diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0560.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0560.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0560.json.gz.jsonl" @@ -0,0 +1,421 @@ +{"url": "http://india.tamilnews.com/2018/09/19/goal-fight-caste-dalit-youths-wife-amruta/", "date_download": "2019-08-20T14:23:19Z", "digest": "sha1:B33XMOBGXSXU3IFT5CYS3T7BFNXPD4SZ", "length": 43889, "nlines": 470, "source_domain": "india.tamilnews.com", "title": "goal fight caste - dalit youth's wife amruta, tamil news", "raw_content": "\nசாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா\nதெலுங்கானா மாநிலத்தில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, சாதியத்திற்கு எதிராக ‘பிரணாய்க்கு நீதி’ என்ற சமூகவலைத்தள பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.goal fight caste – dalit youth’s wife amruta\n“சமூக அநீதிக்கு எதிராக, நான் மேற்கொண்டுள்ள முதல் நடவடிக்கை இது” என்று கூறியுள்ள அம்ருதா, “நாடு தழுவிய அளவில் சாதி ஆணவக் கொலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதே தனது லட்சியம்” என்றும் அறிவித்துள்ளார்.\nதெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரணாய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் படித்த போதிலிருந்து, நண்பர்களாகப் பழகி பின்னர் காதலர்களாக மலர்ந்தனர். ஆனால், பிரணாய் குமார் தலித் என்பதால் இவர்களது காதலுக்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரணாயின் பெற்றோரை மிரட்டினார். எனினும் மாருதி ராவின் எதிர்ப்பையும் மீறி காதலர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா 5 மாதக் கர்ப்பிணியாக இருக்கிறார்.\nஇந்நிலையில்தான், தலித் ஒருவரின் கரு என் மகளின் வயிற்றில் வளர்வதா என்று ஆத்திரமடைந்த மாருதி ராவ், கடந்த வியாழக்கிழமையன்று கூலிப்படையை ஏவி, பட்டப்பகலில், அம்ருதாவின் கண் முன்பாகவே பிரணாய் குமாரைப் படுகொலை செய்தார்.\nஇச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மாருதி ராவ் உள்ளிட்டவர்களைக் கைது செய்து, கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் குரலெழுப்பினர்.\nஇதனால், மாருதி ராவ் மற்றும் அவர் அமர்த்திய கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு புறத்தில், சாதி ஆணவக் கொலையுண்ட பிரணாயின் உடல் ஞாயிற்றுக்கிழமையன்று கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மாணவர்களும் தன்னார்வ அமைப்புகளும் ‘ஜெய் பீம்’, ‘லால் சலாம்’ என்று முழக்கங்களையும் எழுப்பினர்.\nஇந்நிலையில்தான், ஆறாத் துயரத்திற்கு உள்ளாகி இருக்கும் அம்ருதா, கணவரை இழந்து விட்டதற்காக வீட்டில் முடங்கப் போவதில்லை என்றும், எந்த சாதியக் கொடுமை என் கணவரின் உயிரைப் பறித்ததோ, அதனை எதிர்த்துப் போராடப் போகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.\n“பிரணாய் இல்லாமல் என்னால் வாழ முடியாதுதான்; ஆனால், என் குழந்தைக்காகவும், எந்த சாதி அநீதியால் என் காதல் கணவரை இழந்தேனோ, அந்த சாதியை ஒழிப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்கும் உயிர் வாழ வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன்” என்று அம்ருதா கூறியுள்ளார். கணவரை இழந்த சோகமும், கண்ணீரும் இன்னும் ஆறாத நிலையில், தனக்கு ஏற்பட்ட துயரம் இனிமேல் யாருக்கும் ஏற்படவிட மாட்டேன் என்ற கூறியுள்ள அம்ருதாவின் இந்த வைராக்கியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.\nதிங்கட்கிழமையன்று மதியம் ‘பிரணாய்க்கு நீதி’ என்ற முகநூல் பிரச்சாரப் பக்கத்தை துவங்கிய அம்ருதா, அதில், ”கவலைப்படாதே பிரணாய்.. நீ தனியாக இல்லை.. என்னுடன் சேர்ந்து கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருக்கிறாய்.. நீதிக்காக ஏராளமான மக்கள் போராடி வருகின்றனர்” என்ற பதிவு ஒன்றை வெளியிட்ட நிலையில், அதற்கு நாடு முழுவதும் பலரும் ஆதரவு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.\nஅம்ருதா துவங்கிய முகநூல் பக்கத்திற்கு ஒரே நாளில் 64 ஆயிரம் பேர் விருப்பக் குறியிட்டு (லைக்), சாதி ஒழிப்புக்கான போராட்டத்திற்கு துணைநிற்போம் என்றும் கூறியுள்ளனர். தெலங்கானா மட்டுமல்லாது இந்தியா, உலகம் முழுவதும் உள்ள முகநூல் பயனாளிகள் இப்பக்கத்தைப் பின் தொடர்வதாக குறியிட்டுள்ளனர்.\nகுறிப்பாக, தெலுங்கானாவில் உள்ள ஏராளமானோர் பிரணாய்க்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி வரும் புகைப்படங்களையும், ஆணவக் கொலைக்கு எதிரான பேரணி படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nபெண் குழந்தை என கருதி 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி உயிரிழப்பு\nஇருளில் மூழ்கும் சென்னை – ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு\nதாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு தமிழிசை நேரில் சென்று இனிப்பு வழங்கி சமாதானம் (காணொளி)\nவிழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் – கனிமொழி பங்கேற்பு\nதலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு நீதிமன்றம் சம்மன்\nஎச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது – உயர்நீதிமன்றம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nஓராண்டுக்குள் ஆடு, மாடுகளை தமிழ் பேச வைக்க நித்தியானந்தா முடிவு\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்த�� நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்\n52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்\nமகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்\nவீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெள��யாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்\n52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்\nமகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்\nவீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி\n37 அன்னதானசாலைகளுக்கு (த���்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nஓராண்டுக்குள் ஆடு, மாடுகளை தமிழ் பேச வைக்க நித்தியானந்தா முடிவு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/4452-karunanidhi-daughter-election-campaign-in-tiruvarur-constituency.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-20T15:24:52Z", "digest": "sha1:I2OFE3YRXNT3ZKX7RHQ6BPSL724BXOP4", "length": 7996, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநி��ிக்கு ஆதரவாக அவரது மகள் செல்வி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு | Karunanidhi daughter election campaign in Tiruvarur constituency", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகருணாநிதிக்கு ஆதரவாக அவரது மகள் செல்வி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு\nதிருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆதரவு கேட்டு அவரது மகள் செல்வி வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடுவதையொட்டி திமுகவினர் அவருக்கு ஆதரவாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதன் ஒரு பகுதியாக கருணாநிதியின் மகள் செல்வி வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.\nகர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம்’ - கே.எஸ்.அழகிரி கேள்வி\nகாஷ்மீர் பிரச்னையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல பாக். திட்டம்\nதொழிலாளர் பிரச்னைக்கு தீர்ப்பாயங்களை அணுகுங்கள் - உயர்நீதிமன்ற கிளை\nஆப்கான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு : ம.பியில் உச்சகட்ட கண்காணிப்பு\n“போக்சோ சட்டத்தை ஒரு தாயே தவறாக பயன்படுத்துவதா” - நீதிபதி அதிர்ச்சி\n“காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்” - அமெரிக்கா\nகேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு\nவேளாங்கண்ணி யாத்ரீகர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணி அமைப்பினர் கைது\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n - வீட்டிற���கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65548-rohit-sharma-2nd-indian-after-virat-kohli-to-hit-world-cup-hundred-vs-pakistan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-20T14:06:09Z", "digest": "sha1:PEKWEULK7T3HY5FUFKP3GU22XRW6KNTT", "length": 13066, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோகித் | Rohit Sharma 2nd Indian after Virat Kohli to hit World Cup hundred vs Pakistan", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியா- பாக். போட்டி: தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோகித்\nஇந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.\nஉலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் 3 விக்கெட் சாய்த்தார்.\nஇதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. 117 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், 129 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. பாபர் அஸாம் 48, பஹார் ஜமான் 62, முகமது ஹபீஸ் 9, சோயிப் மாலிக் (0), கேப்டன் சர்பராஸ் அகமது (12) என வீழ்ந்தனர்.\nஇதனால், அந்த அணி 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அரைமணி நேரத்திற்கு பிறகு மீண்டு போட்டி தொடங்கியது. பின்னர் டக்வெர்த் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுக்க வேண்டும். மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.\n0) உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் (336) நேற்றைய போட்டியில் எடுக்கப்பட்டது. கடந்த உலக கோப்பையில் 7 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.\n0) இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக 7வது முறை பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது இந்தியா.\n0) உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா (140) பெற்றார். ஏற்கனவே 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் விராத் கோலி (107 ரன்) சதம் அடித்திருந்தார்.\n0) பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 போட்டிகளில் சதம் கண்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றார். கடந்த ஆண்டு துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 111 ரன்கள் எடுத்திருந்தார்.\n0) அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் வரிசையில் தோனி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் தனது 341 ஆவது ஒரு நாள் போட்டியில் நேற்று ஆடினார். சச்சின் 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் இருக்கிறார்.\n0) டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டி என சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர் வி��ாசியவர் (356) என்ற பெருமையை பெற்றிருந்தார் தோனி. நேற்று அதை முறியடித்தார் ரோகித். அவர் 357 சிக்சர்கள் அடித்துள்ளார்.\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nசச்சின் சாதனையை முறியடித்த விராத் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\n“எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்” - இந்திய வீரர் உயிரிழப்பு\nபாகிஸ்தான் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது - ஆப்கன் அரசு சாடல்\nபெயர் சூட்டி விராத்தை கவுரவிக்கும் டெல்லி கிரிக்கெட் சங்கம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே இனி பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்\nவெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா அபார சதம்\nபாக். அத்துமீறி துப்பாக்கிச் சூடு - ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு\n - வீட்டிற்கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nசச்சின் சாதனையை முறியடித்த விராத் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14063-actor-rajnikant-meets-dmk-president-m-karunanidhi-and-enquires-about-his-health.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T15:15:12Z", "digest": "sha1:MT46P2N7ZFMSSNW3IXVHW7F2T2Y67245", "length": 8354, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதியிடம் ரஜினி நலம் விசாரிப்பு | Actor Rajnikant meets DMK president M Karunanidhi and enquires about his health", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்���த்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகருணாநிதியிடம் ரஜினி நலம் விசாரிப்பு\nதிமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nஉடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி ஒரு வாரகால சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் அவர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகிறார். அதனால், திமுக தொண்டர்களும் நண்பர்களும் கருணாநிதியைச் சந்திக்க வரவேண்டாம் என்று அக்கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தநிலையில், கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல, கவிஞர் வைரமுத்துவும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா': மத்திய அரசுக்கு தமிழக அமைச்சரவை வலியுறுத்தல்\nஎம்ஜிஆர் நினைவிடம் பெயர் மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வடதமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு” - வானிலை மையம்\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ்\nசென்னையில் இ‌ரவில் கொட்டி தீர்த்த மழை ‌\n“புதுச்சேரி போன்று சென்னை யூனியன் பிரதேசமாகலாம்” - சீமான் யூகம்\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nசென்னையில் பழமையான கார், பைக் கண்காட்சி\n’என் மனைவி மனித வெடிகுண்டு’: ஏர்போர்ட்டுக்கு போன் செய்த சென்னை இளைஞருக்கு டெல்லியில் சிறை\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\n - வீட்டிற்கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்���ு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா': மத்திய அரசுக்கு தமிழக அமைச்சரவை வலியுறுத்தல்\nஎம்ஜிஆர் நினைவிடம் பெயர் மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/friend%E2%80%99s+father/5", "date_download": "2019-08-20T13:46:29Z", "digest": "sha1:3VANGCOCFPO4GC5A4DP2O4UD4WPLHUOE", "length": 8644, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | friend’s father", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nதந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன் \n’அதிகமாக மது குடிக்க வைத்து...’ திட்டமிட்டு சீரழித்த உயிர் தோழியின் அப்பா\nசிலிண்டரை வெடிக்க வைத்து குடும்பத்தை கொன்ற தந்தை \nஸ்மார்ட்போன் கேட்டு தந்தையை மண்வெட்டியால் வெட்டிய மகன்\n'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்\n”என் மகனை கருணைக் கொலை செய்து விட்டேன்” தந்தையின் பகீர் வாக்குமூலம்\nஇரண்டு வயது குழந்தையை தூக்கிவீசிய கொடூர தந்தை\nஈடு இணை இல்லா அற்புதம் நீ அப்பா\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nகோபத்தில் திட்டிய தந்தை - மர்மக் கிணற்றில் மாணவரின் விபரீத முடிவு\n“என் மகளையே கிண்டல் பண்றீங்களா” - கோபப்பட்ட ��ந்தைக்கு நேர்ந்த கொடுமை\nமண் வெட்டியால் மகனை கொன்ற தந்தை\nபிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் இல்லாத முதல் குழந்தை\n‘பயங்கரவாதிகளின் தந்தை திலகர்’: 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை\nதந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன் \n’அதிகமாக மது குடிக்க வைத்து...’ திட்டமிட்டு சீரழித்த உயிர் தோழியின் அப்பா\nசிலிண்டரை வெடிக்க வைத்து குடும்பத்தை கொன்ற தந்தை \nஸ்மார்ட்போன் கேட்டு தந்தையை மண்வெட்டியால் வெட்டிய மகன்\n'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்\n”என் மகனை கருணைக் கொலை செய்து விட்டேன்” தந்தையின் பகீர் வாக்குமூலம்\nஇரண்டு வயது குழந்தையை தூக்கிவீசிய கொடூர தந்தை\nஈடு இணை இல்லா அற்புதம் நீ அப்பா\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nகோபத்தில் திட்டிய தந்தை - மர்மக் கிணற்றில் மாணவரின் விபரீத முடிவு\n“என் மகளையே கிண்டல் பண்றீங்களா” - கோபப்பட்ட தந்தைக்கு நேர்ந்த கொடுமை\nமண் வெட்டியால் மகனை கொன்ற தந்தை\nபிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் இல்லாத முதல் குழந்தை\n‘பயங்கரவாதிகளின் தந்தை திலகர்’: 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/125006", "date_download": "2019-08-20T14:45:56Z", "digest": "sha1:KMJE7GAXNK556PJRDGGMF33M7U7NZG75", "length": 5395, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakkudhu Manusu - 10-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த ஜெயபாலன் - மாலினி தம்பதி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்\nவீட்டின் படுக்கையறை சுற்றி வளைத்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள்\nஅவள் சுடிதார் அணிந்திருந்தாள்: பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nமகள் திருமணம் தாமத���்.. 7 பேர் விடுதலை தொடர்பில் நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் உத்தரவு\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அபிராமி செய்த முதல் வேலையை பாருங்க... வைரலாகும் வீடியோ..\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nவயிறு வலியால் துடித்த 6 வயது சிறுவன்... வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா\nபாக்ஸ் ஆபிஸ் சாதனையில் கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி- 5 நாளில் இவ்வளவு வசூலா\nபடுக்கையறையில் ஒய்வு எடுத்த ராட்சத மலைப்பாம்பு... எப்படி வந்ததுனு தெரியுமா\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nசிரஞ்சீவி, விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி - தமிழ் டீசர்\nகமல் முன்பு அசிங்கப்படுத்திய கஸ்தூரி.... பழிக்கு பழி வாங்கி ஆசிரியையை அலறவிட்ட வனிதா\nதிருமணமாகி குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்த தமிழ் நடிகைகள்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அபிராமி செய்த முதல் வேலையை பாருங்க... வைரலாகும் வீடியோ..\nஅமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு இதுதான் வேடமாம்-\nCineulagam Exclusive: துருவ் விக்ரம் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=48494", "date_download": "2019-08-20T13:53:46Z", "digest": "sha1:RTDC4S7TMA7JLOFTTBZUP2EPFAAJE4EF", "length": 7364, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "சிறப்பு பயிற்சி | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் ப��றந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 17,2019 14:57\nமூலிகை உணவு தயாரிப்பு: செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மதிப்பு கூட்டிய மூலிகை உணவு தயாரிப்பு குறித்து, இன்றும், நாளையும், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பங்குபெற விரும்புவோர், நேரில் அணுகலாம். தொடர்புக்கு: 044 - 2745 2371\nநாட்டுக்கோழி வளர்ப்பு: வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. தொடர்புக்கு: 044 - 2726 4019\nதிருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலையம் இயங்குகிறது. இங்கு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பல தரப்பினரும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ப்புக்கு: 94424 85691\n» விவசாய மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமழைக்காலத்தில் கால்நடைகளை தாக்கும் கிளாஸ்டிரிடியம் பாக்டீரியா\n'அசோலா' அற்புத கால்நடை தீவனம்\nவிவசாயிகளுக்கு உதவும் 'இப்கோ கிசான்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/nerkondapaarvai-kaalam-song-secondsingle/", "date_download": "2019-08-20T15:24:16Z", "digest": "sha1:4FM36C6FFLVWPORTMEYB4YA55J5ARRC7", "length": 3749, "nlines": 29, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள் | Wetalkiess Tamil", "raw_content": "\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்ற...\nமீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லி...\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nஅதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர...\nஅஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் ...\nகோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ...\nதல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்...\nஅமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர...\nகணவனுக்காக அந்த எடதில் டாட்டூ குத்திய சமந்தா...\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க...\nசெய்திகள் தமிழ்நாடு செய்திகள் மற்றவை விமர்சனம் வைரல்\nஅமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ரம்யா\nமீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லியா\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்\nத்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமாபுகைப்படம் உள்ளே \nபரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே\nஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ\nஅதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2008/07/", "date_download": "2019-08-20T14:09:16Z", "digest": "sha1:N35LXSWZIIODZPJFJ6YTPEOMAAT4NUZM", "length": 4478, "nlines": 79, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: July 2008", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nதுரைப்பாக்கம் - பல்லாவரம் சாலை, இரவு மணி 12:30. IT நிறுவன வாகனங்களின் அணிவகுப்பு இல்லாத அந்த நேரத்தில் ஒரு சில வினாடிகளில் எடுத்த முடிவு அது. ரோந்தில் இருந்த ஒரு காவல் அதிகாரி, டாஸ்மாக் கடை உண்மையாகவே பூட்டியுள்ளதா என கவனித்துவிட்டு டயூட்டியைத் தொடர, சற்று தூரத்தில் வாடகைக்கு விடுவதற்காக கட்டிவிடப்பட்டிருந்த கட்டடம் சுற்றியுள்ள ஏரியாவை மிரட்டிக்கொண்டிருக்க, என் பயணம் தொடர்ந்தது.\nஎன்னை இந்த வழியாக இழுத்து வந்தது எது மனதின் அமைதியா அல்லது அதோ அந்த புகை மூட்டத்தால் மங்கிவிட்ட முழு நிலவின் வெளிச்சமா\nஎதுவாயினும் இந்த நள்ளிரவில் மனதைக் கவர்ந்த ஒரு சில ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை சைக்கிளில் சென்று கொண்டே ரசிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே\nஇன்னொரு முறை எப்போது வாய்க்குமோ\nமழை பெய்திருந்தால் இந்த பயணம் இன்னும் அழகானதாய் மாறியிருந்திருக்குமே\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 2:49:00 PM 0 மறுமொழிகள்\nநெடுநாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவெழுத வந்துள்ளேன்..... ஒரு பழைய வலையுலக வாசகன், இப்போதைக்கு புதிய பதிவன்.\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 12:57:00 AM 0 மறுமொழிகள்\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tngou.org/tngou_go_1stbook.php", "date_download": "2019-08-20T14:28:22Z", "digest": "sha1:MK752JOJ567FZUBMHU5PHQ542IXU4J74", "length": 2789, "nlines": 49, "source_domain": "tngou.org", "title": "Original G.O's Index 1970-2015, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் , TAMILNADU GOVERNMENT OFFICIALS UNION, Recognised by Government of Tamilnadu, TNGOU Chennai, Tngou officials, tngou office, tngou employees, call: 044 28441732, www.tngou.org", "raw_content": "\n2வது ஊதியக்குழு - முக்கிய ஆணை கோப்பு /II Pay Commission - Stock File\n3வது ஊதியக்குழு - முக்கிய ஆணை கோப்பு /III Pay Commission - Stock File\n4வது ஊதியக்குழு - முக்கிய ஆணை கோப்பு /IV Pay Commission - Stock File\n5வது ஊதியக்குழு - முக்கிய ஆணை கோப்பு /V Pay Commission - Stock File\n5வது ஊதியக்குழு தொகுதி 2 - முக்கிய ஆணை கோப்பு /V Pay Commission - Stock File\nஇருப்புக் கோப்பு தொகுதி - 2\nதமிழ்நாடு வேளாண்மைத்துறை நிர்வாகப் பணியாளர்கள் சங்கம் -\nஉயர்நிலைக் குலுக் கூட்டம் - மதுரை\nதமிழ்நாடு கருவூலக் கணக்குத்துறை அலுவலர் சங்கம் -\nமாநில செயற்குழு கூட்டம் - மதுரை\nதமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்\n\"சிவ இளங்கோ இல்லம் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/09/04", "date_download": "2019-08-20T14:16:27Z", "digest": "sha1:656GN676UONFEDDIC5VZIWXH7ZNQZG3J", "length": 3841, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2017 September 04 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி லோகானந்தன் கமலேஸ்வரி (ராதிகா) – மரண அறிவித்தல்\nதிருமதி லோகானந்தன் கமலேஸ்வரி (ராதிகா) – மரண அறிவித்தல் இறப்பு : 4 செப்ரெம்பர் ...\nதிரு துரைராயசிங்கம் தவத்துரை (பாபு) – மரண அறிவித்தல்\nதிரு துரைராயசிங்கம் தவத்துரை (பாபு) – மரண அறிவித்தல் மலர்வு : 2 டிசெம்பர் ...\nதிரு தம்பிராசா இராசதுரை – மரண அறிவித்தல்\nதிரு தம்பிராசா இராசதுரை – மரண அறிவித்தல் பிறப்பு : 19 பெப்ரவரி 1958 — இறப்பு ...\nதிரு வைரமுத��து பரமானந்தம் – மரண அறிவித்தல்\nதிரு வைரமுத்து பரமானந்தம் – மரண அறிவித்தல் (சட்டத்தரணி, நொத்தாரிசு) மலர்வு ...\nதிருமதி அன்பரசி ரட்ணராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி அன்பரசி ரட்ணராஜா – மரண அறிவித்தல் மண்ணில் : 23 யூன் 1961 — விண்ணில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=3323", "date_download": "2019-08-20T14:41:24Z", "digest": "sha1:GULVPEGVKBJDKEEQVKFRUTV5GPJDNXD7", "length": 6536, "nlines": 39, "source_domain": "www.msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - My feeling", "raw_content": "\nதமிழ் சினிமாவின் பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு இசையமைப்பாளர்கள் மக்களின் ரசனைக்கேற்ப அதே சமயம் தரத்தில் சற்றும் குறையாத பாடல்களைத் தந்துள்ளார்கள். எத்தனையோ பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றுள்ளன. அதில் இளையராஜாவும் உண்டு. விதிவிலக்கு யாருமில்லை.\nமற்றவர்களுக்கும் மெல்லிசை மன்னருக்கும் வித்தியாசம் எப்போது தெரியவரும்\nஒரு பாடலின் கம்போஸிங்கில் உள்ள முழுமை - அதில் பாடகரின் குரல் வளம், அவருடைய ஸ்ருதி, எங்கெங்கு சங்கதிகள் தேவையோ அங்கே மட்டும் அதை வரவழைக்கும் இசையமைப்பாளரின் ஆளுமை, பாடலின் வரிகளுக்கு முக்கியத்துவம், காட்சிப்படுத்தப்படும் போது பாடலின் முக்கியத்துவம் என்பது போன்ற பலவற்றையும் உட்கொண்டு அந்தப் பாடலை வெளிக்கொண்டு வரும் மேதைமை, இவையெல்லாவற்றிலும் தலையாயதாய் நிற்பது மெல்லிசை மன்னரின் இசைத் திறமை மற்றும் புலமை. இது இல்லாமல் பின்னணி இசை..\nஇந்தப் பின்னணி இசையில் தான் உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கிறார் மெல்லிசை மன்னர். அவருடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் அவருடைய வெறியர்களானதற்குக் காரணமே அவருடைய பின்னணி இசை தான். இதை வைத்து பின்னாளில் மற்றவர்களும் பின்னணி இசையில் உலக மகா அதிசயங்களை செய்து விட்டதாக ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்தன. மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் வெளிவந்த படங்களுக்கான விமர்சனங்களில் பாடல்களைப் பற்றிக்கூட விமர்சிக்க மனம் வராத ஊடகங்கள் பின்னாளில் வந்த வேறு இசையமைப்பாளர்களின் படங்களை தூக்கி வைக்க வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்டது அவர்களின் அணுகுமுறையில் உள்ள நடுநிலைமையைக் கேள்விக்குறியாக்கியது.\nஅதிலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளர் சில காட்சிகளில் என்ன இசையை பின்னணியில் அமைப்பது என்று புரியாமல் அந்தக் காட்சியை அப்படியே விட்டு விட்டால், அதை அப்படியே ஆஹா.. மௌனத்தையே பின்னணி இசையாய்த் தந்து விட்டாரே என்று உச்சாணிக் கொம்பில் அவருடைய இசையை பல்வேறு ஊடகங்களின் மூலமாக கொண்டு சென்று விடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-ind-2019-3rd-odi-probable-xi-preview", "date_download": "2019-08-20T13:53:42Z", "digest": "sha1:CAURFYZEARVE3NK63F7ZQIVDT4VVBK33", "length": 13063, "nlines": 136, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா 2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் ஒருநாள் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் என்ற ஓரளவிற்கு சிறப்பான ரன்களை இந்தியா குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி சதம் விளாசினார். ஸ்ரேயஸ் ஐயர் 71 ரன்களை குவித்தார்.\nமேற்கிந்திய தீவுகளில் எவின் லிவிஸ் 80 பந்துகளில் 65 ரன்களை ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் அருமையான தொடக்கத்தை அளித்தாலும் அதனை சரியாக பயன்படுத்தி பெரிய ரன்களை குவிக்கத் தவறினர். இதனால் மண்ணின் மைந்தர்கள் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.\nஇன்னும் ஒரு போட்டியே உள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் மீண்டெழுந்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும். மேற்கிந்திய தீவுகள் அணியின் மிகப்பெரிய கவலை என்னவெனில், பேட்டிங்கில் சிறப்பான தொடக்கத்தை அளித்தும் அதனை பெரிய ரன்களாக மாற்றத் தவறுகின்றனர். அத்துடன் அந்த அணியின் பௌலர்களும் ஒரே சீரான ஆட்டத்திறனுடன் பந்துவீச்சை மேற்கொள்ள தவறுகின்றனர்.\nமறுமுனையில் இந்திய அணி முழு நம்பிக்கையுடன் 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும். தங்களது முழு ஆட்டத்திறனை மீண்டுமொருமுறை வெளிகொணர்ந்து தொடரை தங்கள் வசம் மாற்றியமைக்க இந்திய அணி போராடும் என்பதில் சந்தேகமில்லை.\nந��ள்: ஆகஸ்ட் 14, 2019 (புதன்)\nநேரம்: இந்திய நேரப்படி இரவு 7 மணி\nஇடம்: குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்\nபோட்டி நாளன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இடியுடன் கூடிய மழை இருக்க 40 சதவீத வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆட்டமானது அந்நாளின் காலையிலேயே தொடங்கவிருப்பதால் மழையினால் போட்டி பாதிப்படைய வாய்ப்புகள் குறைவு.\nகுயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் வீசப்படும் பந்து பேட்டை சிறப்பாக நெருங்குவதால் அதிக ரன்கள் குவிக்கப்படக்கூடிய மைதானமாகும். போட்டி நாளன்று மேகமூட்டத்துடன் காணப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதால் 270+ என்ற ரன்களே இந்த மைதானத்திற்கு கடின இலக்காக இருக்கும். ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பௌலிங்கிற்கு சாதகமாக இம்மைதானம் மாறக்கூடும்.\nஇரு அணிகளும் விளையாடிய மொத்த போட்டிகள்: 129\nஇரு அணிகளின் உத்தேச ஆடும் XI\nஇந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணி வேகப்பந்து வீச்சாளர் ஓஸானே தமாஸிற்கு பதிலாக மிதவேகப்பந்துவீச்சாளர் கீமோ பால்-ஐ களமிற்கும் என நம்பப்படுகிறது.\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷீகார் தவான், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.\nஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், எவின் லிவிஸ், ஷை ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரான், ஷீம்ரன் ஹேட்மயர், ரோஸ்டன் ஜேஸ், கீமோ பால், கரோலஸ் பிராத்வெய்ட், கேமார் ரோஜ், ஷேல்டன் காட்ரேல்.\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியை நேரலையாக சோனி நெட்வொர்க் சோனி டென் 1, சோனி டென் 1 HD, சோனி டென் 3, சோனி டென் 3 HD ஆகிய சேனல்கள் வழியாக ஒளிபரப்பப்புகிறது.\nமேலும் இப்போட்டியை கைப்பேசியில் காண சோனி லைவ் என்ற செயலியை தரவிறக்கம் செய்யவும்.\nமேற்கிந்திய தீவுகள் vs இந்தியா 2019: 2வது டி20யின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எதிர்நோக்கவுள்ள 3 விஷயங்கள்\n2019 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதவுள்ள போட்டியின் வானிலை அறிக்கை\nஇந்��ியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 2வது சர்வதேச டி20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 3வது டி20யில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 தொடர்களின் டாப் 10 பேட்டிங்\nஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் ஒரு முறை கூட சதம் விளாசாத 4 டாப் இந்திய பேட்ஸ்மேன்கள்\n2019 உலகக்கோப்பை: இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள், புள்ளி விவரங்கள்\nInd vs wi: முதல் ஓடிஐ தொடர் முன்னோட்டம், போட்டி விவரங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் கணிக்கப்பட்ட 11 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16014734/The-death-of-an-engineer-student-who-fell-from-the.vpf", "date_download": "2019-08-20T14:39:56Z", "digest": "sha1:7NBMRONOARFNHPUZDQROKODYA6WCUVM3", "length": 9293, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The death of an engineer student who fell from the running train || ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிரியர் தகுதி தேர்வு 2 தாள் முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்\nஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் சாவு\nஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதானே மாவட்டம் பத்லாப்பூரை சேர்ந்தவர் சிவாஜி போகிர் (வயது22). இவர் பிவ்புரியில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்று காலை தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு செல்ல ரெயிலில் பயணம் செய்தார்.\nரெயிலில் கூட்ட நெரிசல் மிகுதியாக இருந்ததால் அவர் வாசற்படியில் நின்ற படி பயணம் செய்தார்.\nஇந்தநிலையில், சேலு-நேரல் ரெயில் நிலையங்களுக்கிடைய வந்தபோது திடீரென அவர் கைப்பிடி நழுவி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nதகவல் அறிந்த கர்ஜத் ரெயில்வே போலீசார் அங்கு சென்று பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ராமநாதபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது\n2. சம்பளத்தை கொடுக்காததால் தீர்த்து கட்டியது அம்பலம்: உடலை குழிதோண்டி புதைத்த கணவர் - மைத்துனர் கைது\n3. நெல்லையில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்\n4. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n5. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/05/21013052/Actresses-sexually-harassed-for-film-opportunity-Actress.vpf", "date_download": "2019-08-20T14:35:07Z", "digest": "sha1:BICFBCAJSPW3GZLRVMKRVGGXCCZMKLK6", "length": 5828, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் தொந்தரவு: நடிகை அலியாபட் கருத்து||Actresses sexually harassed for film opportunity: Actress Aliyappat -DailyThanthi", "raw_content": "\nபட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் தொந்தரவு: நடிகை அலியாபட் கருத்து\nபட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் தொந்தரவு குறித்து நடிகை அலியாபட் கருத்து தெரிவித்துள்ளார்.\nபட வாய்ப்புக்காக நடிகைகளை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்தினார். இந்திய பட உலகில் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஸ்ரீரெட்டி கொடுத்த துணிச்சலால் பாதிக்கப்பட்ட நடிகைகள் செக்ஸ் தொல்லைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்து உள்ளனர்.\nநடிகைகள் பாதுகாப்புக்கு திரைத்துறையில் சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. பிரபல இந்தி டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான், படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் சகஜமாக நடக்கிறது. இதன்மூலம் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து முன்னேறுகிறார்கள் என்று கூறினார். ந���ிகர் சத்ருகன் சின்ஹாவும் இதனை ஆமோதித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் பிரபல இந்தி நடிகையும் இயக்குனர் மகேஷ்பட் மகளுமான அலியாபட் இதுகுறித்து கூறியதாவது:-\n“பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேசுகின்றனர். இதனால் சினிமா துறை மோசம் என்று மக்கள் நினைக்கும் நிலைமை இருக்கிறது. சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்க அனைவரும் போராடுகிறார்கள். அவர்களை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். வாய்ப்புக்காக ஆண்களும் பெண்களும் தவறானவர்களிடம் சிக்க வேண்டி உள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை உலக அளவில் இருக்கிறது. நடிக்கும் ஆசையில் வருபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் யோசனை என்னவென்றால், யாராவது படுக்கைக்கு அழைத்தால் அதுகுறித்து பெற்றோர்களிடம் கூறுங்கள். போலீசில் புகார் அளித்து அவர்களை பிடித்து கொடுங்கள்.” இவ்வாறு அலியாபட் கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjIyMjEwOTg3Ng==.htm", "date_download": "2019-08-20T13:38:43Z", "digest": "sha1:FGOGT27O6WVQQC64MHN7AE7EJNHAEWCJ", "length": 15256, "nlines": 172, "source_domain": "www.paristamil.com", "title": "இந்தியாவுடன் நான்வது டெஸ்ட்! 246 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள��� வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n 246 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இந்திய அணியின் அசத்தலான பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 76.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nசவுத்தாம்டனில் நேற்றைய தினம் இலங்கை நேரப்படி 3.30 மணியளவில் ஆரம்பமான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடர்கள் கொண்ட நான்காவது போட்டித் தொடரில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.\nஇதன்படி இங்கிலாந்து அணி சார்பாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஜோடி களம் புகுந்த வேகத்திலேயே ஒரு ஓட்டங்களை அணி பெற்றிருந்த வேளை 2.1 ஆவது ஓவரில் ஜென்னிங்ஸ் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ளாது டக்கவுட் முறையில் பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.\nஇவருக்கு அடுத்த படியாக களமிறங்கிய அணித் தலைவர் ரூட்டும் அதிக நேரம் தாக்குப் பிடிக்காமல் நான்கு ஓட்டங்களுடன் இஷான் சர்மாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்களும் நீண்ட நேரம் நிலைத்து நிற்க்காது ஆட்டமிழந்தமையினால் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து கதிகலங்கியது.\nஅதன்படி ஜோனி பிரிஸ்டோ 6 ஓட்டங்களுடனும் குக் 17 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர் 21 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nஅதன் பின்னர் மொயின் அலியும் குர்ரனும் சற்று நிதானமாக ஜோடி சேர்ந்து ஆடி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். இருப்பினும் இந்த ஜோடி 81 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மொயின் அலி, 59.3 ஆவது ஓவரில் அஷ்வினின் சுழலில் சிக்கி பும்ராவிடம் பிடிகொடுத்து 40 ஓட்டங்களுடன் வெளியேறினார்.\nஇவரையடுத்து ரஷித் 6 ஓட்டங்களுடனும் ப��ரொட் 17 ஓட்டங்களுடனும் நிதானமாக ஆடி வந்த குர்ரன் 78 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டுக்களையும் ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி ஆரம்பித்தது. இந்திய அணி சார்பாக தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கினர். இறுதியாக முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்\nஆடை இல்லா விக்கெட் கீப்பிங் கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி வரலாற்று வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வெற்றி பெறும் நிலையில் இலங்கை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildefense.com/?p=346", "date_download": "2019-08-20T14:47:27Z", "digest": "sha1:M6FLKO7MVV3KFZQWXUZCYRKL4ENEXRJ5", "length": 10655, "nlines": 78, "source_domain": "www.tamildefense.com", "title": "இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது பிரான்ஸ் – இந்தியா", "raw_content": "\n60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன\nபுதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா \nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nஇந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது பிரான்ஸ்\nஇந்திய விமானப்படை பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானங்கள் 36 ய் வாங்க திட்டமிட்டுள்ளது, மேலும் அதன் ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை, இந்தியா இதில் முக்கியமாக இரண்டு விஷயங்களைப் பற்றி அதிகமாக விவாதித்தது, ஒன்று ஒப்பந்த பணத்தில் பாதியை இந்தியாவில் முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது, மற்றொன்று இந்திய பாதுகாப்பு நிறுவனம் தயாரித்த அஸ்த்ரா விமான எதிர்ப்பு ஏவுகணையை பிரான்ஸ் நாடு வழங்கும் விமானத்திலும் சேர்க்க நிர்ப்பந்தித்தது,\nஇருப்பினும் இந்தியாவில் சுமார் 30 % அளவு ஒப்பந்த பணத்தை ரபேல் விமானத்தை தயாரிக்கும் டிஅசால்ட் மற்றும் இதர நிறுவனங்களும் முதலீடு செய்ய ஒத்துக் கொண்டன, இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.\nஒரு புதிய ஏவுகணையை சேர்க்க விமானத்தின் அடிப்படை கணிப்பொறி அமைப்பில் மாறுதல்கள் செய்ய வேண்டும், மேலும் விமானத்திலும் பல மாறுதல்கள் செய்ய வேண்டும், எனவே இதற்கு கூடுதல் செலவாகும் என்று டிஅசால்ட் அறிவித்தது, ஆனால் அதிக பணம் இதற்கு தர முடியாது என்று இந்திய அதிகாரிகள் மறுத்து விட்டனர், எனவே இந்திய ஏவுகணையை விமானத்தில் சேர்க்க முடியாது என்று டிஅசால்ட் நிறுவனம் மறுத்து விட்டது.\nஏற்கனவே இந்திய விமானப் படையில் குறைந்த அளவே விமானங்கள் இருக்கின்றது, அதுவும் மிக பழைய விமானங்களே அதிகம் உள்ளது, எனிவே அவற்றை மாற்ற இந்திய விமானப் படை பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது, ஆனால் அரசு சரியான ஆர்வம் காட்டாததினால் இந்த திட்டங்கள் நீண்ட காலமாக கிடப்பிலே உள்ளது.\n← ஒரு ரபேல் விமானம் 800 கோடி\nமேலும் காலதாமதமாகும் ரபேல் விமான ஒப்பந்தம் →\nமார்க் 1 A விமானத்தை வாங்க விமானப்படைக்கு HAL பரிந்துரை\nமுதல் முறையாக சவுதியில் இந்திய போர் விமானங்கள்\nவிலையை குறைக்காமல் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகாது, பாதுகாப்பு அமைச்சர்\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nஇந்திய விமானப்படையின் ஒவ்வொரு விமான���யும் மூன்று வித பயிற்சி விமானங்களில் முதலில் பயிற்சி எடுத்துவிட்டு தான் முன்னணி போர் விமானங்களை இயக்க முடியும். அடிப்படை பயிற்சி சுவீடன்\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nரபேல் விமானத்தில் பாகிஸ்தானியர்கள் பயிற்சி பெற்றார்களா, மறுத்த தூதரக அதிகாரி, நீங்காத கேள்வி\n60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன\nபுதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா \nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\n60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன\nபுதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22248", "date_download": "2019-08-20T13:45:02Z", "digest": "sha1:MCEIG3XXBHIUCYRWX5TPP6SROSHMXPXD", "length": 11315, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள். – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.\nசெய்திகள் மே 29, 2019ஜூன் 15, 2019 இலக்கியன்\nதேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 31ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 23வது விளையாட்டுப் போட்டிகளானது 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வோ மாநிலத்தில் இவர்டோன் நகரில் சிறப்பாக நடைபெற்றது.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்ட போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ், தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது.\nஎதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வை, ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கவும், தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியில்; உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வன்மையாளர் போட்டிகள், பார்வையாளர் போட்டிகள் போன்ற அனைத்து விதமான போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றதுடன் பல விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nவெற்றி பெற்ற வீரர்களுக்கும், கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன.\nஇவ் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nபுதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\nஇந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு \"United States of India\" என மதிமுக பொதுசெயலர் வைகோ\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nஇலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்\nசீனா – சுவிஸை தொடர்ந்து பயண எச்சரிக்கையை தளர்த்தியது இந்தியா\nவிக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T13:57:47Z", "digest": "sha1:CRBOG2S2LMRHJVT4747OIXVY6XH736ZS", "length": 15299, "nlines": 206, "source_domain": "panipulam.net", "title": "கருத்துக்களம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகால���யடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 10 பேர் வென்னப்புவ பகுதியில் கைது\nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரவின் நியமனத்துக்கு அமெரிக்கா கவலை\nஉகண்டாவில் எரிபொருள் தாங்கி பாரவூர்தி வெடித்து சிதறியது -20 பேர்பலி\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி கைது\nட்ரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு\nஇந்தோனேசியாவில் கப்பல் ஒன்றில் தீ விபத்து-7 பேர் பலி \nகோட்டாபய வந்தால் தமிழர்களுக்கு இருண்ட யுகம்-சி.வி விக்னேஸ்வரன்\nகாபூலில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – மேலும் பலரின் நிலை கவலைக்கிடம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nகருத்துக்களம் 7 – எமது கிராமத்து மொழி பற்றிய ஓர் ஆய்வு\nPosted in கருத்துக்களம், செய்திகள் | Tags: கருத்துக்களம் | 174 Comments »\nகருத்துக்களம் 6…கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்\nPosted in கருத்துக்களம் | Tags: கருத்துக்களம், நெதர்லாந்து | 89 Comments »\nகேள்விகளும் பதில்களும் Read the rest of this entry »\nPosted in கருத்துக்களம், சங்கர் | Tags: கருத்துக்களம் | 26 Comments »\nPosted in கருத்துக்களம் | Tags: கருத்துக்களம் | 16 Comments »\nPosted in அறிவியல், கருத்துக்களம் | Tags: அறிவியல், கருத்துக்களம் | 53 Comments »\nபணமா பாசமா என்ற தலைப்பில் வெளிவந்த இந்த கட்டுரைக்கு தங்கள் ஆத்மார்த்தமான\nகருத்துக்களை வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பனிப்புலம் .நெற் இணையத்தின்\nசார்பாக அன்பான நன்றிகள் .இதில் ஒரு விடயத்தை எடுத்துப் பார்ப்போமானால்,\nஅநேகமானவர்களின் கருத்து பணம் என்பதாகவே அமைகின்றது Read the rest of this entry »\nPosted in அறிவியல், கருத்துக்களம் | Tags: அறிவியல், கருத்துக்களம் | 1 Comment »\nPosted in கருத்துக்களம் | Tags: கருத்துக்களம், நெதர்லாந்து | 13 Comments »\nPosted in கருத்துக்களம் | Tags: அறிவியல், கருத்துக்களம் | 52 Comments »\nஇருவாரங்களுக்கு ஒர் முறை இங்கு தரப்படும் தலைப்பு பற்றி நீங்கள் படித்தவை, நீங்கள் கேட்டவை,நீங்கள் அறிந்தவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் அறிந்து கொள்வோம். இந்த வார உங்கள் கருத்துக்கள்\nPosted in கருத்துக்களம் | Tags: கருத்துக்களம், நெதர்லாந்து | 24 Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%BB%E0%B6%A7%E0%B7%9A-%E0%B7%80%E0%B6%AD%E0%B7%8A%E0%B6%B8%E0%B6%B1%E0%B7%8A-%E0%B6%86%E0%B6%BB%E0%B7%8A%E0%B6%AE%E0%B7%92%E0%B6%9A-%E0%B6%AD%E0%B6%AD%E0%B7%8A%E0%B6%AD%E0%B7%8A%E0%B7%80/", "date_download": "2019-08-20T14:23:18Z", "digest": "sha1:FW3SVI4E7W77HQ5GSZPUEG4YTBMLFEHC", "length": 10258, "nlines": 92, "source_domain": "www.pmdnews.lk", "title": "நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது\nநாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது\nநாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் தேசிய பொருளாதார சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஅரச மற்றும் தனியார் துறையினர், பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளின் பங்குபற்றலில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் தேசிய பொருளாதார சபை ஒன்றுகூடியது.\nநாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து புத்திஜீவிகளின் கருத்துக்கள் இதன்போது கேட்டறியப்பட்டதுடன், பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nமேலும் இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் சகல முதன்மை வர்த்தக சபைகளின் தலைவர்களும் மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளினதும் தனியார் வங்கிகளினதும் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nநாட்டின் ஏற்றுமதி துறையை மேம்படுத்துதல் மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுத்தல் தொடர்பாக இதன்போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதனைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதில் வெளிப்புற காரணிகளே செல்வாக்கு செலுத்தி உள்ளதாகவும் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் இதன்போது மத்திய வங்கியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஏற்றுமதி துறையை மேம்படுத்துவதற்காக வழங்கக்கூடிய சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து தேசிய பொருளாதார சபை தெளிவூட்டப்பட்டதுடன், வரிக்கொள்கை தொடர்பாகவும் பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மங்கள சமரவீர, மஹிந்த சமரசிங்க, ஹர்ஷ த சில்வா, எரான் விக்கிரமரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரக்கோன், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்டோர் இந்த கலந்துரையாலில் பங்குபற்றினர்.\nமுன்னாள் இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு\nவெடிபொருட்களை விநியோகிப்பதில் பொருத்தமான முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n“மெஹெவர பியச” கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் உலகிற்கே முன்னுதாரணமாகும். – யசுஷி அகாஷி\nமுன்னாள் இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு\nவெடிபொருட்களை விநியோகிப்பதில் பொருத்தமான முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n“மெஹெவர பியச” கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் உலகிற்கே முன்னுதாரணமாகும். – யசுஷி அகாஷி\n“தேசிய விருது விழா 2019” ஜனாதிபதி தலைமையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/36353-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1.html", "date_download": "2019-08-20T14:15:29Z", "digest": "sha1:RGIVALS3HHOJJCQEOAO5SGLLGG2MCJM6", "length": 14837, "nlines": 298, "source_domain": "dhinasari.com", "title": "கோடையின் சொர்க்கம் குற்றாலம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் கோடையின் சொர்க்கம் குற்றாலம்\nகோடை வெயிலில் தாக்கம் அதிகரித்தும் வேளையில், பழைய குற்றால அருவியில் மிதமான நீர் வரத்து இருப்பதால் சூட்டை தணிக்க பழைய குற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்\nகோடை வெயிலில் தாக்கம் அதிகரித்தும் வேளையில், குற்றாலம் கோடையின் சொர்க்கமாகவே திகழ்கிறது பழைய குற்றால\nஅருவியில் மிதமான நீர் வரத்து இருப்பதால் சூட்டை தணிக்க பழைய\nகுற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.\nதமிழகத்தில் கோடை வெயில் சுட்டரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் காலையில் இருந்து மாலை வரை மக்கள் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து முழுவதும் நின்ற நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் மிதமான நீர்வரத்து உள்ளது.\nஇதனால் தமிழகத்தின் பல இடங்களில் வெயிலில் தாக்கத்தால் மக்கள் பழைய குற்றாலத்திற்கு படையெடுத்து வருகின்றனர் மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாரித்துள்ளது. குறைவாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅடுத்த செய்திமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்\nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்��ாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nபோயஸ் இல்லம் அதிமுக சொத்தோ அரசின்சொத்தோ இல்லை எங்கள் சொத்து : ஜெ தீபா \nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nஅத்திவரதர் வைபவத்தில் போலி விஐபி பாஸ் தயாரித்து விற்ற 11 பேர் கைது\nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nவரலாற்றில் முதல்முறையாக… ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு\nபறக்கும் பாம்பு கொண்டு வித்தை இளைஞர் கைது \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/372004.html", "date_download": "2019-08-20T13:54:30Z", "digest": "sha1:OJ7PERIHTYMW3YDCLUYZAB3VNDISS6D6", "length": 7662, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "தாறுமாறு தகவல் - நகைச்சுவை", "raw_content": "\nடைரெக்டர் : மேக்கப் மேன் .......சாயத்த பூசும் போது கவனமா போட்டு விடுங்க.....லிப்ச்டிக் மிகவும் கம்மியா\nமேக்கப் மேன் : சார் .....முதெல்ல கதா நாயகியோட ஒரு டூப் கிஸ் பண்ணி பாத்துட்டு சொல்லுங்க .........\nசலவை காரர் : வீட்டுக்கார அம்மா .உங்க வீட்டுக்காரர் கொடுத்த துணிய வாங்கிக்குங்க .......\nவீட்டுக்கார அம்மா : அவரு அவுங்க அம்மா வீட்டுக்கு போயி நாலு நாளாச்சி ........\nசலவைகாரர் : வந்தா சொல்லி அனுப்புங்க .....\nவீட்டுக்கார அம்மா : அவரு வர இன்னும் மூனு வருசம் புடிக்கும் ......\nசலவைகாரர் : அம்மா வீடுன்னு சொன்னீங்க ......\nவீட்டுக்கார அம்மா : தப்பா சொல்லீட்டன் ...மாமியார் வீட்டுக்கு விசிட்டிங் பண்ண போயிருக்காரு \nசலவை காரர் : புரியர மாறி சொல்லுங்கலன் ...நானாச்சும் போய் பாத்திட்டு வரன் ........\nவீட்டுக்கார அம்மா : போய் கம்பி கபிலன்னு வேலூர் ஜெயில்ல கேளு ...வருவாரு தருவாரு பேட்டி\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : தருமராசு த பெ முனுசாமி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்ப��ற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/08/09/", "date_download": "2019-08-20T14:43:06Z", "digest": "sha1:27ZHRYHDVB7B4NYWO52VDJLHD7YUZ26R", "length": 15277, "nlines": 239, "source_domain": "eswarayagurudevar.com", "title": "09/08/2019 - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமற்றவர்கள் நம்மைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் “தவறுகள் கூடும்… நல்லவைகள் மறைந்துவிடும்..\nமற்றவர்கள் நம்மைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் “தவறுகள் கூடும்… நல்லவைகள் மறைந்துவிடும்..\nகுழந்தை பாக்கியம் இல்லை என்று எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு… குழந்தை கிடைத்த பின் பெருமையும் பட்டு.. அதன் பின் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா…\nஎங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூப்பிட்டார்கள். கலசம் வைக்க வேண்டும் என்றார்கள். வைத்துக் கொடுத்தேன். அதற்கப்புறம் வாருங்கள் என்று சொன்னேன்.\nஒரு நாள் ஒரு பொழுது கூட இந்தப் பக்கம் வரவே இல்லை. அப்பொழுது எம்முடைய உபதேசம் எல்லாம் என்ன ஆகிறது…\nஉங்கள் எண்ணங்கள்… உங்களுக்குள் அந்த உணர்வுகள்… எதை… எப்படிப் பதிவாக்குகிறது.. பதிவின் நிலைகள் எப்படி உங்களை இயக்குகிறது… பதிவின் நிலைகள் எப்படி உங்களை இயக்குகிறது… அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅதனால் இந்த நிலைகள் “நான் செய்தேன்…” என்று நீங்கள் எண்ண வேண்டாம்…” என்று நீங்கள் எண்ண வேண்டாம்…\n1.சாமி செய்தார்… என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கிறது…\n2.உங்கள் எண்ணத்தால் தான் அது உருவானது\n3.உங்கள் எண்ணத்தின் உணர்வு கொண்டு உங்கள் உயிர் என்ன செய்கிறது..\n4.அதற்குண���டான ஒரு நல்ல கருவை… ஞானத்தைக் கொடுக்கின்றோம்.\n5.அந்த ஞானத்தின் தொடர் கொண்டு நீங்கள் வளர்ந்து அதே வரிசையில் வரவேண்டும் அல்லவா…\nஇதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்\n1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது\n2.நமக்குள் அந்த இணக்கங்கள் வந்து நல்வழியை உயர்த்தும்.\nஇதைத்தான் குருநாதர் “ஈஸ்வரபட்டர்” எமக்குச் சொன்னார்.\nநீங்கள் எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்… என்று நான் நினைத்தேன் என்றால்\n1.தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும்.\n2.நல்லவைகள் மறைந்து கொண்டு தான் இருக்கும்.\nஆகவே அனுபவரீதியில் இதைக் கொண்டு வருவதற்குத்தான் இதை எல்லாம் தெளிவாகவே சொல்லிக் கொண்டு வருகின்றோம். சிறிது பேராவது இதை உணர்ந்து கொண்டால் தெளிவாகும்.\nநம் குடும்பத்தில் ஒருவருக்கு நோயாகின்றது. அவரைப் பாசத்துடன் உற்றுப் பார்க்கின்றோம். அவரிடமிருந்து வேதனைப்படும் சொல்கள் வெளி வருகின்றது.\nவேதனையான சொல்களைக் கேட்டு அவர்கள் கஷ்டங்களை நாம் நுகர்ந்தால் அந்த நோய் நமக்கும் வந்துவிடுகிறது. அந்தச் சொல்கள் ஒன்று தான்,\nஅதே போல் நீங்கள் அருள் ஒளி பெற்று உங்களால் நன்றாக ஆகும் பொழுது\n என்ற இதே சொல்லை நீங்கள் சொன்னீர்கள் என்றால்\n2.உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் தீமைகள் நீங்கும்.\nஞானிகள் கொடுத்த அரும்பெரும் சக்திகளை நான் விளம்பரம் செய்யாததன் நோக்கங்களே அது தான்..\n1.ஆசையை ஊட்டிவிட்டோம்.. என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.\n2.எதைக் குறிக்கோளாக எண்ணி ஆசைப்பட்டு வருகின்றார்களோ அதுவே நிலைக்கின்றது.\n3.அதன் நிலைக்கே வந்தவுடனே… அது கிடைத்த பின் தன்னைப் பாதுகாக்கும் சக்தி இழக்கின்றது.\n ஆசைப்பட்டுத் தேடி வந்தது கிடைத்ததும் தங்களைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.\n1.அவர்களும் அருள் ஞானிகளின் அருள் சக்திகளை வளர்ப்பதில்லை.\nஆரம்பத்திலிருந்து எத்தனையோ பேரை யாம் (ஞானகுரு) சந்தித்திருக்கின்றோம். அவர்களின் ஆசையின் உணர்வுகள் எப்படிப் போனது… அதிலிருந்து எப்படி மீள வேண்டும்… அதிலிருந்து எப்படி மீள வேண்டும்… என்பதைத்தான் திரும்பவும் உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.\nநான் (ஞானகுரு) அந்த அருள் ஞானிகள் பெற்ற அழியாச் சொத்தைத்தான் எனக்குள் தேடி வைத்திருக்கின்றேன். அதிலிருந்து ஞானத்தின் உணர்வுகளைத்தான் உ��்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.\nஉங்களுக்குக் கோடிப் பணம் வாங்கித் தருகிறேன்.. உங்கள் நோயை எல்லாம் நீக்கித் தருவேன்… உங்கள் குறைகளை எல்லாம் நான் நீக்குவேன்…\n2.உங்களைத் தேடி எல்லாமே வரும்.\nஉடலுக்குப் பின் ஒளியின் சரீரமாகி அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் நீங்கள் ஐக்கியமாகலாம்…\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1720%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:38:20Z", "digest": "sha1:FETWEBICFAPVTUSRL66YVHIKCVJH3DG6", "length": 8141, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "1720கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1690கள் 1700கள் 1710கள் - 1720கள் - 1730கள் 1740கள் 1750கள்\n1720கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1720ஆம் ஆண்டு துவங்கி 1729-இல் முடிவடைந்தது.\n\"II கிராஸோ மொஹல்\" என்ற புனை பெயரிட்ட வயலின் இசை அந்தோனியோ விவல்டியால் வெளியிடப்பட்டது.\nமேயினில் டம்மர் போர் (1722)\nஇரண்டாவது ஃபொக்ஸ் போர், (1728–1737)\nபதினைந்தாம் லூயி, (பிரெஞ்சு மன்னன், 1715-1774)\nநான்காம் சார்ல்ஸ், புனித ரோமப் பேரரசன் (1711–1740)\nபுருசியாவின் முதலாம் பிரெடெரிக் வில்லியம், புருசியா அரசன்\nஜோர்ஜ் I, பிரித்தானிய அரசன் (1714-1727)\nஜோர்ஜ் II, பிரித்தானிய அரசன் (1727-1760)\nபிலிப்பு V, ஸ்பெயின் மன்னன் (1700-1746)\nசத்திரபதி சாகு, மரதப் பேரரசன் (1707-1749)\nமுகம்மது ஷா, முகலாயப் பேரரசன் (1720-1748)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mukesh-ambanis-reliance-jio-speeds-up-its-broadband-plan-022565.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-20T14:23:45Z", "digest": "sha1:BOP5OBGTG5SNHOCUR4XZH3NNZAD3WIDR", "length": 21103, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "5ஜி அலைக்கற்றை ஏலம்! பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.! | mukesh-ambanis-reliance-jio-speeds-up-its-broadband-plan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n2 hrs ago இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\n3 hrs ago போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n4 hrs ago ரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\n6 hrs ago இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nNews ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n பிராட்பேண்ட் திட்டத்தை வேகப்படுத்தும் ஜியோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 1,600 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் தனது மிகப்பெரிய நிலையான பிராட்பேண்ட் திட்டத்தை தொடங்கியதன் மூலம், அதன் அதிவேக இணைய சேவை வழங்குதலை விரிவுபடுத்தியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜியோ ஜிகாபைபர் என்றழைக்கப்படும் இந்த திட்டம், கேபிள்களைப் பயன்படுத்தி பழைய பாணியில் வீடுகளுக்கு இணையத்திற்கு வழங்கும். இந்த வணிகத்தின் மூலம் ��ற்கனவே வழங்கிவரும் 4ஜி இணைய வசதியை வயர்லெஸ் டெலிகாம் சேவைகளுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nவணிக ரீதியாக நிலையான பிராட்பேண்ட்\nஜியோ நிறுவனம் இப்போது 315 மில்லியன் வாடிக்கையாளர்களுடன், 39.8% வருவாய் சந்தை பங்குகளை கொண்ட மிகப்பெரிய சேவை வழங்குநராக திகழ்கிறது.\nஅடுத்த மூன்று மாதங்களில் வணிக ரீதியாக நிலையான பிராட்பேண்ட் சேவைகளை தொடங்க ஜியோ நிறுவனம் தயாராக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் முன்னோட்ட சேவைகளை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த விரிவாக்கம் கூட ஒரு சுவாரஸ்யமான நேரத்தில் வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கம் 5ஜி அலைக்கற்றைகளை 4.92 பில்லியன் டாலர் ரூபாய் அதிகபட்ச அடிப்படை விலையில் ஏலத்தில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் தற்போதுள்ள அதிவேக இணைய தொழில்நுட்பமான 5ஜிக்கு போட்டியாக, ஜியோ தனது நிலையான பிராட்பேண்ட் சேவையை அதிக வேகத்தில் வழங்கவுள்ளது. வேகமான இணைய தொழில்நுட்பம் 5GG ஐப் பெறும். 5ஜி-ன் வேகமானது நொடிக்கு 300 மெகாபிட் என்ற அதிகபட்ச அளவில் உள்ளது.\nஜியோ நிறுவனம் அதன் நிலையான பிராட்பேண்டில் மிகப்பெரிய அளவில் ரிஸ்க் எடுத்துள்ளது . எப்படியெனில் 1,100 நகரங்கள் மற்றும் 60 மில்லியன் வீடுகளை உள்ளடக்கிய அதன் முந்தைய இலக்கை தற்போது விரிவாக்கியுள்ளது. அதன் காரணமாக இப்போது அந்நிறுவனம் 1,600 நகரங்களில் உள்ள 75 மில்லியன் வீடுகளை அடைய விரும்புகிறது.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஃபைபர்-டூ-ஹோம் ( fibre-to-the-home - FTTH) தொழில்நுட்பத்தின் கீழ், கம்பியில்லா வசதியின் மூலம் மலிவான மற்றும் வேகமான பிராட்பேண்ட் சேவைகளை வழங்கமுடியும். இதில் பைபர் கேபிளை பதிக்க அனுமதி பெற வேண்டியதில்லை என்பதால் மிகவும் உதவியாக இருக்கும். இது செலவுகளை மட்டும் குறைக்காமல்,\nகம்பிகள் பதிக்கும் கடினமாக செயல்முறையையும் தவிர்க்கிறது.\nமற்ற கம்பியில்லா வணிகத்தை போலில்லாமல், எப்டிடிஎச் ஒரு எதிர்கால ஆதாரம் வணிகம் மற்றும் ஒரு முறை முதலீடு மட்டுமே தேவைபடும். இதன்காரணமாக ஜியோ அதன் வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்ளுவதற்கு தொடர்ந்து அலைக்கற்றை��� ஏலம் எடுக்க வேண்டியதில்லை. மேலும் இதன் மூலம் நெரிசலான மற்றும் தொலைதூர கிராமப் பகுதிகளை எளிதாக அடையலாம்.\nதற்போது காப்பர் கம்பி மூலம் இணைய சேவையை பெறும் நிலையான பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் ஏப்ரல் 30, 2011 வாக்கில் 18 மில்லியன் என்ற அளவில் இருந்தனர். அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் (BSNL) நிறுவனம் சந்தையில் 9.15 மில்லியன் சந்தாதாரர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\n20 மில்லியன் வீடுகளை அடைய நம்பிக்கையுடன் உள்ளது\nதனியார் நிறுவனங்களை இப்போது அதை துண்டாட முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஏர்டெல் நிறுவனமும் அதன் எப்டிடிஎச் திட்டமான அல்பைட் மூலம் குறைந்தபட்சமாக 20 மில்லியன் வீடுகளை அடைய நம்பிக்கையுடன் உள்ளது.\nஇலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது\nபோன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nமுகேஷ் அம்பானியுடன் எப்படி ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பொதுக் கூட்டத்தை நேரலை பார்ப்பது\nரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\nஉச்சக்கட்ட குஷியில் உள்ள ஜியோ பயனர்கள் அப்படி என்ன செய்தது ரிலையன்ஸ் ஜியோ\nஇந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n4ஜி ஜியோபோன் 3: ஸ்மார்ட்போன் மாடலா அல்ல பியூச்சர் போன் மாடலா\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\nஅட்டகாசமான சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nதடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகும் ஜிகா ஃபைபர்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\nஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுப���டிப்பு உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-bigg-boss-3-tamil-12-08-359906.html", "date_download": "2019-08-20T14:43:46Z", "digest": "sha1:UQ7R6HA7X3QH4HPRB3ZYNSFURR646O2F", "length": 12760, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனிதா பாதி.. மீரா மீதி.. கலந்து செய்த கலவை நீ.. வெளியே மீரா.. உள்ளே வனிதா.. விளங்க முடியா கவிதை நீ! | memes on bigg boss 3 tamil - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ.என்.எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\n6 min ago சூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை\n9 min ago ஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\n9 min ago Kanmani Serial: சவுண்டு மாமாவை விட்டுடாதே சரியான சான்ஸ்\n26 min ago பாதிப் பேர் அணிவதே இல்லை.. மீதிப் பேர் துவைப்பதே இல்லை.. கருமம்.. அமெரிக்காவில் இப்படித்தானாம்\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nMovies எந்த மாதிரியான வீடியோக்கள் போட்டால் வீயூஸ் அள்ளும் நடிகை விசித்ரா சொல்லும் நச் பதில்\nFinance Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nLifestyle உலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nTechnology போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nEducation 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனிதா பாதி.. மீரா மீதி.. கலந்து செய்த கலவை நீ.. வெளியே மீரா.. உள்ளே வனிதா.. விளங்க முடியா கவிதை நீ\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கஸ்தூரி வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்துள்ளார்.\nஏற்கனவே வெளியில் இருந்து சக போட்டியாளர்களின் குணத்தை தெரிந்து வந்திருக்கிறார் கஸ்தூரி. எனவே நிதானமாக, சூதானமாக பிக் பாஸ் வீட்டில் அவர் விளையாடி வருகிறார். அவரது நடவடிக்கைகளைப் பார்த்தால் அவர் பாதி மீரா, பாத��� வனிதாவாகவே தெரிகிறார்.\nஇந்த வாரம் சாக்‌ஷி வெளியே போய் விட்டதால், கஸ்தூரியின் கை இனி ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bigg boss 3 tamil செய்திகள்\nகமலை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே பிக் பாஸ்..\nBigg Boss 3 Tamil: பிக் பாஸ் கன்டென்ட்டுக்காக புத்தகம் படிக்கறாங்களா\nBigg Boss 3 Tamil: கவின் கேட்டது நியாயம்.. கேட்ட ஆள்தான் தவறு\nBigg Boss 3 Tamil: செம நடிப்பும்மா லாஸ்லியா.. சேரன் அப்பாவை இப்படி ஏமாத்துவியா\nBigg boss 3 tamil: ஆணென்னங்க பெண்ணென்னங்க...பசங்க பாட்டு போரடிக்குதுங்க\nBigg boss 3 tamil: எனக்கு ஒடம்பு வச்சுட்டுதுன்னு சொல்றாங்க... லாஸ்லியா\nBigg Boss 3 Tamil: முதல் நாள் சண்டை..மறுநாள் அதே பிரச்சனையில் டிபேட்\nBigg boss 3 Tamil: பகீர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய மதுமிதா... இது உண்மையா\nநாந்தான் வரலைனு சொல்றேனே.. அப்புறம் ஏன்க்கா இப்டி ஏத்தி விடுறீங்க\nஅவங்க உங்களை பன்னி-னு மறைமுகமா திட்டுறாங்க வனி அக்கா\nBigg boss 3 tamil: ஆரம்பிச்சது வனிதா.. ஆனா ஜெயிலில் மாட்டிகிட்டது கஸ்தூரி\nஇந்தா வந்துட்டாங்கடா எங்க அக்கா.. இனிமே யாராவது குரலை உசத்தி பேசுவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/aug/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3213469.html", "date_download": "2019-08-20T14:42:29Z", "digest": "sha1:67WUTVZUZQPJX26TD773D63HSFHS5NWU", "length": 8357, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு இ-சேவை மையங்களில் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்யக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஅரசு இ-சேவை மையங்களில் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்யக் கோரிக்கை\nBy DIN | Published on : 14th August 2019 09:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசு இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்து கொடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி தாலுகா அலுவலக இ-சேவை மையங்கள் மற்றும் இதர இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் ரேசன் அட்டையில் சிறு திருத்தங்கள் செய்ய சேவை மைய ஊழியர்கள்அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த 2018-இல் இருந்து ரேஷன் அட்டை தொடர்பான பணிகள் இ-சேவை மையங்களில் மேற்கொள்வது நிறுத்தப்பட்டன. இதனால் ரேஷன் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள முடியாமல் இப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கூறும் போது, ரேஷன் அட்டை வேண்டி ஏழைகள் தான் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய இரண்டாவது சனிக்கிழமை உணவு வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. ஆனால், அங்கும் அந்தப் பணிகள் முழுமையாக செய்து தருவதில்லை. இதனால், தனியார் கணினி மையங்களை நாட வேண்டியுள்ளது. அங்கு, அதிகளவில் பணம் வசூலிக்கின்றனர். எனவே, இ-சேவை மையங்களில் மீண்டும் ரேஷன் அட்டையில் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் வசதியை தொடங்க வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/54180-let-us-remove-hypocrisy-from-our-mind.html", "date_download": "2019-08-20T15:04:45Z", "digest": "sha1:4N6LDIXIZNJNTEO24ZKLUAKFVU4RGXNM", "length": 17602, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "மனதில��� இருக்கும் மாயத்திரையை நீக்குவோம் | Let us remove hypocrisy from our mind", "raw_content": "\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் முகாம்\nதுண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா\nதிருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nகோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\nமழை, வெள்ள பாதிப்பு: ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு\nமனதில் இருக்கும் மாயத்திரையை நீக்குவோம்\nஉயிர் என்பது மூன்று வகை ஒளிகளால் இயங்குகிறது. அருள் என்பது வெள் ஒளியையும்,பெரும் என்பது உயிர் ஒளியையும், ஜோதி என்பது உள் ஒளியையும் குறிக்கும். இம்மூன்றையும் இணைத்து சொல்லும் மந்திரமே அருட்பெருஞ்சோதி. இதை இடைவிடாமல் மக்கள் சொல்லும் போது உடலில் உள்ள உயிரானது ஒளியை ஓங்கச் செய்யும். கடலூர் மாவட்டம் வடலூரில் இராமலிங்க சுவாமி என்னும் வள்ளலார் வாடிய பயிறை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடி ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நமக்கு கற்றுத்தந்ததோடு சத்திய ஞான சபையும் தொடங்கி வைத்தார். கடவுள் ஒருவரே அவர் ஒளிவடிவமானவர் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொள்ள வேண்டும் என்று மக்கள் மனதில் பதிய வைத்தவர் இவர்.\nஇறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையில் தைப்பூச தினத்தன்று வடலூரில் ஜோதிதரிசனம் மிகச்சிறப்பாக நடைபெறும். 7 திரைகளை விலக்கி, ஜோதி தரிசனத்தைக் காண தமிழகத்திலிருந்து மட்டுமல்ல வள்ளலாரின் வாக்குகளை மனதில் ஏற்ற பக்தர்கள் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் ஒன்று கூடுவார்கள். அன்னதானம் செய்வதன் அவசியத்தை உணர்த்திய வள்ளலார் தமது வள்ளலார் திருக்கோயிலில் தருமசாலை அமைத்து அன்னதானத்தைத் துவக்கினார். 21 அடி நீளமும், 2.5 அடி அகலமும் ஆழமும் கொண்ட அந்த அடுப்பு, அப்போது அவர் பற்ற வைத்தது 152 வருடங்களைக் கடந்தும் இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டே இருப்பதை என்னவென்று சொல்வது. அன்னதானத்துக்கு வேண்டிய பொருள்களும் தடையின்றி பக்தர்கள் மூலமாக வந்து சேர்கிறது. வேண்டுதல் வைத்த பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் விரும்பிய பொருள்களை காணிக்கையாக அளிக்கிறார்கள்.\nஇறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்திய வள்ளலார் முக்தியடைந்ததும் இந்நாளில் தான். சித்தி வளாகத்தில் ஒரு தீபம் வைத்து ஏற்றி, அந்த ஜோதி இறைவனாக வழிபடவேண்டும் என்று அறிவ���றுத்தினார். இவர் சித்திஅடைவதற்கு முன்பு அடியார்களுக்கு பேருபதேசம் செய்தார். இவரது இறுதிக்காலத்தில் சித்திவளாக அறைக்குள் நுழைந்து, வெளியே அறையை தாளிடச் செய்தார். குறிப்பிட்ட சில காலங்களுக்கு இந்த அறையைத் திறக்ககூடாது என்று அவர் கட்டளையிட்டதாக சிலர் கூறுவதுண்டு. மறுபுறம் அவர் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அறையைத் திறந்துபார்த்தபோது அவர் ஜோதி ரூபத்தில் இறைவனுடன் ஐக்கியமாகிவிட்டார் என்றும் சொல்வதுண்டு. இந்த அறை திருக்காப்பிட்ட அறை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தைப்பூச தினம் முடிந்த இரண்டாம் நாளன்று இந்த அறை திறக்கப்பட்டு, வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை, சத்திய ஞானசபையில் இருந்து பல்லக்கில் வைத்து திருக்காப்பிட்ட அறைக்குள் எடுத்துச்செல்லப்படும். நண்பகல் 12 மணிக்கு அறை திறக்கப்படும். பக்தர்கள் மாலை 6 மணிவரை வள்ளலார் சித்தி அடைந்த அறையைத் தரிசிக்கலாம்.\nவள்ளலார் சத்திய ஞானசபை அமைந்திருக்கும் அனைத்து இடங்களிலும் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் கொண்டாடப்படும் என்றாலும் வள்ளலார் சித்தி அடைந்த வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் விலக்கப்படும் 7 திரைகளைக் காண இரண்டு கண் போதாது.தைப்பூச தினத்தன்று காலை 6.30 மணிக்கும், 10 மணிக்கும், மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி அடுத்த நாள் காலை 5.30 மணி என்று ஆறுநேரங்களில் ஏழுத்திரைகளும் நீக்கப்படும். ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்பட்டதும், அனல் பிழம்பாக வெளிப்படும் ஒளிகாட்சி நம்முள் புதைந்து கொண்டிருக்கும் ஆசை, கோபம், தன்னலம், பொய்மை, வன்மம் அனைத்தையும் வேரோடு கட்டறுத்துவிடும் என்பதை பக்தர்கள் அனுபவத்தில் உணர்வதாக கூறுவர். புலால் உணவுகளைக் கைவிடவிரும்பும் பக்தர்கள் இவரைக் கண்டு சென்றதும், இயல்பாகவே வெறுத்து ஒதுக்கிவிடும் அதிசயமும் உண்டு.\nவெண்ணிற ஆடையில் தன்னை மறைத்துக் கொண்டு, உருவமாக இல்லாமல் அருவமாக ஜோதியாக காட்சியளிக்கும் வள்ளலார் பிற உயிர்களிடத்தில் காட்டிய அன்பு வெண்மையை விட தூய்மையானது. வள்ளலாரின் வாக்கு அன்பை மட்டுமே பிராதானமாக கொண்டது. ஜோதி மட்டுமே இறைவனது உருவமானது. மனதில் இருக்கும் ஆசை, செல்வம், புகழ், வன்மம்... போன்ற மாயத்திரைகளை நீக்கி மனதார ஜோதியைத் தரிசிப்போம்... இறைவனை மனதில் நிறுத்துவோம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவ��்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅறுவர் ஒருவரான ஆறுமுக கடவுளின் அவதார வரலாறு...\nஆன்மீக கதை - இது எந்த வகையில் நியாயம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே –வள்ளலார் காட்டிய வழி\nதை வெள்ளியில் அம்மனுக்கு சந்தனம் சாற்றுங்கள்…நினைத்தது நடக்கும்\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் \nநெல்லை தைப்பூச மண்டபத்தில் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை: 5000 தம்பதியர்கள் பங்கேற்பு\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே –வள்ளலார் காட்டிய வழி\nதொட்டதை துலங்க வைக்கும் தை பூச விரதம்\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி\nவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்\nமுன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீதான உயர்நீதிமன்ற கருத்து நீக்கம்\nமின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4337:-g-&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-08-20T13:59:40Z", "digest": "sha1:76TCHSP2RO3VWTWZD5SV5N2IMUJEU4DP", "length": 3693, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் பெ.மணியரசன் த.தே.பொ.கட்சி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் பெ.மணியரசன் த.தே.பொ.கட்சி\nமுடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் பெ.மணியரசன் த.தே.பொ.கட்சி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20782-distributes-40-houses-among-kerala-flood-victims.html", "date_download": "2019-08-20T14:49:44Z", "digest": "sha1:XGBNRHTY2FIWC7QE3JO4CPZPACJUJTKD", "length": 9787, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி ஒப்படைப்பு!", "raw_content": "\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொளேர்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி ஒப்படைப்பு\nகன்னூர் (29 ஏப் 2019): கேரளாவில் கடந்த வருடம் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு அகில இந்திய ஜமியத்துல் உலமா சார்பில் அறிவித்தபடி வீடுகள் கட்டி உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.\nகடந்த வருடம் கேரளா மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப் பட்டது. இதில் பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்தனர்.\nஇந்நிலையில் அகில இந்திய ஜமியத்துல் உலமா சார்பில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அறிவிக்கப் பட்டது. அதன்படி தற்போது 40 வீடுகள் முதல் கட்டமாக கட்டி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சி கேரள மாநிலம் கன்னூரில் நடைபெற்றது. இதில் மவுலானா செய்யது அர்ஷன் மதா��ி கலந்து கொண்டு வீடுகளை ஒப்படைத்தார். மேலும் 26 வீடுகள் கட்டுமனப் பணிகள் முடிந்ததும் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்படும் என்று ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது.\n« மோடி அமித்ஷா உள்ளிட்டவர்கள் மீது காங்கிரஸ் வழக்கு மற்றும் ஒரு மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி தேர்தலில் போட்டி மற்றும் ஒரு மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி தேர்தலில் போட்டி\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட நடிகை\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விட…\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவை…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/230816-inraiyaracipalan23082016", "date_download": "2019-08-20T13:55:09Z", "digest": "sha1:FEIS32SRDD46K25LZHQJOUQKC6FQF7GX", "length": 9439, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "23.08.16- இன்றைய ராசி பலன்..(23.08.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தல் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண் டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளை களால் சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்து வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்ப���ர்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்குசுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகம். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த உடல் அசதி, மனச் சோர்வு நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/lunar-eclipse-on-july-16-17-night-all-you-need-to-know-022527.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-20T14:48:41Z", "digest": "sha1:6JPAGKY742MOGRWTZMUVOHNZDNIMLYXP", "length": 17900, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.! நேரம்? | lunar-eclipse-on-july-16-17-night-all-you-need-to-know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n3 hrs ago இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\n4 hrs ago போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n4 hrs ago ரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\n7 hrs ago இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nNews டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\nபொதுவாக பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது, மேலும் இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழந்து அதனை மறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே..\nகுறிப்பாக 149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வமான இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை நிகழ உள்ளது. மேலும் சந்திர கிரகண நிகழ்வின்போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைக்கும்.\nசூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல் பகுதியளவு நேர்கோடாக வருவதால் பாதி சந்திர கிரகணம் நாளை நடக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nமேலும் இந்த சந்திர கிரகணம் 149 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் நேரத்தில் இந்தியாவில் குரு பூர்ணிமா பண்டிகை\nகொண்டாடப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு. மிகவும் அபூர்வமான இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால்கூட பார்க்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சந்திர கிரகணம் சில நாடுகளில் ஜூலை 16ஆம் தேதி இரவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவில் சந்திர கிரகணம் ஜூலை 17ஆம் தேதி (நாளை) அதிகாலை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது\nநிழல் சந்திரன் மீதிருந்து ���ிலகிக்கொண்டே வரும்\nநள்ளிரவு 12.12-மணிக்கு துவங்கும் இந்த சந்திர கிரகணம் நிகழ்வு, மெல்ல மெல்ல வளர்ந்து அதிகாலை 1.31 மணிக்கு முழுமை அடையும் என்றும், பின்னர் சிறது சிறிதாக பூமியின் நிழல் சந்திரன் மீதிருந்து விலகிக்கொண்டே வரும். குறிப்பாக அதிகாலை 4.29மணிக்கு சந்திர கிரகணம் முடிந்துவிடும்.\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n2021-ம் ஆண்டுதான் முழுமையான கிரகணம்\nஇந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் கண்டு களிக்கலாம், இதற்குப் பிறகு இந்தியாவில் 2021-ம் ஆண்டுதான் முழுமையான கிரகணம் தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\nபோன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\nஎலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா\nஇந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nபிரபஞ்சத்தில் இருக்கும் பூமி போன்ற கிரகங்களை நெருங்கிவிட்ட விஞ்ஞானிகள்\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\nஉலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்\nதடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\n8 புதிய ஏலியன் சிக்னல்கள் கண்டுபிடிப்பு ஏலியன்கள் என்ன சொல்ல நினைக்கிறது\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.\nஆகஸ்ட் 23: மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்���ல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/karate-thiyagarajan-slams-dr-chellakumar-360089.html", "date_download": "2019-08-20T14:41:34Z", "digest": "sha1:NTMK2PBLCPF3ZWJIL5POLTICC5GHIZQH", "length": 18711, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்த 10 கோடி எங்க பாஸு.. எடுத்து விடவா... கண்ணாடி வீட்டில் கல்லெறியும் சஸ்பெண்ட் தியாகராஜன்! | karate thiyagarajan slams dr chellakumar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago நிலவின் சுற்றுப் பாதையில் சந்திராயன்-2.. 30 நிமிடம் ரொம்ப டென்ஷனாகிவிட்டோம்.. இஸ்ரோ தலைவர் சிவன்\n12 min ago காஷ்மீரில் கடினமான சூழல்.. மோடி, இம்ரானுடனான பேச்சு நல்ல உரையாடலாக அமைந்தது.. டிரம்ப்\n13 min ago காஷ்மீரில் ஆக்கிரமித்த அக்சய்சின்.... இந்தியாவின் கடும் நிலைப்பாட்டால் பீதியில் சீனா\n19 min ago ரூ354 கோடி வங்கி கடன் மோசடி: ம.பி. முதல்வர் கமல்நாத் சகோதரி மகன் அதிரடி கைது\nSports புரோ கபடி லீக் 2019: ஜெய்ப்பூர் பாந்தர்சை தூக்கிய உ.பி. யோதா.. பரபர போட்டியில் அசால்ட் வெற்றி\nMovies எல்லாம் பொய்.. பக்கா டிராமா.. சித்தப்பு எல்லாமே செட்டப்பு.. மக்கள் தீர்ப்புக்கு தர்ற மரியாதையா இது\nAutomobiles அடுத்து 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் களமிறக்கும் சிஎஃப்மோட்டோ\nTechnology ஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nFinance ATM-களுக்கு செக் வைக்கும் எஸ்பிஐ.. இனி எப்புடிங்க பணம் எடுக்குறது..\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்த 10 கோடி எங்க பாஸு.. எடுத்து விடவா... கண்ணாடி வீட்டில் கல்லெறியும் சஸ்பெண்ட் தியாகராஜன்\nகாஞ்சிபுரம் : காங்கிரஸ் கட்சியினர் மீது கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டுகிறார் விஜயதாரணி கருத்து.\nசென்னை: தினமும் ஒரு பஞ்சாயத்தை கூட்டலேன்னா தமிழக காங்கிரஸுக்கு என்ன மரியாதை. அந்த வகையில் இப்போது கராத்தே தியாகராஜன், கிருஷ்ணகிரியின் எம்.பி.யான செல்லக்குமாருக்கு வைத்திருக்கும் ரிவர்ஸ் ரிவிட்டுதான் தாறுமாறான பிரச்னையாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஅதாவது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக, பேசியதாக தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை சஸ்பெண்ட் செய்தது காங்கிரஸ் நிர்வாகம். இதற்கு பரிந்துரை செய்தது தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி.\nகராத்தே மீது சமீபத்தில் தாறுமாறான விமர்சனங்களை வைத்திருந்தார் கிருஷ்ணகிரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான செல்லக்குமார். இதற்கு பதில் ஆப்பு வைத்து ஒரு பேட்டியை தட்டியுள்ளார்.\nமைன்ட் வாய்ஸ் மன்னாரு... சரியான நிதானம், தவறான வேகம்.. ஆத்தாடி, என்னா டயலாக் டெலிவரி.. ஆஸம்ணே\nஅதன் ஹைலைட் சமாசாரங்களாவன.... என்னையெல்லாம் விமர்சனம் செய்ய எந்த அருகதையும் செல்லக்குமாருக்கு இல்லை. அவரைப் பற்றி சில விஷயங்களைச் சொல்கிறேன் கேளுங்கள். கோவாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பை நழுவவிட்டதால் கோவா பொறுப்பாளராக இருந்த திக்விஜய் சிங்கை நீக்கிவிட்டு, செல்லக்குமாரை நியமித்தது டெல்லி மேலிடம்.\nஇவர் பொறுப்பாளர் ஆனதும் காங்கிரஸ் கட்சியின் பத்து எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியுள்ளனர். இதுதான் செல்லக்குமாரின் நிர்வாக லட்சணம்.\nஅவரது பர்ஷனல் பக்கத்தை சொல்லவா...2014 லோக்சபா தேர்தலின்போது கர்நாடக பொறுப்பாளராகவும் இருந்தார் செல்லக்குமார். அப்போது அந்த பதவியை வைத்துக் கொண்டு கர்நாடகத்தில் தேர்தல் செலவுக்கு என பத்து கோடியை வசூல் செய்திருக்கிறார்.\nஇதை ஆதாரமில்லாமல் நான் சொல்லவில்லை. ராஜிவின் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை செய்வதற்காக கர்நாடக அமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமார் வந்தார். அவரை நான் அழைத்துச் செல்கையில் இதை அவர்தான் என்னிடம் சொன்னார். இப்படிப்பட்ட விஷயங்கள்தான் செல்லக்குமாரின் லட்சணங்கள்.\nஆக கட்சிக்கு நன்மையை ஈர்த்து வரைக்கூடிய திறனும் அவரிடம் இல்லை, கை சுத்தமாக இருந்து தமிழக காங்கிரஸின் பெயரைக் காப்பாற்றக்கூடிய பண்பும் அவரிடம் இல்லை. இவரெல்லாம் என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார். செல்லக்குமார் பற்றிய ரகசியங்களை இன்னும் எடுத்துவிடுவேன். வெயிட் & ஸீ \" என்று வார்த்தைகளில் கராத்தே போட்டிருக்கிறார் தியாகராஜன்.\nஇதற்கு செல்லக்குமார் தரப்பு என்ன பதிலடி தர இருக்கிறது என்பதை பார்ப்போம். ஹும் அரசியல் புள்ளிகள் ரெண்டுபட்டால் மீடியாவுக்கு செம்ம விருந்துதானே.. அவ்வ்வ்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிலவின் சுற்றுப் பாதையில் சந்திராயன்-2.. 30 நிமிடம் ரொம்ப டென்ஷனாகிவிட்டோம்.. இஸ்ரோ தலைவர் சிவன்\nமுப்பெரும் விழா.. விஜய பிரபாகரனுக்கு முடி சூடல்.. வருகிறார் விஜயகாந்த்.. எழுச்சி பெறுமா தேமுதிக\nகொடுமை.. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்.. தூக்கில் தொங்கிய தந்தை.. கதறிய 7 வயது மகன்\nஇந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\nஎனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\nபோயஸ் கார்டன் இல்லம் எங்கள் சொத்து.. சட்டப்படி மீட்க போகிறேன்.. ஜெ.தீபா அதிரடி சபதம்\nபார்க்க அழகுதான்.. ஆனால் ஆபத்து இருக்குது.. சென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nகமலுக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அந்த அட்வைஸ்.. முக்கியமானவர்களுக்கு கொக்கி போடும் மநீம\nவேலூர் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளருக்கு பிடியாணை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்னும் மூன்றே மாதம்.. உங்கள் வீடு, அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு செய்தாகனும்.. தமிழக அரசு கெடு\nமதுரையிலிருந்து சென்னை வந்த வைகோ.. மீண்டும் உடல்நலக் குறைவால் போரூர் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்நாட்டில் இதற்கு முன்னர் எழுந்த சிறு மாநில பிரிவினை கோரிக்கைகள்\nசென்னைக்குத்தான் பாதிப்பு.. இனியும் அந்த மதிப்பு இருக்காது.. எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress karate thiyagarajan காங்கிரஸ் கராத்தே தியாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/increase-crimes-against-children-says-latha-rajinikanth-353722.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T13:43:26Z", "digest": "sha1:KUVPXLBSRIYSOS6UND36V7ZOX7TVK3M7", "length": 18375, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... லதா ரஜினிகாந்த் வேதனை | Increase crimes against children Says Latha Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n4 min ago 32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்\n6 min ago விரைவில் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி.. முதல்வர் சூப்பர் அறிவிப்பு\n11 min ago எல்லை மீறும் பாகிஸ்தான் ராணுவம்.. காஷ்மீரில் சரமாரி த���ப்பாக்கி சூடு.. இந்திய வீரர் மரணம்\n14 min ago என்னால முடியலை.. என் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. நான் குண்டா என்ன கிண்டல் பண்றீங்களா கஸ்தூரியை வெளுத்து வாங்கிய வனிதா\nLifestyle கால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nFinance ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... லதா ரஜினிகாந்த் வேதனை\nகோவை: நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக லதா ரஜினிகாந்த் வேதனையுடன் தெரிவித்தாா்.\nநடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் தயா பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் சமூக சேவைகள் செய்து வருகிறார். அத்துடன் பீஸ் பார் சில்ரன் என்ற பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.\nஇந்தநிலையில், கோவையில் குழந்தைகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.இதில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு குழந்தைகளுடன் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: குழந்தைகளை காக்கும் வகையில் குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nகுழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை எனவும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும். குழந்தைகள் பிரச்சினைக்குள்ளாகி இருப்பதை பார்பவர்கள் உடனடியாக தகவல் அளித்தால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தீரும் எனவும் அவர் கூறினார்\nகாலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.. இன்னும் விடியல.. அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு\nகுழந்தைகளை பாதுகாப்பதற்காகவே பீஸ் ப��ர் சில்ட்ரன் என்ற அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் இந்த அமைப்பை தொடங்க உள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.\nமுன்னதாக பேசிய லதா ரஜினிகாந்த், இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடந்து நடந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்தார். மேலும், அண்மையில் நடக்கும் சம்பவங்களை பட்டியலிட முடிவில்லை என்றார்.\nசமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் எனக் கூறிய லதா ரஜினிகாந்த், கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து விட்டதால், குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லாமல் வளரும் சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nகுழந்தைகள் கடத்தல், விற்பனை சம்பவங்கள், சாதாரண செய்தி போல நாள்தோறும் கடந்து செல்வது வேதனை அளிப்பதாக கூறிய லதா ரஜினிகாந்த், முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருந்தது, குழந்தைகளை பெரியவர்கள் கண்காணித்து கொண்டே இருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகதவை உடைத்து.. ஆக்ரோஷமாக நுழைந்த யானை.. 2 நாளில் 2 பேரை சுழட்டி சுழட்டி மிதித்தே கொன்றதால் பரபரப்பு\nதேவாங்கர் சமுதாயத்தினர் அனைத்திலும் முன்னேற வேண்டும்- ஸ்ரீ தயானந்தபுரி சுவாமி\nசிறு குறு தொழில்கள் அழியும் அபாயம்.. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருதற்கு இதுவே முக்கிய காரணம்\nகோவையில் மருமகனை குத்தி கொலை செய்த மாமனார்.. அதே நாளில் மகளுக்கு பிறந்தது ஆண் குழந்தை\nமதுபோதையர்களால் விபத்து.. மனைவியை பறிகொடுத்த மருத்துவர்.. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சீமான்\nவேலூரை பிரிச்சீங்களே.. கொங்கு மண்டலத்தை ஏன் கண்டுக்கிறதே இல்லை.. ஈஸ்வரன் கேள்வி\nபெரிய பாறை உருண்டு.. கையிலிருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட துயரம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்தது.. பொள்ளாச்சியில் ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம்.. 30 வீடுகள் காலி\nகன மழை.. கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகோவையில் 4 நாட்களாக கொட்டித் தீர்த்த மழை.. ஓய்வது போல் ஓய்ந்து மீண்டும் பேய்மழை.. ��ாலைகளில் வெள்ளம்\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nஇன்னும் 2 ஆபாச வீடியோ இருக்கு.. ரிலீஸ் பண்ணட்டா.. மிரட்டுகிறார் பெண் போலீஸ்.. டிராவல்ஸ் ஓனர் புகார்\nகேரளாவில் காங். தலைவர் அட்டூழியம்.. தமிழக தம்பதியை கடுமையாக தாக்கி வெறிச்செயல்.. கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlatha rajinikanth children coimbatore லதா ரஜினிகாந்த் குழந்தைகள் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/drug-supply-gang-in-kollam-college-students-gets-drugs-in-kanniyakumari-359926.html", "date_download": "2019-08-20T13:54:00Z", "digest": "sha1:YYK4XNB6RLQZOHO7ETWCURTHVYOLGR6U", "length": 17537, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. கேரளாவில் செயல்படும் பகீர் கும்பல் | Drug supply Gang in kollam, college students gets Drugs in Kanniyakumari - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிபர் டிரம்பிற்கு போன் செய்த பிரதமர் மோடி\n3 min ago பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\n35 min ago இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\n10 hrs ago புறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்\n10 hrs ago எனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\nAutomobiles ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\nFinance மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\nMovies ஒல்லி ரகுல் வேண்டாம்.... பப்ளி ரகுல்தான் வேண்டும் - ரசிகர்கள் அடம்\nTechnology ஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nSports புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்.. மும்பையை துரத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. கேரளாவில் செயல்படும் பகீர் கும்பல்\nகொல்லம்: கேரள மாநிலத்தில் படிக்கும் கல்லூரி மாணவ,மாணவிகளை குறிவைத்து போதை மாத்திரைகளை சப்ளை செய்யும் கும்பலை சார்ந்த ஒருவன் கொல்லம் அருகே போலீசாரிடம் பிடிபட்டுள்ளான்.\nஅவனிடம் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு போதை மாத்திரை வினியோகம் செய்த குறித்த தகவல் தெரியவந்துள்ளது.\nகேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் - கருநாகப்பள்ளி என்ற பகுதியில் அம்மாநில போதைப்பொருள் தடுப்பு காவல்துறை ஆய்வாளர் ஜோஸ் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.\nஅந்த வாகனத்தை ஓட்டிவந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் செல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் சிறப்பாக கவனிக்கவே அவன் கல்லேலி என்ற இடத்தை சேர்ந்த ஷெபின் 20 வயது என்பதும் இவர் வண்டியில் மறைந்து 70 (Nitrazepam என்ற) போதை மாத்திரைகளை எடுத்து வந்ததையும் கண்டுபிடித்தனர்.\nஷெபினிடம் நடத்திய விசாரணயில் இவன் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து மாணவர்களுக்கும் கொடுப்பதற்கு இந்த போதை மாத்திரைகளை கொண்டு செல்வதாக கூறியுள்ளான். மேலும் கன்னியாகுமரியிலுள்ள பல என்ஜினியரீங் கல்லூரிகளில் படிக்கின்ற கேரளாவை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மாத்திரைகளை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த மாதம் கொல்லம் மைனாக பள்ளி என்ற ஊரில் ஆளில்லாத கட்டிடத்தில் மறைந்திருந்து போதை பொருட்கள் உபயோகித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்களையும் கைது செய்துள்ளார்.\nஏற்கனவே கடந்த ஜூலை மாதம் தமிழத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக ரயிலில் கேரளாவுக்கு நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளை கடத்தி சென்ற கேரளாவை சேர்ந்த அஜ்மல் ( 21 ) என்பவர் கைது செய்யப்பட்டார்.அதில் இவரது கூட்டாளிகள் இரண்டுபேர் தப்பி ஓடிவிட்டனர்.\nதமிழக- கேரளா எல்லையான குமரி மாவட்டத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் அன்று மாத்திரை சிக்கியது. எனவே இருமாநில எல்லைகளிலுள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி சோதனைகளை தீவீரமாக நடத்தினால்தான் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை மொத்தமாக கைது செய்யமுடியும் என்பது அனைவரின் எதிர்பா���்ப்பாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடஇந்தியா முழுவதையும் ஆக்கிரமித்துள்ள போதை வஸ்துக்கள்.. மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி புகார்\nஷாக்கிங்.. ஒரே நாளில் இத்தனை கிலோவா.. மூட்டை மூட்டையாக பிடிபட்ட ஹெராயின்.. அதிர்ச்சி செய்தி\nகடலில் வைத்தே கைமாற்ற பலே திட்டம்.. ரூ.600 கோடி ஹெராயின் பறிமுதல்.. சுற்றி வளைக்கப்பட்ட பாக்., படகு\nநொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nபல்லாயிரம் கோடி.. வாட்ஸ் ஆப் போட்டோவை வைத்து இயங்கும் போதை பொருள் கும்பல்.. நூதன கொள்ளை\nதலையின் உச்சியில் ஏறிய போதை.. போற வர்றவங்களை கடித்த இளைஞர்\nசென்னை ஹோட்டல் பார்ட்டிக்கு சப்ளை.. 'பாம்பு விஷ' போதை மருந்துடன் நள்ளிரவில் சிக்கிய உ.பி. இளைஞர்\nதேனி அருகே காருக்குள் போதை பொருட்களை கடத்திய கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது\nமது பானத்தால் சீரழிக்கப்படும் சிறுமிகள்.. காரைக்காலை அதிர வைக்கும் போதை கும்பல்\nஏதாவது போதை வஸ்து சாப்பிட்டீங்களா ராகுல்.. சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கிண்டல்\nஇலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தூக்கு தண்டனை அமல் போதை பொருள் கடத்தினால் கதை காலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndrugs college students kanniyakumari kerala கல்லூரி மாணவர்கள் கன்னியாகுமரி கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/02/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-44-post-no-4702/", "date_download": "2019-08-20T13:54:26Z", "digest": "sha1:DJKAAYJLR52ZH7JNGVYF3OB5OXYMKY5A", "length": 17219, "nlines": 253, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 44 (Post No.4702) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 44 (Post No.4702)\nபாடல்கள் 264 முதல் 272\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nசென்னை வாழ்வு,சுதேசமித்திரன் துணையாசிரியர் மற்றும் வ.உ.சி தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஒன்பது பாடல்கள்\nபணியை ஏற்ற பாரதியார் – அரசவைப்\nபிணித்த அன்பால் மூன்றுமாதம் – மதுரை\nபணித்த தமிழா சிரியராக – நற்பணி\nஅணிதவழ் சுதந்தர இயக்கத்தின் – எதிர்ப்பு\nஅடக்கு முறைகள் ��ிகழ்ந்ததுகாண் – சென்னை\nதிடமிகு சுப்பிரமணியயர் – பாரதி\nகடமை அதுவென பாரதியார் – உணர்ந்து\nநடப்பு உதவி ஆசிரியர் – பணியை\nஏற்றார் எழுத்துப் பணியுடனே – கவியும்\nஆற்றல் பெற்ற பத்திரிகை – சுதேச\nஏற்ற மிக்க சொற்பொழிவால் – மக்கள்\nபோற்றுதல் பெற்று முதற்பதிப்பு – “வங்கமே\nவாழிய” மித்ரனில் மிளிர்ந்தது காண்\nமிளிர்ந்த பாக்களால் மித்திரனில் – பாரதி\nகளிப்பு மிகுசெய் தியொன்றுகேட்டார் – மூத்தபெண்\nபாரதி யார்க்குப் பிறந்தது காண்\nஒளிர்ந்த பேச்சால் காசியிலே – கோகலே\nஒளிதரு காங்கிரஸ் மாநாடு – கல்கத்\nபீடுற நடந்த மாநாட்டில் – தாதா\nநாடியே சென்று உரையாற்றி – கல்கத்\nஈடிலா தேவி நிவேதிதாவை – பாரதி\nபாடிய பாரதி பாக்களெலாம் – மக்களின்\nஎழுப்பிய பாக்களின் மிகைகண்டு – அஞ்சினார்\nஎழுச்சிப் பாக்களால் இதழுக்கு – தடையும்\nவரக்கூ டுமென்று கூறினார் காண்\nபழுதிலா உதவி ஆசிரியர் – பதவியை\nவிழுமிய நண்பர் திருமலாச் – சாரியார்\nமுன்வந் துதவிய நண்பராலே – பாரதி\nஉன்னத “இந்தியா” வாரஇதழ் – பாரதி\nநன்றே ஏற்றார் வரவேற்பு – “இந்தியா”\nபுன்னகை பூத்து “இந்தியத்தாய்” – எங்கும்\nபுதுநடை காட்டிப் பவனி வந்தாள்\nபவனி வந்த “இந்திய”த்தாய் – ஒலித்தாள்\nஅவனி போற்றப் பாரதியார் – முழங்கினார்\nநவநிதி பெற்றது போலெண்ணி – வஉ\nஅவயம் புகுந்த சிதம்பரனார் – பாரதி\nதழுவிய இருபெரும் புரட்சியாளர் – நண்பர்\nபொழுதெலாம் சுதந்தரம் வேண்டிநின்றோர் – இருவரும்\nமுழுமூச் சுடனே உழைக்கின்ற – வங்கத்\nஇழுமென சென்னைக் குஅழைத்து – வந்து\n( மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)\nகவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.\nமகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்��ம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.\nஅந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.\nநன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி ஆயிரம்-44\n லண்டன் கண்காட்சி தரும் தகவல்\nஎந்தக் கேள்விக்கும் இதோ பதில்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/03/18141118/1232838/Can-Control-Asthma.vpf", "date_download": "2019-08-20T14:48:18Z", "digest": "sha1:YTDXUUKVXYLNZSAHJRTYSLMZDDPWVKSO", "length": 17153, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியுமா? || Can Control Asthma", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்களை கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதை போல ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.\nமுறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்களை கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதை போல ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.\nஆஸ்துமா ஒரு வகையான ஒவ்வாமை மற்றும் அழற்சி நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூண்டும் பொருட்களால் நமது மூச்சு குழாய் சுருங்கியும், அழற்சியின் காரணமாக அதன் உட்பகுததி தடித்தும் விடுகிறது. இதன் விளைவாக மூச்சு குழாய் வழியாக காற்று உள்ளே செல்வதும் வெளியே வருவதும் கடினமாகிறது. இதனால் மூச்சிரைப்பு, இருமல் ஏற்படுகிறது.\nஆஸ்துமாவில் மூன்று நிலைகள் உள்ளது. குறைந்த அளவு, அதிகளவு, மிக அதிகளவு ஆஸ்துமா என மூன்று நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஸ்துமா சிகிச்சையில் ஸ்டீராய்டு மருந்துகள் உபயோகிப்பதால் அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப மருந்தின் அளவு குறைக்கப்படும். மிக அரிதாக மூச்சுத் திணறல் ஏற்படும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே உபயோகப்படுத்தப்படும்.\nஇந்த நிலையில் ஸ்டீராய்டின் பாதிப்பு இருக்காது. அதிகம் மற்றும் மிக அதிகம் நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதிகளவு ஸ்டீராய்டுகள் உடலுக்கு மிகக் கெடுதி என்பதால் தொடர் சிகிச்சையில் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட்டு மிக அதிக அளவிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே பரிந்துரைக்கப்படும்.\nஆஸ்துமாவை கட்டுப்படுத்த முக்கியமாக அவர்களுக்கு ஒப்புக் கொள்ளாத உணவு, இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது, குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சியானவற்றை உண்ணாமல் தவிர்ப்பது, முறையான டயட், வீட்டில் தூசி படியாமல் பார்த்துக் கொள்வது, வெளியே செல்லும்போது முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்வது போன்றவற்றால் இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாது.\nஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இன்ஹேலரை பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால், மிக அதிகளவு கடைசி நிலையில் உள்ளவர்களுக்கு மருந்தில் அதிகளவு ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுவதால் பக்கவிளைவுகள் இருக்கும். ஆனால், ஆஸ்துமாவின் தீவிரத்தின் காரணமாக இவற்றின் மூலமே சிகிச்சை அளிக்கப்பட்டு பின் ஸ்டீராய்டின் அளவு படிப்படியாக குறைக்கப்படும்.\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்���ு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nமனிதனை சிந்திக்க வைப்பது மூளை\nவெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...\nபித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றது\nவெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...\nபித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றது\nமுக காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள்\nமூல நோய் வருவதற்கான முக்கிய காரணம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஅபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18939", "date_download": "2019-08-20T13:37:18Z", "digest": "sha1:XD23VNYGJPOBGPPWWEM3G3QARD27OQ6S", "length": 10410, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "பேரணி மீது சிவில் உடையில் படையினர் தாக்குதல் நடத்த திட்டம் – மகிந்த – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nபேரணி மீது சிவில் உடையில் படையினர் தாக்குதல் நடத்த திட்டம் – மகிந்த\nசெய்திகள் செப்டம்பர் 5, 2018செப்டம்பர் 12, 2018 இலக்கியன்\nகொழும்பில் தாம் இன்று நடத்தவுள்ள சிறிலங்கா அரசுக்கு எதிரான பேரணி மீது சிவில் உடையில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n“எங்களைத் தூண்டி விடும் நோக்கில் இத்தகைய தாக்குதல்களுக்கு திட்டமிடப்படுவதாக நினைக்கிறோம்.\nஅத்தகைய ஆத்திரமூட்டல்கள் வன்முறைகளை ஏற்படுத்தாதிருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nநூறாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் கூடுவதைக் கண்டு அரசாங்கம் அச்சம் கொள்கிறது. அதனால், மக்களைத் தூண்டி விட்டு முறியடிக்கப் பார்க்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே மகிந்த ராஜபக்சவின் இந்தக் குற்றச்சாட்டை சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நிராகரித்துள்ளார்.\nநகரத்தினதும், நாளாந்த இயல்பு வாழ்வையும் சீர்குலைக்கும் எந்த எண்ணமும் பாதுகாப்புப் படைகளுக்குக் கிடையாது என்றும், இன்று வேலை நாள் என்பதால் மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் பயணிப்பார்கள். அவர்களின் நெருக்கடியை குறைப்பதற்கு முயற்சிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nபுதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\nஇந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு \"United States of India\" என மதிமுக பொதுசெயலர் வைகோ\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செய���்படுகின்றன\nஇலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்\nமணிவண்ணன் உயர் நீதிமன்றை நாடவுள்ளார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/kuru-aravithan-may/", "date_download": "2019-08-20T14:12:14Z", "digest": "sha1:ZEAIZHGSMG7LFXHK2NFDXR3SZIMKB5ZQ", "length": 17967, "nlines": 71, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\n10 ஆண்டுகளுக்கு முன் நடந்த இனப்படுகொலையை ஒட்டுமொத்தமாக தமிழ்மக்கள் எதிர் கொண்டாலும், அதன் ஆரம்பம் இலங்கை சுதந்திரமடைந்த போதே தொடங்கிவிட்டது எனலாம்.\nஓற்றுமையாக ஒன்றுபட்டிருந்த பல இனங்கள் ஒரு சிலரின் அரசியல் சூதாட்டத்தால் பிரிக்கப்பட்டன. மலையகத் தமிழருக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டதால் ஒன்று பட்ட தமிழரின் பலம் உடைக்கப்பட்டது. அதன் பின் மலையகத் தமிழர் இலங்கைத் தமிழர் என்று சுயநலவாதிகள் மேலும் தமிழர்களை இரண்டாகப் பிரித்தார்கள். மொத்த சனத்தொகையில் தமிழரின் வீதாசாரம் இதனால் 11 வீதமாகக் குறைக்கப்பட்டுச் சொற்ப அளவில் உள்ள சிறுபான்மையினர் தான் தமிழர்கள் என்ற மாயை வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஆவணப்படுத்தப் பட்ட தமிழ���ின் வீதாசாரத்தை எடுத்துப் பார்த்தால் புரிந்து கொள்வார்கள். இதுவே மிகக் குறைந்த அளவில் உள்ள தமிழர்கள் எப்படி உரிமை கேட்கலாம் என்ற வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. பிரச்சனை பற்றி வெளியுலகிற்குக் கொண்டு வரப்பட்ட போது ‘பிரித்தானியர் காலத்தில் மலையகத்துக்குச் சென்ற தமிழர்கள் எப்படி உரிமை கேட்கலாம்’ என்று தமிழக அரசியல்வாதி ஒருவர் சொன்னதாகப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி என்னை ஆச்சரியப்பட வைத்தது இப்பொழுதும் நினைவில் நிற்கிறது.\nஇயற்கை அனர்த்தத்தால் புவியியல் ரீதியாக பல்லாயிரம் வருடங்களின் முன் இலங்கைத் தீவு தென்னிந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்ட போது, அத்தீவில் குடியிருந்தவர்கள் தமிழர்கள் என்பது அந்த அரசியல் வாதிக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏன் தமிழ் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட பகுதிகளைக் கூடச் சில அரசியல் வாதிகள் அறிந்திருக்கவில்லை. புவியியல் ரீதியாகச் சேர மன்னன் ஆண்ட நிலப்பரப்பிற்கும் இலங்கைத் தீவின் வட பகுதிக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதை எந்த ஒரு ஆய்வாளரும் புரிந்து கொள்வார்கள். கலாச்சார ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நிறையத் தொடர்கள் இருக்கின்றன. சேரமன்னர் ஆண்ட பகுதியில் பேசப்பட்ட தமிழ் மொழியைப் போலவே இயற்கை அனர்த்தத்தால் பிரிக்கப்பட்ட இலங்கைத் தீவின் வடபகுதியிலும் பேசப்பட்டது. பின்னாளில் அது வட்டார மொழியாக மாறியதால்தான் இன்றும் கேரளாவில் பேசப்படுகின்ற மொழியை இலங்கையின் வடபகுதியில் வாழும் தமிழர்களால் புரிந்து கொள்ள முடிகின்றது.\nஅகிம்சை முறையில் சத்தியாக்கிரகம் நடத்தியவர்கள், உண்ணாவிரதம் இருந்தவர்கள் எல்லாம் தாக்கப்பட்டுப் புறந்தள்ளப்பட்டதால்தான், ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டம் துவக்கப்பட்டது. எந்த அரசு பதவிக்கு வந்தாலும், அந்த அரசு எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இனக்கலவரம் அவ்வப்போது தூண்டப்பட்டதால் தமிழ் மக்கள் பயத்துடனே தங்கள் சொந்த மண்ணில் வாழவேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது. அரசால் 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் அமைதியாக இருந்த நாட்டைப் புரட்டிப் போட்டது. அன்றில் இருந்து நாடு குழப்பமான சூழலியே இருக்கின்றது. இதனால் பல தமிழ் குடும்பங்கள் தாய் மண்ணைவிட்டு, சொந்த பந்தங்களைத் துறந்து புலம் பெயர வேண்டி வந்தது. குழம்பிக் கிடக்கும் நாட்டில்தான் அரசியல் நடத்த முடியும் என்பதால் மேலும் மேலும் குட்டையைக் குழப்புகிறார்கள். மொழி இல்லாவிட்டால் மதம் என்ற இரட்டைத் துருப்பு இப்போது கிடைத்திருப்பதால், இனிவரும் காலங்களில் என்ன நடக்கும் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nதமிழ் மக்களின் அவலநிலையை, அவர்கள் தேவை என்ன, அவர்கள் ஏன் போராடுகின்றார்கள் என்பதை எல்லாம் வெளியே கொண்டு சென்று பொதுமக்களிடம் சேர்ப்பதில் தமிழகத்து பிரபல இதழ்கள் சில முன் வந்தன. முதலில் தயக்கம் காட்டிய விகடன், குமுதம், கல்கி, கலைமகள், யுகமாயினி போன்றவை தமிழ் மக்களின் வேதனைகளைப் புனைவுகள் மூலம் வெளிக் கொண்டு வந்து லட்சக்கணக்கான வாசகர்களிடம் சேர்ப்பித்தன. செய்தித் தணிக்கை இருந்ததால் நேரடியாகச் சொல்ல முடியாததைப் புனைவுகள் மூலம் வெளிக் கொண்டு வர முடிந்தது. இதனால் தமிழக மக்களால் மட்டுமல்ல, புலம் பெயர்ந்த தமிழ் மக்களாலும் சொந்த மண்ணில் தமிழ்மக்கள் படும் அவலத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த ‘நங்கூரி,’ குமுதத்தில் வெளிவந்த ‘மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா,’ கல்கியில் வெளிவந்த ‘போதிமரம்,’ கலைமகளில் வெளிவந்த ‘தாயுமானவர்,’ யுகமாயினியில் வெளிவந்த ‘அம்மாவின் பிள்ளைகள்’ போன்ற புனைவுகள் மூலம் தமிழர்கள் படும் அவலங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டன. முதன் முதலாக போர்ச் சூழலில் ஈழத்தமிழர் படும் அவலங்கள் இத்தகைய புனைவுகள் மூலம் வாசகர்களுக்குக் கோடிகாட்டப்பட்டன.\nஇதில் ‘நங்கூரி’ என்ற புனைவில் 1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் உண்மைச் சம்பவம் பொதிந்திருந்தது. குமுதத்தில் வெளிவந்த ‘மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா’ என்ற புனைவு மாவீரரான போராளி குகபாலிகாவின் (ரோஜா) தியாகத்தை எடுத்துச் சொன்னது. கல்கியில் வெளிவந்த போதிமரம் இராணுவத்தின் அடாவடித்தனத்தை எடுத்துக் காட்டியது. கலைமகள் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்று வெளிவந்த குறுநாவலான ‘தாயுமானவர்’ அகிம்சைவாதியான தந்தையையும், யுத்த சூழலால் போராளியாக மாறிய மகளான ஒரு பாடசாலை மாணவியின் கதையையும், ஈழத்தில் அழிந்து போன நிலையில் இருக்கும் பஞ்சஈஸ்வரங்கள் பற்றியும் எடுத்துச் சொன்னது. யுகமாயினி குற���நாவல் போட்டியில் பரிசு பெற்ற ‘அம்மாவின் பிள்ளைகள்’ இடம் பெயர்ந்த மக்களின் அவல வாழ்க்கையையும், யுத்தத்தால் இயற்கைச் சூழல் மாசுபட்டு அழிக்கப்பட்ட கதையையும் எடுத்துக் காட்டியது. இது போன்ற உண்மைச் சம்பவங்களைப் புனைவுகள் மூலம் வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பித்ததில் தமிழக இதழிகள் தொடக்கத்தில் பெரும் பங்காற்றின. பொதுமக்களினதும் அரசியல் வாதிகளினதும் பார்வை ஈழத்தமிழர் மீது திரும்புவதற்கு இத்தகைய புனைவுகள் எடுத்துச் சொன்ன உண்மைச் சம்பவங்கள் முக்கிய காரணங்களாக இருந்தன.\nஇனப்படுகொலைகள் புதிய வடிவம் எடுத்து மதப்படுகொலைகளாகவும் உருமாறி இருக்கின்றன. திருடனாய் பார்த்து திருந்தினால் அல்லாமல் திருட்டை நிறுத்த முடியாது எனபது போல, அரசியல் வாதிகள் தாங்களாகவே திருந்தினால் அல்லாமல் இது போன்ற இன, மதப் படுகொலைகள் தாய்மண்ணில் தொடரத்தான் செய்யும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்\nகனடா பிரதமர், சட்டத்தை மீறியதாக நெறிமுறைகள் கண்காணிப்பு குழு குற்றச்சாட்டு\nகாணாமல் போன சிறுமியைத் தேட பொலிஸாருடன் கைகோர்த்த பொதுமக்கள்\nபகல் நேரத்தில் துப்பாக்கி சூடு – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nஅடுத்த நான்கு ஆண்டுகளில் 40,000 வேலைகள் வழங்குவதாக பாலிஸ்டர் உறுதி\nகனடாவில் கரடிகள் அட்டகாசம் – நொறுங்கியது காரின் கண்ணாடி\nவல்வை படுகொலை நூல் மீள்பதிப்பு -ந.அனந்தராஜ் ”வல்வைப்படுகொலை” ஆவணப்பட உருவாக்கம் -மதி சுதா\nவல்வை படுகொலை நூலுக்கு 30வது அகவை\nகொன்சவேற்றிவ் கட்சி வேண்டவே வேண்டாம்.\nஹாங்காங் போராட்டம் – 17 லட்சம் பேர் திரண்டனர்\nபாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/18414-mansoor-alikhan-wife-attacked-by-another-wife.html", "date_download": "2019-08-20T14:22:21Z", "digest": "sha1:ELF3CVPGCYUY3KVU4S2SMK6336EWZVEX", "length": 9543, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "நடிகர் மன்சூர் அலிகான் மனைவிகள் இருவரிடையே மோதல்!", "raw_content": "\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nநி��வின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொளேர்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nநடிகர் மன்சூர் அலிகான் மனைவிகள் இருவரிடையே மோதல்\nசென்னை (09 அக் 2018): நடிகர் மன்சூர் அலிகானின் இரண்டு மனைவிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.\nநடிகர் மன்சூர் அலிகான் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான குலேபகாவலி, செக்கச்சிவந்த வானம் போன்றவற்றிலும் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்திருந்தார்.\nசமீபகாலமாக ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், சேலம்-சென்னை இடையிலான பசுமைவழிச் சாலை குறித்து சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்தார். இருந்தும் தொடர்ந்து அரசின் மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவிக்கும் 3 மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், காயம் அடைந்த மூன்றாவது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n« நடிகர் விஷாலுக்கு ஒரு குப்பை கதை தயாரிப்பாளர் அஸ்லம் பரபரப்பு கோரிக்கை இளம் பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து குறித்து பாலியல் புகார் இளம் பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து குறித்து பாலியல் புகார்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nடிக்டாக் விபரீதம் - மனைவியை கொலை செய்த கணவன்\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம்\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\n��்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் …\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இத…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/07/", "date_download": "2019-08-20T14:03:36Z", "digest": "sha1:OELHOIYNG5CRXW5PXRPYMVZ4EHCGIFYZ", "length": 30968, "nlines": 149, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: July 2011 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nசொட்டிக் கொண்டே இருந்தது காலம்...\n- எஸ் வி வேணுகோபாலன்\nTags: அனுபவம் , கவிதை , தீராத பக்கங்கள்\nபல நகரங்களில் வாழ்ந்துவிட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தன் ஊருக்கு ஒரு பகலில் குடும்பத்தோடு வந்திறங்கினான். பெரிய பெரிய ஜவுளிக்கடைகளுக்கும், அடுக்குமாடி ஆஸ்பத்திரிகளுக்கும், வண்ண மயமான டிஜிட்டல் சென்டர்களுக்கும், பழங்களில் லேபிள் ஒட்டி வைக்கப்பட்டு இருந்த பழமுதிர்ச்சோலைகளுக்கும் இடையே சாலை போய்க்கொண்டு இருந்தது. வேப்ப மரங்களும், புங்கை மரங்களும் சூழ நடராஜா தியேட்டர் இருந்த இடத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்று கண்ணாடிக் கட்டிடமாய் பளபளத்தது. திருட்டு தம் அடிக்க நண்பர்களோடு மறைந்த பூங்காவில் நான்கைந்து இரும்பு டவர்கள் செங்குத்தாய் முளைத்திருந்தன. தனது மகனுக்கு ‘இங்குதான் அப்பா....’ என்று காட்ட எதுவுமில்லை. எல்லாம் காணாமல் போயிருந்தன. ஒரு குழந்தையைப் போல கிறுக்கி கிறுக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தான் நினைவுகளில்.\nஇரவில், வெளியே சென்றபோது யாவும் சோடியம் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு இருந்தன. பெரும்போதையில் தள்ளாடியது போலிருந்தது ஊரே. “அப்பா, இதைத்தான் நான் வாங்க விரும்புகிறேன்” என ஷோரூம் ஒன்றிலிருந்த பைக்கை காண்பித்தான் மகன். அவனுக்கு இது இன்னொரு நகரம். அவ்வளவுதான்.\nவெளிச்சம் பரவாத அதிகாலையில் வாக்கிங் செல்ல வெளியே வந்தபோது அதிசயம் போலிருந்தது. அவனது இடங்கள் யாவும் பனிமூட்டம் போல ஊரின் மீது மிதந்துகொண்டு இருந்தன. மரங்களுக்குள், வீடுகளின் உச்சியில், தூரத்து ரயில் பாலங்களின் மீது, மின்சாரக் கம்பிகள் அடைந்த தெருக்களின் ஊடே, கோவில் மணியோசை வழியே அவை ஒவ்வொன்றாய் அவனுக்குத் துலங்கின. பெருமூச்சுவிட்டு மௌனமாய் அவனோடு பேசின. வெளிச்சம் வர வர மெல்லக் கலைய ஆரம்பித்தன. ஹாரன் அடித்து வேகமாய்க் கடந்த மினரல் வாட்டர் வண்டி சட்டென எல்லாவற்றையும் அழித்துச் சென்றது ஒரு டஸ்டரைப்போல.\nTags: இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\nதெருக்குழாயில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்களைத் தாண்டி ஊருக்குள் எங்கள் வேன் நுழைந்தது. நான், பாரதி கிருஷ்ணகுமார், டாக்டர் வல்லபாய், வக்கீல் மாரிமுத்து இன்னும் நண்பர்கள் நிறைந்திருந்தோம். செம்மண் பாவிய நிலத்தில் குறுகிய தெருக்களும், ஒட்டு வீடுகளுமாய் இருந்த நடுச்சூரங்குடிக்குள் எங்களது முதல் பிரவேசம் அது. ஸ்பீக்கர் செட் வழி காட்டியது. பந்தல் போட்டு இருந்த வீட்டைச் சுற்றி சிறுவர்கள் ஓடி விளையாடிக்கொண்டு இருந்தனர். இளவட்டங்கள் எங்களைப் பார்த்து, மரியாதையோடும், புன்னகையோடும் வரவேற்றனர். யாரும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பட்டு வேட்டி சட்டையில் இருந்த காமராஜ் உள்ளேயிருந்து பரவசத்தோடு அழைக்க ஒடி வந்தான். “வாடா கல்யாண மாப்பிள்ள” என்று கிருஷ்ணகுமார் அவனை வாஞ்சையோடு இழுத்தார். “மாது” என கைகளைப் பற்றி, ‘மாமா’, ‘அண்ணன்’, ‘தம்பி’, ‘அம்மா’, ‘அப்பா’ எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தான். “பொன்னு எங்க” என்று வக்கீல் மாரிமுத்து அவனது தோளில் தட்டினார். எங்களது கிண்டல்களில் அவனுக்கு வெட்கமும், சந்தோஷமும் பொங்கிப் போனது.\nஎல்லாம் இன்று நடந்தது போலிருக்கிறது. அதற்குள்ளாகவா இருபத்தைந்து வருடங்கள் ஒடிவிட்டன இன்று காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து, “மாது, இன்னிக்கு எங்கள் இருபத்தைந்தாவது திருமணநாள்” என காமராஜ் சொன்னதும் வாழ்வின் சுவாராசியத்தை அறிந்தேன்.\n1984ம் ஆண்டிலிருந்து காமராஜ் எனக்குப் பழக்கம். ஒரு சாயங்காலத்தில் அவனை நான் கிருஷ்ணகுமாரின் அறையில் சந்தித்தேன். கையில் எதோ புத்தகத்தோடு இருந்தான். அதுவே அவனை எனக்கு நெருக்கமானவனாக உணர வைத்திருக்க வேண்டும். கொஞ்சநாளில் ‘நீ’,’நான்’ என்றும், ‘வாடா, போடா’ என்றும் பேசிக்கொள்ள முடிந்தது. பல நேரங்களில் நானும், அவனுமே சங்க அலுவலகத்தில் தனித்திருப்போம். பேசிக்கொண்டே இருப்போம். ரசனைகளும், பார்வைகளும் ஒத்துப் போன சுகமான காலங்கள் அவை. சாயங்கால நேரங்களில், அவனுக்குப் பிரியமான அந்த முகம் பார்க்க அலைபாய்வான். அவனது மாமா வீட்டின் அருகே இருந்த அந்தப் பெண்ணின் நினைவுகளோடு எங்கள் மத்தியில் இருப்பான். ஒருநாள், அவனது வீட்டிலும், அந்தப் பெண்ணின் வீட்டிலும் சம்மதித்து விட்டதாய் வந்து சந்தோஷமாய்ச் சொன்னான். அன்று நாங்கள் இருவரும் அளவுக்கு மீறி மது அருந்திக் கொண்டாடினோம். இன்றும் அந்த மது எங்களோடு கூடவே வருகிறதுதான். ஆனால் எப்போதாவது, அளவு மீறாமல்.\n(அடர் கருப்பு)காமராஜ்க்கும் அவனது பிரிய சகி சுகந்தாவிற்கும் இருபத்தைந்தாவது திருமணநாள் வாழ்த்துக்கள்\nTags: அனுபவம் , காமராஜ் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , வாழ்த்துக்கள்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/18/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-20T15:10:14Z", "digest": "sha1:VR6W54NMRHQJOW5R24UKPLNT2QHNYHJB", "length": 6569, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "சமையல்காரர் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்த மகாராணி.. | Netrigun", "raw_content": "\nசமையல்காரர் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்த மகாராணி..\nபிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு திறமையான சமையல்காரர் தேவை என மகாராணி சார்பில் பக்கிங்காம் அரண்மனை விளம்பரம் வெளியிட்டுள்ளது.\nஇந்த பணி பக்கிங்காம் அரண்மனையில் தான் என்றாலும் ராஜ குடும்பத்துக்கு சொந்தமான இடங்களுக்கும் சென்று சமையல்காரர் சமைக்க வேண்டும்.\nபக்கிங்காம் அரண்மனையில் பணியில் சேருபவர் திறமையாக உயர்தர வகையில் உணவை தயார் செய்து தரவே��்டும் என்பது முக்கிய விடயமாகும்.\nமேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, அதற்கேற்றார் போல உயர்தர பொருட்களை உள்ளடக்கி விதவிதமான உணவுகளை சமைத்து தர வேண்டும்.\nஇந்த பணிக்கு வருட சம்பளமாக £22,076.04 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே பக்கிங்காம் அரண்மனையில் உள்ள திறமையான சமையல்காரர்களுடன் மகிழ்ச்சியுடன் சேர்ந்து பணியாற்றலாம் என விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த பணி நிரந்தரமானது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாரம் ஐந்து நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மீது கொடூர தாக்குதல்\nNext articleஇளைஞரின் அதிர்ச்சி மரணம்… ரயிலில் தப்பிய கொலையாளி\nஇரவு நேரத்தில் ஆசை காட்டிய மனைவி.\nபட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்..\nஇவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பணக்காரர்களாக உயர்வு பெறுவார்கள்…\nகோவை அரசு மருத்துவமனையில் திடீர் பரபரப்பு.\nகஸ்தூரியை பார்த்து வனிதா கேட்ட கேள்வி.\nமுதலமைச்சருக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55254-thousands-pay-tribute-to-nel-jeyaraman-in-his-native.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T13:45:47Z", "digest": "sha1:VOWYW4SRQMHTARZC3LGAYXIRD5KSK57U", "length": 10813, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல் ஜெயராமனுக்கு சொந்த ஊரில் மக்கள் அஞ்சலி ! | Thousands pay tribute to Nel Jeyaraman in his native", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nநெல் ஜெயராமனுக்கு சொந்த ஊரில் மக்கள் அஞ்சலி \nநெல் ஜெயராமனின் இறுதி சடங்கு இன்று மதியம் நடைபெற உள்ள நிலையில் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்\nத��ருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக பார்க்கப்பட்டவர். இதுவரை 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்த பெருமை இவரையே சாரும்.\nஉடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரண்டு வருட காலமாக நெல் ஜெயராமன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமுன்னதாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நண்பரின் வீட்டில் நெல் ஜெயராமனின் உடல் நேற்று வைக்கப்பட்டிருந்தது. அவரின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், காமராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், நடிகர்கள் கார்த்தி, சூரி உள்ளிட்டோரும் நெல் ஜெயராமனின் உடலுக்கு அஞ்சலி செலித்தினர். இதனை அடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nநெல் ஜெயராமனின் மறைவு அவரது சொந்த ஊரான கட்டுமேடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மதியம் அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் என டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், இயற்கை விவசாய ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் நெல் ஜெயராமனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅரசு பள்ளியில் பாலியல் தொல்லை : மாணவிகள் போராட்டம்\nபிரேசில் மாடலுக்கு ஆபாச படம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்றுடன் நிறைவு பெறுகிறது திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா\nகோலாகலமாக தொடங்கியது திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா\nபாடப் புத்தகத்தில் நெல் ஜெயராமன் \nநெல் ஜெயராமன் உடல் சொந்த ஊரில் தகனம் \nநெல் ஜெயராமன் உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கிய கட்டிமேடு கிராமம்\nநெல் ஜெயராமன் ம���னின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \nசிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்\n“தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பொருட்டல்ல” - நெல் ஜெயராமன் நெகிழ்ச்சி பேட்டி\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு பள்ளியில் பாலியல் தொல்லை : மாணவிகள் போராட்டம்\nபிரேசில் மாடலுக்கு ஆபாச படம்: பாடகர் மில்கா சிங் துபாயில் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2315487", "date_download": "2019-08-20T15:02:55Z", "digest": "sha1:2RABUQWOPHMKXP5OIYB7JXEFYDKSQK2V", "length": 8933, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "'டவுட்' தனபாலு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொ���ு சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 08,2019 22:27\nதி.மு.க., பொருளாளர், துரைமுருகன்: தமிழகத்தில், ஒரு தற்காலிக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் என, உறுதியாகக்கூறுகிறேன்.\nடவுட் தனபாலு: 'இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான உடன், ஆட்சி மாற்றம் ஏற்படும்... ஸ்டாலின் முதல்வராவார்... பல எம்.எல்.ஏ.,க்கள், எங்களுக்கு ஆதரவு தரப் போறாங்க'ன்னு, பேசி வந்தீங்க... அப்படிக்கிப்படி நடக்குமோன்னு மக்களும் கொஞ்சம் நம்பினாங்க... எப்போ நீங்க, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றீங்களோ, அன்றைக்கே உங்க உண்மை நிலவரம் தெரிஞ்சிடுச்சு... இனி இந்தப் பேச்சு, மக்களிடம் எடுபடுறது, 'டவுட்' தான்...\nஇ.கம்யூ., மாநில செயலர், முத்தரசன்: ஒரே தேசம்; ஒரே தேர்தல்; ஒரே கல்வி, ஒரே மின்கொள்கை என்பது, சர்வாதிகாரத்தை நோக்கி நாடு செல்கிறதோ என்றஅச்சத்தை ஏற்படுத்துகிறது.\nடவுட் தனபாலு: ஒருங்கிணைப்புக்கும், பிரித்தாளுகைக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதோ... எதையும் கண்டுக்காமல் விட்டால், 'மத்திய அரசு, பாகுபாடு பார்க்குது; பாரபட்சம் காட்டுது'ன்னு, குரல் எழுப்புவீங்க... அனைத்தையும் சமமாக பாவித்தால், சர்வாதிகார குற்றச்சாட்டை வைப்பீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்\nபா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி: உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணி தொடரும்.\nடவுட் தனபாலு: தொடரணும்கற ஒரே காரணத்துக்காகத் தான், கட்சியில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி, உங்களுக்கு, ராஜ்யசபா சீட்டை, அ.தி.மு.க., தாரை வார்த்து தந்திருக்கு... இதை மனதில் வைத்து, உள்ளாட்சி சீட் பங்கீட்டில், கொடுப்பதை வாங்கிக் கொள்வீங்களா... இல்லை, நிபந்தனை ஏதும் விதித்து நெருக்கடி கொடுப்பீங்களா என்பது தான், இப்போதைய, 'டவுட்'டாக இருக்கு...\n» டவுட் தனபாலு முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:21:31Z", "digest": "sha1:HHRRK422HLWNQ5F5QHTVBZJBDPOOP4MI", "length": 11503, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசிய-சப்பானியப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலிருந்து வலம் இடமாக: தாக்குதலில் உருசியக் கப்பல் பல்லாடா தீப்பற்றி எரிகிறது, முக்டன் சண்டையில் உருசிய காலாட்படை, உருசிய சண்டைக்கப்பல்கள், இறந்த சப்பானியர்கள், சப்பானிய காலாட்படை ஆற்றைக் கடக்கிறது.\n8 பெப்ரவரி 1904 – 5 செப்டம்பர் 1905\n(1 ஆண்டு, 6 மாதங்கள் மற்றும் 3 கிழமைகள்)\nமஞ்சூரியா, மஞ்சள் கடல், கொரியத் தீபகற்பம்\nசப்பானிய வெற்றி; போட்ஸ்மவுட் உடன்படிக்கை\nசப்பானியப் பேரரசு உருசியப் பேரரசு\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Principality of Montenegro மொண்டெனேகுரோ இளவரசர் ஆட்சி[1]\n34,000–52,623 கொல்லப்பட்டனர் அல்லது காயத்தால் இறந்தனர்\nஉருசிய-சப்பானியப் போர் (Russo-Japanese War; 1904–05) என்பது உருசியப் பேரரசுக்கும் சப்பானியப் பேரரசுக்கும் இடையில், போட்டி பேரரசுவாத நோக்கத்துடன் மஞ்சூரியாவிலும் கொரியாவிலும் இடம்பெற்ற போரைக் குறிக்கும். இப்போரின் முக்கிய பகுதியாக லியாடொங், சென்யாங், கொரியாவைச் சூழவுள்ள கடல்கள், சப்பான், மஞ்சள் கடல் ஆகியன் காணப்பட்டன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Russo-Japanese War என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"Russo-Japanese War\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 23. (1911).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 02:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:00:35Z", "digest": "sha1:S2FC6RNQKVLV7XRLCCCAYCXMRIICA54V", "length": 11349, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "கியார்கி திமித்ரோவ் - தமிழ் விக��கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்கேரியா கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு பொதுச் செயலாளர்\nடிசம்பர் 1946 – 2 சூலை 1949\nபொதுவுடைமை அனைத்துலகத்தின் செயற்குழு பொதுச் செயலாலர்\nரோசா யூலியேவ்னா (1949 வரை)\nகியார்கி திமித்ரோவ் மிக்கைலோவ் (Georgi Dimitrov Mikhaylov, பல்கேரிய: Гео̀рги Димитро̀в Миха̀йлов, உருசியம்: Гео́ргий Миха́йлович Дими́тров, கியார்கி மிகைலொவிச் திமீத்ரொவ்; சூன் 18, 1882 - சூலை 2, 1949) பல்கேரியாவின் பொதுவுடைமை அரசியல்வாதியாகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் விளங்கியவர். பல்கேரியப் பொதுவுடைமைக் கட்சியை அரும்பாடு பட்டு உருவாக்கி அதன் தலைவராக 1946 முதல் 1949 வரை இருந்தவர். லெனின் வழியில் தோன்றிய பொதுவுடைமைவாதி; பாசிசத்திற்கும் முதலாளியத்திற்கும் எதிராகப் போராடியவர்.\nமுதல் உலகப் போரை அவர் எதிர்த்த காரணத்தால் திமிட்ரோவ் சிறையில் தள்ளப் பட்டார் 1933 பிப்பிரவரியில் நிகழ்ந்த ரிச்டாக் தீ விபத்தில் அவர் குற்றம் சுமத்தப் பட்டுக் கைதானார். இக்குற்றச்சாட்டு சோடனை செய்யப்பட்ட ஒன்று என்று மெய்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுதலையானார்.\nபொதுவுடைமைத் தலைவர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.1934 முதல் 1943 வரை உலகப் பொதுவுடைமைக் கட்சியின் மூன்றாம் பேரவையை வழிநடத்திச் சென்றார்\nயூகோசுலேவிய நாட்டின் தலைவரான டிட்டோவுடன் நட்பு பாராட்டினார்.பல்கேரியா,யூகோசுலேவியா ஆகிய இரு நாடுகளும் இணக்கமாக இருந்தன.மாசிடோனியா என்னும் நாட்டைத் தம் பல்கேரியா நாட்டோடு இணைக்க டிமிட்ரோவ் விரும்பினார்.ஆனால் டிட்டோ இதற்கு உடன்படவில்லை.எனவே இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.ஸ்டாலின் இரு நாட்டுத் தலைவர்களிடையே சமாதானம் ஏற்படுத்த முயன்றார்.ஆனால் அம்முயற்சியில் ஸ்டாலின் வெற்றியடையவில்லை.\n1949இல் டிமிட்ரோவ் காலமானார். அவர் இறந்த பின்னர் அவர் உடலை பதப்படுத்தி பாதுகாத்தனர்.ஆனால் கம்யூனிசம் அந்நாட்டில் வீழ்ச்சியுற்றதும் 1990 இல் அவரது உடலைப் புதைத்து விட்டனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Georgi Dimitrov என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பே���்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-ind-1st-t20-navdeep-saini-gained-demerits-point-due-to-his-action-against-pooran", "date_download": "2019-08-20T13:54:16Z", "digest": "sha1:77EED5564VO6ZH7LAV22YXXLINJNMQRE", "length": 10884, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி நடவடிக்கை: முதல் போட்டியிலே அபராத புள்ளியை பெற்ற நவுதீப் சைனி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபுளோரிடாவின் லாடர்ஹில்லில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் நிக்கோலஸ் பூரன் விக்கெட் பெற்ற பின் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியின் செயலுக்கு ஐசிசி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது செயல்களுக்காக ஐ.சி.சி நடத்தை விதிகளின் முதல் நிலை மீறப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ எச்சரிக்கையைப் பெற்றுள்ளார்.\nநிறைய எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் டி 20 ஐக்கு முன் தனது முதல் இந்திய தொப்பியை வழங்கினார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 தொடரில் நவுதீப் சைனியின் முதல் ஓவரிலே நிக்கோலஸ் பூரன் சிக்ஸ் விளாசினார். இதன் பின் வீசிய அடுத்த பந்திலே நவுதீப் சைனி நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை பெற்றார். இதன் பின் களிமிறங்கிய ஹெட்மியரை டக் அவுட் செய்து தொடர்ந்து இரண்டு விக்கெட்களை பெற்றார். இதன் மூலம் தனது முதல் ஆட்டத்தின் முதல் 3 விக்கெட்களை பெற்று ஆட்டநாயகன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் உடனான மூன்று டி20 தொடர்களில் முதல் தொடர் புளோரிடாவின் லாடர்ஹில்லில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுகமான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, தன்னுடைய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் நிக்கோலஸ் பூரானை 20 ரன்களில் வீழ்த்திய நவுதீப் சைனி அடுத்தப் பந்திலே ஹெட்மையரை டக் அவுட் செய்தார்.\nஇந்நிலையில் பூரன் விக்கெடாகும் முந்தைய பந்தில் சிக்ஸ் விளாசினார். இதனால் விக்கெட் இழந்த பூரனை நோக்கி நவுதீப் சைனி ஆக்ரோஷமாக இரு கைகளையும் பெவிலியன் பக்கம் உயர்த்தி, அங்கே செல்லுமாறு பூரானுக்குச் சைகை மூலம் தெரிவித்துள்ளார். நடுவர்கள் நைகல் டியுகிட் மற்றும் கிரிகோரி பிராத்வைட் ஆகியோர் நிலைமையை அமைதிப்படுத்த தலையிடுவதற்கு முன்பு பூரன் கோபமடைந்தார்..\nநவுதீப் சைனியின் செயல் ஐசிசி விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் நடுவர்கள் சைனி மீது புகார் அளித்தார்கள். இதையடுத்து ஆட்ட நடுவர் ஜெஃப் குரோவ், சைனியின் செயலுக்கு ஓர் அபராதப் புள்ளியை வழங்கியுள்ளார். இதன்மூலம், முதல் சர்வதேச விக்கெட்டிலேயே ஐசிசி விதிமுறைகளை மீறி அபராதப் புள்ளியைப் பெற்றுள்ளார் நவுதீப் சைனி. அபராதப் புள்ளிகளை பெற்ற சைனி வேறு எந்தொரு போட்டிகளில் இருந்தும் விலக்கி வைக்கவில்லை. இருப்பினும் இவர் தனது முதல் போட்டியிலே 3 விக்கெட்களை பெற்று சிறப்பான தொடக்கத்தை தொடங்கியுள்ளார்.\nஇந்திய அணி நடந்த முடிந்த 2 டி20 போட்டிகளிலும் வெற்றியை கண்டுள்ளது. இதையடுத்து மூன்றாவது போட்டி வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதி குயானாவில் உள்ள புரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 8.00.மணி அளவில் தொடங்கும். இதையடுத்து 8ம் தேதி ஓடிஐ தொடர் தொடங்கவுள்ளது.\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஇந்தவகையில் பார்த்தால் ஐசிசி தொடர்களின் நாயகன் ஷிகர் தவான் இல்லை தினேஷ் கார்த்திக் தான்\nஐசிசி ஓடிஐ ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ஷகிப் அல் ஹாசன், 13வது இடத்தில் கேதார் ஜாதவ்\nசர்வதேச டி20யில் 20வது ஓவரை மெய்டனாக வீசிய 4 கிரிக்கெட் வீரர்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய முதல் சர்வதேச டி20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\n2019-21 ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷீப்- டெஸ்ட் உலக கோப்பை..\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்திய வீரர்கள்\nஉலகக்கோப்பை 2019 : தோனியின் கையுரையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையை அகற்ற ஐசிசி வலியுறுத்தல்.\nஐசிசி 2019 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு உதவியாக இருக்குமா இந்த வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilherald.in/reviews/mollywood/tm", "date_download": "2019-08-20T15:10:26Z", "digest": "sha1:WTU2EUZDGNDORTQBNGZW553JIRAAJ6JJ", "length": 22430, "nlines": 398, "source_domain": "www.tamilherald.in", "title": "Telugu Movie Reviews | Telugu Movie Rating | News | Live Update", "raw_content": "\nரெளடி பேபி யூடியூபில் சாதனை\nகைதி படத்தின் புதிய அப்டேட்\nஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்\nவிஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை காதலிக்கிறாரா\nகூர்க்கா ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகவும், தற்போது கதாநாயகனாகவும் வளர்ந்து வரும் யோகிபாபு நடித்த தர்மபிரபு படம் இன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் யோகிபாபுவின் அடுத்த படமான கூர்கா ரிலீஸ் தேதி அறிவிக்க பட்டுள்ளது. யோகிபாபுவின் கூர்கா படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபிரபு ரிலீஸ்\nநடிகர் சசிகுமார் நடித்த நாடோடிகள் 2, கென்னடி கிளப் படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்க தற்போது நடித்து வரும் படங்களில் கல்பத்ரு பிக்சர்ஸ் தயாரிப்பில் வரும் படமும் ஒன்று. படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார்.\nதனுஷ் - துரைசெந்தில்குமார் படத்தின் செய்தி\nதனுஷ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கி வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ள்ளது.\nயோகிபாபு நடித்த ஜாம்பி டீசர்\nகாமெடி நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்த தர்மபிரபு படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்த அடுத்த படமான ஜாம்பி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.\nவிஷ்ணு விஷாலின் படத்தில் யுவன்ஷங்கர் ராஜா\nவிஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் விக்ராந்த் நடிக்கவுள்ளார் என்பதையும் படத்தை சஞ்சீவி இயக்கவுள்ளார் என்றும் செய்தியை பார்த்தோம். படத்தின் கதை, திரைக்கதையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி எழுதுகிறார். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் ஒன்றை விஷ்ணுவிஷால் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் மேனன் அடுத்த படம்\nபிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்க ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சர்வம் தாளமயம் படம் வரவேற்பை பெற்ற நிலையில் ராஜீவ் மேனன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ராஜீவ் மேனனின் அடுத்த பட நாயகன் மிர்ச்சி சிவா என்ற தகவல் வந்துள்ளது.\nதனுஷ் 35 அறிவிக்க பட்டுள்ளது\nதல அஜித் நடித்த விஸ்வாசம் சூப்பர் ஹிட் படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது இரண்டு படங்களை தயாரித்து வருகிறது, அவற்றில் ஒரு படம்தான் துரை இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பெயரிடப்படாத படம், படத்தில் தனுஷ் ஜோடியாக சினேகா நடித்து வருகிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 2.0 படம் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 28 வெளியாகி வசூல் சாதனை செய்தது.\nவிஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை காதலிக்கிறாரா\nவிஷ்ணுவிஷால் நடிப்பில் வெளியான ராட்சசன், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எழில் இயக்கி வரும் ஜகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணுவிஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் நெருக்கமாக உள்ள செல்பி வெளியிட்டுள்ளார்.\nவிஜய் ஆண்டனி, அர்ஜூன் நடித்த கொலைகாரன் படம் கடந்த மாதமே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் பின் படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட, இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனா சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்த இரண்டாம் தயாரிப்பு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தனது மூன்றாவது தயாரிப்பு படத்தை சிவகார்த்திகேயன், அருவி இயக்குனர் அருண்பிரபு இயக்குவார் என்று கூறினார்.\nஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 5ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nகைதி படத்தின் புதிய அப்டேட்\nகார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருவதாக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சமூக வலைதள பக்��த்தில் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு ஜீனியஸ் என்பதை நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கார்த்தி, நரேன், ரமணா, தீனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நாயகி\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் சிந்துபாத் திரைப்படம் வெள்ளியன்று வெளியாகும் நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றை வெங்கடகிருஷ்ண ரோஹநாத் இயக்கி வருகிறார். இந்த இசை படத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேருகிறார் அமலாபால்.\nமக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன்,சிந்துபாத் படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. அவரது நடிப்பில் சங்கத்தமிழன், லாபம் படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்நிலையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அடுத்த தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்.\nரெளடி பேபி யூடியூபில் சாதனை\nதனுஷ், சாய்பல்லவி நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய மாரி 2 படம் 2018 டிசம்பர் 21ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெற்றியை பெறவில்லை என்றாலும் ரெளடி பேபி பாடல் யூடியூபில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை புரிந்து வந்தது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்\nநடிகை காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் இயக்குனர் தேஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் முன்னர் அவர் இயக்கிய நேனே ராஜு நேனே மந்த்ரி படத்தில் நடித்து அந்த படம் மூலமாக தேஜா பல படங்கள் கழித்து ஒரு ஹிட் கொடுத்தார்.\nடுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா\nமுன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் இந்தியாவின் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்பியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.\nகாலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்\nசினிமாவில் தலித் அரசியல் பேசும் இயக்குனர் பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி,காலா படங்களை அடுத்தடுத்து இயக்கினார்.இரண்டு படங்களிலும் ரஜினியின் மாஸ் இல்லாமல் தலித் அரசியல் அவரது நோக்கமாக இருந்ததாக ரஜினி ரசிகர்கள் குற்றஞ்ச��ட்டியதுண்டு.\nஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்\nஅமலாபால் நடித்த ஆடை படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மகளை காணவில்லை என்று அம்மா போலீஸில் புகார் கொடுக்கும் காட்சியோடு ஆரம்பிக்கும் டீசர், ஆடையில்லாமல் அமலாபால் உட்கார்ந்திருக்கும் காட்சிகளுடன் முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/02/25/1000-%E2%80%9C%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D.html", "date_download": "2019-08-20T14:21:35Z", "digest": "sha1:C72RSKQJWZABSOUFR77KOOB5RRNVPBEJ", "length": 11915, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "“இனி கதைக்குதான் முக்கியத்துவம்” | Tamil Murasu", "raw_content": "\nதென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கில் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும், தமிழில் ‘கத்தி’ தவிர, வேறு எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. எனினும் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில் அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் அம்மணி. இப்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்க உள்ளாராம்.\n“இனி கதைதான் எனக்கு முக்கியம். முன்னணி நடிகர்கள் என்பதற்காக நடிக்க சம்மதிக்க மாட்டேன். அதிக சம்பளம் என்று ஆசை காட்டியும் என் மனதை மாற்ற முடியாது,” என்கிறாராம் சமந்தா. இதனால் இவரிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குநரில் பலரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே கூறி வருவதாகத் தெரிகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிஜய்யின் வசனத்தைப் பேசி கலகலப்பூட்டிய ஷ்ரதா\nபிரான்ஸ் சைக்கிள் போட்டியில் ஆர்யா\nஹிருத்திக் ரோஷன்: நற்குணங்களே ஒருவரை அழகாக்கும்\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\nஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்\nபிரதமரின் பாராட்டுப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை\nகாஷ்மீரில் இணையச்சேவை மீண்டது: இந்தியாவின் செயலுக்கு ஐநா பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/09/08", "date_download": "2019-08-20T15:31:23Z", "digest": "sha1:KR2G7MPNRIRPSVDT2DAWZPYTTMKFZXUI", "length": 3437, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "2017 September 08 | Maraivu.com", "raw_content": "\nதிரு லயனல் இராசையா தங்கராஜா – மரண அறிவித்தல்\nதிரு லயனல் இராசையா தங்கராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 30 மார்ச் 1935 — இறப்பு ...\nதிரு சின்னத்துரை மகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை மகேந்திரன் – மரண அறிவித்தல் (முன்னாள் மகேந்திரா ...\nதிருமதி கணேசலிங்கம் அம்பிகை(தங்கம்) – மரண அறிவித்தல்\nதிருமதி கணேசலிங்கம் அம்பிகை(தங்கம்) – மரண அறிவித்தல் பிறப்பு : 28 மார்ச் ...\nதிரு அரியகுட்டி ஆறுமுகம் – மரண அறிவித்தல்\nதிரு அரியகுட்டி ஆறுமுகம் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய விவசாயத் திணைக்களம்- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ9juUy&tag=", "date_download": "2019-08-20T14:33:03Z", "digest": "sha1:5HV35U6MY2VZ67V35YTN3OFJH3FZ6N57", "length": 6474, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆட்சி சொற்கள் அகராதி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்ஆட்சி சொற்கள் அகராதி\nஆசிரியர் : வேங்கடாசலம், புலமை\nபதிப்பாளர்: சென்னை : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் , 2010\nகுறிச் சொற்கள் : அகராதி , சொற் அகராதி , ஆட்சிக் சொற்கள் அகராதி\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவேங்கடாசலம், புலமை (Veṅkaṭācalam, Pulamai )தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.சென்னை,2010.\nவேங்கடாசலம், புலமை (Veṅkaṭācalam, Pulamai )(2010).தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.சென��னை..\nவேங்கடாசலம், புலமை (Veṅkaṭācalam, Pulamai )(2010).தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2302013", "date_download": "2019-08-20T14:42:41Z", "digest": "sha1:62TCVRB2OBREOJJEF245WGOX6ZR7D546", "length": 9528, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "வரிக் குதிரைகளுக்கு கோடுகள் எதற்கு? | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி க��ர்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவரிக் குதிரைகளுக்கு கோடுகள் எதற்கு\nபதிவு செய்த நாள்: ஜூன் 20,2019 08:09\nஇயற்கையின் விநோத மான வரிக் குதிரைக்கு, கறுப்பு வெள்ளை பட்டைகள் ஏன் என்ற கேள்விக்கு வெவ்வேறு விளக்கங்களை உயிரியலாளர்கள் கொடுத்துள்ளனர்.\nஅண்மையில், ஆப்ரிக்காவிலுள்ள கென்யாவில், வனப் பகுதியில் கள ஆய்வுகள் செய்யும் ஆலிசன்காப் மற்றும் ஸ்டீபன் காப் ஆகிய இருவரும் புதிய காரணத்தை முன்வைத்து உள்ளனர்.\nவெப்பப் பகுதியில் வாழும் வரிக்குதிரைகள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு, கறுப்பு வெள்ளைக் கோடுகள், மூன்று வகைகளில் உதவுகின்றன.\nகறுப்பு வெள்ளைக் கோடுகள் இருப்பது, அவற்றின் தோலுக்கு அருகே மிக மெல்லிய காற்று அசைவை உருவாக்குகின்றன. இது வெப்பத்தை சிறிது தணிக்கிறது.\nஅடுத்து, வரிக் குதிரைகள், தங்கள் தோலில் கறுப்புப் பட்டை உள்ள பகுதி யில் மட்டும் முடியை சிலிர்ப்பது போல அவ்வப் போது துாக்குகின்றன.\nவெள்ளை முடிப் பகுதியை அவை அசைப்ப தில்லை. இதுவும் உடல் வெப்பத்தை சிறிதளவு வெளியேற்ற உதவுகிறது.\nமூன்றாவதாக, தோலில் சுரக்கும் வியர்வை, முடிகளின் நுனிக்கு வந்து ஆவியாவதால், சிறிதளவு உடல் வெப்பம் தணிகிறது என, ஆய்வாளர்கள் இருவரும் 'ஜர்னல் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி' இதழில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதற்கு முன் வேட்டை யாட வரும் விலங்குகளிடமிருந்து தப்பி ஓடும்போது, பார்வைக் குழப்பத்தை ஏற்படுத்த கறுப்பு-வெள்ளை வரிகள் உதவுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். சிலரோ, மேய்ச்சல் நிலத்தில், சக விலங்குகளை அடையாளம் காண இந்தக் கோடுகள் உதவுவதாக தெரிவித்தனர்.\nஇன்னும் சிலரோ, கறுப்பு வெள்ளை கோடுகள் இருந்தால், ஈக்கள் மொய்ப்பதிலிருந்து தப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். ஆனால், உடலை குளிர்ச்சியாக வைப்பதுதான், மிகச் சரியான காரணம் போலத் தெரிகிறது.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nகாரணம் என்னவாக இருந்தாலும் பார்ப்பதற்கு வரிக்குதிரை மிகவும் அழகான விலங்குதான்.\nவாழை விவசாயிக்கு ஒரு செயலி\nமுற்றுகையிட்டு வேவு பார்க்கும் 'ட்ரோன்'கள்\nகை அசைவில் இயங்கும், 'பிக்செல் - 4'\nஇறால் ஓட்டில் இயற்கை பிளாஸ்டிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T13:59:28Z", "digest": "sha1:OGDQ7H7FTSAKPIJH4CVHNM5KJGSVMEYI", "length": 5143, "nlines": 144, "source_domain": "ourjaffna.com", "title": "பரமர் சுவாமியார். | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nசுப்பையா உபாத்தியாரின் மகன் இணுவிலைச் சேந்தவர். அமெரிக்கன் மிசன் பாடசாலையில் கல்வி கற்றார். குலதெய்வமாக சிவகாமியம்மனையே வழிபாடாற்றி வந்தார். அம்பாளுக்கு சரியைத் தொண்டையும், கிரியைத் தொண்டையும் மேற்கொண்டார். தனது நண்பர்களுடன் சேர்ந்து மகோற்சவ காலங்களிலும், வெள்ளிக் கிழமைகளிலும், விசேட தினங்களிலும் பஜனை பாடித்திரிந்தார். இவரது பக்தி வெள்ளத்தில் மயங்கியவர்கள் இவரினை பரமுச்சாமியர் என அழைத்தனர்.\nஇவருடைய முயற்சியாலே அம்பாளுக்கு பூந்தோட்டம், கிணறு என்பன தோற்றுவிக்கப்பட்டன. சூரன், சிங்கம், வெண்புரவி போன்ற வாகனமும் இவரது முயற்சியால் உருவாக்கப்பட்டது. 72 வருடகாலமாக மகிடாசூரன் போர் நடைபெற்று வருகின்றது. இவருக்குப் பின் இவருடைய புத்திரர்களே பஜனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்\n2 reviews on “பரமர் சுவாமியார்.”\nPingback: சந்தசுவாமிகள் (James Ramsbotham) | யாழ்ப்பாணம்\nPingback: மார்க்கண்டு சுவாமிகள் | யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-20T13:40:27Z", "digest": "sha1:7QKRP2ZQPTBSVCI42WC57OWS4GFSZTUW", "length": 6794, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "பதிவுகள்", "raw_content": "\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 20\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/13633-jothdam-arivom-2.html", "date_download": "2019-08-20T14:25:38Z", "digest": "sha1:YAUPT7MXN3DCDO7FG5T37T3WV57AYKOR", "length": 17335, "nlines": 166, "source_domain": "www.kamadenu.in", "title": "புதிய தொடர்: ஜோதிடம் அறிவோம்- பாகம் 2 : இதுதான்... இப்படித்தான்! | jothdam arivom 2", "raw_content": "\nபுதிய தொடர்: ஜோதிடம் அறிவோம்- பாகம் 2 : இதுதான்... இப்படித்தான்\nஉங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nஎம்பெருமான் முருகப்பெருமான், எல்லா வளமும் நலமும் தந்தருளப் பிரார்த்திக்கிறேன்.\nஇந்து தமிழ்திசை இணையதளத்தில், ஜோதிடம் அறிவோம் முதல் பாகம் உங்களின் பேராதரவுடன் பெற்ற வெற்றி தந்த ஊக்கத்துடன்,\nஇந்த பாகம் 2 தொடரை, காமதேனு இணையதளத்தில் தொடங்குகிறேன்.\n\"ஜோதிடம் அறிவோம் -பாகம் 2 \" என்ற இந்தத் தொடர், உங்களின் ஜோதிடம் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும்��ிதமாக அமையும் என்பது உறுதி.\nஎன் குருநாதர் யோக ராம்சங்கர் அவர்களை மனதில் நிறுத்தி , எம்பெருமான் முருகன் ஆசியுடன் இந்தத் தொடரைத் தொடர்கிறேன்.\nமுதலில், புத்தாண்டின் பொதுப் பலன்களை பார்த்துவிடுவோமா\n2019 புத்தாண்டு செவ்வாய்க் கிழமையும், தசமி திதியும், சுவாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் தொடங்குகிறது.\nசெவ்வாய் மங்கலகாரகன். நிலம், வீடு, தைரியம், விடாமுயற்சி, வேகம், விவேகம் என அனைத்துக்கும் காரணமானவன். எனவே, இந்த ஆண்டு... நிலம், வீடு சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் நல்ல வளர்ச்சி ஏற்படும். கட்டுமானத் தொழில் எழுச்சி அடையும்.\nகாவல்துறை, ராணுவம், மருத்துவம், சீருடை பணியாளர்கள் என பல துறைகளுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.\nமாணவர்களின் கல்வித் திறன் மந்த கதியில் இருக்கும். காரணம் அலட்சியம்.\nதிருமணத் தடை இருப்போர்க்கு இந்த வருடம் தடை விலகும். கல்யாண மாலை தோள் சேரும். வீட்டில் கெட்டிமேளம் ஒலிக்கும்.\nவிவாகரத்து வழக்கு போட்டவர்கள் வழக்கை ரத்து செய்வார்கள். சேர்ந்து வாழ வழி உண்டாகும்.\nஇதற்குக் காரணம் செவ்வாய் மட்டுமல்ல... சுவாதி நட்சத்திரத்தின் மகிமையும் கூட\nஆமாம். சுவாதி நட்சத்திரத்தின் வடிவம் தேன்கூடு. எனவே பிரிந்தவர் சேர்வர். பகையாக மாறிய நட்பு மீண்டும் துளிர்க்கும். மெல்லமெல்ல மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்புப் பழக்கம் உருவாகும்.\nமேலும் தசமி திதியில் புத்தாண்டு தொடங்குவது இன்னும் சிறப்பு. எனவே தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும்.\nமிக மிக முக்கியமாக \"செவ்வாய் குரு \" பரிவர்த்தனை யோகம் உள்ளது, இது, அற்புதமான பலன்களைத் தந்தருளும் யோகம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.\nஆம். அதைத்தான் \" குருமங்கல யோகம்\" என்று கொண்டாடுகிறார்கள். எனவே சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இந்த ஆண்டு ஏற்படும். தாராளமாக முயற்சி செய்யுங்கள். முருகப்பெருமானை தரிசியுங்கள். வீடு கட்டி, கிரகப்பிரவேசத்தை ஜாம்ஜாமென்று நடத்துவீர்கள்.\nகுருசெவ்வாய் பரிவர்த்தனையால் உண்டாகும் குரு மங்கல யோகம் ஆண்டு பலன் என்னும் பொதுப் பலனுக்கே நிறைய நன்மைகள் செய்யும் போது, இந்த அமைப்பு உங்களின் பிறப்பு ஜாதகத்தில் இருந்தால் எவ்வளவு நன்மைகள் ஏற்படும் என்பதை யோசித்துப் பார��ங்கள்.\nஉங்கள் ஜாதகத்தில் உங்களுக்கே தெரியாத இனி நீங்கள்தெரிந்து கொள்ளப் போகின்ற \"யோகங்கள் \" பற்றி கொஞ்சம் விரிவாகவும் ஆழமாகவும் அதேசமயம் புரியும் வகையில் எளிமையாகவும் சொல்லப் போகிறேன்.\nமுதலில் யோகம் என்றால் என்ன\nஇரண்டு வெவ்வேறு சக்திகள் இணையும் போது \" புதிதாக ஒரு சக்தி உருவாகும்\" என்பதுதானே இயற்கையின் ஆகச்சிறந்த மாற்றம். அந்த புதிய சக்தியே \"யோகம்\" எனப்படுகிறது. அந்த இரண்டு சக்திகளுடன் புதிய சக்தியும் சேர்ந்து ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும்.\nஉதாரணமாக வாயுக்களான ஹைட்ரஜன் 2 பங்கு , ஆக்சிஜன் ஒரு பங்கு, இவை இணையும்போது \"தண்ணீர்\" என்னும் புதிய வடிவம் கிடைக்கிறது. புதியதொரு விஷயம் கிடைக்கிறது. இந்த தண்ணீர் தான் ஒட்டுமொத்த ஜீவ ராசிகளுக்கும் மூலாதாரம்.\nஇரு கிரகங்களின் கூட்டு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.\nஉதாரணமாக ஒரு சிறுமி தன் வீட்டில் கழிவறை கட்டித் தராமல் என் தந்தை ஏமாற்றுகிறார் என காவல் நிலையத்தில் புகார் தருகிறார். அரசு தற்போது அவருக்கு கழிவறை மட்டுமல்ல அரசு சார்பில் \"புதிய வீடு\" ஒன்றையும் தருகிறது. இந்தச் செய்தியை சமீபத்தில் படித்திருப்பீர்கள். நினைவிருக்கிறதுதானே.\nஇதுதான் \"யோகம்\" என்பது. இப்படிப்பட்ட யோகம் ஒருவரது ஜாதகத்தில் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தரும் மாற்றங்கள். இவையெல்லாமே சொடுக்கு போடுகிற ஒரு நொடியில் உண்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nஆனால் அது எப்போது நிகழும்எப்படி நிகழும் என்பது தான் வாழ்வின், ஜோதிடத்தின் ஆச்சரிய சுவாரஸ்யம்.\nகுருமங்கல யோகம் மட்டும் அல்ல... இன்னும் பல யோகங்கள் இருக்கின்றன.\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.\n’அடேங்கப்பா... ஒருவரது வாழ்க்கைக்குள்ளேயே, ஒருவரின் ஜாதகத்திற்குள்ளேயே இவ்வளவு யோகங்களும் இருக்கின்றனவா இவையெல்லாம் நமக்கு ஏற்றத்தையும் மாற்றத்தையும் தருகின்றனவா இவையெல்லாம் நமக்கு ஏற்றத்தையும் மாற்றத்தையும் தருகின்றனவா’ என்று வியப்பு மேலிடுகிறதுதானே\nஇதை எப்படி நாம் அறிவது என்பதை எளிமையாகவும் இனிமையாகவும் தருவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.\n ஜோதிட சாஸ்திர நுட்பங்களை அறிந்துகொள்வோம்\n2019: ரேவதி நட்சத்திரத்துக்கான பலன்கள்\n2019 : அவிட்டம் நட்சத்திரத்துக்கான பலன்கள்\n’ - 37 வருடங்களாக ஹேப்பி நியூ இயர் பாட்டு இதுதான்\nவேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார்; கவுசல்யாவை மறுமணம் செய்த சக்திக்கு ரூ.3 லட்சம் அபராதம்: தியாகு, கொளத்தூர் மணி நடத்திய விசாரணையில் முடிவு\nதிதி சூன்ய யோகம் உங்கள் ஜாதகத்தில் எப்படி\n’குளிகை’யில் கடனை திருப்பிக்கொடுங்கள்; கடன் மொத்தமும் தீரும்\n‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பதெல்லாம் பொய்\n27 நட்சத்திரங்கள்... தெய்வங்கள்... ஆலயங்கள்\nபுதிய தொடர்: ஜோதிடம் அறிவோம்- பாகம் 2 : இதுதான்... இப்படித்தான்\nசாத்தூரில் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த கமுதி இளைஞரின் உடலுக்கு நாளை பிரேதப் பரிசோதனை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராமமோகன ராவ், ஜெ.ராதாகிருஷ்ணனை தனியாக விசாரிக்க வேண்டும்: சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கருத்தால் பரபரப்பு\nபுத்தாண்டைக் கொண்டாட கொடைக்கானல் சென்றபோது 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்: கேரள இளைஞர் மரணம்; 6 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+8529+kp.php", "date_download": "2019-08-20T14:02:21Z", "digest": "sha1:UB4ECN7P6WCUK2IR3CESJRDKGLENSMRN", "length": 4393, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 8529 / +8508529 (வடகொரியா)", "raw_content": "பகுதி குறியீடு 8529 / +8508529\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 8529 / +8508529\nபகுதி குறியீடு: 8529 (+850 8529)\nஊர் அல்லது மண்டலம்: Rason\nபகுதி குறியீடு 8529 / +8508529 (வடகொரியா)\nமுன்னொட்டு 8529 என்பது Rasonக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rason என்பது வடகொரியா அமைந்துள்ளது. நீங்கள் வடகொரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வடகொரியா நாட்டின் குறியீடு என்பது +850 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rason உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +850 8529 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Rason உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +850 8529-க்கு மாற்றாக, நீங்கள் 00850 8529-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/amazing-homemade-multani-mitti-face-pack/", "date_download": "2019-08-20T13:47:13Z", "digest": "sha1:QMZL3BPZWPWY6CTA46OITIQHNKLCU7FO", "length": 14624, "nlines": 122, "source_domain": "www.pothunalam.com", "title": "இது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க - ஒரு மாற்றம் தெரியும்..!", "raw_content": "\nஇது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்..\nமுல்தானி மெட்டி அழகு குறிப்புகள்..\n முல்தானி மெட்டி (multani mitti) பற்றி அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இந்த முல்தானி மெட்டியை அதிகளவு அழகு நிலையங்களில் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த முல்தானி மெட்டி (multani mitti) சரும அழகை மேம்படுத்தவும், தலை முடி பிரச்சனையை சரி செய்யவும் பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த முல்தானி மெட்டியை சருமத்திற்கு பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. முல்தானி மெட்டியை பயன்படுத்தி வசீகர அழகை பெறமுடியும்.\nமேலும் முல்தானி மெட்டி (multani mitti) முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல் முகத்தில் தோன்றும் கரும் புள்ளிகள், பருக்கள், சரும கறைகள் ஆகியவற்றை மறைய செய்யவும் உதவுகிறது.\nசரி இன்றைய அழகு குறிப்பு பதிவுகளில் நாம் பொதுநலம் பகுதில் முல்தானி மெட்டியை (multani mitti) பயன்படுத்தி சருமத்தில் தோன்றும் சில பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்..\nமுதலில் நாம் முல்தானி மெட்டியை (multani mitti) பயன்படுத்தி ஒரு பேஸ்ட் தயாரிப்போம் வாங்க…\nஉங்களை அழக��க்க ஆரஞ்சு தோல் உதவுகிறது..\nமுல்தானி மெட்டி (multani mitti) – 3 ஸ்பூன்\nதக்காளி ஜூஸ் – 2 ஸ்பூன்\nபுதினா இலை சாறு – 2 ஸ்பூன்\nசுத்தமான தேன் – ஒரு ஸ்பூன்\nகாய்ச்சாத பசும் பால் – இரண்டு ஸ்பூன்\nஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் முல்தானி மெட்டி (multani mitti) எடுத்துக்கொள்ளுங்கள்.\nஅவற்றில் இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் புதினா சாறு, பால் இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.\nபின்பு இந்த முல்தானி மெட்டி (multani mitti) கலவையை சருமத்தி தடவி சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.\nபின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து செய்து வர, சருமத்தில் தோன்றும் கரும் புள்ளிகள், கருவளையங்கள், இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் இருக்கும் கறைகள் அனைத்தும் மறைந்து விடும்.\nசிலருக்கு சருமத்தில் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும் அவர்கள் முல்தானி மெட்டியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் மாஸ்க்காக போட வேண்டும்.\nபின்பு 10 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇந்த முறையை தொடர்ந்து செய்து வர சருமத்தில் எண்ணெய் வழிவதை தடுத்து, சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள முடியும்.\nஉங்களுக்கு தெரியுமா முடியை கருப்பாகும் பீட்ரூட் ஹேர் டை\nசிலருக்கு சருமம் உலர்ந்து தடிமனாக இருக்கும் அவர்கள் முல்தானி மெட்டியுடன் ஒரு ஸ்பூன் பாதாம் பேஸ்ட் மற்றும் இரண்டு ஸ்பூன் பால் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவுங்கள். இந்த முறையை தினமும் செய்து வர சருமம் பொலிவுடன் இருக்கும்.\nசிலருக்கு அதிகளவு கண்களில் கருவளையம் இருக்கும். இந்த கருவளைய பிரச்சனையை சரிசெய்ய இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டி (multani mitti), ஒரு ஸ்பூன் கேரட் விழுது மற்றும் இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.\nபின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை இரண்டு வாரங்கள் வரை தொடர்ந்து செய்து வர கண்களில் இருக்கும் கருவளையங்கள் மிக விரைவில் மறைந்து விடும்.\nசரும நிறத்தை மேம்படுத்த இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், ஒரு ஸ்பூன் தயிர் கலந்து 20 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவைக்கவும்.\nபின்பு அந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் புதினா பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து செய்து வர சருமத்தில் நிறமாற்றதை உணர முடியும்.\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக | 100% Natural Tips\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nமுகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..\nகூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..\nமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips\nதலை முடி 2 மடங்கு அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 66 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6222:2009-09-10-17-57-49&catid=287:2009-02-23-20-14-16&Itemid=93", "date_download": "2019-08-20T13:51:12Z", "digest": "sha1:JW4VV4DYPBV5MVFRNPABBVDHZHON5RZI", "length": 3569, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழினப் படுகொலை - ஆவணங்களும் அறிக்கைகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஆவணக் களஞ்சியம் தமிழினப் படுகொலை - ஆவணங்களும் அறிக்கைகளும்\nதமிழினப் படுகொலை - ஆவணங்களும் அறிக்கைகளும்\nSection: ஆவணக் களஞ்சியம்\t-\nதமிழினப் படுகொலை பாகம் 01 1956 2001\nதமிழினப் படுகொலை பாகம் 02 2001 2008\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19480-congress-accuse-modi-spectrum-license-scam.html", "date_download": "2019-08-20T13:49:30Z", "digest": "sha1:GU7NPUWV4AP5GK4ELEKYEKDNEQHO4ZP2", "length": 9540, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "தொலை தொடர்பில் மோடி அரசின் அதிர வைக்கும் ஊழல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!", "raw_content": "\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொளேர்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nதொலை தொடர்பில் மோடி அரசின் அதிர வைக்கும் ஊழல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி (14 ஜன 2019): தொலை தொடர்பில் மோடி அரசு ரூ 69,381 கோடி அளவில் முறைகேடு செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nஇதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா மோடி அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். மோடி அவரது நண்பர்களான ரிலையன்ஸ், ஜியோ மற்றும் சிஸ்டம்டா ஷியாம் டெலிகாம் ஆகியோருக்கு மட்டும் மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ராம் உரிமையை வழங்கியிருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 101 விண்ணப்பங்கள் வந்த நிலையில் மோடி தனது நண்பர்களுக்கு மட்டும் உரிமை வழங்கியிருப்பதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று பவன் கேரா தெரிவித்துள்ளார்.\n« சபரிமலை மகரஜோதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு பல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக்கு\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nட்விட்டர் ட���ரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி…\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/26339", "date_download": "2019-08-20T14:13:30Z", "digest": "sha1:IJPWJDNZNDE3NZIGFW7ZXR43JAOXFWJI", "length": 6355, "nlines": 66, "source_domain": "www.maraivu.com", "title": "திரு அரவிந்த் ஞானப்பிரகாசன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome நோர்வே திரு அரவிந்த் ஞானப்பிரகாசன் – மரண அறிவித்தல்\nதிரு அரவிந்த் ஞானப்பிரகாசன் – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 10,168\nதிரு அரவிந்த் ஞானப்பிரகாசன் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 3 நவம்பர் 1964 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2017\nயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட அரவிந்த் ஞானப்பிரகாசன் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், ஞானப்பிரகாசன், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுவாமிநாதன், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகிருபா அவர்களின் பாசமிகு கணவரும்,\nசஜீவ், றஜித், பிறையனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nடீணா அவர்களின் பாசமிகு மாமனாரும்,\nபிரபா(நோர்வே), தீபா(சுவீடன்), பிரியா(இலங்கை), சுசரிதா(ரிற்றா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசாந்தகுமார்(சுவீடன்), உருத்திராகரன்(இலங்கை), குணசீலன்(கண்ணன்- இலங்கை), குகதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிசல்(நோர்வே), குமுதினி(கனடா), நிமலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nநீரயன்(நோர்வே), கிஷாந்த்(நோர்வே), கரிணா(கனடா), சியான்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nசர்னிகா(சுவீடன்), சுஜீபன்(சுவீடன்), அனோஜன்(சுவீடன்), அனுசியா(சுவீடன்), நிவேதன்(இலங்கை), மிரூபா(இலங்கை), யருனீ(இலங்கை), யுவர்னி(இலங்கை), தாணியா(கனடா), அத்தீனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, அரவிந்த், ஞானப்பிரகாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Categories", "date_download": "2019-08-20T15:05:08Z", "digest": "sha1:ULRINKO4XY3YHNBADLZF66NIXB32TJ6I", "length": 7798, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகீழே கொடுத்துள்ள பக்கங்கள் அல்லது ஊடகங்கள் இந்த பகுப்புக்களை கொண்டுள்ளது. உபயோகப்படுத்தப்படாத பகுப்புகள் இங்கே காண்பிக்கப்படவில்லை. இத்துடன் தேவைப்படும் பகுப்புகளையும் பார்க்கவும்.\nஇதில் தொடங்கும் பகுப்புக்களைக் காட்டவும்:\n(முதல் | கடைசி) (முன் 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n'' ''-படங்களுள்ளவை‏‎ (0 உறுப்பினர்கள்)\n(A.) உள்ள சொற்கள்‏‎ (20 உறுப்பினர்கள்)\n(Advaita.) உள்ள சொற்கள்‏‎ (5 உறுப்பினர்கள்)\n(C. E. M.) உள்ள பக்கங்கள்‏‎ (56 உறுப்பினர்கள்)\n(C. G.) உள்ள சொற்கள்‏‎ (245 உறுப்பினர்கள்)\n(E. C.) உள்ள பக்கங்கள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n(E. T.) உள்ள பக்கங்கள்‏‎ (4 உறுப்பினர்கள்)\n(Erot.) உள்ள பக்கங்கள்‏‎ (4 உறுப்பினர்கள்)\n(Gram.) உள்ள சொற்கள்‏‎ (60 உறுப்பினர்கள்)\n(J.) உள்ள சொற்கள்‏‎ (281 உறுப்பினர்கள்)\n(Legal.) உள்ள சொற்கள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n(M. L.) உள்ள சொற்கள்‏‎ (128 உறுப்பினர்கள்)\n(M. M.) உள்ள சொற்கள்‏‎ (58 உறுப்பினர்கள்)\n(Math.) உள்ள சொற்கள்‏‎ (5 உறுப்பினர்கள்)\n(Nels.) உள்ள சொற்கள்‏‎ (7 உறுப்பினர்கள்)\n(Nāṭya.) உள்ள சொற்கள்‏‎ (9 உறுப்பினர்கள்)\n(Phil.) உள்ள சொற்கள்‏‎ (3 உறுப்பினர்கள்)\n(Pros.) உள்ள சொற்கள்‏‎ (14 உறுப்பினர்கள்)\n(Puṟap.) உள்ள சொற்கள்‏‎ (7 உறுப்பினர்கள்)\n(R.) உள்ள பக்கங்கள்‏‎ (94 உறுப்பினர்கள்)\n(R. F.) உள்ள பக்கங்கள்‏‎ (31 உறுப்பினர்கள்)\n(R. T.) உள்ள பக்கங்கள்‏‎ (77 உறுப்பினர்கள்)\n(Saiva.) உள்ள சொற்���ள்‏‎ (5 உறுப்பினர்கள்)\n(W.) உள்ள சொற்கள்‏‎ (2,773 உறுப்பினர்கள்)\n(W. G.) உள்ள சொற்கள்‏‎ (33 உறுப்பினர்கள்)\n(Yōga.) உள்ள சொற்கள்‏‎ (4 உறுப்பினர்கள்)\n(yoga.) உள்ள சொற்கள்‏‎ (2 உறுப்பினர்கள்)\n(šaiva.). உள்ள சொற்கள்‏‎ (24 உறுப்பினர்கள்)\n- குறியுள்ள சொற்கள்‏‎ (3 உறுப்பினர்கள்)\n-விக்கிப்பீடியா இணைப்புள்ளவை‏‎ (2 உறுப்பினர்கள்)\n. உள்ள பக்கங்கள்‏‎ (1 உறுப்பினர்)\n/ குறியுள்ள சொற்கள்‏‎ (1 உறுப்பினர்)\nAkap. உள்ள சொற்கள்‏‎ (8 உறுப்பினர்கள்)\nAn. Dec. உள்ள பக்கங்கள்‏‎ (4 உறுப்பினர்கள்)\nArith. உள்ள பக்கங்கள்‏‎ (8 உறுப்பினர்கள்)\nAstrol. உள்ள சொற்கள்‏‎ (24 உறுப்பினர்கள்)\nAstron. உள்ள சொற்கள்‏‎ (16 உறுப்பினர்கள்)\n(முதல் | கடைசி) (முன் 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/26/prepaid-card-fraud-singapore-among-highest-worldwide-002717.html", "date_download": "2019-08-20T14:26:16Z", "digest": "sha1:PVK4IAL6EBEAUMAUICNBHVPTTDAJFCVB", "length": 23074, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ப்ரீபெய்டு கார்டு மோசடிகளில் சிங்கப்பூர் 5வது இடம்!! இந்தியா முதல் இடம்... | Prepaid card fraud in Singapore among highest worldwide - Tamil Goodreturns", "raw_content": "\n» ப்ரீபெய்டு கார்டு மோசடிகளில் சிங்கப்பூர் 5வது இடம்\nப்ரீபெய்டு கார்டு மோசடிகளில் சிங்கப்பூர் 5வது இடம்\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n15 min ago இது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\n37 min ago Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n1 hr ago H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\n1 hr ago இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nNews ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார அடைபடையிலான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குறிப்பாக சொல்ல வோண்டும் என்றால் மோசடிகளும், ஏமாற்று வேலைகள் நிறைந்த இடத்தில் உள்ளம். இந்நிலையில் Aite மற்றும் ACI ஆகிய இரு நிறுவனங்கள் செய்த ஆய்வில் மோசடிகளால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டியலில், உலகளவில் 4-வது இடத்தைப் பெற்றவர்களாக சிங்கப்பூர்வாசிகள் உள்ளனர்.\nஅதே போல, ப்ரீபெய்டு கார்டுகளில் மோசடிகளை அனுபவித்து வரும் வாடிக்கையாளர்கள் பற்றிய பட்டியலில் சிங்கப்பூர் 5-வது இடத்தையும் பெற்றுள்ளது.\nகடந்த 5 ஆண்டுகளில் மட்டும், சிங்கப்பூரில் ப்ரீபெய்டு கார்டுகளைப் பயன்படுத்துபவர்களில் 10 சதவீதம் பேர் மோசடிகளை சந்தித்துள்ளனர், இந்த பட்டியலில் 18% எட்டி இந்தியா முதலிடத்திலும், 17%, 11% மற்றும் 10% பேருடன் சீனா, இந்தோனேசியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தொடர்ந்த இடங்களிலும் உள்ளன.\nஇந்த அளவிற்கு மோசடிகள் சிங்கப்பூரில் நிகழ்ந்து வந்தாலும், 15% பேர் மட்டுமே தங்களுடைய நிதி நிறுவனங்களை மாற்றியுள்ளனர். மற்றவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படால், அதே ப்ரீபெய்டு அட்டைகளை தங்களுடைய பர்ஸ்களில் வைத்துக் கொள்கின்றனர். இதற்கு பேக்-ஆஃப்-வாலட் (Back-of-Wallet) என்று பெயராகும்.\nஇதன் காரணமாக பேக்-ஆஃப்-வாலட் என்ற பழக்கத்தைக் கொண்டவர்களில் இரண்டாவது இடத்தை சிங்கப்பூர்வாசிகள் பெற்றுள்ளனர். இந்த பழக்கத்தைப் பொறுத்த வரையில் 86% பேருடன் சிங்கப்பூர் 2-ம் இடத்திலும், 88% பேருடன் இந்தேனேசியா முதலிடத்திலும் உள்ளது.\nஇத்தகைய சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பல வழிமுறைகள் உள்ளது இதை சரியாக கையாண்டாலே போதுமானது. இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் பண்ணுங்கோ\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nப்ரீபெய்ட் கார்டுகள் என்பது என்ன இந்த கார்டுகளை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் என்ன\nஅடேங்கப்பா இவங்க காட்டில் எப்பவும் பணமழைதான்.. நிமிடத்துக்கு ரூ.50 லட்சம்.. இவ்வளவுதாங்க வருமானம்\nRichard Tongi ரூ. 200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய MP கண்ணீருடன் வாங்க மறுத்த இந்தியர்\nஎன்ன சொல்றீங்க.. ஒரே ஆண்டில் ���ூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்தார்களா.. அதுவும் 448 நிறுவனங்களா\nகள்ள நோட்டுகள் புழக்கம்... தமிழகத்திற்கு மூன்றாவது இடம்... அப்போ முதலிடம் யாருக்கு\nசபாஷ் சாணக்கியா.. Bellatriz aerospaceல் முதலீடு செய்யும் பிரபலங்கள்.. கலக்கும் இந்தியர்கள்\nஉஷார் மக்களே.. வங்கி முகவரியை மாற்றம் செய்யாததால் ரூ.3.62 கோடி அபேஸ்.. தில்லாங்கடி வேலை செய்த பெண்\nரூ.4 லட்சம் செலவு வைத்த பூனை.. பணம் பெரிதில்லை.. பாசம் தான் பெரிது.. பூரிப்பில் கிர்ஸ்டி\nஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nஎன்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nRead more about: prepaid card money bank fraud singapore ப்ரீபெய்ட் கார்டு பணம் வங்கி மோசடி சிங்கப்பூர் இந்தியா\n5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nஎன்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nAshok Leyland-ல் போனஸ் பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/07/why-are-men-attracted-breasts-000549.html", "date_download": "2019-08-20T15:00:12Z", "digest": "sha1:I76STHRWXWKRKJ6WG67MOMPWGZ5UUWXO", "length": 11993, "nlines": 73, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஆண்களுக்கு ஏன் 'அது' மேல அவ்வளவு ஆசை...? | Why Are Men Attracted To Breasts? | ஆண்களுக்கு ஏன் 'அது' மேல அவ்வளவு ஆசை...? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஆண்களுக்கு ஏன் 'அது' மேல அவ்வளவு ஆசை...\nஆண்களுக்கு ஏன் 'அது' மேல அவ்வளவு ஆசை...\nஎத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.\nபெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை 'உறுத்துவது' மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.\nஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட ஏரியாக்களுக்குப் போகிறார்களாம்.\nஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே கண்களை ஓட விட்டு ஓட விட்டு மீள்கிறார்களாம்.\nஅந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம், ஆசை... இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம், பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான் கருதுகிறார்களாம்.\nஅழகான, பெரிதான, கவர்ச்சிகரமான மார்பகங்கள் உடைய பெண்கள்தான் அழகானவர்கள், பெண்மை நிறைந்தவர்கள், செக்ஸ் விருப்பம் அதிகம் கொண்டவர்கள் என பெரும்பாலான ஆண்கள் கருதுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.\nசில ஆண்களுக்குப் பெரிய சைசிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களையே அதிகம் பிடிக்கிறதாம். அதேசமயம், மீடியமான மார்பகங்கள் கொண்ட பெண்களை பலர் ரசிக்கிறார்களாம். சிறிய மார்பகங்களுக்கு ஆண்களிடையே வரவேற்பு கம்மிதானாம்.\nகாதல் விளையாட்டில் மார்பகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்பது சிலரின் வாதமாக உள்ளது. மேலும் முன்விளையாட்டின்போது பெண்களின் மார்பகங்களைப் படாதபாடு படுத்தி விடுவதும் ஆண்களின் வழக்கமாக உள்ளது. நிமிண்டுவது, பிடிப்பது, பிசைவது, கடிப்பது என அதை விளையாட்டுப் பொம்மை போல மாற்றி விடுவார்கள். செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க மார்பகங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. உண்மையில் பெண்களும் கூட இந்த மார்பக விளையாட்டை விரும்பத்தான் செய்கிறார்கள் - வலிக்காதவரை.\nமார்பகங்கள் மீது ஆண்களுக்கு ஆசை வர இன்னொரு காரணம், பெண்ணின் உடலில் கைக்கு 'வாகான' உறுப்பாக இருப்ப��ு மார்பகங்கள்தான். பிடித்து விளையாடுவதற்கு வசதியாக இருப்பதால்தான் ஆண்களின் கரங்கள் பிற பகுதிகளை விட முதலில் மார்பகத்திற்குப் போகிறதாம்.\nஒரு அழகான, தடித்த மார்பகங்களைக் கொண்ட பெண்ணுடன் பேசும்போது ஆண்கள் தடுமாறிப் போய் விடுகிறார்களாம். அவர்களையும் அறியாமல் அவர்களது கண்கள் அப்பெண்ணின் மார்பகத்தின் மீது மோதித் திரும்புமாம். அதைத் தவிர்க்க எவ்வளவுதான் அவர்கள் முயன்றாலும், கட்டுப்பாடு காக்க முயன்றாலும் கூட எப்படியாவது 'பார்த்து' விடுகிறார்களாம். இது அந்தப் பெண்ணுக்கும் தெரியுமாம், ஆனால் அந்த ஆணின் தடுமாற்றத்தைப் பார்த்து உள்ளுக்குள் அப்பெண்ணுக்கு தன் மீது பெருமிதமும் ஏற்படுகிறதாம்.\nபெண்களின் மார்பகம் ஒரு கவர்ச்சிப் பகுதியாக ஆண்களால் பார்க்கப்பட்டாலும் கூட அது தாய்மையின் சின்னம் என்பதே உண்மை. ஒரு பெண்ணுக்கு இயற்கை கொடுத்த சீதனம்தான் மார்பகம். அதை கவர்ச்சிப் பொருளாக ஆண்கள் ரசித்தாலும் கூட அதை காட்சிப் பொருளாக்கி கள்ங்கப்படுத்தாத வரை சரிதான்...\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-australia-england-odi-series-118061300035_1.html", "date_download": "2019-08-20T14:09:32Z", "digest": "sha1:GT3Z6NKEM4MTSYJOEK73M2B4S4UDEZQD", "length": 11465, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல��ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்\nலண்டனில் இன்று ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.\nஇங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு லண்டனில் தொடங்குகிறது.\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் இல்லாமல் அந்த அணி இந்த தொடரில் களமிறங்வுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு டிம் பெயின் கேப்டனாக செயல்படவுள்ளார்.\nஇரு தரப்பு அணிகள் விவரம்:\nஆஸ்திரேலிய அணி: டிம் பெயின்( கேப்டன்), ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், நாதன் லியோன், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஷ்ரிச் ஷர்ட், ஜேன் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி ஆர்சி ஷோர்டிஸ், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆண்ட்ரூ டை, மைக்கேல் நேசர்\nஇங்கிலாந்து அணி: மோர்கன் ( கேப்டன்), மோயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், டாம் குர்ரான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளன்கெட், அடில் ரஷிட், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லி, மார்க் வூட், சாம் பில்லிங்ஸ், ஜேக் பால்\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு திருமணம்\n5 விநாடிகள் மட்டுமே மீட்டிங்: சிஎஸ்கே குறித்து தோனி\nஅனுபவம் வாய்ந்தவர்களுடன் விளையாட கத்துக்குட்டி அணிகளுக்கு வாய்ப்பு கொடுக்கு வேண்டும்- சச்சின்\nவர்ணனையாளராக அவதாரம் எடுக்கும் டேவிட் வார்னர்\nவரலாறு படைத்தது ஸ்காட்லாந்து: இங்கிலாந்து அணிக்கு ஷாக்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2006/06/", "date_download": "2019-08-20T15:04:38Z", "digest": "sha1:WQLW3PEHOJ4WTBHVWNCG2VNDZOF5UJLU", "length": 157532, "nlines": 1250, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: June 2006", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nகுறை ஒன்றும் இல்லை ...\nசில மனிதர்களைப் பார்க்கும் போது ஏதோ ஒரு சலனம் ஏற��படுகிறது இவர்களால் எப்படி வாழ முடிகிறது என்ற கேள்வி இதயத்தை பிழிவது எல்லோருக்குமே ஏற்படும் உணர்வு. சில கேள்விகள் ஏற்படும் பொழுது பதில் அதிலேயே இருக்கும். நாம் தான் புரிந்து கொள்வதில்லை.\nகுறை ஒன்றும் இல்லை ...\nவிண் மீன்கள் அருகருகே இருந்தாலும்\nபலன் இன்றி புண்ணாகிப் போனாலும்,\nவீசும் தென்றல் நறுமண வாசத்தையும்,\nகைப் பிடிக்கும் கரங்கள் மூலம்\nஉரசிச் சொன்னது ஒரு மரம்.\nஅழகு இலக்கணம் தெரியாத குறை\nபார்க்கக் கூடாத அவலங்களும் தானே \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/29/2006 11:36:00 பிற்பகல் 4 கருத்துக்கள்\nஎன்னிடம் 'அய்யா போடுங்கள்' என்ற\nசொல்லியது அதே நூறு ரூபாய் \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/29/2006 11:33:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nகடன் (ஹைக்கூ கவிதை) :\nக்கூ ... க்கூ ஹைக்கூ என கூவும் ஹைக்கூ ரசிகர்களுக்காக. மூன்று வரியில் கவிதை இல்லை ... கதை சொல்வது தான் ஹைக்கூ. கவிதைகளை விட ஹைக்கூ எனக்கு மிகவும் பிடித்தது. சுருக்கமாகவும், சுருக்கென்றும் இருப்பதால் ஹைக்கூ கவிதைகள் பலருக்கும் பிடிக்கும்.இன்றைய ஹைக்கூ இதோ ...\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/28/2006 09:41:00 முற்பகல் 15 கருத்துக்கள்\nஅந்நியன் பகுதி 2 :\nஅந்நியன் என்றதும் தமிழ்மணத்தில் உலாவரும் அந்நியன் (வெங்கடரமணி) பற்றியதல்ல இந்த பதிவு. சாச்சாத் விக்ரம் நடித்த அந்நியன் பற்றியது தான். அது என்ன இரண்டாம் பாகம் என்று முதல் பாகத்தை தேடாதீர்கள். முதல் பாகம் ஒரிஜினல் அந்நியன் படம்தான், இந்த இரண்டாம் பாகம் சின்ன ட்ரெயலர் ... மூச் ... சிவாஜி முடிச்சிட்டு அடுத்தது இந்தபடம் என்று இயக்குனர் சங்கர் யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரகசியமாக என்னிடம் மட்டும் கதை சொன்னார்.\nஇடம் எமலோகம், எமதர்மனின் அவை:\nஅந்நியன் கைகள் கட்டப்பட்டு எமலோகத்தில் நிற்கிறார், அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.\nஎமன் : யோவ் சித்ரகுப்தா, இவனுக்குத் தான் ஆயுள் முடியலயே, அதற்குள் ஏன் இவனைப் பிடித்து வந்தாய் \nசித்ர குப்தன் : மண்ணிக்கனும் யஜமான், இந்த அந்நியன் என் வேலையில தலையிட்டு எனக்கு வேட்டு வெச்சுடுவான் போல இருக்கிறது. இந்த புகார்களை படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.\nஎன்று புகார்கள் அடங்கிய ஓலையை கொடுக்கிறார்.\nஎமன் : உன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறாய் \nஅந்நியன் : என்ன குற்றச்சாட்டு \nஎமன் : குற்றச்சாட்டு ஒன்று, எருமை மாடுகள��விட்டு ஒருவனை கொலை செய்திருக்கிறாய்.\nஅந்நியன் : ஆமாம் அவனை கொஞ்சி கேட்டும் காரை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான் அதனால் அநியாயமாக ஒரு உயிர்போய்விட்டது.\nஎமன் : அந்த உயிருக்கு நாங்கள் தேதி குறித்தும், காப்பாற்ற முயன்றது நீ செய்த குற்றம், அதுமட்டுமல்ல, நீ காரை நிறுத்தி சொன்ன இடத்தில் பெரும் டிராபிக் ஜாம் ஆகி, அந்த ட்ரைவர் போலிஸ்காரர்களால் எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார், அவர் கோர்டில் பைன் கட்டிய ரசீதும் வைத்து இருக்கிறார், நீ இது எதும் தெரியாமல் அந்த அப்பாவியை எருமைகளை விட்டு கொலை செய்திருக்கிறாய்.\nஅந்நியன் : வேறென்ன குற்றச்சாட்டு சொல்கிறீர்கள்\nஎமன் : குற்றச்சாட்டு இரண்டு, எண்ணைக் கொப்பறையில் ஒரு அப்பாவி கேன்டின் ஓனரை பொறித்தது.\nஅந்நியன் : அப்பாவியா அவனா பல்லி விழுந்த சாப்பட்டை சப்ளை பண்ணிவிட்டு, தின்னா செத்தா போய்டுவாங்க பல்லி விழுந்த சாப்பட்டை சப்ளை பண்ணிவிட்டு, தின்னா செத்தா போய்டுவாங்கன்னு தெனாவெட்டா கேள்வி கேட்குறான் அதான் அவனை பொறிச்சேன்\nகேன்டின் ஓனர் கனல் கண்ணன் அவசரமாக : எமராஜா, சமையக்காரன் தலையில பல்லி விழுந்திடுச்சிங்க, அவன் எங்கிட்ட வந்து 'பல்லி தலையில விழுந்த செத்துடு வாங்களான்'னு கேட்டான், நான் சொன்னேன், 'ஒருவாரமா குளிக்காத உன் தலையில பல்லி விழுந்தா அதுதாண்டா செத்துடும்' னேன், அறைகுறையா காதில வாங்கின இந்த படுபாவி அந்நியன் என்னை ஒன்னுக்கு போக கூட விடாம அநியாமா மசாலா தடவி பொறிச்சிட்டான்.\nஎமன் : என்ன மிஸ்டர் அந்நியன் இதுக்கு என்ன சொல்லப்போற \nஎமன் : குற்றச்சாட்டு மூன்று, ஒரு ஆட்டோ மொபைல் ஓனரை அட்டை பூச்சியை விட்டு கொன்றது\nஅந்நியன் : மஹா ராஜா, நீங்க மேல சொன்ன குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொண்டாலும், இதை நான் ஒத்துக்கவே மாட்டேன், ஏன்னா இவன் கம்பெனி செஞ்ச ப்ரேக் ஒயர் ரொம்ப மோசம், அதனால் நிறையபேர் அல்ப ஆயுளில் சாகுராங்க, இதை நான் கண்ணால பார்த்தேன், இதை கேட்டா எனக்கு லஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்றான்.\nஆட்டோ மொபைல் ஓனர் : எம ராஜா, எந்த மோட்டார் பைக் ப்ரேக் ஒயரும் மூன்று வருசத்துக்கு மேல் தாங்காதுங்க, இவன் அறுந்ததா சொன்னது ஐந்து வருசத்துக்கு முன் வாங்கினதுங்க, ஐந்து வருசமா ஓவராலிங் செய்யாத மோட்டர் பைக்கிலேர்ந்து தான் அது அறுந்துதுங்க, லஞ்சம் வாங்க வந்தியானு நான் கேட்டதை, லஞ்சம் வாங்கிக்கிறாயான்னு கேட்டேன்-னு நினைச்சு என்னை அனாவசியமா கொன்னுட்டான் பாவி, எனக்கு 2 பொண்டாட்டியும் ஒரு சின்ன வீடும் இருக்குங்க, அவுங்கல்லாம் இப்ப கஷ்டப்படுராங்க எஜமான்\nஎமன் : யோவ், அந்நியன், என்னய்யா இதல்லாம் உன்ன தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தீ வைக்க சொல்கிறேன்\nஉடனே அந்நியன் மயங்கி சரிந்து விழுந்து, அம்பியாக எழுகிறார்,\nஅம்பி : என்னை சுத்தி நிக்கிறாளே, இவாள்லாம் யாரு, எதாவது ட்ராமவுக்கு வேசம் போட்டுட்டு வந்திருக்கேளா, என் பாட்டி சொல்ற கருட புராண கதையில வர்ரவா மாதிரியே இருக்கேளே. என்று குடுமையை முடிந்துகொண்டே பயந்து கேட்கிறார்\nஎமன் : சித்ர குப்தா என்ன இது, இவன் ஏன் திடீர் என்று இப்படி பேசுகிறான் \nசித்ர குப்தன் : நான் செல்கிறேன் எஜமான், இந்த அம்பி தான் நெஜம், ஆனா அடிக்கடி இவன் அந்நியனா மாறி நம்ம வேலையில தலையிடுறான், அடிக்கடி டீவியில் வருகிற, 'கிரைம் வாட்ச்' பார்த்து அந்நியனா மாறுகிறான், அப்பப்ப திருட்டுத்தனமா எம்.டிவி பார்த்து ரெமோ வாகவும் மாறுகிறான்.\nஅம்பி : என்னென்னுமோ பேசிறேள், நேக்கு ஒன்னும் புரியமாட்டேங்குறது, எனக்கு பயமா இருக்கு, நீங்கெல்லாம் என்னை விட்டுங்கோ ஆத்துல அம்மா என்னை தேடுவாள்.\nஅந்த சமயத்தில், இந்திரலோகத்து மேனகா அங்குவர, அதைப்பார்த அம்பி, துள்ளிக்குத்து ரெமோவாக மாறுகிறார்\nரெமோ : அல்லோ, மோனிகா, ஹவ் வார் யூ \nமேனகா : ஐயோ ராமா, சாரி ரெமோ, நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.. மோனிகா இல்லை நான் மேனகா\nரெமோ : ஐ நோ, மேனகா இட் ஈஸ் ஓல்டு நேம், மோனிகான்னு மாத்திக்க, அதுதான் நல்லாயிருக்கு, நீ மொதல்ல, உடம்பு புல்லா கவர் பன்ற ஓல்ட் காஸ்டியூம சேஞ்ச் பண்ணி, டூ பீஸ் அது இல்லாட்டி மிடி போட்டுக்க அதுதான் இப்ப பேஷன்.\nஎமன் : சித்ர குப்தா, எனக்கு கோபம் வர்ரத்துக்குள்ள இவனுக்கு தண்டனை கொடுக்க தூக்கிட்டுபோகச் சொல்லு,\nசித்ர குப்தன் : எஜமான் இவனுக்கு ஆயுள் முடியவில்லை... இவனை மாற்றுவதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு\nஎமன் : உடனே சொல்லு, என்ன செய்ய வேண்டும் \nசித்ர குப்தன் : எஜமான் ... கருட புராணத்தில் உள்ள 'ரோம சம்ஹாரம்' செய்யனும், இவன் தலையில உள்ள முடிக்கு தீ வைச்சிட்டா, இவன் இனி தலைய சிலுப்பி ... மாறி மாறி அவதாரம் எடுக்கமாட்டான்.\nஎமன் : உடனிடியாக தலைக்கு தீவைத்து, பின் மொட்டையடித்து பூலோகத்தில் இவனை தூக்கிப�� போடு, அப்படியே இவன் வீட்டில் உள்ள டிவியையும் உடைத்து நொறுக்கு.\nஅடுத்தகாட்சி அம்பியின் வீட்டில் ...\nதீ காயங்களுடன், மயக்கம் தெளிந்து அம்பி எழுந்து, தலையை தடவிபார்த்து,\nஅம்பி : என்னது டீவியெல்லாம் உடைஞ்சு கிடக்கிறது, யாரு என்ன பண்ணினா ஐயோ, நான் ஆசை ஆசையாய் வெச்ச குடுமி எங்க போச்சு, பெருமாளே, என்ன சோதனையிது, சாதுவா இருந்த என்னை இப்படி சேதுவா மாத்திட்டாளே, அவாள்லாம் நன்னாயிருப்ளா, பகவானே எல்லாத்தையும் பாத்துண்டு இருக்கியே.\nஎன்று அழுதபடி வெளியே வருகிறார்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/27/2006 05:15:00 பிற்பகல் 17 கருத்துக்கள்\nகாதலை முதலில் யார் சொல்வது \nயதார்த்தங்களை அனைவரும் விரும்புகிறோம், யதார்த்தம் பேசுவரை பாராட்டுகிறோம், யதார்த்தங்களை ஏற்றுக்கொள்வதில் மட்டும் தயங்குகிறோம். இது ஆண், பெண் அனைவருக்கும் பொருந்தும். பெண்கள் யதார்தம் பேசினால் ஆண்களால் பொருத்துக் கொள்ள முடியுமா \nகாதலை முதலில் யார் சொல்வது \nஎதிலும் பெண் முதல் என்றதிலிருந்து\n'என்று முதலில் அவளை சந்தித்தேன் \nஎன்று அவள் என் மனதில் இடம்பிடித்தாள் \nஅதே கதையை சொல்லிய பின்,\nஇருளில் இருண்ட என் முகம்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/27/2006 01:11:00 பிற்பகல் 6 கருத்துக்கள்\nகைப்புவை கலாய்த்தால் தான் சங்கத்துல சேர்த்துக்குவோம், கைப்பு எப்படி ஆறு போடுவார் என்று எழுதும்படி சங்கத்தினர் என்னை கலாய்த்ததை தொடர்ந்து, கைப்பு மறுபடியும் கையில் சிக்கிக் கொண்டார்.\nகைப்புவும், பார்த்தியும் விளம்ப்ர பலகை எழுதும் வேலை பார்த்துக்\nகொண்டிருக்கிறார்கள். பார்த்தி சற்று மேலே சாளரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.\nகைப்பு கீழே நின்று சுவற்றில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்\nபார்த்தி : மிஸ்டர் வேலு உன்னை பழைய பெயின்ட மட்டும் சுரண்டுன்னு சொன்ன, என்ன பண்ணுகிட்டு இருக்க \nகைப்பு: கொஞ்சம் பொறுப்பா, விவராமா சொல்றேன், நம்ப புள்ளெங்கலெள்ளாம் சேந்து, அண்ணே நீங்க ஆறு போடம்னுனே, அதப் பாத்து எங்க கண்ணுல ஆறாப் பெருகனும்ணே கண்ணீரு ... உனக்கு படிக்கத் தெரியதுன்னு சென்னவங்க கண்ணுல மண்ணப் போடனும்ணே மண்ண-ன்னு' பய புள்ளைங்க அழுதுச்சு. அத பாத்து பொங்கிப் போயி ஆறு போடுறேன்பா ஆறு...\nபார்த்தி : என்னது நீ படிச்சிருக்கியா \nகைப்பு: இப்பிடியெல்லாம் கேக்கக் படாது, நான் ஆறாம்பு ... என்று நிறுத்துவதற்குள்\nபார்���்தி : நீ ஆறாவது படிச்சிருக்கியா \nகைப்பு: ஆமப்பு ஆறாம்பு ஆறுதடவை படிச்சிருக்கேன்\nபார்த்தி : அடச்சீ ... ஆறுவருசம் படிச்சிருக்கேன்னு சொல்கிறியே உனக்கு வெட்கமாயில்ல \nகைப்பு: எதுக்கு வெட்கப்படறது... சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு... அம்புட்டு படிச்சத சொல்றதுல என்ன ... வெட்கம் \nபார்த்தி : சரி சொல்ல வந்தத சொல்லு ... அப்பயும் ஆறுமட்டும் தான் போடத் தெரியுமா \nகைப்பு: போடுவன் அப்பு, இதோ பாரு அண்ணெ எப்படி ஆறு போட்டிருக்கேன்னு\nபார்த்தி : என்னது நீ அண்ணனா வெண்ணை ஆறு போட்டேன்னு சொல்லிட்டு ஒன்பது போட்டுவெச்சுருக்கே\nகைப்பு: சத்தியமா, இது ஆறுதான் அப்பு, சொன்னா நம்பனும்\nபார்த்தி : அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றியா\nபார்த்தி : ஓ அப்ப நான் படிக்கதவன்னு சொல்லவர்ற\nகைப்பு: அட எதசொன்னாலும் மடக்குறியேப்பு\nபார்த்தி : வெண்ண மறுபடியும் சொல்றேன் ... இப்ப நீ போட்டது ஒன்பது ஒன்பது ...\nகைப்பு: யப்பா... எனக்கு கோவம் வரவெக்காதப்பு ... அப்புறம் \nபார்த்தி : என்ன வெட்டிப்பயல்னு இப்ப நீ சொன்ன\nகைப்பு: நான்... எப்ப சொன்னே ...\nபார்த்தி : இப்பதானே சொன்ன, எனக்கு கோவம் வரவெக்காதேன்னு, அப்படின்னா நான் வெட்டிப்பயலா \nகைப்பு: சரி விடு ... நீயே சொல்லு இது ஆறா, ஒம்போதா\nபார்த்தி : அப்படி வழிக்குவா எ வென்று\nகைப்பு: எங்கோயே கேட்ட மாதிரி இருக்கே ... எ எ .. ஒன்னுமில்லப்பா\nபார்த்தி : அப்படியே மேல ஏறி வா\nகைப்பு: வந்துட்டன்... ப்பா ... வந்துட்டேன்\nபார்த்தி : நல்லா கண்ண அகலமா ஒப்பன் பண்ணி பாரு... நீ போட்டது ஆறா, ஒன்பதா \nமேலிருந்து பார்கும் போது ஆறு ஒன்பதாக தெரிகிறது\n...வடிவேலு குழம்பி போகிறார் ... 'பய சரியாத்தான் சொல்றான்'\nகைப்பு: தப்பு பண்ணிட்டம்பா ... தப்பு... நீ சரியாத்தான் சொல்ற ... அதுக்குதாம்பா படிக்கனும் ... அதுக்குதாம்பா..... படிக்கனும்\nபார்த்தி : இப்ப புரியுதா, உன்னை பெயின்ட் சுரண்டுற மட்டும் சொல்லியிருக்காங்னு ...\nகைப்பு: புரிஞ்சி போச்சுப்பா, நல்ல புரிஞ்சு போச்சுப்பா\nபார்த்தி : புரிஞ்சிடுச்சில்ல ... அப்ப போயி நீ போட்ட ஒன்பதை நல்ல சுரண்டி எடுக்கனும்\nஎன்று கீழே இறங்குகிறார். அந்த சமயத்தில் வடிவேலு மனைவி சோறு கொண்டுவருகிறார்\nகைப்பு: அப்பு என் ஆளு சோறு கொண்டுவந்திடுச்சி ...\nபார்த்தி :இந்த நாட்டுக்கட்டைத் தான் பொண்டாட்டியா \nகைப்பு: ஆமாப்பு, பேரு ஆறாயி ... பாவம் புள்ளதாச்சி பொம்ப���... ஆறுமாசம் முழுகாம இருக்கா\nபார்த்தி : இங்க மட்டும் ஆற கரக்டா போ .... சாரி... ஆறுமாசம் ஆக்கியிருக்க... என்று நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்துகிறார்.\nகைப்பு: அப்பு, மனுசன்னா எதாவது ஒரு விசயத்துல தெரமை இல்லாம இருக்காது\nபார்த்தி : தத்துவம் ... இப்ப ...\nகைப்பு: போதும்பா போதும் விட்டுடு ... நான் நிம்மதியா சாப்புடுனும் ... பருக்கையில் மண்ணப் போட்டுடாத என்று கையெடுத்து கும்பிடுகிறார்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/26/2006 10:08:00 பிற்பகல் 20 கருத்துக்கள்\nஏதோ ஒரு நாள் மின்னல் வெளிச்சத்தில்\nஇதயம் இடம் மாறியதாக உணர்ந்து கொண்டோம் \nஎனக்கு பிடித்தது, உனக்கு பிடித்தது,\nஎன தனியாக எதுவும் இல்லை\nஅன்று முதல் எனக்கு பிடித்தது உனக்கும்,\nஉனக்கு பிடித்ததுதான் எனக்கும் பிடிக்கும்\nஎனக்கு பிடித்தது, ஏன் உனக்கு பிடிக்கவில்லை \nஉனக்கு பிடித்தது, ஏன் எனக்கு பிடிக்கவில்லை \nஎன்ற கேள்வியில், பதில் பிடிபடாமல் போனதால்,\nஉனக்கு பிடித்தது, எனக்கு ஏன் பிடிக்க வேண்டும் \nஎன்று நினைக்கிறாய், கட்டாயப் படுத்துகிறாய் \nஎன்ற கேள்வி ஒன்றுபோல் கேட்டு கொண்டோம்.\nஉனக்கு பிடித்தது உனக்கு பிடித்ததாகவே இருக்கட்டும் \nஎனக்கு பிடித்தது எனக்கு பிடித்ததாகவே இருக்கட்டும் \nநாம் என்பது ஒருவரல்ல இருவர் என்ற\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/26/2006 10:43:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nஇலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் என்று இலக்குத் தெரியாத படகுகளாய் இந்திய ஆதாரவைத் தேடி தமிழக கரைகளில் ஒதுங்குகின்றனர். அவர்கள் இடம் பெயர்வது வெளினாட்டு வேலைக்குச் செல்வதுபோல் பொருளீட்டவோ, இனப்பெருக்கம் செய்வதற்கோ அல்ல. தங்கள் உடமைகளை இழந்தாலும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற சிறு நம்பிக்கையினால் மட்டுமே.\nநமது இந்திய பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் குறிப்பாக தமிழ் பத்திரிக்கைகளும், மற்றும் ஏனைய ஊடகங்களும் இலங்கைத் தமிழர் என்றாலே வேண்டாத விருந்தாளிகள் போல் எண்ணி, அவர்களின் துயர்பற்றி எழுதுவதில்லை. மேலும் இவர்கள் இலங்கை அப்பாவித் தமிழர்களையும், இனப் போராளிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்து எதிர்கருத்துக்களையே வெளியிடுகின்றனர்.\nஎங்கோ ப���லஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் நடக்கும் வன்முறைகளுக்கு குரல் கொடுத்து, கண்ணீர் சிந்தி, அது பற்றி பேசும் கட்சிகளும், சமூக அமைப்புகளும் சக தமிழன் செத்துமடிவதைப் பற்றி கண்களைக் கூடத் திறந்து பார்பதில்லை.\nஇந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணில் நடந்த படுகொலை ஒவ்வொரு தமிழனுக்கும் இழுக்கும், மண்ணிக்க முடியாததும் தான். ஆனால் படுகொலையில் கணவனை பறிகொடுத்தும், தூக்கு தண்டனைக் கைதிகளுக்காக பாராளு மன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவியைவிட நமது இந்திய பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் என்ன துன்பம் அனுபவித்தார்கள் காங்கிரஸ் கட்சித் தலைவியே மன்னித்துவிட்டு மனிதனேயம் பார்க்கும் போது, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் தொடர்ந்து எதிர்நிலையிலேயே இருப்பது எதை சாதிப்பதற்காக வென்றே தெரியவில்லை.\nஇலங்கை தமிழர்கள் உள்ள தற்போதைய நிலையில், சக தமிழர்களான நாம் அனுதாபம் கொள்ளாவிட்டாலும், அவர்களின் மனம் புண்படும் படி அவமறியாதை செய்யாமல் இருப்பது நன்று.\nஇன்று கடைசியாக கிடைத்த நற்செய்தி : போராளிகளை நேரிடையாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபர் அழைப்பு.\nபோர் மேகம் கலையும் என்று நம்புவோம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/25/2006 10:24:00 பிற்பகல் 8 கருத்துக்கள்\nசில நேரத்தில் சில கவிதை ...\nகவிதை ரஜினி மாதிரி எப்போவரும், எப்டி வரும்னு எழுதறவருக்கே தெரியாது. அப்படி எழுதியது இது ...\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/25/2006 01:40:00 பிற்பகல் 68 கருத்துக்கள்\nஎச்சரிக்கை இரத்த சோகை உள்ளவர்கள் இந்த கடிகளில் சிக்கி உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச இரத்தத்தையும் இழந்துவிட வேண்டாம்.\n என்று கேட்பவர்கள் தங்களின் கழுத்தை தடவிப்பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nகண்ணுசாமி : எம் பொன்டாட்டி நான் கிளிச்ச கோட்ட தாண்டமாட்டா \nபொன்னு சாமி : அவ்வளவு நல்லவங்களா \nகண்ணுசாமி : கரித்துணி பிடிக்க வச்சுக்குவா, எங்க வீட்டு சமயல்கட்டுல என்னோட கோட்டு தான் கரித்துணி\nரமா : கவிஞனை காதலிச்சது பெரிய மடத்தனாம போயிடுச்சுடி \nஉமா : ஏன்டி என்ன ஆச்சு \nரமா : உண்மைக் காதல் என்றால் அது தோல்வியில் முடியனும்னு சொல்லி வசனம் பேசி கைகழுவிட்டு போய், இப்ப தாடியோட அலையுரான்டி\nராமு : எங்கப்பா என்னை சகிலா படம் பாக்கிறப்ப பாத்துட்டார்\nசோமு : ஐயையோ, அப்புறம் வகையா மாட்டிக்கிட்டியா \nராமு : அம்மாக்கிட்ட மூச்சு விட்டு என்னை மாட்டிவிட்டுடாதேன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டார்\nபெண்ணின் அப்பா : நீங்க பெருந்தன்மையா 'பெண்ணை புடவையோடு அனுப்புங்க அதுபோதும்னு' சொல்றதுல எங்களுக்கு உடன்பாடு இல்லை.\nசம்பந்தி : பராவாயில்லை, உங்களுக்கு விருப்பம் எதுவோ அதை செய்யுங்க அது போதும்.\nபெண்ணின் அப்பா : சம்பந்தி தப்பா நெனெச்சிக்காதிங்க, என் பெண்ணுக்கு புடவை கட்டத் தெரியாது, வேண்டுமானால் சுடிதார்போட்டு அனுப்புகிறோம், அதுதான் சொன்னேன்.\nகலா : இப்பெல்லாம் நான் சந்தோசமாக இருக்கிறேன், எங்க வீட்டுக்காரர் வீட்டுக்கு லேட்டா வருகிறார் \nமாலா : தினமும் அர்சனா ஸ்வீட்டு தானா கொடுத்துவச்சவடி நீ , அதுதான் இப்பல்லாம் எனக்கு போன் பன்றதே இல்லையா \nகலா : விசயம் அது அல்ல, இப்பத்தான் நிம்மதியாக மெகா சீரியல்களை முழுசா பார்க்கமுடியுது, இல்லாட்டி என்ன ஆச்சுன்னு உனக்கு போன் பண்ணி பண்ணி கேட்க வேண்டியது இருக்கும்.\nசுப்பு : என் மனைவி காலையில் சீக்கரமே எழுந்துடுவா\nகுப்பு : அப்போ எல்ல வேலைகளையும் அவுங்கதான் பார்பாங்க, நீங்க கொடுத்து வச்சவங்க \nசுப்பு : நீ வேறப்பா, அவ காலையில் சீக்கிரம் எழுவதே, என்னை எழுப்பி வேலைசெய்ய சொல்வதற்குத்தான்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/24/2006 10:48:00 பிற்பகல் 9 கருத்துக்கள்\nவடிவேலு விற்ற முறுக்கு ... (காமடி கலாட்டா)\nவடிவேலு முறுக்கு டின்னை சைக்கிளில் கட்டிக்கொண்டு ஓட்டியபடி, ஒரு குறுக்கு சந்தில் கூவிக் கொண்டே வருகிறார்...\nவடிவேலு : முறுக்கு முறுக்கு ... அம்மா முறுக்கு முறுக்கு ... தம்பி முறுக்கு முறுக்கு ... அரிசி முறுக்கு ... நெய் முறுக்கு ... ஐயா வாங்குங்க அம்மா வாங்குங்க ... ஆத்தா பாத்து பாத்து செஞ்ச கைமுறுக்கு...\nதிடிரென்று சைக்கிள் பஞ்சராக, சைக்கிளை ஸ்டான்டு போட்டு நிறுத்துகிறார்.\nஅந்த நேரம் பார்த்து விசிலடித்துக் கொண்டே சைக்கிளில் வரும் பார்த்திபன் வடிவேலுவை பார்த்துவிடுகிறார். அதை வடிவேலு கவனித்துவிட்டு, பார்க்காதது போல் குனிந்து சைக்கிள் டயரை சீரியசாக பார்கிறார்.\nநிதானமாக சைக்கிளில் இருந்து இறங்கிய பார்த்திபன், கிடை ஆடு தனியாக மாட்டிய சந்தோசத்தில் வடிவோலுவிடம் பேச்சு கொடுக்கிறார்.\nவடிவேலு : ய்ய...யாருப்பா நீ .... என்று பார்க்காத்தது போல் இழுத்துவிட்டு .... நீ.....யா \nபார்திபன் : சரி நான் தான் இருக்கட்டும் ... ��ீ எப்படி இங்க ...\nவடிவேலு : ம் ... சைக்கிளுக்கு டயரு இருக்கான்னு பாக்கிறேன் ... நீ கொஞ்சம் பாத்துதான் சொல்றது\nபார்திபன் : மிஸ்டர் வடிவேல் நீங்க என்னை தப்பா நெனெச்சுக்கிட்டு இருக்கிங்க ...\nவடிவேலு : யப்பா யப்பா நான் ஒன்னும் தப்பா நினைக்கிலப்பா, என்ன உடு ... நீ எதுக்கு இங்க வந்தே \nபார்திபன் : எனக்கு மாடுவாங்க பணம் கொடுத்தெ இல்லெ ... அத ...\nவடிவேலு : குடு .. குடு ... சீக்கிரமா குடுத்துட்டு போப்பா ... யப்பா.... யப்பா ஒன்ன தப்பு தப்பா நினெச்சிட்டேம்பா.\nவடிவேலு : தப்பு ... பண்ணிட்டம்பா தப்பு .... (உருகுகிறார்)\nபார்திபன் : இப்பவும் தப்பு தப்பாதான் புரிஞ்சிக்கிட்டே, நான் உன் கிட்ட பணம் கொடுக்கப் போறேன்னு சொல்லவேயில்ல அதுக்குள்ள அவசரகுடுக்கையாட்டம்...\nபணம் வராது என்று மிரண்டபடி..\nவடிவேலு : சரி நான் தான் தப்பு பண்ணிடேன்னு வெச்சுக்க ...\nபார்திபன் : அட நானும் அத தாம்பா தான் சொல்றேன் ...\nவடிவேலு : எந்த எழவோ இருக்கட்டும் ... சரி பணம் கொடுக்க வரலை பின்ன எதுக்கு வந்தே \nபார்திபன் : அப்படி விவரமா கேளு... பணம் அடுத்த மாசம் தரலாம்னு யோசனைப் பண்ணி ... அதை உன்கிங்ட்ட சொல்லத் தான் தேடிக்கிட்டு இருந்தேன்.\nவடிவேலு : அப்ப நீ பணம் குடுக்க வரலையா ...\nவடிவேலு : நாமம் போட்டுடான்யா போட்டுடான் ...\nபார்திபன் : மிஸ்டர் வடிவேலு ரொம்ப புலம்பாதிங்க ... உன் பணத்தை எண்ணி உன்கிட்ட கொடுத்திடுறேன்... ஆனா ஒரு விசயம் எனக்கு தெரிஞ்சாவனும்\nவடிவேலு : என்னப்பா தெரியனும் \nபார்திபன் : நீ இப்ப ... இங்க... என்ன பண்ணிக்கிட்டு இருக்க \nவடிவேலு : ம்... பாத்த தெரியல... முறுக்கு விக்கிறேன் முறுக்கு\nபார்திபன் : எங்க இன்னொரு தரம் சொல்லு பார்க்கலாம் என்ன விக்கிற \nவடிவேலு : கேட்டுத்தான் பாரேன் ... முறுக்கு முறுக்கு\nபார்திபன் : ரெண்டு முறுக்கு விக்கிறியா \nவடிவேலு : ரெண்டு முறுக்கு இல்லப்ப, மூனு முறுக்கு ரூவாய்கு மூனு முறுக்கு\nபார்திபன் : முறுக்கு தானே விக்கிறே, அப்பறம் ஏன் முறுக்கு முறுக்குன்னு ரெண்டு தரம் சொல்ற, முறுக்குன்னு சொல்லி வித்தா விக்காதா முறுக்கு முறுக்குன்னு அடுக்கி சொன்னா தான் விக்குமா \nவடிவேலு : யப்பா யப்பா... ஊரு உலகத்துல உள்ளவங்க எல்லாமே முறுக்கு முறுக்குன்னு தானே விப்பாங்க .. இது என்ன வில்லங்கமா இருக்கு \nபார்திபன் : சரி சரி இன்னொருதரம் சொல்லு போய்டுறேன்\n'விடமாட்டான் போல ... எப்படியோ ப���ய் தொலையிறேன் சொல்கிறானே' என்று நினைத்த வடிவேலு. கூவி காட்டுகிறார்\nவடிவேலு : முறுக்கு... முறுக்கு... நெய்முறுக்கு... முறுக்கு வாங்கலையோ முறுக்கு ... போதுமாப்பா \nபார்திபன் : என்னது கிளம்பனுமா ... என்ன சொன்ன நெய்முறுக்கா எங்க ஒன்னு குடு தின்னு பார்கிறேன்\nமனதில் அழுதபடி வடிவேலு எடுத்து கொடுக்கிறார். பார்திபன் வாங்கி கடித்துவிட்டு வேகமாக துப்புகிறார்.\nபார்திபன் : தூ .. இது நெய்முறுக்கா \nவடிவேலு : என்ன அப்படி கேட்டுப்புட்ட .... நெய் முறுக்கு இல்லாட்டி வேற என்ன முறுக்காம் \nபார்திபன் : இது நெய் முறுக்கு இல்ல ... பொய் முறுக்கு\nவடிவேலு : என்னப்பு சொல்லுறிய ...\nபார்திபன் : அதான் பாத்தேனே ... கலையில நீ செட்டியார் கடையில ... 'யோவ் செட்டி ..பாமாயில் அஞ்சு லிட்டுருரு.. பாத்து ஊத்து ... ஒரு சொட்டு குறைஞ்சாலும் ஒனக்கு உடம்புல உயிரு தங்காது' ன்னு சவுன்டு உட்டத\nவடிவேலு : பாத்துட்டான்யா பாத்துட்டான் ...ஆமாப்பா ... இந்த முறுக்கெல்லாம் பாமாயில்ல செஞ்சது தான் ... ஒரே ஒரு கரண்டி மட்டும் தான் நெய் உத்தினேன். இப்ப என்ன செய்யனும்கிற...\nபார்திபன் : அப்ப எதுக்கு பாமாயில் முறுக்க .. நெய்முறுக்குன்னு பொய் சொல்லி விக்கிறே \nவடிவேலு : ஊரு ஒலகத்துல எல்லாரும் செய்யறத தாம்ப்பா நானும் செய்றேன் ... உட்டுடுபா\nபார்திபன் : உடுறதா ... நீ பாமாயில் முறுக்குன்னு கூவி விக்கிறத பாக்காம நான் எடத்த காலிபண்ண மாட்டேன்.\nவடிவேலு : நின்னுட்டான்யா .... நின்னுட்டான் ... அப்படியெல்லாம் சொன்ன ஒருத்தனும் வாங்க மாட்டான்யா\nபார்திபன் : அப்ப பொய் சொல்லி பொழப்பு நடத்துற ... இல்லே \nவடிவேலு பற்களை நரநர வென்று கடித்த படி.. முறுக்கு டின்னை எடுத்து தலைகீழாக ரோட்டில் முறுக்குகள் எல்லாவற்றையும் கொட்டி கோபமாக,\nவடிவேலு : கெடுத்துட்டான்யா ... கெடுத்துட்டான் ... எம் பொழப்ப கெடுத்துட்டான்\nஎன்று சட்டைய கிழித்துக் கொள்கிறார்\nஅந்த நேரம் பார்த்து ஒரு மனநல மருத்துவமனை வேன்வர ... பார்திபன் கையை நீட்டி நிறுத்தி வடிவேலுவை காட்டுகிறார்\nபார்திபன் : சார் பாருங்க ... யாரோ முறுக்கு காரனை அடித்து துரத்திவிட்டு ... எல்லாத்தையும் கொட்டிட்டு நிக்கிறான் ... அவன் தான் புடிச்சிட்டு போங்க ...\nவடிவேலு துள்ள துள்ள அள்ளிச் செல்கிறார்கள்\nவடிவேலு : நீ நல்ல இருப்பியா \nஎன்று கத்தியபடி இருக்க வேனில் திணிக்கபடுகிறார்\nகீழே கிடந்த முறுக்கு ஒன்றை எடுத்து கடித்த பார்த்திபன்.\nபார்திபன் : நல்லா இருக்கே ... நெசமாவே நெய் முருக்குதான் ... வடிவேல் மிஸ்டர் வடிவேல் ...\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/23/2006 10:56:00 பிற்பகல் 21 கருத்துக்கள்\nடி.பி.ஆர் ஜோசப் அவர்கள் பதிவுகளில் எழுதும் நகைச்சுவை கலாட்டாக்களை படித்து வயிறுவலிக்காதவர்கள் இல்லை. அடியேனும் அவர் எழுத்துக்களை படித்து வயிறு குலுங்குபவன். எனக்கும் கொஞ்சம் நகைச்சுவை வரும். இந்த பதிவு ஓட்டுப்பதிவுக்கு பிறகு எழுதியது. நேரமின்மையால் மறந்தே போனேன்.\nகவுண்டமணி : ஏன்டா திருவோடு தலையா, பெருசா சவுண்டு உட்ட, இப்ப இருக்கிற எடம் தெரியலையே \nசெந்தில் : போங்கண்ணே, சினிமாவுல கைகழுவிட்டாங்கன்னு இங்க வந்தா, சரி அத விடுங்கண்ணே \nகவுண்டமணி : நீ ஒரு காமடியன், நீ பைட் பண்ணினா ஜெனங்க ஏத்துப்பாங்களா \nசெந்தில் : அண்ணே, அண்ணே, அது இல்லண்ணே, நான் சொல்லவந்ததே வேற\nகவுண்டமணி : இப்ப என்ன ஆயிடுச்சின்னு, முடியில்லதா தலைய போட்டு முட்டிக்கிற \nசெந்தில் : அண்ணே நம்ப காமடியெல்லாம் எடுபடாது போலருக்கண்ணே \nகவுண்டமணி : ஒன்டிக்கு ஒந்தி மல்யுத்தம்னு போட்டு தாக்கிட்டு, இப்ப எதுக்குடா பம்முற\nசெந்தில் : அண்ணே, அம்மா பக்கம் வைகோ வந்ததால, நாம என்ன காமெடி பன்னிலாலும் ஜெனங்க சிரிக்க மாட்கிறாங்கண்ணே\nகவுண்டமணி : வடிவேலு வெச்ச வெடியில நம்ம பொழப்பு நாறிபோச்சுன்னு ஒதுங்குனா, அப்பப்பா இந்த அரசியல் வாதிங்க இருக்கானுங்களே ...\nசெந்தில் : அதாண்ணே எனக்கும் புரியல \nகவுண்டமணி : பேசாம ஒன்னு பண்ணு\nகவுண்டமணி : திமுக பக்கம் போயிடு \nசெந்தில் : அது எப்படிண்ணே, இவ்வளவு கருணானிதிய திட்டிட்டு \nகவுண்டமணி : அடப் போட, தேங்காத்தலையா ஓடிப் போன கரடிய, அவுங்க திரும்ப புடிச்சி கட்டிக்கலையா \nசெந்தில் : என்னாண்னே புதுச கரடி வுடுறிங்க \nகவுண்டமணி : நான் கரடின்னு சொன்னது, நம்ப சின்ன பையன் சிம்புவோட அப்பனை தான்டா ஊத்தவாயா \nசெந்தில் : இப்ப புரியுதுண்ணே\nகவுண்டமணி : நாமல்லாம் காமடி நடிகர்கள், நாம பேசுனதெல்லாம் ஜெனங்க கேட்டு சிரிப்பாங்க கண்டிப்பா சிந்திக்க மாட்டாங்கடா\nசெந்தில் : அப்ப, கருணாநிதிய திட்டுனத மறந்துடுவாங்கன்னு சொல்லிறிங்களா \nகவுண்டமணி : ஆமன்டா ஆப்ப வாயா \nசெந்தில் : அண்ணே, நீங்க அறிவு ஜீவிண்ணே, நீங்க ஏன்ணே ஒரு கட்சியல சேரக்கூடாது \nகவுண்டமணி : டேய் உனக்காவத�� அப்பப்ப அட்வைஸ் அள்ளிவிட நான் இருக்கேன், எனக்கு எவன்டா இருக்கான் \nசெந்தில் : நீங்க சொல்றதும் சரிதான்னே\n அப்படியே திரும்பி பார்காம அறிவாலயம் பக்கமா ஓடிபோயிடு, அரசியல் அது இதுன்னு என்ன அடிவாங்க வெச்சுடாதா, வயசாச்சுடா, இந்த எழவெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது\nசெந்தில் : அண்ணே, அண்ணே \nகவுண்டமணி : மவனே, நீ இன்னும் போவல \nஎன்று கோபமாக திரும்ப, செந்தில் ஓட்டமெடுக்கிறார்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/23/2006 01:44:00 பிற்பகல் 9 கருத்துக்கள்\nஒரு ஹைக்கூ... ஹைக்கூ இத்தனை வரிகளில் எழுதவேணடும் என்று என்னென்னுமோ விதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். நான் புரிந்து கொள்வது என்னவென்றால் ஏதோ சொல்லும் போது, வேறு எதையாவது மறைமுகமாக காட்டுவது என்பதைத் தான். அந்த அடிப்படையில் சில எண்ணங்களை ஹைக்கூ எனப்படும் துளிப்பாவாக எழுதுகிறேன்.\nஊன்று கோலுடன், ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி,\nபங்குசந்தையில் வெள்ளையன் டாலரை வீழ்த்த,\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/22/2006 06:51:00 பிற்பகல் 8 கருத்துக்கள்\n எல்லோரும் ஒற்றுமையாக இருக்க முடியாதா என்ற கேள்வி காலம் காலமாக கேட்கப்பட்டே வருகிறது. வேறுபாடுகளை வைத்துக் கொண்டுதான் பிரபஞ்சம் இயங்கிவருகிறது. வேறுபாடுகள் இல்லையென்றால் இயக்கம் நின்றுவிடும். இந்த வேறுபாடுகளின் கோட்பாடுகளில் காலமும் நேரமும் முக்கிய பங்கு வகுக்கிறது.\nமாற்றம் என்ற பெயரில் வேறுபாடுகளில் பின்னால்தான் அனைவரும் செல்கிறேம். வணிகம் செழிக்க வேண்டுமென்றால் உற்பத்தி செய்யும் பொருள்களில் வேறுபாடுகளை உட்புகுத்துகிறோம். மற்றவற்றலிருந்து எந்த அளவுக்கு விலகி செல்கிறதோ அந்த பொருள் சிறப்புடையதாகவே அறியப்பட்டும், போற்றப்பட்டும் வருகிறது. இத்தகைய மாற்றம் நிறைந்த வேறுபாடுகள், நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியாகவும் நடந்தே வருகிறது.\nஅசைவு என்ற உயிர்னிலையில் ஒற்றுமை இருந்தாலும் தோற்றம், மற்றும் குணம் என்ற வகையில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு இனத்திலும் பல்வேறு உட்பிரிவுகள் இருந்து ஒன்றைவிட மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இந்த வேறுபாடுகள் உயிரினத்தின் சிறப்பு என்று சொல்லலாம்.\nஇந்த வேறுபாடுகள் மனித இனத்தின் குணங்களில் அமைந்திருப்பது சிறப்பானது தான். சீனர்களும் ஜப்பானியர்களும் சுறுசுறுப்பில் சிறந்தவர்களாகவும், ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பில் முன்னோடியாக இருப்பதிலும் வேறுபாடுகள் இன அடிப்படையில் மதிக்கப்பட்டே வருகிறது.\nவேற்றுமைகள் நம் இந்தியர்களிடையே மலிந்து காணப்படுகிறது. மொழியால் வேற்றுமை, இனத்தால் வேற்றுமை. இந்த வேற்றுமைகளின் சிறப்பை வைத்துக் கொண்டு நாம் வளர்கிறோமா வேற்றுமைகளை வைத்துக் கொண்டு அடுத்த இனத்தை அல்லது மொழி பேசுகிறவனை இகழவே இத்தகைய வேற்றுமைகள் இடம் தருகின்றன. இந்த வேற்றுமைகள் வேண்டாத வேற்றுமைகளாவே மாற்றோரால் அறியப்பட்டு ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தவே பயன்படுத்துகிறோம்.\nஒரு வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே இரத்தவகை மாறுபடும் பொழுது, எந்தவிதத்தில் தங்களை உயர்வாகவும், மற்றோரை தாழ்வாகவும் எண்ணத் தோன்றுகிறதோ விந்தையாக இருக்கிறது. ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை, ஆனால் எந்த விரல் குறைந்தாலும் கைகள் நம்பிக்கை இழந்துவிடும் அல்லவா \nவலதுகையை விட இடதுகை எந்தவிதத்தில் சிறந்தது இடதுகை இல்லாவிட்டால் 'அந்த' வேலையை வலதுகை தானே பார்த்தாகவேண்டும்.\nவேற்றுமைகள் என்பது சிறப்புகள், ஆனால் அந்த வேற்றுமையை வைத்துக் கொண்டு தூற்றுதல் செய்தால், வேற்றுமைகள் ஆகிவிடும் வெறும் தோற்றப் பிழைகள்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/22/2006 05:15:00 பிற்பகல் 3 கருத்துக்கள்\nஆறு போடுங்கள் என்று நண்பர் பச்சோந்தி (திரு.ராம்பிரசாத்) அழைத்ததன் பேரில், அளந்து போடுகிறேன்.\nஆறுபேரில் ஒருவராக பிறந்ததால் ஆறின் மீது ஆறாத மோகம் உண்டு. அம்மாவும் அவருடன் கூடப்பிறந்தவர்களும் அறுவர். என் பெற்றோருக்கு பேரக் குழந்தைகளும் அறுவர்.\nமாத,பிதா,குரு ... என்ற அடிப்படையில் ஆசிரியர்கள்.\nமறக்கமுடியாத ஆறு ஆசிரியர்கள் :\n1. இரண்டாம் வகுப்பு நேசம்மா டீச்சர்\n2. நான்காம் வகுப்பு ஹரிதாஸ் வாத்தியார்\n3. ஏழாம் வகுப்பு ஆசிரியர் ராஜகோபல் அய்யங்கார்\n4. பத்தாம் வகுப்பு தமிழாசிரியர் அரங்க.சுப்பையா\n5. பனிரெண்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி\n6. கின்டிபொறியியல் கல்லூரி விரிவுரையாளர் சண்முகவேலு\nஇந்த ஆசிரியர்களிடம் படித்த பாடம் என் நினைவை விட்டு நீங்காதவை.\n2. பரிதிமார் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரிகள்\n3. தமிழ் தாத்தா உ.வே.சாமினாத அய்யர்\n4. வள்ளலார் இராமலிங்க அடிகளார்\n5. திருமுருக கிருபாணந்த வாரியார்\n1. உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்\n2. பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல்\n3. துள்ளி துள்ளி நீ பாடம்மா - சிப்பிக்குள் முத்து\n4. வெள்ளி பனிமலையில் மீது - கட்ட பொம்மன்\n5. காதலின் தீபம் ஒன்று - உன் கண்ணில் நீர்வழிந்தால்\n6. ருக்கு ருக்கு ருக்கு - அவ்வை சண்முகி\n1. உருளைகிழங்கில் செய்த சைவ உணவு அனைத்தும்\nவலைப்பக்கம் தலைவைத்து படுப்பது :\nஅதிகம் திரும்பி பார்க்கவைக்கும் வலைப்பதிவாளர்கள் :\n2. கவிதை எழுதி இம்சிப்பது\n3. கதை எழுத முயற்சிப்பது\n5. பாதியின் பதியானதால் பாதிவேலையை பகிர்ந்துகொள்வது\n6. ஆறுவயது மகளுடன் விளையாடுவது\nஎல்லோரையும் போல எனக்கும் பிடிக்காத ஒரு ஆறு உண்டு என்றால் அது இரத்த ஆறுதான்.\nசிலருக்கு சில விசயங்கள் மட்டுமே பிடிக்கும் என்று, ஒரு சிலரின் சார்பு நிலைமூலம் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அதையும் தாண்டி பிடித்தவிசயங்கள் நிறைய இருக்கலாம், என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது, எனவே தங்களுக்கு பிடித்த ஆறுகளைப் பற்றி 'கவுச்சி' இல்லாமல் எழுதவேண்டும் என்று நான் விருப்புடன் அழைக்கும் வலைப்பதிவாளர்கள் இவர்கள். அவர்களுக்கு தொடர்ந்து பின்னூட்டமிடுபவர்கள் அவர்களிடம் இந்த அழைப்பை சுட்டினால் நன்று.\n1. நல்லடியார் - நல்லடியார் ஆறு போட்டுவிட்டார் ... இங்கே ... 'ஆறு'தல்\n3. விடாது கறுப்பு - கறுப்பு ஆறு போட்டுவிட்டார் ... இங்கே ... பகுத்தாறு\n6. சுவனப்பிரியன் - அவர்கள் காட்டிய எனக்கு பிடித்த ஆறு\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/21/2006 10:47:00 முற்பகல் 9 கருத்துக்கள்\nஉலகமயமாக்கல், நன்மையா தீமையா, கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் காரர்களும் சிண்டை பிடித்து சண்டை செய்யும் வேளையில், நாமும் எதாவது எடுத்துவிடுவோம், என்று நினைத்தேன், யார் கண்டது இந்த வருட மத்திய அரசு அவார்ட் கிடைச்சாலும் கிடைக்கும் என்று நினைத்துவிட்டு இந்த வருட மத்திய அரசு அவார்ட் கிடைச்சாலும் கிடைக்கும் என்று நினைத்துவிட்டு ச்சே காங்கிரஸ் ஆட்சி அல்லவா நடக்கிறது, யாராவது வந்து லாடம் கட்டினாலும் கட்டிவிடுவார்கள் என்றெல்லாம் நினைத்து எழுதினேன்\nசரி கருத்து சுதந்திரம் என்று சமாளித்து வைப்போம். ரொம்ப எதிர்பார்க்காதீர்கள், ஒரு மூன்று வரி புதுக் கவிதை.\n(கம்யூனிஸ்ட் பார்டிங்களெல்லாம் ஜோரா கைத்தட்டுங்க)\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/19/2006 08:13:00 பிற்பகல் 10 கருத்துக்கள்\nவலைப்பூ - ஒரு முழம் கொடுங்க \nவலைப்பூ நண்பர்களுக்காக சுவையாகவும், புதிய பதிவாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நகைச்சுவை உரையாடலாகவும் கொடுத்திருக்கிறேன். இந்த வரிசையில் இது மூன்றாவது பதிவு\nவலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...\nகற்பனையான பெயர்களுக்கு பதில், கற்பனையான வலைப்பூக்களின் பெயர் இடம் பெருகிறது.\nநேர் பார்வை : எனக்கு தெரிந்து நடுனிலை பதிவாளர் என்றால் 'வர்ண தாசனின் நினைவுகள்' என்று எழுதுபவர் தான்.\nஆதவன் நிழல் : எப்படி சொல்கிறீர்கள் \nநேர் பார்வை : தன் பெயரில் எழுதும் போலி தன்னைவிட நன்றாகவே எழுதுவதாக போலியை வாழ்த்தி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் பார்த்தீர்களா \nஓடக்காரன் : 'சிந்தனை சிகாமணி' பதிவாளரை நேரில் சந்தித்து வந்தீர்களே அவருடன் உறையாடிய அனுபவம் எப்படி இருந்தது \nஇரவின் ஒளி: நிஜமாகவே அவர் சிந்தனையாளர்தான், பார்த்ததுமே தெரிஞ்சுக்கிட்டேன்.\nஇரவின் ஒளி: அவருடைய தலையில் ஒரு முடிகூட இல்லையின்னா நீங்களே முடிவுபண்ணிக்குங்க\nநாட்டு நடப்பு : வர வர நம்ப வலைப்பதிவாளர்கள் மத்தியில் கோஷ்டி தொல்லை அதிகமாக போய்விட்டது \nநெஞ்சின் ஏக்கம்: ஏ.....ன் என்ன நடந்தது, கோஷ்டியா வந்து பின்னூட்டம் போட்டு கலங்கடிக்கிறாங்களா \nநாட்டு நடப்பு : அப்படி இருந்தா தான் பரவாயில்லையே \nநாட்டு நடப்பு : எதோ 'பின்னூட்ட மறுப்பாளார் குழுவாம்', யார் எழுதினாலும் மருந்துக்கு கூட அவுங்க குழுவில் இருக்கிறவர்கள் பின்னூட்டம் போடவே மாட்டார்களாம்.\nபுதிய பதிவாளர் : அண்ணே பின்னூட்டம்னா என்ன அண்ணே \nபழம் தின்னவர் : இது கூடத் தெரியாதா ... வயைக் கொடுத்து எதையோ .... சாரி வாங்கிக் கட்டிக்கொள்வது தான்.\nபுதிய பதிவாளர் :இன்னொரு சந்தேகம் இந்த மீள்பதிவு \nபழம் தின்னவர் : திடீர்னு யாரோ உங்க வீட்டுக்கு வந்துடுராங்க, அப்ப பழைய இட்லிதான் இருக்கு என்ன செய்விங்க உடனே உதிர்த்து உப்புமா செய்ய மாட்டீர்களா உடனே உதிர்த்து உப்புமா செய்ய மாட்டீர்களா இல்லையா அதாவது எழுதுறத்துக்கு விசயமே இல்லேன்னு வையுங்க... இன்னைக்கு எப்படியாவது ஒரு பதிவு போடனும்னு நெனெச்சுடுறீங்கன்னு வையுங்க என்ன செய்விங்க பாத்து பாத்து எழுதினபதிவு, யாரும் கவனிக்காமல் போன பதிவு இது மாதிரி பழையபதிவு ஒன்றை எடுத்து இட்லி உப்புமா செஞ்சு மீள்பதிவுன்னு போடனும் புரியுதா \nபுதிய பதிவாளர் : இந்த மட்டுறுத்தல் ....\nபழம் தின்னவர் : உங்க வீடு திறந்திருந்தா என்ன நடக்கும் வேண்டாதவர் யாராவது நுழைஞ்சிடுவாங்கள் இல்லையா வேண்டாதவர் யாராவது நுழைஞ்சிடுவாங்கள் இல்லையா கதவை மூடிவெச்சுட்டு லென்சு வழியா வந்திருப்பவர் ஆபத்தானவரான்னு பார்த்தற்கு அப்பறம் அவரை அனுமதிப்போம் இல்லையா கதவை மூடிவெச்சுட்டு லென்சு வழியா வந்திருப்பவர் ஆபத்தானவரான்னு பார்த்தற்கு அப்பறம் அவரை அனுமதிப்போம் இல்லையா \nஅன்பு ஆதவன் : அந்த நட்சத்திர பதிவாளர் இவ்வளவு தூரம் போவருன்னு யாரும் எதிர்பார்க்கவில்லை\nஎண்ண வேள்வி : என்ன ஆச்சு \nஅன்பு ஆதவன் : இல்ல ஓய், தனக்கு பின்னூட்டம் போடும் ஆதரவாளர்கள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தின்னு சொல்லி, ஒரு பெரிய கட்சியிடம் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு இருக்காராம்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/17/2006 10:50:00 பிற்பகல் 11 கருத்துக்கள்\nவலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...\nபதிவுகள் பற்றிய முதல் நகைச்சுவை உறையாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்ததால், இரண்டாவது பதிவு இது. ஏதாவது பதிவுகளைப் படித்து மனம் நொந்து போனால் அப்ப அப்ப வந்து இதை படித்துவிட்டுச் ஆற்றிக் கொள்ளுங்கள். எதோ நான் செய்த சுண்டல் காரமும் உண்டு மணமும் உண்டு என்று நினைக்கிறேன்.\nவப 1 : இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை\nவப 2 : எனுங்கனும் என்ன ஆச்சு \nவப 1 : ரொம்ப அக்கரமாக இருக்கு, 'வெட்டறிவாள்' பதிவுக்காரன் அவனோட பதிவுக்கு பதிலுக்கு பின்னூட்டம் போடலைன்னு வக்கில் நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கிறான்\nவப 3 : 'கேனையன் பக்கம்' எழுதுகிறவன் ஆதாரம் இல்லாமல் எதையாவது எழுதுகிறான் \nவப 4 : அவன் எழுதுவது எல்லாம் நான் முன்னமே எழுதின பக்கத்தோட நகல் தான், வேண்டுமென்றால் சேமிக்கப்பட்ட எனது பதிவிலிருந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்\nபெரியவர் 1 : என்னங்க மாப்ள படிச்சவனா இருக்கான்னு சொல்கிறீர்கள், பின் ஏன் அந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டிங்க\nபெரியவர் 2 : அந்த பையன் வலைப்பதிவு எழுதுபவனாம், எங்க என் பொண்ண கண்டுக்காம வலைப்பதிவே கதின்னு கிடக்க போறான்னு பயமா இருக்கறதால சரிப்பட்டு வராதுன்னு வேண்டாம்னு சொல்லிட்டேன்\nஅவர் : என்னங்க அங்க கூட்டமா இருக்கு\nஇவர் : ஒரு வலைப்பதிவுக்காரன் நாய்களைப் பற்றி கேவலமாக எழுதினான்னு ப்ளூகிராஸ் ஆளுங்க கம்ளயின்ட் கொடுத்தாங்க இல்லையா அதுக்குத்தான் போலிஸ்காரங்க வாரண்டோடு வந்திருக்காங்க\nஎண்ணச் சுமை : எப்படி ஓய் 'குட்டையில் ஊறிய மட்டை' ஒரே நாளில் பிரபளம் ஆனார்னு சொல்கிறீர்கள்\nமதில்சுவர் : இது தெரியாதா உமக்கு, அவருடைய பதிவைப் பாரு, முதல் பின்னூட்டமே நமீதா இட்டது தான்.\nகனவு தேசம் : இப்படி ஒரு சோகம் நடக்கும்னு நான் பதிவு எழுதின நாளிலேர்ந்து கொஞ்சமும் எதிர்ப்பார்க்கலே\nகாகிதப் பூக்கள் : என்ன நடந்துச்சின்னு மூஞ்சிய இப்படி வெச்சிருக்கிய ...\nகனவு தேசம் : சொல்கிறதுக்கே கஷ்டமாக இருக்கு, 'நம்பிக்கை துளிர்' னு பதிவு எழுதுபவர், தன்னோட பதிவுகளுக்கு பின்னூட்டம் வருவதில்லைன்னு கடைசியாக ஒரு பதிவு போட்டுவிட்டு தற்கொலைப் பண்ணிக்கிட்டாராம்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/16/2006 01:20:00 பிற்பகல் 13 கருத்துக்கள்\nபூட்டு - ஒரு அவமானச் சின்னம்\nஎவரோ செய்யும் தவறுக்கு, பாதுகாப்பு என்ற காரணங்களுக்காக எல்லோரும் துன்பங்களை அனுபவிக்கிறோம். ஒரு துரோக சின்னம் எல்லோரிடத்திலும் இருக்கிறது அதைப்பற்றிய ஒரு சிறு கவிதை.\nபூட்டு - ஒரு அவமானச் சின்னம்\nஎன்றோ ஒருநாள் நற்குணம் என்னும் மனித\nசுவாசம் கெட்டு தன் இறுதிநாட்களை\nதுரோகம் என்ற தாய்க்கும் பிறந்த முதல்\nஉன் பிறப்பே கோளாறு என்பதால்\nஎந்த கைகள் பிடித்தாலும், உன் திறவுகோள்\nதிறக்கும், திறவுகோல் அந்த கைகளுக்கு\nஉறவா என்பது கூட உனக்கு தெரிவதில்லை \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/16/2006 11:38:00 முற்பகல் 9 கருத்துக்கள்\nஒருவரியில் கவிதை படித்திருக்கிறேன். ஓர் எழுத்தில் கவிதை படித்திருக்கிறேன். ஒரு சவாலாக நினைத்து எழுதியது இது.\nநீ இல்லாத என் இதயத்தை\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/15/2006 04:27:00 பிற்பகல் 7 கருத்துக்கள்\nசிங்கப்பூர் பற்றி தெரிந்தவர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது law வும் 'லா' (la) வும் தான்.\nமரியாதையாக எல்லோரையும் அழைப்பதற்கு ஏற்ற ஒரு சொல்லாகவே, 'லா' சிங்கப்பூர் வட்டாரத்தில் புழங்கி வருகிறது.\nமூன்று வயது குழந்தைமுதல் முதியவர்வரை 'லா' போட்டு அழைக்க'லா'ம். தந்தை மகளையும், மகள் தந்தையையும் 'லா' போட்டு அழைப்பதை எங்கும் பார்க்கலாம். இதனால் மரியாதைக் குறைவாக அழைப்பதாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. 'லா' என்று அழைப்பதன் 'லா'பம், தெரியாதவர்களையோ, தெரிந்தவர்களையோ ஒருமையில் அழைப்பதா பண்மையில் அழைப்பதா எந்தவிதத்தில் அழைத்தால் முதலாளிகள் திரு��்தி படுவார்கள் என்று நினைக்கத் தேவையில்லை.\nகணவனும் மனைவியுமே 'லா' போட்டுதான் பேசுவார்கள். இந்த பழக்கம் நம் தமிழ் வழி வந்திருக்க'லா'மோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nநாம் தான் எல்லாவற்றிர்க்கும் நம்மை அறியாமல் 'லா' போட்டு பேசி வருகிறோம். இல்லிங்க'லா' \n'ளா' வுக்கும் 'லா' வுக்கும் வேறுபாடு இருந்தாலும். வட்டாரத்தைத் தாண்டி வழங்கப்படுவதால், எனக்கென்னுமோ இந்த 'ளா' தான் அந்த 'லா' வோன்னு சந்தேகமாக இருக்குது. யாராவது தெரிந்தவர்க'லா' இருந்து விளக்கினால். தெரிந்து கொள்வேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/15/2006 11:16:00 முற்பகல் 0 கருத்துக்கள்\nபின்னூட்டம், வலைப்பூ என ஏகப்பட்ட பதிவுகளை படித்தாகிவிட்டது. ஒரு சிரிப்பு பக்கம் எழுதி ஒட்டவைக்கலாம் என்று ஒரு சிறு முயற்சி. சிரிப்பு வரவில்லை யென்றால் சொல்லுங்கள் அடுத்து ஒரு சீரியஸ் பதிவு போட்டுடுவோம்.\n1. பதிவாளரும் சோசியரும் :\nபுதிதாக பதிவு தொடங்குபவர் : அய்யா சோசியரே, 'ஓட்டை சட்டி' னு பதிவு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன், பின்னூட்டம் கிடைக்குமான்னு கிளியை கேட்டு சொல்லுங்கள்.\nசோசியர் : அம்மா நமிதா (கிளியைத் தான்) வெளியே வந்து 'ஓனா சான' ங்கிற பேருக்கு ஒரு சீட்டெடுத்து போடு.... தம்பி உங்களுக்கு 'டோண்டு ராகவனோட' படம் வந்திருக்கு, ப்ளாக் ஆரம்பிச்சிங்கன்னா, போலியா யாராவது வந்து உங்கள பிராண்டி எடுத்துடுவாங்க, வீண் முயற்சின்னு நினைக்கிறேன்\nவலைப்பதிவாளர் 1 : ஆனாலும் அந்த 'எறும்பின் அறும்புகள்' பதிவு எழுதுபவருக்கு இப்படி ஒரு கர்வம் இருக்கக் கூடாது \nவலைப்பதிவாளர் 2 : என்ன ஓய் சொல்கிறீர்\nவலைப்பதிவாளர் 1 : பின்ன என்ன ஓய், பின்னூட்டம் போட்டால் இலவசமாக பதிவு எழுதிதருவேன்னு இப்படி பகிரங்கமா எழுதிவிட்டுருக்கிறார்\nமாலா : வலைப்பதிவு எழுதுபவனுக்கு காதல் கடிதம் எழுதினது தப்பா போச்சிடி \nகலா : ஏன்டி என்ன ஆச்சு \nமாலா : நேரமின்மை காரணமாக படித்துவிட்டு பிறகு பின்னூட்டமிடுகிறேன் என்று எழுதி அனுப்பியிருக்கிறான் ஒன்னும் புரியலடி\nமனைவி : ஏங்க சீக்கிரம் தூங்க போறிங்களா இல்லையா, என்ன அர்த்தராத்திரியில லொட்டு லொட்டுனு\nகணவன் : இருடி, ஒரே ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு வந்துடுரேன்\nமனைவி : இருங்க, காலையில அந்த கம்பியூட்டருக்கு பின்னூட்டம் போட்டு பரண்மேல தூக்கி வைக்கிறேன்.\nஒருவர் : என்னங்க அங்கே போஸ்டர் ஒட்டுறாங்க \nமற்றொருவர் : 1000 பதிவும் எழுதியும் தமிழ்மணம் நட்சத்திர பதிவாளாராக ஒருவாரத்திற்கு இருக்க அழைக்காததால ஒரு பதிவாளர் தமிழ்மணத்துக்கு எதிராக கண்டன போஸ்டர் ஓட்டியிருக்கிறார்.\nசரக்குகாரன் : யோவ் பக்கிரி, உங்க ஏரியால அடியாள் கிடைக்குமா ஒரே அடியில எழுதுற கை போகனும் \nபக்கிரி (பதட்டத்துடன்) : என்ன சார், எதாவது பத்திரிக்கைகாரன் உங்களை திட்டி எழுதிட்டானா \nசரக்குகாரன் : பத்திரிக்ககாரனை நாங்க பாத்துக்குவோமில்ல, அந்த 'பொறுக்கி நண்பன்' என்ற பெயரில் எழுதுகிறவன், என்னுடைய பதிவில் ஆபசமாக திட்டி பின்னூட்டம் போட்டுடான்யா. அவன் கையை எடுக்கனும். ஏண்டா பின்னூட்டம் போட்டோம்னு வாழ்னாள் பூரவும் அத நெனெச்சு நெனெச்சு கதறி அழனும்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/14/2006 11:40:00 பிற்பகல் 22 கருத்துக்கள்\nவளர்சிதை மாற்றம் - உணர்ந்து கொண்டேன்\nகால்வலிக்க மிதித்து வெறுத்துப் போகும்முன்பே,\nகனிவுடன், கேட்கும்முன்பே சைக்கிளுக்கு மாற்றாக,\nகண்முன் புதுபைக்கை நிறுத்திய தந்தையை,\nகட்டிக்கொண்டு காலில்விழுந்து மகிழ்ந்த நாளா \nகல்லூரியில் கால் பதித்ததும், புதுநட்புடன்\nகனவுலகில் மிதந்தபடி, கனநேர இன்பமென\nகான்டின் பக்கத்து மறைவில் காற்றுடன்\nகலந்த புகையை கனைப்புடன் விட்டநாளோ \nவீடன்றி வேறறியேனை, தூரத்து சொந்தம் தம்\nவீட்டிற்கு அழைக்க, போவென்று சொல்லிவைக்க,\nதயங்கியே முதன்முதலில், தந்தைக்கு சொல்லிவிட்டு\nதனியாக பேருந்தில் பயணித்த நாளா \nநட்ட நடுஇரவில் நண்பர் புடைசூழ\nகொட்டம் அடித்து, முதன்முதாலாய் இரண்டாம்\nஆட்டம் பார்த்துவிட்டு, சுவரேறி குதித்து\nமொட்டை மாடியில் படுத்துறங்கிய நாளா \nபுத்தகத்துள் புத்தகம் மறைத்து வைத்து\nபக்கத்தில் எவரும் இல்லையென பார்த்துப்,\nபார்த்து பாலியல் பாடம்படித்த நாளா \nகிளர்ந்துவிட்ட என் குறும்பால், பொறுக்காமல்,\nவளர்ந்துவிட்ட என்னை ஒருநாள் கைநீட்டியதற்கு,\nதளர்ந்துவிட்ட என்தந்தை மனம்நொந்த வேளையில்\nஉளர்ந்துவிட்ட என்னுள் நிகழ்ந்தது மாற்றம்.\nபி.கு: தேன் கூட்டின் \"வலைப்பதிவர்களுக்கான\" மாதாந்திரப் போட்டிக்காக எழுதப்பட்டது\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/14/2006 10:50:00 முற்பகல் 13 கருத்துக்கள்\nஅறியாமை என்பதை இருள் என்று சொல்வதுண்டு, இருள் சூழ்ந்தி ருந்தால் எந்தப் பொருளும் தெளிவாக தெரிவதில்லை. அது வெற்றிடமாக இரு���்தாலும் ஏதோ ஒன்று மறைந்திருப்ப தாகவே இருள் சூழ்ந்த இடத்தில் தனித்து இருக்கும் ஒருவர் பயம் கொள்ளுகின்றனர்.\nஎன்ன தான் நாத்திகம் பேசும் ஒருவராக இருந்தாலும் தன் ஊரை தள்ளி, ஒதுக்கு புறமாக இருக்கும் இடுகாட்டுக்கு நடு இரவில் செல்ல நடுக்கம் கொள்ளுவர் என்பது நிஜம் தான். ஏன் உங்களால் அங்கு தனியாக இரவில் செல்ல முடியுமா என்று கேட்டால், உடனடியாக எதிர் கேள்வி கேட்பர், 'நான் எதுக்கு நடுஇரவில் அங்கு செல்ல வேண்டும், அதனால் உனக்கு என்ன லாபம் என்று கேட்டால், உடனடியாக எதிர் கேள்வி கேட்பர், 'நான் எதுக்கு நடுஇரவில் அங்கு செல்ல வேண்டும், அதனால் உனக்கு என்ன லாபம் \nஇந்த உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தத்தம் எதிரிகளை அடையாளம் கண்டு, அவற்றிலிருந்து தம்மை காத்தோ, எதிர்த்தோ வாழ்ந்து வருகின்றன. முட்டையிலிருந்து வெளியில் வந்த உடன் கோழிகுஞ்சு பருந்துதான் நம் எதிரி தெரிந்து கொள்கிறது. பருந்தைக் கண்டவுடன் தம் தாயின் இறக்கைக்குள் ஒழிந்து கொண்டு தன்னைக் காத்துக் கொள்கிறது. ஒரு வேளை மாட்டிக் கொண்ட கோழிக் குஞ்சை அதன் தாய் கோழி முடிந்த மட்டும் பருந்தை எதிர்த்து காப்பாற்ற முயலுகிறது. இது அனைத்து உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் பொருந்தும்.\nமுன்பு காடுகளில் திரிந்தபோது விலங்குகளை எதிரிகளாக நினைத்து அழித்தும் ஒதுங்கியும் வாழ்ந்து வந்தான், பின்பு அவற்றை அடக்கியாள கற்றுக் கொண்டு நாகரீக மனிதனாக மாறியதும் விலங்குகளின் மீதுள்ள பயம் மனிதனுக்கு போயிற்று. இன்றைய மனிதர்கள் தன்னை நேருக்கு நேர் சந்திக்கும் கொடிய மிருகங்கள் எத்தகையாதாக இருந்தாலும் கையில் சரியான தளவாடங்கள் இருந்தால் மோதிப் பார்த்துவிடுகின்றனர். அத்தகைய ஒரு நிகழ்வு தற்செயல் என்று நினைக்க முடிகிறது. மாறக இந்த விலங்கு தன் பரம்பரை எதிரி என்று எல்லக் காலங்களிலும் நினைத்து பயந்தபடி வாழ்வதில்லை.\nதனக்கு எதிரி யாரும் இல்லை என்பதால் மனிதன் நாகரீகம் பெற்றவுடன் தன் இனத்தையே எதிரியாக நினைக்க ஆரம்பித்தான். புராண இதிகாச சொர்க்க, நரக கதைகளைக் கேட்டு, இறந்த மனிதன் ஆவியாக அலைவதாக நம்ப ஆரம்பித்தான். அதுவும் ஆவிகள் மனிதனைவிட பலம் பொருந்தியதாக நம்ப ஆரம்பித்து நடுங்க ஆரம்பித்தான். ஆவிகளுக்கு பகலில் வடிவம் கொடுக்க முடியது என்று தெரிந்ததால் அவன் மூளை ஆவிகளை இரவில் நடமாடுவதாக கற்பனை செய்து இருட்டில் இடம் மாற்றியது. இத்தகைய ஆவிபயம் உலக மக்கள் அனைவரிலும் மதங்கள் மூலம் தாக்கப் பட்டிருப்பதால் நாடு, இனம் தாண்டி மனித இனமே தனிமை இருட்டுக்குள் ஆவி இருப்பதாகவும் அவை தம்மை தாக்கக் கூடும் என்றே பயம் கொள்ளுகிறது.\nநிலவற்ற இருட்டில் சென்ற ஒருவரை ஏதோ ஒரு விலங்கோ, வவ்வாளோ தாக்க, பேய் தன்னை தாக்கியதாக தானும் நம்பி, தன்னைச் சார்ந்தவர்களுக்கு அத்தகைய பய உணர்வை தோற்றுவித்தான். இவை நம் ஜீன்களின் அடிப்படையில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கலந்துவிட்டதால் நாம் எத்தகைய பலசாலியாக இருந்தாலும், எந்த தத்துவம் பேசுவராக இருந்தாலும் ஆவிகளுக்காக பயப்படுகிறோம்.\nஆவிகள் ஆற்றல் மிக்கது என்றால், வீரப்பனின் ஆவி அவனைவிட ஆற்றல் மிக்கதாக கொடூரமானதாகவே இருந்து தமிழகம் முழுவது கட்டுபாடின்றி, குறிப்பாக எல்லைக் காவல் படையின் பயமின்றி, உயிருடன் இருந்த காலத்தில் அவன் செய்த கொலைகளை விட அதிகமாகவே நடத்திக் காட்டியிருக்கும். ஏன் முன்னாள் முதல்வரை கூட அடித்துப் போட்டிருக்கும். இதேபோல் அயோத்திக் குப்பம் வீரமணியின் ஆவி கடற்கரைக்கு வருவோரையெல்லாம் கடல் நீரில் அமிழ்த்தி கொலை செய்திருக்கும் இருக்கும். இதே போல் சொல்லிக் கொண்டே போகலாம்.\n என்ற சர்சைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவைகளுக்கு ஆற்றல் இருப்பதாக சொல்வதை மட்டும்\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/13/2006 11:00:00 முற்பகல் 5 கருத்துக்கள்\nவண்ணக் குழப்பம் (ஹைக்கூ - குழம்பிய குட்டையில் பிடித்த மீன்)\nகுழம்பிய வண்ணக் குட்டையை தொட்ட\nதூரிகையை பிடித்து கைகள் வரைய தெளிவாக\nதுள்ளிக் குதித்தபடி ஓவியத்தில் வண்ண வண்ண மீன்கள் \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/12/2006 12:46:00 பிற்பகல் 3 கருத்துக்கள்\nஅப்பன் செத்த முப்பதாவது நாள் நம்ப மாதிரி பொது செனம் யாராவது பார்டி கொடுத்து கூத்தடிப்போமா \nபாஜாகவை கீழறுக்க காங்கிரஸ் ராகுல் மகாஜனை கிளறுவது அரசியல் அடிப்படையில் என்றாலும், முன்பு மத்திய அமைச்சரைவியில் ஆதிக்கம் பெற்றவரின் மகன் என்ற முறையில் நம்மை போன்ற படிப்பறிவு அற்றோருக்கு புலிக்கு பிறந்தது ஏன் புல்லை உண்டது என்ற கேள்வி எழமல் இல்லை.\nஇந்த லட்சனத்தில் தந்தையின் இடத்திற்கு தனயனை கொண்டுவருவதாக பாஜகவிடம் திட்டம் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. பிரமோத் மகாஜனுக��கு மகனைப்பற்றி நன்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் மகனை அரசியலில் ஈடுபடுத்தாமல் இருந்திருக்கிறார்.\nஒழுங்கீன வாதிகள் அரசியல் வாதிகளாக இருந்தால் அவர்கள் பற்றிய குற்றச் சாட்டு எவ்வாறெல்லாம் பூசி மொழுகப்படும் என்பதற்கு பாஜக நிலைப்பாடுகளே சாட்சி.\nபிரமோத் மகாஜன் 50 ஆண்டுகளாக சேர்த்துவைத்த புகழை அவர் இறந்த ஒரே மாதத்தில் கெடுத்துவிட்டார்.\nராகுல் மகாஜன் தான் குற்றவாளியல்ல என்பதை எவ்வாறு நிறுபித்து அதிலிருந்து தப்பிக்கிறா \nஎதற்கும் இருக்கட்டுமே என்று தற்காலிகமாக பாஜக, ராகுல் மகாஜன் விவகாரத்தால் பாஜகவின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்று சொல்லி வைத்திருக்கிறது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/11/2006 05:03:00 பிற்பகல் 0 கருத்துக்கள்\nஇந்திய சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, பத்திரிக்கைகளின் கருத்துக்களும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை வழியுறுத்தி வருகின்றன.\nபடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேறும் என்பது இவர்களின் நப்பாசையே. இன்றைய காலகட்டத்தில் 90% சதவிகிதம் அரசியல் வாதிகள் படித்தவர்களே. நாடு முன்னேறியதா \nஅரசியல் வாதிகளை விட்டுத்தள்ளுங்கள், அவர்கள் பின்னால் இயங்கும் அதிகாரிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் எல்லாம், ஐஏஎஸ், ஐபிஸ் படித்தவர்கள் தானே ஆட்சி மாறுவதும் முதல் வேலையாக இவர்களுக்கு இடமாற்றம், பணிமாற்றமும் செய்யப்படுவது எதற்காக \nமுந்தைய ஆட்சியில் கட்சி உறுப்பினர் போலவே, மாவட்ட செயலாளர்கள் போலவே இவர்கள் செயல்பட்டு அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு பாதை அமைத்துக் கொடுத்து, தானும் லாபம் அடைந்ததாலே அவர்களுக்கு அந்த நிலை ஏற்படுகிறது.\nசாதரண திருட்டு வழக்கில் மாட்டிக்கொண்ட ஒருவனை உள் ஆடையுடன் நிற்கவைக்கும் காவல் துறையினர், இந்த மேதாவிகளுக்கு சகல சவுகர்யங்களையும் செய்து கொடுத்து சலூய்ட் அடிப்பதும் வேதனையான விசயம். இந்த அதிமேதவிகளை கடுமையான சட்டங்கள் மூலம் பொதுமக்கள் முன் அம்மனமாக நிற்க வைக்க வேண்டும்.\nஆட்சி மாற்றத்தை பொதுமக்களை விட அதிகம் எதிர்பார்பவர்கள் அதிகாரிகள்தான். இவர்கள் படித்தும் என்ன பயன் நாலந்தர அரசியல் வாதியாக செயல்படுவதைப் பற்றி இவர்கள் கொஞ்சமும் தயங்காத்தற்கு காரணம் நீதிமன்றத���தில் வழக்குகள் நிற்காது என்று நினைப்பதும், அதற்குள் ஐந்தாண்டுகள் ஓடிவிடும், பின் தனக்கு வேண்டிய தலைவர் ஆட்சிக்கட்டில் அமர்ந்து விட்ட பணியை ( நாலந்தர அரசியல் வாதியாக செயல்படுவதைப் பற்றி இவர்கள் கொஞ்சமும் தயங்காத்தற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்குகள் நிற்காது என்று நினைப்பதும், அதற்குள் ஐந்தாண்டுகள் ஓடிவிடும், பின் தனக்கு வேண்டிய தலைவர் ஆட்சிக்கட்டில் அமர்ந்து விட்ட பணியை () மீண்டும் தொடரலாம் என்ற அபார நம்பிக்கை இருப்பதால் தான்.\nஇவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் பொதுமக்களின் வரிபணத்திலிருந்து செய்யப்பட்டும், இவர்கள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான நிலை எடுப்பதும் எதற்காக அரசியல் வாதிகளை கெடுப்பதே இந்த படித்த பண்பில்லாத அதிகாரிகள் தான். தனக்கு ஆகாதவர் பெரும் கட்சித்தலைவர் அல்லது முன்னாள் முதல்வர் என்று தெரிந்தும் நடுஇரவில் புகுந்து கைது செய்து இவர்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். யோக்கியவான் என்று காட்டிக்கொண்டு, சட்டம் தன் கடமையை செய்வதாக கூறி, அப்படி செய்தவர்கள் பின்னாளில் சமுகவிரோதிகளிடம் தொடர்பு கொண்ட முத்திரைத்தாள் மோசடி போன்ற வழக்கிலும் சிக்கியிருக்கிறார்கள்.\nபடித்தவர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சிக்கு வந்தால் ஊழல் குறையாது மாறாக விஞ்ஞான அடிப்படையில் ஊழல் செய்து மாட்டிக் கொள்ளாமல் வேண்டுமானல் இருப்பார்கள் மாறாக பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/08/2006 06:11:00 பிற்பகல் 8 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் ��றிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகுறை ஒன்றும் இல்லை ...\nகடன் (ஹைக்கூ கவிதை) :\nஅந்நியன் பகுதி 2 :\nகாதலை முதலில் யார் சொல்வது \nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து ...\nசில நேரத்தில் சில கவிதை ...\nவடிவேலு விற்ற முறுக்கு ... (காமடி கலாட்டா)\nவலைப்பூ - ஒரு முழம் கொடுங்க \nவலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...\nபூட்டு - ஒரு அவமானச் சின்னம்\nவளர்சிதை மாற்றம் - உணர்ந்து கொண்டேன்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nசுறா - வுல எல்லாமே இருக்கு \nகடந்த 10 ஆண்டுகளில் வந்த விஜய் படங்களில் 80 விழுக்காடு படங்களைப் பார்த்திருப்பேன். விஜய்படங்களுக்கு திரையரங்கில் கூட்டம் அள்ளுது, குருவி படத...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் \nதினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை() என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாதத...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - இந்தியா பாகிஸ்தான் என்றால் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் மேட்ச் மட்டும்தான் ஞாபகம் வரும் ஆனால் ஒரு நூறு ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து வெறுப்பில் எரிந...\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n In your own term. - *ந*ல்லது கெட்டது என்பது எதுவும் தீர்க்கமான முன்முடிவுகள் அல்ல. இடம் காலம் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக பிகினி உடை கடற்கரையோரம் சரியானது. ஆனால், ஒர...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கி��து என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/12/blog-post_10.html", "date_download": "2019-08-20T15:06:42Z", "digest": "sha1:DSRFXWRK7END3GD6ZYQZYPMH6WAAWU5Z", "length": 79651, "nlines": 762, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: பொதுவுடமை, முதலாளித்துவம் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபொதுவுடமை என்னும் சோசலிச கொள்கை மதவாதிகளாலும், முதலாளிகளாலும் அருவெறுப்பாகப் பார்க்கப்பட்டது. பொதுவுடமைக் கொள்கையும் மதவாதமும் முறையே பொருள் முதல்வாதம் மற்றும் கருத்து முதல்வாதம் என்பதாக புதிய சிந்தனையாளர்களால் சொல்லப்படுகிறது, இவற்றின் விளக்கங்களும், அரசியல், வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இவை இரண்டும் சமூக சித்தாந்தங்கள் எனப்படுகின்றன. பொருள் முதல்வாதம் விதியை, இறைவனை நம்பாது, கருத்து முதல்வாதம் இரண்டையும் நம்பும். பொதுவுடமை அல்லது பொருள் முதல்வாதக் கொள்கையின் சித்தாந்ததின் முக்கிய கொள்கை, சொத்துகள், கருவிகள், அறிவியல் முன்னேற்றம் அனைவருக்கும் உடைமை உடையது. நவீன பொருள் முதல்வாத சித்தாந்தங்களைத் தோற்று வித்தவர்களா�� மார்க்சும் ஏங்கெல்சும் அறியப்படுகிறார்கள்.\nபொருள் முதல்வாதக் கொள்கைகளை அறிவியல் சித்தாந்தமாக மாற்றுவதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை தட்டி எழுப்ப முடியும் என்று கருதி அதை வெற்றிகரமாக செய்தி காட்டியவர் மார்க்ஸ். பொருளியல் சமச்சீர் அல்லது பொருளியல் வளர்ச்சிக்கு மார்க்ஸின் கொள்கை பயனளிக்கும் என்பதோடு அது முழு மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாகச் சொல்லப்பட்டது. முதலாளித்துவம் சொத்துகள், கருவிகள், மக்களின் உழைப்பு என்பதை தனிப்பட்ட ஒருவரின் உடமை ஆக்கிவிட் ஒப்புதல் அளிப்பதுடன் அல்லாமல் ஏழை மேலும் ஏழையாகவும், பணக்காரர் மேலும் பணக்காராக்கி சமூகத்தின் சமச்சீர் தன்மையை கெடுத்துவிடுகிறது என்பதே மார்க்ஸின் குற்றச் சாட்டு.\nமார்க்ஸியம் தோற்றுவிட்டது அது ஒரு கற்பனை கொள்கை, செயல்படுத்த முடியாத ஒன்று என்றே முதலாளித்துவ நாடுகளால் பரப்பட்டது, இன்றும் அவை தொடர்ந்து சொல்லப்பட்டும் வருகிறது. மார்கிய வாதிகளின் பொதுவுடமை கொள்கை தோற்றுவிட்டதா என்று பார்த்தால் அவை அனைத்து சமூகங்களிலும் நாடுகளிலும் ஊடுறுவி நிற்கிறது என்றே தெரிகிறது. உதாரணத்திற்கு மார்கிய சிந்தாந்தப் பரவலுக்குப் பிறகே உலக நாடுகள் மன்னர் ஆட்சிகளை ஒழித்து மக்கள் ஆட்சி தத்துவத்திற்குச் சென்றன. அரசும், அரசுரிமையும் தனிப்பட்ட மனிதர்களின் சொத்து அல்ல, தகுதி உடைய எவரும் நாட்டை வழி நடத்திச் செல்லலாம் என்பது மக்கள் ஆட்சிக் கோட்பாடு. ஒற்றைத் தலைமைகள் தொடர்வது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பதாக மன்னர் ஆட்சிகள் நீங்கின. ம்ன்னர் ஆட்சிகளுக்கு உலை வைத்தது மார்க்கிய சித்தாந்தம் தான் என்பதை முதலாளித்துவ நாடுகள் மறைத்துவிடுகின்றனர்.\nநிலப் பிரபுத்துவ முறையை ஒழித்ததில் மார்கிய சித்தாந்தங்களின் முன்னெடுப்புகளே காரணம், நில உச்சவரம்பு சட்டங்கள் இயற்றப்பட்டு உபரி சொத்துகள் சீனா போன்ற நாடுகளில் அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கோவில்கள் கோவில் சொத்துகளின் ஆளுமைகள் குறைக்கப்பட்டு அரசாங்கத்திடம் கோவில் பொறுப்புகள் ஒப்படைப்பக்கட்டுள்ளது, வெள்ளையர் ஆட்சி அகன்ற பிறகு இந்தியாவில் குறுநில மன்னர்கள் ஆளுமைகள் ஒழிக்கப்பட்டது. மனித உழைப்பும், உற்பத்தியும் அதன் பலன்களும் தனிமனித உடமை அன்று என்ற மார்கிசிய கொள்கை உள்வாங்களின் அல்லது மார்க்கிய வாதிகளின் கலக் குரலின் பயனாக முதலாளித்துவ சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களே இன்று நடை முறையில் இருக்கும் அனைத்து மாற்றங்களும் ஆகும்.\nமுதலாளித்துவ அமைப்பு இனசார்ப்புடையது தட்டையானது, பொதுவுடமை அமைப்பு இனச்சார்ப்பு அற்றது அகண்டதுமாகும். பொதுவுடமைக் கொள்கையின் நடை முறைச் சிக்கல். உற்பத்திக்கான பயன்பாடு அனைவருக்கும் பொதுவானது என்றாலும் அதற்கான ஊக்கம் எந்த ஒரு தனிமனிதனும் பொதுவானது என்று கருதுவதற்கு வாய்ப்பு கிடையாது, எறும்புக் கூட்டங்களைப் போல் ஒன்று போல் திறமை, அறிவு இருக்கும் போது அங்கே ஊக்கம் என்பதற்கான தேவை இருப்பதில்லை. மனித சமூகம் ஒன்று போல் அறிவும் திறமையும் கொண்டது இல்லை. உழைப்பவர் மற்றும் கடுமையாக உழைப்பவர் இவர்களுக்கான பலன்கள் ஒன்றாக இருந்தால் அது அநீதி என்பது பொதுச் சிந்தாந்தம், இங்கே தான் மார்கிசிய பொது உடமை கொள்கை திணறுகிறது. இந்த வேறுபாட்டை அதாவது அனைவரையும் ஊக்கப்படுத்துவதற்கான அறிவியல் ரீதியான வழி என்பதாக மார்கிய கொள்கை சொல்லுவது பலனின் பயன் முழுமையாக புரியவைத்தால் அனைவரும் உந்துதலுடன் உழைப்பது என்பது சாத்தியமாம்.\nநசுக்கப்படுபவர்கள் போராடுவது அவர்களது உரிமை என்ற அளவுக்கு சமூகப் புரிதலை மார்கியம் ஏற்படுத்தியதால் தான் இன்று தொழிற்சங்கங்கள் அற்ற நிறுவனங்கள் பார்ப்பது மிகவும் அரிது. அதிலும் குறுக்கு வழியாக தொழிற்சங்கத் தலைவர்களை சரி கட்டி சாதித்துக் கொள்வது முதலாளிகளின் முதலாளித்துவாதிகளின் செயல் முறையாக இருக்கிறது.\nகடவுள் குறித்த பரந்த பொது மனப்பான்மையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று என்றோ சொல்லப்பட்டாலும், நடைமுறைக்கு வருவது பொதுச் சொத்து அனைவருக்கும் உரிமை உடையது என்ற மார்கிசிய புரிதல் ஏற்பட்டால் தான் சாத்தியம். மார்கிசியம் தோற்றது என்று பொய் பரப்பட்டாலும் அது அனைத்து சமூகங்களிலும், சமுக இயக்கங்களிலும் பெரும் மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை முதாலாளித்துவ வாதிகள் மறுப்பது இல்லை.\nகோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைவருக்கும் பொதுவானது\nஅரசு பதவிகள் அனைவருக்கும் பொதுவானது\nதகுதி அடிப்படைகளை புறம் தள்ளி, வேலை வாய்புகள் அனைவருக்கும் பொதுவாக்கியது\nமொழிகள் அதன் மக்கள��� உரிமைகள் அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது\n- இவை பற்றிய புரிதல்களும் மாற்றங்களும் உலக அளவில் ஏற்பட்டதற்கு, மார்கிசிய புரட்சிகள் மற்றும் கலக் குரல்களால் எழுந்த அலைகளே காரணம்.\nமக்கள் ஆட்சி, தனிமனித உரிமை என்றெல்லாம் பொதுவுடமை புரியவைக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் ஆட்சிகளிலும் வாரிசு அரசியல், தனிமனித ஆளுமைகளாக மனித உரிமைகள் முதலாளித்துவத்தின் காலடியில் வீழ்ந்துவிடுவதும் நடக்கிறது.\nஎன்னைப் பொருத்த அளவில் எந்த ஒரு கொள்கையும் முழு அளவில் வெற்றிகரமாக அமைந்ததா இல்லையா என்பதைவிட அது சமூகத்தில் ஏற்படும் மாற்றம் கணக்கில் கொள்ளப்படுவதைப் பார்க்கிறேன். கொள்கைகள் தோன்றுவதும், நீர்த்துப் போவதும், வீழ்வதும், புதுக் கொள்கைகள் ஏற்படுவதும் காலத்தின் கட்டாயம் அதாவது காலச் சூழலைப் பொறுத்தது, விதிகள் காலத்தாலும் முயற்சிகளாலும் மாறும்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 12/10/2009 12:02:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், சமூகம்\n இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டிருக்கிறீர்களா\nஅவசியமேற்படும்போது மட்டுமே, தடைகள் உடைக்கப்பட்டு அல்லது நொறுக்கப்பட்டு மாற்றம் நிகழும்\nஒரு குழுவாக, தாய்வழிச் சமுதாயமாக மனிதர்கள் இருந்த காலத்தில், கிடைத்ததை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வது என்பது மார்க்ஸ், பொதுவுடைமையைக் கண்டுபிடித்துச் சொன்னதற்கு முன்னாலேயே இருந்ததுஅதை Primitive Communism என்று மார்க்ஸ் முன்னுதாரணமாக மட்டும் சொல்லிவிட்டு, தொழிற்புரட்சி, வர்கங்களாகப் பிரிந்தது, சுரண்டல் இப்படி தன்னுடைய பொதுவுடைமை என்ற கோட்பாட்டை விரிவுபடுத்தினார். அதுவரை சரி\nபொருள்முதல் வாதம் என்று சொல்லப்படுவது கூட ஹெகெல் என்ற ஜெர்மானியத் தத்துவ நிபுணரை அடியொற்றித்தானே தவிர, அங்கே கூட மார்க்ஸ் தோற்றுவித்தவராக அல்ல, அதை ஏற்றுக் கொண்டவராக மட்டுமே இருக்கிறார்.\nஎதற்கும் ஒருதரம், ஜார்ஜ் அர்வேல் எழுதின The Animal Farm கற்பனைக் கதை என்று சொல்லப்பட்டாலும் , கம்யூனிசத்தை எப்படிப் பின்பற்றினார்கள் என்பதை சொல்லும் கதையை படித்து விடுங்கள்.\nகனவுக்கும், செயல் படுத்துவதற்கும் இடைவெளி எங்கே எப்படி எதனால் என்பது கொஞ்சம் புரியும்\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:30:00 GMT+8\nஇந்த இடுகைக்கு உங்கள் பின்னூட்டம் எதிர்பார்த்தேன் \n\" ஒப்புக் கொள்ள வேண்டியது வாசகம்.\nஎல்லோரும் ஒன்று அல்ல ஒரு சிலர் செயலால், உழைப்பால், அறிவால் உயர்ந்தவர்கள் ஆகுகிறார்கள், ஆனால்\nஅவர்களின் தொடர்ந்து வரும் தலைமுறைகளை தலைமையாக மாற்றுவதும், அல்லது அவர்களுக்கும் அந்த தகுதிகள் இருக்கும் என்பதாக போற்றப்பட வேண்டியது சரி இல்லை.\nஒரு பக்கம் மலை போல் குவிந்துவரும் சொத்தும் மறு பக்கம் பட்டினிச்சாவும் தொடர்ந்தால் மனித சமூகத்திற்கு இழப்பு தான். அந்த வகையில் மார்க்கிய அடிப்படை கொள்கை சரிதான் என்றே படுகிறது\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:15:00 GMT+8\nஅடிப்படைக் கொள்கை என்ற இடத்தில் அடிக்கடி காணும் கனவு என்று மாற்றிப் போட்டுப் பாருங்கள்\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:14:00 GMT+8\nஅடிப்படைக் கொள்கை என்ற இடத்தில் அடிக்கடி காணும் கனவு என்று மாற்றிப் போட்டுப் பாருங்கள் யதார்த்தம் புரியும்\nஇந்த அடிப்படைக் கொள்கை வெறும் கனவாக போவது ஆன்மிகத்துக்கும், அது குறித்த நம்பிக்கைகளுக்கும் பொருந்தும் தானே \nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:16:00 GMT+8\n/////உதாரணத்திற்கு மார்கிய சிந்தாந்தப் பரவலுக்குப் பிறகே உலக நாடுகள் மன்னர் ஆட்சிகளை ஒழித்து மக்கள் ஆட்சி தத்துவத்திற்குச் சென்றன. அரசும், அரசுரிமையும் தனிப்பட்ட மனிதர்களின் சொத்து அல்ல, தகுதி உடைய எவரும் நாட்டை வழி நடத்திச் செல்லலாம் என்பது மக்கள் ஆட்சிக் கோட்பாடு. ஒற்றைத் தலைமைகள் தொடர்வது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பதாக மன்னர் ஆட்சிகள் நீங்கின. ம்ன்னர் ஆட்சிகளுக்கு உலை வைத்தது மார்க்கிய சித்தாந்தம் தான் என்பதை முதலாளித்துவ நாடுகள் மறைத்துவிடுகின்றனர்.\nஇல்லை கோவி, மிக தவறான அனுமானம். காரல் மார்க்ஸ் பிறப்பதற்க்கு முன்பே, அமெரிக்க சுதந்திர போரும், அதன் பின் ஜனனாயக ஆட்சியும் அங்கு ஏற்பட்டது. ஃப்ரென்ச் புரட்சியும் தான்.\nஇவை 18ஆம் நூற்றாண்டில் நடந்தவை. அதற்கு சுமார் 500 ஆண்டுகள் முன்பே, இங்கிலாந்தில் பெரும் அரசியல் மாற்றங்கள், உருவாகி, மன்னர்களின் அதிகாரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, ஜனனாயகம், பாரளுமன்றம் உருவானது. மேக்னா கார்த்தா என்பார்கள். பார்க்க :\nமார்க்ஸிசம் அடிப்ப்டை ஜனனாயகத்தை, மனித உரிமைகளை மறுக்கும் சித்தாந்தம். Marxisim cannot co-exist with basic democracy and fundamental rights.\nகம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)\nமார்கிஸத்தின் அடிப்படை, ”உபரி மதிப்பு” அய் கொண்டு உருவானது. ஆனால் உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை. பார்க்கவும் :\n’உபரி மதிப்பு’ என்னும் மாயயை\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:55:00 GMT+8\n//இல்லை கோவி, மிக தவறான அனுமானம். காரல் மார்க்ஸ் பிறப்பதற்க்கு முன்பே, அமெரிக்க சுதந்திர போரும், அதன் பின் ஜனனாயக ஆட்சியும் அங்கு ஏற்பட்டது. ஃப்ரென்ச் புரட்சியும் தான்.\nஇவை 18ஆம் நூற்றாண்டில் நடந்தவை. அதற்கு சுமார் 500 ஆண்டுகள் முன்பே, இங்கிலாந்தில் பெரும் அரசியல் மாற்றங்கள், உருவாகி, மன்னர்களின் அதிகாரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, ஜனனாயகம், பாரளுமன்றம் உருவானது. மேக்னா கார்த்தா என்பார்கள். பார்க்க :\nஅமெரிக்கா மன்னர்களால் கைப்பற்றப் பெற்ற நாடு இல்லை, அவர்களுக்கு ஒரு பொது அமைப்பு பொது சமூகம் உருவாகியது. நான் அமெரிக்காவை இங்கே குறிப்பிடவில்லை. நான் கம்யூனிசம் அறிமுகம் ஆன நாடுகளைத் தான் குறிப்பிட்டேன்\n//மார்க்ஸிசம் அடிப்ப்டை ஜனனாயகத்தை, மனித உரிமைகளை மறுக்கும் சித்தாந்தம். Marxisim cannot co-exist with basic democracy and fundamental rights.\nஒற்றைத் தலைமைகள், வாரிசுகள் தொடருவதை மறுக்கும் என்பது எனது புரிதல்\nகம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)\nமார்கிஸத்தின் அடிப்படை, ”உபரி மதிப்பு” அய் கொண்டு உருவானது. ஆனால் உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை. பார்க்கவும் :\n’உபரி மதிப்பு’ என்னும் மாயயை\nமிக்க நன்றி. நீங்கள் வினவு தளத்தில் மிகுதியாக உரையாடுவது தெரியும்.\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:08:00 GMT+8\n///ம்ன்னர் ஆட்சிகளுக்கு உலை வைத்தது மார்க்கிய சித்தாந்தம் தான் என்பதை முதலாளித்துவ நாடுகள் மறைத்துவிடுகின்றனர்.//\nஇதை நிருபியுங்களேன். மன்னாராட்சி முறையிலிருந்து படிப்படியாக ஜனனாயாக பாதை மற்றும் குடியரசுகளாக அய்ரோப்பிய நாடுகள் நகர்ந்தன. கம்யூனிசம் 1917இல் ரஸ்ஸியாவில் முதலில் அமலாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பின் சீனாவிலும், கிழக்கு அய்ரோப்பாவிலும் அமலாக்கப்பட்டது. ஆனால் பல இதர நாடுகளில் அதற்க்கு முன்பாகவே மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்ட்டது.\nஃப்ரான்ஸ் போன்ற நாடுகளை சொல்லலாம்.\nஅமெரிக்க காலனிகள் பிரிட்சிஸ் அரசின் கீழ் இருந்தன. பிறகு விடுதனை பெற்று, குடியரசாக மாறின. உங்கள் sweeping statement :\n//////உதாரணத்திற்கு மார்கிய சிந்தாந்தப் பரவலுக்குப் பிறகே உலக நாடுகள் மன்னர் ஆட்சிகளை ஒழ���த்து மக்கள் ஆட்சி தத்துவத்திற்குச் சென்றன. அரசும், அரசுரிமையும் தனிப்பட்ட மனிதர்களின் சொத்து அல்ல, தகுதி உடைய எவரும் நாட்டை வழி நடத்திச் செல்லலாம் என்பது மக்கள் ஆட்சிக் கோட்பாடு. ஒற்றைத் தலைமைகள் தொடர்வது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பதாக மன்னர் ஆட்சிகள் நீங்கின. ம்ன்னர் ஆட்சிகளுக்கு உலை வைத்தது மார்க்கிய சித்தாந்தம் தான் என்பதை முதலாளித்துவ நாடுகள் மறைத்துவிடுகின்றனர்.\nஇதை மறுக்கதான் உதாரணங்கள் அளித்தேன்.\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:16:00 GMT+8\nபின்னூட்டங்கள் மேலும் புரிய வைக்கலாம்\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:41:00 GMT+8\n//எல்லோரும் ஒன்று அல்ல ஒரு சிலர் செயலால், உழைப்பால், அறிவால் உயர்ந்தவர்கள் ஆகுகிறார்கள், //\nஇப்போது உயர்ந்தவர்களை தீர்மானிப்பது பொருளாதாரம் தானே\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:43:00 GMT+8\n//அவர்களின் தொடர்ந்து வரும் தலைமுறைகளை தலைமையாக மாற்றுவதும், அல்லது அவர்களுக்கும் அந்த தகுதிகள் இருக்கும் என்பதாக போற்றப்பட வேண்டியது சரி இல்லை.//\nசந்துசாக்குல ஏன் தமிழ்ஓவியாவை குத்துறிங்க\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:44:00 GMT+8\n//ஒரு பக்கம் மலை போல் குவிந்துவரும் சொத்தும் மறு பக்கம் பட்டினிச்சாவும் தொடர்ந்தால் மனித சமூகத்திற்கு இழப்பு தான். அந்த வகையில் மார்க்கிய அடிப்படை கொள்கை சரிதான் என்றே படுகிறது//\nஎப்பக்கம் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இது தீர்மானிக்கபடுகிறது\nமுதலாளித்துவவாதிகளை எல்லாம் பிழிந்தெடுக்கும் வேலையை பத்து சிப்டு பார்க்க வச்சா அதன் பிறகு பேசமாட்டாங்க\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:46:00 GMT+8\n//அடிப்படைக் கொள்கை என்ற இடத்தில் அடிக்கடி காணும் கனவு என்று மாற்றிப் போட்டுப் பாருங்கள் யதார்த்தம் புரியும்\nமுதலாளிகள் கனவும் ஒரு நாள் காணாமல் போகும்\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:47:00 GMT+8\n//இந்த அடிப்படைக் கொள்கை வெறும் கனவாக போவது ஆன்மிகத்துக்கும், அது குறித்த நம்பிக்கைகளுக்கும் பொருந்தும் தானே \nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:48:00 GMT+8\n/இந்த அடிப்படைக் கொள்கை வெறும் கனவாக போவது ஆன்மிகத்துக்கும், அது குறித்த நம்பிக்கைகளுக்கும் பொருந்தும் தானே/\nஆன்மீகமோ, கம்யூனிசமோ, வெறுமே பேசிக் கொண்டிருக்காமல், கனவு மெய்ப்படக் காரியமும் ஆற்றுகிறார்களா என்பதைப் பொறுத்து சரியான விடை கிடைக்கும்\nஸ்ரீ அரவிந்தர், கம்யூனிசத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஆன்மீக அடித்தளம் இல்லாமல், உயிரில்லாத உடல் போலத் தான் இருக்கும் என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:07:00 GMT+8\n[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…\nஎன்ன கொடுமை சார் இது ..... சண்டைபோட ஆளுங்களையே காணோம்.\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:48:00 GMT+8\nமார்கிய சித்தாந்தங்களின் தோத்துருச்சுன்னு சொல்லமுடியாது, பொதுவுடமை என்றும் தோற்பதில்லை, பின்பற்றுபவர்கள் முதலாளிகளாக மாறியதே ஒரு தோற்றம் வர காரணமாய் இருக்கலாம்.\nமனித சமூகம் ஒன்று போல் அறிவும் திறமையும் கொண்டது இல்லை. உழைப்பவர் மற்றும் கடுமையாக உழைப்பவர் இவர்களுக்கான பலன்கள் ஒன்றாக இருந்தால் அது அநீதி என்பது பொதுச் சிந்தாந்தம்\nஅருமையான தத்துவம் கோவிஜி. :)\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:04:00 GMT+8\nஎத்துன நாள் இப்படி நடக்குது\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:05:00 GMT+8\nஎத்துன நாள் இப்படி நடக்குது\nபின்னூட்டம் திறந்து இருந்தால் பதிவு புண்ணாகிடும்னு பதிவே பக்கமே காணாப்பூடும்னு பயமுறுத்துறாங்க\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:09:00 GMT+8\nஸ்ரீ அரவிந்தர், கம்யூனிசத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஆன்மீக அடித்தளம் இல்லாமல், உயிரில்லாத உடல் போலத் தான் இருக்கும் என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். //\nஅரவிந்தர் 50 வயுசல எல்லோரும் செத்து போயிரனும்னு சொல்லியிருந்தா கூட நீங்க ஆமாம்பிங்க, நாங்களும் ஒத்துக்கனுமா என்ன\nஎனக்கு தெரிந்து மதவாதிகளுக்கு சுயசிந்தனை மிககுறைவு\nவியாழன், 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:19:00 GMT+8\nஎன்னைப்பார்த்தால் சுய சிந்தனை இல்லாதவன் மாதிரியாகவா தெரிகிறது\nஸ்ரீ அரவிந்தர், ஒரு மதக் கோட்பாட்டுக்குள் குறுகி நின்றோ, அல்லது இருப்பதற்குள், ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தனிக்கடை பரப்பவோ செய்யவில்லை.\nதெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே விமரிசிப்பது, தமிழ் ஓவியா ஐயா செய்கிற கட் அண்ட் பேஸ்ட் வேலையை விட மோசமானதாக ஆகிவிடக் கூடும்\nவெள்ளி, 11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:32:00 GMT+8\nதோழர்..பொதுவுடமை அல்லது மார்கசியமோ எந்த ரசமோ சாம்பாராக இருப்பினும�� மக்களுக்காக ஏதாவது ஒரு வகையில் நன்மையாகவே இருக்கின்றன..நமது நாட்டிலும் சிலர் பெரியாரிசம் பேசுகிறார்கள்..எல்லாம் ரசத்தையும் கலந்தது அண்ணாயிசம் என்றார் எம்.ஜி.ஆர்.. ஆனால் எந்த இசமும் இங்கு அவரவர் குடும்பத்தின் தொப்பை வளர்ப்பதற்கே சான்று.. குறைந்த பட்சம் எதாவது ஒரு ரசத்தை ஏற்று கொண்டு அதாவது மேற்கு வங்காளம் போல்.. இருந்தால் மட்டுமே இங்கு ஏதாவது ஒரு பகுதி மக்களாவது மிஞ்சுவார்கள்.. குவாட்டராயிசம் கோழிபிரியாணியிசம் பேசி சொந்த மக்களை டில்லி ஏகாதிபத்தியதிடம் விற்கும் தமிழ்நாட்டு அரசியல் மாமாக்கள் .. குறைந்த பட்சம் மக்களுக்காக எப்படி போராடுவது .. உண்ணாவிரதம் இருப்பது என்று தெலுங்கானா கட்சி சந்திரசேகர ராவை பார்த்து அவரது காலை கழுவி தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஒருவேளை சித்தெறும்பு சீண்டிறாற் போல உணர்வு வரலாம்.. தோழர் கோவி அவர்களை நமது ஆட்கள் இருந்த உண்ணாவிரத்தையும் அவர் இருந்த உண்ணாவிரத்தையும் ஒப்பீடு செய்து ஒரு பதிவிட்டால் நான் நன்றியுடையவன் ஆவேன் ..ஏனெனில் தாங்கள் ஒரு பிரபல பதிவர் தங்கள் கருத்து நிறைய மாக்களூக்கு சென்றடைய வேண்டும் என்பதாலெயெ..\nவெள்ளி, 11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:13:00 GMT+8\nஎந்தக் கருத்தும்,கொள்கையும்,சித்தாந்தமும் மனித குலத்துக்கு நிரந்தரச் சேவையைச் செய்து கொண்டிருக்க முடியாது,கோவி சார்.\nஎது பிறந்ததோ அது கூடவே தனது அழிவையும் இணைத்துக் கொண்டுதான் பிறக்கும்.தனது பணி முடிந்ததும் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்.\nமார்க்சின் dialectical materialism ம் இதனையே பறை சாற்றுகிறது.\nகாரல் மார்க்ஸ் நமது உபநிடத காலத்து மகா ஞானிகளுக்கு ஈடான ரிஷி என்பது எனது கருத்து,மனித குலத்தின் மேன்மைக்குப் பங்காற்றிய தன்மையில்.\nமார்க்ஸைப் படிக்காத யாரும் நவீனச் சமூக அமைப்பினைப் பற்றி முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது என நான் நினைக்கிறேன்.\nமார்க்ஸைப் புரிந்து கொண்டதை வைத்துதான், மார்க்ஸையே மறுத்து மேலே சிந்திக்க முடியும்.\nவெள்ளி, 11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:28:00 GMT+8\nடயலெடிக்ஸ் என்கிற முரண்பாடுகளின் இயக்கம் அல்லது முரணியல் தான் இந்த சிருஷ்டியின் அடிநாதமாக, சிந்தனைப்போக்கை மாறுபட்ட கோணங்களில் பார்ப்பதாக ஆரம்ப காலம் முதல் இருந்து வருகிறது.\nஇங்கே இந்திய தத்துவ மரபில் நேதி(இல்லை) நியாயம் என்று இது இல்லை, இது இல்லை என்று கழித்துக் கொண்டே வந்து இருப்பதைக் கண்டுகொள்வதாக, சீனர்களுடைய யிங்-யாங், என்று இரட்டைத்தன்மையுள்ளதாக அறிவுறுத்தி வந்திருக்கிறது.\nஜெர்மானியத் தத்துவ அறிஞர் ஹெகெல் தான் இந்த முரணியலை மேற்கத்திய உலகுக்கு அறிமுகம் செய்தவர். அவரை அடியொற்றி, மார்க்ஸ் தன்னுடைய பொருள்முதல்வாதம் என்ற சிந்தனையை வெளியிட்டார்.\n/தனது பணி முடிந்ததும் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்./ என்பது பாதி சரி அடுத்த செயலைத் தூண்டிவிட்ட பிறகே அவ்வாறு நடக்கிறது. ஆக இயக்கம் என்பது, தொடர்ந்து trigger ஆகிக் கொண்டே போகிறது. கூடவே விளைவுகளும்\nவெள்ளி, 11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:42:00 GMT+8\nஎன்னைப்பார்த்தால் சுய சிந்தனை இல்லாதவன் மாதிரியாகவா தெரிகிறது\nவெள்ளி, 11 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:07:00 GMT+8\n//தமிழ் ஓவியா ஐயா செய்கிற கட் அண்ட் பேஸ்ட் வேலையை விட மோசமானதாக ஆகிவிடக் கூடும்\nஅவருக்கு பெரியாரிஷம் மதம், பெரியார் கடவுள்\nஎதையாவது பிடிச்சிகிட்டு தொங்குனா அவுங்க பக்தர்கள் தான்\nவெள்ளி, 11 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:08:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nபர்தா வெவகாரம் சில எண்ணங்கள் \nசெய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைக் காட்சி) \nசெய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)\nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 2\nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் \nசெய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)\nபுனிதக் குளத்தின் மீது வீசப்படும் கல் \nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வர���ாறு - சேவியர்\nபதிவுலகம், எழுத்தாளர்களின் பொது புத்தி \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nசுறா - வுல எல்லாமே இருக்கு \nகடந்த 10 ஆண்டுகளில் வந்த விஜய் படங்களில் 80 விழுக்காடு படங்களைப் பார்த்திருப்பேன். விஜய்படங்களுக்கு திரையரங்கில் கூட்டம் அள்ளுது, குருவி படத...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் \nதினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை() என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாதத...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத���துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - இந்தியா பாகிஸ்தான் என்றால் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் மேட்ச் மட்டும்தான் ஞாபகம் வரும் ஆனால் ஒரு நூறு ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து வெறுப்பில் எரிந...\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n In your own term. - *ந*ல்லது கெட்டது என்பது எதுவும் தீர்க்கமான முன்முடிவுகள் அல்ல. இடம் காலம் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக பிகினி உடை கடற்கரையோரம் சரியானது. ஆனால், ஒர...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20808147", "date_download": "2019-08-20T14:04:51Z", "digest": "sha1:KKD6VX565KHLMTDZTIW2WN4XVAX22C3X", "length": 56923, "nlines": 827, "source_domain": "old.thinnai.com", "title": "இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள் | திண்ணை", "raw_content": "\nஇந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்\nஇந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்\n“ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்”-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட கத்தர் இயக்க வீர இளைஞன் கர்த்தார்சிங் தூக்கு மேடை முன் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை.\n“நாளைக்காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன்,ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள், உலகத்தைப் பிரகாசிக்க செய்யும்.இன்றுபோய் நாளை மீண்டும் பிறப்போம்.எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்”-தூக்கிலேறு முன் கடைசியாக தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங் இப்படி கூறினார்.\n‘அவனுக்கு அது தகும்.அவந்தான் உண்மையில் குற்றவாளி.என் நாட்டு மக்களின் உணர்ச்சியை நசுக்க பார்த்தான்.என் தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்பதை விடப் பெருமை வேறென்ன இருக்க முடியும்இருபத்தோரு வருடங்கள் இதற்காக நான் காத்திருந்தேன்.-ஜாலியின்வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ட���ரை லண்டனில் சுட்டுக் கொன்ற உத்தம்சிங் தூக்கிலேறுமுன் சொன்ன வார்த்தைகள் இவை.\n1932ஆம் ஆண்டு ஜனவரி 11ல் திருப்பூர் குமரன் என்னும் 28வயது இளைஞன் வெள்ளயரை எதிர்த்து மறியல் செய்தபோது தடியால் அடித்து கொல்லப்பட்டான்.மூளை சிதறியபோதும் பற்றிய மூவர்ணகொடியை சிதறாமல் பிடித்து கொண்டே வீர மரணமடைந்தான்.ஒரு ஊர்வலம் கூட இல்லாமல் வேட்டியில் தொட்டிகட்டி அவன் சடலம் உறவினரால் புதைக்கப்பட்டது.\nஇத்தகய ஆயிரம் ஆயிரம் இந்திய இளையர்களின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் எழுதப்பட்டது தான் நவ இந்தியாவின் விடுதலை வரலாறு.ஆனால் எத்தனை பேருக்கு இது சொல்லப்பட்டிருக்கிறதுபுரட்ட புரட்ட இளைஞர்கள் சிந்திய குருதியின் வாடை வீசும் பக்கங்களும்,அத்தியாயங்களும் நிரம்பியது இந்திய விடுதலையின் வரலாறு. ஆனால் கத்தியின்றி,ரத்தமின்றி,யுத்தமின்றிச் சுதந்திரம் வாங்கப் பட்டதாக மக்களின் மூளைகளில் திணிக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பங்கையோ,மகாத்மா காந்தியின் மகத்தான தலைமையையோ மறுதலிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. எனினும் நேர்மையுடன் விடுதலைப்போரில் தங்கள் உயிரை துட்சமென நினைத்து,விடுதலையின் பறைமுழக்கத்தை இடைவிடாது அடித்து எழுப்பிக் கொண்டிருந்த புரட்சி இளையர்களின் பங்கையும் நினைவுபடுத்துவதே இதன் நோக்கம்.\nஊழலில் ஊறிப் பருத்த பெருச்சாளியான ராபர்ட் கிளைவ் என்னும் கொடூரன் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியாக இந்தியாவுக்கு வந்து பெரும் அழிவை துவக்கி வைத்தான் 1757ல் நடைப் பெற்ற பிளாசிப் போரில் எண்ணற்ற இந்திய இளையர்கள் களப்பலி ஆனார்கள்,கிளைவ் வென்றான்,வங்காளத்தில் வரிவசூலிக்கும் உரிமை பெற்றான். இதே காலகட்டத்தில் தமிழ் மண்ணில் பூலித்தேவனும் அவனுடைய ஒற்றன் ஒண்டிப்பகடையும் ஆங்கிலேயருக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திப் படை நடத்தினர்.\n என்று வாளேடுத்துப் போர்புரிந்து 1799 அக்டோபர் 16ல் கயத்தாற்றில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். சுந்தரலிங்கமும்,வெள்ளையத்தேவனும்,மகமது சாமியும்,கொட்டிப்பகடையும், முத்தனபகடையும் களப்பலி ஆகினார்.வெள்ளையத்தேவனின் இளம் மனைவி வெள்ளையம்மாள் பரங்கியின் பாசறைக்குள் ஆண்வேடம் பூண்டு உட்புகுந்து கணவனைக் கொன்ற பரங்கியனைக் குத்திச் சாய்த்துப் பழித்தீர்த்த தமிழச்சியாவாள்.\nகட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை,மருது சகோதரர்களுடன் கூட்டணி அமைத்து வெள்ளையர்களை எதிர்த்தான் 1801ல் இவர்களும் கொல்லப்பட்டனர்.பாம்பன் பாலம் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கவரி விதித்த ராமாநாதபுரத்து மன்னர் இளைஞர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி 1772ல் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சமகாலத்தில் வாழ்ந்த ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான் மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். பொருளாதார ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் வெள்ளையனுக்கு சவாலாக விளங்கிய இவர் 1799ல் போர்களத்தில் மாண்டார்.\n1808-1810 வேலுதம்பி தலைமையில் நடந்த திருவாங்கூர் எழுச்சி,1830-1861 வங்கத்தின் வகாபியர் எழுச்சி,1849ல் நடந்த நாகர்களின் எழுச்சி,1853ல் நாதிர்கான் தலைமையில் ராவல்பிண்டியில் நடந்த கலகம்,1855-1856ல் சந்தால் பழங்குடி மக்கள் போராட்டம் என ஏராளமான போராட்டங்கள் வட்டார அளவில் மட்டுமே நடந்தது.பெரிய நிலப்பரப்பு முழுவதற்கும் பரவிய புரட்சி 1857ல் சிப்பாய்கலகம். வெள்ளைகார எஜமானியனுக்காக தம் நாட்டு மக்களையே கொலை செய்யும் நிலை,பசுக்கொழுப்பும்,பன்றிக்கொலுப்பும் தடவிய தோட்டாவை பயன்படுத்த கட்டாயப் படுத்தியது போன்ற காரணத்தால் சிப்பாய்கலகம் வெடித்தது.பிளாசிப்போரின் நூற்றாண்டு தினமான 31.5.1857ல் கலகத்தை துவங்க திட்டமிட்டது.எனினும் அதற்கு முன்னரே 10.5.1857ல் மீரட்டில் கலகம் துவங்கியது.டெல்லி கோட்டை சிப்பாய்களுடம் மீரட் சிப்பாய்களும் இணைந்து போரிட்டு ஏராளமான வெள்ளையர்களை கொன்று குவித்து 2ல் பகதூர்ஷாவை ஆட்சியில் அமர்த்தினர்.வடபகுதி முழுவதும் புரட்சி பரவியது.கான்பூரில் நானாசாகிப்,தாந்தியா தோப்பே,ஜான்சியில் இளம் ராணி லட்சுமிபாய்,லக்னோவில் அகமதுல்லாஷா என இளம்புயல்கள் இவ்வெழுச்சிகளுக்குத் தலைமைதாங்கியது.\nஎனினும் தெற்கிலும்,வடகிழக்கிழும்,மேற்கிலும் கிளர்ச்சி பரவாதது ஆங்கிலேயருக்கு சாதகமாக அமைந்தது,நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெள்ளையர் படைகள் அழைக்கப் பட்டு இச்சிப்பாய்கலகப் புரட்சி 1857 செப்டம்பர் 19ல் ஒடுக்கப்பட்டது.அடுத்த கட்ட இந்திய விடுதலைக்காக நடந்த இளைஞர் எழுச்சி பேரலையை மூன்றாக வகைப்படுத்தலாம்.\nமுதல் பேரலை 1897 – 1910 :\nஉறக்கத்திலிருந்த இந்திய மக்களைத் தட்டியெழுப்பிய முதல் வெடிச்சத்தம் 1897 ஜூன் 22ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் கேட்டது.புனேயில் பிளேக் நோய் பரவியதைத் தொடர்ந்து கிருமிகளை ஒழிப்பது என்ற பேரில் சொத்துக்களை எரித்தும்,மக்களை முகாம்களுக்குத் தள்ளியும்,பெண்கள் மீது வன்முறை செலுத்தியும் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது.அதற்குச் சரியான எதிர்வினையாக இளைஞர்கள் சாப்கர் சகோதரர்கள் பிரிட்டிஷ் பிளேக் கமிஷனரான ராண்ட் என்பவரையும் இன்னொரு அதிகாரியையும் போட்டு தள்ளினர். சாப்கர் சகோதரர்களின் கைதும்,1898ல் அவர்கள் தூக்கிலிடபட்டதும் மக்களிடையே பெறும் அனுதாபத்தையும் சுதந்திர தியாகத்தையும் ஏற்படுத்தியது.இச்சம்பவத்தால் வி.டி.சவார்க்கர் தலைமையில் இயங்கிய மித்ர மேளா எனுன் இளைஞர் அமைப்பு பெறும் உந்துதல் பெற்றது,பின்1904ல் நாசிக்கில் இவ்வியக்கம் அபிநவபாரத் எனும் பெயர் மாற்றம் கண்டது. இதே காலகட்டத்தில் சதிஷ் போஸ்,ஜதேந்திர பேனர்ஜி என்பவர்கள் வங்கத்தில் கல்கத்தா அனுஷிலான் சமிதி என்ற இளையர் அமைப்பை உருவாக்கினர்.1905ல் வெள்ளையன் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான்,முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி கிழக்கு வங்காளம் என்றும்,இந்துக்கள் உள்ள பகுதி மேற்குவங்காளம் என்றும் பிரித்து மக்களின் ஒற்றுமையை குலைக்க முயர்ச்சித்தான்.இக்காரியம் மகத்தான மக்கள் எழுச்சிக்கும்,ஒன்றுபட்ட போரட்டங்களுக்கும் வித்திட்டது.இதன் தொடர்நிகழ்வாக 1905ல் கல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியின் முடிவில் அந்நிய பொருட்களை பகிஷ்கரிக்க முடிவு செய்யபட்டது.\nஇச்சமயத்தில் தமிழ்நாட்டின் தென் கோடியில் ஒரு பிராகசமான நட்சத்திரம் சுடர்விட்டு பிராகாசித்தது.33வயது இளையரான வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிப் புயலாகத் தமிழகத்தில் சுழன்று வந்தார்.1906ல் சுதேசிக்கப்பல் விட்டார்.1908இல் ஆங்கிலேயருக்கு சொந்தமான கோரல் ஆலைத்தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறக்கி,அப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.அதே ஆண்டு அவர் கைது செய்ய பட்டார்.இக்கைது நடவடிக்கையால் மாணவர்களும்,பொதுமக்களும் தெருவில் இறங்கி போராடினர்.\nஇரண்டாம் பேரலை 1911 – 1919 :\nவாஞ்சி அய்யர் என்ற 20 வயது வாலிபர் 1911ல் நெல்லை சீமையிலே மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட���டு இளைஞர் எழுச்சியின் இரண்டாவது பேரலையை துவக்கி வைத்தார். கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிழைக்கப் போன இந்தியர்கள் சான் பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து 1913ல் கத்தர்(புரட்சி)இயக்கத்தை துவங்கினர்.சோகன் சிங் ப்க்னா அதன் தலைமைப் பொறுப்பேற்றார்.இந்தியாவில் ராஷ்யபிகாரிபோஸ் முன்முயற்சியில் நாடு தழுவிய ஒரு எழுச்சிக்கு திட்டம் போடப்பட்டது.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் குழுக்களை ஒருங்கினைத்தும்,வெளிநாடுகளிலிருந்து அமைப்புகளின் உதவியோடும் திட்டம் தீட்டப்பட்டது.இந்திய ராணுவ படையில் பிளவுண்டாக்கி எழுச்சியைத் துவக்க முடிவு செய்யப்பட்டது.பிரிட்டனின் எதிரி நாடான ஜெர்மனி மற்றும் துருக்கியுடன் பேசி ஆயுதங்கள் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அவர்களும் ஆயுதங்கள் தர சம்மதம் தெரிவித்தனர்.கத்தர் இயக்க வீரர்கள் பஞ்சாபிற்குள் வந்து குவிய தொடங்கினர்.பல இடங்களில் அவர்கள் பிரிட்டிஷாரால் பிடிபட்டாலும் சுமார் 8000 பேர் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டனர்.ஆங்காங்கே ராணுவபடைப் பிரிவுடன் ரகசியமாக பேசதுவங்கினர்.ராஷ்யபிகாரி போஸ்,பிங்ளே,சச்சிந்திரநாத் போன்ற தலைவகள் ஆயுதங்கள் தயாரிக்கவும்,படைகளைதிரட்டவும் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்தனர்.\n21-2-1915 அன்று ஒரே நேரத்தில் எழுச்சி தொடங்க திட்டமிடபட்டது,தலைவர்கள் ஒவ்வொரு இடத்திலும் நின்று நேரடி தலைமையாக வழிநடத்தினர்.எல்லாம் சரியாகத்\nதுவங்கியது,ஆனால் வெளிநாட்டில் இருந்து ஆயுதங்கள் கடைசி வரை வந்து சேரவில்லை.சிலபடைப்பிரிவுகளில் காட்டிக் கொடுக்கும் பணியும் நடந்ததால் அதே ஆண்டில் இவ்வெழுச்சி அன்னியர்களால் அடக்கப்பட்டது.பிங்ளே,கர்த்தார் சிங் உள்ளிட்ட 46பேர் ஒரே நேரத்தில் தூக்கிலடப்பட்டனர்,பலர் நாடு கடத்த பட்டனர்,சிறையிலடைக்கப்பட்டனர்.ஜதீந்திரநாத்தும் ஆயுத மோதலில் வெள்ளையர்களால் கொல்லப் பட்டார்.1919ல் நடந்த ஜாலியின்வாலாபாக் நிகழ்ச்சி மக்களிடம் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.எனினும் பிரிட்டிஷ் படையால் இரண்டாம் பேரலையும் அடக்கப்பட்டது.\nமூன்றாம் பேரலை 1920 – 1945 :\nஇக்கால பகுதியின் முக்கியமான இயக்கங்களாக சந்திரசேகர் ஆசாத்தின் இந்துஸ்தான் குடியரசு ராணுவம்,பகத்சிங்கின் இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவம் மற்றும் சுபாஸ் சந்திரபோஸ���ன் இந்திய தேசிய ராணுவம்(INA) ஆகியவையாகும்,வங்கத்தின் இளைஞசர்களைக் கொண்டு1923ல் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசு ராணுவம் காசி,அலகாபாத்,லக்னோ,கான்பூர்,ஆக்ராவிலும் பரவி விடுதலையை நோக்கி முன்னேறியது.எனினும் 1926 இறுதிக்குள் இவ்வியக்கத்தின் முக்கியத்தலைவர்கள் (சந்திரசேகர் ஆசாத்தை தவிர) கைதானார்கள்,நீண்ட விசாரனை நடந்தது.ஒவ்வொரு நாள் விசாரனையையும் அவர்கள் விடுதலை வேட்கையை விதைக்கும் பிரச்சார மேடையாக பயன்படுத்தினர்.பின்னர் பலரும் தூக்கிலடப்பட்டனர்.\nஇதில் தப்பிய சந்திரசேகர் ஆசாத் கூடுதல் சக்தி வாய்ந்த இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவத்தத உருவாக்கினர்.பகத்சிங் பின்னர் இதில் இணைந்து கொண்டார்.\nஇவ்வியக்கத்தின் மிகப்பெரிய நடவடிக்கை “சாண்டர்ஸ்” கொலையாகும்,1928ல் சைமன் கமிஷனுக்கு எதிராக பஞ்சாபில் லாலா லஜபதிராய் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தை போலிஸ் வெறிகொண்டு தாக்கினர். இத்தாக்குதலில் லாலா லஜபதிராய்\nநெஞ்சில் தாக்கப்பட்டு வீழ்ந்தார்,பின் இதனால் படுக்கையில் வீழ்ந்து மரணமடைந்தார்.இந்நிகழ்வில் கொதித்தெழுந்த பகத்சிங் சக தோழர்களான சந்திரசேகர் ஆசாத்,சுகதேவ்,ராஜகுருவின் உதவியோடு போலிஸ் அதிகாரி சாண்டர்ஸை சுட்டுகொன்றனர்.இந்த ஒரே நடவடிக்கையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றனர் இவ்விளைஞர்கள்.பின்னர் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.அலகாபாத்தில் போலிசுடன் நடந்த மோதலில் சந்திரசேகர் ஆசாத்தும் கொல்லப்பட்டார்.காங்கிரஸில் இருந்து பிரிந்து சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.ஜெர்மனி,சிங்கப்பூர்,ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியோடு 1944ல் பர்மாவில் வெள்ளையர்களை எதிர்த்து இந்திய தேசிய ராணுவம் போரிட்டது.எனினும் வெள்ளையரால் அது முடக்கப்பட்டது.1945ல் ஜப்பானில் விமான விபத்தில் அவர் இறந்ததாக நம்பப்படுகிறது.ஆனால் உண்மை\nஇன்னும் எத்தனை எத்தனையோ இளைஞர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.பலரது வீரர்களின் பெயர்கள் இக்கட்டுரையில் விடுபட்டிருக்கலாம்,ஆக வீரமிக்க இளைஞர்களின் ஒட்டுமொத்த நெருக்குதலாலும்,மகாத்மா அவர்களின் மகத்தான தலைமையிலும் 1947ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.\nவெள்ளையர்களிடம் கிடைத்த சுதந்திரம் இன்று ��ுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கியுள்ளது.அவற்றை மறுபடியும் பெற மற்றுமொரு சுதந்திரப் போராட்டம் அவசியமாகிறது.சமூக அரசியல் மாற்றித்திற்கான இச்சுதந்திர பயணத்தில் நமது “மக்கள் சக்தி இயக்கம்” பயணிக்கிறது.சக பயணிகளாக மாணவர்களும் இளைஞர்களும் ,சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வருவார்கள் எனும் நம்பிக்கையில்.ஆம் நண்பர்களே சமூக அக்கரையுள்ள மக்கள், வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல்,இந்த இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் பங்குபெறும் பங்கேற்பாளராகவும் இருக்கவேண்டும்…\nஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்\nநினைவுகளின் தடத்தில் – 15\nஅலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று\nஇந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி \nமுனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்\n27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை\nபொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்\nதமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா\nதாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் \nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\n‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்\n‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா\nஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்\nநீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்\nதந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்\nஅக அழகும் முக அழகும் – 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநினைவுகளின் தடத்தில் – 15\nஅலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் மூன்று\nஇந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி மூன்று ஆண்டுகளில் வரப் போகும் பரிதிச் சூறாவளி \nமுனைவர் கரு.அழ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநர்\n27வதுபெண்கள் சந்திப்பு கனடா- 2008 ஓர் பார்வை\nபொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும்\nதமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா\nதாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் \nவார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்\n‘மாத்தா-ஹரி’ – நுட்பமும், பலவித ‘டயலாக்’குகளும், விசாரணைகளும் கொண்ட நாவல்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 32 ஹெப்ஸிபா ஜேசுதாசன்\n‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா\nஞாநியுடன் ஒரு மழைக்கால மின்னலாய் நாங்கள்\nநீ, நான், முனியன், அணுசக்தி பற்றி ஒரு நாடகம்\nதந்தை பெரியார் எழுதிய குசேலன் விமர்சனம்\nஅக அழகும் முக அழகும் – 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM7juIy&tag=", "date_download": "2019-08-20T13:45:32Z", "digest": "sha1:BDQ6TOCVNOOXVM3S4Z37FFLYVGEY54P4", "length": 6580, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அகத்தியர் வக்கியம் ஐம்பது", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அகத்தியர் வக்கியம் ஐம்பது\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சரசுவதி மகால் நூலகம் , 2006\nவடிவ விளக்கம் : x, 64 p.\nதொடர் தலைப்பு: சரசுவதி மகால் நூலகம் 422\nதுறை / பொருள் : மருத்துவம்\nகுறிச் சொற்கள் : மருத்துவம் , மருத்துவம் ஐம்பது , அகத்தியர் , சித்தமருத்துவப் பெருவாயில்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2017/10/blog-post_16.html", "date_download": "2019-08-20T14:38:41Z", "digest": "sha1:P3VU56PNLRU2UDVBR6TDMCWKSDEMKF7R", "length": 13062, "nlines": 188, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என்றும் இனிமையே.\nதற்போது பரவலாக டெங்கு காய்ச்சல் பற்றிய செய்திகள் வருவதால், ஒவ்வொரு வியாழனன்றும் டெங்குநோய் எதிர்ப்பு தினமாக அனுசரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட அரசு அறிவித்துள்ளது.\nஇத்தகைய ஒரு அரிய வாய்ப்பை நாம் கல்வி கற்ற கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நடத்தினால் என்ன என்று எனக்குள் ஒரு ஆவல். உடனே முன்னாள் மாணவர்கள் சங்க இந்நாள், முன்னாள் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டேன். திரு.மணிசங்கர் சார்,திரு.முருகானந்தம் சார், திரு.ராஜ்குமார் ஆகியோரிடம் இதுபற்றி கேட்டபோது, அனைவருமே நல்ல விஷயம்தானே, நடத்துங்க என்றார்கள்.\nஅடுத்து, நமது மதிப்பிற்குரிய கல்லூரி முதல்வர் அவர்களைத்தொடர்பு கொண்டேன். விரைவில் வாருங்கள் என்றார்கள். அக்டோபர்-12ல் விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஎங்கள் துறை மாவட்ட நியமன அலுவலர���ம் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும், அந்தப்பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களுடன் சேர்ந்து செய்திட இசைவு தெரிவித்தார். அவரும் நம் கல்லூரி முன்னாள் மாணவர்தான் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. (ALUMNI ASSOCIATION கவனத்திற்கு)\nஉணவு பாதுகாப்பு குறித்த கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அனைத்து மாணவர்களும் பார்த்து பயன்பெற வேண்டுமென முதல்வர் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள். முதல்வர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்கள். பேராசிரியர் திரு. விஸ்வநாதன் சார் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை வெற்றிபெற ஒத்துழைத்தார்கள்.\nமுதலில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு குறித்து மாவட்ட நியமன அலுவலர் மரு.திரு.செந்தில்குமார் அவர்கள் உரையாற்றினார்கள். டெங்குகாய்ச்சல் உருவாகக் காரணிகள் எவை, காய்ச்சல் வராமல் காத்துக்கொள்வது எப்படி, காய்ச்சல் வந்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பன குறித்து விளக்கமளித்தார்கள். ”உணவில் கலப்படம் உயிருக்கு உலை வைத்திடும்” என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன்.\nஅடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருவாளர்கள்.மாரியப்பன், காளிமுத்து ஆகியோர் உணவு பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தார்கள்.\nஉலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த முறையில் முறையாக கை கழுவுவது எப்படி என்பதை செயல்முறை விளக்கமளித்தார் உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.ரமேஷ்.\nநிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பரிசுகளும் வழங்கப்பட்டன.\nமாணவி ஒருவர் நிகழ்ச்சி குறித்து தமது கருத்துக்களை பதிவு செய்து நன்றியுரை நிகழ்த்தினார்.\nநன்றி: ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி நிர்வாகம், ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் என்னுடன் பணியாற்றும் குழு உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.\nLabels: உணவு பாதுகாப்பு, உரை, கல்லூரி, டெங்கு விழிப்புணர்வு, ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா....\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/photoon/79549-kerala-communist-troll-mamta-banarjee.html", "date_download": "2019-08-20T14:31:20Z", "digest": "sha1:GDAM24ZXZALNGP3T5UEOTD6TJKHRFD2U", "length": 11764, "nlines": 282, "source_domain": "dhinasari.com", "title": "மம்தாவை வெறுப்பேத்துறதே கம்யூனிஸ்ட்கள் வேலையா போச்சு..! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு ஃபோட்டூன் மம்தாவை வெறுப்பேத்துறதே கம்யூனிஸ்ட்கள் வேலையா போச்சு..\nமம்தாவை வெறுப்பேத்துறதே கம்யூனிஸ்ட்கள் வேலையா போச்சு..\nமம்தாவை வெறுப்பேத்துறதே கம்யூனிஸ்ட்கள் வேலையா போச்சு..\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திதங்கலும் தடையும் இன்றித் தமிழாண்டு பிறந்த தன்றே\nகத்தி படிங்க, கத்தியுடன் படிக்காதீங்க; ரைமிங்கா பேசி அசத்திய தமிழிசை…\nகைப்புள்ள… தைரியமா இருடா.. திட்டு, வசவு , முறைப்பு, சட்டை கிழிப்பு, தர்ம அடிகள் எல்லாம் உனக்குப் புதுசா என்ன \nசிரிப்புக்குள்ளான அரசியல் கட்சி தலைவர் \nஅவருக்கு மட்டும் ஏன் டா அத கொடுக்கல..\n சாமி கும்பிடப் போனமா வந்தமான்னு இல்லாம.. இது தேவையா\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் வைரலான புகைப்படம் ஆனா என்ன நடந்தது தெரியுமா\nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nவரலாற்றில் முதல்முறையாக… ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு\nபறக்கும் பாம்பு கொண்டு வித்தை இளைஞர் கைது \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/2019/07/24/rain/", "date_download": "2019-08-20T13:46:10Z", "digest": "sha1:3CO5LWAJWMTGZIH3NPKNZBVCIEQAPNUY", "length": 4890, "nlines": 44, "source_domain": "madukkur.com", "title": "மதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை - Madukkur <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபொது செய்தி - General\nமதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை\nமதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை வெப்ப நாட்களை அனுபவித்து வந்த மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது. கடந்த வெப்ப நாட்களில் ஓர் ஆறுதலான விஷயம் , குறைவான தடைகள் இருந்த மின் விநியோகம். கடந்த சில நாட்களில் சில பகுதிகளில் மின் தடை அதிகமாக இருந்ததுக்கு காரணம், புதியதாக அமைக்கப்பட்டு வரும் ட்ரான்ஸபார்ம் ஆகும்.\nஇந்தியாவை பொருத்து பெருமைப்பட வேண்டிய விஷயம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2,நிலவில் நிரை கண்டுபுடித்த இந்தியா இன்று நிலாவின் தென்பகுதியை ஆராய உள்ளது. விண்ணில் ஏவிவிட்ட இந்தியாவின் பகல் நேரத்தில் ஆஸ்திரேலியாவில் இரவு நேரமாகும், அவர்கள் விண்ணில் பாய்ந்து சென்ற நில வெளிச்சத்தை அச்சத்துடன் பார்த்து அது இந்தியாவின் விண்கலம் என்று அறிந்து ஆச்சரியம் அடைந்துள்ளாரகள்.\nநிலாவில் உள்ள நிரை காண்பது ஒருபுறம் இருக்கட்டும் இங்கு காவேரி நிரை காண கண் அலைகின்றது. சேலத்தில் 100 ஏரிகளை 565 கோடி திட்டத்தில் காவேரி நிரைக்கொண்டு நிரப்ப முதல்வர் எடப்பாடி திட்டம் வகுத்துள்ளது தஞ்சை டெல்டா மக்களை வஞ்சிப்பது ஆகும். மேட்டூர் அணையின் நிர்வாகம், இந்நாள் வரை தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் இருந்தது,ஆனால் மேட்டூர் அணையின் நிர்வாகம் முதல் அமைச்சரின் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது,தமிழ்நாடு தஞ்சையை வஞ்சிக்கிறது.(இன்னும் வரும்)…\nகருத்து தெரிவியுங்கள் பதிலை அகற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:13:46Z", "digest": "sha1:N2LWK3FHXUU6Y7WWPPWUWN2OSU5UBFW2", "length": 11051, "nlines": 284, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:நிகண்டுகளின் சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்ட���்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிகண்டுகள் பல உள்ளன. எனினும், அவை இறுக்கப்பட்ட கவிதை வடிவிலிருக்கின்றன. அங்ஙனம் உருவாக்கப்பட்டதற்க்குக் காரணம், மொழி வளம் காக்கப்பட வேண்டும் என்ற நம் முன்னோர்களின் எண்ணங்களே. தமிழ் மொழியின் பழமைக்கும், செழுமைக்கும் இவை தக்க ஆதாரங்கள் ஆகும்.\nஇவை சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலியில் விரவிக் கிடக்கிறது. அதனைப் பிரித்தெடுத்து, நம் மொழியின் பழமையைக் காப்பீராக\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நிகண்டுகள்‎ (13 பக்.)\n► சூடா. உள்ள பக்கங்கள்‎ (323 பக்.)\n► பிங். உள்ள பக்கங்கள்‎ (683 பக்.)\n\"நிகண்டுகளின் சொற்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 1,270 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2011, 08:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119011800064_1.html", "date_download": "2019-08-20T14:17:21Z", "digest": "sha1:PZROKQ67FETXTGNDPXFIPG37OPINW2JJ", "length": 17144, "nlines": 212, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-01-2019)! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் க��னம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் வந்து சேரும். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். கவனத்தை சிதற விடாமல் வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம். கூடுதலாக அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதை மாத ராசிப் பலன்கள் 2019 - அனைத்து ராசிகளுக்கும்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/15011758/Covered-by-crores.vpf", "date_download": "2019-08-20T14:34:21Z", "digest": "sha1:YWYGNIWB4VORPKAZ2C5KHFWYMEBVQZ45", "length": 15063, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Covered by crores || ஆளும்கட்சி கோடி கோடியாக பணம் பதுக்கல்: எதிர்க்கட்சிகளை குறிவைத்து தேர்தல் ஆணையம் சோதனை நடத்துகிறது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிரியர் தகுதி தேர்வு 2 தாள் முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் | ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு; முன்ஜாமீன் மனு தள்ளுபடியை அடுத்து ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர் |\nஆளும்கட்சி கோடி கோடியாக பணம் பதுக்கல்: எதிர்க்கட்சிகளை குறிவைத்து தேர்தல் ஆணையம் சோதனை நடத்துகிறது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு + \"||\" + Covered by crores\nஆளும்கட்சி கோடி கோடியாக பணம் பதுக்கல்: எதிர்க்கட்சிகளை குறிவைத்து தேர்தல் ஆணையம் சோதனை நடத்துகிறது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு\nஆளுங்கட்சியினர் கோடி, கோடியாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை குறிவைத்து சோதனை நடத்துவதாகவும் கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு, வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் எழுதிய கடிதத்தில் 2016-ம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.650 கோடி பணம் கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன் மூலம் அந்த பணம் அளிக் கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் முதல் கட்ட விசாரணையை மட்டுமே நடத்திவிட்டு, கிடப்பில் போட்டுவிட்டன.\nராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததை மற்ற கட்சிகள் ஏற்கவில்லை என்று நரேந்திர மோடி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. நேரு காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்வதில்லை. எம்.பி.க்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். ஒரு குடும்பம் நாட்டை ஆளுகிறது என்று மோடி சொல்கிறார். அந்த ஒரு குடும்பம் நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறது. அவர்களை விட தியாகம் செய்தவர்கள் யாராவது இருக்க முடியுமா\nமோடி ஆட்சியில் இந்தியாவை விடவும், எடப்பாடி பழனிசாமி மிக��ும் பாதுகாப்பாக இருக்கிறார். தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ள மொத்த பணத்தில் 90 சதவீதம் பொதுமக்களுக்கு உரியது. ஆளுங்கட்சியின் பணம் கோடி, கோடியாக தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதனை இன்னும் பிடிக்கவில்லை. தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து சோதனை நடத்துகிறது. தேர்தல் ஆணையம் பரிதாபமான நிலையில் மோடிக்கு கைக்கட்டி நிற்கிறது.\nஇதனால் தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் மேடைகளில் தனிநபரை விமர்சனம் செய்வது இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் இந்த தேர்தலில் மகத்தான வெற்றி நிச்சயம் பெறுவோம். ராகுல்காந்தி பேசியதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததில் எந்த தவறும் இல்லை.\nமுன்னதாக டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.அகமது அலி உள்பட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. சென்னையில் கடற்கரைக்கு வந்தவர்கள் கண்ட அதிசயம்: இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் காரணம் என்ன\n2. கிணற்றில் வேன் பாய்ந்து 8 பேர் பலி கோவில் திருவிழாவுக்கு சென்றபோது துயரம்\n3. ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. ஆவின் பால் விலை உயர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம்\n5. துறையூர் அருகே கிணற்றுக்குள் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/soybean-cultivation/", "date_download": "2019-08-20T14:54:31Z", "digest": "sha1:QMQOQKBOQ5UZXOSKJXTYB4VYZX4T5YPW", "length": 16312, "nlines": 131, "source_domain": "www.pothunalam.com", "title": "இயற்கை விவசாயம் சோயா மொச்சை சாகுபடி முறை..!", "raw_content": "\nஇயற்கை விவசாயம் சோயா மொச்சை சாகுபடி முறை..\nஇயற்கை விவசாயம் சோயா மொச்சை சாகுபடி முறை..\nபயறு வகைகளை இயற்கை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், 90 நாட்களில் நல்ல பலன் தரக்கூடிய சோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) முறையை பற்றி இப்போது நாம் இந்த பகுதில் படித்தறிவோம் வாங்க.\nசோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) பொறுத்தவரை கோ 1 (இறவை), கோ 2, கோ 3(சோயா) போன்ற ரகங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nசோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) பொறுத்தவரை ஆடிப்பட்டம் (ஜூன் – ஜூலை மாதங்களிலும்), புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும்) மற்றும் மாசிப்பட்டம் (பிப்ரவரி – மார்ச் மாதங்களிலும்) சாகுபடி செய்யப்படுகிறது.\nசோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) முறைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலமானது கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் அதே ரகங்களை மட்டுமே சாகுபடிக்கு பயன்படுத்த வேண்டும்.\nசோயா மொச்சை சாகுபடி (soybean cultivation) பொறுத்தவரை கோ 1. கோ(சோயா) 3 ஆகிய ரகங்கள் ஒரு ஏக்கருக்கு 80 கிலோ போதுமானது.\nகோ 2 (மானாவாரி) தனிப்பயிர் ரகங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 60 முதல் 70 கிலோ இரகங்கள் போதுமானது.\nசோயா மொச்சையை ஊடுபயிராக சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதைகள் போதுமானது.\nசோயா மொச்சை சாகுபடி பொறுத்தவரை, விதையிலிருந்து பரவும் நோய்களான நுனிக்கருகல் நோய், வாடல் நோய், இலைப்புள்ளி நோய், அழுகல் வேர் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு கார்பென்டாசிம் 2 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்யவும்.\nஅதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி\nதமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ரைசோபியம் பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட் (600 கிராம் / ஏக்கருக்கு) மற்றும் (COS1) 3 பாக்கெட் (600 கிராம் / ஒரு ஏக்கருக்கு) உடன் கஞ்சி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.\nவிதை நேர்த்தி செய்யாவிட்டால், ஒரு ஏக்கருக்கு 10 பாக்கெட் ரைசோபியம் (2000 கிராம்) மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம்) பாஸ்போபாக்டீரியா உடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி உரம் மற்றும் 25 கி.கி மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.\nபாக்டீரியாவால் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடத்திற்கு உலர்த்த வேண்டும்.\nசோயா மொச்சை சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு விதைகளை 2-3 செ.மீ. ஆழத்தில் 30 x 10 செ.மீ. என்ற இடைவெளியில் ஊன்ற வேண்டும்.\nசோயா மொச்சை சாகுபடி பொறுத்த வரை ஒரு ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்து, 80 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து மற்றும் 40 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இடவேண்டும்.\nவிதைகளை விதைத்த 40-வது நாளில் இலை மூலம் 2% டிஏபி கரைசல், தெளிப்பதன் மூலமும், சாலிசிலிக் அமிலம் 100 பிபிஎம் (50 கிராம்/ 500 லி/ஒரு ஏக்கருக்கு) இலை மூலம் விதைத்த 30-வது மற்றும் 40-வது நாளில் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.\nரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..\nசோயா மொச்சை சாகுபடி பொறுத்தவரை விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு விதைத்த மூன்று நாட்கள் கழித்து ஒரு முறை உயிர் தண்ணீர் காட்ட வேண்டும்.\nபின்னர் மண் மற்றும் காலநிலைகளுக்குத் தகுந்தவாறு குளிர்காலத்தில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் கோடை காலத்தில் 7 முதல் 70 நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.\nசோயா மொச்சை அதிகமாக ஈரம் இருக்குமாயின் பாதிக்கப்படும். வயலில் நீர்தேங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும். பூக்கும் பருவத்திலிருந்து முதிர்ச்சிப் பருவம் வரை நீர் பற்றாக்குறை பாதிப்பதில்லை.\nவறட்சியின் தாக்கத்தை சரிக்கட்ட கயோலின் 3 சதவிகிதக் கரைசல் அல்லது பாரபின் 1 சதவிகித கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும்.\nஈரோடு மாவட்டத்தில் சோயாமொச்சை மற்றும் ஆமணக்கு விதைப்பில் 0.60 பாசன கூட்டு விகிதத்தில் பாசனம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.\nஅதிகபட்ச பயன் கிடைப்பதற்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்ததாகும்.\nசோயா மொச்சை சாகுபடி பொறுத்தவரை இறவைப் பயிருக்கு இரு ஏக்கருக்கு பெண்மித்திலின் 3.3 லிட்டர் அல்லது ஆலகுளோர் 4.0 லிட்டர் விதைத்தவுடன் தெளித்து, உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.\nஇதன் மூலம் விதைத்தலில் இருந்து 30 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.\nவிதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் களைகளை ஒரு முறை எடுத்து நீர் பாய்ச்ச வேண்டும்.\nகளைக்கொல்லி தெளிக்கவில்லையெனில் விதைத்த 20 மற்றும் 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்க வேண்டும்.\nமுளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதிபரை விதைத்த 20 நாட்களில் தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 30 நாளில் ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும்.\nவிதைகள் பூத்த 27-30 நாட்களில் வினையியல் முதிர்ச்சி அடைகின்றன.\nசெடிகளை ஒரே முறையாக அறுவடை செய்து வெய்யிலில் நன்கு உலர வைக்க வேண்டும்.\nமுல்லை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..\nஇதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்..\nஇயற்கை விவசாயம் – பிளம்ஸ் பழம் சாகுபடி..\nமூலிகை செடிகள் ஏற்றுமதில் அதிக இலாபம் பெறலாம்..\nஇயற்கை விவசாயம் சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி..\nகொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெறவேண்டுமா \nஅத்திப்பழம் சாகுபடி முறை & பயன்கள்..\nபச்சை மிளகாய் – புதிய சாகுபடி முறையில் அதிக வருமானம்..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-20T14:44:53Z", "digest": "sha1:IGXLVJEKMJDOEXVEPYSNANFM3UNES5JD", "length": 8668, "nlines": 108, "source_domain": "yugamnews.com", "title": "நிகழ்வுகள் – யுகம் நியூஸ்", "raw_content": "\nஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனி��்திறன் நடன இறுதிப் போட்டி\nஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனித்திறன் நடன இறுதிப்போட்டி திருவான்மியூர் : நடனக்கலையில் ஆர்வமுள்ளதனித்திறமையாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில்…\nவியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வியாசர்பாடி:சென்னை வியாசர்பாடி பெரியார் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ…\nசென்னை சுரானா பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதி நவீனமாக உருவாக்கப்பட்ட ரோபோ அறிமுகம்\nசென்னை சுரானா பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதி நவீன ரோபோ அறிமுகம் பார்க் டவுன் : இந்தியாவில் முதல்முறையாக சென்னை சுரானா…\nஅனிமா வேர்ல்டு ஆப் ஆர்ட்ஸ் மற்றும் நம் பாரத சேவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் முத்திரை பயன்படுத்தி மாணவர்களின் உலக சாதனை முயற்சி\nஅனிமா வேர்ல்டு ஆப் ஆர்ட்ஸ் மற்றும் நம் பாரத சேவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் முத்திரை பயன்படுத்தி மாணவர்களின்…\nமுதன் முறையாக ஆணி படுக்கையில் யோகாசனம் நிகழ்த்தி உலக சாதனை முயற்சி\nமுதன் முறையாக ஆணி படுக்கையில் யோகாசனம் நிகழ்த்தி உலக சாதனை முயற்சி ஆர்.ஏ.புரம்: பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்…\nஇரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nஇரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கிண்டி : தாத்தா…\nதமிழ்நாடு பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் சார்பில் தேசிய வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்\nஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனித்திறன் நடன இறுதிப் போட்டி\nவியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nதமிழ்நாடு பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் சார்பில் தேசிய வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்\nஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனித்திறன் நடன இறுதிப் போட்டி\nவியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillstree.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2019-08-20T14:48:59Z", "digest": "sha1:WRFNNDDU2YN5ELBFLZFLPY4B2J5J4DSH", "length": 3590, "nlines": 33, "source_domain": "bluehillstree.blogspot.com", "title": "இமிடேட்டும் தற்காலமும்.. | அலைவரிசை", "raw_content": "\nகற்றதை,பார்த்ததை,படித்ததை பகிர்ந்துக் கொள்ள ஏதுவாய்....\nLabels: நிகழ்வுகள், ஷார்ட் Pages\nகால ஓட்டங்களில் அதிவேகத்தில் இருக்கிறது தற்காலம். ஒரு வருஷத்துக்கு அப்புறம் நான் ஒட்டடை அடிக்கிறேன் இங்கே. மறக்கவில்லை,ஆனாலும் நேரமின்மை ஒரு காரணம். அந்த நேரம் எழுதுற உணர்வு வரனும், விரைவில் கட்டுரை ஒன்றோடு வருகிறேன்.. அதுவரை,\nஇந்த அனிமேஷன் ஷார்ட் ஃபிலிம் மூன்றே நிமிஷம் தான். 25'க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான விருதுகளை குவித்து இருக்கிறது.. மிகச்சிறிய ஷார்ட் ஃபிலிம் என்பதால் நான் ஏதும் சொல்லவில்லை மிகச்சிறிய ஷார்ட் ஃபிலிம் என்பதால் நான் ஏதும் சொல்லவில்லை\nதமிழில் இமிடேட் வகையில் சொல்லி அடிக்கிறார்கள். துல்லியமாக இமிடேட் செய்யும்போது ரசிக்கும்படி இருக்கனும் அப்பத்தான் பத்து நிமிஷத்திற்கு மேல் ஓடும் காணொளியை பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த வேலு ப்ரோ' அட்டகாசம் செஞ்சி இருக்கார். டெல்லி கணேஷ் மாதிரி ஒருத்தர் ஆக்ட் செஞ்சி அப்ளாசை அள்ளிட்டார்\nநானும் பார்த்தேன்... வேலு கலக்கியிருக்காங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=415535", "date_download": "2019-08-20T15:01:53Z", "digest": "sha1:U2GEOMABORXGUUI3RDHUYF766EL72FLE", "length": 9408, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு | The list of dangerous countries for women mutalitama ...: Federal Government specificity Disclaimer - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nபெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nடெல்லி: லண்டனைச் சேர்ந்த தனியார் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்��ியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக கூறியது. ஆனால் இந்த அறிக்கைக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், எந்த புள்ளிவிபரமும் இல்லாமல் தனியார் அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. உரிய முறையில் கருத்து கணிப்பு நடத்தாமல் பிற நாட்டினருக்கு இந்தியா மீது தீய கெட்ட எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சாடியுள்ளது. 15 முதல் 19 வயதிலான பெண்கள் தாய்மை அடைவது 2015 - 16 ம் ஆண்டிலேயே 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றங்கள் இந்தியாவில் 1000 பேருக்கு 0.03%-ஆக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 1.2% பலாத்காரங்கள் நடக்கின்றன. மேலும் பெண்களுக்கான திருமண வயது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக லண்டனைச் சேர்ந்த தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் சார்பில் உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 548 வல்லுநர்களிடம் ஆன்லைன், தொலைபேசி, நேரடியாகவும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 26ம் தேதியில் இருந்து மே 4ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவை ராய்டர்ஸ் பவுண்டேஷன் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வு முடிவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிரியாவை விடவும் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நாடு இந்தியா என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதனியார் அமைப்பு research பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்\nநோயாளிகளை மகிழ்விக்கும் ரோபோ பேத்தி\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு 17 பேர் பலி\nவீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=94", "date_download": "2019-08-20T13:56:29Z", "digest": "sha1:U7XK2L2DTXCXMKLQIK5INEAIJMQ367VG", "length": 34221, "nlines": 148, "source_domain": "www.nillanthan.net", "title": "ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது? | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜெனிவாவிற்கு போகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போகிறது. கொழும்பிலிருந்து ஜெனிவாவை படம் பார்ப்பதை விடவும் அரங்கில் நேரடியாக இறங்குவது ஒப்பீட்டளவில் நல்லமுடிவு. ஆகக் குறைந்த பட்சம் நிலைமைகளை ஓரளவிற்காயினும் நொதிக்கச் செய்ய இது உதவும். அப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டிலிருந்து இவ்விரு கட்சிகளும் ஏதோவொரு பாடத்தைக் கற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வரலாமா\nகடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நீர்த்துப் போகுமென்று தமி;ழ்த் தேசிய விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. ஜெனிவா மாநர்டானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் அப்பால் போகவேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தீவிர தமிழ்த் தேசிய சக்திகளின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது\nதீவிர தமிழ்த் தேசிய சக்திகள் யுத்த குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். நல்லிணக்க ஆணைக்குழுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றம்சாட்டப்பட்ட தரப்பே நீதிபதியாக செயற்படுவதற்கு ஓப்பானதே அந்த ஆணைக்குழு என்றுமவர்கள் விமர்சிக்கின்றார்கள். போர்க் குற்றங்களை முதன்மைப் படுத்தாத எந்தவொரு நகர்வும் அவர்களைத் திருப்திப்படுத்தாது என்றே தோன்றுகின்றது.\nஆனால், ஜெனிவா மாநாட்டைப் பொறுத்த வரை போர்க் குற்றங்களைப் பற்றி பிரஸ���தாபிப்பது என்பது ஒரு அழுத்தப் பிரயோக உத்தியாகவே காணப்படுகிறது. போர்க் குற்றங்கள் மீதான விசாரணை எனப்படுவது மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் தற்பொழுது முதலாவதாக இல்லை.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கான பிரயோக உத்திகளே அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் முதன்மையானவைகளாக காணப்படுகின்றன. இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவென்பது இலங்கை அரசாங்கம் பெற்றெடுத்த குழந்தை தான். தாய் அவள் பெற்ற குழந்தையை அவளே தந்தெடுக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஓர் அரங்கே ஜெனிவா மாநாடு எனலாம். ஆயின் தாயே தன் குழந்தையை தத்தெடுக்குமாறு வெளியார் வற்புறுத்தும் ஓரு நிலை ஏன் தோன்றியது\nயுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு சர்வதேசப் பொறி முறைக்கான தேவை பற்றிய அழுத்தங்கள் அதிகரித்தபோது அந்த அழுத்தங்களைத் திசை திருப்பவும் நீர்த்துப் போகச் செய்யவும் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஓர் உள்ளுர் பொறிமுறையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவாகும்.\nஇது ஒரு அனைத்துலகப் பொறிமுறை இல்லைத்தான். என்றாலும், இதன் பரிந்துரைகளை முழுமையாக அமுல்ப்படுத்தும் போது காலப்போக்கில் தமக்கு சாதகமான ஒரு செயற்பாட்டு வெளியை அது உருவாக்கித் தரும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன. அதாவது, மேற்கு நாடுகளை சமாளிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கிய உள்ளுர் பொறிமுறையை அரசாங்கத்திற்கு ஒரு பொறியாக மாற்ற முடியும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன.\nநல்லிணக்க ஆணைக்குழுவையோ அல்லது அதன் பரிந்துரைகளையேர தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மை மறைக்கப்படாது வெளிப்படுத்தப்படும்போதே நீதி நிலைநாட்டப்படும் என்றும் நீதி நிலைநாட்டப்படுவதிலிருந்தே நல்லிணக்க முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்திவருகின்றார்கள்.\nஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது பெறப்பட்ட வாக்குமூலங்களில் உண்மை குறிப்பிடத்தக்க அளவிற்கு வெளிப்படுவதாகவும், இந்த வாக்கு மூலங்களின் மீது நடத்தப்படும் நீதி விசாரணைகள் மேற்கு நாடுகள் எதிர்பார்க்கும் ஓரிடத்தை வந்துசேரக்கூடும் என்றொரு அபி��்பிராயம் சில மேற்கத்தேய வட்டாரங்களில் நிலவுகின்றது. இதுவும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஒரு பொறியாக மாற்ற எத்தனிக்கும் மேற்குநாடுகளின் நகர்வுகளிற்கு ஒரு காரணம்தான். ஆனால், அரசாங்கம் இதை வோறொரு கோணத்தில் சிந்திப்பதாகத் தெரிகிறது.\nஅபிவிருத்தி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்றிட்டமே அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் முதலாவதாகக் காணப்படுகின்றது. வெளிநாட்டுத் தலைநகரங்களில் இலங்கை அமைச்சர்களும் பிரதானிகளும் குரல்தரவல்ல அதிகாரிகளும் இதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதை அவதானிக்கலாம்.இம்முறை ஜெனிவாவில் அமைச்சர் சமரசிங்க ஆற்றிய உரையிலும் இது கூறப்பட்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னரான ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களுக்கான ஒரு சிகிச்சை முறையாக அரசாங்கம் அபிவிருத்தியை முன்வைக்கிறது.\nவரலாற்றில் முதல் முறையாக வடக்கிற்கு 1350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் கூறியிருந்தார். வன்னிப் பெருநிலத்திலுள்ள பிரதான நகரங்களில் தொழிலற்ற பெண்களின் தொகை குறைந்து வருவதைக் காணமுடிகின்றது. வீட்டு வேலைகளுக்கோ அல்லது சமைப்பதற்கோ பெண்களை வேலைக்கமர்த்த முடியாதபடிக்கு அங்கே வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒப்பீட்டளவில் பரவாயில்லாத சம்பளத்தை வழங்கும் தொழில் துறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக பண்ணைகளில் வேலைசெய்யும் பெண்களுக்கு சுமாராக 18,000 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வீதி திருத்தப்பணிகளிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. துரித அபிவிருத்தியின் மூலம் பணப்புழக்கமுடைய ஒரு மத்திய தர வர்க்கத்தை உருவாக்கி அதனூடாக யுத்தத்தால் உண்டாகிய கூட்டுக் காயங்களை சுகப்படுத்தலாம் அல்லது மறக்கச் செய்யலாம் அல்லது மேவிச் செல்லலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்ததைப் போலவே அபிவிருத்திநடவடிக்கைகள் நகரங்களை மையமாகக் கொண்டு நிகழ்வதாகவும் கிராமங்கள் இதில் கைவிடப்படுவதாகவும் விமர்சனங்கள் உண்டு. பெருஞ்சாலைகளின் மருங்கில் காணப்படும் சிறிய மற்றும் பெரிய பட்டினங்கள் யுத்தத்தின் பின்னரான காட்சியறைகளாக கட்டியெழுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இச்சிறிய மற்றும் பெரிய வன்னிப் பட்டினங்களில் மிகக் குறைந்தளவே நிதி புழக்கம் இருப்பதாகவும் பெரும்பாலான வணிகர்கள் கடனில் ஓடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களை காப்பெற் வீதிகளால் மூடிப் போர்க்க முடியாது என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் விமர்ச்சிக்கி;றரர்கள்.\nசமாதான காலங்களில் காட்சியறைகளாக கட்டியெழுப்பப்பட்ட பட்டினங்கள் யாவும் யுத்தத்தின் பின்னரும் அவ்வாறுகட்டியெழுப்பப்படுவதாகவும், ஆனால், அவற்றின் பொருளாதார வாழ்வெனப்படுவது ஜொலித்துக்கொண்டிருக்கும் வெளிப்பகட்டான ஓரு கோதுக்குள் ஒன்றுமேயில்லாத கோறையாக காணப்படுவதரகவும் அவர்கள் விமர்சிக்கின்றார்கள்.அபிவிருத்தியும் உரிமையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படமுடியாதவை என்று சுட்டிக்காட்டும் அவர்கள் எதை அபிவிருத்தி செய்வது என்பதே ஒரு அரசியல் உரிமைதான் என்றும் எனவே அரசியல் உரிமைகளைப்பற்றிச் சிந்திக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் அபிவிருத்தி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்றும் கேட்கிறார்கள்.ஆனால், அரசாங்கமோ காட்சிமயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியின் மூலம் யுத்தத்தின் பின்னரான கூட்டு மனவடுக்களை (collective trauma) ஆற்றுப்படுத்த முடியுமென்று அனைத்துலக சமூகத்திற்கு நிரூபித்துக்காட்ட முயற்சிக்கின்றது.\nஎனவே, ஜெனீவா மாநாட்டின் பின்னணியில் இலங்கைத்தீவு பொறுத்து உள்ளுர் மற்றும் அனைத்துலக மட்டங்களில் மூன்று துலக்கமான போக்குகளை இக்கட்டுரை அடையாளம் காண்கிறது.\nமுதலாவது போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான அனைத்துலக பொறிமுறை ஓன்றை ஏற்படுத்துவதன் மூலம் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி அதன் மீது கட்டியெழுப்பப்படும் ஒரு நல்லிணக்கம் அல்லது அந்தநீதியின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக வரும் ஓர் இறுதித் தீர்வு.\nஇரண்டாவது இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்ப்படுத்திஅதன் மூலம் அரசாங்கத்தை சர்வதேச சமூகத்திற்கு பொறுப்புக் கூறவல்ல ஒரு பொறிக்குள் சிக்க வைத்து அதன் தொடர்ச்சியாக கட்டியெழுப்பப்படும் ஒரு நல்லிணக்கம்.\nமூன்றாவது அபிவித்தியினூடாக கட்டியெழுப்பப்படுவதாகக் கூறப்படும் நல்லிணக்கம்.\nஇம்மூன்று போக்குகளிற்குள்���ும் இரண்டாவதற்கே இப்பொழுது அனைத்துலக அங்கீகாரம் உண்டு. ஒப்பீட்டளவில் மிதப்போக்காகக் காணப்படுவதும் அதுதான். இருதரப்பு தீவிர தேசிய வாத சக்திகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒருபோக்கு இது. தமிழர் தரப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது இப்போக்கையே ஓரளவிற்கு ஆதரிப்பதாகத் தெரிகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்போக்கினை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தீவிர தமிழ்த் தேசிய சக்திகளால் ஆதரிக்கப்படும் முதலாவது போக்கைப் பொறுத்தவரை அதற்கு அனைத்துலக அங்கீகாரம் ஒப்பீட்டளவில் குறைவு.\nஇலங்கைத்தீவைப் பொறுத்த வரை அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்கான அஸ்;திரமாகத்தான். போர்க் குற்றச்சாட்டு பிரயோகிக்கப்படுகின்றது. இப்போதைக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகிப்பதற்குமப்பாற் போக மேற்குநாடுகள் தயாரில்லை. இந்தியாவும் தயாரில்லை.\nமேற்கு நாடுகளின் தலைவர்கள், பிரதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் போன்றோர் பொதுமேடைகளில் உரையாற்றும்போதோ அல்லது நேர்காணல்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளின்போதோ போர்க் குற்றங்கள் பொறுத்து சர்வதேச விசாரணைகளிற்கு ஆதரவாகக் கருத்துக்களைத்தெரிவிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அரசாங்கங்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் மற்றும் நகர்வுகளின்போது போர்க்குற்ற விசாரணைகள் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களில் முதலாவதாகக் காணப்படுவதில்லை. குறிப்பாக, இந்திய அரசாங்கத்தைப் பொறுத்த வரை அதுபோர்க் குற்றங்களைப் பற்றிப் பெரியளவில் பிரஸ்தாபிப்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nமேலும்இ சனல் 4ஐச்சேர்ந்த கொலம் மக்ரே அண்மையில் கருத்துத்தெரிவித்தபோது “எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் உண்டு. அவற்றை பொருத்தமான நேரத்தில் வெளியிடுவோம்” என்று கூறியிருந்தார். கையில் உள்ள முழு ஆதாரங்களையும் ஓரேயடியாக வெளியிடாமல் தருணம் பார்த்துவெளியிடுவது என்பது ஒரு இராஜதந்திர நகர்வுதான்.அதாவது, அழுத்தப்பிரயோக உத்திதான்.\nஇதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை மேற்கு நாடுகளின் சொற்கேட்கும் ஒரு நிலைக்கு நெகிழவைப்பதே அவர்களுடைய பிரதான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமு���்படுத்துவதுஇ பொறுப்புக் கூறும் கடப்பாட்டை ஏற்றுக்கொள்ளச்செய்வது, மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் போன்றவற்றிற்கான வெளியை மேலும் விஸ்தரிப்பது போன்றவற்றின் மூலம் கையாளச் சுலபமான ஓரு ஆட்சிச் சூழலை உருவாக்குவதே இப்போதைக்கு அவர்களுடைய பிரதான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகின்றது.\nஇத்தகைய ஓர் அனைத்துலகச் சூழலில் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மேற்கின் மேற்படி நிகழ்ச்சி நிரலை குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றுக்கொண்டுவிட்டதாகவே தோன்றுகிறது.\nயாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கூர்மையான அவதானி கூறுகிறார், ரி.என்.ஏ.யானது தனது தீவிர தேசியவாதிகளான சில நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னிறுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களையும் தீவிர தேசிய வாதிகளையும் சமாளிக்கிறது. அதேசமயம் முழுக்க முழுக்க மிதவாதப் பாரம்பாரியத்திலிருந்து வந்தவர்களும், மேற்கு நாடுகளிற்கு உவப்பானவர்களுமான சில நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னிறுத்தி தீவிரம் குறைந்த தேசியவாதிகளையும் இராஜதந்திர சமூகத்தையும் சமாளிக்க முற்படுகின்றது என்று.\nஆனால், தனது சொந்த நிகழ்ச்சி நிரலிற்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிற்கும் அனைத்துலக சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் ஏதோ ஒரு வெற்றிகரமான சமநிலைப்புள்ளியை அல்லது ஒரு சாம்பல் பிரதேசத்தைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் இன்றளவும் வெற்றிபெற்றதாகத்தெரியவில்லை.\nஅதேசமயம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது ரி.என்.ஏ. மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஒரு அமுக்கக் குழுவாகச் சுருங்கிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.\nகடந்த ஆண்டு ஜெனிவாவில் நடந்தவற்றிலிருந்து இந்த இரண்டு கட்சிகளுமே எதைக் கற்றிருக்கின்றன ஜெனிவாவில் தமிழர்கள் ஒரு தீர்மானிக்கும் தரப்பில்லைத்தான். ஆனால், அங்கு பேசப்படுவது தமிழர்களின் அரசியல்தான். எனவே, இவ்விரு கட்சிகளும் குறைந்த பட்சம் நொதியங்களாகத்தானும் தொழிற்பட முடியும்.\nகதாநாயகனாக அல்லது நாயகியாக பாத்திரமேற்க வேண்டிய ஒரு தரப்பு பார்வையாளராகச் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு அனைத்துலக மேடையில் தங்களுக்குள்ள வரலாற்றுக் கடமையையும் வகிபாகத்தையும் இவ்விரு கட்சிகளும் சரியாக விளங்கிவைத்திருக்கின்றனவா அல்லது அதிசயங்கள் அற்புதங்களுக்காகக் காத்திருக்கப்போகின்றனவா\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும்\nNext post: மூன்றாவது அம்பயர்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமதில் மேற் பூனை அரசியல்\nரணில் ஒரு வலிய சீவன்February 25, 2018\nபுதிய கூட்டுக்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையின் சிதைவு\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/15005-bjp-leader-demands-sonia-rahul-s-apology-over-ruckus-in-j-k-assembly.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T15:11:42Z", "digest": "sha1:LMR6UK7TDA6ORAJQN72LUMIQBO65W6U2", "length": 8692, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் | BJP leader demands Sonia, Rahul's apology over ruckus in J-K assembly", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nசோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்\nகாஷ்மீர் சட்டப்பேரவையில் தேசிய கீதம் ‌அவமதிக்கப்பட்ட சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.\nகாஷ்மீர் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை கூட்டத்தின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு ‌கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் இத்தகைய செயலுக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என காஷ்மீர் ‌மாநில பாரதிய ‌ஜனதா தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறினார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் சட்டப்பேரவை சபா‌நாயகர் கவிந்தர் குப்தா, ‌இது‌போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் இ‌னியும் நடக்கக் கூடாது ‌என்றார்.\nகாரை ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்\nரயில்களில் 10% கட்டண தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்: சோனியா, ராகுலுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nநேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலை விசாரிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி\nஸ்டாலின் - சோனியா சந்திப்பு\nவோட்டு கேட்டு மக்களுக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி...\nதேசிய கீதம் இசைத்த போது மொபைலில் பேச்சு: சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ\nதேசிய கீதத்தை அவமதித்ததாக கேரள எழுத்தாளர் கைது\nதியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசெல்லா நோட்டு விவகாரம்...நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஇந்திரா காந்தியின் 100- வது பிறந்தநாள்..ஒரு வருடம் சிறப்பு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு\n - வீட்டிற்கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாரை ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்\nரயில்களில் 10% கட்டண தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49691-karunanidhi-got-honor-even-former-cm-of-tamilnadu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T14:30:38Z", "digest": "sha1:RQQTQE6LWF26PRKM75AMGDSZE7O6ZHKC", "length": 8604, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முன்னாள் முதல்வராக இருந்தபோதும் கருணாநிதிக்கு கிடைத்த கவுரவம் | Karunanidhi got Honor even former cm of tamilnadu", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுன்னாள் முதல்வராக இருந்தபோதும் கருணாநிதிக்கு கிடைத்த கவுரவம்\nபதவியில் இருந்த போது மரணம் அடைந்த 3 முதலமைச்சர்கள் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கும் அந்த கவுரவம் கிடைத்துள்ளது.\n1967ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த முதலமைச்சர்களில், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பதவியில் இருந்த போது உயிரிழந்தவர்கள். இவர்கள் மூன்று பேரின் உடல்களுமே மெரினா கடற்கரையில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஜானகி அம்மாள், கருணாநிதி ஆகியோர் முன்னாள் முதலமைச்சராக இருந்த போது உயிரிழந்துள்ளனர்.\nஅண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய 3 முதலமைச்சர்களுடன் மெரினாவில் தற்போது கருணா���ிதியும் இணைந்துள்ளார். இதை கருணாநிதிக்கு கிடைத்த கவுரவமாக திமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.\nகருணாநிதிக்கு சிலை நிறுவ முயற்சி.. தடுத்த காவல்துறை\nமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nஅத்திவரதரை தரிசித்த குமாரசாமி, தேவகவுடா\n‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்\n“தமிழ் மக்கள் எப்போதும் புலியை போன்றவர்கள்”- மம்தா பானர்ஜி பேச்சு..\nமு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி\nகருணாநிதி நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி\nகருணாநிதி சிலை திறப்பு - ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\n''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்\nகருணாநிதி முதல் உதயநிதி வரை : திமுகவின் 7 பேர்..\nRelated Tags : திமுக தலைவர் , கருணாநிதி , முன்னாள் முதலமைச்சர் , Dmk leader , Karunanidhi\n - வீட்டிற்கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதிக்கு சிலை நிறுவ முயற்சி.. தடுத்த காவல்துறை\nமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Sooniyam", "date_download": "2019-08-20T15:25:29Z", "digest": "sha1:J7DBFMX3RDGQG27PSKMHDACSVGBYK6BP", "length": 4098, "nlines": 64, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sooniyam", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\n - வீட்டிற்கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/8967-loyola-students-end-strike.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T14:54:14Z", "digest": "sha1:F5MCDKFT64YU5BBRRTBDU4G5NJRSO626", "length": 4922, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தற்காலிக முடிவுக்கு வந்த லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் | Loyola students end strike", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nதற்காலிக முடிவுக்கு வந்த லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்\nதற்காலிக முடிவுக்கு வந்த லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட���டம்\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\n - வீட்டிற்கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/04/ie_22.html", "date_download": "2019-08-20T13:37:15Z", "digest": "sha1:AEUEC5LP764V62YRQGH42HTATCCTTXMP", "length": 7921, "nlines": 159, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: IE - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங்கள்", "raw_content": "\nIE - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங்கள்\nStart சென்று 'Run' ல் 'gpedit.msc' என டைப் செய்து ஓகே கொடுங்கள். இப்பொழுது 'Group Policy' என்ற புதிய விண்டோ திறக்கும். இதில்,\nசென்றால் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.\nஇங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி டைட்டில், லோகோ பிட் மேப்ஸ், அனிமேட்டட் பிட் மேப்ஸ், டூல் பார் கஸ்டமைசேஷன் என 'IE' இன் தோற்றத்தை மாற்றி பயன் பெறுங்கள்\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nபிளாக்கரில் MP3 ஐ பதிவேற்றம் செய்ய..,\nஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான ...\nபாகம்-2 ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய...\nஇலவச இயக்கி (Operating system) உங்களுக்காக..,\nUSB ட்ரைவை விண்டோஸ் எக்ஸ்பி துவக்குவதற்கான ஒரு சா...\nஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க....\nபிளாக்கரில் ஃபிளாஷ் (SWF) கோப்புகளை அப்லோடு செய்வத...\nIE - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/03/14/", "date_download": "2019-08-20T13:45:43Z", "digest": "sha1:VJJRIOOZK73HQRRYPQIWDSWDN5GR5VR6", "length": 10209, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of March 14, 2009 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2009 03 14\nரூ.100 கோடியில் ஐடிஜி-மைக்ரோசாப்ட் கூட்டு முயற்சி\nமலேஷியா: லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர் வெளியேறும் ஆபத்து\n2009-உலக பொருளாதாரத்துக்கு போதாத காலம்\n2012ல் உலக மக்கள் தொகை 700 கோடி\nமீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிப் பார்க்க பேட்டரி கார்கள்\nசங்க இலக்கியங்கள் கால கண்ணாடி-துரைமுருகன்\nதுபாயில் ஈமான் - யுஏஇ தமிழ்ச் சங்கத்தின் ரத்ததான முகாம்\nஐபிஎல் மறு அட்டவணை-உள்துறை மீண்டும் நிராகரிப்பு\nபாக் 30 கேள்விகள்-இந்தியா 400 பக்க பதில்\nபாஜக கோஷ்டி பூசல்-கூட்டத்தை புறக்கணித்த ஜேட்லி\nபால் தாக்கரே சூப்பர் மனிதர்-பவார் பாராட்டு\nகேரளத்தில் சிபிஎம்-சிபிஐ மோதல்: சமரசம்\nஜப்பானே கண் திற..லண்டனில் தமிழர் போராட்டம்\nஇந்திய மருத்துவக் குழு வருகை - இலங்கை டாக்டர்கள் அதிருப்தி\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம்: எங்களுக்கு தொடர்பேயில்லை- புலிகள்\nமதுரையில் வாக்காளர்களுக்கு தலா ரூ. 5000 கொடுக்கிறது திமுக - ஜெ.\nகூட்டணி தொடர்பாக திமுகவிலிருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை - ராமதாஸ்\nகூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்தது தமிழக அரசு\nமனைவி மீது கோபம் - 4 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற சாப்ட்வேர் என்ஜீனியர்\nவக்கீல்கள் வராவிட்டால் வழக்குகள் தள்ளுபடி\nவாசனுடன்-தயாநிதி சந்திப்பு: தங்கபாலு, இளஙேகோவனுக்கு திமுக 'செக்'\nஇலங்கை: பிரதமர் எழுதிய கடிதம்-காட்டிய வைகோ\n'சங்கரராமன்'-விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட அப்பு\nதிமுக சார்பில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nஇலங்கை-சரத் 1 கோடி கையெழுத்து இயக்கம்\nதேர்தல் விதிமீறல்-அமைச்சர் நேருவுக்கு நோட்டீஸ்\nசிதம்பரம்-திருமாவை எதிரித்து தடா பெரியசாமி\nமக்களவை தொகுதி அறிமுகம்-20: கோவை\nமக்களவை தொகுதி அறிமுகம்-21: பொள்ளாச்சி\nஅரசியல் நாகரீகம் தாழ்ந்து விட்டது-கருணாநிதி\nகோர்ட் உள்ளே வரைக்கும் பாதுகாப்பு கேட்கிறார் சாமி\nகூட்டணி பேச்சு-தமிழக பாஜகவில் மூவர் குழு\nராணுவம்-புலிகள் போர்க் குற்றம்: ஐ.நா.\nஅமெரிக்க சமரச திட்டத்தை நிராகரித்த சர்தாரி\nதமிழீழம் நிச்சயம் மலரும்-மலேசிய தலைவர்\nபாதுகா��்பு பகுதியில் தமிழர்கள் கொலை-ஹில்லாரி கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mother-teresa-part-a-conspiracy-christianisation-india-yogi-adityanath-256510.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:06:57Z", "digest": "sha1:BG3AHISUVC3ABYYNI7II2HLGPGABL7OW", "length": 17393, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்க முயன்றார் அன்னை தெரசா... பாஜக எம்.பி பரபர பேச்சு! | Mother Teresa part of a conspiracy for 'Christianisation' of India: Yogi Adityanath - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n11 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n20 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n41 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n42 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவை கிறிஸ்தவ நாடாக்க முயன்றார் அன்னை தெரசா... பாஜக எம்.பி பரபர பேச்சு\nலக்னோ: இந்திய நாட்டை கிறிஸ்தவமயமாக்கும் முயற்சியில் அன்னை தெரசா, ஈடுபட்டார், அதன் விளைவாகவே இன்று வட கிழக்கு மாநிலங்களில் தனி நாடு கோரிக்கை அதிகரித்துள்ளது என்று பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் பேசினார்.\nஉத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி எம்.பியான ஆதித்யநாத் சர்ச்சை பேச்சுக்கு புகழ் பெற்றவர். நேற்று அம்மாநிலத்தின் பாஸ்தி நகரில் நடைபெற்ற ராமர் கதை, நிகழ்ச்சியில் உரையாற்றியபோதும் அவரது அதிரடி பேச்சு வெளிப்பட்டது.\nயோகி ஆதித்யநாத் பேசியதாவது: அன்னை தெரசா இந்தியாவை கிறிஸ்தவமயமாக்க தீவிர முயற்சி செய்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்து அவர் செய்த செயல்கள் இப்போது வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவ மதமாற்றத்தை அதிகரித்துள்ளது.\nகிறிஸ்தவ மதமாற்றம் காரணமாக, வடகிழக்கு மாநிலங்களில் அதுவும் குறிப்பாக, நாகாலந்து, மேகாலயா, திரிபுரா, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் பிரிவினை குரல்கள் அதிகரித்துள்ளன.\nஉத்தரபிரதேசத்தின் கைரனா பிரதேசத்தில் இருந்து இந்துக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி உயிருக்கு அஞ்சி வேறு இடங்களுக்கு ஓடுகிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என எல்லா இடங்களிலும் இந்துக்கள் விரட்டப்படுகிறார்கள்.\nஇந்துக்கள் விரட்டப்படும்போது, மதசார்பின்மை பேசுவோர்கள் வாய் திறக்க மாட்டார்கள். கைரானா பகுதியில் இந்துக்கள் இந்த நிலைக்கு வருவதற்கு காரணம், இந்த போலி மதசார்பின்மைவாதிகள்தான். இதனால்தான் கைரானாவில் 68 சதவீதமாக இருந்த இந்துக்கள் மக்கள் தொகை 8 சதவீதமாக குறைந்துள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. பாபர் மசூதியை இடித்தபோதே தடுக்க முடியாதவர்களா, ராமர் கோயில் கட்டுவதை தடுத்துவிடுவார்கள் இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.\nஅன்னை தெரசா, ஏழைகளுக்கு உதவுவதாக கூறி, அவர்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றியதாக, கடந்த ஆண்டு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் குற்றம்சாட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைந்தால்.. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எம்பி பகீர் புகார்\nஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\nசில்லிடும் இரவு.. ஊரெல்லாம் கோலாகலம்.. இப்படித்தான் சிகாகோ கிறிஸ்துமஸை கொண்டாடியது\nபாகிஸ்தான் தெய்வ நிந்தனை வழக்கு: ‘ஆப்பிளும், குவளை தண்ணீரும், எட்டு ஆண்டு தனிமை சிறையும்’\nஅரக்க மனைவியும்.. கொடூர மகனும்.. ஈரோட்டில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nகர்நாடக இசையில் பிற மத பாடல்கள் பாட எதிர்ப்பு.. அமெரிக்க கோயிலில் டி.எம்.கிருஷ்ணா கச்சேரி ரத்து\nகிறிஸ்துவர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவேயில்லை- பா��க எம்பி பேச்சால் சர்ச்சை\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழு- எம்.எல்.ஏ அனிதா விலகல்\nஆரணி அருகே.. பூ, பொட்டு வைத்து வந்த பள்ளி மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியைகள்..\nகிறஸ்தவ மதப்படி ஆதார் அட்டை வாங்கக் கூடாது... விலக்கு கோரிய மனு தள்ளுபடி\nவேலையைவிட்டு தூக்கிடலாமா.. சர்ச்சுக்கு சென்ற பணியாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம்\nஇங்கிட்டு திட்டு- அங்கிட்டு ஓட்டுக்காக பிரிவினைவாதிகள், மிஷினரிகள், முஸ்லிம்களுடன் கைகோர்க்கும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchristian cop bjp கிறிஸ்தவம் மதமாற்றம் சேவை பாஜக குற்றச்சாட்டு\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nகிருஷ்ணன் வசீகரமானவன் - ராதைக்காக மயிலிறகை தலையில் சூடிய மன்னன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/balakrishnan/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-20T14:29:59Z", "digest": "sha1:VX4KBHPGNHSIOHMYPDUDQ4Z4STM5QUWK", "length": 17001, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Balakrishnan News in Tamil - Balakrishnan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகமல் கூட்டணி வச்சுக்கலாம்னு சொன்னாரு… நாங்க மறுந்துட்டோம்.. உண்மையை சொன்ன காம்ரேடுகள்\nசிதம்பரம்:லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனின் கோரிக்கையை...\nநெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை தமிழக அரசே ஏன் எடுத்து நடத்தக்கூடாதுகே.பாலகிருஷ்ணன்-வீடியோ\nநெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை தமிழக அரசே ஏன் எடுத்து நடத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட்...\nசந்தியாவின் வலது மார்பில் என் பெயர்.. என் மீது நிறைய காதல் .. பாலகிருஷ்ணன் பரபர வாக்குமூலம்\nசென்னை: \"என் மேல சந்தியாவுக்கு நிறைய காதல்.. அதனாலதான் அவள் வலது மார்பில் என் பெயரை பச்சை குத்...\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்னாள் தலைமைச்...\nகவுன்சிலர் தேர்தலில் போட்டி..விசிட்டிங் கார்டுடன் வீட்டில் குவிந்த இளைஞர்கள்.. சந்தியாவின் மறுபக்கம்\n ��டுகொலை செய்யப்பட்ட சந்தியாவுக்கு அரசியல் மீது ஒரு கண் இருந்து கொண்...\n16 வயது மூத்தவருடன் திருமணம்.. மகளாவது நல்லா வாழட்டும்.. இதுதான் சந்தியா பெற்றோர் செய்த தவறு\nசென்னை: ஏழ்மை நிலையில் உள்ளதால் மகளாவது நன்றாக இருக்கட்டும் என நினைத்த சந்தியாவின் பெற்றோர...\nசந்தியாவை நான் கொல்லவில்லை.. கோர்ட்டில் திடீர் பல்டி அடித்த சைக்கோ பாலகிருஷ்ணன்\nசென்னை: சந்தியாவை நான் கொல்லவில்லை என ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரது கணவர் திடீர் பல்டி அடித...\nஎன்னா சிரிப்பு என்னா சிரிப்பு.. கொஞ்சம் கூட டென்ஷனே இல்லையே இந்த பாலகிருஷ்ணனுக்கு\nசென்னை: எதையோ வெட்டி முறிச்சி சாதிச்சு விட்டதை போல முகம் முழுசும் அப்படி ஒரு பூரிப்பு இந்த க...\nசந்தியாவை கொன்று சாதுர்யமாக தடயத்தை மறைத்த பாலகிருஷ்ணன்.. பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கியது எப்படி\nசென்னை: என்னதான் பிரபஷனல் கில்லராக இருந்தாலும் எப்படியும் கொலையாளி கொலை நடந்த இடத்தில் ஏதா...\nசந்தியாவுக்கு 34.. சைக்கோ பாலகிருஷ்ணனுக்கு 51.. இதுவே அவர் துண்டு துண்டாக கூறுபோடப்பட்டதற்கு காரணம்\nசென்னை: தூத்துக்குடி சந்தியாவுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இர...\nபேப்பர் கட்டிங் மெஷினை வைத்து சந்தியாவை துண்டு துண்டாக வெட்டினேன்.. \"சைக்கோ\" பாலகிருஷ்ணன்\nசென்னை: சந்தியாவை கொன்றது எப்படி என்பது குறித்து பாலகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்...\nசந்தியாவின் அழகை கெடுக்க பலமுறை ஆள்வைத்து மொட்டை போட்டுவிட்ட பாலகிருஷ்ணன்- தாயார் கண்ணீர் பேட்டி\nதூத்துக்குடி: சந்தியாவின் அழகை கெடுக்க பல முறை அவருக்கு ஆளை வைத்து கணவர் பாலகிருஷ்ணன் மொட்ட...\nஎதற்கெடுத்தாலும் சந்தியா மீது சந்தேகம்.. பாத்ரூம் வரை சிசிடிவி கேமரா.. சித்தி குமுறல்\nதூத்துக்குடி: ஈவு இரக்கமின்றி மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை வீசி...\nதிரிபுராவில் வீழ்த்தப்பட்டு.. நெல்லையில் எழுந்த 12 அடி உயர லெனின்.. தோழர்கள் உணர்ச்சி முழக்கம்\nநெல்லை: திரிபுராவில் பாஜகவால் லெனின் சிலை வீழ்த்தப்பட்ட நிலையில், நெல்லையில் லெனின் சிலையை ...\nதிருவாரூர் இடைத்தேர்தல்... திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவ��� அளிப்ப...\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க கூடாது... அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதிருப்பூர்: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் க...\nEXCLUSIVE: அன்று கோவை.. இன்று சென்னை.. நகரங்களை வளைக்கும் 'சூயஸ் வாட்டர்'.. எச்சரிக்கும் கம்யூ.\nசென்னை: நெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை தமிழக அரசே ஏன் எடுத்து நடத்தக்கூடாது என்று ...\nகிருஷ்ணகிரியில் விளைநிலங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது- பாலகிருஷ்ணன்\nசேலம்: கிருஷ்ணகிரியில் விளை நிலங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது என்று சிபிஎம் மாநில...\nகாவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை- கமல் கருத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம்\nசென்னை : காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்...\nரஜினி வேண்டுமானால் இப்படியே அடிமையாக இருக்கட்டும்.. மக்கள் அப்படி இருக்கமுடியாது : பாலகிருஷ்ணன்\nசென்னை : ரஜினி வேண்டுமானால் இப்படியே அடிமையாக இருக்கட்டும். ஆனால், மக்களை போராட வேண்டாம் என்...\nகாவிரி விவகாரத்தில் திட்ட வரைவு அறிக்கையும் மத்திய அரசின் ஒரு நாடகம் தான்\nசென்னை : காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் , திட்ட வரைவு சமர்பிக்கப்பட்ட நிலையில், இதுவும் மத...\nகர்நாடகத்தின் பதிலால் இந்தியாவின் கூட்டாச்சி தத்துவம் கேள்விக்குறியாகி உள்ளது: மா.கம்யூ கண்டனம்\nடெல்லி : காவிரி நதி நீர் பிரச்னையை காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் தேசியப் பிரச்னையாகப் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/boney-kapoor-about-thala-60-movie/", "date_download": "2019-08-20T15:18:22Z", "digest": "sha1:RKNXIXRITUGPHH2Q5AUZWUMFOFB7TXUD", "length": 3646, "nlines": 29, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "தல 60 படம் குறித்து மரண மாஸ் அப்டேட்டை விட்ட தயாரிப்பாளர் போனி கபூர்! | Wetalkiess Tamil", "raw_content": "\nஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க...\nமுதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க...\nஅஜித்தின் புதிய கெட் அப் – 60வது படத்திற்காக...\nசமூக பிரச்னையை பேசும் தல அஜித் – அடுத்த படத்...\n‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா\nஅஜித் 60வது படத்தின் இசையமைப்பாளர் இவரா\nமீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர...\nஅஜித்தின் பிறந்தநாளன்று வெளியாகும் ஸ்பெஷல் அறிவிப்...\nதல 60 படத்தில் அஜி���் எடுக்கும் ரிஸ்க் – வெற்...\nநேரடியாக மோதும் தல – தளபதி…\nஅசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை \n – என் ஜி கே விமர்சனங்களுக்கு முதல் முறையாக சூர்யா அதிரடி பதில்\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்\nத்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமாபுகைப்படம் உள்ளே \nபரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே\nஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ\nஅதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2013/05/27052013.html", "date_download": "2019-08-20T14:50:53Z", "digest": "sha1:PBH2CC4FKLG35J4QSO5DEKXTUYE37RRP", "length": 7000, "nlines": 145, "source_domain": "www.mukapuvajal.com", "title": "27/05/2013.. - Mukapuvajal", "raw_content": "\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nதர்மகர்த்தாவின் வேண்டுகோள் ஆலய வளர்ச்சி பாதையில்\nதமிழுக்கு ஒருவனாய் நின்று அருளாட்சி புரியும் முருகப்பெருமான் பதிகள் தோறும் எழுந்தருளியுள்ள அரன் மனைகளே கோவில்கள் ஆகும். அந்த முதல்வனை வ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nஇறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்ப���ை கவனத்தில்கொள்ள வேண்டும். ...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/55786-hooch-tragedy-215-arrested-in-up.html", "date_download": "2019-08-20T14:59:06Z", "digest": "sha1:RNYY6CFZRWNPPRGRQG37X24RPCHQHYUN", "length": 10114, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "உ.பி.: கள்ளச்சாராய வழக்கில் 215 பேர் கைது | Hooch Tragedy: 215 Arrested in UP", "raw_content": "\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் முகாம்\nதுண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா\nதிருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nகோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\nமழை, வெள்ள பாதிப்பு: ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு\nஉ.பி.: கள்ளச்சாராய வழக்கில் 215 பேர் கைது\nஉத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயத்துக்கு இதுவரை 116 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.\nஉத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 116-ஆக உயர்ந்துள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை உத்தரப்பிரதேச மாநில அரசு அமைத்துள்ளது.\nமேலும், இச்சம்பவம் தொடர்பாக 14 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்க��் செய்தும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகொல்கத்தா காவல் ஆணையரிடம் திணறத் திணற சிபிஐ விசாரணை\nலக்னோ பேரணியில் பிரியாங்காவுக்கு உற்சாக வரேவற்பு\nகர்நாடக அரசியல் கூத்துக்கள் டெல்லியிலும் அரங்கேறும்: மோடி எச்சரிக்கை\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. 15 லட்சம் பேர் லைக் செய்த அனுஷ்கா சர்மாவின் நீச்சல் உடை புகைப்படம் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n75 வயதானதால் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்\nபாதுகாப்பை குறைத்துக்கொள்ளும் உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல்\nபெண் புலியை அடித்தே கொன்ற கிராமத்தினர்...வைரலாகும் வீடியோ\nஇரவு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. 15 லட்சம் பேர் லைக் செய்த அனுஷ்கா சர்மாவின் நீச்சல் உடை புகைப்படம் \nவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்\nமுன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீதான உயர்நீதிமன்ற கருத்து நீக்கம்\nமின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2019/03/18/family-house/", "date_download": "2019-08-20T15:13:58Z", "digest": "sha1:DC32M3S4UMNMICGBQJMQC5I2YF5Q7K2P", "length": 18758, "nlines": 269, "source_domain": "xavi.wordpress.com", "title": "நினைவுகள் வாழும் வீடு |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← பேமென்ட் டொமைன் – 2\nபேய்மெண்ட் சிஸ்டம் – 3 →\nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-Nature, POEMS, TAMIL POEMS\t• Tagged இயற்கை அழகு, இயற்கை உணவு, இலக்கியம், கவிதை, கவிதைகள், கிராமக் கவிதை, கிராமத்தின் அழகு, கிராமத்து வீடு, கிராமம், சேவியர், மருத்துவம்\n← பேமென்ட் டொமைன் – 2\nபேய்மெண்ட் சிஸ்டம் – 3 →\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\n19 சங்கீதம் / திருப்பாடல்கள் “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பா […]\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\n18 யோபு விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தி […]\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் காட்சி 1 ( மருத்துவமனையில் டாக்டரை சென்று பார்க்கின்றனர் பீட்டரும், ராபர்ட்டும் ) பீட்டர் : டாக்டர்.. குட் மார்ணிங் டாக்டர் : வாங்க.. உக்காருங்க… பீட்டர் : ( ரிப்போர்ட்களை நீட்டுகிறான் ) ரிப்போர்ட் வாங்கிட்டு உங்களை வந்து பாக்க சொன்னீங்க, அதான் காலையிலேயே வந்துட்டேன். டாக்டர் : குட்.. குட்… இருங்க பாக்கறேன்… டாக்டர் : […]\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\n17 எஸ்தர் திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரஸ்யமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்ட […]\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஎன்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும் நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர் சீராக் 51:4 சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக ஒருவருக்கு காவல்துறை அதிகாரி அபராதம் விதித்தார். அவர் எவ்வளவோ மன்றாடியும் அந்த அபராதத்திலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. கோபம் கொண்ட அவர், நேரடியாகச் சென்று அந […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-08-20T13:42:27Z", "digest": "sha1:OCHRBWJRJTCIE23U6FOJCRWD57FSP2LB", "length": 11264, "nlines": 81, "source_domain": "yugamnews.com", "title": "வாணியம்பாடியில் போலி சான்றிதழ் தயாரித்து விநியோகம் செய்த நபர் கைது – யுகம் நியூஸ்", "raw_content": "\nவாணியம்பாடியில் போலி சான்றிதழ் தயாரித்து விநியோகம் செய்த நபர் கைது\nவாணியம்பாடியில் போலி சான்றிதழ் தயாரித்து விநியோகம் செய்த நபர் கைது\nவாணியம்பாடி நியூ டவுனில் ஆதார் அட்டை திருத்தம் செய்ய அரசு மருத்துவர் தன்வீர் அஹமத் என்பவரின் போலி கையெழுத்திட்டு போலி மருத்துவ சான்று தயாரித்த வேங்கடேஷ் கைது செய்து விசாரணை. அரசு மருத்துவர் தன்வீர் அஹமத் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் நடவடிக்கை.\nஆதார் அட்டையில் திருத்தம் செய்ய கொடுத்த மருத்துவ சான்றிதழ் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வாணியம்பாடியை சேர்ந்த சிறுவன் ஒருவன் வாணியம்பாடி நகராட்சி கட்டிடவளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் திருத்தம் செய்ய சென்றுள்ளான் அங்கே தற்காலிக பணியாளராக உள்ள விக்கி என்பவர் மருத்துவ சான்றிதழ் வாங்கி வர கூறியுள்ளார் அப்போது அப்பகுதியில் இருந்த சனாவுல்லா என்பவர் சிறுவனிடம் தான் வாங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்று நியூட்டவுன் பகுதியில் உள்ள ( வெப் வேல்டு ) எனும் கணினி நிலையத்தில் மருத்துவ சான்றிதழ்க்கான பணத்தை பெற்றுக்கொண்டு நாளை வருமாறு அனுப்பியுள்ளார் பின்னர் மறுநாள் மருத்துவ சான்றிதழ் கொடுத்துள்ளார் அந்த மருத்துவ சான்றிதழ் கணினியில்\nநிராகரிக்கப்படதால் மருத்துவரிடம் முத்திரை (சீல் ) பெற்று வருமாரு ஆதார் மையத்தில் கூறியுள்ளனர்\nஇதனால் அச்சிறுவன் வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் , காது ,மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர்\nதன்வீர் அகமத் அவர்களிடம் சென்று இச்சான்றிதழில் தங்களுடைய முத்திரை பதித்���ு தருமாறு கேட்டுள்ளான் சான்றிதழை வாங்கி பார்த்த மருத்துவருக்கு அதிர்ச்சி அது அவர் கொடுக்காத சான்றிதழ் மேலும் இதில் அவர் கையெழுத்து போர்ஜெரியாக போடப்படுடிருந்தது\nஇது குறித்து சிறுவனிடம் விசாரிப்பதற்குள் சிறுவன் பயந்து ஓடிவிட்டான் இதனால் மருத்துவர் நகர\nகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் அடிப்படையில் காவல் துறையினர் நகராட்சி ஆதார்\nமையத்தில் தற்லிகமாக பணிபுரியும் விக்கி என்பவரை விசாரித்ததில்\nஅந்த சிறுவனை அழைத்து சென்றது சனாவுல்லா என்றும் மேலும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்\nகாவல் துறையினர் சானவுல்லா கொடுத்த தகவலின் பேரில் ஜெ. வெங்கடேஷ் குமார் த/பெ ஜெயபால் என்பவரை கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டனர் அதன் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்ட வெங்கடேசை இரவு 12மணிக்கு மேலே மாண்புமிகு குற்றவியல் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தி வேலூர் தொரப்பாடி மத்திய சிறையில் அடைத்தனர்\nமேலும் வெங்கடேசை காப்பாற்றவும் அவர் மீது வழக்கு எதுவும் போட வேண்டாம் என அதிகாரத்தில் உள்ள சில ராராக்கள் மிகவும்\nபாடுபட்டனர் அதற்குள் இந்த செய்தி வாட்சப் மற்றும் முகநூலில் வேகமாக பரவியதால் ராராக்கள் முயற்சி பயனற்று போனது மேலும் வெங்கடேசை நீதிமன்றத்தில் விசாரணைக்காக\nபோலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பாஸ்போர்ட், மற்றும் கல்லூரி லக்சரர், பிரின்ஸ்பால்\nபோன்றவர்களால் கொடுக்கப்படும் சான்றிதழ்களிலும் போலியாக தயாரித்த கதைகள் வெளிச்சத்துக்கு வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள்\nPrevious மீஞ்சுர் அடுத்த வெள்ளி வாயல் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிமேலாண்மை குழு கூட்டம்\nNext டான்போஸ்கோ பள்ளியின் சார்பில் “மா” நிகழ்ச்சி – நலிவுற்றோருக்கு நிதியுதவி\nதமிழ்நாடு பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் சார்பில் தேசிய வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்\nஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனித்திறன் நடன இறுதிப் போட்டி\nவியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nதமிழ்நாடு பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் சார்பில் தேசிய வளர்ச்சிக்கான முக்கிய துறைக��ில் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்\nஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனித்திறன் நடன இறுதிப் போட்டி\nவியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/07/blog-post_14.html", "date_download": "2019-08-20T15:05:48Z", "digest": "sha1:PSTR3XQ5JHB4R3K5SGJZGMB4THK6HWTK", "length": 67485, "nlines": 703, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: மதம் மற்றும் அறிவியல் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஅறிவியல் ஆன்மீகம் என்று தலைப்பிட நினைத்தேன். இன்றைய ஆன்மிகம் என்பது மதவாதிகளின் பிடியில் திணறிக் கொண்டு இருப்பதால் ஆன்மிகம் என்று சொல்லப்படுபதில் மேலோங்கி இருப்பது மதவாதமே, மதப் பற்றுக்கும், மதவெறிக்கும் நூல் இழைவேறுபாடுதான், கையில் தீவட்டி வைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காட்டுவது மதப் பற்று, அதே தீவட்டி மூலம் மாற்று மதத்தினரின் வீட்டைக் கொளுத்துவது மதவெறி, கொளுத்துவதற்கும், கையில் வைத்திருப்பதற்கும் அசம்பாவிதம் என்ற ஒரு நிகழ்வு இடையில் இல்லாதது மட்டும் தான் வேறுபாடு. அசம்பாவிதம் நடந்தால் கையில் இருப்பது எதிரியின் மீது வீசப்பட்டுவிடும். 'எனக்கு மதப்பற்று இருக்கிறது மதவெறி இல்லை' என்போர்கள் அசம்பாவித சூழலில் இல்லாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.\nமனித வாழ்க்கை, மரணம், இயற்கை இது பற்றிய கேள்வியில் மனித உள்ளங்களின் இருவகை சிந்தனைகளின் செயலாக்கம் தான் மதம் மற்றும் அறிவியல். இயற்கை மீது இருந்த வியப்புக்கும், பயத்துக்கும் காரணமாக 'இறைவனை' முன்னிறுத்தி தீர்வு சொல்வதாக எழுதப்பட்டதே மதநூல்கள், இயற்கையின் செயல்பாடுகளை ஆய்ந்து பார்முலாக்களில் அடக்கி, தனது புலனில் நீட்சி செய்து கொண்டவை அறிவியல். புலன் நீட்சி என்றால் நம்மால் பறக்க முடியாது, விமானங்கள் மூலம் அதைச் செய்கிறோம், தொலைவில் உள்ள காட்சிகளை காண்கிறோம், தொலைவில் உள்ளோரிடம் பேசுகிறோம், (தொலைவின் வாசனையை நுகரவும், தொட்டு உணரவும் தான் இன்னும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை, அது சாத்தியப் படவும் படாதது, ஏனெனில் கண் பார்ப்பதற்கும், காது கேட்பதற்கும் காட்சிக்கு மிக அருகில் இருக்க வேண்டிய இயற்பியல் நிலை தேவை இல்லை என்பதால் தொலைவில் இருப்பதைப் பார்பதும் கேட்பது அறிவியலால் சாத்தியம் ஆகிற்று). இயற்கையை ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் அதன் தன்மையைப் புரிந்து கொண்டால் அது அனுமதிக்கும் வழியில் செயல்பட்டு தனக்கு தேவையானவற்றை செய்து கொள்ள முடியும் என்கிற சிந்தனைகளின் தொகுப்பு தான் இன்றைய அறிவியல். மதங்கள் மனித சிந்தனைகளை, கேள்வி கேட்பதை விரும்புவதில்லை, அப்படியே செய்தாலும் அதற்குள் தான் சிந்திக்கவேண்டும், சொல்லப்படும் பதிலைத் தான் ஏற்கமுடியும் என்பதாகவே மதவாதிகள் சிந்தனைத் தடைகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nஇறைவனே எல்லாமாக செயல்படுவதும், எல்லாவற்றையும் செய்வதாக மத நம்பிக்கை. இதை இப்படியே நம்பி இருந்தால் இன்றைக்கு மனித அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கவே முடியாது, அறிவியல் கூறுகளை மதங்கள் வரலாறு தொட்டே எதிர்த்து வந்திருக்கின்றனர். உலகம் உருண்டை என்றோரை கல்லால் அடித்து துறத்தியும், அறிவியல் கோட்பாடுகள், சிந்தனைகள் இறை நம்பிக்கைக்கு எதிரானவை என்றே தத்துவமேதைகள் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு மதங்கள் சொல்லும் கதைகளை யாரும் நம்புவதில்லை என்கிற காரணத்தினால் மதக் கொள்கைகள் அறிவியல் சட்டை அணிந்து வந்து பல் இளிக்கின்றன. எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும். அது உண்மையெனில் ஒவ்வொரு அறிவியல் அறிஞனும் நாள் கணக்கில் ஆராய்ச்சிக் கூடத்தில் செலவிட்டு ஒவ்வொன்றையும் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டிய நிலை இருக்காது. இன்னும் சிலர் மதக் கருத்துக்களை ஆழமாக நம்பிக்கொண்டு, 'இறைவன் அனைத்தையும் மறைத்து வைத்திருப்பது நம் அறிவு திறனைத் தூண்டி நாமாக கண்டிபிடிக்கத்தான்' என்றும் சொல்கிறார்கள், இதுவும் வெறும் ஊகம் மற்றும் தன் நம்பிக்கை மீது வீசப்படும் கேள்விக்கு எதிராக தனக்குத் தானே ஏற்படும் தன்னாறுதல் மட்டுமே. மனிதன் சிந்திக்காது மதவாதிகளின் சொல்படி கேட்டு இருந்தால் இந்த உலகம் இன்னும் பழமையான உலகமாகத்தான் இருந்திருக்கும்.\nஇயற்கையையை யார் யாரோ செயல்படுத்துவதாகவும், அதில் நல்லது நடந்தால் இறைச் செயலாகவும், கெட்டது நடந்தால் சாத்தானின் வேலையாக��ும் சொல்லப்படுகிறது. ஏனெனில் இறைவன் மிகவும் நல்லவர், இயற்கையை அவரே செயல்படுத்துகிறார் என்ற இறை நம்பிக்கை / மத நம்பிக்கைகளை தகர்க்கும் வண்னம் இயற்கைப் பேரிடர் ஏற்படும் போதெல்லாம் அந்த நினைப்பில் பாதிப்பு ஏற்படுத்துவிடக் கூடாது என்பதற்காக 'சாத்தான்' என்கிற ஒன்றை புகுத்தி வைத்திருக்கிறார்கள். மனிதன் மனச் செயல்பாடுகளில் செயல்படுகிறான். இயற்கை அது முழுவதும் சூழலால் பின்னப்பட்டது. சுற்றுச் சூழலால் என்றோ ஒரு நாள் அழிந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளரும், மறுமைக்கு முன்பு அழிந்துவிடும் என மதக் கொள்கையாளர்களும் அறிவுறுத்துகிறார்கள். பூமியும் உயிரனத் தோற்றதிற்கும் இவர்களது பங்கு எதுவுமே இருந்ததில்லை என்று பார்க்கையில் உலகம் அழிந்தால் முன்பு போல் ஏற்படாமல் இருக்க ஏதாவது வெளிப்படையான தடைகள் அல்லது மீண்டும் உலகம் உருவாகவே ஆகாது என்று சொல்லவும் முடியுமா அது முழுவதும் சூழலால் பின்னப்பட்டது. சுற்றுச் சூழலால் என்றோ ஒரு நாள் அழிந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளரும், மறுமைக்கு முன்பு அழிந்துவிடும் என மதக் கொள்கையாளர்களும் அறிவுறுத்துகிறார்கள். பூமியும் உயிரனத் தோற்றதிற்கும் இவர்களது பங்கு எதுவுமே இருந்ததில்லை என்று பார்க்கையில் உலகம் அழிந்தால் முன்பு போல் ஏற்படாமல் இருக்க ஏதாவது வெளிப்படையான தடைகள் அல்லது மீண்டும் உலகம் உருவாகவே ஆகாது என்று சொல்லவும் முடியுமா இயற்கையின் மாறுதல்கள் அதாவது கால சுழற்சியில், இயற்கையின் சூழலில் எதுவுமே நடக்கும், மாறும். இயற்கையின் செயல்பாடுகளின் வியப்புகளைப் பற்றிய சிந்தனைகளின் இரு கூறுகளே மதம் மற்றும் அறிவியல்.\nஇயற்கை / இயக்கம் என்பவை காலத்தில் (Domain of Time) நிலைத் தன்மை, நிலையாத் தன்மை என இருவகைத் தன்மையில் செயல்படுகிறது. இதில் நிலைத்த தன்மை பற்றி பேசுவது மதம், நிலையாத் தன்மையை ஆய்ந்து எழுந்தது அறிவியல்.\nஎந்த விதியும் காலத்தில் அடக்கம் (எல்லாம் இறைவனுக்கு கட்டுப்பட்டது என்பதாக) - Static Nature of 'Nature' - மதம் \nவிதிகள் காலத்தால் மாறும் (எல்லாம் இயற்கை மாற்றத்துக்கு உட்பட்டது, நாம் அதன் மீது அமர்ந்து செல்ல முடியும்) - Dynamic Nature of 'Nature' - அறிவியல் \n(படத்தை பெரிதாகப் பார்க்க மேலே அமுக்கவும்)\nபதிவர்: கோவி.கண்ணன் at 7/14/2009 10:41:00 முற்பகல் தொகுப்பு : அறிவியல், ஆ��்மீகம், கட்டுரைகள்\n//கையில் தீவட்டி வைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காட்டுவது மதப் பற்று, அதே தீவட்டி மூலம் மாற்று மதத்தினரின் வீட்டைக் கொளுத்துவது மதவெறி, கொளுத்துவதற்கும், கையில் வைத்திருப்பதற்கும் அசம்பாவிதம் என்ற ஒரு நிகழ்வு இடையில் இல்லாதது மட்டும் தான் வேறுபாடு.//\nஎப்படிண்ணா இப்படியெல்லாம். சூப்பர்.. :)\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:07:00 GMT+8\n//எந்த விதியும் காலத்தில் அடக்கம் (எல்லாம் இறைவனுக்கு கட்டுப்பட்டது என்பதாக) - Static Nature of 'Nature' - மதம் \nவிதிகள் காலத்தால் மாறும் (எல்லாம் இயற்கை மாற்றத்துக்கு உட்பட்டது, நாம் அதன் மீது அமர்ந்து செல்ல முடியும்) - Dynamic Nature of 'Nature' - அறிவியல் \nSTATICஆகவும், DYNAMIC ஆகவும் இருப்பதாகச் சொல்லப்படும் NATURE-க்குத் தான் கடவுள் என்று பெயர் வைத்து நம்புகிறார்கள்.\n//எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும்.//\nமுதல் இரண்டு வார்த்தைகள் உங்களை இந்த விஷயத்தில் முற்சார்பு எண்ணத்துடன் STATIC ஆக வைத்து விடாமல், DYNAMIC ஆக ஆக்கும் என்ற்று நம்புகிறேன்.\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:07:00 GMT+8\n//எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும்.//\nஇதில் மட்டும் முரண்படுகிறேன். அதற்காக எதிர்பதிவு போட்டு டெலிட் செய்யும் நோக்கம் இல்லை :)\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:09:00 GMT+8\nஇதில் மட்டும் முரண்படுகிறேன். அதற்காக எதிர்பதிவு போட்டு டெலிட் செய்யும் நோக்கம் இல்லை :)\nசொல்லுங்க ஸ்வாமி, அண்டம் பிண்டம் தண்டம் இல்லாது சொல்லுங்கள். அதனால் மக்கள் பெற்றிருந்த பயன் என்ன என்றும் சொல்லுங்கள்\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:14:00 GMT+8\n//STATICஆகவும், DYNAMIC ஆகவும் இருப்பதாகச் சொல்லப்படும் NATURE-க்குத் தான் கடவுள் என்று பெயர் வைத்து நம்புகிறார்கள். //\nநான் இதில் கடவுள் மறுப்பு / ஏற்பு பற்றி எதுவும் எழுதவில்லை. அப்படி எதும் சொற்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். 'கடவுள்' தன்மை பற்றி நன்கு அறிந்தவன் என்பதால் அது போன்ற முடிவுகளை நான் முன்வைப்பது இல்லை.\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:16:00 GMT+8\n//முதல் இரண்டு வார்த்தைகள் உங்களை இந்த விஷயத்தில் முற்சார்பு எண்ணத்துடன் STATIC ஆக வைத்து விடாமல், DYNAMIC ஆக ஆக்கும் என்ற்று நம்புகிறேன்.//\nஅறிவியல் மதம் இதில் இரண்டிலும் எனக்கு எந்த சார்ப்பு நிலையும் இல்லை,\nஇதில் அறிவியல் பற்று கொண்டோரைப் பற்றி எழுதி இருக்கிறேன்.\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:19:00 GMT+8\n//...'சாத்தான்' என்கிற ஒன்றை புகுத்தி வைத்திருக்கிறார்கள்//\nகதாநாயகன் இருக்கும்போது வில்லன் இல்லாமலா ...\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:42:00 GMT+8\nSTATICஆகவும், DYNAMIC ஆகவும் இருப்பதாகச் சொல்லப்படும் NATURE-க்குத் தான் கடவுள் என்று பெயர் வைத்து நம்புகிறார்கள். //\nநான் இதில் கடவுள் மறுப்பு / ஏற்பு பற்றி எதுவும் எழுதவில்லை. அப்படி எதும் சொற்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். 'கடவுள்' தன்மை பற்றி நன்கு அறிந்தவன் என்பதால் அது போன்ற முடிவுகளை நான் முன்வைப்பது இல்லை.//\n‘கடவுள்' தன்மை = கடவுள் ‘தன்மை'\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 12:41:00 GMT+8\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 1:04:00 GMT+8\n//...'சாத்தான்' என்கிற ஒன்றை புகுத்தி வைத்திருக்கிறார்கள்//\nகதாநாயகன் இருக்கும்போது வில்லன் இல்லாமலா ...\nசாத்தான் எழுதிய மத நூல் எதுன்னு தான் தெரியல.\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:06:00 GMT+8\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:07:00 GMT+8\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:07:00 GMT+8\nதயவு கூர்ந்து யாராவது நண்பர் திரு கோவி அண்ணனின் வாயை மூடினால் (அல்லது கையயை கட்டிப்போட்டால்) நாட்டுக்கு நன்மை பயக்கும்\nஒரே ஒரு ஆறுதல், இந்த கொடுமையை படிப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்பதுதான். An epidemic cannot be created with only a miniscule population.\nஇது கொடுமை என்றால், Homosexuality பற்றி அண்ணன் அவர்கள் பக்கம் பக்கமாக அடித்து விட்டது உளறல்களின் உச்சக்கட்டம் அன்பான அண்ணனின் total Ignorance on subject matters that he wants to write about and his overal intelectual capacity to coherently compose meaningfull pieces பற்றி நான் சில மாதங்களுக்கு முன்னமே பக்கம் பக்கமாக எழுதிவிட்டேன். இன்றைக்குதான் நீங்கள் உங்கள் reel விடும் பழக்கத்த்தை இன்னுமும் விடவில்லை என்று புரிந்தது (ரொம்ப நாட்களுக்கு பிறகு அவரின் தளத்திற்கு வர நேரம் கிடைத்தது).\nப்லோக் எழுதும் வியாதி உங்களுக்கு மிக தீவிரமாக பற்றிக்கொண்டதால், உங்களை உங்களாலேயே திரித்திக்கொள்ளும் கட்டத்தை தாண்டிவிட்டீர்க��் என்பது தெளிவாக புரிகிறது\nஎழுதவேண்டும் என்ற அரிப்பு என்ன ஆனாலும் போக மறுக்கிறதா.....இருக்கவே இருக்கிறது, சிறு கதைகள். எந்த மடத்தனத்தை வேண்டுமானாலும் கக்குங்கள் கதை என்ற பேரில். யார் உங்களை கேட்கப்போகிறார்கள்........ஏன் திரு லக்கி லுக் என்ற ஒருவர் இல்லையா......கதை என்ற போர்வயில் கண்ட குப்பைகளை அவர் கிறுக்கி தள்ளவில்லையா அவருக்குதான் ஜால்ரா அடிக்க ஒரு கூட்டமே இல்லையா அவருக்குதான் ஜால்ரா அடிக்க ஒரு கூட்டமே இல்லையா உங்களுக்கு மட்டும் அது ஏன் இருக்கக்கூடாது உங்களுக்கு மட்டும் அது ஏன் இருக்கக்கூடாது நீங்களும் அதை செய்தால் நான் ஏன் இப்படி வந்து திட்டப்போகிறேன் நீங்களும் அதை செய்தால் நான் ஏன் இப்படி வந்து திட்டப்போகிறேன் கதை..அதுவும் அசட்டுத்தனமான கதைகள் என்றாலும் திரு லக்கி லுக் பக்கமே நான் தலை வைத்துப்ப்படிப்பதில்லை தெரியுமா கதை..அதுவும் அசட்டுத்தனமான கதைகள் என்றாலும் திரு லக்கி லுக் பக்கமே நான் தலை வைத்துப்ப்படிப்பதில்லை தெரியுமா ஏனென்றால் அவை அப்பட்டமான அசட்டுத்தனமான, அவிந்துப்போன அரைபக்க அளப்புகள் மட்டுமே ஏனென்றால் அவை அப்பட்டமான அசட்டுத்தனமான, அவிந்துப்போன அரைபக்க அளப்புகள் மட்டுமே\nநீங்களும் திரு லக்கி லுக் அக முயற்சி செய்யுங்கள் திரு கோவி அவர்களே...அதுதான் எல்லோருக்கும் நல்லது.....முக்கியமாக உங்களுக்கு...உங்கள் உடல் நலத்திற்கு....உங்கள் egoவிற்கு....உங்கள் எழுத்து அரிப்பிற்கு.................\nஉங்கள் ஸ்டைலில் ஒரு பஞ்ச் (நீங்கள் கோவி பன்ச் என்ற போட்டுக்கொண்டு உளறுவது போல்) : \"..........................................................\"\nஎன்ன இது ஒன்றும் இல்லை, வெற்று இடமாக இருக்குதே என்று பார்க்குறீர்களா\nநிறுத்துங்கள் ஐயா....நிறுத்துங்க.........இல்ல கதை எழுதுங்க..............உலகம் ரெண்டு லக்கியை கண்டிப்பாக தாங்கும்.............\nநன்றி (மீண்டும் சத்தியமாக வரவே மாட்டேன்)\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:30:00 GMT+8\nஎப்போதும் ஆங்கில வா(ந்)தி எடுக்கும் நீங்கள், என் பதிவுக்கு தமிழில் பின்னூட்டம் இட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டிங்க...\n//நன்றி (மீண்டும் சத்தியமாக வரவே மாட்டேன்)//\nஇப்படியெல்லாம் சொல்லப்படாது, மிஸ்டர் நோ குணமாகிட்டாரா ஏன் இப்போதெல்லாம் அவரு பின்னூட்டுவதில்லைன்னு பலர் என்னை பிராண்டி எடுக்கிறார்கள். அவர்��ளுக்காக தயவு பண்ணி மீண்டும் மீண்டும் வாங்கோ......\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:35:00 GMT+8\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:47:00 GMT+8\nஉங்களுக்காக பல நாட்களாக நாங்கள் தவமிருக்கிக்கிறோம்\nசெவ்வாய், 14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 3:10:00 GMT+8\n>>>>>இன்றைய ஆன்மிகம் என்பது மதவாதிகளின் பிடியில் திணறிக் கொண்டு இருப்பதால் ஆன்மிகம் என்று சொல்லப்படுபதில் மேலோங்கி இருப்பது மதவாதமே, <<<<\nஆமாம். அபத்தம். நான் ஆன்மீகம் என்று மனிதத்தையும் மனித நலனை உயர்த்தும் உணர்வுகளைப் பற்றியும் பேசிக்கொடிருக்கும்போது மதத்தைக் கொண்டுவந்து திணிப்பார்கள். பலரின் பார்வையில் மதம்தான் ஆன்மிகம்.\n>>>>>மதப் பற்றுக்கும், மதவெறிக்கும் நூல் இழைவேறுபாடுதான், கையில் தீவட்டி வைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காட்டுவது மதப் பற்று, அதே தீவட்டி மூலம் மாற்று மதத்தினரின் வீட்டைக் கொளுத்துவது மதவெறி, கொளுத்துவதற்கும், கையில் வைத்திருப்பதற்கும் அசம்பாவிதம் என்ற ஒரு நிகழ்வு இடையில் இல்லாதது மட்டும் தான் வேறுபாடு. அசம்பாவிதம் நடந்தால் கையில் இருப்பது எதிரியின் மீது வீசப்பட்டுவிடும். 'எனக்கு மதப்பற்று இருக்கிறது மதவெறி இல்லை' என்போர்கள் அசம்பாவித சூழலில் இல்லாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.<<<<\nபொன்னெழுத்துக்கள். மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்\n>>>மதங்கள் மனித சிந்தனைகளை, கேள்வி கேட்பதை விரும்புவதில்லை, அப்படியே செய்தாலும் அதற்குள் தான் சிந்திக்கவேண்டும், சொல்லப்படும் பதிலைத் தான் ஏற்கமுடியும் என்பதாகவே மதவாதிகள் சிந்தனைத் தடைகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.<<<<<\n>>>எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும். <<<<<\nஇயற்கை / இயக்கம் என்பவை காலத்தில் (Domain of Time) நிலைத் தன்மை, நிலையாத் தன்மை என இருவகைத் தன்மையில் செயல்படுகிறது. இதில் நிலைத்த தன்மை பற்றி பேசுவது மதம், நிலையாத் தன்மையை ஆய்ந்து எழுந்தது அறிவியல்.\nதிங்கள், 3 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 10:13:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nலேசா லேஸா ஈசா ஈஸா \nஇவனையெல்லாம் பிடிச்சு முட்டிக்கு முட்டி...\nவீரமணி ஐயாவின் பகுத்தறிவு எத்தன்மையது \nநீங்க பிரபல பதிவர்..இவிங்களுக்கு என்ன தெரியும் \nவாத்தியார் வகுப்பறையில் 500 மாணவர்கள் \nமின்னணு வாக்கு இயந்திரங்களை முற்றிலும் அழிக்கலாம் ...\nபதிவர் திரு செல்வராஜ் அவர்களுக்கு \nபெரியவர்களுக்கான வடை உணவு டிப்ஸ் \nவாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை \nவெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி ...\nஷங்கர் படத்துக்கு மற்றொரு கதை \nசீனா விற்பனை செய்யும் திருநெல்வேலி அல்வா \nபெருகிவரும் முதியோர் இல்லங்கள் - சில எண்ணங்கள் \n\"No\" \"கடிப்பவர்\" மீண்டும் வந்துட்டார், ஐயா பதிவர் ...\nபொடியன் சஞ்சைக்கு கடுமையான கண்டனம் \nபாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 7\nபாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 6\nபாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 5\nஅரைவேக்காட்டு ஆத்திகன் - ஒரு பெரிய கதை \nபாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 4\nபாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 3\nபாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 2\nபாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1\nகம்யூனிஸ்டுகள் கட்டிக் கொள்ளும் சீனக் கோவணம் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nசுறா - வுல எல்லாமே இருக்கு \nகடந்த 10 ஆண்டுகளில் வந்த விஜய் படங்களில் 80 விழுக்காடு படங்களைப் பார்த்திருப்பேன். விஜய்படங்களுக்கு திரையரங்கில் கூட்டம் அள்ளுது, குருவி படத...\nபடகர் மொழியை காப்பாற்றுவது யார் \nவட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழி...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் \nதினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை() என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாதத...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - இந்தியா பாகிஸ்தான் என்றால் பெரும்பாலானோருக்கு ���ிரிக்கெட் மேட்ச் மட்டும்தான் ஞாபகம் வரும் ஆனால் ஒரு நூறு ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து வெறுப்பில் எரிந...\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n In your own term. - *ந*ல்லது கெட்டது என்பது எதுவும் தீர்க்கமான முன்முடிவுகள் அல்ல. இடம் காலம் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக பிகினி உடை கடற்கரையோரம் சரியானது. ஆனால், ஒர...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்மு���ன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11005092", "date_download": "2019-08-20T13:57:01Z", "digest": "sha1:J4ZMLCEBEE4IRD2ITW4ZSQNN32B6NYYK", "length": 51302, "nlines": 814, "source_domain": "old.thinnai.com", "title": "விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது | திண்ணை", "raw_content": "\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\n25 ஜூலை 1910 – சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை\nஎத்தனை சீக்கிரம் எழுந்தாலும் ஆபீசுக்குப் போய்ச் சேரும்போது தாமதமாகி விடறது. அதுவும் இந்த திங்கள்கிழமை வந்தாலே தலைக்கு என்னமாயொரு எரிச்சல் மனுஷனை மட்ட மல்லாக்கப் புரட்டிப் போட்டு கொட்டையை நெறித்து அடிமை உத்தியோகத்துக்கு வாடா தேவடியா மகனே என்று கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி பல்லை நெரிக்கிறது.\nஅதுக்கு டவாலி ரங்கசாமி நாயக்கனும் ஒண்ணுதான், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஆரோக்ய டிப்பார்ட்மெண்டு ஆபீசு தலைமை குமஸ்தன் நீலகண்டனும் ஒண்ணுதான். ஏன், பரிபாலனம் பண்ணுகிற துரைமார்களுக்கும் கொட்டை இருக்கிறதால் அவர்களும் ஜாப்தாவில் அடக்கம்.\nசந்தர்ப்பமும் கூடி அந்தப்படிக்கு அமைந்து போகிறது. ஞாயிற்றுக்கிழமை என்னத்தை வேணாம் வேணாம் என்று புத்தி சொன்னாலும் சின்ன வெங்காயத்தை அப்படியே வேகப் பண்ணி கமகமவென சாம்பார் வைத்து கற்பகம் இலையில் வட்டிக்கும்போது இன்னும் ஒரு கரண்டி வெங்காயமாப் போடுடி பெண்ணே என்று வாங்கி ஆசையாக ருஜித்துத் தின்ன வைக்கிறது. அப்புறம் தாராளமாக பெரிய வெங்காயம் அரிந்து போட்டு மிளகாய்ப் பொடி சன்னமா விதறி கிழங்கு பொடிமாஸ்.\nஅப்பா வைத்தியநாதன் காலத்தில் எப்போதாவது வீட்டில் தலையைக் காட்டிய வெங்காயமும் உருளைக்கிழங்கும் இப்போது சர்வ சகஜமாக மாசாந்திர தர்ப்பணம் பண்ணி வைக்க வருகிற சீனு வாத்யார் மாதிரி பிரதி ஞாயிறு காலையில் ஆஜராகி விடுகிறது.\nவாங்க மறந்தாலும் கற்பகம் விட மாட்டாள். சனிக்கிழமை பாதி நாள் ரஜா என்பதால் ஆபீசுக்குக் கிளம்பும்போதே துணிப்பையும் காகிதத்தில் பென்சிலை அழுத்தப் பதித்து எழுதின காய்கறி பட்டியலோடும் தான் அனுப்பி வைக்கிறாள்.\nஎழுத மறந்தால் கூட பாதகம் இல்லை. ஆபீஸ் கிளம்புகிற அவசரத்திலும் நீலகண்டனின் கிராப்புத் தலையை முன்னுக்கு இழுத்து உதட்டில் மணக்க மணக்க கிராம்பு வாசனை முத்தத்தோடு கரதலப் பாடமாகச் சொல்கிறாள்.\nமுட்டைக்கோசு அரை வீசை, சின்ன வெங்காயம் ஒரு வீசை, போறாது, ஒண்ணரை, அப்புறம் பெல்லாரி வெங்காயம் அது அரை வீசை, சீமைக் கத்திரிக்காய் ஒரு வீசை.\nஏண்டி நாட்டுச் சரக்கே இல்லையாடி நம்மாத்து சமையல்கட்டுக்கு\nஅவனும் சனிக்கிழமைக்கே ஆன சொகுசோடு அவள் இடுப்பை நிமிண்ட, கொஞ்சம் விலகி பங்கனப்பள்ளி ஒரு கூடை வாங்கிடுங்கோ என்பாள் கற்பகம்.\nமல்கோவாவை வச்சுண்டு அது வேறே என்னத்துக்குடி\nசரி, நீங்க ஆபீஸ் கிளம்பலாம்.\nஅவசரமாக முந்தானையை இழுத்து மூடிக் கொண்டு அவள் உள்ளே ஓடுவதில் முடியும் சனிக்கிழமை காலை முத்தத்துக்கு சாயந்திரம் வரைக்கும் தீராத சக்தி உண்டு. நீலகண்டன் மதியம் கொத்தவால் சாவடிக்குக் கொண்டு போய் கற்பகம் சொன்னது, சொல்லாதது எல்லாம் வாங்கி நிறைக்கும்போது சமயத்தில் கை கனம் அதிகமாகி ஆள் வைத்து வீட்டில் கொண்டு சேர்ப்பித்தது உண்டு.\nஇது என்ன சனியன் பீர்க்கங்காய் வாங்கிண்டு வந்திருக்கேள் பெரியவா பார்த்தா கொன்னே போட்டுடுவா.\nபீர்க்கங்காய் தொகையல் நன்னா இருக்குமேடி. நாளக்கு ஞாயித்துக்கிழமை காலம்பற இட்லிக்கு தொட்டுக்க.\nநன்னா இருக்கு. அதுக்கு ஒரு முழுக்காய் என்னத்துக்கு அரிஞ்சு தரச் சொன்னா கொடுத்துட்டுப் போறான்.\nஅவ முடியாதுன்னு சொல்லிட்டாடீ. முழுசா வாங்கினா வாங்கு அய்யரே இல்லே எடத்தைக் காலி பண்ணுங்கறா.\nஓ, பொம்மனாட்டி வியாபாரம் பண்ற கடையா சுரைக்காயைக் காட்டினாலும் வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டேளே சுரைக்காயைக் காட்டினாலும் வேண்டாம்னு சொல்லியிருக்க மாட்டேளே உங்க முழியும் மூஞ்சியிலே அசடும் பார்த்துட்டு சும்மா விட்டுடுவாளா என்ன\nகழுக்குன்றத்தில் இருந்து காய்கறி கூடையில் கொண்டு வந்து கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்த படுகிழவியை ஒரே நொடியில் கற்பகம் குரல் ரூபமாக அதி சுந்தரி அழகு ராணிப் பெண்ணாக்கி விடுவது வாடிக்கை.\nநல்ல வேளை, போன வாரம் ஒரு வீசைக்கு பதில் சின்ன வெங்காயம் மலிவாக் கொடுக்கறான்னு மூணு வீசை வாங்கி வந்தபோது கொஞ்சம் மலைத்தாலும், கற்பகம் முடிவாகச் சொன்னாள் – நாளையிலே இருந்து தினசரி வெங்காய சாம்பார்தான்.\nஅமாவாசை, திவசம் என்று எதுவும் குறுக்கிடாததால் கற்பகத்தின் அடுக்களை சாம்ராஜ்யத்தில் ஒரு வாரம் கொடி கட்டிப் பறந்த சின்ன வெங்காயம் தினசரி நீலகண்டனை நடு ராத்திரிக்கு உசுப்பி விட்டது. அதுவும் நேற்று ஞாயிற்றுக் கிழமை பகல் நித்திரையும் இருந்ததாலோ அல்லது பீர்க்கங்காய் துவையல் சேர்ந்ததாலோ என்னமோ, கிட்டத்தட்ட ராத்திரி ஒரு மணிக்கு காவல் சேவகன் பிகில் ஊதிக் கொண்டு பாரா கொடுத்துப் போகிற வரை கற்பகத்தை தூங்க விடவில்லை.\nஇனிமே வெங்காயம் பக்கம் போகாதீங்கோ.\nஅவள் தூங்க ஆரம்பிக்கும் முன்னால் கடைசியாகச் சொன்னது பாதி அலுப்பும் பாதி திருப்தியுமாக நீலகண்டன் காதில் பட்டுக் கொண்டிருக்க அவனும் நித்திரையில் அமிழ்ந்தான்.\nஆறு மணிக்கு எழுந்திருக்க வேண்டிய நியமம் இந்த எழவெடுப்பான் வெங்காய நிமித்தம் தவறிப் போய் ரெண்டு பேருக்குமே ஏழு மணிக்கு முழிப்பு தட்ட அப்புறம் களேபரம் தான்.\nஇலுப்பச்சட்டி நிறைய ரவை உப்புமாவைக் கிண்டி குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்து அதையே மதியத்துக்கும் இலையில் பொதிந்து தந்தாள் கற்பகம். நீலகண்டனும் வேண்டாத விருந்தாளியை வரவேற்கிற தோரணையில் அதை விழுங்கி வைத்தான்.\nஎனக்கு மதியத்துக்கு டிபன் கேரியர்லே இந்த கருமாந்திரம் வேணாம். கூட்டமா சாப்பிடறபோது பக்கத்திலே எவனாவது பேமானி என்ன கொண்டு வந்திருக்கேடா பழின்னு கழுத்தை நீட்டிப் பார்த்தா அவமானமாப் போயிடும். நான் ஆபீஸ் பக்கம் சாப்பாட்டுக் கடையிலே பார்த்துக்கறேன். எலுமிச்சங்கா சாதம் அமிர்தமா கிடைக்கும். தைர் சாதம் புளிச்சாலும் அதிலே திராட்சைப் பழத்தையும் கொத்தமல்லியையும் போட்டு சரிக்கட்டிடுவான் லாலாப்பேட்டை பிராமணன்.\nஅவன் கிட்டேயே நித்தியப்படிக்கு வச்சுக்க வேண்டியதுதானே அவாத்து பொம்மனாட்டியும் வியாபாரம் பண்றேன்னு கூட நின்னா, அவளுக்கும் சின்ன வெங்காய சேவை சாதிச்சுக்கலாமே. நான் நிம்மதியா இருப்பேன் பிடுங்கல் இல்லாம.\nகற்பகம் அந்த அவசரத்திலும் வாய் வார்த்தையால் குத்தி வேடிக்கை பார்க்க மறக்கவில்லை.\nஏண்டி, தலை முடியை தழைச்சுண்டு நீயும் தானேடி ரதி சுகம் வேணும் வேணும்னு கூப்பிட்டே. உள்ளே வாடா உள்ளே வாடான்னு எத்தனை தடவை வந்து போய் உடம்பே நோகறதுடீ.\nசொல்ல முடியாது. அதுவும் திங்கள்கிழமை ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இப்படி சாங்கோபாங்கமாகப் பேச முடியாது.\nபோன வாரம் மூர் மார்க்கெட்டில் பக்கத்து வீட்டு வக்கீல் வாங்கி படித்து விட்டுக் கொடுத்த நீதி போதனை புத்தகம் நேரம் கெட்ட நேரத்தில் ஞாபகம் வந்தது.\nகாலையில் எழுந்திருந்து எந்தப் பக்கம் உட்கார்ந்து எவ்வளவு நாழிகை வெளிக்குப் போக வேண்டும், என்ன தேவதையை எப்படி பிரார்த்தித்து பிருஷ்டம் சுத்தப் படுத்த வேணும், எப்படி குளிக்கணும், எப்படி சாப்பிடணும், இலையில் கொஞ்சம் மிச்சம் வைத்து வாசலுக்கு கொண்டு வந்து அதை எறிந்து விட்டு நாய்க்கும் காக்காக்கும் எத்தனை தடவை தோ தோ தோ மற்றும் கா, க்கா, க்க்கா சொல்லணும், அப்புறம் நாலு திசையிலும் என்ன என்ன சகுனம் தோன்றும் வரை காத்திருந்து வெளியே கிளம்பணும், அதுவும் கிழமை வாரியாக சகுன சம்பிரதாயம். எல்லாம் விலாவாரியாக அச்சுப் போட்ட புத்தகம்.\nஇதையெல்லாம் பார்த்து சகுனம் சரியாக நிண்ணுண்டு இருந்தால், சாயந்திரம் ஆகி ஆபீசே மூடிடுவா. தள்ளு சனியனை.\nசொன்னாலும் அந்தப் புத்தகத்தை பத்திரமாக ஆபீசுக்கு எடுத்துப் போகிற சஞ்சியில் எடுத்து வைத்திருந்தான் நீலகண்டன்.\nடிராமில் வாய் நிறைய வெற்றிலையை மென்றபடி சஞ்சிக்குள் கையை விட்டு புத்தகத்தை எடுத்தான் நீலகண்டன்.\nஇது என்ன பைண்ட் புஸ்தகம் அவன் சஞ்சிக்குள் வழக்கம் இல்லாத வழக்கமாக வேறே ஏதோ புத்தகம். குழந்தைகள் விளையாடுகிற போது பாடப் புத்தகத்தை ஒளிச்சு வச்சிருக்குதுகளா என்ன அவன் சஞ்சிக்குள் வழக்கம் இல்லாத வழக்கமாக வேறே ஏதோ புத்தகம். குழந்தைகள் விளையாடுகிற போது பாடப் புத்தகத்தை ஒளிச்சு வச்சிருக்குதுகளா என்ன புஸ்தகம் கொண்டு போகாமல் போய் பாதிரியாரிடம் பிரம்படி வாங்கினால் கஷ்டமாச்சே.\nஅதுவும் சின்னவனுக்கு பாடம் எடுக்கிற பாதிரி, பிள்ளைகளை இடுப்புக்குக் கீழே கிள்ளுவதாக பிராது வேறே.\nசனியன் இந்த பள்ளிக்கூடமே வேணாம். மாத்துங்கோ என்றாள் கற்பகம்.\nஇங்கே இருக்கற மாதிரி இங்கிலீஷ் படிப்பு வேறே எங்கேயும் கிடைக்காதே. பாதிரி கிள்ள வந்தா, கையைத் தட்டி விட்டுடுடா. நான் எட் மாஸ்டரைப் பார்த்துப் பேசறேன்.\nபோக முடியவில்லை இதுவரைக்கும். இப்போ அந்த களவாணி பாதிரி சின்னவனின் இடுப்பில் சில்மிஷம் பண்ணிக் கொண்டிருப்பானோ\nகையை முறிச்சு அடுப்பிலே வைக்க.\nநீலகண்டன் கொஞ்சம் உரக்க முணுமுணுக்க டிக்கட்டுக்காக கையை நீட்டிய டிராம் கண்டக்டர் அவசரமாகப் பின்னால் வலித்துக் கொண்டான்.\nசாமிகளே, டிக்கட் வாங்கறதும் வாங்காததும் அவ்விடத்து இஷ்டம். வாரம் பிறந்ததும் எனக்கு பிராமண சாபம் என்னத்துக்குங் காணும் கொடுக்கறீர்\nவருஷக் கணக்காக இதே வண்டியில் போய் வந்து சிநேகிதமான குரலில் அவன் சொல்ல, நீலகண்டன் நெளிந்தான்.\nஉம்மை இல்லைய்யா முதலியாரே. ராத்திரி பிரவசனம். திரௌபதி வஸ்திராபஹரணம் கோவில்லே. மனசெல்லாம் இன்னும் அதுதான்.\nமனசறிந்து பொய் சொன்னபடி டிக்கட்டுக்கு சில்லரையாக ஒரு அணா எடுத்துக் கொடுத்தான் நீலகண்டன். கையில் வைத்திருந்த பைண்ட் புத்தகத்தைப் பிரிக்க, அதில் ஒரு பக்கம் நீள நீளமாக கோலம். பாதியில் புத்தகம் முடிந்து தலைகீழாக இன்னொரு புத்தகம். அதில் அற்பவீரன் கதை. நூதனமான கற்பனையும் நுண்மான் நுழைபுலனுமாக ஆரணிப் பக்கம் இருந்து யாரோ யாத்த வசனப் புத்தகம்.\nகற்பகம் படிக்கிற விஷயம் இதெல்லாம். தூரமானால் பின்கட்டு மச்சில் ஒதுங்கும்போது படிக்க என்றே பிறந்த வீட்டில் இருந்து அவள் கொண்டு வந்த சீதனத்தில் இதுவும் அடக்கம்.\nஇந்த தூரமீனா புஸ்தகம் சஞ்சிக்குள் எப்படி வந்தது கூடவே என்னத்துக்கு ஒரு வெற்றிலைக்குள் கட்டின மஞ்சள் துண்டு\nஅதென்னமோ, அஞ்சாறு வருஷமாக இப்படி ஏன் எது என்று தெரியாமல் ஏதோ வீட்டில் சின்னச் சின்னதாக நடந்தபடி இருக்கிறது.\nஅந்த ஸ்தாலிச் செம்பில் இருந்து அவ்வப்போது விட்டு விட்டு குழந்தே குழந்தே என்று ஒரு பெண்குரல் விளிக்கும். பக்கத்தில் போய்ப் பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது.\nநாலைந்து தடவை சொப்பனத்தில் அம்மா வயசில் ஒரு ஸ்திரி காசிக்கு என்னை கூட்டிண்டு போடா குழந்தே என்றாள் நீலகண்டனிடம். சின்ன வெங்காயம் சாப்பிட்டு காசிக்குப் போகலாமா என்று அவன் சந்தேகம் கேட்டபோது சொப்பனம் முடிந்திருந்தது.\nவீட்டில் வைத்த பொருள் காணாமல் போவது, எங்கேயோ காணாமல் போனது சம்பந்தம் இல்லாமல் வேறே எங்கோ திரும்பக் கிடைப்பது என்று அவ்வப்போது நடக்கிறது.\nபோன அமாவாசைக்குத் தேடின பஞ்சபாத்திரம் உத்தரிணியில் உத்தரிணி மட்டும் காணாமல் போய், வருஷாந்திர புளி அடைத்து வைத்த அண்டாவில் கிடைத்ததும் இதில் அடக்கம். எலி இழுத்துப் போய்ப் போட்டிருக்கும் என்றாள் கற்பகம். எலி என்ன அமாவாசை தர்ப்��ணமா பண்ணுகிறது\nஹைகோர்ட் பக்கமே டிராமை நிறுத்தி விட்டார்கள். ராஜ பிரதிநிதி கோட்டைக்கு வரப் போகிறதால் கூடுதல் பந்தோபஸ்து ஏற்பாடு.\nஐயய்யோ, ஏற்கனவே தாமதம். இதில் ராஜப் பிரதிநிதி வேறே வந்து.\nவந்து என்ன ஆஜர் பட்டியலைப் படித்து எந்த குமஸ்தன் வரலை வந்திருக்கான் என்று கொட்டை நெறிக்க முஸ்தீபோடு கணக்குப் பார்க்கப் போகிறானா என்ன\nஓட்டமும் நடையுமாக நீலகண்டன் கோட்டைக்குள் நுழைந்தபோது குமஸ்தர்கள் ஏக காலத்தில் பேசிக் கொண்டு அவன் காரியாலய வாசலில் நின்றார்கள்.\nசூப்ரண்டெண்ட் துரை இன்னிக்கு காலமே காலமாகிட்டாராம்.\nநீலகண்டனுக்கு றெக்கை கட்டி ஆகாசத்தில் பறக்கிற சந்தோஷம்.\nஹெட் கிளார்க் வந்தாச்சு. போகலாமா\nஎங்கே என்று கூட கேட்காமல் பையை நாற்காலியில் வைத்து விட்டு வாசலுக்கு வந்தான் நீலகண்டன்.\nஅதை ஏன் விட்டுட்டுப் போகணும் எடுத்துண்டு வாரும். இனிமே இன்னிக்கு எதுக்கு ஆபீசுக்கு திரும்ப வரணும் எடுத்துண்டு வாரும். இனிமே இன்னிக்கு எதுக்கு ஆபீசுக்கு திரும்ப வரணும் நீர் உம்ம ஆத்துக்குப் போய்க் குளிச்சு சுத்தி பண்ணிக்க வேணாமா நீர் உம்ம ஆத்துக்குப் போய்க் குளிச்சு சுத்தி பண்ணிக்க வேணாமா கலெக்டர் துரை நம்ம டிபார்ட்மெண்டுக்கு ரஜா அறிவிச்சிருக்கார். தெரியுமோல்லியோ.\nசீனியர் டபேதர் நாதமுனி செட்டியார் பார்ப்பனக் கொச்சையில் நீட்டி முழக்கினார். அவருக்கும் மனசுக்குள் சந்தோஷம் சின்ன வெங்காயம் சாப்பிட்ட மாதிரி பொங்கிக் கொண்டிருப்பதாக நீலகண்டனுக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.\nசாந்தோம் சர்ச் பக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு போகணும். நாலு வண்டி கொண்டு வரச் சொல்லு.\nநாதமுனி இதர கடைசி நிலை சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருக்க, யாரோ அவசரமாக நீலகண்டனை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள்.\nஹைகோர்ட் ஹெட்கிளார்க் நாயுடு பதற்றமாக பக்கத்தில் வந்து நின்றான்.\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\nநினைவுகளின் சுவட்டில் – (47)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2\nஎழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13\nகாற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.\nகலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்\nபூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் \nமொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010\nசமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nPrevious:எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nNext: சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\nநினைவுகளின் சுவட்டில் – (47)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2\nஎழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13\nகாற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.\nகலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்\nபூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் \nமொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010\nசமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20309189", "date_download": "2019-08-20T13:40:30Z", "digest": "sha1:7UVUCFRZ6XUJXH4HERXBGKIOO2FLSQMN", "length": 38440, "nlines": 802, "source_domain": "old.thinnai.com", "title": "பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும் | திண்ணை", "raw_content": "\nபூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்\nபூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்\nஇன்று காலை தி ஹிந்துவின் மின்பதிப்பில் ஓவியர் திரு பூபேன் காக்கரின் மறைவு குறித்து படிக்க நேர்ந்தது. எழுத்தாளர், நாடக ஆசிரியர், சமூக விமர்சகர் என்று பல முகங்களைக் கொண்ட அறிவாளி திரு காக்கர். அவரது மறைவு மிகுந்த வருத்ததைத் தருகிறது.\nகாக்கரின் ஓவியங்களுக்கு எனக்கு பெங்களூர் ஐஐஎஸ்சியில் படிக்கும் பொழுது அருள் செல்வன் மூலமாக அறிமுகம் கிடைத்தது. (எனக்கு நவீன ஓவியத்தை அறிமுகம் செய்துவைத்ததே அருள்தான். அருளின் ஓவியங்களை தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் புத்தகத்தில் காணலாம்). ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் கொண்டவராகத் தன்னை வெளியே காட்டிக்கொண்ட காக்கர் அதனால் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். கட்புல ஊடகத்தில் ஓரினர் செய்தியாளரென முன்னின்றார். காக்கரின் ஓவியங்கள் பலத்த சர்ச்சையை எழுப்பியவை. குறிப்பாக,\nஐந்து குறிகளையும் ஒழுகும் மூக்கையும் கொண்டவன் என்ற இந்திய ஓரினர் நிலை குறித்த படம்.\nபனாரஸில் இரண்டு ஆண்கள் என்ற ஓரினர் படம். இந்தப்படம் இந்துத் தீவிரவாதிகளிடையே பலத்த அதிர்வையும் (எதிர்வினையையும் ஏற்படுத்தியது). இரட்டைச் சட்டகத்தையும், அவற்றினிடையே அளவு மாறுபாட்டையும் கொண்ட இதன் வலப்புறத்தில் பெருகியோடும் கங்கை நதியும், துறவிகளும் இன்னபிற சீலங்களும் இருக்க, இடப்புறத்தில் இரண்டு ஆண்கள் தங்கள் உறுப்புகள் ஒன்றோடொன்று உரசும் நிலையில் பிணைந்திருக்கிறார்கள். இதில் தலைநரைத்த முதியோன் முகத்தை மறைத்துப் பின்னிருக்க இளைஞன் தெளிவாக முகத்தைக் காட்டிக்கொண்டு முன்னால். இது வெளிச்சத்துக்கு வரும் இந்திய ஓரினர்களைத் தெளிவாக உணர்த்துகிறது. இணையில் இருக்கும் இளைஞனின் முக அடையாளங்களை வைத்துக் கொண்டு அது காக்கர்தான் என்று பலரும் ஊகித்தார்கள்.\nமிகப் பிரபலமான அவரது ஓவியங்களுள் ஒன்று யாயதி . புராணக் கருவுடன் தனது ஓரின ஆர்வத்தை இணைத்து அவர் வரைந்த சித்திரம் இது.\nகாக்கர் ஓரினப் புணர்வை எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், வக்கிரங்களும் இல்லாமல் தெளிவாக வரைந்தவர். இதற்குத் தன்னுடைய பாலியல் சுயதேடல்களை அவர் முன்னிருத்தியதே காரணம் என்று அவர் நண்பர்கள் சொல்கிறார்கள்.\nஇது ஒன்றுதான் காக்கரின் ஓவியங்களின் சாரம் என்று குறுக்கிவிட முடியாது. அவரது ஓவியங்களில் ஒரு எள்ளல் இருக்கும். குறிப்பாக ‘காட்சியில் சிவன் ‘ என்று தலைப்பிடப்பட்ட அவரது ஓவியத்தில் மத்தியவர்க்க வீட்டு வரவேற்பறையில் இன்னபிற சாதனங்களுடன் இடம் பெற்றிருக்கும் நடராஜர் ஓவியம் இன்றைய சூழ்நிலையில் கடவுளும் ஆன்மீகமும் கொள்ளும் இடத்தைச் சுட்டுகிறது. சமூக விமர்சனங்களைத் தைரியமாக முன்வைத்தவர் காக்கர். இன்னொரு உதாரணமாக, மசூதியைச் சூழந்த முஸ்லீம்கள் என்று தலைப்பிடப்பட்ட கொலாஜ் ஓவியம். இதிலும் தொழுகைத் தலத்தில் சூழ்ந்துள்ள ஆசாரங்களுடன் முன்னிருத்தப்பட்ட முக்காடிட்ட முஸ்லீம் பெண்ணின் உருவம்.\nதன்னுடைய ஓரினச் சேர்க்கை ஆர்வத்தைப் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டிய கட்டாயம் பிற இந்தியர்களைப் போலவே காக்கருக்கும் இருந்திருக்கிறது. என்னுடைய விருப்பங்கள் என் நண்பர்களுக்குத் தெரியவந்தால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை என்று காக்கர் நினைத்திருந்தார். பின்னர், அவரது இங்கிலாந்து பயணத்தில் அங்கிருக்கும் சமூக நிலையைக் கண்டு, தனது விருப்பங்களில் எந்தத் தவறும் இல்லை என்று உறுதி கொண்டார். என்றாலும், அவரது மரியாதைக்கும் உரிய தாய் இறக்கும் வரையில் அதை இரகசியமாகவே வைத்திருந்தார். பெற்றோரைக் குறித்த பல விம்பங்கள் அவரது ஓவியங்களில் இடம்பெறுகின்றன.\nவல்லர்பாய் ஷா என்னும் ஆண்துணையுடன் வாழ்ந்து வந்த காக்கர், தன் இணைத் தோழன் இறந்த சில நாட்களுக்குள்ளே காலமாகியிருக்கிறார்.\nஅவரது மறைவு எழுப்பிவிட்ட ஆர்வத்தில் சமீபகாலங்களில் இந்திய ஓவியங்கள், மற்றும் ஓவியர்களின் நிலை எப்படியிருக்கிறது என்று இணையத்தில் தேடினேன். இணையத்தின் வருகையால் ஓவியர்கள் இந்தியாவின் சமயத் தீவிரவாதிகளிடமிருந்தும், ஆசார சிப்பாய்களிடமிருந்தும் தப்ப முடிகிறது. இணையத்தின் வழியே அவர்கள் உலகெங்கும் அறியப்படுகிறார்கள். மின் வணிகத்தின் மூலமாக அவர்களது படைப்புகளைப் பன்னாட்டு ஓவியர்கள், சிற்பிகளுக்கு இணையான சன்மானங்களுக்கு விற்க முடிகிறது. இது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.\nபன்னாட்டுச் சந்தையில் இந்திய கலைப்பொ���ுட்களுக்குக் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது. உதாரணமாக, அதி உன்னத, வரலாற்றுச் சாதனை படைத்த இந்தி திரைப்படம் ஹம் ஆப் கே ஹை ஹெளன் சுவரொட்டி இணையத்தின் வழியே விலைக்குக் கிடைக்கிறது. சல்மான் கானின் கல்லுக்குத் தயாராக தன்னுடைய பிருஷ்டத்தைக் காட்டியுதவும் பெண்ணரசி மாதுரி தீட்சித்தின் அச்சம் கலந்த ஆர்வமும். குறிவைக்கும் திருவாளர் கானின் கண்களில் மின்னும் குறும்பும் கோடி கவிதைகளை உங்கள் மனதில் எழுப்பும் என நம்புகிறேன். விலை மிகவும் குறைவுதான் நூறு அமெரிக்க டாலர்கள். அதாவது கிட்டத்தட்ட நாலாயிரத்து அறுநூறு இந்திய ரூபாய்கள். கோடிக்கணக்கில் அச்சிடப்பட்ட இந்த காவிய ஓவியம் எவ்வளவு அந்நியச் செலாவணியை இந்தியாவிற்குப் பெற்றுத்தரும் என்று கற்பனை செய்தால் மெய்சிலிர்க்கிறது. இந்திய கலைஞர்களின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கிறது.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2\nஆனந்தியின் டயரி : காதலா காவலா \nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா \nதமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்\nபூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்\nவாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)\nகறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை\nகடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்\nதூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்\nமார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்\nஅரசியல் : ஒரு விளக்கம்\nஅகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)\nகிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை\nகவிதை மொழியும் உரை நடை மொழியும்\nமொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3\nசோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து\nஒரு மத்தியான நேரத்து சிந்தனை..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இர���ந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2\nஆனந்தியின் டயரி : காதலா காவலா \nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா \nதமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்\nபூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்\nவாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)\nகறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை\nகடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்\nதூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்\nமார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்\nஅரசியல் : ஒரு விளக்கம்\nஅகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)\nகிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை\nகவிதை மொழியும் உரை நடை மொழியும்\nமொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3\nசோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து\nஒரு மத்தியான நேரத்து சிந்தனை..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=70&cat=3", "date_download": "2019-08-20T15:02:05Z", "digest": "sha1:7RD6LIMN4ESEGJMHQRSTMFO3ICMV7TYN", "length": 6060, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmegam news, ஆன்மீக செய்திகள், Aanmegam news in tamil | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளி���் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆன்மீக செய்திகள்\nமத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்: கே.எஸ்.அழகிரி\nப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சென்ற நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை\nமறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், பொருட்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை\nகொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அதிரசம் சுட்டு வழிபடும் சென்னம்மாள் கோயில்: தென்பெண்ணை ஆற்றங்கரைகளின் காவல் தெய்வம்\nதீயவர்களை அழிக்க இசக்கி அவதாரம்\nதிருமண தடை நீங்க வல்வில் ராமன் வழிபாடு\nஆவணி மாத நட்சத்திர பலன்கள்\nலண்டன் பக்தரின் வாழ்வில் சாய்பாபா செய்த அற்புதம்\nலிங்கமாக காட்சியளிக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவன்\nபிரச்னைகள் தீர்க்கும் பிரத்யங்கிரா தேவி\nஆடித்தபசு ஏன் கொண்டாடுகிறோம் காரணம் தெரியுமா\nஅம்பாளுக்கு பிரதான விழாவான ஆடித்தபசு வரலாறு\nதோஷங்கள் நீங்க, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க அபயவராத ஆஞ்சநேயர் கோயில்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?id=6", "date_download": "2019-08-20T15:02:43Z", "digest": "sha1:7ZOHJXKCYBV5BTZW2YU2PQH62IW5C2OR", "length": 5659, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > சிறுநீரக நோய்கள் நீங்க\nமத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்: கே.எ���்.அழகிரி\nப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சென்ற நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை\nமறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், பொருட்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\nசிறுநீரகக்கல் அபாயம் பெண்களுக்கு அதிகம்\nசிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nபெண்களின் சிறுநீர் தொற்று தடுக்க வழிமுறை\nஉயிர் காக்கும் சிறுநீரகம் காப்போம்...\nஉள்ளாடை நனைகிறதே… உறக்கம் குறைகிறதே..\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/010714-amerikkavilottippirantairattaiminkantupitikkappattatu", "date_download": "2019-08-20T13:58:56Z", "digest": "sha1:7CAFBGLIKRG62BYQNYMFKPBWAUEBR5RE", "length": 2763, "nlines": 16, "source_domain": "www.karaitivunews.com", "title": "01.07.14- அமெரிக்காவில் ஒட்டிப்பிறந்த இரட்டை மீன் கண்டுபிடிக்கப்பட்டது - Karaitivunews.com", "raw_content": "\n01.07.14- அமெரிக்காவில் ஒட்டிப்பிறந்த இரட்டை மீன் கண்டுபிடிக்கப்பட்டது\nஒரே உடல் இரட்டை தலைகளுடன் சிலர் அபூர்வமான பிறப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இரட்டை தலை கொண்ட பாம்புகள் கூட இருக்கின்றன. இந்த வகையில் இரட்டை தலை கொண்ட சுறா மீன் ஒன்று முதல் முறையாக அமெரிக்காவில் இருப்பது உறுதியாக்கி இருக்கிறது. கடலில் சிக்கிய இந்த அதிசய சூறாமீனை புளோரிடாவிலுள்ள கல்லூரி ஒன்றுக்கு ஆய்வு செய்ய கொண்டு வரப்பட்டது.\nஅங்கு போதுமான ஆய்வு நடத்த வசதிகள் இல்லாததால், பின்னர் இதை தீவிர ஆய்வு நடத்துவதற்காக மிஷிகனிலுள்ள கடல் உயிரின ���ய்வு பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்தது. பேராசிரியர் வாக்னெர் தலைமையில் விஞ்ஞானிகள் இந்த சூறாமீனை ஆய்வு செய்ததில் அது ஒட்டிப்பிறந்த இரட்டை மீன் என்பதை கண்டுபிடித்தார்கள். இந்த சூறாமீனுக்கு 2 தலைகள் மட்டுமின்றி 2 இருதயம், 2 குடல் பகுதியும், ஒரு வால் ஆகியவை இருப்பதை கண்டுபிடித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvichudar.com/2019/07/school-morning-prayer-activities_18.html", "date_download": "2019-08-20T14:39:16Z", "digest": "sha1:FL6UM6CULECZRUGCH72QHLZU7ST2AITN", "length": 27314, "nlines": 614, "source_domain": "www.kalvichudar.com", "title": "கல்விச்சுடர் School Morning Prayer Activities 19.07.2019 - கல்விச்சுடர் கல்விச்சுடர்: School Morning Prayer Activities 19.07.2019 -->", "raw_content": "\nநீங்க படிக்க வேண்டியதை 'டச்' பண்ணுங்க...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.07.19\nநல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்\nபலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்லவழி எனக் கொள்ளல் வேண்டும்.\nஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.\n1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவை எழுதும் போது திருத்தமான மொழி நடையை கையாள்வேன்.\n2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற கலைகளையும் கலைஞர்களையும் போற்றுவேன்.\nஒவ்வொரு மனிதனிடத்திலும் களங்கமற்ற குழந்தை உள்ளம் இருக்கிறது. அதேபோல் பேராசை,வெறுப்பு , பகை போன்ற நச்சும் இருக்கிறது...\n1. மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் எந்த நாட்டில் உள்ளது\n2.தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எங்கிருந்து பெறப்படுகிறது\nமிக வலிமையானது. கன்று குட்டியை கூட தூக்கி கொண்டு பறக்கும் வலிமை வாய்ந்தது.\nமஞ்சள் கலந்த பாலில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும்.\nசெழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.\nபுல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.\nவேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்\nஓநாயும் ��நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன் இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.\n நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.\n“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.\n“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.\nஅந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை…அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா\nதெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மார்க்கின் முடிவில் அப்பல்லோ பண்டர் பகுதியில் உள்ள நீர்முனையில் இந்தியாவின் நுழைவாயில் அமைந்துள்ளது.\nஇந்தியாவின் நுழைவாயில் 20 ஆம் நூற்றாண்டில் மும்பையில் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும்.\nகிங்-பேரரசர் ஜார்ஜ் மற்றும் ராணி-பேரரசி மரியட் அப்பல்லோ பண்டர் ஆகியோர் 1911 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்ததை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.\nபாரம்பரிய விளையாட்டு - 3\nபச்சைகுதிரை என்னும் பாரம்பரிய விளையாட்டின் நன்மைகள், விளையாடும் முறையை விளக்கும் இராமப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்..\nகாணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்\n* தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசியும், 35 -வது மாவட்டமாக செங்கல்பட்டும் உதயமாக உள்ளது.\n* நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தது ராஜஸ்தானின் கலு காவல் நிலையம்.\n* படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்: கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு\n* டபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்\n* ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்.\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\nஇந்திய நாடு என் நாடு....\nஉங்களது ஊதியம் பற்றி முழு ECS விவரம் அறிய வேண்டுமா\nஇந்திய நாடு என் நாடு....\nகடந்த வாரத்தில் நீங்கள் அதிகம் விரும்பி படித்தவை....\nஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு\nFA(a) - வளரறி செயல்பாடுகள் என்னென்ன\nபதிவேடுகளை பராமரிக்கப்பட வேண்டிய கால அளவுகள்\n2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம்\nதொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்\nஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள்-30.08.2019\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 1\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 2\nதேசிய கீதம் LINK 1\nதேசிய கீதம் LINK 2\nஇதுவரை படிக்கலைன்னா இப்ப படிங்க...\n***ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள் தங்களின் மேலான படைப���புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி -\tஅன்புடன் ப.உதயகுமார், திருவள்ளூர் மாவட்டம்***\nதங்களின் மேலான வருகைக்கு நன்றி…. ••••நீங்கள் ஒவ்வொருவரும் KALVICHUDAR-ன் அங்கமே……•••• வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.**** முக்கிய குறிப்பு: இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. KALVICHUDAR இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.***** கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ எனக்கு முழு உரிமை உண்டு.**** தனி மனித தாக்குதல்கள், நாகரிகமற்ற மற்றும் ஆபாச வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.***** தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.**** -\tஅன்புடன் ப.உதயகுமார், திருவள்ளூர் மாவட்டம்****\nஇனி உலகம் உங்கள் கையில்\nசெய்திச்சுடர் செய்திகளை படிக்க கீழே CLICK செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM7jZpy&tag=", "date_download": "2019-08-20T13:51:09Z", "digest": "sha1:RREX4P64LLJ3AUCOSUOR7XO3XGMOSSLL", "length": 6570, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அனுபவ வைத்திய முறைகள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அனுபவ வைத்திய முறைகள்\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சரசுவதி மகால் நூலகம் , 2005\nவடிவ விளக்கம் : xvi, 72 p.\nதொடர் தலைப்பு: சரசுவதி மகால் நூலகம் 230\nதுறை / பொருள் : மருத்துவம்\nகுறிச் சொற்கள் : தமிழ் மருத்துவம் , அனுபவ வைத்தியம் , மருத்துவம் , சித்த மருத்துவம் , வைத்தியத் திரட்டு , சித்தமருத்துவப் பெருவாயில்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/03/27/658/", "date_download": "2019-08-20T14:19:45Z", "digest": "sha1:QRNOSZBPNVIAIYLC4VSYCZLDOVQ2WCJ3", "length": 10765, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை “உணவாக உட்கொள்ளும்..., அணுக்களை” நமக்குள் உருவாக்க வேண்டும் - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை “உணவாக உட்கொள்ளும்…, அணுக்களை” நமக்குள் உருவாக்க வேண்டும்\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை “உணவாக உட்கொள்ளும்…, அணுக்களை” நமக்குள் உருவாக்க வேண்டும்\nதுருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது. அதை நம் பூமி துருவப் பகுதி வழியாகக் கவர்ந்து நமக்கு முன் (பூமிக்குள்) பரவச் செய்கின்றது.\nஅப்பொழுது நம் நினைவுகள் அனைத்தும் எங்கே இருக்க வேண்டும்\nநம்முடைய நினைவுகள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று துருவத்தின் வழி ஏங்கி இருக்க வேண்டும்.\nஇவ்வாறு நாம் ஏங்கிப் பெறும் பொழுது நாம் சுவாசித்த உணர்வுகள் நம் “இரத்த நாளங்களிலே” கலக்கின்றது.\nஅதைத் திரும்பத் திரும்ப நாம் எண்ணும் பொழுது அது அணுக்கருவாகின்றது.\nபின் முட்டையாக வளரத் தொடங்குகின்றது.\nநம் இரத்த நாளங்களில் அது கலந்து குறித்த காலம் வரும் பொழுது அந்த முட்டை வெடித்து அணுவாக உருப்பெறுகின்றது.\nஎந்தத் துருவ மகரிஷியின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் தியானித்தோமோ அது அணுத் தன்மை அடைந்தபின் எதை எண்ணிக் கருவானதோ அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலைக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது.\nதிரும்பத் திரும்ப எண்ணினால் அணுவின் “கருவாகும்”\nஅணுவானால் “உணவை” உட்கொள்ளத் தொடங்க���ம்\nஅப்பொழுது நம் சிறு மூளை பாகம் அது உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண், காது, மூக்கு, வாய், உடம்பு என்ற இந்த உணர்வுகளில் வெளிப்படுத்தி எந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து நம் பூமிக்குள் பரவியதோ அதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.\nஅந்த உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு வரும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகரும்போது “உமிழ்நீராக மாறி.., இரத்தமாக மாற்றி..,” அது உடனடியாகவே சேர்த்து உடலிலுள்ள அணுக்களுக்கு இதை இப்படி மாற்றியமைக்க வேண்டும்.\nஅப்பொழுது நம் உடலுக்குள் ஒளி பெறும் சரீரமாக அந்த அணுக்கள் நம் உடலிலே வளரும்.\nஅன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் உயிரைப் போன்று தன் உணர்வின் அணுக்களை அது ஒவ்வொன்றையும் ஒளியாக எப்படி மாற்றினானோ அதைப் போல நாம் நம் உணர்வின் அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்ற முடியும்.\nநம் உடலில் அத்தகைய அணுக்கள் உருப்பெற்றால் தான் ஒளியாக வளர்க்க முடியும். ஆனால், அணுக்கள் நமக்குள் உருப்பெற்றுவிட்டாலோ தன் பசிக்குத் தன்னிச்சையாக அது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை எடுக்கத் தொடங்கும்.\nஅந்த “அகஸ்தியாமாமகரிஷிகள்” சென்ற எல்லையை அடைய இது மிகவும் எளிதானது.\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/05/13/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2019-08-20T14:07:34Z", "digest": "sha1:UVQBE36R4WQ77JNNTWQGRZGVFR3D3DJS", "length": 17403, "nlines": 149, "source_domain": "eswarayagurudevar.com", "title": "“கங்கா சேர் வான்” - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுழம்பு வைக்கும் பொழுது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளைச் சேர்த்து ருசியாக ஆக்குகிறோம்.\nநம் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேருகின்றது. அப்பொழுது அந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது.\nஅப்படிக் கலந்த தீமையான உணர்வுகளை நீக்கவில்லை என்றால் நம் நல்ல குணங்கள் வலு குறைந்துவிடும். அதை மாற்றியமைக்க வேண்டுமல்லவா.\nஅதற்காகத்தான் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது நல்ல அணுக்களாக மாற்றிவிடுகிறது.\n1.நல்ல அணுக்களை மீண்டும் வலுப் பெறச் செய்யவேண்டும் என்றால்\n2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதற்கு மேல் சேர்த்து மாற்றவேண்டும்.\n3.தீமையான உணர்வுகள் நமக்குள் இரண்டறக் கலந்ததை அடிமையாக்க வேண்டும்.\n4.“கங்கா சேர் வான்…” மாதிரி நாம் செயல்படுத்த வேண்டும்.\nநமக்குள் ஒவ்வொரு உணர்வு வரும் போது “அணுவுக்குள் அணு…, ஓமுக்குள் ஓ…ம்…, ஓமுக்குள் ஓ…ம்” என்று ஒவ்வொன்றும், பிரணவ தத்துவத்தைக் கொண்டு வருகிறது.\nஅந்தப் பிரணவத் தத்துவம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அணுவையும் நுண்ணிய அணுக்களாக மாற்றி மாற்றி அந்த உணர்வின் தன்மை கொண்டு சேர்த்துதான் உடலாக மாற்றுகிறது.\nஇந்த உடலின் அணுக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் தான் அதற்குத்த் தக்க மனித உறுப்புகளை உருவாக்கும்.\nமனித உறுப்புகளை உருவாக்கியபின், கொஞ்சம் கொஞ்சமாக விஷத் தன்மையை நாம் மனித உடலில் உள்ள அணுக்களை மாற்றினால், ரூபங்களை மாற்றி அதற்குத் தக்கவாறு உண்டாக்கிவிடும்.\nநாம் புழுவிலிருந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்க இந்த உறுப்புகள் மாறுகிறது. அப்படிப் படிப்படியாக வரும்போது எல்லாவற்றையும் கழிக்கக்கூடிய உடலின் உறுப்புகள் அமைகின்றது.\nஇந்த உறுப்புகள் உடலில் அமைந்தபின் நாம் அந்த அருள் ஒளியை, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். “உயிர் ஒளியானது” ஒவ்வொன்றிலும் தனுஷ்கோடி.\n2.உயிர் எப்படி ஆனதோ ஒன்றாக அமைத்ததோ\n3.இதுதான் “தனுஷ்கோடி” என்று சொல்வது.\nஅதுதான் கோடிக்கரையில் இருக்கிறோம். எல்லாவற்றையும் இந்த கோடிக்கரை என்று ஒன்றாகச் சேர்கக வேண்டும் என்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். நேரமாகிவிட்டது என்று இராமன் என்ன செய��கிறான்\nஇது ஒரே நாளில் முடியுமோ\nஇந்த கோடிக்கரையில் இருந்து நாம் எல்லாவற்றையும் உயிரைப் போன்று உணர்வின் ஒளியாகி நீங்கள் எல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற உணர்வை என்னுடன் இணைத்து விடுகின்றது.\nஉங்களில் தீமை என்ற உணர்வை நீக்கத்தான் அருள் ஒளி என்ற உணர்வை உங்களில் சேர்க்கிறோம் அதே சமயத்தில் “எல்லோரும் அதைப் பெறவேண்டும்” என்று எண்ணுகிறோம்.\n1.அவர்கள் அதைப் பெற்றால் பரவாயில்லை.\n2.பெறவில்லை என்றால் “அவர்கள் பெறவேண்டும்” என்ற உணர்வு என்னுள் உள்ளது. என் உடலுக்குள் அந்த உணர்வுகள் பெருகுகின்றது.\n3.நீங்கள் பெறவேண்டுமென்று யாம் எண்ணுகிறோம். இந்த உணர்வுகள் எனக்குள் வளர்கிறது.\nஒருவர் திட்டினார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களைத் திட்டியவர்களை எண்ணினால் புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.\nஅப்படி உங்களை நினைக்கும்போது அந்த துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை நாங்கள் பெறவேண்டும் என்று நீங்களே இதைப் பெற்றிடவேண்டும்.\n1.அதாவது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.\n2.எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும்\n3.எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு,\n4.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்,\n5.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது.., “இந்த உணர்வு நமக்குள் வருகிறது”.\n6.முதலில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவாகிறது. இதனுடன் கலந்து இதை யாம் இப்படி மாற்றிவிடுகின்றோம்.\n7.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்துவிடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றிவிடுகிறோம்.\n8.இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா\n9.பிறருடைய தீமை செய்யுன் உணர்வுகள் அது கலந்தவுடன் அதை மாற்றிவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.\n10.அதைக் கொடுத்தவுடன் நாம் கலந்து போவதை எடுத்துப் பழக வேண்டும்.\n11.ஒன்றில்லாது ஒன்றில்லை. எதுவுமே, ஒன்று இணைந்தால்தான், அது வளரும்.\nஏனென்றால், வடதுருவத்தில் இருப்பது இழுக்கும். தென் துருவத்தில் இருப்பது தள்ளும். ஏனென்றால், தென் துருவம் சூரி���னைப் பார்த்து இருக்கின்றது. வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.\nகாந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால் தள்ளிக் கொண்டே போகும்.\nஇதை போன்று நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.\nஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொன்றிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டே வரவேண்டும். அப்படிச் சேர்க்கும் பருவத்தை ஏற்படுத்துவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.\nஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அழுக்கு நீர் குறைந்து கடைசியில் முழுவதும் நல்ல தண்ணீராக மாறிவிடும்.\nஅதைப் போன்று தான் நம் உடலில் உள்ள இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை கலந்து கொண்டே இருக்க வேண்டும். நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.\nஅப்பொழுது நம் உடலை உருவாக்கிய அணுக்கள் ஒளியின் அணுக்களாக மாறும். ஒளியின் சரீரம் பெறமுடியும். அந்த மகரிஷிகள் சென்று அடைந்த எல்லையை நாம் எளிதில் அடையலாம்.\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-20T14:55:00Z", "digest": "sha1:AWW5HQLXFMHKD3B7GA3ZBATUYUDSE57A", "length": 41209, "nlines": 340, "source_domain": "tamilandvedas.com", "title": "சரித்திரம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபல்லவராயன் பட்டம் பெற்ற செய்யான்\nPosted in சரித்திரம், வரலாறு\nசுதந்திரப் போராட்டம் பற்றிய சில ரகசியங்கள்\nசுதந்திரப் போராட்டம் பற்றிய சில ரகசியங்கள்\nஇந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி வெளி வராத ரகசியங்கள் ஏராளம் உண்டு. அண்ணல் காந்திஜியின் அறவழி நின்று போராட்டம் நடத்திய உத்தமர்கள் தங்களைப் பற்றி வெளியில் சொன்னதும் இல்லை; அவர்கள் ���ிளம்பரத்தை விரும்பியதுமில்லை.\nஇந்த நிலையில் எனது தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் எப்படி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார், அவர் எந்த சிறையில் யாருடன் எப்போது சிறைவாசம் அனுபவித்தார் என்பதெல்லாம் குடும்பத்தினரான எங்களுக்கே ஒன்றும் தெரியாது. கேட்டாலும் ஒரு புன்சிரிப்பு தான் பதிலாக வரும்\nசுதந்திர பொன் விழா ஆண்டு வந்தது. டி.வி.எஸ் நிறுவனத்தின் செய்தி ஏடான ஹார்மனியின் ஆசிரியரும் அந்த நிறுவனத்தின் பொது தொடர்பு அதிகாரியுமான திரு பி.வெங்கட் ராமன் என்னைச் சந்தித்து தந்தையாரைப் பற்றிய கட்டுரை வேண்டும் என்று கேட்டார். இத்துடன் மட்டுமல்லாமல் ராஜாஜி,சுப்ரமண்ய சிவா, வைத்யநாத ஐயர் ஆகியோரின் பேரன்மார்கள், சேலம் சி.விஜயராகவாச்சாரியாரின் கொள்ளுப் பேரன், தினமணி ஜோதிடர் திரு ரெங்கநாத ஜோஸ்யரின் பேத்தி ஆகியோரும் டி.வி.எஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அவர்களிடமும் கட்டுரை பெறப் போவதாகச் சொல்லி ஹார்மனியின் இதழ் சுதந்திர தின பொன்விழா ஆண்டின் சிறப்பு மலராக வெளி வரப் போகிறது என்றும் கூறினார்.\nஇந்தக் கருத்தை முன் வைத்து என் தந்தையாரை அணுகிய போது அவர் மறுப்புக் கூறாமல் தான் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டதையும் ராஜாஜி, காமராஜர், சங்கு சுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோருடன் வேலூர் ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்ததையும் கூறியதோடு அதைத் தன் கைப்பட எழுதியும் கொடுத்தார்.\nசிறப்பு மலர் சிறப்பாக அனைத்து வீரர்கள் பற்றி இதுவரை அறிந்திராத ரகசியமாகவே இருந்த செய்திகளுடன் வந்தது.\n1998 ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் வந்தது. மதுரை எல்லிஸ் நகர் மைதானத்தில் கொடி ஏற்றப்பட்டது.\nஅப்போது எனது தந்தையார் ‘கொடி ஏற்றியாச்சா’ என்று கேட்டார்.\nஆம் என்றவுடன் அவர் ஆவி அமைதியாகப் பிரிந்தது.\nசுதந்திரப் போரில் பங்கு கொண்ட சுத்தமான ஒரு வீரரின் முடிவு கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு வீர முடிவுடன் முடிந்தது.\nஇப்படி எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் ஊட்டும் நூற்றுக் கணக்கான வீரர்கள் பற்றிய சரிதங்கள் தொகுக்கப்பட வேண்டும். நமக்குச் சுதந்திரம் வாங்கித் தர சொல்லொணா துன்பங்கள் பட்ட அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதோடு அவர்கள் நினைவையும் காத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தானே\nஹார்மனி ஜூலை-ஆகஸ்ட் 1997 இதழில் வெளிவந்த கட்டுரையை கீழே தந்துள்ளேன்:\nPosted in அரசியல், சரித்திரம், வரலாறு\nTagged சுதந்திரப் போராட்டம், ரகசியங்கள்\nஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும்\nஅரவிந்த மஹரிஷி பிறந்த தினம் ஆகஸ்ட் 15.\nஇந்திய சுதந்திர தினத்துக்கு இரண்டு சிறப்பு.\nசுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்\nஇந்திய தத்துவ ஞானி, யோகி, கவிஞர், வேத விற்பன்னர்,சுதந்திரப் போராட்ட வீரர்,\nபத்திரிகையாளர், புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரம ஸ்தாபகர்.\nஅரவிந்த மகரிஷி பற்றி பாரதிதாசன் கவிதை சக்தி மாலரில் வெளியானதை இணைத்துள்ளேன்\nTags அரவிந்தர், ஆஸ்ரமம், புதுச்சேரி, பாரதிதாசன் கவிதை, ஆரோவில், அன்னை\nPosted in அரசியல், சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged அன்னை, அரவிந்தர், ஆரோவில், ஆஸ்ரமம், பாரதிதாசன் கவிதை, புதுச்சேரி\nஐயர் குடுமி அவிழ்ந்தது ஏன்\n2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாணக்கியன் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. பழங்கால பாரதத்தில் மூன்று ஹீரோக்கள் (Three Heroes) இருந்தனர். அவர்கள் – 1.விக்ரமாதித்தன், 2.உதயணன், 3.சாணக்கியன் ஆவர். இவர்கள் மூவரும் சரித்திர புருஷர்கள். கட்டுக்கதை, கற்பனை கதாபத்திரங்கள் அல்ல. இவர்களில், 2000 ஆண்டுக்கு முன் எழுந்த ஸம்ஸ்க்ருத நாடகங்களில் சாணக்கியன் பற்றி பல கதைகள் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் அவை காணப்படும். ஆயினும் அவை அனைத்திலும் இழையோடும் கருத்து ஒன்றுதான்.\nநவ நந்தர்கள் என்று அழைக்கப்பட்ட 9 மன்னர்கள், இப்போது தமிழ்நாட்டிலுள்ள திராவிடர்களைப் போல ஒரு பக்கம் பூஜையும் மறு பக்கம் பிராமண எதிர்ப்பும் காட்டி வந்தனர். அவர்கள் க்ஷத்திரியர்கள் அல்ல. சாணக்கியனோ கறுப்பு நிற பார்ப்பான்; காக்கையுடன் அழகிலும் வண்ணத்திலும் போட்டி போடுவார்\nஅவர் ஒரு முறை பிராஹ்மண போஜனத்தில் பந்தியில் அமர்ந்தார். அவரை நந்தர்கள் கேலியும் கிண்டலும் செய்து பந்தியிலிருந்து தர தர என்று வெளியே இழுத்து அவமானப் படுத்தினர்.\nதிரவுபதி கூந்தலை அவிழ்த்த்து கௌரவர்களை அழிக்க சபதம் செய்தது போல அவரும் குடுமியை அவிழ்த்தார். இந்த நந்த வம்சத்தைப் பூண்டோடு அழிக்கும் வரை ஓய மாட்டேன் என்று சபதம் செய்து, முரா என்ற மயில் வளர்க்கும் கீழ் ஜாதியைச் சேர்ந்த மௌர்ய சந்திர குப்தனுக்குப் படைப் பயிற்சி அளித்தார். அவன் தல��மையில் மகத்தான மௌர்ய சாம்ராஜ்யம் உருவானது. நந்தர்களும் பிராமண எதிர்ப்பும் அடியோடு ஒழிந்தது. மௌர்ய சந்திர குப்தனின் மஹத்தான படைபலத்தை அறிந்த அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குள் நுழையாமல், காஷ்மீர் எல்லையுடன் திரும்பிப் போனார்.\nகௌடில்யம் எனும் அர்த்த சாஸ்திரத்தை — உலகின் முதல் பொருளாதார புஸ்தகத்தை — எழுதி புகழும் பெற்றார். அவர் பெயரில் பல நீதி சாஸ்திர நூல்களும் உண்டு.\nமெஸ்ஸேஜ் ஒன்றுதான் – முள்ளை முள்ளால் எடுக்கலாம்; வைரத்தை வைரத்தால் அறுக்கலாம். ஒரு தலித் ஜாதி ஆளைக் கொண்டே அதர்மத்தை அழிக்கலாம்.\nவாழ்க ‘தலித்’ சந்திர குப்தன் வளர்க பார்ப்பான் சாணக்கியன் புகழ்\nஇத்துடன் இணைத்துள்ள பகுதியில் ஐயர் குடுமியை அவிழ்த்த சுவையான சம்பவம் உளது. படித்து மகிழ்க.\nPosted in சரித்திரம், வரலாறு, Brahmins\nTagged அவிழ்ந்தது, ஐயர் குடுமி, சந்திர குப்தன், சாணக்கியன்\nதுலுக்கப் படைகளை விரட்டிய அனுமன் பாடல்\nஅருணாசலக் கவிராயர் (1711-1779) வாழ்க்கை பல விநோதச் செய்திகள் அடங்கியது. அதில் ஒன்று அவர் அனுமன் மீது பாடல் பாடி தூள் கிளப்பியது ஆகும். இதைக் கேட்ட படையினர், வீராவேசத்துடன் போராடி துலுக்கப் படைகளை விரட்டி அடித்தனர். இதோ 1945ம் ஆண்டில் யோகி சுத்தானாந்த பாரதியார் எழுதிய நூலில் இருந்து ஒரு காட்சி.\nஇவர் சங்கீத மும்முர்த்திகள் காலத்துக்கும் முந்தியவர். ராமனின் புகழ்பாடும் ராம நாடகக் கீர்த்தனை பாடி ராம பக்தர்களின் இருதயத்தில் அழியா இடம்பெற்றவர். ஏன் பள்ளி கொண்டீர் ஐயா என்று திருவரங்க நாதன் மீது பாடல் பாடியவர். கம்பனைப் போலவே தன்னுடைய நூலையும் அதே கோவிலில் –ஸ்ரீரங்கம் கோவிலில் –அரங்கேற்றியவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதந்தை பெயர்- நல்ல தம்பிப் பிள்ளை, தாயார் பெயர் வள்ளியம்மை, மனைவி பெயர் மீனாட்சி. பிறப்பிடம் தில்லையாடி, வாழ்ந்த ஆண்டுகள் 67.\nPosted in சமயம். தமிழ், சரித்திரம்\nTagged அனுமன் பாடல், அருணாசலக் கவிராயர், துலுக்கப் படை\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், வரலாறு\nTagged சம்ஸ்கிருத, தெலுங்குப் பிராமணன், பிராக்ருத, மிகப்பெரிய கல்வெட்டு\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged கல்வெட்டு, ஜோதிடமும் சங்கீதமும்\nமும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்\nமும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்\nசோழர்களில் மூன்றாம் ராஜராஜன் என்ப��ன் திரிபுவன சக்கரவர்த்தி என்ற விருதுடன் கி.பி.1216ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்தான். பல்லவ வமிசத்தைச் சேர்ந்த பலவானாக அந்தக் காலத்தில் “அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருங்சிங்கன்” என்பான் திகழ்ந்தான். இவன் சோழனான மூன்றாம் ராஜராஜனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றான்.\nஸ்ரீரங்கத்திற்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள கண்ணனூர் என்ற ஊரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு காவிரியின் வட பகுதியை அப்போது ஆண்டு வந்த மூன்றாம் ராஜராஜனின் மாமனான போஜள வீரசிம்ம தேவன் என்பவன் கொங்கு நாட்டுப் படைகளையும் திரட்டிச் சென்று கோப்பெருங்சிங்கன் தேசத்தை அழித்து வருக என்று தன் சேனா வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.\nஅவனது சேனாவீரர்கள் சென்று பல்லவ நாட்டை நாசமாக்கி விட்டு வெற்றிகரமாகத் திரும்பினர். இந்தச் செய்தியை திருவயிந்திபுரத்தில் உள்ள தெய்வநாயகப் பெருமாள் கோவில் பிரகாரத்து மேலைச் சுவரில் எழுதப்பட்டிருக்கும் சிலாசாசனம் தெரிவிக்கிறது.\nஅந்தச் சேனாவீரர்களில் லிங்கயன் என்பவன் சென்று வெற்றி பெற்றதால் அவனுக்கு மும்முடிப் பல்லவராயன் என்ற விருதுப் பட்டம் வழங்கப்பட்டது. அவன் (சிங்கை) காங்கேயத்தை உறைவிடமாகக் கொண்டான். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதற்காலத்தில் மும்முடிப் பல்லவராயன் பட்டத்தை வகித்து வரக் கூடியவர் கொங்கு வேளாளர்களில் செங்கண்ணக் குலத் தலைவர் ஆவார். அவர்களுடைய விருதுப் பாட்டுகள் மேலே சொன்ன சரிதத்தை விளக்குகிறது.\n“போரிட்ட பல்லவன் றேசத்தை வெட்டியே\nசெங்கதிரிப் பரிதிகுல மகராஜ ராஜனாந்\nஎன்ற மேற்கோள் பாட்டால் இது தெரிய வருகிறது.\nஇந்த சரிதத்தைப் பெருமிதத்துடன் கொங்குமண்டல சதகம் தனது 72ஆம் பாடலில் விளக்குகிறது.\nதிரிபுவ னச்சக்கிர வர்த்தி வளவன்றன் சிந்தைகொளுஞ்\nசெருவிற் படையைச் செலுத்திச் சயங்கொ டிறலறிந்து\nவிருதுப் பெயர்மும் முடிப்பல் லவவடல் வீரனென்றே\nவருபட்டம் பெற்றவன் வாழ்சிங்கை யுங்கொங்கு மண்டலமேtamilandvedas.com, swamiindology.blogspot.com\nபாடலின் பொருள் : திரிபுவனச் சக்கரவர்த்தி என்னும் சோழவேந்தன் மேற்கொண்டுள்ள போரில் சேனாதிபதியாகப் படையைச் செலுத்தி வெற்றி கொண்டு திரும்பியமையால் மும்முடிப் பல்லவன் என்ற பட்டத்தைப் பெற்றவன் வாழ்கின்ற சிங்கை (காங்கேய) நகரமும் கொங்கு மண்டலமே என்பதாம்.\nPosted in சரித்திரம், வரலாறு\n800 சம்ஸ��க்ருதக் கல்வெட்டுப் புலவர்கள்- மேலும் சுவையான செய்திகள் (Post No.6739)\nமுன்னர் எழுதிய 3 கட்டுரைகளின் தொடர்ச்சி..\nபதிமூன்றாம் நூற்றாண்டு- பல்லவர் தலைவன் சோழ மன்னனைச் சிறைப்பிடித்தான். இவனே புலவர் என்று சொல்லும்படி இவனது பெயரில் சம்ஸ்க்ருதப் பகுதி அமைந்துள்ளது -வயலூர் (Vailur Inscription) கல்வெட்டு.\nகங்காதர என்ற புலவர் தன்னுடைய குடும்பத்தின் புகழைப்பாடும் கல்வெட்டு ஆறு புலவர்களின் பெயரையும் அவர்கள் பணி செய்த மன்னர்களின் பெயர்களையும் கூறுகிறது.\nமனோரதனின் புதலவர் கங்காதரன் மனோரதனை வியாசனுடன் ஒப்பிடுகிறார். நவ காளிதாசன் என்று புகழ்கிறார். அவருடாய பேரன் சக்ரபாணியை வால்மீகியுடன் ஒப்பிடுகிறார். அவார் தாமோதரனின் கொள்ளுப்பேரன்.\nகங்காதரன் மனைவி பெயர் தாசலாதேவி. அவள் ஜெயபாணியின் மகள். அவரோ கௌட மன்னனின் அதிகாரி. ஜெயபாணியின் மனைவி பெயர் சுபகா. கங்காதரன் ருத்ராமான என்னும் மன்னனின் ஆலோசகர்- நண்பரும்கூட. கோவிந்தபூர் கல்வெட்டுக் கவிதையை யாத்தவர் (கி.பி.1137). அவர் ஒரு குளம் வெட்டியது பற்றிய 39 செய்யுட்கள் இதில் உள.\nசகத்வீபத்திலிருந்து (ஈரான் – மெசபொடோமியா பகுதி) சம்பா கொண்டுவந்த சூரிய தேவனிடம் தோன்றியதாகப் புகழ்ந்து கொள்ளுகிறார். அத்வைத சத என்னும் நூலை இயற்றியவர் இவராக இருக்கலாம். இப்படித் தன்னையும் தன் குடும்பத்தையும் புகழ்ந்து தள்ளுவதால் ஆறு புலவர்களின் பெயர்களும் அவர்களுடன் தொடர்புடைய மகத மன்னார் பெயர்களையும் அறிய முடிகிறது. இதோ அவர் வம்சாவளி\nபாரத்வாஜ கோத்ரத்தில் உதித்த தாமோதரன்;\nஅவர் வழி வந்தவர் சக்ரபாணி (வால்மீகிக்கு நிகரானவராம்);\nஅவர் மகன் மனோரதன் (வியாசனுக்கு நிகரானவராம்).;\nஅவரது மகன்கள் கங்காதரன் , மஹிதரன்;\nஅவ ருத்ரமானன் மன்னுடன் இருந்தவர்.\nசக்ரபாணிக்கு மனோரதனுடன் பிறந்த சகோதரர் தசரதன்;\nஅவர் வரனமான என்னும் மன்னனிடம் பணியாற்றினார்;\nதசரதனின் இரண்டு மகன்கள் ஹரிஹரன், புருஷோத்தமன்;\nபுருஷோத்தமன் வழி வந்தவ்Aர்கள் – ஆசாவரன் , அவர் மகன் அபிநந்தன் அவர் மகன் ஹரிஹரன் – அவர் மகன் புருஷோத்தமன்\n1205ம் ஆண்டில் ஸ்ரீதரதேவ தொகுத்த கவிதைத் தொகுப்பில் கங்காதரன் என்ற புலவர் பெயர் ஆறு இடங்களில் வருகிறது. அவர் இந்த கங்காதரனாக இருக்கலாம்.\nஇந்தக் கல்வெட்டில் காணப்படும் அத்தனை பேரிலும் கவிதைகளோ கல்வெட்டுகளோ இரு���்பதாலும் அவர்கள் சம காலத்தவர் என்பதாலும் கங்காதரன் புகழ் பாடியது நியாயமே. நமக்கும் வரலாறும் கிடைத்தது. வம்சாவளியும் கிடைத்தது; மன்னர்களையும் நாம் அறிய முடிகிறது.\nஅவர் ஒரு சமண மஹாமுனி; ம்துரா சங்கத்தை சேர்ந்தவர்; சாகமான அரசன் சோமேஸ்வரனின் பிஜ்னோலி (ராஜஸ்தான்) கல்வெட்டுக் கவிதையை யாத்தவர். (கி.பி.1169).\nசமண முனி பார்ஸ்வநாதருக்குக் கோவில் எழுப்பிய செய்தியைக் காணலாம். சிலேடைச் சொற்களுடன் கவிதை புனைந்திருப்பதால் இவர் சிறந்த புலவர் என்பது தெரிகிறது. சாகம்பரியின் சாகமான வம்சத்தின் 28 இளவரசர்களின் பெயர்களை அவர் பட்டியலிடுகிறார். அவருடைய பட்டம் கவி கந்த விபூஷண. இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டு.28 வரலாற்று நாயகர்களின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வருகிறது\nTAGS- கல்வெட்டு, கவிஞர்கள், புலவர்கள், சம்ஸ்கிருத, பிராக்ருத\nPosted in சரித்திரம், வரலாறு\nTagged கல்வெட்டு, கவிஞர்கள், சம்ஸ்கிருத, பிராக்ருத, புலவர்கள்\nஅலகாபாத் கல்வெட்டில் அதிசய சம்ஸ்கிருதம்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், வரலாறு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/7380-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-%E2%80%A6-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:08:52Z", "digest": "sha1:FF7ZXAYBOXBZYHDOW73L6PNCSB4DFFJT", "length": 18804, "nlines": 325, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 12 - ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ???!!!… - மீரா ரா���் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 12 - ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ… - மீரா ராம்\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 12 - ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ… - மீரா ராம்\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 12 - ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ\n12. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ\nகண்ணாடிக்கு முன்னே சென்று நானும் நிற்க,\nஎன் மனக்குரங்கும் துள்ளிக்குதித்து ஆட்டம் போடுகிறது,\nஒவ்வொரு உடையையும் எடுத்து என் மேல் வைத்து பார்க்கையில்…\nஇந்த தோடு நல்லா இருக்குமா... என அணிந்து கொள்கிறேன்\nபின் வேண்டாமென முகம் சுளித்து கழற்றியும் வைக்கிறேன்…\nஇப்படியே நேரமும் நகர, என்னைத்தேடி வந்த\nஅம்மாவின் உஷ்ணப்பார்வை என் மீது பட்டது புரிந்தது…\n... என்னால் இப்போது வரை ஒரு முடிவுக்கு வரமுடியவில்லையே..\nகண்ணாடிக்கு அருகில் சென்றவள், மெல்ல உன்னை\nஎன் மனத்திரையில் கொண்டு வர, தானாய் உதடுகள் மலர்ந்தது…\nஉனக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என எண்ணக்குதிரையை தட்டிவிட\nஅது தன் பாட்டுக்கு தனது பாதையில் கடிவாளமில்லாது பயணித்தது…\nவிடையை தெரிந்து கொண்டுவிட்ட சந்தோஷத்தில் ஓடிச்சென்று தேடுகிறேன்\nஆசை ஆசையாக வாங்கின அந்த புடவையை…\nதேடல் கண்டுகொண்ட திருப்தி முகத்தில் பரவ, கைகள் தொடும் முன்பே\nகண்கள் செவ்வனே அதனை வருடிப் பார்க்கிறது அவசரமே இல்லாது…\nநூலுக்கும் வலிக்காது அதனை உடலில் சுற்றி அணிந்து,\nமுடியை தளர பின்னி, காதுகளில் ஜிமிக்கியும்,\nநெற்றியில் ரத்தநிறப்பொட்டுமாய் வந்து எப்படி இருக்கிறேன் என\nஎன் பிம்பத்தைப் பார்க்கையில், உனக்குப் பிடிக்கும் என்றே தோன்றியது…\nஅசத்தும் அழகாக இருக்கிறேனா என்று தெரியாது. - ஆனால்\nஉன் வசத்தில் இருக்கும் அழகாக மட்டும் இருப்பேன் என்றது மனமும்...\nஉன்னைப் பார்க்கும் நொடி எப்படி இருக்கும்\nசிந்தனைக் கதவுகளை திறக்கையில், தானாய் என் கரங்கள்\nமுகத்தினை மூடிக்கொள்ளும் மாயமும் நானறியேன்…\nஅம்மாவிடம் கோவிலுக்கு சென்றுவருவதாக சொல்லிவிட்டு\nவீட்டை விட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன்…\nஇருபது நிமிட இடைவெளியில் கோவிலும் வந்துவிட,\nகோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே சென்று என் ஸ்ரீராமனை ச���விக்க\nஉள்ளத்தில் எல்லையில்லா ஆனந்தமும் நிம்மதியும் ஒருசேர பரவியது…\nசற்று நேரம் அங்கேயே அமர்ந்து வாசலையே பார்த்த வண்ணம்\nநீ வரும் பாதை பார்த்து காத்திருந்தேன்…\nநேரம் செல்ல செல்ல உன்னைப் பார்க்கும் ஆவல் பெருகிக்கொண்டே போக\nஎன்னை எனக்கே கட்டுப்படுத்துவது சிரமமாகி போனதடா…\nநானும் இந்த மையிட்ட கண்களில்…\nதவித்து கரைந்து போகிறதடா இதயம்…\nஒருமுறை வந்துசெல்லடா என் செல்ல கண்ணா..\nஅழகிய திருமுகத்தினை சில விநாடிகள்\nதரிசிக்க அனுமதித்திட ஏனடா தயக்கம்\nஜென்ம ஜென்மமாய் நெஞ்சோடு விரவியிருக்கும்\nகாதலுக்கும் முக்தி அளித்திட எண்ணமில்லையோ என் தேவா\nஉன் காதல் ஜூவாலையில் மெழுகென உருகி போகும் முன்,\nஉன் விழிகளோடு விழி கலந்திட ஏங்கும் எந்தன்\nஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 13 - மெய்மறந்து போனதென்ன… - மீரா ராம்\nகவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 11 - உன்னில் நான் என்னை கண்டபின்...… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n# இளம்பூவை நெஞ்சில் . . . - 12 - ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ \n# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 12 - ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ\n# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 12 - ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ\n# RE: கவிதை தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 12 - ஏக்கம் தீர்த்து வைக்க நீயும் வந்திடாயோ\n#கவிதை - பகல் கனவு - Azeekjj\n#கவிதை - இனித்தது - விஜி P\n#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P\n#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 25 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என்ன சார் உங்க பையன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடவே இல்லை... 🙂 - அனுஷா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது\nTamil Jokes 2019 - அவர் போலி டாக்டர் தான்னு எப்படிச் சொல்றே\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 20 - கண்ணம்மா\nகவிதை - சிறு பார்வை - ப்ரியசகி\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷா���்பிங் போயிருக்காங்களா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/13574-sirukathai-murpagal-seiyyin-ravai", "date_download": "2019-08-20T14:33:54Z", "digest": "sha1:SVFSBXHMS6BK3ABPLRCVFNUMSZ2VNE7U", "length": 20233, "nlines": 284, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - முற்பகல் செய்யின்......! - ரவை - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - முற்பகல் செய்யின்......\nசிறுகதை - முற்பகல் செய்யின்......\nசிறுகதை - முற்பகல் செய்யின்......\nசிறுகதை - முற்பகல் செய்யின்......\n உங்களைப் பார்க்க, யாரோ வந்திருக்காங்க, உள்ளே வரச்சொல்லட்டுமா\n நான் எவ்வளவு பிஸியா இருக்கேன், என்னைப்பார்க்க ஊரிலே இருக்கிற பெரிய மனுஷன்லாம், டயம் கேட்டுக்கொண்டிருக்கிறபோது, யாரோ வந்திருக்கிறார், உள்ளே வரச்சொல்லட்டுமான்னு கேட்கிறியே, உனக்கு மூளையிருக்கா போ யாரு, என்ன விஷயம்னு கேள்\nஇந்த உரையாடலை சமையல் அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவன் மனைவி வெளியே வந்தாள்.\n நாம பெத்த ஒத்த புள்ளைங்க, அவன் என்னமோ, வீட்டு வேலைக்காரனை விரட்டறாப்போல, பேசறீங்க என்னமோ, வீட்டு வேலைக்காரனை விரட்டறாப்போல, பேசறீங்க கண்ணா நீ போய் உன் வேலையைப் பார்டா அவராச்சு, வந்துபோறவங்களாச்சு, நமக்கு என்னடா அவராச்சு, வந்துபோறவங்களாச்சு, நமக்கு என்னடா\n இப்ப சொல்றேன், நல்லா கேட்டுக்குங்க என் பேச்சுக்கு அடங்கி நடக்கறவங்களுக்கு மட்டும்தான், இந்த வீட்டிலே இடம். மத்தவங்க, இந்த நிமிஷமே மூட்டை முடிச்சோட கிளம்பலாம் என் பேச்சுக்கு அடங்கி நடக்கறவங்களுக்கு மட்டும்தான், இந்த வீட்டிலே இடம். மத்தவங்க, இந்த நிமிஷமே மூட்டை முடிச்சோட கிளம்பலாம் காதுலே விழுந்ததா\nவீட்டில் மௌனம் நிலவியது, சிறிது நேரம்\nசூட்கேஸ், ஷோல்டர் பேக்குடன் மனைவியும் மகனும் வீட்டைவிட்டு வெளியேறுவதை பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டவன், சமாளித்துக்கொண்டு, கர்ஜித்தான்.\n\" திரும்பி இந்த வீட்டுக்குள்ளே நுழையலாம்னு கனவுகூட காணாதீங்க டைவர்ஸ் நோடீஸ் உங்க பின்னாடியே வந்துகிட்டிருக்கு, காதுலே விழுந்ததா டைவர்ஸ் நோடீஸ் உங்க பின்னாடியே வந்துகிட்டிருக்கு, காதுலே விழுந்ததா\nஅவன் பேசியதை சட்டையே செய்யாமல், தாயும் சேயும், வெளியேறினர்.\nபிரசாத், நெற்களம் யூனிவர்சிடி ரிஜிஸ்டிரார் அவனுக்கும் துணைவேந்தருக்கும் மிக நெருங்கிய நட்பு அவனுக்கும் துணைவேந்தருக்கும் மிக நெருங்கிய நட்பு எல்லாவிதங்களிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு தந்து, இருவருமே அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை தங்கள்வசம் வைத்திருந்தனர்.\nபேராசிரியர் பதவிக்கு எவ்வளவு கையூட்டு தரவேண்டும், விரிவுரையாளர், லேப் உதவியாளர், கல்லூரியில் மாணவனாக இடம் பிடிக்க, என ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட் வைத்து, பகிரங்கமாக கையூட்டு பெற்றனர்.\nஏனெனில், இவர்கள் இருவருமே தங்கள் பதவிகளை லட்சக்கணக்கில், மேலே பதவியில் உள்ளவர்களுக்கு, கையூட்டு கொடுத்துத் தான், பெற்றனர்.\nஅதனால், துணிந்து ஊழல் செய்தனர். தவிர, பல்கலைக்கழக வேலைகள் அனைத்துக்கும் முப்பது சதவிகித கமிஷன் வாங்காமல் ஒப்பந்தம் செய்யமாட்டார்கள்.\nதேர்வில் மாணவனை கூடுதல் மதிப்பெண் தந்து பாஸ் போடுவதற்கு தனி ரேட் பணக்காரவீட்டு மாணவ, மாணவிகள் இப்படித்தான் தேர்வு பெற்று, பின் பல்கலைக்கழகத்தில் உத்தியோகமும் பார்த்தார்கள்.\nஇப்படிச் சேர்த்த கோடிக்கணக்கான பணம், கறுப்பு பணம், வருமானவரி அதிகாரிகளிடமிருந்து, தப்பவேண்டாமா அதற்கு அவர்களை, பணம் மட்டுமின்றி இதர வழிகளிலும் கவனித்துக் கொண்டனர்.\nஇது ஊர் மட்டுமல்ல, உலகத்துக்கே தெரிந்த விஷயமானபோதிலும், இருவரும் கவலைப்படவில்லை.\n இல்லேன்னா, கோடிக்கணக்கிலே தேர்தலிலே எப்படி பணம் செலவு செய்து வெற்றி பெற்று, அமைச்சராகறாங்க அதிகாரிங்கள்ளாம், பத்து பங்களா, இருபது சின்னவீடு, முப்பது கார், எல்லாம் பினாமி பேரிலே வைச்சிருக்காங்க அதிகாரிங்கள்ளாம், பத்து பங்களா, இருபது சின்னவீடு, முப்பது கார், எல்லாம் பினாமி பேரிலே வைச்சிருக்காங்க இங்கே மட்டுமல்ல, இந்தியா முழுவதும், இதுதான் நடக்குது\nநீதித்துறையிலேயே இந்த நிலமை வந்��ாச்சுன்னு, உச்ச நீதிமன்றத்திலேயே பேசிக்கறாங்க\nஅப்படியே எவனாவது கேஸ் போட்டாக்கூட, நாங்க உயிரோடிருக்கிறவரையிலே, கேஸ் விசாரணைக்கு வராம இருக்க, என்ன செய்யணுமோ, அதை செய்துடுவோம்\nகேஸ் எடுக்கிறதுக்கு முன்பே ஜாமீன்லே, தப்பிச்சிப்போம்\nஅவர்கள் காட்டிலே பெய்த மழை, மூன்றாவது ஆண்டே, சோதனைக்குள்ளானது.\nஒரு விரிவுரையாளரிடம் கட்டுக்கட்டாக நோட்டு வாங்கியதை, எப்படியோ யாரோ ரகசியமாக, வீடியோ எடுத்து, யூட்யூபிலே வெளியிட்டுவிட்டார்கள்.\nஇருவருக்கும், அவரகளுக்கு நெருக்கமாக இருக்கிற எவனோ, பொறாமையில், காட்டிக்கொடுத்துவிட்டான். அதனாலென்ன, கவனிக்கவேண்டியவர்களை கவனித்து சரிசெய்துவிடுவோம் என்று துணிவுடன் இருந்தனர்.\nஇடையே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரவே, அகில இந்திய அரசியல் கட்சிகளும், மாநில கட்சிகளும், தங்களுக்கு அவப்பெயர் ஏற்படாமலிருக்க, போலீஸ் விசாரணை, சி.பி.ஐ. விசாரணை, சி.பி.சி.ஐ. விசாரணை என்று மாற்றி மாற்றி வழக்குகளை நீதிமன்றங்களின்முன் வரவிடாமல் தடுத்தன.\nஅதிலே, குளிர் காய்ந்த எத்தனையோ நபர்களில், நமது பிரசாத் ஒருவன்\nதொலைக்காட்சிகளில், தினமும் பிரசாதை இங்கும் அங்கும் போலீஸ் காவலுடன் அழைத்துச் செல்வதை ஒளிபரப்பி மானத்தை வாங்கினர்.\nசிறுகதை - எரியும் அடுப்பிலிருந்து நெருப்பில்\nசிறுகதை - பொதுக்குழு கூட்டம்\nகவிதை - சிறு பார்வை - ப்ரியசகி\nகவிதை - யார் செய்த குற்றம்\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\n# RE: சிறுகதை - முற்பகல் செய்யின்......\n# RE: சிறுகதை - முற்பகல் செய்யின்......\n# RE: சிறுகதை - முற்பகல் செய்யின்......\n# RE: சிறுகதை - முற்பகல் செய்யின்......\n# RE: சிறுகதை - முற்பகல் செய்யின்......\n# RE: சிறுகதை - முற்பகல் செய்யின்......\n# RE: சிறுகதை - முற்பகல் செய்யின்......\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 25 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என்ன சார் உங்க பையன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடவே இல்லை... 🙂 - அனுஷா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது\nTamil Jokes 2019 - அவர் போலி டாக்டர் தான்னு எப்படிச் சொல்றே\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 20 - கண்ணம்மா\nகவிதை - சிறு பார்வை - ப்ரியசகி\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/kathaigal/", "date_download": "2019-08-20T15:13:43Z", "digest": "sha1:QCPWPIRFXWOTWLZDZ3AN5MZVNLBWQUII", "length": 17650, "nlines": 257, "source_domain": "xavi.wordpress.com", "title": "kathaigal |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஎன நம்ப வைக்க வேண்டும்\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\n19 சங்கீதம் / திருப்பாடல்கள் “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பா […]\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\n18 யோபு விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தி […]\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் காட்சி 1 ( மருத்துவமனையில் டாக்டரை சென்று பார்க்கின்றனர் பீட்டரும், ராபர்ட்டும் ) பீட்டர் : டாக்டர்.. குட் மார்ணிங் டாக்டர் : வாங்க.. உக்காருங்க… பீட்டர் : ( ரிப்போர்ட்களை நீட்டுகிறான் ) ரிப்போர்ட் வாங்கிட்டு உங்களை வந்து பாக்க சொன்னீங்க, அதான் காலையிலேயே வந்துட்டேன். டாக்டர் : குட்.. குட்… இருங்க பாக்கறேன்… டாக்டர் : […]\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\n17 எஸ்தர் திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரஸ்யமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்ட […]\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஎன்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும் நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர் சீராக் 51:4 சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக ஒருவருக்கு காவல்துறை அதிகாரி அபராதம் விதித்தார். அவர் எவ்வளவோ மன்றாடியும் அந்த அபராதத்திலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. கோபம் கொண்ட அவர், நேரடியாகச் சென்று அந […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22W.%5C%20L.%5C%20H.%5C%20Skeen%5C%20and%5C%20Co.%22", "date_download": "2019-08-20T14:45:47Z", "digest": "sha1:MLKWS73LZGIMG3EYKZHURFT33LQDFOP4", "length": 2168, "nlines": 42, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (1) + -\nதோரணவாயில் (1) + -\nமலையகம் (1) + -\nமலையகம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதமிழரால் நிறுவப்பட்ட தோரணவாயில் - கண்டி\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?cat=348", "date_download": "2019-08-20T13:37:26Z", "digest": "sha1:TBANA7EIPCE5QNH7P7OOSWUEWDNSMYAB", "length": 71507, "nlines": 484, "source_domain": "areshtanaymi.in", "title": "திருமந்திரம் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)\nதலைவி தடமுலை மேல்நின்ற தையல்\nதொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை\nகலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்\nநிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – திரிபுரை ஒன்றொடு ஒன்று ஒவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையவள் எனக் கூறும் பாடல்.\nஎன்னை வழி நடத்துபவள் என்று முன்னால் அழைக்கப்பட்ட தலைவியான திரிபுரை பால் சுரந்து விம்ம நிற்றலால் கூடிய அருள் பெருக்கு, இளமையாக இருத்தல் ஆகிய காரணங்களால் கொங்கைகள் விம்ம பேரழகுடன் நிற்பவள்; கலைகள் அனைத்தையும் தனதாக்கிக் தன்னுள் தானே அடக்கி நிற்பவள்; பற்றற்று இருப்பவள். இவ்வாறான அவள் என் மனம் நிலைத்தன்மை பெறுவதற்காக என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.\nகலை – நூல்களை அடக்கி நிற்றல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரனை முன்வைத்து 16 கலைகளை உடையவள் என்று சாக்தத்தில் சில இடங்களில் கூறுப்படுவதாலும், அனைத்து கலை வடிவங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாலும் ‘நூல்களை அடக்கி நிற்றல்’ எனும் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.\nகன்னி – குமரி, இளமை, புதுமை, முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர், அழிவின்மை, பெண், தவப் பெண், என்றும் இளமையழியாத பெண்-சப்தகன்னியர், துர்க்கை, பார்வதி, குமரியாறு, கன்னியாராசி, புரட்டாசி மாதம், அத்தம் நட்சத்திரம், தசநாடியிலொன்று, கற்றாழை, காக்கணம்\nதையல் – தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி, புனையப்படுவது, கட்டழகு, மேகம்\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 18 (2019)\nபிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்\nஇணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்\nகணம்பதி னெட்டும் கழலடி காண\nவணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – சிவனிடத்தில் அன்பு செய்து உய்யும் நெறியைக் கூறும் பாடல்.\nபெரிய நிலவுலகத்தவர்களும், வானுலகத்தில் வாழும் தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகிய பதினெண் கணங்களும், எங்கள் இறைவனாகிய ஈசனையே `பரம்பொருள்` என எண்ணத்தால் உடன்பட்டும் மனத்தால் நினைத்தும் அவன் திருவடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். இதனை நன்கு மனதால் சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்யுங்கள்.\nசப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் & யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் என்று வேறு சில இடங்களில் பதினெண் கணங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ள���ு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 4 (2019)\nஓடும் இருக்கும் கிடக்கும் உடனெழுந்து\nஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும்\nபாடும் புறத்தெழும் பல்லுயிர் ஆனந்தம்\nகூடும் பொழுதிற் குறிப்பிவை தானன்றே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கிடைக்கப்பெற்றவர்களின் சில செயல்களைக் கூறும் பாடல்.\nதிருவருளால் பல உயிர்களுக்கும் சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கைகூடிய காலத்தில் அந்த இன்பமானது அருள் கதிராய்ப் புறத்தில் தோன்றும். தான் எனும் நிலை அற்ற நல்ல தவம் உடையோருக்கு அந்நிலையில் அந்த உயிர்களின் செய்கைகளை அளவிட்டுக் கூறுதல் இயலாது. பக்குவப்பட்ட அந்த உயிர் ஓடும்; இருக்கும்; கிடக்கும்; உடனே எழுந்து ஆடும்; விரும்பி பறக்கவும் செய்யும்; ஓர் இடத்தில் இருந்துகொண்டே எல்லையின்றிப் பரந்த உலகங்களின் நிகழ்வுகளை எல்லாம் ஒன்றும் விடுபடாமல் உரைக்கக் கூடிய ஆற்றல் பெருகும் பண்ணொடு பொருந்தப் பாடும்; இவ்வாறான சில குறிப்புகளால் அந்த உண்மை புலனாகும்.\nநஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன்\nஎனும் திருவுந்தியாரின் பாடலும் ஒப்பு நோக்கி உணர்க.\nஅமுதமொழி – விகாரி – ஆனி – 1 (2019)\nநின்றவள் நேரிழை நீள்கலை யோடுற\nஎன்றன் அகம்படிந் தேழுல கும்தொழ\nமன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி\nஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – திரிபுரை அன்பர்களையே அடைதல் பற்றி கூறப்பட்டப் பாடல்.\nஎனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய பெண்வடிவனாமான மனோன்மனி எனும் திரிபுரை, மனதில் ஒன்றியவளாகவும், திசைகளை ஆடையாகக் கொண்டவளாகவும், அழியாத மங்கலத்தை உடையவளாயும் இருக்கிறாள். அருளும் தன்மைக்கு ஏற்றவாறு பல வகைப்பட்ட தேவியின் வடிவங்களாக என் உள்ளத்தில் பொருந்தியும், உலகம் எல்லாம் வணங்கும்படியாக அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் யான் வேறு, அவள் வேறு எனும் வேறுபாடு இல்லாமல் நிற்க இசைந்து, வந்து நின்றாள்.\nநீள்கலை – நீண்ட ஆடைகள்.(திசைகளை ஆடையாகக் கொண்டவள் எனவும் கொள்ளலாம்.\n‘அகம் படிந்து’,’மன்றது ஒன்றி’ – அகத்தும் புறத்தும் விளங்குபவளாக தெரிதல்\nஒத்தல் – உள்ளம் ஒத்தல்\n‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்‘ என்பதனை `ஒத்து அ��ைந்து ஒன்றி நின்றாள்“ எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டுக என சில இடங்களில் விரிவுரை எழுதப்பட்டு இருக்கிறது. அவள் அடியவரை அடைந்து பின் ஒன்றி நின்றாள் எனும் பொருள் படுமாறு வருகிறது. அன்னை அனைத்து உயிர்களின் வடிவமாக இருப்பதாலும் மாறுதல் கொண்ட எண்ணங்களை மாற்றி நிற்பதாலும் ‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்’ எனும் பொருளில் இங்கு விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.\nஅமுதமொழி – விகாரி – வைகாசி – 5 (2019)\nபகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்\nநகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்\nவினையில்லை என்றும் விருத்தமும் இல்லை\nதகையில்லை தானும் சலமது வாமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – திருவைந்தெழுத்து ஆனது போகம் வேண்டுவாருக்கு போகத்தையும், முக்தி வேண்டுவாருக்கும் முக்தியையும் தரும் என உணர்த்தும்\nதிருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் மாறுபாடுகளையும், வெறுப்பினையும் ஏற்படுத்தும் பகை, பணிதலைக் கொண்ட பெரியோர்களை இகழும் இகழ்ச்சி, நல்வினை தீவினை ஆகிய இருவினைகள், பொருந்தாச் செயல்கள், இடையூறு, மூப்பு, தடை, தளர்ச்சி, வஞ்சனை, நடுக்கம் மற்றும் மாறுபாடு இவைகள் என்பவை இல்லை; நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றிலும் கழுவித் தூய்மையைத் தரும்.\nபகை – எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன் பகை கொள்ளுகை; கோளின் பகைவீடு; காமகுரோதம் முதலிய உட்பகை\nவிருத்தம் – வட்டம், சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை, பாவினம் மூன்றனுள் ஒன்று, ஒழுக்கம், செய்தி, தொழில், ஒரு சிற்ப நூல், நிலக்கடம்புச்செடி, ஆமை, வெள்ளெருக்கு, மூப்புப்பருவம், பழைமை, அறிவு, முரண், பகைமை, குற்றம், பொல்லாவொழுக்கம், இடையூறு, ஏதுப்போலிகளுள் ஒன்று, கூட்டம்.\nஅமுதமொழி – விகாரி – சித்திரை – 21 (2019)\nபதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி\nஅகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்\nசிதைத்தடி யேன்வினை சிந்தின தீர\nஉதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – அதிபக்குவம் உடையவர்கள் அருளை ஈயும் குருவை காணும் வழியையும், அவரை அடையும் வகையும் பற்றி கூறப்பட்டப் பாடல்.\nயாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பி அடியேன் வருந்தி துடித்து ஒழிந்தேன்; அந்த விருப்பின் காரணமாக உம்மை அடைந்த யான் இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவருடனான சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன்; ஆகையால் அடியேனது வினைகள் அழிந்து ஒழியும்படி செய்து, என்னை ஏற்றுக் கொண்டு, என் தலையில் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டு அருள்வீர்.\nபக்குவம் உடைய ஆன்மாக்கள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர் என்ற பொருளில் அவர்களின் கூற்றாக இப்பாடல்\nஅறக் கருணைசெய்து ஆட்கொள்ளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்று கூற ‘திருவடி சூட்டி’ என உயர் சொல் உரையாது, ‘உதைத்து` எனத் தாழ்சொல் உரைத்த முறை கண்டு அறிக.\nபதைத்தல் – துடித்தல், வருந்துதல், நடுங்குதல், ஆத்திரப்படுதல், செருக்கடைதல்\nஅகைத்தல் – வருத்தல்; முறித்தல்; அறுத்தல்; உயர்த்தல்; அடித்தல்; ஓட்டுதல்; எழுதல்; தழைத்தல்; கிளைத்தல்\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 24 (2019)\nதன்னது சாயை தனக்குத வாதுகண்\nடென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்\nஉன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது\nகண்ணது காணொளி கண்டுகொ ளீரே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – செல்வம் நில்லாது; நின்றபொழுதும் உதவுதல் இல்லை என்று கூறும் பாடல்\nதமது நிழல் ஆனது தம் வெயிலின் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டும், அறிவிலாதவர்களாகிய வறியவர்கள், தமது செல்வமானது தம் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். உணரப்படுவதாகிய உயிர், காணப்படுவதாகிய உடம்பு இரண்டும் ஒன்றாய்ப் பிறந்தாலும், உயிரானது உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. அவ்வாறு இருக்க வினைகளுக்கு வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும் ஆகவே நிலை பெறுவது செய்வதாகிய மெய்ப் பொருளைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.\n• முதல் தந்திரம் – செல்வம் நிலையாமை\n• காணொளி – அகக் கண்ணால் காணக்கூடிய ஒளி. குரு முகமாக அறிக.\n• ‘கண்ணது காணொளி’ – பிறர் அறிவிக்க வேண்டாது நீங்களே எளிதின் அறிதல் கூடும்` என்று பொருள் உரைப்பார்களும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.\n• ‘வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்\nகையிற்பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே’\nஎனும�� அருணகிரிநாதர் கந்தரலங்காரப் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.\n• மாடு – செல்வம்\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 10 (2019)\nஎழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்\nசெழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்\nகொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே\nஅழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – நந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பு உடையவராக ஆகியது பற்றிய பாடல்.\nதன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் (சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர்) தலைமைப்பாடுடையவனும் திருவருள் செய்பவனும் பவழம் போன்ற குன்றனைய குளிர்சடையோன் ஆகிய சிவனாவன்,பெரியதான எண் திசையிலும் மேகங்கள் கடல்நீரை முகந்து பெய்யினும் அதற்குக் காரணம் முன்பு நீங்கள் செய்திட்ட நியமங்களை நன்றாக ஆற்றியதே ஆகும். ஆதலால் மேலும் தொடர்ந்து அதனை நன்றாகப் புரியுங்கள் என்று அருளினான்.\nஅஃதாவது உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருளினான்.\nநல்ல முறையில் உழைத்து ஈட்டப்பெற்ற நல் ஊதியம் மற்றும் பொருளானது அறத்தையும் இன்பத்தையும் தரும். அவ்வாறு பெறப்பட்ட அறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வதற்கு நடைமுறையில் அப்பொருளை மேன்மேலும் ஈட்டுதல் பற்றியே ஈசனின் அருளியது.\nநாலவர் மரபில் சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலை பெற்றுள்ளது.\nஆசிரியர் மரபுவகை பலவற்றையும் கூறிய திருமூலர் அவற்றுள் ஒன்றின் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்துதல் பொருட்டுச் தம் வரலாற்றையே கூறுகின்றார்.\nசனத்குமாரரே மாணிக்கவாசகராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும், அவரே மெய்கண்டாராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும் இருக்கும் விஷயங்களில் இருக்கும் மெய் அறிந்து உணர்க.\nஎழுந்து – முகில்கள் கடல்நீரையுண்டு விண்ணில் எழுந்து.\nஅழுந்திய – திருவடி அன்பில் உறுதியாய உள்ள நால்வர் ( நன்னெறியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நிலை நான்கினையும் கைக்கொண்டோர் எனவும் கொள்ளலாம்)\nஅமுதமொழி – விளம்பி – பங்குனி – 6 (2019)\nஉணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி\nபுணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்\nகணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி\nகொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே\nபத்த���ம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – சத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.\nநீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல் சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை யோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.\nஊழி – நீண்டதொரு காலப்பகுதி\nகும்பித்தல் – யோகமுறையில் மூச்சடக்குதல்\nஅமுதமொழி – விளம்பி – மாசி – 29 (2019)\nகொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்\nநல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய\nவல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்\nஇல்லான் நியமத் திடையில்நின் றானே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – அட்டாங்க யோகம் எனும் எட்டு வகையான யோகங்களில் முதலாதவதான இயமம் அடையும் முறை பற்றிய பாடல்.\nகொல்லாமை, பொய்யாமை, களவின்மை, வெகுளாமை, காமம் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, கூடா ஒழுக்கம் இன்மை ஆகியவற்றைக் கொண்டு நல்லவனாகவும், அடக்க முடையவனாகவும் இருப்பவனே தடை இல்லாத இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.\nசரி எதையெல்லாம் கொல்லான் உடலையா, உயிரையா, மனதையா, அறிவையா அல்லது ஆத்மாவையா எனக் கேட்டபின்னரே அதில் நாம் கடைந்தேரியவராக இருப்பின் இயமத்தின் கொல்லானைக் கடக்குமெனவுரைக்கிறார். (குருநாதர் உரை செய்த வண்ணம்)\nஅமுதமொழி – விளம்பி – மாசி – 18 (2019)\nநீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்\nபாங்கான பாசம் படரா படரினும்\nஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே\nநீங்கா அமுதம் நிலைபெற லாமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்கள் எப்பொழுதும் மல கன்ம மாயையாகிய பாசங்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள் என்பது பற்றிய பாடல்.\nஉயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல், உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் (முன்னர்ப் பி��ிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்தும் பற்றமாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.\nஞாதுரு = காண்பவன் – ஆன்மா / சீவன்\nஞானம் = பெறும் அறிவு – சிவ ஞானம்\nஞேயம் = காணப்படும் பொருள் – சிவம்\nஅமுதமொழி – விளம்பி – மாசி – 15 (2019)\nநீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்\nபாங்கான பாசம் படரா படரினும்\nஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே\nநீங்கா அமுதம் நிலைபெற லாமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – சிவானந்தத்தில் நிலை பெற்று இருந்தால் அறிவுத் திறனை ஆணவம் மறைக்காது; அப்படி மறைக்க முயன்றாலும் குருவின் அருளால் அகங்காரம் நீங்கும் என்பது பற்றியப் பாடல்.\nஉயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல் உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் மீளவும் தொடர்ந்தும் பற்ற மாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.\nஅமுதமொழி – விளம்பி – மாசி – 7 (2019)\nகானுறு கோடி கடிகமழ் சந்தனம்\nவானுறு மாமலர் இட்டு வணங்கினும்\nஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது\nதேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதை உணர்த்தும் பாடல்.\nகாட்டில் மிகுந்தும், பொருந்தி உள்ளதும், நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை தருவதுமான கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தும், ஆகாயம் அளவு குவிக்கப்பட்டதும், பெருமை மிக்க மலர்களையும் கொண்டு சிவனை வழ��பட்டாலும், உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, அதனால் உடல் மேல் உள்ள பற்றை விடுத்து, சிவனையே பற்றாக உணர்பவர்க்கள் அல்லாது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.\nஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதும், ‘சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது’ என்பதும், ‘சிவபூசையும் குருவருள் பெற்றே செய்யப்பட வேண்டும்’ என்பதும், `சிவனை அவ்வாறு உணரும் உணர்வை குருவருளால் அன்றி அடைய இயலாது` என்பதும் குறிப்பு.\nஉறுதல் – உண்டாதல், மிகுதல், சேர்தல், இருத்தல், பொருந்தல், கூடல், நேர்தல், பயனுறல், கிடைத்தல், வருந்தல், தங்கல், அடைதல், நன்மையாதல், உறுதியாதல், நிகழ்தல்\nஅமுதமொழி – விளம்பி – மாசி – 5 (2019)\nஇல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்\nகல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்\nவல்லது ஆக வழிசெய்த அப்பொருள்\nசொல்லது சொல்லிடில் தூராதி தூரமே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nகருத்து – உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்தி ஆகியவை இரு பொருள்கள் ஆகாமல் ஒன்றாய் இருக்கும் சொரூப நிலை பற்றி உரைத்தப் பாடல்\nசிவத்தை விட்டுத் தனியாய் இல்லாமலும், சிவம் விடுத்து தனியே இயங்காமலும் இருக்கும் சத்தியானது, உலகம் செயற்படுதன் பொருட்டு, சிவத்தினில் தோன்றி வேறு நிற்பது போல இருக்கிறது என சொல்லப்பட்டாலும், சத்தியானது எஞ்ஞான்றும் தனித்து நிற்காமல், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு எப்பொழுது ஒன்றி நிற்கும்; எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல் என்பது, அறிவு, செயல் என்னும் வேறுபாடு கொண்டு கொள்ளப்படும் தொழில் என்பன பற்றியதே; இவ்வாறான தன்மை உடையதும், தன்னில் இருந்து வேறு ஆகாததுமான சத்தியை ‘அதுதானே எல்லாம் செய்யவல்லதாக நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளாகிய முதல்வனை, `இப்படிப்படவன், இந்த நிறமுடையவன்’ என்று சொல்லால் சொல்லி விளக்க முற்பட்டால் , அஃது ஒருவனாலும் செய்ய இயலாது. ஏனெனில், விளக்கப்படும் சொற்களுக்கும், அந்தப் பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.\nகல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் – கண்ணில் ஒளி போல் இருக்கும் என்று பொருள் உரைப்பாரும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.\nஅமுதமொழி – விளம்பி – தை – 16 (2019)\nமண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்\nதிண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது\nவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்\nஎண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nஒரே வகை மண்ணாலே இரண்டு பாண்டங்கள் செய்யப்பட்டன. தீய வினைகளின் காரணமாக ஒன்று தீயினால சுடப்பட்டது; மற்றொன்று சுடப்படாமல் இருந்ததால் வானில் இருந்து மழை வீழ்ந்ததால் அது கரைந்து மண்ணோடு கலந்து மண்ணாகி விட்டது. இது போல் எண்ணிக்கையில் அடங்காத அளவில் மனிதர்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து பின் இறக்கின்றனர்.\nயாக்கை நிலையாமை தன்மை உடையதால் , மானுடப் பிறப்பின் பயனை அடைய முயலுதலை தள்ளி வைத்துப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.\nகுறிக்கோள் – ஆறாம் அறிவு கொண்டு எடுத்த மக்கள் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை அடைந்து, யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்தல்.\nஅமுதமொழி – விளம்பி – தை – 8 (2019)\nதெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே\nஅளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை\nவிளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்\nசுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nசிவபெருமானை இகழ்ந்தமையால், அப்பொழுதே இறந்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு செய்தும், பின் இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, அழிந்த அனைவரையும் மீண்டு எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யார் தங்கள் மனத் துணிவை இழந்து, நிலைகலங்கி, பிறரைச் சார்ந்து இருந்த போதிலும், நீ உன்னுடைய நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெருமானையே அன்றோ\nஇறை அருளோடு செய்யப்படும் வேள்வியின் தத்துவம் மற்றும் அவற்றின் பலன் குறித்தது இப்பாடல்.\nதூய் மொழியாள் : உமை.\nதக்கன் வேள்வி, உமை அம்மை அறிவுரை, வீர பத்திரர் தோற்றம் போன்றவற்றை கந்த புராணம் மூலம் அறிக.\nஅமுதமொழி – விளம்பி – தை – 2 (2019)\nமாய விளக்கது நின்று மறைந்திடுந்\nதூய விளக்கது நின்று சுடர்விடுங்\nகாய விளக்கது நின்று கனன்றிடுஞ்\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nமாயாகாரியமாகிய உடல், உலகு, ஊண் முதலிய பொருள்கள் விளக்குப���போல் நம் வாழ்க்கைக்குத் துணையாக இருந்து காலவரையறைக்கு உட்பட்டு மாயும். பேரின்பப் பெருவாழ்வினைத் தருவதும், செம்மையான விளக்கானதும், திருவடிப்பேற்றினை தருவதுமான தூய விளக்காகிய சிவன் திருவடியானது விளக்காக நின்று உயிர்களுக்கு முற்றுணர்த்தி வினைகளை விளக்கி நீக்கம் செய்விக்கும். திருவருள் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்து வருவதால் காயவிளக்கு சுடர் பெறும். எனவே அந்த திருவிளக்கினை அருளால் நாடி, அடைய அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.\nதோன்றிய அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், திருவருளே ஞானக்கண் என்பது பற்றியது\nகனற்றுதல் – வெதுப்புதல்; துன்பம் தருதல்\nமாய விளக்கு – இயற்கை ஒளி\nதூய விளக்கு – ஞான ஒளி\nகாய விளக்கு – உள் ஒளி\nசேய விளக்கு – சிவ ஒளி\nஅமுதமொழி – விளம்பி – மார்கழி – 23 (2019)\nநார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்\nபார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;\nதோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nதோற்பை போன்றதாகிய இந்த உடம்பினுள் இருந்து பல தொழில்களையும் செய்விப்பவனாகிய கூத்தன், இந்த உடலை விட்டுப் புறப்பட்டுப் போனபின் அந்த உடம்பை நாரினாற் கட்டி இழுத்தால் என்ன, நன்றாகத் தூய்மைசெய்து அடக்கம் செய்தால் என்ன, கண்ட இடத்தில் போட்டால் என்ன, அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன; அதனால் வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.\nதோற்பை – இழிவு தோன்றுதலின் பொருட்டு\nஅசைவோன் அவனே; ஆதலால் இந்த உடம்பில் ஒன்றுமில்லை; ஆதலால் இவ்வுடலை பாதுகாத்தல் பொருட்டு அந்த உயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க எனும் பொருள் பற்றியது.\nஅமுதமொழி – விளம்பி – மார்கழி – 17 (2019)\nமுத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்\nபத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா\nசத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்\nசுத்தி அகன்றோர் சுகானந்த போதரே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nவீடு பேறு ஆகிய முக்தியும், அது கைகூடுதல் ஆகிய சித்தியும் பற்றி நின்று, ஞானத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அவனிடத்தில் பக்தி கொண்டு, அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, ஆன்மாக்கள் போல் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புக��ுக்கு உட்படாதாகிய சகலாவத்தை எனும் சகலத்தில் நின்று, பின் அதன் மா பெரும் சக்தி ஆகிய ஆற்றலால் சிவத்துள் நின்று ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் பெற்று, சத்தாவத்தை ஆனதான சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை, ஆவரணம், விட்சேபம், பரோட்சஞானம், அபரோட்ச ஞானம், சோகநிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் கடந்து நின்ற ஞானியர் ஆவர்.\nநின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை அடைந்தவர்கள், அந்நிலையினின்று இறங்கினாலும், சிவயோக நிலையினின்றும் இறங்க மாட்டார்கள் என்பது பற்றியது.\nதத்துவம் – மெய்ப் பொருள்\nஅமுதமொழி – விளம்பி – மார்கழி – 7 (2018)\nபோகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்\nபாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்\nஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்\nபாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nஅடியார்கள் நாள்தோறும் தங்கள் மனத்தினால், கடைகுழன்று சுருண்ட கூந்தலை உடையவளும், இன்பம் தரத் தக்கவளுமாக திரிபுரையை தியானிக்க, அங்ஙனம் தியானிக்கும் அடியவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, மெய் ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி, திரோதான சத்தியாக நின்று, பின் அருள் சத்தியாகவே விளங்குவாள்.\nதிரோதான சத்தி, அருள் சத்தி என வேறு வேறு ஆகாமல் அருள் சத்தி இயல்பும், திரோதான சத்தி பயனும் உணர்த்தப் பெறும்\nஅமுதமொழி – விகாரி – ஆவணி – 3 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆவணி – 2 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆவணி – 1 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 32 (2019)\nஅமுதமொழி – விகாரி – ஆடி – 31 (2019)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Uncategorized (9) அந்தக்கரணம் (964) அபிராமி பட்டர் (1) காலசம்கார மூர்த்தி பதிகம் (1) அமுதமொழி (334) அறிவியல் = ஆன்மீகம் (21) ஓங்காரம் (1) கடவுட் கொள்கை (4) காணாபத்தியம் (6) கணபதி வடிவங்கள் (5) காரைக்கால் அம்மையார் (7) திருஇரட்டை மணிமாலை (2) கபிலதேவர் (1) கௌமாரம் (30) அருணகிரிநாதர் (18) கந்தர் அலங்காரம் (11) திருப்புகழ் (7) கச்சியப்ப சிவாச்சாரியார் (8) கந்த பு���ாணம் (8) சாக்தம் (56) அபயாம்பிகை சதகம் (37) நல்லத்துக்குடி கிருண்ணய்யர் (37) குமரகுருபரர் (1) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (1) சக்தி பீடங்கள் (3) வராகி மாலை (3) சித்தர் பாடல்கள் (45) அகத்தியர் (10) அழுகணிச் சித்தர் (5) இடைக்காடர் (2) ஔவையார் (4) தனிப்பாடல்கள் (4) கடுவெளிச் சித்தர் (2) கருவூரார் (1) காகபுசுண்டர் (2) கொங்கணர் (1) சட்டைமுனி (1) சிவவாக்கியர் (4) சுப்ரமணியர் ஞானம் (6) பட்டினத்தார் (2) பாம்பாட்டிச் சித்தர் (1) போகர் (5) போகர் சப்த காண்டம் -7000 (1) சைவம் (343) சந்தானக் குரவர்கள் (3) சிவபோகசாரம் (1) சைவ சித்தாந்தம் (56) உண்மை விளக்கம் (1) உமாபதி சிவம் (2) திருக்களிற்றுப்படியார் (1) பஞ்சாக்கரப் பஃறொடை (1) மெய்கண்டார் (2) சிவஞானபோதம் (2) சைவத் திருத்தலங்கள் (65) திருநெறி (4) திருமுறை (172) திருவிசைபா – திருப்பல்லாண்டு (2) திருமாளிகைத் தேவர் (1) தேவாரம் (147) சுந்தரர் (55) திருஞானசம்பந்தர் (62) திருநாவுக்கரசர் (59) திருமூலர் (54) திருமந்திரம் (54) திருவாசகம் (18) மாணிக்கவாசகர் (18) பாடல் பெற்றத் தலங்கள் (66) ஈழ நாடு (2) கொங்கு நாடு (7) தொண்டை நாடு (32) நடு நாடு (21) பெரியபுராணம் (9) சேக்கிழார் (9) மகேசுவரமூர்த்தங்கள் (25) வள்ளலார் (9) திருஅருட்பா (8) வடிவுடை மாணிக்க மாலை (1) தற்க சாஸ்திரம் (6) தாயுமானவர் (4) பக்தி இலக்கியம் (13) பைரவர் (25) ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை (23) மஹாபாரதம் (39) உமா மகேஸ்வர ஸம்வாதம் (32) காதலாகி (452) அனுபவம் (323) அன்னை (6) இறை(ரை) (141) இளமைகள் (88) கவிதை (342) கவிதை வடிவம் (20) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (51) பசி (123) பஞ்ச பூதக் கவிதைகள் (6) மகிழ்வுறு மனைவி (40) சாஸ்வதம் (207) I.T (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (11) குழந்தைகள் உலகம் (14) சமூகம் (69) சிந்தனை (88) சினிமா (20) இசைஞானி (14) பொது (81) நகைச்சுவை (56) தத்துவம் (16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6633", "date_download": "2019-08-20T15:03:55Z", "digest": "sha1:6GLQAPY7YV5REEBSVFCXQD3CDMD2CZZT", "length": 5352, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "நாவல்பழ மில்க்‌ஷேக் | Novel milkshake - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கோடைக்கால ஸ்பெஷல்\nநாவல்பழக்கூழ் - அரை கப்\nகுளிர்ந்த பால் – தேவையான அளவு (காய்ச்சி ஆறவைத்தது)\nதூளாக்கிய ஐஸ்கட்டிகள் - சிறிதளவு\nவிருப்பமான ஐஸ்க்ரீம் – ஒரு ஸ்கூப்\nசர்க்கரை - 3 டேபிள்ஸ்��ூன்\nகண்டன்ஸ்டு மில்க் - ஒரு டேபிள்ஸ்பூன்\nகோகோ சிரப் - ஒரு டேபிள்ஸ்பூன்\nகுளிர்ந்த பாலுடன் நாவல்பழக்கூழ் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடித்து பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும். மேலே கோகோ சிரப் ஊற்றிப் பரிமாறவும்.\nகுறிப்பு : ஐஸ்க்ரீமுக்குப் பதிலாக ஃப்ரெஷ் க்ரீமும் பயன்படுத்தலாம்.\nவால்நட் ஃப்ரூட் மிக்ஸ் சாலட்\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21164-dindigul-srinivasan-reply-to-rajan-sellappa.html", "date_download": "2019-08-20T14:07:13Z", "digest": "sha1:4GZDNCDKGTCLTSOXTFVGIIVONUPSOAPK", "length": 11575, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "அதிமுகவுக்குள் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை - ராஜன் செல்லப்பாவுக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்!", "raw_content": "\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொளேர்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nஅதிமுகவுக்குள் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை - ராஜன் செல்லப்பாவுக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்\nசென்னை (08 ஜூன் 2019): அதிமுகவுக்குள் மீண்டும் புகைச்சல் தொடங்கியுள்ளது.\nஅதிமுகவுற்கு ஒரே தலைமைத் தேவை என மதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ம��லும் அவர், தேர்தலில் வெற்றி பெற்ற பலர் மறைந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா சமாதிக்குப் போகாதது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநடந்து முடிந்த தேர்தலில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்தில் நன்றி செலுத்தியுள்ளார். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்ற 9 பேர் இன்னும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று நன்றி தெரிவிக்காதது அவர்கள் குற்றமா அல்லது தலைமையின் குற்றமா என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.\nஇதனால் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் எழுந்திருப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில் இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் வென்ற 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்றபோது அவர்கள் தடுக்கப்பட்டதாக கூறுவது பொய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும்” என்றார்.\nஅமைச்சர் அன்பழகன், “ஜெயலலிதாவை போல் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது ராஜன் செல்லப்பாவின் தனிப்பட்ட கருத்து” எனக் கூறியுள்ளார்.\n« ஓபிஎஸ் ஈபிஎஸ் மீது அதிமுக எம்.எல்.ஏ பாய்ச்சல் பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் - அமைச்சர் சண்முகம் போர்க்கொடி பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் - அமைச்சர் சண்முகம் போர்க்கொடி\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nவேலூரில் திமுக வெற்றி முகம் - திமுகவினர் கொண்டாட்டம்\nவேலூர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம் - திமுக முன்னிலை\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இத…\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் மு…\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/10/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-20T15:08:04Z", "digest": "sha1:HDXFTNMPXMCVMJDZUVU43XCG7LK4NBJL", "length": 12476, "nlines": 112, "source_domain": "www.netrigun.com", "title": "காகித கப்பல் | Netrigun", "raw_content": "\nசிறுவயதிலேயே பேப்பர் பொறுக்கி பிழைப்பு நடத்தி வரும் அப்புக்குட்டி எதிலும் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து வருகிறார். இவரது நேர்மையே அவரை வாழ்க்கையில் பெரிய நிலைக்கு கொண்டு செல்கிறது. இவர் நாலு பேரை வேலையில் அமர்த்தும் அளவுக்கு பெரிய ஆளாக மாறிய பிறகு, தனது அம்மாவுக்காக வீடு வாங்க வேண்டும் என்று எண்ணுகிறார்.\nஇந்நிலையில், நாயகி தில்லிஜாவின் அப்பா தொழில் ரீதியாக நஷ்டமடைந்து, மோசடி செய்ததாக கூறி ஜெயிலுக்கு போகிறார். அவரை வெளியே ஜாமினில் கொண்டு வருவதற்கு ரூ.20 லட்சம் வரை தேவைப்படுகிறது. இதற்காக தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டை விற்க ஏற்பாடு செய்கிறார்கள்.\nஅந்த வீடு அப்புக்குட்டிக்கு அவரது நண்பர் மூலமாக தெரியவர, அதை வாங்குவதற்காக ரூ.20 லட்சம் முன்பணமாக கொடுக்கிறார். அதை வாங்கிக் கொண்ட நாயகி தனது அப்பாவை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார். ஆனால், அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பாகவே அப்புக்குட்டியை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறது.\nஜெயிலில் இருந்து ஜாமினில் வெளியே வரும் அப்புகுட்டியின் நல்ல மனதை புரிந்து கொண்டு அவரையே தனது வாழ்க்கை துணையாக்கி தொழிலிலும் முன்னேற்றம் காண வைக்கிறார் நாயகி தில்லிஜா. இந்த சூழ்நிலையில், திரைப்பட இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கர், தான் எடுக்க இருக்கும் திரைப்படத்துக்கு பைனான்ஸ் கேட்டு அப்புக்குட்டியை அணுகுகிறார்.\nஅப்புக்குட்டியோ, ஹீரோயின் ஆக வேண்டும் என்பது என் மனைவியின் சிறுவயது ஆசை. அவளை ஹீரோயினாக போட்டால், இந்த படத்தை நானே பணம் போட்டு தயாரிக்கிறேன் என்று கூறுகிறார். இதனால் கணவன், மனைவியை வைத்தே படத்தை இயக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கர்.\nகடைசியாக அந்த படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தார்களா இல்லையா\nநாயகன் அப்புக்குட்டி படிப்பறிவு இல்லாத முதலாளி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். படம் முழுக்க எதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். முதல் பாதியில் ஒரு கெட்டப்பிலும், பிற்பாதியில் ஒரு கெட்டப்பிலும் வந்து அசத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் இவர் தேம்பி அழுவது நெஞ்சை நெகிழ வைக்கிறது.\nதமிழுக்கு அறிமுக நாயகியான தில்லிஜா, தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எதார்த்தமான கதை என்பதால் இவருடைய நடிப்பும் எதார்த்தம் குறையாமல் இருக்கிறது. பார்க்கவும் அழகாக இருக்கிறார். அட்வகேட்டாக வரும் பவர் ஸடார் சீனிவாசன் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.\nஇயக்குனராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் இயக்குனராகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் இவர் அப்புக்குட்டிக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்குண்டான நடிப்பில் மிளிர்கிறார்கள்.\nபிரபலமான நடிகர்கள் இல்லாவிட்டாலும் எதார்த்தமான கதையை மட்டுமே நம்பி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சிவராமன். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். படம் எதார்த்தமான பதிவாக அமைந்திருப்பது மிகச்சிறப்பு. உழைப்பால் உயர்ந்துவரும் அப்புக்குட்டி சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் இறங்கும்போது அவருக்கு வரும் பிரச்சினை எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், படத்தில் பல காட்சிகள் செயற்கையாக அமைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.\nவெங்கட்டின் ஒளிப்பதிவு சுமார் ரகம்தான். பிரசன்னாவின் இசையில் ‘தல’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் ‘காகித கப்பல்’ கரை சேரும்.\nPrevious articleஅஜி��் மனதுக்குள் ஷாலினி வரக்காரணம் என்ன\nNext articleஅழகான சருமம் வேண்டுமா இந்த பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்க…\nஇரவு நேரத்தில் ஆசை காட்டிய மனைவி.\nபட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்..\nஇவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பணக்காரர்களாக உயர்வு பெறுவார்கள்…\nகோவை அரசு மருத்துவமனையில் திடீர் பரபரப்பு.\nகஸ்தூரியை பார்த்து வனிதா கேட்ட கேள்வி.\nமுதலமைச்சருக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-08-20T14:58:48Z", "digest": "sha1:2S5S4JLL3GKHMLNJDU5Z2VGR2UVZ74SK", "length": 7506, "nlines": 105, "source_domain": "www.netrigun.com", "title": "இலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்! | Netrigun", "raw_content": "\nஇலங்கையில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான்\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனராக நடித்து கலவான மக்களை அச்சத்தில் வைத்திருந்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த சில மாதங்களாக கலவான, வெலிகும்புர மற்றும் அழுத்வத்தை ஆகிய பகுதிகளில் பெண்கள் பலரை அச்சப்படுத்திய செய்தி வெளியாகியிருந்தது.\nஅவ்வாறான செயல்களில் குள்ள மனிதர்கள் அல்லது வேற்று கிரகவாசிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் பரவியது.\nமுகம் முழுவதும் முடி வளர்த்திருந்த இந்த உருவம் குள்ள மனிதனுக்கு சமமானதாக காணப்பட்டதாக மக்கள் குறிப்பிட்டனர்.\nஇது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், எவரையும் கைது செய்ய முடியவில்லை.\nஇந்த நிலையில் கலவான பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய முறையில் நடந்து கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n34 வயதாக இந்த நபர் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅவரது கையில் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் 25 ஆணுறைகளும், இறப்பரினால் செய்யப்பட்ட ஆணுறுப்பு ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநாட்டு மக்களை பெரும் அச்சத்தில் வைத்திருந்த இந்த மர்மநபர், பாலியல் சம்பந்தமான பொருட்களுடன் சிக்கிய தொட��்பில் பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleஇங்கிலாந்து அணியின் வெற்றி செல்லாது.\nNext articleஉதயநிதிக்கு பதவி கொடுக்க காரணமே இது தானாம்.\nஇரவு நேரத்தில் ஆசை காட்டிய மனைவி.\nபட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்..\nஇவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பணக்காரர்களாக உயர்வு பெறுவார்கள்…\nகோவை அரசு மருத்துவமனையில் திடீர் பரபரப்பு.\nகஸ்தூரியை பார்த்து வனிதா கேட்ட கேள்வி.\nமுதலமைச்சருக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62223-voter-percentage-at-11-am-level.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-20T14:54:29Z", "digest": "sha1:AP3XTDQQ3WZQ2KSL5JQD5NGTX7PKXEGL", "length": 9609, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவிகித வாக்குகள் பதிவு ! | Voter percentage at 11 am level", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவிகித வாக்குகள் பதிவு \nதமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி, 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nதமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.\nகாலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சா���ூ தெரிவித்துள்ளார். அதிகப்பட்சமாக ஆரணி தொகுதியில் 36.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\nதொகுதி வாரியாக 11 மணி நிலவரம் (வாக்குப்பதிவு சதவீதத்தில்)\n - ரமேஷ் கண்ணா ஆவேசம்\nசத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nவி.பி.சந்திரசேகர் மறைவு - சச்சின் டெண்டுல்கர் இரங்கல்\n - வீட்டிற்கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - ரமேஷ் கண்ணா ஆவேசம்\nசத்தீஷ்கரில் பாஜக எம்.எல்.ஏவைக் கொன்ற நக்சலைட்டுகள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-08-20T13:46:22Z", "digest": "sha1:O6C632WUR4EDPP4R3EI7I6XWXT2N2AE6", "length": 60650, "nlines": 226, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » பிறமதங்கள், வரலாறு, விவாதம்\nநாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்\nமூலம்: அருண் ஷோரி – இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய கட்டுரை\nகற்றலின் சுரங்கமான, மதிப்பிற்குரிய நாலந்தா என்று தான் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளில் வாழந்த திபெத்திய வரலாற்று ஆய்வாளர் தராநாத், நாலந்தா பல்கலைகழகத்தை பற்றி குறிப்பிடும் பொழுது சொல்கிறார். நாலந��தா பல்கலைகழகத்திற்கு ஐ-திசிங் வந்த பொழுது அங்கு 3,700 பவுத்த துறவிகள் இருந்தார்கள். அந்த மொத்த வளாகத்தில் சுமாராக 10,000 பேர் தங்கியிருந்தார்கள். அங்கே சொல்லித்தரப்படும் மிக அருமையான விரிவாக கல்வியை போலவே அந்த வளாகத்தில் இருந்த கட்டிடங்களும் இருந்தன. அங்கே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொழுது அங்கிருந்த பெரிய குவியல் 1400 அடி நீளமும் 400 அடி அகலமும் கொண்டிருந்தது. ஹூன் தாசேங் அங்கு ஏழு பவுத்த தங்குமிடங்களும் எட்டு மையங்களும் இருந்ததை குறிப்பிடுகிறார். அந்த தங்குமிடங்கள் பல அடுக்கு மாடி அமைப்புகளாகவும் அங்கிருந்த நூலகம் மூன்று கட்டிடங்களையும் அவற்றில் ஒன்று ஒன்பது மாடிகளை கொண்டதாகவும் இருப்பதை குறிப்பிடுகிறார்.\nமுஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். அவர்கள் உடைத்த சிலைகள் எல்லாம் புத்தரை போல் செய்யப்பட்டவை. ஆனால் நாலந்தா கொஞ்ச நாட்களில் அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே கொலைகார்கள் வந்து அதை அழிக்க தொடங்கினார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் விவரிக்கப்படுகிறது.\nமின்ஹாஜ்-உத்-தின் இன் கொள்ளைகளும் திருட்டு வழிப்பறிகளும் வெகுவான பொருட்களையும் பணத்தையும் கொண்டுவந்தன, எவ்வளவு என்றால் தனியாகவே கொள்ளைக்கூட்ட தலைவனாகும் அளவுக்கு இருந்தன, இதனால் அப்போதைய ஆட்சியாளர்களான குதுப்-உத்-தின் அபாக் போன்றவர்களிடம் மின்ஹாஜ்-உத்-தின் மதிப்பு உயர்ந்தது. ”மின்ஹாஜ்-உத்-தின் செயல்கள் சுல்தான்(மாலிக்) குதுப்-உத்-தின் ஐ அடைந்த பொழுது சுல்தான் மதிப்புமிக்க உடையயும் அந்தஸ்தையும் பரிசாக அனுப்பினார் என வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார். உயரமான சுவர்களும் பெரிய கட்டிடங்களும் கொண்ட நாலந்தா நல்ல பாதுகாப்பு கொண்டகோட்டையாக இக்தியார்-உத்-தின் இன்னுக்கும் அவனுடைய படைகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவன் இருநூறு குதிரைகள் கொண்ட படையும் வந்து தீடீரென தாக்கியதாக எழுதுகிறார்.\nஅங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள���, மேலும் அங்கிருந்த அனைத்து பிராமணர்களில் எல்லோருமே தலையை மொட்டையடித்து இருந்தார்கள், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அங்கே அதிகளவிலான புத்தகங்கள் இருந்தன. அந்த புத்தகங்கள் முஸ்லீம்களின் கவனத்திற்கு வந்த பொழுது முஸ்லீம்களுக்கு அதை பற்றி தகவல்களை தருவதற்காக இந்துக்கள் அழைத்து வரப்பட்டனர். அந்த இந்துக்களும் முழுமையாக கொல்லப்பட்டனர். புத்தகங்களை பற்றிய தகவல்களை அறிந்த பொழுது அந்த மொத்த வளாகமும் ஒரு கல்லூரி எனவும் இந்துக்களின் மொழியில் அதை பிகார் (விகாரை) என அழைத்தார்கள் என எழுதுகிறார்.\nஇஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)\nவெற்றியடைந்த பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை மின்ஹாஜ் உத் தின் எழுதும் போது , முகமது இ பகட்யார் பெரும் கொள்ளை செல்வத்துடன் திரும்பினான், சுல்தானான குதுப்-உத்-தின் இபாக் முன்பு வந்த பொழுது உயரிய மரியாதையும் செல்வாக்கையும் பெற்றான். அது எவ்வளவு என்றால் அங்கிருந்த அரசவையின் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவுக்கு இருந்தது. இவ்வளவும் பொது வருடம் 1197 இல் நடந்தது.\nஇப்போது மார்க்சிய பதிவில் இந்த வரலாறு எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என பார்ப்போம். 2004 இல் டி. என் ஜா என்பவர் இந்திய வரலாற்று கான்கிரஸின் தலைவராக இருந்தார். டி. என். ஜாவின் தலைமை உரையை பார்ப்பது இந்த மார்க்சிய அறிவுஜீவித்தனம் எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கும். அந்த உரையில் அவர் பவுத்த விகாரைகளின் அழிப்பு பற்றி பொதுவாகவும் நாலந்தா பற்றி குறிப்பாகவும் சொல்கிறார்\nஒரு திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி அரசன் கர்ணா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த வழிபாட்டிடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் எனவும் திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நாலந்தா நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுகிறது.\n இந்த சொற்றொடர் வித்தியாமாக இருக்கிறதல்லவா 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திபெத்திய நூலில் சமகாலத்திய சொற்றொடரான இந்து குண்டர்கள் என்பது எப்படி இருக்கமுடியும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திபெத்திய நூலில் சமகாலத்திய சொற்றொடரான இந்து குண்டர்கள் என்பது எப்படி இருக்கமுடியும் மேலும் டி என் ஜாவின் கருத்தே இந்துமதம் என்பதே 19 ஆம�� நூற்றாண்டில் ஆங்கிலேயன் உருவாக்கியது என்பதல்லவா மேலும் டி என் ஜாவின் கருத்தே இந்துமதம் என்பதே 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயன் உருவாக்கியது என்பதல்லவா எனவே இந்த திபெத்திய நூல் எது எனவே இந்த திபெத்திய நூல் எது அது என்ன சொல்கிறது அதை டி என் ஜா படித்திருக்கிறாரா\nபாக் சாம் ஜான் ஜங் எனும் நூல் சுமபா கன் போ யேஸ் பால் ஜார் என்பவரால் எழுதப்பட்டது. அவர் வாழ்ந்த காலம் 1704-88 அதாவது நாலந்தாவின் அழிப்பிற்கு 500 வருடங்களுக்கு பின்பு.\nஇது தான் முதல் தவறாக படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இடிப்பு நடந்த காலத்து எழுதப்பட்ட தபாக்ட் இ நசாரி எனும் நூலை விட்டுவிட்டு ஏன் 500 வருடம் கழித்து எழுதப்பட்ட நூலை ஏற்கவேண்டும் அப்படியே இருப்பினும் டி என் ஜா அந்த நூலை படித்திருக்கிறாரா அப்படியே இருப்பினும் டி என் ஜா அந்த நூலை படித்திருக்கிறாரா ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்ட் அதிலே எழுதப்பட்டிருக்கும் சங்கதிகளை நம்பமுடியுமா\nபாக் சாம் ஜான் ஜங் நூலை பதிப்பதித்தவரும் மொழிபெயர்த்தவருமான சரத் சந்திர தாஸ் நாலந்தா அழிவு பற்றி அதிலே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தருகிறார்:\nநாலந்தாவில் மகத அரசின் அமைச்சரான காகுத சிதா அமைத்த கோவிலில் ஒரு சமய சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது சில இளம் புத்த பிக்குகள் கைகழுவிய அழுக்கு நீரை இரண்டு தீர்திக பிச்சைக்காரர்கள் மீது வீசினர். கோபம் கொண்ட பிச்சைக்காரர்கள் தர்ம கனஞ்சா எனப்படும் நாலந்தாவின் பவுத்த பல்கலைகழகத்தில் இருந்த மூன்று புனித இடங்களை எரித்தனர். அவை ரத்ன சாகரம், ரதன் ராஜாகா, ஒன்பது மாடி கட்டிடமான ரத்னாதாதி எனப்படும் புனித நூல்களை கொண்ட நூலகம. (பக் 92)\nஇரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா\nமேற்சொன்ன வரிகள் சரத் சந்திர தாஸ் அவருடைய நூலில் அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் வரிகள் ஆகும் அவை முழுமையான சித்திரம் அல்ல. அது வெறும் அட்டவணையில் இருக்கும் சுருக்கப்பட்ட கருத்து தான் அப்படியானால் முழுமையான நிகழ்வுகள் இன்னும் பெரியதாக இருக்கும் அல்லவா அப்படியானால் அந்த விளக்கம் இந்த நூலகம் எரிக்கப்பட்டதை பற்றி என்ன சொல்கிறது\nநூலின் ஆசிரியர் பவுத்த தர்மம் எப்படி ம���ன்று நடத்தப்பட்ட அழிவுகளில் இருந்து காப்பாற்றபட்டது என்பதை விளக்குகிறார். முதல் முறை நடந்தது , கவுகுனிமாமஸ்தா எனும் தாகிஸ்க் (துர்க்கிஸ்தான்) நாட்டு அரசனுக்கும் தர்ம சந்தரா எனும் நியு யோக் எனும் நாட்டு அரசனுக்கும் நடந்த பிரச்சினைகளால் ஆகும். தர்ம சந்திரா தன்னுடைய பரிசாக கவுகுமாமஸ்தாவுக்கு அனுப்பியவற்றை கெட்ட மந்திரம் என சொல்லி கவுகுனிமாஸ்தா, துருகா வின் மீது படையெடுத்து மகதத்தின் மூன்று அடிப்படைகளான பௌத்த தங்குமிடங்கள், நூல்கள், ஸ்தூபிகளை அழித்தான். கவுகுனிமாஸ்தா பவுத்த துறவிகளை துரத்தியடித்தான். தர்மசந்திராவின் சிற்றப்பா சீனாவிற்கு அதிக பவுத்த துறவிகளை அங்கு அறிவை பரப்ப அனுப்பினார். அதற்கு பதிலாக தங்கம் அனுப்பட்டபட்டது. அதைக்கொண்டு சிறிய அரசுகளை விலைக்கு வாங்கி கவுகுனிமாஸ்தாவின் மீது படையெடுத்து வெற்றி கண்டார். பின்பு மூன்று அடிப்படைகளையும் திரும்ப கட்டினார். இடிக்கப்பட்ட எல்லா புனித தலங்களும் கட்டப்பட்டதுடன் புதிதாக 84 தலங்களும் கட்டப்பட்டன. எனவே தர்மம் வாழ்ந்தது.\nஅடுத்த முறையில் பவுத்த நூலான பரஞ்சனபரமிதா வை 20 ஆண்டுகள் கற்பித்து வந்த ஆசிரியர் துராகவில் இருந்த திருடர்களால் கொல்லப்பட்டார். அவருடைய குருதி பாலாக மாறியது, அவருடைய உடலில் இருந்து பல பூக்கள் எழுந்தன. அவர் வானத்திற்கு பறந்து போனார்.\nஇப்போது நாம் டி என் ஜா சொல்லிய பகுதிக்கு வருகிறோம். இங்கே கேஷே டோர்ஜி டாம்டுல் எழுதிய மொழிபெயர்ப்பு முழுமையாக தரப்படுகிறது\nமறுபடியும் அந்த நேரத்தில் முட்டிட பாதாரா எனும் அறிவாளர் இருந்தார் அவர் ஸ்தூபிகளை புதுப்பிப்பதையும் புதிதாக கட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படியாக இருக்கும் பொழுது அவருக்கு போதிசத்துவ சமாந்தபாதார வின் தோற்றம் கிட்டியது. போதிசத்துவ சமாந்தபாராவின் துணியை கொண்டு அவர் லில்யூல்க்கு பறந்து சென்றார். அங்கு அவர் உயிர்களுக்கு நன்மையளிப்பதும் தர்மத்தை வளர்ப்பதுமான பல விஷயங்களை செய்தார். தர்மத்தை வளர்த்ததால் மத்திய நிலங்களில் (மகதம்) தர்மம் 40 வருடங்களுக்கு வளர்ந்தது. அந்த நேரத்தில் நாலாந்தாவில் அரசனிடம் அமைச்சராக இருந்த காகுஸ்திதா கட்டிய கோவிலில் ஒரு கொண்டாட்டம் நடந்தது. அப்போது குறும்பான இளம் துறவிகள் பாத்திரம் கழுவிய நீரை அங்க���ருந்த இரண்டு பவுத்தர் அல்லாத பிச்சைக்காரர்களில் மேல் தெளித்தார்கள், கூடவே அவர்கள் இருவரையும் கதவு இடுக்கில் வைத்து அழுத்தினார்கள். இதிலே ஒருவருக்கு உதவியாளனாக செயல்பட்ட பிச்சைக்காரன், ஆழமான குழியில் சூரியனின் சக்தியை பெறும் தவத்தை 12 வருடங்களுக்கு செய்தான். சூரியனின் சக்தி கிடைத்தபின்பு, யாகத்தில் எடுக்கப்பட்ட சாம்பலை நாலந்தாவில் இருந்த 84 பவுத்த தலங்களின் மீது தூவினான். அவைகள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக நாலந்தாவின் மூன்று தர்ம காஞ்சா ஆன புனித நூல்களை கொண்டிருந்த கட்டிடங்கள் எரிந்தன. அவைகள் எரியும் பொழுது ரத்னதாடி இன் 9 ஆம் மாடியில் இருந்த குஹ்யசாமஜா மற்றும் பிரஞ்சபராமிதா எனும் புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக பெருகி ஓடியது அதனால் பல நூல்கள் காப்பாற்றப்பட்டன. அரச தண்டனைக்கு பயந்து இரண்டு பிச்சைக்காரர்களும் ஹசமா எனும் இடத்திற்கு ஓடிப்போனார்கள். அங்கு இருவரும் தானாக எரிந்து சாம்பலாயினர்.\nஎந்த ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்டும் இதிலே சொல்லப்பட்டிருக்கும் ஒரு அதிசியத்தைக்கூட ஒப்புக்கொள்ளமாட்டான் ஆனால் இங்கே இரண்டு இருக்கிறது ஒன்று சித்திகளை பெற்று அதன் மூலம் கட்டிடங்கள் மேல் தீ வீசுவது இரண்டு புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக ஓடியது.\nஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)\nஆனால் நாம் அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை. டி என் ஜாவின் உரையிலேயே இதற்காக குறிப்பு இருக்கிறது. அவர் திபெத்திய உரையை மேற்கோள் கட்டவில்லை. அவர் எல்லா மார்க்சிஸ்டுகளும் செய்வதை செய்கிறார். அது திபெத்திய நூலை மேற்கோள் காட்டும் இன்னோர் மார்க்சிஸ்டின் நூலை மேற்கோள் காட்டுவது. டி என் ஜா என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள அவருடைய வரிகளை கவனமாக பார்க்க வேண்டும். இது தான் டி என் ஜா சொல்வது\nஒரு திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி அரசன் கர்ணா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த வழிபாட்டிடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் எனவும் திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நாலந்தா நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுகிறது.\nடி என் ஜா தன்னுடைய மேற்கோளாக பி. என். எஸ் யாதவா எழுதிய 12 ஆம் நூற்றாண்டு வட இந்தியாவில் சமூகமும் பண்பாடும் எனும் நூலை மேற்கோள் காட்டுகிறார். அதிலே யா���வா என்ன எழுதியிருக்கிறார் : திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி கர்னா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த புனித இடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் என.\nஜா இதை அப்படியே எடுத்தாள்கிறார். ஆனால் அடுத்த வரியை விட்டுவிட்டார். அது ‘ இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மை என சொல்வது மிகவும் கடினம் ‘ . இந்த வரிகளை டி என் ஜா கவனமாக விட்டுவிட்டார்.\nமேலும் யாதவா எழுதுகிறார், ‘ ஆனால் நமக்கு கொடூரங்களை பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன ‘ . அவர் இரண்டு கல்வெட்டுகளையும் ஒரு புராண தொடர்பையும் தருகிறார். பின்பு அவர் இந்த திபெத்திய நூலுக்கு வருகிறார். இந்த இடத்தில் டி என் ஜா சொல்லியது என்ன ‘ திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நலாந்தாவில் இருந்த நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டது பற்றி பேசுகிறது என்பது\nஇப்போது நாம் யாதாவா எழுதிய பாப்போம். ‘ இந்த திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங் என்பது (இங்கு ஒரு வார்த்தை விடுபட்டுள்ளது) நம்பிக்கையான நாலந்தா பல்கலைக்கழகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டது எனப்து.\nஅப்படியே எழுத்துக்கு எழுத்து காப்படியடிக்கப்பட்டுள்ளதல்லவா பொறுங்கள், இங்கே பார்க்கவேண்டியது இரண்டு இந்து பிச்சைக்காரர்கள் சொல்லப்படும் போது இந்து குண்டர்களாக மாற்றப்பட்டனர். இரண்டு இந்து குண்டர்கள் என டி என் ஜா சொல்வது ஏதோ அந்த திபெத்திய நூலின் ஆசிரியர் சொல்வது போல் சொல்லியது உண்மையிலேயே இன்னோர் மார்க்சிஸ்டான யாதாவா எழுதியது. இப்போது நாம் யாதாவா எழுதிய முழு வாக்கியத்தையும் பார்ப்போம் : திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங் என்பது சந்தேகத்திற்கு உரிய நம்பிக்கையான நாலந்தாவின் நூலகத்தை சில இந்து குண்டர்கள் எரித்தார்கள் என சொல்கிறது .\nடி என் ஜா இந்த வாக்கியத்தை, – இது எவ்வளவு தூரம் உண்மை என சொல்வது கடினம் – என்பதை விட்டுவிட்டது போல -சந்தேகத்திற்கு உரிய – என்ற வாக்கியத்தையும் விட்டுவிடுகிறார். இவ்வளவும் இந்திய வரலாற்று காங்கிரஸுன் தலைமை உரையில் இருக்கிறது.\nதொகுத்து பார்த்தால், நாலந்தா இடிப்புக்கு பிறகு 500 வருடங்கள் கழித்து ஒரு திபெத்திய நூல் எழுதப்படுகிறது. சரத் சந்திர தாஸ் அதைப்பற்றி எழுதும் போது தொகுப்பில் முழுமையான பக்கத்தை விட்டுவிடுகிறார்.\nயாதாவா அந்த தொகுப்பை மட���டும் படித்துவிட்டு பவுத்தர் அல்லாத பிச்சைக்காரர்களை இந்து குண்டர்கள் என மாற்றி எழுதுகிறார்.\nயாதாவா அதிலே சந்தேகத்திற்கு உரிய என வார்த்தையை உபயோகிக்கிறார்.\nடி என் ஜா அதிலே இருக்கும் சந்தேகத்திற்கு உரிய எனும் வார்த்தையை விட்டுவிடுகிறார்.\nஇதை இந்திய வரலாற்று காங்கிரஸில் தலைமை உரையாக படிக்கிறார்.\nநாம் பலமுறை பார்த்தது போல் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை முழுவதுமாக திரிப்பதும் முடிந்தால் உண்மையை பொய்யாக்குவதும் நடைமுறையில் இருப்பது என்பதால் இது எந்த விதமான ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் யாருமே மூலத்தையோ அல்லது மேற்கோள் காட்டப்பட்ட நூலையோ சரிபார்க்கவில்லை என்பது தான்.\nயாதாவா எழுதிய நூலில் கடைசி முடிவாக இப்படி சொல்கிறார்:\nபவுத்தத்திற்கு மிகப்பெரிய அடி துருக்கிய படையெடுப்பினாலேயே தரப்பட்டது. துருக்கியர்கள் வங்காளத்திலும் மகதத்திலும் இருந்த பவுத்ததின் கொண்டாடப்பட்ட புனித தலங்களை அழித்து ஒழித்தார்கள். பெரும்பலான பவுத்தர்கள் திபெத்திற்கும் நேப்பாளத்திற்கும் தப்பி ஓடினார்கள்.\n“அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த ஸ்தூபங்களின் உச்சிகள் எல்லாம் ஒளிமழுங்கிப் பேரிருள் சூழ்வது போலத் தோன்றியது. தான் தவழ்ந்து, விளையாடிக் கற்று வளர்ந்த அறிவுத் திருக் கோயில் அரக்கர்களால் சூறையாடப் பட்டுக் கொண்டிருந்ததைக் காணச் சகியாமல் அவர் கண்கள் மூடின…\nஇலங்கையிலிருந்தும், சீனத்திலிருந்தும், காந்தாரத்திலிருந்தும், கலிங்கத்திலிருந்தும், வங்கத்திலிருந்தும், காம்போஜத்திலிருந்தும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் போன வாரம் கூட த்ராவிட தேசத்தின் காஞ்சி நகரிலிருந்து 100 வித்யார்த்திகள் வந்தார்களே.. ஐயோ, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ போன வாரம் கூட த்ராவிட தேசத்தின் காஞ்சி நகரிலிருந்து 100 வித்யார்த்திகள் வந்தார்களே.. ஐயோ, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ\nவெற்றி பெற்றவர்களுக்குப் பெரும் கொள்ளைகள் காத்திருந்தன. அந்த இடத்தில் இருந்த பெரும்பாலானாவர்கள் தலையை முழுக்க மொட்டையடித்த பிராமணர்கள் (பிட்சுக்கள்). அவர்கள் உடனடியாகக் கொல்லப் ப��்டார்கள். பெரும் எண்ணிக்கையில் அங்கே புத்தகங்கள் இருந்தன. அவைகளைப் பார்த்த முகமதியர்கள் அவற்றில் என்ன இருக்கிறது என்று சில ஆட்களைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் எல்லாருமே கொல்லப்பட்டு விட்டார்கள்…\n– ஜடாயு எழுதிய நாலந்தாவின் மரணம் கட்டுரையிலிருந்து\nகுறிச்சொற்கள்: அருண் ஷோரி, இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கொடூரங்கள், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய வன்கொடுமைகள், இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள், இஸ்லாமியப் படையெடுப்பு, இஸ்லாமியப் புனிதப் போர், ஜிகாத், நாலந்தா, நாளந்தா பல்கலைக்கழகம், பௌத்தம் அழிவு, மார்க்சிய ஊடுருவல், முகமது பக்தியார் கில்ஜி, வரலாற்றாசிரியர், வரலாற்றுத் திரித்தல், வரலாற்றுத் திரிப்புக்கள்\n9 மறுமொழிகள் நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்\nஇந்தியாவில் வரலாற்றிலும் மதச்சார்பற்ற என்ற போர்வையில் பொய்யர்கள் புகுந்து விட்டனர். எனவே உண்மை வரலாறு மூடி மறைக்கப்பட்டு விட்டது. பொய்யர்களின் முகமூடியை கிழித்த ஆசிரியருக்கு நன்றி.\nநாலந்தா ஹிந்து மதம் உச்ச நிலையில் இருந்த பத்து – பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கூட இயல்பாகச் செயல்பட்டு வந்தது. இதேபோல் அலெக்ஸ்சான்றிய நூலகத்தைக் கொளுத்தும்போது இவர்கள் சொன்னது – இங்கு உள்ள புத்தங்கள் எங்கள் புனித நூலில் இல்லாததைக் கூறினால் கொளுத்தப் படவேண்டியது. இருப்பதையே கூறினால் தேவையில்லை. ஆகவே எப்படியும் கொளுத்தவேண்டியதுதான்.\nபிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது தொன்று தொட்டு இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு வழக்கமே. இந்தக் கொள்கையைக் கண்டு பிடித்தவர்கள் வஹாபியர் தான் என்பதும் பொய்யே. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மத் அப்தல் வஹாபின் காலத்துக்கு முன்னர் கிடைக்கும் சில உதாரணங்களைப் பார்ப்போம் –\nகிறித்தவ சர்ச்களை அழித்து மசூதியாக்கப்பட்ட தலங்கள் –\nபுனித ஜான் சர்ச், டமாஸ்கஸ், சிரியா – 634 AD\nகார்டோபா, ஸ்பெயின் – 784\nபாலேர்மோ, ஸிஸிலி – 831\nதெஸ்ஸலோனிக்கி, கிரேக்கம் – 1387\nஹகியா சோபியா, இஸ்தான்புல் துருக்கி – 1543\nஇந்தியாவில் இஸ்லாமியர்களால், 8ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த முகம்மது பின் காசிம் முதல் 17ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஒளரங்கசீப் வரை, அழிக்கப்பட்ட இந்து, புத்த மற்றும் ஜெயின் கோயில்கள் குறைந்தபட்சம் 10,000 தைத்��ாண்டும் என்பது சரித்திர ஆய்வாளர்களின் கூற்று.\nஇவை தவிர வரலாற்றில் பதிவு ஆகாதவை ஏராளம். நம்மில் பலரும் ஏதோ வஹாபியர்கள் இப்போது தாலிபான் தலைமையில் ஆப்கானிஸ்தானில் பாமியான் புத்தர் சிலைகளை வெடிவைத்து தகர்த்தது தான் அவர்கள் நிகழ்த்திய முதல் அழிவு வேலை என்பது போல நினைக்கிறார்கள். கொடுங்கோலன் அவுரங்கசீபுக்கு பின்னரும் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போதும், அதன் பின்னரும், இன்றுவரையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளிலும் இந்து புத்த ஆலயங்கள் தரைமட்டம் ஆகி உள்ளன. அயோத்தியில் 1992-லே நடந்த சம்பவத்துக்கு முன்னர் , நமது லோக்சபாவில் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் சுமார் 30 இந்துக் கோயில்கள் காஷ்மீரில் உள்ள தீவிரவாத இஸ்லாமியர்களால் இடிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது மீடியாக்கள் இத்தகைய செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றன. சுபி ஞானியர் அடக்க ஸ்தலங்களான தர்காக்களை இந்த வஹாபி வெறியர்கள் பல நாடுகளிலும் இடித்து தரை மட்டம் ஆக்கிவருகின்றனர். இவர்களுக்கு கடவுள் நல்ல கூலி கொடுப்பார்.\nவஹாபியர்களால் இஸ்லாம் பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளது. உலக அமைதிக்கு கடவுள் அருள்க.\n//பிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது தொன்று தொட்டு இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு வழக்கமே. இந்தக் கொள்கையைக் கண்டு பிடித்தவர்கள் வஹாபியர் தான் என்பதும் பொய்யே.//\nபிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பது என்பது முஹம்மது உருவாக்கிய இஸ்லாமிய கொள்கை. அதைத்தான் முஸ்லிம்கள் காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர்.\n//வஹாபியர்களால் இஸ்லாம் பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளது. உலக அமைதிக்கு கடவுள் அருள்க.//\nவஹாபிகள் தூய இஸ்லாத்தை பின்பற்ற விரும்புகிறார்கள். இஸ்லாம்தான் பயங்கரவாதத்திற்கு ஊற்றுக்கண். இஸ்லாம் இருக்கும்வரை அதன் அடிப்படை கொள்கையான பயங்கரவாதம் இருக்கும். இஸ்லாத்தை அழிக்காமல் பயங்கரவாதம் ஒழியாது. எனவே உலகத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் இஸ்லாம் முற்றிலுமாக உலகிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டும். இது வன்முறையற்ற வழிமுறையில் செய்யப்பட வேண்டும்.\nமேதாவி அண்ணாதுரை கூட ஒரு புத்தகத்தில் – நாளந்தா – இந்துமத-மற்றும் பிராமணர்களால் அழிக்கப்பட்டதாக எழுதி இருக்கிறார் communisam அழிந்துபோன இயக்கம் . இந்த இஸ்லாமிய மத வெறி கும்பல்களை – யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம் .அவர்களே ஷியா -சன்னி என்று ஒழிந்து விடுவார்கள் communisam அழிந்துபோன இயக்கம் . இந்த இஸ்லாமிய மத வெறி கும்பல்களை – யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம் .அவர்களே ஷியா -சன்னி என்று ஒழிந்து விடுவார்கள் புத்த மதம் விழ்ந்தது – இந்த காட்டு மிராண்டி கும்பல்கள் நடத்திய வெறியாட்டத்தில் தான் . அப்போது வடக்கே சந்திர குப்தர் -அசோகர் – சமுத்திர குப்தர் போன்ற மன்னர்கள் இருந்து இருந்தால் இவர்களை அடியோடு ஒழித்து கட்டி இருப்பார்கள் . இந்தியாவில் ஆங்கிலயேர் வந்ததில் ஒரு நல்ல விஷயம் – ஒரே நாடாக இந்தியாவை ஒன்று படுத்தி -இந்த கும்பல்களை அடக்கி வைத்தது தான் \nஅறிவுத்திருக்கோவிலான நாலந்தா பற்றிய இத்தகு ஆய்வுக்கட்டுரைகளை படிக்காமல் இருந்திருந்தால் நானும் திரிபுகளையே நம்ப வேண்டியவனாயிருந்திருப்பேன்… சனாதனிகளுக்கும் பௌத்தத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு நாலந்தாவின் அழிவில் பங்களிப்புச் செலுத்தியிருக்குமா.. என்றே நானும் நினைத்ததுண்டு… ஆனால், 12ஆம் நூற்றாண்டு வரை அது சிறப்புற்றிருந்தமையை இக்கட்டுரை மூலமாகவே அறிந்து கொண்டேன்…\n” குதுப்-உத்-தின் இபாக் ” டெல்லி -ஐ ஆண்டது 1206 முதல் 1210 வரை … இங்கு 1197 என்று கூறப்பட்டுள்ளது …\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n• ஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\n• காஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\n• முருகனும் சுப்பிரமணியரும் வேறுவேறா\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\n• திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\n• மித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள���\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\n• தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n• செவ்வேள்: மூன்று தரிசனங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசெவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்\nபள்ளிக் கல்வி – 2 [நிறைவுப் பகுதி]\nசுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்\nமுகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3\nதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை\nஅம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 1\nதிப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்\nஅண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்\nஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 27\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nநாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 26\nஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்: தமிழில்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nஅ.அன்புராஜ்: கோடி கோடியாய் தந்தையும் தனயனும் தம்பியும் சம்பாதித்துக் கொண்…\nSaivijay: நல்லபதிவு இந்துமதம் என்றும் உயிர்போடுதான்இருக்கும்…\nஅத்விகா: சினிமா நடிகர்கள் பற்றி அவர் தெரிவித்திருப்பது ஒட்டுமொத்தமாக …\nP SURYANARAYANAN: சுகி சிவத்துக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய பழக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/06/blog-post_4498.html", "date_download": "2019-08-20T13:52:43Z", "digest": "sha1:WCI7RPHFMK57CVGNYIEVD2BGXZHDPTVA", "length": 22461, "nlines": 300, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: சிரிப்புப் புயல் சித்ரா- கண் கலங்க வைத்த நிமிடங்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசிரிப்புப் புயல் சித்ரா- கண் கலங்க வைத்த நிமிடங்கள்.\nகடந்த ஒரு மாதமாக நெல்லையில் மையம் கொண்டிருந்த சிரிப்புப் புயல்,அமெரிக்காவை நோக்கி அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், இன்று தன குடும்பத்துடன்,சித்ரா வானில் பறந்து கொண்டிருக்கிறார்.\nஇந்த நெல்லை பதிவர் சந்திப்பு நிகழ்ச���சி இன்று விருட்சமாக வளர்ந்து பரவிட, விதை இட்டவர் அன்பு தங்கை சித்ரா. அமெரிக்காவிலிருந்து புறப்படும் முன்னரே, அண்ணா, பதிவர் சந்திப்பு எப்போ, எப்போ என்று கேட்டு நாளும் ஒரு மெயில் அனுப்பி வைப்பார்.\nசித்ராவின் இனிய குணமே, சிரிப்புத்தான். அவர், பதிவர் சந்திப்பு முன்னேற்பாடு கூட்டத்திற்காக வந்த போதுதான், முதல் முதலாக நேரில் சந்தித்து கொண்டோம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் மத்தியில் இருக்கும் பாசத்தை மிஞ்சும் நேசம் காட்டினார், சக பதிவர்களிடம். அந்த சிரிப்பு புயலின் இதயம் கூட, சோகத்தில் மூழ்கிய சம்பவங்களும் நெல்லையில் நடந்தது.\nஆம், பதிவர் சந்திப்பு முடிந்த அடுத்த வாரம், நெல்லையில் உள்ள அன்பு ஆசிரம குழந்தைகளுக்கு, உணவு தயாரிக்கும் பாத்திரங்களும், புத்தக பைகளும் வழங்க சென்றபோது, சிரிப்பு புயல் முகத்தில், முதல் முதலாக சோகம் சொந்தம் கொண்டாடியது. அந்த பிஞ்சு உள்ளங்கள் உண்ணும் உணவிற்கே திண்டாடிய காட்சிகள், அவர் மனதில் பல மாற்றங்களை கொண்டு வந்ததை நான் கவனிக்க தவறவில்லை.\nபைகள் வழங்கி வெளியில் வந்ததும், சித்ராவும், கௌசல்யாவும் என்னிடம் கேட்ட கேள்வி: அண்ணா, நம் வீட்டு குழந்தைகள், நட்சத்திர உணவகங்களில், நாசூக்காய் உணவருந்தி, நாவிற்கு ருசியில்லை என்று உணவை உதாசின படுத்துகின்றனர். இங்கோ, ஒரு வேளை உணவிற்கும், உடுக்கும் உடைகளுக்கும், படுக்கை விரிப்புகளுக்கும் பரிதவித்து போகின்றனரே, வேலை முடித்து, வெளியிலிருந்து வரும் அப்பா, இன்று என்ன தின்பண்டம் வாங்கி வந்துள்ளார் என்று எதிர்பார்க்குமே குழந்தைகள். இந்த பிள்ளைகளுக்கு, தின்பண்டம் கூட வேண்டாம், உண்ண உணவு கொடுக்க உற்றார், உறவினர் கூட இல்லையே, என்ன கொடுமை இது என்று சொன்னபோது அவர்கள் விழிகளில், சிறு துளி நீர், சிதறிடக் கண்டேன். எனவேதான், பதிவர் சந்திப்பின் தொடர்ச்சியாக, அந்த பள்ளியின் தரத்தை உயர்த்துவதை லட்சியமாக எடுத்து கொண்டோம்.\nநேற்று மாலை, நெல்லையிலிருந்து விடை பெற வந்தபோது, இரண்டாவது முறையாக, அந்த சிரிப்பு புயலின் முகத்தில், சோகம் சிறிது இளையோடியதைக்கண்டேன். எனது விழிகளும், அந்த நிமிடங்களில் பனித்தன. பெற்றெடுத்த அன்னை வேறென்றாலும், உற்ற தங்கையை, உடன் பிறந்த சகோதரியை, கரம் பிடித்த கணவன் வீட்டிற்கு, வழியனுப்பும் மன நிலையே என்னி��மும் இருந்தது.\nபதிவர் சந்திப்பு அறிமுக உரைகள் இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து பதிவர்கள் தத்தம் வலைப்பூ குறித்தும், வலைதள அனுபவங்கள் குறித்தும் பேசிய பதிவுகளை, யூ டியூப் மூலமோ, மாற்று முறைகளிலோ, ஒரே பதிவில் காணும் வகையில் பதிவேற்றம் செய்ய முயல்கிறேன்.அதற்காக, அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.\nLabels: ஒலி ஒளி காட்சிகள்-பதிவர் சந்திப்பு-நெல்லை பதிவர் சந்திப்பு-வீடியோ\nகாட்சிகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்திய பகிர்வுக்குப் பாரட்டுக்கள். பள்ளியைத் தரமுயர்த்தும் உயர்ந்த மனதிற்கு வாழ்த்துக்கள்.\nசித்ரா நல்ல மனிதராகவும்,நட்புக்கு மரியாதை தருபவராகவும் இருக்கிறார்\nபதிவர்கள் மாநாட்டில் நானும் கலந்துகொண்டமாதிரி\nஒரு உணர்வு அவ்வளவு அழகாக தகவலைத் தந்துள்ளீர்கள்.\nசித்ரா அவர்களின் இளகிய மனதிற்க்கும் என் வாழ்த்துக்கள்.\nமொத்தத்தில் அருமையான பதிவை பகிர்ந்துகொண்ட\nஉங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே......\nசித்திரா மேடம் பற்றிய பகிர்வு, எங்கள் கண்களிலும் கண்ணீரை வர வைக்கிறது.\nஅவரது கல கலப்பான பேச்சும், அவர் பேசிக் கொண்டிருக்கையில் சிபியின் பின்னணிக் குரலையும் இந்த வீடியோவில் பார்த்து மகிழ்ந்தேன்.\nசந்திப்பை நேரில் பார்த்தது போன்ற உனர்வு தந்தது வீடியோ\nஅருமை ஆப்பீசர், பதிவர் சித்ரா பற்றிய தகவலகள் நெகிழ்வு\nஇது அண்ணன் தங்கை செண்டிமெண்ட் சீன்.......சினிமா பாத்தது மாதிரியே இருக்கே ..\n//அதற்காக, அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.//\nnice, வீடியோ பகிர்வுக்கு நன்றிங்க சார்\nவீடியோ பகிர்வுக்கு நன்றி சார். முழுமையான் வீடியோ வுக்கு காத்திருக்கேன்\nMANO நாஞ்சில் மனோ said...\nஅருமை அருமை ஆபீசர்....சித்ரா மேடத்தின் சிரிப்பு முகத்தில் கவலைஎன்றால் அந்த ஆசிரமத்தின் நிலை நன்றாக புரிகிறது ஆபீசர்...\nMANO நாஞ்சில் மனோ said...\nபதிவர் சந்திப்பின் தொடர்ச்சியாக, அந்த பள்ளியின் தரத்தை உயர்த்துவதை லட்சியமாக எடுத்து கொண்டோம்.//\nநல்ல முயற்ச்சி ஆபீசர் வாழ்த்துக்கள்...\nMANO நாஞ்சில் மனோ said...\nடேய் அண்ணா தமிழ்ல கமெண்ட்ஸ் போடு ராஸ்கல் ஹி ஹி.....\nவீடியோ பதிவை பார்க்க ஏற்பாடு செய்திருக்கீறீர்கள் நன்றி சங்கரலிங்கம் சார், சித்ராவை பார்த்தால் கொஞ்சம் பொறாமை வருகிறது. எப்பொழுதுமே சிரிப்பு. எப்படி சித்ரா\n@ தமிழ்வாசி - Prakash\nதிரும்ப திரும்ப போட்டு பார்க்��, கேட்க வேண்டும்.\nஇணைய வழியில் இத்தனை உறவுகளா\n* வேடந்தாங்கல் - கருன் *\nதங்கை சித்ராவைப் பற்றிய இனிய பகிர்வு அழகு\nஒவ்வொரு காணொளியையும் பார்க்கறச்சே நேர்ல கலந்துக்கிட்ட உணர்வு..\nஉங்களுக்கு என் உளமார்ந்த பாரட்டுக்கள்.\nயாதும் ஊரே. யாவரும் கேளிர் என்பதனை தாங்களும் தங்களைபோன்றோரும் பதிவுலகிலும் மற்றெங்கும் அவ்வப்போது மெய்ப்பித்து வருகின்றனர்.\nஉங்களுக்கு என் உளமார்ந்த பாரட்டுக்கள்.\nயாதும் ஊரே. யாவரும் கேளிர் என்பதனை தாங்களும் தங்களைபோன்றோரும் பதிவுலகிலும் மற்றெங்கும் அவ்வப்போது மெய்ப்பித்து வருகின்றனர்.\nசித்ரா மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இனி தொடர்கிறேன்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nசிரிப்புப் புயல் சித்ரா- கண் கலங்க வைத்த நிமிடங்க...\nநெல்லை பதிவர் சந்திப்பு-தங்கசிவம் அறிமுக உரை.\nபதிவர்கள் சந்திப்பு -காணொளி காட்சிகள்-ஸ்டார் ஜான்,...\nநெல்லை பதிவர் சந்திப்பு -ஷர்புதீன்,ஷங்கர் அறிமுகம்...\nபதிவர்கள் சந்திப்பு -ஒலி ஒளி காட்சிகள்-என்ன பேசினா...\nபதிவர் சந்திப்பு-சமூக சேவையொன்றை சற்றே சிந்திப்போம...\nபதிவர்கள் சந்திப்பு பல்சுவை சிந்திப்பு நன்றி அறிவி...\nபதினேழாம் தேதி பதினெட்டுப் பட்டியும் கூடுதாக்கும்\nதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.\nஉடல் பருமனும் உண்ணா நோன்பும்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/astrology-articles/3159-15-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-08-20T13:59:36Z", "digest": "sha1:JOTPCC4KWEXVOETQ6OC3GLP6DAHJIDG4", "length": 12635, "nlines": 298, "source_domain": "dhinasari.com", "title": "15 திதிகளின் பெயர்கள் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு ஜோதிடம் கட்டுரைகள் 15 திதிகளின் பெயர்கள்\nஸூர்யன��� இருக்குமிடம் முதல் 12 பாகைகள் சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.\nமாதம் என்பது இரண்டு பக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை சுக்லபக்ஷம் என்றும் பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழில் இதனை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திநட்சத்திரங்களும் அவற்றின் சங்கல்ப பெயர்களும்\nஅடுத்த செய்தியோகம் மற்றும் கரணங்கள்\nகன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.\n220,284 எண்களைப் போல நண்பன் வேண்டும் \nஉள்ளூர் சினிமா முதல் உலகக் கோப்பை வரை… அப்படியே பலித்தது..\nநாளை சந்திர கிரகணம்… ‘இந்த’ ராசிகளில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள்\nமாளவ்ய யோகம் என்றால் என்ன உங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கிறதா\nநினைத்தது நடேந்தேற ராகுகால பூஜை..\nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nவரலாற்றில் முதல்முறையாக… ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு\nபறக்கும் பாம்பு கொண்டு வித்தை இளைஞர் கைது \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/208140?ref=section-feed", "date_download": "2019-08-20T14:06:16Z", "digest": "sha1:B54N3BNFE4PVVPVXCG7IET6LL42IKWNZ", "length": 7485, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்காவில் இந்தியரை கடுமையாக தாக்கிய இளைஞர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் இந்தியரை கடுமையாக தாக்கிய இளைஞர்\nநியூயார்க் மாகாணத்தில் கோவிலுக்கு நடந்து சென்ற இந்திய பூசாரியின் மீது இளைஞர் ஒருவர் சரமாரி தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nநியூயார்க்கின் ஃப்ளோரல் பூங்கா அருகே உள்ள ஒரு கோவிலுக்கு, சுவாமி ஹரிஷ் சந்தர் பூரி காலை நேரத்தில் தன்னுடைய மத உடையில் சென்று கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது அவருடைய பின் பக்கமாக வந்த இளைஞர் திடீரென அவர் மீது கடுமையாக தாக்குதல் நடந்த ஆரம்பித்துள்ளார்.\nஇதில் படுகாயமடைந்த ஹரிஷ் சந்தர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக 52 வயதான செர்ஜியோ என்கிற இளைஞரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த தாக்குதலானது, \"எங்கள் நாடு சுதந்திரமானது, அழகானது மற்றும் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. நீங்கள் எங்கள் நாட்டை வெறுக்கிறீர்கள் என்றால், அல்லது நீங்கள் இங்கே மகிழ்ச்சியாக இல்லாதிருப்பதை போல் உணர்ந்தால் நீங்கள் வெளியேறலாம்\" என அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மறுநாள் நடைபெற்றுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/26445-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-20T14:43:08Z", "digest": "sha1:SSOVAO6WSJSOONZKPMMWMDY3CC3NKC6N", "length": 7127, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரம்மாண்ட இசை மேடை! | பிரம்மாண்ட இசை மேடை!", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் - 6’ இந்த வாரம் இறுதிச்சுற்றை எட்டுகிறது. நாளை (ஏப்ரல் 21) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேரடி ஒளிபரப்பாக ‘சூப்பர் சிங்கர்’ இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து சேனல் தரப்பினர் கூறியதாவது: கடந்த 2006 -ம் ஆண்டில் ‘தமிழகத்தின் குரல் தேடல்’ எனத் தொடங்கிய இந்நிகழ்ச்சி, 10 ஆண்டுகளைக் கடந்து இசைத் துறைக்கு பல பாடகர்களைத் தந்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக பல பாடகர்க���், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரீட்சைகளையும் கடந்து வந்து, இறுதிப் போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள் - அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும் பூவையார் ஆவர். இவர்கள் தற்போது அந்த பிரம்மாண்ட மேடையில் பாட தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.\n‘சூப்பர் சிங்கர் - 6’ சீசனின் நடுவர்களாக பின்னணிப் பாடகர் ஷங்கர் மகாதேவன், பாடகி சித்ரா, பாடகர் எஸ்.பி.பி.சரண் மற்றும் பாடகி கல்பனா அவர்கள் இந்தப் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர். இந்த இறுதிச்சுற்று போட்டியிலும் நடுவர்களாக அவர்களே போட்டியாளர்களை ஊக்கப்படுத்த வருகின்றனர். இந்த முறை நடக்கவுள்ள நேரடி போட்டியானது தனித்த இசைச் சுற்றாக நடக்கவுள்ளது.\nஇசை சுவைஞர்களுக்கு பல சுவாரஸ்யமான இசை விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளனர்.\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்காது: ஜனனி ஐயர்\nஇதை ஏன் செய்கிறேன் என்று கேள்வி கேட்காதீர்கள்: பிக் பாஸ் குறித்து கமல்\nபிக் பாஸ் சீசன் 3: போட்டியாளர்களின் முழுப் பட்டியல்\n'பிக் பாஸ் 3'-ல் நானா - அப்சரா ரெட்டி காட்டம்\nமுதலில் 'பிக் பாஸ் 3', பின்பு 'இந்தியன் 2': கமல் திட்டம்\n'பிக் பாஸ் 3'-ல் நானா - ரமேஷ் திலக் விளக்கம்\nதின வருமானம் தரும் காய்கறிச் சாகுபடி\nபாரதி கண்ணம்மாவின் திருமண அத்தியாயப் படலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/25721-.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-08-20T14:24:34Z", "digest": "sha1:CERJW7RYQAU44YLMGONCREH2CCSEVIIA", "length": 12886, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "விரல்கள் பத்தும் மூலதனம்! | விரல்கள் பத்தும் மூலதனம்!", "raw_content": "\nஇங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்த முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட���ில்லை, ஆரோன் பிஞ்ச் கேப்டன் பதவியில் தொடர்கிறார்.\nஅதேசமயம், வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் அணியில் தேர்வு செய்யப்படாமல் இருப்பதும், சிறந்த பேட்ஸ்மேன் ஹேண்ட்ஸ்கம்ப் நிராகரிக்கப்பட்டு இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.\nஇதன்மூலம் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 2019-20-ம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றுவிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டன் டவுன் டெஸ்ட் போட்டிக்குபின் எந்தவிதமான சர்வதேச போட்டியிலும் விளையாடமல் இருந்து வரும் வார்னர், ஸ்மித் ஆகியோர் ஜூன் 1-ம் தேதி பிர்ஸடலில் நடக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் சர்வதேச போட்டியில் விளையாட உள்ளனர்.\nஅதற்கு முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி பயிற்சிப் போட்டியாக பிரிஸ்பேன் நகரில் விளையாட உள்ளது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஸ்மித், சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வார்னர் இருவரும் தங்களை தயார் செய்து வருகின்றனர்.\nஇதில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார். 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஹேண்ட்ஸ்கம்ப் ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 469 ரன்கள் சேர்த்து 43 ரன்ரேட் வைத்திருந்தும் அவரை தேர்வு செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஹேசல்வுட் அணிக்குள் வராததும் குழப்பம். இந்தமுறை ஆஸ்திரேலிய அணி அலெக்ஸ் காரே என்கிற ஒற்றை விக்கெட் கீப்பரை மட்டும் நம்பி களமிறங்குகிறது.\nமிட்ஷெல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ரிச்சார்ட்ஸன், நாதன் கோல்டர் நீல், ஜேஸன் பெஹரன்டார்ப் ஆகிய 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். சுழற்பந்துவீச்சில் நாதன் லயன், ஆடம் ஜம்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதி்ல் மிட்ஷெல் ஸ்டார்க், ரிச்சார்ட்ஸன் ஆகியோரின் உடல் தகுதி நடத்தப்பட்டபின் இவர்கள் உறுதி செய்யப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.\nஅதேபோல இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி விளையாடியபோது, மொஹாலியில் 359 ரன்களை சேஸிங் செய்தபோது அணியில் இடம் பெற்றிருந்த டர்னரும் இதில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. டர்னர், ஹேண்ட்ஸ்கம்ப் இருவரு���் இந்தியப் பயணத்தில் ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்வுக்குழுத் தலைவர் டிரிவேர் ஹான்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், \" ஆழமான திறமை, போட்டி ஆகியவற்றுக்கு இடையே உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டமாக, இந்தியா, அரபு நாடுகள் பயணத்தில் இடம் பெற்றிருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், ஆஷ்டன் டர்னர், கானே ரிச்சார்ட்ன், ஆகியோரைத் தேர்வு செய்ய முடியவில்லை. இதில் கானே ரிச்சார்டஸன், ஆஷ்டன் டர்னர் ஆகியோர் இங்கிலாந்து செல்லும் ஆஸி.ஏ அணியில் இடம் பெற உள்ளனர். ஹேசல்வுட்டும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்காவிட்டாலும், அடுத்துவரும் ஆஷஸ் தொடருக்கு ஹேசல்வுட் திரும்ப அழைக்கப்படுவார்.\n15 வீரர்கள் கொண்ட ஆஸி. அணி:\nஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஜே ரிச்சார்ட்ஸன், நாதன் கோல்டர் நீல், ஜேஸன் பெஹரன்டார்ப், ஆடம் ஜம்பா, நாதன் லயன்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nதீபாவளி ஸ்பெஷல் - பால் அல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+626+us.php", "date_download": "2019-08-20T14:33:28Z", "digest": "sha1:NSW7TR7PUIIJ7NH656VBQKHMFJRUJDBC", "length": 4632, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 626 / +1626 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)", "raw_content": "பகுதி குறியீடு 626 / +1626\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர���வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 626 / +1626\nபகுதி குறியீடு: 626 (+1 626)\nஊர் அல்லது மண்டலம்: California\nபகுதி குறியீடு 626 / +1626 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)\nமுன்னொட்டு 626 என்பது Californiaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் California என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் அமைந்துள்ளது. நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் குறியீடு என்பது +1 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் California உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +1 626 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து California உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +1 626-க்கு மாற்றாக, நீங்கள் 001 626-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Oleksandriya+ua.php", "date_download": "2019-08-20T14:08:56Z", "digest": "sha1:MTKNQBCH2QP44MCL4RECT3LRR632SZNX", "length": 4398, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Oleksandriya (உக்ரைன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Oleksandriya\nபகுதி குறியீடு: 5235 (+380 5235)\nப���ுதி குறியீடு Oleksandriya (உக்ரைன்)\nமுன்னொட்டு 5235 என்பது Oleksandriyaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Oleksandriya என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Oleksandriya உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 5235 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Oleksandriya உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 5235-க்கு மாற்றாக, நீங்கள் 00380 5235-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/simple-beauty-tips-for-face/", "date_download": "2019-08-20T14:51:51Z", "digest": "sha1:VXPPCAEOVIOUEPDI5LH57TPUQ5MBIRPP", "length": 13668, "nlines": 124, "source_domain": "www.pothunalam.com", "title": "அழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்புகள்..!", "raw_content": "\nஅழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்புகள்..\nஅழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்பு (Simple Beauty Tips For Face)..\nஹாய் பிரன்ட்ஸ் இன்னைக்கு நாம அழகு குறிப்பு பகுதியில் சரும நிறத்தை அதிகரிக்க இரவில் செய்ய கூடிய எளிய அழகு குறிப்புகள் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். அழகு என்பது அவரவர் குணம் சார்ந்தது என்று சொல்வது உண்மை தான். இருப்பினும் அதை யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை.\nசரும நிறத்தை முழ��மையாக மாற்ற அறுவை சிகிச்சையால் மட்டுமே முடியும். இருப்பினும் அவையெல்லாம் எதிர்காலத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய அழகு குறிப்புகள் சிலவற்றை நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips\nஅழகை அதிகரிக்க இரவில் செய்யக்கூடிய எளிய அழகு குறிப்பு (Simple Beauty Tips For Face)..\nசருமம் அழகாக அழகு குறிப்புகள் – ரோஸ் வாட்டர்:\nரோஸ் வாட்டர் சரும அழகை அதிகரிக்க மிகவும் பயன்படுகின்றது. எனவே இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும்.\nபின்பு பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றது. இதனால் என்றும் சருமம் அழகாக காணப்படும்.\nசருமம் சிவப்பாக அழகு குறிப்புகள் – எலுமிச்சை சாறு:\nஇரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஇவ்வாறு தினமும் இரவில் செய்து வர, சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் அகலும். அதேபோல் என்றும் சருமம் சிவப்பாக இருக்கும்.\nசருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம் \nசருமம் அழகாக அழகு குறிப்புகள் – வெள்ளரிச்சாறு:\nவெள்ளரிக்காய் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டது, எனவே இரவு தூங்குவதற்கு முன், வெள்ளரிச்சாறில் சிறிதளவு காய்ச்சாத பால் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.\nபின்பு குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வர, என்றும் சருமம் சிவப்பாக காணப்படும்.\nசருமம் பளபளப்பாக அழகு குறிப்புகள் – உருளைக்கிழங்கு சாறு:\nஉருளைக்கிழங்கில் உள்ள பிளிச்சிங் தன்மை சருமத்தில் உள்ள கருமையை அகற்ற பெரிதும் உதவுகின்றது.\nஎனவே இரவு தூங்குவதற்கு முன் உருளைக்கிழங்கில் சாறு எடுத்து அவற்றை சருமத்தில் அப்ளை செய்து, பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை கழுவ வேண்டும்.\nஇவ்வாறு தினமும் செய்து வர என்றும் சருமம் பளபளப்பாக காணப்படும்.\nசருமம் மென்மையாக அழகு குறிப்புகள��� – பட்டை பொடி:\nஅரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்ய வேண்டும்.\nபின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் மென்மையாக காணப்படும்.\nமுகம் பளபளப்பாக அழகு குறிப்பு – தயிர்:\nதயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும், பின்பு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை கழுவ வேண்டும்.\nஇவ்வாறு தினமும் செய்து வர என்றும் சருமம் பொலிவுடன் காணப்படும்.\nமுகம் பளபளப்பாக அழகு குறிப்பு – தேங்காய் நீர்:\nதேங்காய் நீரை இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில், அப்ளை செய்யுங்கள், பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇவ்வாறு தினமும் செய்து வர என்றும் முகம் பளபளப்பாக இருக்கும்.\nகூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nமுகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..\nகூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..\nமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips\nதலை முடி 2 மடங்கு அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/diwali-recipes-1/", "date_download": "2019-08-20T14:12:20Z", "digest": "sha1:6VL5B3BRCMJ4AGBFPFTHUWZ6CL3THVR3", "length": 11595, "nlines": 125, "source_domain": "www.pothunalam.com", "title": "பால் பேடா, சுழியம் செய்யலாம் வாங்க..!", "raw_content": "\nபால் பேடா, சுழியம் செய்யலா��் வாங்க..\nஇந்த தீபாவளிக்கு பால் பேடா செய்யலாம் வாங்க..\nபால் பேடா: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த, பால் பேடாவை செய்து, அசத்த வேண்டாமா சரிவாங்க பால் பேடா கடையில் வாங்காம வீட்டில் எப்படி செய்வது என்று இவற்றில் நாம் காண்போம்.\nபால் – 1 லிட்டர்,\nபௌடர் செய்த சர்க்கரை – 1 கப்,\nவெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,\nஏலக்காய் தூள் – சிறிதளவு,\nபிஸ்தா சீவல் – சிறிதளவு.\n(பேடா அச்சுகள் – பலவகை அளவுகளிலும் வடிவங்களிலும் கடைகளில் கிடைக்கும்… வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது சுத்தமான பாட்டில் மூடிகளை பேடா செய்யப் பயன்படுத்தலாம்).\nபால் பேடா செய்வதற்கு முதலில் வாய் அகன்ற மிகவும் பெரிதான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்.\nஅவற்றை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும்.\nஅது கெட்டியாகி, சுருண்டு வரும் போது பௌடர் செய்த சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து காய்ச்சவும்.\nபாலை மரக்கரண்டியால்தான் கிளற வேண்டும்.\nகை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.\nபால் சுண்ட காய்ந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.\nபிறகு ஏலக்காய் தூள் சேர்த்து மரக்கரண்டியால் கிளறி கொண்டே இருக்கவும்.\nஅது கெட்டிப் பதத்துக்கு வந்து ஆறியதும் வெண்ணெய் அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி தேய்க்க வேண்டும்.\nஅதை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து, அவற்றை பேடா வடிவத்துக்கு செய்யவும்.\nமத்தியில் கட்டை விரலால் அழுத்தி பிஸ்தா சீவலை அதில் அழுத்தி 2 மணி நேரத்துக்கு பின் பரிமாறவும்.\nசோமாசா மற்றும் ரசகுல்லா செய்து அசத்துவோமா..\nதீபாவளி பலகாரமா நாம எது செய்றோமோ இல்லையோ ஆனா கண்டிப்பா சுழியம் சென்ஜே ஆகணும். ஏன் என்றால் சுழியம் தீபாவளி பண்டிகைக்கு சாமிகிட்ட வச்சி படைக்கும் ஒரு முக்கியமான பலகாரமாகும்.\nசரி வாங்க தோழிகளே சுழியம் எப்படி செய்யுறதுனு இவற்றில் நாம் காண்போம்.\nகடலைப் பருப்பு – 1/4 கிலோ\nதேங்காய் துறுவல் – 1 கப்\nமைதா மாவு தேவைக் கேற்ப\nமுதலில் கடலைப் பருப்பை நீர் ஊற்றி பதமாக வேக வைக்கவும்.\nபிறகு நீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து எடுக்கவும்.\nபின்னர் அதில் தேங்காய் துறுவல், வெல்லம், ஏலப்பொடி, உப்பு முதலியவற்றை போட்டு கையால் கலக்கவும்.\nஅதன்பின்னர் இக்கவலவையை ஒரு வாணலியில் இட்டு சூடுபடுத்த வேண்டும்.\nகலவை கெட்டியாக வரும்போது, இறக்கி சிறு சிறு உருண்டடைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.\nபிறகு ஒரு பாத்திரத்தில் மைதாவை தண்ணீர் விட்டு கரைத்து, அதில் பிடித்து வைத்துள்ள கடலைப்பருப்புக் கலவை உருண்டைகளை பஜ்ஜி போடுவது போல் மைதா கலவையில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nஅவ்வளவுதான் சுவையான கடலை பருப்பு சுழியம் தயார்.\n தினை – தேன் லட்டு மற்றும் பாதாம் ஹல்வா\nஇந்த தீபாவளிக்கு பால் பர்பி மற்றும் இனிப்பு சீடை செய்யலாமா..\nமேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.\nசமையலறை குறிப்பு – பிரிட்ஜ் பராமரிப்பு ..\nஉடலுக்கு வலுசேர்க்கும் உளுந்தங்களி செய்வது எப்படி\nசத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபலவகையான பன்னீர் ரெசிபி செய்முறை தெரிஞ்சிக்கலாம் வாங்க..\nசோளா பூரி செய்முறை மற்றும் சன்னா மசாலா செய்முறை..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/parliment/", "date_download": "2019-08-20T14:31:37Z", "digest": "sha1:BODIH2SBI73C4NC5ISFS7KNDBPB4WKKT", "length": 18469, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "parliment | Athavan News", "raw_content": "\nஐரோப்பியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டாம் : லண்டன் மேயர்\nரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பொலிஸ் அதிரடிப்படையினர் விசேட சோதனை\nசவேந்திர சில்வா நியமனம் நாட்டின் இறையாண்மை சம்மந்தப்பட்டது – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு\nமுன்னாள் காதலியை கொடூரமாக கொலை செய்த சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்\nமதரசாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன – அமைச்சர்\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nவறட்சி தொடர்பாக நாடாளுமன்றில் விசேட விவாதம்\nநாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் வறட்சியுடனான காலநிலை தொடர்பான விசேட விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற அர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகவுள்ளன. இதன்போது வறட்சி குறித்து மக்க... More\nசோபா உடன்படிக்கையால் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் – டக்ளஸ்\nஇலங்கை-அமெரிக்காவுக்கிடையில் செய்துகொள்ளப்படவுள்ள சோபா உடன்படிக்கையினால், நாட்டில் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழர்கள் அஞ்சுவதாக ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அத்தோடு, இதுதொடர்பாக தமிழ்... More\nஜம்மு- காஷ்மீர் விவகாரம்: ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுத் தாக்கல்\nஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மாநாடு கட்சி சார்பில் குறித்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்ய��்ப... More\nஇலங்கை அபிவிருத்தியடைய தேசிய ஒற்றுமை அவசியம் – ஸ்ரீநேசன்\nஇலங்கை அபிவிருத்தி அடைந்த நாடு எனும் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியம் என்பன கட்டியெழுப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற... More\nஆளுந்தரப்பு நாடாளுமன்ற குழுவுடன் பிரதமர் அவசர சந்திப்பு\nமுக்கியமான அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற குழுவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ( வெள்ளிக்கிழமை) அவசர சந்திப்பொன்றை நடத்துகிறார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியை அமைப்பதற்கு இதுவரை இணக்கம் தெர... More\nயுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்று படித்தவர்களுக்கும் நியமனம் வழங்க வேண்டும் – சார்ள்ஸ்\nயுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்று பட்டம் பெற்றவர்களுக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கே இவ்வாறு நியமனங்களை ... More\nநாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் மாற்றம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சிநிரலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த காரணிகள் குறித்து இன்றைய (வியாழக்கிழமை) அமர்வி... More\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் – நலிந்த\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கைப்பற்றி, கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உரித்தாக்கிக்கொள்ள வேண்டும் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையி... More\nசபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகிறார் – மக்களவையில் தி.மு.க குற்றச்சாட்டு\nகாஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமூலம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்துவரும் நிலையில் சபாநாயகர் பக்கச்சார்பாக நடப்பதாக தி.மு.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இன்றைய (செவ்வாய்க்கிழமை) விவாதத்தில் கலந்து கொண்டு கருத்���ு ... More\nமக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமூலம்\nகாஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமூலம் சற்றுமுன்னர் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த சட்டமூலத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்துள்ளார். அத்துடன், மாநிலங்களவையில் மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு ஆதரவாக 125 பேர... More\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் – யசுஷி அகாஷி\nசவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு ஐ. நா. அதிருப்தி\nகோட்டாபயவிற்கு ஆதரவளிக்க டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் – யஸ்மின் சூக்கா\nசவேந்திர சில்வா நியமனம்: அமெரிக்கா கடும் அதிருப்தி\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nஐரோப்பியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டாம் : லண்டன் மேயர்\nரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பொலிஸ் அதிரடிப்படையினர் விசேட சோதனை\nமுன்னாள் காதலியை கொடூரமாக கொலை செய்த சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்\nமதரசாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன – அமைச்சர்\nநெல்லின் உத்தரவாத விலை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17938-stalin-gets-blessing-from-rajathi-ammal.html", "date_download": "2019-08-20T13:54:07Z", "digest": "sha1:FUDZRC2TGCZW5RWWZLTY6GRQ7CLH6AC5", "length": 9759, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்ற ஸ்டாலின்!", "raw_content": "\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொளேர்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்ற ஸ்டாலின்\nசென்னை (28 ஆக 2018): திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மு.க. ஸ்டாலின் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்றார்.\nஇன்று காலை நடந்த பொதுக்குழு கூட்டதில் ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் அக்கட்சி பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதை திமுகவினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஸ்டாலின் காலை மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் கோபாலபுரம் சென்று தனது சகோதரி செல்வியிடம் வாழ்த்து பெற்று, அங்குள்ள கருணாநிதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.\nஅதன் பிறகு, சிஐடி காலணி சென்று, ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றரார். சமீபகாலமாக கனிமொழியும் ஸ்டாலினுடன் அதிக நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\n« உடன் பிறப்புகளுக்கு நம்பிக்கை தரும் ஸ்டாலினின் பேச்சு சென்னையில் தாயத்து ஓதி மந்திரிக்கும் செய்யது பஸ்ருதீன் என்பவர் படுகொலை சென்னையில் தாயத்து ஓதி மந்திரிக்கும் செய்யது பஸ்ருதீன் என்பவர் படுகொலை\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விட…\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் மு…\nமீண்டும் முதல்வராக பதவிய���ற்கும் ஓபிஎஸ்\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/07/17/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-08-20T14:55:21Z", "digest": "sha1:DKA67J2H4EH6JFV4YAVDLVZYXJCDGWPP", "length": 9438, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "ஏழை மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கிய சிவகுமார் – சூர்யா | Netrigun", "raw_content": "\nஏழை மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கிய சிவகுமார் – சூர்யா\nபிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ-மாணவிகளுக்கு நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கல்வி உதவி வழங்கினார்கள்.\nபிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு 22 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கினார்கள்.\nவிழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:-\n“பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 38 வருடங்களாக உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அகரம் பவுண்டேஷனும் இதில் இணைந்து இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மட்டுமன்றி படிக்க வசதி இல்லாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கி வருகிறோம்.\nஇந்த ஆண்டுமுதல் விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் விளையாட்டுகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்குகிறோம். அகரம் பவுண்டேஷன் உதவியோடு கல்வி பயின்ற 750 பேர் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு தேர்வாகி இருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.”\nவிழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:-\n“நான் பல்வேறு கஷ்டங்களை கடந்து நடிகனாகி 192 படங்களில் நடித்து இருக்கிறேன். அதன்பிறகு நடிப்பதை நிறுத்தி மகாபாரதம் கம்பராமாயணத்தை ஆராய்ச்சி செய்து சொற்பொழிவாற்றினேன். உடம்பை பேணி பாதுகாத்ததால்தான் இதையெல்லாம் செய்ய முடிந்தது. முகம், கை, கால்கள்தான் நமது அடையாளம். அதை தவிர்த்து பார்த்தால் ஒன்றும் இல்லை.\nமாதத்தில் 20 நாட்களாவது நடைபயிற்சி செய்கிறேன். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 5 மணிவரை யோகா செய்கிறேன். அதன்பிறகு ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்கிறேன். கடைசி மூச்சு வரை நீங்கள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றால் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nலட்சியம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும். கல்வி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதனை கடைபிடித்தால் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.”\nPrevious articleஅரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைப்பு\nNext articleவலைவிரிக்கும் சமூக ஊடகங்கள் : விழிப்புணர்வுடன் செயற்படுங்கள்\nஇரவு நேரத்தில் ஆசை காட்டிய மனைவி.\nபட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்..\nஇவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பணக்காரர்களாக உயர்வு பெறுவார்கள்…\nகோவை அரசு மருத்துவமனையில் திடீர் பரபரப்பு.\nகஸ்தூரியை பார்த்து வனிதா கேட்ட கேள்வி.\nமுதலமைச்சருக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/64763-dmk-leader-karunanidhi-participation-in-women-rights.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T13:51:12Z", "digest": "sha1:KRG2HRPB2PMAW4W4XZUEYK7QBJ2EMCM3", "length": 14562, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண்கள் முன்னேற்றத்தில் அண்ணாவின் தம்பி.. | DMK Leader Karunanidhi participation in Women Rights", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெண்கள் முன்னேற்றத்தில் அண்ணாவின் தம்பி..\nபெண்களை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவும் சாதி அமைப்பினை கட்டிக்காப்பவராகவும் இருந்த சமூகத்தில் தி.மு.கழகம் சமூகத்தில் தொடங்கிவைத்த மாற்றங்களும் கலைஞர் அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய திட்டங்கள் வழியேவும் சட்டங்கள் வழியேவும் நிகழ்த்திக்காட்டிய மாற்றங்கள் தீவிரமாக ஆராயப்படவேண்டியவை.\nநம் சமூகத்தில் பெண்களை படிக்க வைப்பது வீண் செலவாக பார்க்கப்பட்டது, காரணம் பெண்களைப் பெற்றவர்கள் சம்பாதிப்பதே அவர்கள் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதற்கு தான் என்ற நிதர்சனம். இந்நிதர்சனத்தினை உணர்ந்து தொடங்கப்பட்டது தான் மூவாலூர் ராமாமிர்த அம்மையார் திருமண உதவித்திட்டம்.\nஇத்திட்டத்தின் பலனை அனுபவிக்க குறைந்த பட்சம் 8ஆவது வரை படித்திருக்க வேண்டும் என்பதால் அப்பெண் பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். பின்னர் இத்திட்டத்தின் பலனை அடைய குறைந்த பட்சம் 12ஆவது வரை படித்திருக்கவேண்டும் என்று உருமாற்றப்பட்டது. இத்திட்டத்தின் வழி பயன்பற்றோர் பலர். இத்திட்டம் பெண்களின் கல்வியை மட்டும் உறுதிசெய்யவில்லை மாறாக அவர்களின் உயிரையும் காப்பாற்றியது. காரணம், பள்ளிப்படிப்பிற்கு பின் தான் திருமணம் என்று திட்டத்தின் வரையறை இருந்ததால் குறைவயது திருமணம் வெகுவாக குறைக்கப்பட்டது. குறைவயதுத் திருமணம் மட்டுப்பட்டதால் இளவயது கர்ப்பம் என்பது மட்டுப்பட்டது.\nபெண்களின் கல்வி மேம்பட மேம்பட, குழந்தையை பேணிப்பாதுகாத்தல் மேம்பட ஆரம்பித்தது. இதனால் பச்சிளம் குழந்தைகள் இறப்பதும் வெகுவாக குறைந்தது. ஆக, ஒரு திட்டத்தின் வழியே, குறைவயது திருமணம், இளவயது கர்ப்பம், இளவயது கர்ப்பம் காரணமாய் ஏற்படும் இறப்பு, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு என அனைத்தும் குறைவதற்கான சாத்தியங்கள் உருவாகின.\nஊட்டச்சத்துக் குறைப்பாடு கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தலைவிரித்தாடிய பொழுது அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தினை ஒரு திட்டம் சற்று உயர்த்தியது என்றால், அது சத்துணவுத் திட்டத்தில் புரதம் நிறைந்த முட்டையினை சேர்த்தது.\nஉயர்நிலைப்பள்ளியும் கல்லூரியும் நகர் புறத்தில் இருப்பதால் கிராமத்தில் இருக்கும் பெண்கள் பத்தாவதோடு நின்ற காலம் என்று ஒன்று இருந்தது. அதனை மாற்றியது இரண்டு திட்டங்கள். ஒன்று மினிபஸ் இன்னொன்று பஸ் பாஸ் திட்டம். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பதற்கு நுழைவுத்தேர்வு எழுதவேண்டிய நிலை ஒன்று இருந்தது. அந்நுழைவுத் தேர்வினிற்கு படிப்பதற்கே அத்தனை செலவு செய்யவேண்டியிருந்தது.\nஅதனை ஒரே கையெழுத்தில் மாற்றி, அனைவரும் கல்லூரிப்படிப்பினை கனவு காண வழிவகை செய்தது நுழைவுத்தேர்வு ரத்து என்ற கலைஞரின் முடிவு. கல்லூரியில் படிக்க செலவு அதிகம் என்ற காரணத்தால் பெண்களை படிக்க வைக்க இயலாது என்று இருந்தவர்களின் வயிற்றில் பால் வார்த்தது முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி உதவித்திட்டம்.\nகலைஞரின் அண்ணா சாதி தாண்டிய திருமணத்திற்கு பரிசு என்றார், அண்ணாவின் தம்பியோ பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை என்று சட்டமியற்றினார். வரும் காலங்களில், மாறி வரும் உலகிற்கு ஏற்ப பெண்களுக்கான சட்டங்களையும் திட்டங்களையும் திராவிட அரசியல் இயக்கம் அண்ணாவின் வழியில், கலைஞர் வழியில் செயல்படுத்தும் என்ற நம்பிக்கையில், உதிக்கும் சூரியனை எதிர்நோக்குகிறேன்.\nகூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த பெண் - சிசிடிவி காட்சியில் அம்பலம்\nவிருதுநகரில் இடியுடன் கூடிய மழை : மக்கள் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநம்பிக்கையில்‌லா தீர்மானம்‌‌ கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nசம்பள பணத்தை சலவை தொழிலாளிகளுக்கு தானமாக வழங்கிய எம்எல்ஏ\n“இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம்” - ஜெ.தீபா\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\n“இந்திய பகுதியல்ல காஷ்மீர் என சொல்லவில்லை” - வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\n“எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும்” - ராஜேந்திர பாலாஜி\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த பெண் - சிசிடிவி காட்சியில் அம்பலம்\nவிருதுநகரில் இடியுடன் கூடிய மழை : மக்கள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/22360-robert-baias-requested-the-tn-government-to-have-mercy-on-if-he-does-not-release-himself-to-life-imprisonment-in-rajiv-gandhi-murder-case.html", "date_download": "2019-08-20T14:38:59Z", "digest": "sha1:SNCNHLZ6HKPOED2KBHTYYWM7VQSRXGHX", "length": 8997, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணைக் கொலை செய்யுங்கள்.. ராஜீவ் கொலை வழக்கு கைதி கதறல் | Robert Baias requested the TN government to have mercy on if he does not release himself to life imprisonment in Rajiv Gandhi murder case.", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகருணைக் கொலை செய்யுங்கள்.. ராஜீவ் கொலை வழக்கு கைதி கதறல்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்கவில்லை என்றால் கருணைக் கொலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ராபர்ட் பயாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nராஜூவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையில் 25 ஆண்டுகளை கழித்துள்ளதால், தங்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தன்னை விடுவிக்கவில்ல என்றால் கருணைக் கொலை செய்துவிடுமாறு முதலமைச்சருக்கு ராபர்ட் பயாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான கடித்ததை தனது வழக்கறிஞர் மூலம் முதலமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் விரைவில் முதலமைச்சரிடம் அளிக்கப்படவுள்ளதாக ராபர்ட் பயாஸின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக விவசாயிகளின் ரூ.816 கோடி கூட்டுறவுக்கடன் தள்ளுபடி\nஅசத்தும் அழகு.. நடிகைகளின் யோகா கேலரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் விழா : மோடி, சோனியா, ராகுல் அஞ்சலி\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\n201 பேருக்கு கலைமாமணி விருது\nமுன்கூட்டியே விடுதலை கோர நளினிக்கு உரிமை இல்லை - தமிழக அரசு\nராமலிங்கம் கொலை வழக்கு - 18 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்\nநீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\n‘ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஏன் பாரபட்சம்’ - நீதிமன்றம் கேள்வி\n - வீட்டிற்கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக விவசாயிகளின் ரூ.816 கோடி கூட்டுறவுக்கடன் தள்ளுபடி\nஅசத்தும் அழகு.. நடிகைகளின் யோகா கேலரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/PAN?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-20T15:05:46Z", "digest": "sha1:KJKB46HE24F36N46K4UAH26RJLUIVSE7", "length": 8549, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | PAN", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற���சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nஹர்திக் பாண்ட்யா ஃபிட்நஸ் ரகசியம் - வீடியோ\nஅடுத்தவர் மனைவி மீது காதல்... 71 ஆடுகளை நஷ்ட ஈடு கொடுத்த காதலன்...\nசொந்த செலவில் தூர்வாரும் கண்மாயை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்\nஊழலை ஒழிக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு - பக்தர்கள் மகிழ்ச்சி\nஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை : துணை முதலமைச்சர் விமர்சனம்\nஅரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் குறை கூறுகிறார் - பன்னீர்செல்வம்\n கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம்\n’நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆனார் சிவகார்த்திகேயன்\n“ஹோட்டலுக்கு உள்ளே கிரிக்கெட் பயிற்சி” : ரிஷாப், குல்தீப் சேட்டை\n“ரூ.700 கோடி வருவாயை மறைத்த 2 நிறுவனங்கள்” - வருமான வரித்துறை தகவல்\n‘கொலவெறி’ பாடலை மீண்டும் ட்ரெண்ட் ஆக்கிய பாண்டியா பிரதர்ஸ்\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\n“இனிமேல் ரிஷாபை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” - விராட் கோலி\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nஹர்திக் பாண்ட்யா ஃபிட்நஸ் ரகசியம் - வீடியோ\nஅடுத்தவர் மனைவி மீது காதல்... 71 ஆடுகளை நஷ்ட ஈடு கொடுத்த காதலன்...\nசொந்த செலவில் தூர்வாரும் கண்மாயை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்\nஊழலை ஒழிக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு - பக்தர்கள் மகிழ்ச்சி\nஸ்டாலின் போன்று போஸ் கொடுக்க வரவில்லை : துணை முதலமைச்சர் விமர்சனம்\nஅரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் குறை கூறுகிறார் - பன்னீர்செல்வம்\n கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம்\n’நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆனார் சிவகார்த்திகேயன்\n“ஹோட்டலுக்கு உள்ளே கிரிக்கெட் பயிற்சி” : ரிஷாப், குல்தீப் சேட்டை\n“ரூ.700 கோடி வருவாயை மறைத்த 2 நிறுவனங்கள்” - வருமான வரித்த��றை தகவல்\n‘கொலவெறி’ பாடலை மீண்டும் ட்ரெண்ட் ஆக்கிய பாண்டியா பிரதர்ஸ்\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\n“இனிமேல் ரிஷாபை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” - விராட் கோலி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/category/vaibhava-prakasika/", "date_download": "2019-08-20T13:42:28Z", "digest": "sha1:V4JMIPK3JJFFI6ERV3V4DMGTAJAISOJL", "length": 5015, "nlines": 175, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "vaibhava prakasika - Srikainkaryasri.com", "raw_content": "\nப்ரகாசிகா —– வைபவ ப்ரகாசிகா —— சண்டமாருத ஸ்வாமி அருளிய வைபவ ப்ரகாசிகா ——- ஸ்ரீமத் வேதாந்த தேசிக வைபவ ப்ரகாசிகா ” ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன , ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ” என்று கோஷித்த பரமாசார்யனுக்கு 159...\nதர்ம சாஸ்த்ரம் ,ப்ராஹ்மணனைப் பற்றி என்ன சொல்கிறது\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:08:41Z", "digest": "sha1:7Z3O7YIL5SA2TWE62C5ZSSYAUQPT5MZS", "length": 11268, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாக் இயக்குதளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதல்நிலை மாக் இயக்குதளம் (அமைப்பு 1–7, மாக் ஓஎஸ் 8–9)\nயுனிக்சு (மாக் ஓஎஸ் X)[1][2][3]\nஉரிமையுடைய மென்பொருள் ( திறமூல மென்பொருள் பகுதிகளுடன்)\nமாக் இயக்குதளம் ( Mac OS) ஆப்பிள் நிறுவனத்தின் மாக்கின்டோஷ் வகை கணினிகளுக்கான வரைகலை பயனர் இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்குதள தொடர் ஆகும். மாக்கின்டோசு பயனர் பட்டறிவே வரைகலை பயனர் இடைமுகத்தை பரவலாக்கியதாக பாராட்டப்படுகிறது. 1984ஆம் ஆண்டு மாக்கின்டோசுகளில் இது கணினியுடன் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டு சிஸ்டம் மென்பொருள் என அழைக்கப்பட்டு வந்தது.\nதுவக்கத்திலிருந்தே ஆப்பிள் நிறுவனம் தனது கொள்கையளவிலேயே பயனர்கள் இயக்குதளத்தைக் குறித்த எந்த அறிவுமின்றி கணினியை பயன்படுத்தக் கூடியதாக தனது இயக்குதளம் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. பிற இயக்குதளங்களில் அவற்றின் செயல்பாடு குறித்த ஆழ்ந்த அறிவு வேண்டியப் பணிகள் மாக்கின்டோசுகளில் சுட்டியின் உள்ளுணர்வான சைகைகளாலும் வரைகலை கட்டுப்பாட்டு தட்டிகளாலும் நிறைவேற்றப்பட்டன. பயனரின் பயன்பாடு இனிமையாக அமைவதும் எளிதாக கற்கவியல்வதும் நோக்கமாக இருந்தது. இதனால் சந்தையிலிருந்த பிற மென்பொருட்களை விட வேறானதாக காட்ட முயன்றது. போட்டி மென்பொருளாக இருந்த மைக்ரோசாப்ட் டாஸ் இயக்குதளம் நுட்பவழியே மிகவும் கடினமாக இருந்தது.\nஇயக்குதளத்தின் கருனி ஓர் ரோமில் சேமிக்கப்பட்டிருந்தது; மேம்படுத்தல்கள் கட்டணமின்றி பயனர்களுக்கு நெகிழ் வட்டு மூலமாக ஆப்பிள் முகவர்கள் வழங்கி வந்தனர். இதனால் இயக்குதள மேம்படுத்தல்கள் பயனர்களின் குறைந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்ற முடிந்தது. இதுவும் போட்டி மென்பொருள்களின் மேம்படுத்தல் முறைமைகளை விட எளிதாக அமைந்திருந்தது. சிஸ்டம் 7.5 முதலாக ஆப்பிள் இம்முறையை கைவிட்டு மேம்பாட்டு மென்பொருட்களை தனி வருமானம் ஈட்டும் வழியாக மாற்றிக் கொண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2015, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/?page-no=2", "date_download": "2019-08-20T13:48:03Z", "digest": "sha1:QWEPO566QHPKAQWJZGOQFSYPGC4E67D7", "length": 14897, "nlines": 277, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Tuticorin News in Tamil | தூத்துக்குடி செய்திகள் | Latest Tuticorin News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் நகரச் செய்திகள் தூத்துக்குடி\nதூத்துக்குடியில் நெகிழ்ச்சி.. எஜமானியை காப்பாற்ற நல்ல பாம்பை கடித்து கொன்று.. உயிர்விட்ட நாய்\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வ��ருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்\nமீண்டும் ஒரு ஆணவ கொலை.. தூத்துக்குடியில்.. கண்மூடித்தனமாக வெட்டி போட்ட கும்பல்\n\"இவ என் தாய் மீனாட்சி.. வாயில அடிங்க.. வாயில அடிங்க..\" நகராட்சியில் ஒரு நாடக காட்சி\nதூத்துக்குடி தொகுதிக்காக.. கனிமொழி அதிரடி தொடருகிறது.. பியூஷ் கோயலுடன் இன்று சந்திப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nஇயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇணைந்து செயல்படுவோம் வாங்க.. தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம்... கனிமொழி எம்.பி நச்\nகல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\nமுகிலன் எங்கே.. விசாரிச்சீங்களா இல்லையா.. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.. அமைச்சர் தகவல்\nகுடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nதிமுக ஆட்சியின் திட்டங்களே போதும்... தண்ணீர் பிரச்சனை வந்து இருக்காது... கனிமொழி தடாலடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nதுண்டு சீட்டு வைத்து பேசறீங்கன்னு பாஜக கேலி செய்யுதே.. அதைப் பற்றி கவலை இல்லை.. ஸ்டாலின் பொளேர்\nமர வேர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட பச்சிளம் குழந்தை.. துடித்துக் கதறிய கொடுமை.. நெல்லை அருகே\nநெல்லையில் பதற்றம்.. கொத்தனாரின் தலையை வெட்டி.. காலை துண்டித்த கும்பல்.. போலீசார் குவிப்பு\nபோலீஸ் கஸ்டடியில்.. ரத்த வாந்தி எடுத்த லீலாபாய் திடீர் மரணம்.. நெல்லையில் பரபரப்பு\nதிருமணமான காதலனை கைப்பிடித்த பெண்.. ஆத்திரத்தில் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\nஆணவ கொலை.. பெற்ற மகளை.. வயிற்றில் 2 மாத சிசுவோடு வெட்டி சாய்த்த தந்தை.. கைது செய்தது போலீஸ்\nஎன்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்\nவருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு\nகுளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்பைத் தொட்டியில் ஷாக்\nதமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Cellphone-Thieves-Arrest.html", "date_download": "2019-08-20T14:43:48Z", "digest": "sha1:HUMC6E2KF7B6ORAFEUHMKH2IM3QDDYF2", "length": 11622, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சென்னையில் கூலிக்கு செல்ஃபோன் திருடும் கும்பல் கைது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / சென்னையில் கூலிக்கு செல்ஃபோன் திருடும் கும்பல் கைது.\nசென்னையில் கூலிக்கு செல்ஃபோன் திருடும் கும்பல் கைது.\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூலிக்கு செல்போன் திருடும் கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளன.\nஆந்திராவில் இருந்து திருடர்களை அழைத்து வந்து செல்போன் திருட வைக்கும் சென்னை நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.\nபிடிபட்டவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஆந்திராவிலிருந்து தங்களை அழைத்து வந்து கோயம்போடு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட வைப்பதாக கூறியுள்ளனர்.\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் உறங்குபவர்கள், இரவில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து செல்போன்களை தாங்கள் திருடி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். திருடிக் கொடுக்கும் ஒரு செல்போனுக்கு அந்த சென்னை நபர் தலா 500 ரூபாய் பணம் கொடுப்பதாகவும், ஒரு நாளைக்கு ஒரு நபர் 5 செல்போன்களாவது திருடிக் கொடுக்க வேண்டும் என்று தங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் தாங்கள் திருடிக் கொடுக்கும் செல்போன்களை அந்த நபர் ஆந்திராவில் 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்��ி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/pvr-new-cineflex-chennai.html", "date_download": "2019-08-20T14:46:01Z", "digest": "sha1:YYIH5KYQWGMJT6NWBTI2XWAQTUTIPGMD", "length": 13285, "nlines": 105, "source_domain": "www.ilaingarindia.com", "title": "PVR சினிமாஸ் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் தனது அடுத்த சினிப்ளெக்ஸை தொடங்கியது! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சினிமா / PVR சினிமாஸ் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் தனது அடுத்த சினிப்ளெக்ஸை தொடங்கியது\nPVR சினிமாஸ் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் தனது அடுத்த சினிப்ளெக்ஸை தொடங்கியது\nஎல்லா தரப்பட்ட சினிமா ரசிகர்களையும் சென்று அடைந்துள்ள திரையரங்களில் PVR சினிமாஸ் முக்கிய இடத்தை வகிக்கிறது. தனது எல்லைகளையும் வியாபாரத்தையும் மக்கள் சேவையையும் எப்பொழுதும் விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் PVR சினிமாஸ் தற்பொழுது சென்னை மீனம்பாக்கம் பகுதியில் தனது அடுத்த சினிப்ளெக்ஸை தொடங்கியுள்ளது.\nகலை அற்புதத்திற்கு எடுத்துக்காட்டாக வடிவமைத்துள்ள இந்த சினிபிளேக்சில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமரக்கூடிய 5 திரையரங்கங்கள் உள்ளன. ஜூன் 21 அன்று இத்திரையரங்கங்கள் தொடங்கப்பட்டன. PVR'ன் இருபது வருட திரையரங்கு சேவை பற்றிய ஏழு நிமிட பிரம்மாண்ட ஒளி ஒலி சித்திரம் திரையிடப்பட்டது.\n'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுன் தனது அடுத்த படமான 'நிபுணன் ' அணியான கதாநாயகி வரலக்ஷ்மி சரத்குமார், இயக்குனர் அருண் வைத்தியநாதன் மற்றும் அதன் இசையம்மைப்பாளர் நவீனுடன் இந்நிகழ்வில் பங்கேற்றார். ஆக்ஷன் கிங்கும் வரலக்ஷ்மி சரத்குமார் அவர்களும் முதல் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கி இத்திரையரங்களை தொடங்கி வைத்தனர் .\nஇந்நிகழ்வில் பேசுகையில், அர்ஜுன், 'இந்த பிரம்மாண்ட தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளேன். திரையிடப்பட்ட PVR 'ன் ஒளி ஒலியை கண்டு வியப்படைந்தேன். புதிய திரையரங்கங்கள் தொடங்குவது சினிமாவின் வளர்ச்சிக்கு பலம் சேர்த்து, திருட்டு சி டி மற்றும் சினிமாவை அழிக்க நினைக்கும் வேறு சில சக்திகளையும் கட்டுப்படுத்த பெருமளவு உதவும்.\nஎங்களது 'நிபுணன் ' வரும் ஜூலை 7 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக ��ள்ளது . பெரும் உழைப்பையும் நம்பிக்கையையும் முதலீடு செய்து எடுத்துள்ள இப்படத்தை மக்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்' என்றார் .\nஇந்நிகழ்வில் நிபுணன் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டு ஊடகங்கள் மத்தியிலும் மற்ற பிரமுகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. PVR சினிமாஸின் பிராந்திய பொது மேலாளர் [தென்னிந்தியா] திரு. ராஜிந்தர் சிங் வரவேற்புரை வழங்கினார். PVR சினிமாஸின் தென்னிந்தியாவின் பிராந்திய விற்பனை தலைவர் மீனா சாபிரிய நன்றியுரை வழங்கினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0913+se.php", "date_download": "2019-08-20T14:27:37Z", "digest": "sha1:AW4WDIT2XMPQHSQGNVGZSV3SNJ4NVAXZ", "length": 4379, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0913 / +46913 (சுவீடன்)", "raw_content": "பகுதி குறியீடு 0913 / +46913\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 0913 / +46913\nபகுதி குறியீடு: 0913 (+46913)\nஊர் அல்லது மண்டலம்: Lövånger\nபகுதி குறியீடு 0913 / +46913 (சுவீடன்)\nமுன்னொட்டு 0913 என்பது Lövångerக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lövånger என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lövånger உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46913 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lövånger உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46913-க்கு மாற்றாக, நீங்கள் 0046913-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/tamilnews/", "date_download": "2019-08-20T14:42:07Z", "digest": "sha1:AHAVL7AZMMUK2ODITRZY5OYDQMBFIK7L", "length": 36861, "nlines": 245, "source_domain": "india.tamilnews.com", "title": "Tamilnews Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nதேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.decisions national interest prime minister modi action india tamil news இன்னும் 4 ஆண்டுகளுக்குள் – அதாவது, ...\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nநடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக, வனிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.vanita accused attacking home night india tamil news நடிகர் விஜயகுமார் – மறைந்த நடிகை மஞ்சுளா ...\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nநடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan india tamil news ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்துபவர்கள் கருணாஸுக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா ...\nகாவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..\nசட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்ப���ட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news அப்போது சென்னை தி.நகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகவும், காக்கிச் சட்டையை சுழற்றி விட்டு ...\nஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..\nகோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy drink-scooter kamalhassan india tamil news கல்லூரி மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். வேலையில்லா திண்டாட்டம் ஏன் என்ற ...\nவிநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்\nமகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl raped vinayagar chaturthi india tamil news மகாராஷ்டிராவில் திங்களன்று இரவு அகர் கிரமத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்ற ...\nகருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது\nமதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india tamil news 4வது முறையாக ராமுத்தாய் கர்ப்பம் தரித்தபோது ஸ்கேன் செய்து பார்த்ததில், அதுவும் பெண் குழந்தை என தெரிந்தது. ...\nஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தக்கசிவு\nஜெட் ஏர்வேஸில் விமானத்தில் காற்றழுத்தத்தை முறையாக பராமரிக்கத் தவறியதால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.30 passengers traveling jet airways flight bleeding nose mouth மும்பையில் இருந்து ஜெய்பூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் காற்றழுத்தத்தை பராமரிக்கும் அமைப்பை இயக்க ...\nநிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன் – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி\nசென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் நிலானி (36). சின்னத்திரை நடிகையான இவர், கடந்த சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையை சேர்ந்த திரைப்பட துணை இயக்குநர் காந்தி (30) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மயிலாப்பூரில் சீரியல் படப்பிடிப்பில் வந்து தகராறில் ஈடுபட்டாதாக மயிலாப்பூர் ��ாவல் நிலையத்தில் புகார் ...\nகேரளாவிற்கு 700 கோடி நிதியுதவி அளிப்பதில் அதிரடி திருப்பம்…\nகடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அரசு தெரிவித்ததாக முதல்வர் பினராயி விஜயன் கூறிய விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது.(700 crore funding Kerala Action twist,indeia ...\nகண்ட இடத்தில முத்தமிட்டு பிரச்சினைகள் தீர்க்கும் சாமியார்…\nஅசாமில் தான் முத்தமிட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என கூறி போலி சாமியார் ஒருவர் பெண்களை அத்துமீறி முத்தமிட்டு பிரச்சினைகள் தீர்ப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Kiss solve problems preraiest அசாம் மாநிலம், மோரிகான் மாவட்டத்தில் ராமு பிரகாஷ் சவுகான் என்பவன் தான் ஒரு விஷ்ணு ...\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்…\nகட்சியின் நலனுக்காக துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆவேசமாக பேசியதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.Chief Minister ready resign Designation மேலும் , அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ‘மூத்த அமைச்சர்கள், பதவியை துறந்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் ...\nஆசிய படகுப் போட்டி – இந்தியாவுக்கு வெண்கலம்\nஇந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு இன்று மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.india tamil news asian boat competition – bronze india இன்று (ஆக., 24) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் ...\nசெல்போனுக்காக தற்கொலை செய்து கொண்ட சிறுமி…\nஆந்திர மாநிலம் சித்தூரில் மொபைல் போன் வாங்கித்தராததால் இளம்பெண் தூக்கிட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.girl committed suicide about phone,indiatamilnews ஆந்திர மாநிலம் சித்தூரில் பழைய பிரசாந்த் நகரை சேர்ந்தவர்கள் மெகபூப்பாஷா- அலிஷா தம்பதிகள். மெகபூப்பாஷா லாரி டிரைவராக வேலைசெய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ரெட்டி சமீரா என ...\nமகாத்மா காந்தியைப் படுகொலை செய்தது கோட்ஸே மட்டும்தானா\nமகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற ஆலோசனை குழு ஒன்றை நியமி��்க உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் ஆணையை மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன்.india tamil news gotse killing mahatma gandhi.. மகாத்மா காந்தியின் படுகொலை எவ்வாறு நடைபெற்றது மகாத்மா காந்தியின் படுகொலை எவ்வாறு நடைபெற்றது, ஏன் நிகழ்ந்தது என்ற இரண்டு கோணங்கள் ...\nகாப்பகங்களிலிருந்த 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக மத்திய அரசு தகவல் – உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி\nகடந்தாண்டில் மட்டும் காப்பகத்தில் இருந்த குழந்தைகளில் 2 லட்சம் குழந்தைகள் காணமல் போயிருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.supreme court shocked central government’s information 2-lakh children missing இதனை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். காப்பகங்களின் எண்ணிக்கை குறித்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் ...\nசேமிப்பு பணத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி\nகொல்கத்தாவில் 4 வயது சிறுமி தமது சேமிப்பு பணம் 14 ஆயிரத்து 800 ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார்.india tamil news girl donated money kerala flood relief மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ள நிவாரணம் சேகரிக்கும் மையத்தில், பொலிட் பீரோ உறுப்பினர் பீமன் ...\nமாட்டுக் கறி உண்பவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் கூடாது – இந்து மகாசபை\nமாட்டுக் கறி உண்பவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கக்கூடாது, என இந்து மகாசபையின் தலைவர் கூறி உள்ளார்.india tamil news availability flood relief cow dungers – hindu mahasabha கேரளாவில் மழை குறைந்துள்ளனதைத் தொடர்ந்து புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ...\nகேரளா வெள்ளத்திற்கு இதுதான் காரணமா : பினராயின் விளக்கம்\nகேரளா வெள்ளத்திற்கு அணைகளை முன்னறிவிப்பின்றி திறந்ததுதான் காரணம் என்று கேரளாவில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. Kerala flood reason india tamilnews இதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்ட பெருமளவு வெள்ளம் இப்போதுதான் வடிய தொடங்கியுள்ளது. ஆனால், அங்கு இயல்பு நிலை திரும்ப ...\nஅழகிரியின் அரசியல் நடவடிக்கை குறித்து பாஜக தலைவர் கிண்டல்\nஅழகிரியின் அரசியல் நடவடிக்கை குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி கேலிசெய்துள்ளார்.BJP leader Aluneri political action,india tamilnews திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தன்னை திமுகவில் இணைப்பார்கள் என அழகிரி எதிர்பார்த்தார். ஆனால், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். எனவே, ...\nசிறையில் சுயநினைவை இழந்த சசிகலா: நடந்தது என்ன\nசொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.Sasikala lost consciousness prison,india tamilnews சமீபத்தில்தான் சிறையில் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார் சசிகலா. டிடிவி தினகரன், அவரின் மனைவி உள்ளிட்ட சிலர் பெங்களூர் சென்று அவரை சந்தித்து விட்டு வந்தனர். ...\nஓடவிட்டு வெட்டி கொலை செய்யப்பட்ட பூக்கடை ஊழியர் : பின்னணி என்ன\nதிண்டுக்கல் மாநகரில் உள்ள ராமர் பிள்ளை தோட்டம் பகுதியில் குடியிருந்து வருகிறார் லோடு மேன் வேலை பார்க்கும் குமார். இவரது மகன் அர்ஜுன் நாகல் நகர் ரவுண்டான பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான பூக்கடையில் வேலை செய்து வருகின்றார்.murdered flower shop worker,india tamilnews இந்த நிலையில் ...\n3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, வரும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு , காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த வாரம் 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு ...\n3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்: ஹைகோர்ட் எச்சரிக்கை\nபள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.3 lessons teach confiscated HighCour Warning சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பாடச்சுமையை குறைக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் ...\nசேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஹைகோர்ட் உத்தரவு…\n8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர், ...\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்: விஜகாந்த்\nகனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலைகுலைந்து நிற்கும் கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அதிதீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. ...\nகேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் திருச்சியில் இடைநிறுத்தம்\nமாணவர்கள், மக்கள் சேமித்த நிவாரண பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல இலவசம் என்ற போதிலும் திருவாரூரில் உள்ள கேரள மாணவர்கள் கொண்டு சென்ற நிவாரண பொருட்களை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதால் அதிகாரிகளுடன் மாணவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் உதவிகள் ...\nஉண்டியல் சேமிப்பை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், ஆயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து சிக்கலான நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.lady lent money money lucky,tamilnews மற்றும் இந்த சூழலில், நாடுமுழுவதும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. வெள்ள நிவாரண நிதி அளிப்பதிலும் நல்ல உள்ளோம் கொண்டோர் பட்டியல் மனிதநேயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தி ...\nவாஜ்பாய்க்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை: தமிழிசை அதிரடி கேள்வி\nநேற்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு நடிகர் சங்கம் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறே��்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=35", "date_download": "2019-08-20T15:04:38Z", "digest": "sha1:FYNDAYWGNSA4HB2IVZBJRHHPLGTOSWOO", "length": 6684, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Spiritual meanings, Aanmeegam article, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nமத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்: கே.எஸ்.அழகிரி\nப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சென்ற நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை\nமறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், பொருட்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கும்பாபிஷேகம் செய்யாத கோயில்களின் சாந்நித்திய பலம் குறைய வாய்ப்பு உண்டா\nஉங்கள் லக்னம் லக்னாதிபதியின் நிலை என்ன\nநந்தியின் காதில் நம்முடைய கோரிக்கைகளை சொல்வது தவறானது\nஅம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை\nகோயிலில் வலம் வந்து வழிபடுவது ��ன்மை பயக்கும்\nதிருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : புரவி எடுத்து திரளானோர் வழிபாடு\nகந்தன் கோயில் சித்திரை திருவிழா : காய், கனிகள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு\nமுத்துப்பேட்டை தில்லைவிளாகம் வீரகோதண்ட ராம சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nகலசபாக்கத்தில் திருமாமுடீஸ்வரர் கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/82", "date_download": "2019-08-20T14:27:18Z", "digest": "sha1:CKKU5QIDJOJ2KQ2YA55OXNVNL7LX2DRT", "length": 9754, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோப்பை", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை\nடி20 உலக கோப்பை கிரிக்கெட் மைதானங்களில் இலவச வைஃபை வசதி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இ��ையேயான போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றம்\n20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்: தோனி\n20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி தயார்: தோனி\nஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா\nஇந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்\nஆசியக்கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டம்: பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இந்தியா\nஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஐக்கிய அரபு அமீரக அணி இன்று மோதல்\nஆசியக்கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nஆசியக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை\nஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா- இலங்கை அணி நாளை பலப்பரீட்சை\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை\n20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை\nடி20 உலக கோப்பை கிரிக்கெட் மைதானங்களில் இலவச வைஃபை வசதி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றம்\n20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்: தோனி\n20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி தயார்: தோனி\nஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா\nஇந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்\nஆசியக்கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டம்: பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இந்தியா\nஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஐக்கிய அரபு அமீரக அணி இன்று மோதல்\nஆசியக்கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nஆசியக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை\nஆசியக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா- இலங்கை அணி நாளை பலப்பரீட்சை\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று ப��ப்பரீட்சை\n20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/us-foreign-affairs-committee-chairman-eliot-engel-im-concerned-appointment-shavendra-silva/", "date_download": "2019-08-20T14:06:30Z", "digest": "sha1:KBA3QZ4LIHYZPB34VPS5FLMOII65GRIJ", "length": 5184, "nlines": 55, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "US Foreign Affairs Committee Chairman Eliot Engel: “I’m concerned over the appointment of Shavendra Silva\" | Tamil Diaspora News", "raw_content": "\n[ August 4, 2019 ] TNA Laid the Foundation of Buddhist Supremacy/பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே\tஅண்மைச் செய்திகள்\n[ July 19, 2019 ] யாழ்ப்பாண மேயர் அர்னால்ட் சீன தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் (Huawei) லஞ்சம் வாங்கினாரா\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nதமிழ் தேசிய கூட்டமைப்பில், யாருக்கு முதுகெலும்பு உண்டு\nசம்பந்தன் : தமிழ் மக்களுக்கு சமஷ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பு இல்லை. புத்தமதத்திற்கே முதலிடம்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nTNA Laid the Foundation of Buddhist Supremacy/பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே August 4, 2019\nBlooming “Karthikai Poo” in New York/அமெரிக்க நியூ யோர்க்கில் பூக்கும் கார்த்திகை பூ July 28, 2019\nயாழ்ப்பாண மேயர் அர்னால்ட் சீன தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் (Huawei) லஞ்சம் வாங்கினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2018-magazine/247-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-16-31/4587-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-08-20T15:17:27Z", "digest": "sha1:G5RAIO3U2HPKJVHKDY265N7KTMNRSUL5", "length": 34158, "nlines": 135, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்", "raw_content": "\nசிறந்த ந���லிலிருந்து சில பகுதிகள்\nஇதை உலகம் மட்டும் செய்யவில்லை; நாமும் தான் செய்தோம்; நாம் எப்படி யவனம் என்கிறோமோ, அதுபோலவே அவர்கள் திராவிட என்கிறார்கள் தொலெமி (Ptolemy) எனும் கிரேக்க மேதை, காலம் 150CE புவியியல் கணித அறிஞரான அவர், Dimirike என்றே தமிழகத்தைக் குறிப்பிடுகிறார், Geographike Hyphegesis எனும் நூலில்\nஅவருக்கும் முன்பே, 425 BCE--இல், Herodotus எனும் வரலாற்று ஆசிரியர், ‘திராவிடம்’ என்றே குறிக்கின்றார்; கீழே ஆவண வரிகளைக் காணுங்கள்;\nஉலகம், தமிழுக்கு வழங்கிய இதே திசைச் சொல்லைச் சமஸ்கிருத மொழியிலும் ‘பயன்படுத்திக்’ கொண்டார்கள். அவ்வளவே சொல்லப் போனால், இந்த உலகச் சொல்லை வைத்து நம்மை இழிவு செய்தும் உள்ளார்கள், தென்மொழியான தமிழை/திராவிடத்தை காண்க, மஹாபாரதம் - அனுசாசன பர்வம்\nமேகலா, ‘திரமிடா’.. தாஸ் தா க்ஷத்ரிய ஜாதய\nவிருஷலத்வம் அனுபிராப்தா, பிராமணானாம் அதர்சனாத்\nந பிராமண விரோதேந, சக்யா சாஸ்தும் வசுந்தரா\n“திரமிட (திராவிட) நாட்டு அரசர்கள், க்ஷத்ரிய அந்தஸ்து குறைந்து போய், சூத்திரர்கள் ஆகிவிட்டார்கள், பிராமணர்களைப் பகைத்துக் கொண்டதால் உயர்ந்த அப் பிராமணர்களைப் பகைத்துக் கொண்டு, எவனாலும் நாடாள முடியாது உயர்ந்த அப் பிராமணர்களைப் பகைத்துக் கொண்டு, எவனாலும் நாடாள முடியாது’’ - அனுசாசன பர்வம்; இதுவே நீங்கள் அறிந்திராத மஹாபாரதத்தின் இன்னொரு முகம்\nஅறிக: திராவிடம் = சமஸ்கிருதச் சொல் அல்லவே அல்ல தமிழ்த் திசைச்சொல் கிரேக்கம், உரோமானியம், எகிப்து எனப் பல இனங்களும் தமிழைக் குறித்த சொல்.\n (காலத்தால் அல்ல; கருத்தால்). 4-ஆம் வருணத்தைச் சேர்ந்த சூத்திர இளைஞன்; 32 வயதிலேயே இயற்கை எய்தியவன். அவன்(ர்) எழுதிய திருவாய்மொழி = ‘திராவிட’ வேதம் எனும் தமிழ்க் கவிதை ‘திருவாய் மொழிக்கு உருகாதார், ஒருவாய் மொழிக்கும் உருகார்’ என்ற சிறப்பு.\nஅத் தமிழ்த் திருவாய்மொழியை (5th-7th CE கோயில்களில் பரப்பவேண்டி, நாதமுனிகள்/இராமானுசர் (10th-12th CE) போன்றவர்கள் ஓர் ‘உபாயம்’ செய்தனர்; அன்று (இன்றும் தான்) ஆலயங்களில் சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே ஏற்றம் என்பதால், அதை நைச்சியமாகத் தளர்த்த வேண்டி, நம்மாழ்வார் கவிதையின் மேல்,Sanskrit போர்வை போர்த்துவது போல் போர்த்தி, மந்திரம் போலவே மெட்டமைத்து தமிழை ஒலிக்கச் செய்தனர்; அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்\nஅது, தமிழ்மொழி சற்றே கருவறைக்குள் நுழ���ந்த காலம் ‘தமிழ் வேதம்’ எனச் சொல்லி, ‘திராவிட வேதம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது நம்மாழ்வார் தமிழுக்கு\nசர்வ அர்த்ததம்; ஸ்ரீ சடகோப (நம்மாழ்வார்) வாங்மயம்,\nசகஸ்ர சாகோ உபநிஷத் சம ஆகமம்,\nநமாம்யஹம்; திராவிட வேத சாகரம்\nமகாபாரதம், ‘திராவிடம்’ என்ற சொல்லுக்குச் செய்த இழிவை பின்னாளில் இராமானுசர் போன்றோர் துடைத்தார்கள். அதே சமஸ்கிருத மொழியில், “ஹே, திராவிட வேதமே, உன்னை வணங்குகின்றேன்’’ என்று சுலோகம் எழுதப்பட்டது.\n ‘திராவிட’ வேதம் என்பது தமிழையே குறிக்க வந்த சொல் பின்பு தான், திராவிட மொழிக் குடும்பமான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, கொடவா.. அனைத்தும் ஆகி வந்தது\n‘திராவிடம்’ என்ற திசைச்சொல், சமஸ்கிருதம் மட்டுமே அல்லாமல்.. பிற வட இந்திய மொழிகளிலும், சற்றே மாறி மாறிப் பயில்கிறது. நமது இந்திய நாட்டின் தேசிய ‘கீதம்’, மனப்பாடமாய்த் தெரியுமா உங்களுக்கு அதில் வரும் ‘திராவிட’ சொல், மூலமொழியான வங்காளத்தில் அப்படி இல்லை\nநமது நாட்டுப் பண் (தேசிய கீதம்); வங்காள மொழியில் ‘திராபிர’ என்றே குறிப்பு\nமூலமொழி வங்காளத்தில் சற்றே மாறினாலும், நாம் இன்று திராவிட உத்கல பங்கா என்றே பாடுகிறோம் இதுதான் திசைச் சொற்கள் பரவிடும் விதம்\n‘தமிழம்’ என்ற நம்முடைய ஒரே சொல்..\nஎன்று பலப்பல திசை ஒலிப்பு; ஆயினும், அவை யாவும் ‘தமிழ்’ குறித்த ஒலிப்பே\nதமிழ் மொழியை மட்டுமே குறித்த ‘திராவிடம்’ என்ற திசைச்சொல், எப்போது/எப்படி... தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மற்ற மொழிகளையும் குறிக்கத் துவங்கியது\n‘ஒரு திராவிட’ (தமிழ்) மொழி, ‘பல திராவிட’ மொழிகளாய் ஆன கதை:\nதமிழ் என்ற பெயர் எப்படித் திராவிடம் என்று திரிந்ததோ... தமிழ் என்ற மொழியும் திராவிடம் எனத் திரிந்து, பல மொழிகளாகக் கிளைத்தது\nதெலுங்கு மொழி கிளைத்த போது, அதை ‘ஆந்திர திராவிடம்’ என்று அழைக்க ஆரம்பித்தனர் வடநூலார் (குமரில பட்டர்) பழைய திசைச்சொல் ‘திராவிடம்’ (தமிழ்). அதன் மேலேயே ஆந்திரம் எனும் மீஜ்tக்ஷீணீ றீணீதீமீறீ ஒட்டினர். ஆந்திரம் = சமஸ்கிருதம் + தெலுங்கு; நன்னய்யாவின் ‘ஆந்திர மகாபாரதம்’ எனும் காப்பியம், இவ்வகையே\n‘தெலுகு’ என்பதே மொழிப் பெயர் அதன் மேல் ‘ஆந்திரம்’ என்ற சொல்லை ஏற்றினர். ஆந்திரம் = ரிக் வேதம், ஐதரேய பிராமணத்தில் வரும் ஓர் இனக்குழு\nதமிழும் தெலுங்கும் இயல்பிலேயே ஒத்துச் செல்பவை. ஆனால் அத் தெலுங்கோடு, சமஸ்கிருதம் கலக்கக் கலக்க, அது தமிழை விட்டு விலகிச் சென்று ஆந்திரம் ஆகும் சில சங்கத்தமிழ்ச் சொற்களை, நாமே மறந்து விட்டோம். ஆனால் தெலுங்கில் பேச்சு மொழியில் வைத்துக் காத்து வருகிறார்கள் நகுதல் (சிரித்தல்) பொருட்டு அன்று நட்டல் எனும் திருக்குறளின் நகு = நவ்வு எனும் ஆதிகாலத் தமிழை இன்றும் பேசி வருகின்றனர் தெலுங்கு மக்கள்\n· அவ்வா (ஔவை) உள்ளி (வெங்காயம்)\nபல ஆதி தமிழ்ச் சொற்கள், இன்றும் தெலுங்கில் உள\nஇப்போது 2 தொகுதிகள் விளங்க ஆரம்பித்தன:\n· தெலுங்கு அல்லாத பழைய தொகுதி = ‘தமிழ்/திராவிடம்’ என்றும்,\n· புதிய தெலுங்கை = ‘ஆந்திர திராவிடம்’ என்று குறிக்கலாயினர்\nதெலுங்கு, தமிழிலிருந்தே பிரிந்து சென்றது என்பதை, பல தெலுங்கு அன்பர்கள் இன்று ஒப்ப மாட்டார்கள் பேரே இல்லாத ஒரு Proto Dravidian எனும் ஆதிகுடி மொழியிலிருந்தே, தமிழும் தெலுங்கும் தனித்தனியாகக் கிளைத்தன என்பது அவர்களின் கருதுகோள்\nஇருக்கட்டும்; பிற மொழிகளின் மேல் வலிந்து திணித்து.. “உன் சொல்லெல்லாம் என் சொல்லே; நீ எனக்கு அடிமை; உன் பண்பாடு நான் கொடுத்ததே’’ என்றெல்லாம் தமிழ் ஒருநாளும் ஆதிக்கப் புத்தி கொண்டு இறங்காது. தன்னிடமிருந்து கிளைத்த மொழியோ/முற்றிலும் வேறு மொழியோ.. அந்த மொழியை, அதன் இனத்தை மதிக்கும், மனிதமுள்ள தமிழ்\n‘மொழிபெயர் தேயம்’ என்றே சங்க இலக்கியங்கள் காட்டும்; மிக அழகான காரணப் பெயர் ஒரு மொழி, பெயரும் (நகரும்).. தேயம் (தேசம்) = மொழிப்பெயர் தேயம்.\nஒரு மொழி அதன் மையத்தை விட்டு விலகி, எல்லைகட்கு விரிய விரிய.. மொழியின் இலக்கணத்தோடு அன்றாடப் பயன்பாடும் விரிந்துவிடும். வாழும் சூழலுக்கேற்ப மக்கள்; அச் சூழலுக்கேற்பவே மொழி\nஅந்த நெகிழ்வை மதிக்க வேண்டும் அதை மதிக்காததால், சில பண்டிதாள் அன்றைய அரசர்களை அது போலவே நடத்துவித்ததால், மொழியே பிளவுபடும் அளவுக்குப் போய் விட்டது பிளந்த மொழிக்குள், சமஸ்கிருதம் செலுத்தப்பட்டு, பிளவு என்பதே நிலையாகிப் போனது\nசேரனின் தமிழில், ங ஞ ண ந ம ன மூக்கொலி மிகுதி அவர்கள் வாழ்ந்த மலைச்சூழல் & மழைச்சூழல் அப்படி அவர்கள் வாழ்ந்த மலைச்சூழல் & மழைச்சூழல் அப்படி அதை எள்ளுதல் அறமா பின்னாளில், சேரர்களோ மாயோன் வழிபாட்டில் பெருக, சோழத் தமிழகமோ சைவத்தின் பிடியில் சிக்க, வேற்றுமை பேசிப்பேசிச் சேரர்களை எள்ள எள்ள, மொழிப் பிளவு\nஇன ஒற்றுமை மொழி நெகிழ்வு = நம் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் வட்டார வேற்றுமைகளால் மொழி பெயரும் வட்டார வழக்கு மதிக்கப் பழகுவோம்\nவடக்குத் தமிழ் = வடுகு என்ற பெயரும் சங்கத் தமிழிலேயே காணலாம் அருவா(ள்) நாடு (இன்றைய வடார்க்காடு)தான் வடக்கெல்லை. அதுதான் இன்றும் சில தெலுங்கு மக்கள் தமிழர்களை ‘அரவாடு’ எனும் காரணம் இகழ்ச்சி போல் தோன்றினாலும் அது இகழ்ச்சி அல்ல அருவா(ள்) நாடு (இன்றைய வடார்க்காடு)தான் வடக்கெல்லை. அதுதான் இன்றும் சில தெலுங்கு மக்கள் தமிழர்களை ‘அரவாடு’ எனும் காரணம் இகழ்ச்சி போல் தோன்றினாலும் அது இகழ்ச்சி அல்ல\n¨ அருவா நாடு = அரவாடு, தெலுங்கு எல்லையில்\n¨ கொங்கு நாடு = கொங்கா, கன்னட எல்லையில்\n¨ பாண்டி நாடு = பாண்டி, மலையாள எல்லையில்\nஎல்லை-_-ன்னாலே, எகத்தாளம் இருக்கத்தான் செய்யும் போல பக்கத்து வீடே = அன்பும் சண்டையும் பக்கத்து வீடே = அன்பும் சண்டையும் கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடித்தனம் என்றான பின், அவரவர் வாழ்வு கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடித்தனம் என்றான பின், அவரவர் வாழ்வு தமிழக உரிமை = நீரும் வளமும் விட்டுக் குடுத்துற முடியாது; போராடணும் தமிழக உரிமை = நீரும் வளமும் விட்டுக் குடுத்துற முடியாது; போராடணும் ஆனால் ‘மொழிப்பகை’ ஆக்கி, இன வேர்களையே அழிச்சிறக்கூடாது\nதெலுங்கு கிளைத்த பிறகு, கன்னடமும் கிளைத்தது\nஇப்படி, பலப்பல தமிழ்ச் சொற்கள், இன்றும் கன்னடத்தில் உள\nஇறுதியில்.. சேரன் தமிழும், மலையாளம் என்று கிளைத்தது; ஏற்கனவே கிளைத்த கன்னடத்தல் இருந்து, துளுவும் கிளைத்தது; தமிழ் மொழி சுருங்கிப் போனது... இன்று நாம் காணும் தமிழக எல்லைக்குள்\nஆனால் நிலம் அதே தானே மொழிகள் தானே புதுசா புதுசாக் கிளைப்பு மொழிகள் தானே புதுசா புதுசாக் கிளைப்பு எனவே, தமிழுக்கு மட்டுமே வழங்கி வந்த திராவிட திசைச்சொல், கிளைத்த மொழிகளுக்கும் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என வழங்கப்படலானது;\nஇதுவே ஒரு திராவிடம் (தமிழ்) பல திராவிடம் ஆன கதை அறிக; தமிழுக்கு மூலம் = திராவிடம் அல்ல அறிக; தமிழுக்கு மூலம் = திராவிடம் அல்ல திராவிடத்துக்கு மூலமே = தமிழ்\nதிராவிட மொழிகளும், தமிழும் = உடல்/ உயிர் போன்ற உறவு. அந்தப் பிரிந்த மொழிகளுள் மிகுதியாகக் காணப்படும் சமஸ்கிருதம்.... வெறும் மேலாட��யே; தோலாடை (உடல்) அல்ல திராவிட மொழிகளின் அடிப்படை இலக்கணம் & எண்ணுப் பெயர்களே, இதற்குச் சான்று காட்டிவிடும்\n(தொகுபடம் #7 : திராவிட மொழிக் குடும்பம் _- எண்ணுப் பெயர்கள் (பக்.164)\nமேல் அட்டவணையில் 9ஆம் வரி பாருங்கள், 9 = தொண்டு எனும் ஆதி தமிழ் எண் பின்புதான் ஒன்பது ஆனது தொண்டு (ஆதி தமிழ்), தொம்மிதி (தெலுங்கு), தொன்பது, ஒன்பது, ஒம்பத்து என்று தென் மொழிகளில், ஆதி தமிழ்ச் சாயலே கொண்டு இருக்கும் வடக்கே செல்ல செல்ல, குறுகு/பிராகுயி திராவிட மொழிகளில், நவம்/தசம் என்ற Sanskrit நகரலைக் காண்பீர்கள் வடக்கே செல்ல செல்ல, குறுகு/பிராகுயி திராவிட மொழிகளில், நவம்/தசம் என்ற Sanskrit நகரலைக் காண்பீர்கள் இந்த எண்ணுப் பெயர்கள் = தமிழ்/திராவிட அடித்தளச் சான்று\nதிராவிட மொழிகள் = வெறுமனே தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், துளு மட்டுமேயல்ல இன்னும் பல குடிகளின் மொழிகள்- குடகு, தோடா, குறும்பா, துருவா, செஞ்சு... மற்றும் கொடவா, கோண்டி, கொலாமி, குறுகு, பிராகுயி மொழிகளும் உண்டு\nசிந்து சமவெளி நாகரிகம் = தமிழ் நாகரிகமே என்ற சான்று காட்டவல்ல, அங்கு இன்றும் நிலவும் திராவிட மொழி எச்சங்களை கிsளீஷீ றிணீக்ஷீஜீஷீறீணீ ஆய்வுகளில் வாசிக்க\nஅயலகத் தமிழறிஞர், கால்டுவெல் (caldwell ) ஒப்பிலக்கணம் செய்தபோது, இதையே ‘பயன்படுத்தி’க் கொண்டார். அவராக திராவிடம் என்பதை ‘உருவாக்க’வில்லை கிளைத்த மொழிகளின் தொகுதி = ‘திராவிட மொழிகள்’ என்று உலகம் வழங்கிய தமிழ்த் திசைச் சொல்லால் பரவலாக எழுதினார்.\nகால்டுவெல் கருதுகோள்களில் சிற்சில தகவற்பிழை உண்டு. ஆனால் அவரின் துணிபு, புதிய திறப்பாய் வெடித்தது, இந்திய மொழியியலுக்கு எப்போதும் வடக்கிலிருந்தே, இந்திய_-இயல் தொடங்குவது வழக்கம் எப்போதும் வடக்கிலிருந்தே, இந்திய_-இயல் தொடங்குவது வழக்கம் அது வரலாறோ, மதமோ, மெய்யியலோ, தத்துவமோ எதுவாயினும்; சமஸ்கிருதமே இந்திய அடிப்படை என்ற Assumption-லேயே அறிஞர்களும் இயங்கி விடுவதால் ஒருவித மாயப் போர்வை\nஅந்த Sanskrit போர்வையை விலக்கிப் பார்த்தது -= அறிஞர் கால்டுவெல் அவர்களே அதனாலேயே, இன்று அவரைச் ‘சில பண்டிதாளு’க்குப் பிடிப்பதில்லை.\nகால்டுவெலுக்கும் முன்பே தமிழ்க் காதலர் அறிஞர், F.W.Eills (எல்லீசன்), ‘திராவிட மொழிகள்’ என்ற களத்தில் ஆய்வு தொடங்கியவரே ஆனால் கால்டுவெல் பரவலாகச் செய்ததால், அவர் பெயரே நின்று போனது\n¨ எ���்லீஸோ/கால்டுவெலோ, உருவாக்கிய சொல் அல்ல திராவிடம்\n¨ ஏற்கனவே இருந்த திசைச்சொல்லைப் பயன்படுத்திக் கொண்ட சொல்\nபின்னாளில் எழுந்த திராவிட இயக்கமும், இத்திசைச் சொல்லை, ஆரிய எதிர்ப்புச் சொல்லாய்ப் ‘பயன்படுத்திக்’ கொண்டதே தவிர, அவர்கள் உருவாக்கிய சொல் அல்ல, ‘திராவிடம் பெரியார்/அண்ணாவுக்கும் முன்பே அயோத்திதாச பண்டிதரால், சிறிய அளவில் முன்னெடுக்ககப்பட்டதே. திராவிட அரசியல் களம் (திராவிட மகாஜன சபை) ‘திராவிட’ சபையோடு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழும் நடத்தினார்; இதிலிருந்தே அறியலாம்: திராவிடம் = தமிழ்.\nநாம் இங்கே.. திராவிட அரசியலுக்குள் செல்ல வேண்டாம் திராவிட என்ற சொல்மூலம் மட்டும், வரலாற்று திராவிட என்ற சொல்மூலம் மட்டும், வரலாற்று அறிவியல் பார்வையோடு அணுகுவோம். அரசியல் பார்வையோடு அல்ல அறிவியல் பார்வையோடு அணுகுவோம். அரசியல் பார்வையோடு அல்ல அவரவர்க்கு ஆயிரம் அரசியல் பிடித்தங்கள் இருக்கலாம்; ஆனால் தமிழை = தமிழாக மட்டுமே காண்போம். மதம் & தற்பிடித்த அரசியல் கடப்போம்\nஸ்ரமணம் = தமிழில் “சமணம்” ஆனதால் அது அருகனின் சமயமே அல்ல என்பது எவ்வளவு மூடத்தனமோ... போலவே, உலக வழக்கில் தமிழ் = ‘திராவிடம்’ ஆனதால், அது தமிழே அல்ல என்பது எவ்வளவு மூடத்தனமோ... போலவே, உலக வழக்கில் தமிழ் = ‘திராவிடம்’ ஆனதால், அது தமிழே அல்ல\nசிந்து சமவெளி நாட்டுக்கு = இந்தியா என்ற பேரே, உலகின் சொல் தானே இதனால், இன்று இந்தியா என்ற பேரையே ஒழித்து விடுவோம் இதனால், இன்று இந்தியா என்ற பேரையே ஒழித்து விடுவோம் என்று யாரேனும் கிளம்புவார்களா இந்தியா /indic/Indies/Indo என்ற பெயரில் உள்ள, எத்துணை எத்துணை உலக வரலாற்று ஆவணங்கள் அழிந்து போகும்\nதிராவிடம் = தமிழை, உலகம் குறித்த திசைச்சொல்\nபின்னாளில், திராவிடம் = ஒட்டுமொத்த மொழிக் குடும்பத்துக்கும் ஆகிவந்தது\nநாம், நம் மொழியை = திராவிடம் என்று ஒருநாளும் சொல்லப் போவதில்லை அதற்காக, உலகத்தின் திசைச் சொல்லையெல்லாம் அழித்தால், தமிழ் மொழியின் உலகத் தொன்மம் யாவும் பாழ்பட்டுப் போய்விடும். ஏற்கனவே, கீழடித் தொன்மங்களை மறைத்து, “தமிழ் அவ்வளவு தொன்மை இல்லை; சமஸ்கிருதம் & தமிழ் = இரண்டும் 2 கண்கள்’’ என்றெலாம் போலிப் பரப்புரை செய்கிறார்கள். இதில், நமக்குக் கைக்கொடுக்க வல்ல கிரேக்கம் முதலான உலகத் ‘திராவி’ ஆவணங்களை இழந்துவி���்டால் சொல்லவும் வேணுமா\n திராவிடம் என்பதைப் பெயரில் வைத்துள்ள சில கட்சிகள் செய்யும் தவறால், திராவிடமே தவறு செய்ததாக ஆகிவிடாது அதை, அதே அரசியல் கொண்டு அணுகி, குறை தீர்த்துக்கொள்ள வேண்டுமேயன்றி, எலியை விரட்ட மனையைக் கொளுத்தல் அறிவுடைமை அன்று\n“திராவிடம் = தெலுங்கு; திராவிடம் = சம்ஸ்கிருதச் சொல்’’ என்றெல்லாம் மொழியியலே அறியாது, சார்பு அரசியலுக்காக, தமிழின் தொன்மம் சிதைப்பது, தமிழ் எனும் பசும் பயிரின் வேரிலேயே, வெந்நீர் ஊற்றி விடும். இப்படி அறிவற்றுச் செய்ய மாட்டோம் எனும் தமிழுறுதி கொள்வோம்\nநம் மொழி = தமிழே\nநம் நிலம் = தமிழ் நாடே\nநம் தேசிய இனம் = தமிழ் இனமே\nதமிழ் = Endonym/ திராவிடம் = ணிஜ்ஷீஸீஹ்னீ; அவ்வளவே\nத்ரமிளத் ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்\nதிரிந்தமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்\nபழத்தைப் பயம் பளம் என்பார் அவைதாம்\nஉரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்\nஆசிரியர்வாய்ப் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்\nதென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்\nநன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்\nபாவேந்தர் பாரதிதாசனின், தமிழ் = திராவிடம் கவிதையோடு நிறைவு செய்வோம்\n அது ஆரியச் சொல் ஆமோ\nஎத் திசையும்(திசைச் சொல்லலாய்) இரு\nஉன் சீர் இளமைத் திறம் வியந்து, வாழ்த்துதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2018-magazine/255-novmber-16-30-2018/4752-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-08-20T15:17:39Z", "digest": "sha1:PMG4FQDHGUHAY37MXOKTFG5R5OLYOXA7", "length": 45928, "nlines": 100, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கிரிமிலேயர் என்னும் கிருமியை ஒழிப்போம்", "raw_content": "\nகிரிமிலேயர் என்னும் கிருமியை ஒழிப்போம்\nமண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் 7.8.1990 அன்று பிறப்பித்தார். இதனை எதிர்த்து, தமிழகம், தென் மாநிலங்கள் தவிர்த்து, வட மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது. இட ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து உயர்ஜாதியினர் வழக்கு தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தடையை பெற்றனர்.\nஅடுத்து வந்த பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசில், ஏழைகளுக்கு 10 வி���ுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை 25.9.1991-அன்று பிறப்பித்தது. இந்த ஆணையும், உச்ச நீதிமன்ற வழக்கில் சேர்க்கப்பட்டது.\nஇறுதியாக, இந்த இரு வழக்கிற்கும் சேர்த்து, உச்ச நீதிமன்றம், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு 16.11.1992 அன்று தீர்ப்பினை அளித்தது. வி.பி.சிங் பிறப்பித்த ஆணை செல்லும்; பி.வி.நரசிம்மராவ் பிறப்பித்த பொருளாதார முறையிலான இடஒதுக்கீடு ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.\nஇத்துடன் நில்லாமல், 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களை கண்டறிந்து (கிரீமிலேயர்), அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇந்த ஆணையின்படி, பிற்படுத்தப் பட்டோரில் முன்னேறியவர் பற்றி கண்டறிய, மத்திய அரசு 22.2.1993 அன்று, நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.\nபிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்கள் (கிரீமிலேயர்) யார் யார் என்று பட்டியலிட்டு, குழு தனது அறிக்கையை 10.3.1993 அன்று மத்திய அரசுக்கு அளித்தது.\nநிபுணர் குழுவின் அறிக்கையை, மக்களவை-யில் 16.3.1993 அன்றும், மாநிலங்களவையில் 17.3.1993 அன்றும் அரசு வைத்தது. குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்-டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் 8.9.1993 தேதியிட்ட ஆணையின் மூலம் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.\nநீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையிலான குழு பரிந்துரைத்த கிரிமிலேயர் பட்டியல் என்ன\nநிபுணர் குழு தனது பரிந்துரையில் கீழ்காணும் பதவி வகிப்பவர்களை, ஆறு பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் கிரிமிலேயர் என பரிந்துரைத்தது.\n1. அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள பதவிகள்:\nகுடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், மத்திய, மாநில அரசு சர்வீஸ் கமிசன் ஆணையர்கள், மத்திய தணிக்கைத் துறை தலைவர் உள்ளிட்ட பதவிகள். இதில், கவர்னர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கிடையாது.\nமத்திய, மாநில அரசில், குரூப் ஏ பதவிகள்\nகணவன் மனைவி இருவரும் குரூப் பி பதவிகள்\nபொதுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு, மத்திய அரசுக்கு ஈடான பதவி எது என கண்டறியும்வரை, வருமான* அடிப்படையில்.\n3. ராணுவத்தில�� கலோனல் பதவியில் உள்ளவர்கள்\n4. வணிகர்கள், தொழில் சார்ந்த பிரிவினர், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் போன்ற தொழில்முறை நிர்வாகத்தவர்கள்.\n6. ஆண்டு வருமானம்* ரூ.1 லட்சம் உள்ளவர்கள் மற்றும் செல்வம் வைத்திருப்போர்\n(*வருமானம் என்பதில், மாதச் சம்பள வருமானமும், விவசாய வருமானமும் விலக்கு அளிக்கப்பட்டது)\nமத்திய அரசின் ஆணை 8.9.1993-இன் படி, மேற்கொண்ட பட்டியலில் உள்ளோர், கிரீமிலேயர் என அறிவிக்கப்பட்டு, அவர்களது பிள்ளைகளுக்கு, ஓபிசி (பிற்படுத்தப்பட்டோர்) சான்றிதழ் கிடையாது. ஏனையோர்க்கு ஓபிசி சான்றிதழ் பெற வழிவகை செய்தது. இந்த ஆணையின் அடிப்படையில் 8.9.1993 முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் பணிகளில் சேர்ந்திட ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பெரும்பிரிவினர் இந்த ஆணையின் காரணமாக பாதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், 8.9.1993 அரசின் ஆணைக்கு, விளக்கம் அளிக்கிறோம் என்ற பெயரில், மத்திய பணியாளர் நல அமைச்சகம், 14.10.2004 அன்று ஒரு விளக்க ஆணையை பிறப்பித்தது. இதில், பொதுத்துறையில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் பற்றி குழப்பமான விளக்கத்தை அளித்தது.\nமத்திய அரசின் யு.பி.எஸ்.சி. (குடிமைப்பணி தேர்வு) நடத்திய தேர்வில் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோர் சிலருக்கு, 2015-ஆம் ஆண்டு பணிக்கான ஆணையை, மத்திய பணியாளர் நலத் துறை வழங்க மறுத்தது. காரணம், அவர்களது பெற்றோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் உள்ளதாலும், அவர்களது மாத வருமானம், நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பை (2015இ-ல் ரூ.6 லட்சம்) மீறுவதாலும், அவர்களுக்கு பணி வழங்க முடியாது என கூறியது.\nஆனால், அதே துறையின் 8.9.1993- தேதியிட்ட ஆணையில், வருமான வரம்பை கணக்கிடும்-போது, மாத வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிடப்-பட்டுள்ளதை, அதே துறையே ஏற்க மறுத்தது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டில், தேர்வு பெற்ற 25 பேருக்கு பணி வழங்கப்படவில்லை.\nபாதிக்கப்பட்டோர், சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். 12.1.2017 அன்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு, உடனடியாக பதவி வழங்க வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறைக்கு ஆணையிட்டது. இதே தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றமும், 31.8.2017 அன்று அளி���்தது. ஆனால், வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, தடையாணை பெற்றது மத்திய அரசு.\nடில்லி உயர் நீதிமன்றத்திலும், பாதிக்கப்-பட்டோர் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு சாதகமாக, 22.3.2018 அன்று தீர்ப்பளித்தது.\nஆனால், இந்த தீர்ப்பையும், மத்திய அரசு ஏற்கவில்லை.\nஇதனிடையே, 2016, 2017, 2018 ஆண்டுகளில், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோருக்கு (ஏறக்குறைய நூறு பேர்), அவர்களது பெற்றோரின் மாதச் சம்பளத்தை கணக்கில் எடுத்து, இன்றளவும் பணி வழங்காமல், மத்திய அரசு சமூக அநீதியை செய்து வருகிறது. தனது தவறான வழிமுறையை நியாயப்படுத்தும் விதமாக, மத்திய பணியாளர் நலத் துறை, 6.10.2017 அன்று ஓர் ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் பெரும்-பான்மையோர், கிரீமிலேயர் என அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇதனை எதிர்த்து, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்க கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது. திராவிடர் கழகமும் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. சமூக, அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்த கோரிக்கையின் அடிப்படையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உடனடியாக அறிக்கை வெளியிட்டதோடு, 9.11.2018 அன்று, கிரீமிலேயர் எனும் கிருமி ஒழிப்பு மாநாட்டையும் நடத்தியுள்ளார். மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதற்போது, பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு, இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட முடிவு செய்து, பொதுமக்கள் கருத்தை அறிந்திட பத்திரிகையில் செய்தியும் வெளியிட்டுள்ளது.\nமத்திய அரசின் 6.10.2017 தேதியிட்ட கிரீமிலேயர் தொடர்பான ஆணை திரும்பப் பெற வேண்டும் என்பது அவசரம்; அவசியம்.\n1. அரசியல் அமைப்பு சட்டத்தின் 340-ஆவது பிரிவில் சமூக ரீதியாக, கல்விரீதியாக (Socially and educationally) என்று தான் உள்ளது. அதனைப் பின்பற்றி, முதல் அரசியல் சட்ட திருத்தம் 15(4) கொண்டுவந்த போது, அதே வார்த்தைதான் கையாளப்பட்டது.\n2. பொருளாதார அடிப்படையில் என்பதை நாடாளுமன்றம் ஏற்கவில்லை. சில உறுப்பினர்கள், பொருளாதார அளவுகோல் வேண்டும் என்ற நிலையில், நாடாளுமன்றத்தில் 1.6.1951 அன்று வாக்கெடுப்பு நடந்து 245-5 என்ற வாக்கில் அன்றே தோற்கடிக்கப்பட்டது.\n3. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல.\n4. முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காகா கலேல்கர் தலைமையில், 30.3.1955 அறிக்கை அளித்தது. அதில் பொருளாதார அளவுகோல் இல்லை.\n5. மண்டல் குழு பரிந்துரை 31.12.1980 அன்று அளிக்கப்பட்டது. அதிலும், பொருளாதார அளவுகோல் இல்லை.\n6. வசந்தகுமார் கர்னாடகா வழக்கில் (8.5.1985) தீர்ப்பளித்த நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி கூறியதாவது:\nபொதுப்போட்டியில், சமூகத்தின் கிரீமிலேயராக உள்ளவர்கள், பல இடங்களை கைப்பற்றுவது தவறு இல்லை என்றால், இட ஒதுக்கீட்டு இடங்களில், அதே போன்று, பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய சிலர் கைப்பற்றுவது எப்படி தவறாகும்\n7. உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.பி.சாவண்ட் அவர்கள், கிரீமிலேயர் பற்றி கூறுகையில், அரசியலமைப்பில் ஒதுக்கீடு \"வகுப்புகளுக்கு\" (Classes) வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு (Individuals) அல்ல.\nஅரசு நிர்வாகத்தில், இந்த பிரிவுகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது என்று சொன்னார்.\n8. சமூகரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப்-பட்டோர் யார் என்பதை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்க்கு உள்ள பட்டியல் போன்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்-பட வேண்டும். அதுவே, கிரீமிலேயர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும் என மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன் கூறுகிறார்.\n9. 24.7.1998 அன்று நாடாளுமன்றத்தில், கிரீமிலேயர் தொடர்பாக, தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உறுப்பினர் ஜி.எம்.பானட்வாலா, இன அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பிரிவு இருக்குமானால், அதற்கான தீர்வும், இன அடிப்படையில் தான் இருக்கவேண்டும் என அமெரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\n1992 இல் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்றான 16(4) படி மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை, அந்நாள் பிரதமர் திரு. வி.பி.சிங் போட்ட ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட (இந்திரா சகானி வழக்கு) வழக்கில் 9 நீதிபதிகள் அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பையொட்டியே பெரிதும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்றாலும், இதில் கிரீமிலேயர் (Creamy layer) என்ற வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித் திருப்பது, ஒரு கையால் கொடுத்ததை மறு கையால் பறித்துக் கொள்ளுவது போன்றதொரு அநீதியை ஏற்படுத்தியுள்ளது\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வருமானம் அதிகமுள்ள மேல் தட்டினைப் பிரித்து, அவர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராகக் கருதாமல் செய்யும் இந்த தீர்ப்பு அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான ஒன்றாகும் (Unconstitutional)..\nஉச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் இதனை எழுப்புவதன் உள்நோக்கமே, இப்படி ஒரு பிரித்தாளும் சூழ்ச்சியை வைத்தால், அதனால் காலியாகும் இடங்களை தாங்கள் அபகரித்துக் கொள்ளலாம் என்பதுதானே\nCarry Forward என்ற முறை அமலில் இல்லை. அதாவது இந்த ஆண்டு தகுதி உள்ளவர்கள் வராததால், காலியாகும் இடங்களை அப்படியே அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லும் முறை கிடையாது என்பதால், அது பொதுப் போட்டிக்குச் செல்லும். அதனைத் தாங்களே அபகரிக்கலாம் என்பதால்தானே\nபொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்றம், கிரீமிலேயரை அறிமுகப்படுத்துவது ஏன்\nஅரசமைப்புச் சட்டத்தில் பொருளாதார அடிப்படைக்கு இடம் இல்லை என்று கூறிவிட்டு இப்படிச் சொன்னதே மிகப் பெரிய தவறு. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இந்த சமுதாயக் கொடுமையை அனுபவித்தறியாதவர் களான அல்லது தங்களுக்கே உரிய உயர்ஜாதி தத்துவத்தின் வியூக அடிப்படையில்தான், தெருக்கதவு வழியாக நுழைக்க முடியாததை, கொல்லைப்புற வழியாக அந்த நான்கு உயர்ஜாதி நீதிபதிகளும் புகுத்தி விட்டார்கள் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட இரண்டு ஆணைகளில் எது செல்லும், எது செல்லாது என்று மட்டும் கூறவேண்டிய வர்கள், எதை எதையோ வழக்குக்குச் சிறிதும் சம்பந்தமில்லாதவற்றை வலிய போய்த் தேடி ஏதோ இட ஒதுக்கீட்டிற்கே இதுதான் கடைசி தீர்ப்பு என்பது போலக் காட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். எருதின் புண் அதனைக் கொத்தும் காக்கைகளுக்கு எப்படித் தெரியும்\nஎனவே, மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கையில், கிரீமிலேயர் என்ற காரணம் காட்டி, அவர்கள் வெற்றி பெற்றும் பதவி தராமலிருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதம்; சமூக அநீதியும் ஆகும்\nதேர்வு எழுத அனுமதித்து விட்டு பணி நியமனத்தின்போது குறுக்கிடுவதா\nஅவர்கள் தேர்வு எழுது முன்னர், அக்காரணத்தைக் காட்டி, அவர்களது மனுக்களை நிராகரிக்காமல், அவர்களைத் தேர்வு எழுதவிட்டு, அவர்கள் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் _ இப்படி கிரீமிலேயர் _ அதிக வருமானம் உள்ள பெற்றோர்களைக் கொண்டவர்கள் என்று காரணம் காட்டித் தடுப்பது இயற்கை நீதி (ழிணீக்ஷீணீறீ யிவீநீமீ) என்பதற்கேகூட விரோதமான ஒன்றாகும்\nஇது ஒருபுறமிருக்க, கிரீமிலேயர், கிரீமிலேயர் என்பது நீ சதா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கென்றே _ இவர்களை பதவிக்கு வராமல் தடுக்க வைக்கப்பட்ட கண்ணி வெடிகள் ஆகும்.\nஇந்திரா சஹானி வழக்கில் சம்பந்தம் இல்லாமல்..\nஇந்திரா சஹானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தீர்ப்பு எழுதிய 5 நீதிபதிகளை _ வழக்கிற்கே சிறிதும் சம்பந்தமில்லாத கிரீமிலேயர் என்பதை தனியே, யாரும் கேட்காமலேயே கேள்வியும் நானே பதிலும் நானே என்பதுபோல வலிய புகுத்தப்பட்டது தானே இந்தக் கிரீமிலேயர்\nபொருளாதார அளவுகோல் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்த அன்றைய பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் முடிவு செல்லாது என்று தெளிவாக அதே தீர்ப்பில் கூறி விட்டு கொல்லைப்புற வழியாகப் புகுத்தல் போல, இந்த கிரீமிலேயர் நுழைக்கப்படுவது ஏன்\nகிரீமிலேயர் ஆதரவாளர்களுக்குச் சில கேள்விகள்\nகிரீமிலேயர் என்று வற்புறுத்துவோர், அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகட்டும், ஆதிக்க ஜாதியாய் இருந்து கொண்டு, ஊடகங்களை தங்களது அஸ்திரங்களாக ஆக்கி மற்றவர்கள்மீது எய்தி இன்புறும் எவராயினும், அவர்களை நோக்கி சில நியாயமான கேள்விகளை முன் வைக்கிறோம். அவர்கள் இந்த கிரீமிலேயர் பற்றி பதில் கூறி விளக்க வேண்டும்.\nஇந்திய அரசியல் சட்டத்தில் உள்ள இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட _ பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றிலாவது கிரீமிலேயர் (பொருளாதார அடிப்படை) கூறப்பட்டுள்ளதா\nமண்டல் அறிக்கையில் பொருளாதார அளவுகோல் உண்டா\nமண்டல் கமிஷன் என்ற இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனின் பரிந்துரைகளில் ஏதாவது ஒன்றிலாவது கிரீமிலேயர் என்ற சொற்றொடரோ, கருத்துரையோ, பரிந்துரையோ உள்ளதா\nசமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தலை��ையிலான அரசு தனது (மத்திய) அரசு சார்பில் செயல்படுத்திய ஆணை (ளியீயீவீநீவீணீறீ விமீனீஷீக்ஷீணீஸீபீனீ) யிலாவது இந்த கிரீமிலேயர் மூலம் வடிகட்டல் நடத்தப்பட்ட பிறகே, நியமனம் என்று கூறப்பட்டதா\nஅரசமைப்புச் சட்டத்தில் தான் உண்டா\nஅரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் 1951இல் (திவீக்ஷீ கினீமீஸீபீனீமீஸீ) பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் போன்றவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப் பட்டதில், ஷிஷீநீவீணீறீறீஹ் ணீஸீபீ ணிபீநீணீவீஷீஸீணீறீறீஹ் என்ற சொற்றொடர் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்களை அடையாளப்படுத்தப் பயன் படுத்தப்பட்டன; ணிநீஷீஸீஷீனீவீநீணீறீறீஹ் என்பது நீண்ட விவாதத்திற்குப் பின், அதில் சேர்க்க மறுக்கப்பட்டது என்பதும் உண்மை அல்லவா\nமேல் அடுக்கான திறந்த _ பொதுப் போட்டி _ தொகுதிக்கும் கிரீமிலேயர் இல்லை.\nஅடியில் உள்ள ஷி.சி., ஷி.ஜி., என்ற தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கான தொகுதியிலும் கிரீமிலேயர் இல்லை. அப்படியிருக்க கிரீமிலேயர் என்ற மறைமுகமாக பொருளாதார அளவுகோல் ஏன் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு மட்டும் அடிப்படையாக இருக்க வேண்டும் இப்படி நாம் கேட்பதனால் அவர்களுக்கும் கிரீமிலேயர் வேண்டும் என்பது அல்ல. யாருக்கும் கூடாது என்பதே\n52 சதவீத மக்களுக்கு 27 சதவீதம் தானே\nபிற்படுத்தப்பட்டோரில் உள்ள _ மண்டல் பரிந்துரைப்படி _ 52 விழுக்காட்டில், பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு 27சதவிகிதம் தானே. அதாவது பாதி அளவுதான் இதிலும் கிரீமிலேயர் என்ற வடிகட்டலுக்கு ஏது நியாயம் இதிலும் கிரீமிலேயர் என்ற வடிகட்டலுக்கு ஏது நியாயம் இது சமூகநீதிக்கு விரோத மானதல்லவா. அது மட்டுமல்ல. 27 சதவீதத்திலும் இதுவரை 12 சதவீதத்துக்கு மேல் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலை இது சமூகநீதிக்கு விரோத மானதல்லவா. அது மட்டுமல்ல. 27 சதவீதத்திலும் இதுவரை 12 சதவீதத்துக்கு மேல் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலை பிற்படுத்தப்பட்டோரில் உள்ள வசதி படைத்தோரை இந்த இடஒதுக்கீடுகளை அனுபவிக்காமல் தடுக்கவே, பிற்படுத்தப்-பட்டோரில் உள்ள ஏழைகளைக் காப்பாற்றவே இந்த வடிகட்டல் என்பது அத்தரப்பு வாதமானால், நாம் ஒன்றைக் கேட்கிறோம். பதில் கூறட்டும்\nஎந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பாதிக்கப்பட்���ு, ஆட்சியாளரிடமோ, நீதிமன்றங்களிடமோ முறையிட்டு, அதன்பின் ஆட்சியாளரோ, நீதிமன்றங்களோ ஆணையிட்டு, புள்ளி விவரப்படி மேல் தட்டு வர்க்கத்தினரே அத்தனை இடங்களையும் கபளீகரம் செய்து விட்டனர் என்று கண்டறியப்பட்டதனால், இப்படி கிரீமிலேயர் அளவுகோல் புகுத்தப்பட்டதா\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நன்முயற்சி\nஇப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது _ வற்புறுத்தியதுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. (இந்த ஆணையத்திற்குச் சட்ட ரீதியான அந்தஸ்து _ இதுவரை கொடுக்கப்படாததும் ஓர வஞ்சனை, பிரித்தாளும் சூழ்ச்சி அல்லவா\nஆண்டுக்கு ஆண்டு வருமானம் கூடுவதும், குறைவதும் உண்டு. இது சரியான அளவுகோல் ஆகாது என்ற காரணத்தால்தான், அரசியல் சட்டப்பிரிவு, 1951இல் ஏற்பட்ட நாடளுமன்றக் குழு விவாதம் இவைகளில் எல்லாம் ணிநீஷீஸீஷீனீவீநீணீறீறீஹ் என்ற சொற்றொடர் தவிர்க்கப்பட்டது; ஏனெனில் அது குழப்பம் உருவாக்கக் கூடியது. நிலையானவற்றை அளவுகோலாகக் கொள்வதுதானே அறிவுடைமை மாறி மாறி வரும் நிலையற்றதை அளவுகோலாகக் கொள்வது அறிவுடைமையா\nஆளுவோர் சிந்திக்கட்டும். கிரீமிலேயர் முறை _ அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே என்ற ஓர வஞ்சனை ஒழியட்டும் _ அணி திரள்வீர்\nகுழப்பம் தரும் கிரீமிலேயர் அளவுகள்\nமத்திய அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு முழுமையானதாக இல்லை. ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளவர்கள் கிரீமிலேயர்களாக, அதாவது வசதி படைத்தவர்களாக, கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இந்த அநீதி ஒருபுறமிருக்க, கிரீமிலேயர்களை கணக்கிடுவதில் மத்திய அரசு இழைக்கும் பெரும் அநீதி காரணமாக ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.\nமத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகளின்படி மத்திய, மாநில அரசுகளில் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. மத்திய, மாநில அரசுகளின் சி மற்றும் டி பிரிவு பண��களில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கிடப்படாது; அதேநேரத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு கிடைக்கும் வருமானம் அவர்களது வாரிசுகளின் கிரீமிலேயர் நிலையை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படும்.\nஅதன்படி பார்த்தால், சி மற்றும் டி தொகுதி பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. பெற்றோர் இருவரும் இப்பணிகளில் இருந்து ரூ.1.30 லட்சம் மாத வருவாய் ஈட்டினாலும் கூட அவர்களின் வாரிசுகள் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள்; ஆனால், தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பெற்றோர் இருவரும் தலா ரூ.35,000 மாத வருவாய் ஈட்டினாலே அவர்களின் வாரிசுகள் கிரிமீலேயராகக் கருதப்பட்டு ஓ.பி.சிக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.\nஇந்த அடிப்படையில் தான் 2017-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 பேருக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட முன்னணி வரிசை பணிகள் மறுக்கப்பட்டுள்ளன. இவர்களின் பெற்றோர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதால் அவர்களின் வருமானமும் கணக்கில் சேர்க்கப்பட்டு, 29 பேரும் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டிருக்கிறது. சமூக நீதியை இதைவிடக் கொடூரமாக யாராலும் படுகொலை செய்ய முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/today-in-retirement-nagai-dy-superintendent-of-police-suspend-358705.html", "date_download": "2019-08-20T13:51:26Z", "digest": "sha1:HD44LZ26PVGB3OSWAG2NBQK7TCGZ76IS", "length": 17025, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கையை வச்சிட்டு சும்மா இருந்தாதானே.. பாலியல் புகாரில் சிக்கிய டிஎஸ்பி .. ஓய்வு நாளில் சஸ்பெண்ட்! | Today in retirement Nagai Dy Superintendent of Police suspend - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n5 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n25 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n27 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\n43 min ago பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு.. சீமான்\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nFinance H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகையை வச்சிட்டு சும்மா இருந்தாதானே.. பாலியல் புகாரில் சிக்கிய டிஎஸ்பி .. ஓய்வு நாளில் சஸ்பெண்ட்\nதிருச்சி: இதுக்குதான் கையை, காலை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்னு சொல்றது.. இன்னையோட பணி ஓய்வு பெற இருந்தார் அந்த போலீஸ் அதிகாரி.. ஆனால் பாலியல் புகார் தொடர்பாக திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாகையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் வெங்கட்ராமன். வயசு 58. இன்றுடன் அவருக்கு ரிடையர்மென்ட் ஆனால் ரூட் வேற மாதிரி மாறி போய்விட்டது\nகடந்த 2015-ம் ஆண்டு திருச்சியில் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் இவர் வேலையை காட்டி உள்ளார். செல்போனில் அசிங்க அசிங்கமாக பேசியதுடன், பாலியல் தொல்லையும் கொடுத்ததாக புகார் எழுந்தது.\nஇது தொடர்பாக அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்பேரில் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாகவே வெங்கட்ராமன் நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்பரும் செய்யப்பட்டார். இப்போது இந்த புகார் தொடர்பாகத்தான் வெங்கட்ராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nஓய்வு பெற இருந்த வெங்கட்ராமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி. டிஜிபி திரிபாதியின் பரிந்துரையின் பேரில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இது சம்பந்தமான விசாரணையும் முழுமையாக நடத்தப்பட்டு, அந்த முடிவில் வெங்கட்ராமன் மீதான புகார் உண்மை என்று உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் வெங்கட்ராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.\nஇருந்தாலும், இன்றோடு ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கட்ராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாங்.- மதிமுக வார்த்தை போர்.. ஸ்டாலின் தலையிட்டு சமரசம்.. இனி எல்லாம் சுபமே\nஊரெல்லாம் வந்துட்டு இங்கே வராட்டி எப்படி.. இடி, மின்னலோடு வெளுத்த கனமழை... வெள்ளக் காடானது திருச்சி\nஇது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\nதிருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nமுக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை\nபயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து\nபிரியாவை வாட்டிய தனிமை.. துரத்திய துயரம்.. மயானத்துக்கே சென்று தீக்குளித்த கொடுமை\nதிருச்சி மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு.. புதிய தடுப்பணைகட்டும் பணி பாதிக்காது- பொதுப் பணித் துறை\nநாளை திறக்கப்படும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் முழுமைபெறாத தற்காலிக தடுப்பணை.. நீர் வீணாகும் அபாயம்\nவருது வருது பக்ரீத்.. களை கட்டியது ஆட்டு சந்தை.. திருச்சி சமயபுரத்தில் செம சேல்ஸ்\n70 அடி ஆழ கிணற்றில் அலேக்காக மயங்கி விழுந்த சாந்தா பாட்டி.. கயிறு கட்டி பத்திரமாக மீட்ட வீரர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment trichy பாலியல் தொல்லை திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/10/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-8141-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3210642.html", "date_download": "2019-08-20T13:57:31Z", "digest": "sha1:35WW6LXGVHWGWGW35C2YM7I4SUEFLSY6", "length": 15852, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வேலூர் மக்களவைத் தேர்தல்: 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nவேலூர் மக்களவைத் தேர்தல்: 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி\nBy DIN | Published on : 10th August 2019 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடி.எம்.கதிர்ஆனந்துக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம். உடன், திமுக பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார்\nவேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர்ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 4,85,340 வாக்குகளும், அவரைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றுள்ளனர்.\nகட்டுக்கடங்காத பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.தீபலட்சுமி உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலின்போது தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் வாக்குப்பதிவு செய்திருந்தனர். இதுதவிர, 673 தபால் வாக்குகளும், 2,385 மின்னணு தபால் வாக்குகளும் பதிவாகியிருந்தன.\nஇந்த வாக்குகள் எண்ணும் பணி வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில், ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி) 363 வாக்குகளும், கதிர்ஆனந்த் (திமுக) 200 வாக்குகளும், தீபலட்சுமி (நாம�� தமிழர் கட்சி) 17 வாக்குகளும், மின்னணு தபால் வாக்குகளில் ஏ.சி.சண்முகம் 146 வாக்குகளும், கதிர்ஆனந்த் 160 வாக்குகளும், தீபலட்சுமி 66 வாக்குகளும் பெற்றிருந்தனர்.\nஅதேசமயம், பேரவைத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, வேலூர், ஆம்பூர் தொகுதிகளுக்கு தலா 18 சுற்றுகளும், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்பாடி தொகுதிகளுக்கு தலா 19 சுற்றுகளும், குடியாத்தம் தொகுதிக்கு 21 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முதல் 6 சுற்றுகள் வரை அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றிருந்த நிலையில், திடீர் திருப்பமாக 7-ஆவது சுற்றிலிருந்து திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் முன்னிலை பெற்றார். அதன்பிறகு அனைத்துச் சுற்றுகளிலும் திமுக வேட்பாளரே முன்னிலையில் இருந்தார்.\n21 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இறுதி நிலவரப்படி (தபால் வாக்குகள் உள்பட) திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அவரைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன் அடிப்படையில், திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு வெற்றிச் சான்றிதழை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் வழங்கினார்.\nபேரவைத் தொகுதி வாரியாக கணக்கிடுகையில், கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய தொகுதிகள் அதிமுகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்திருப்பதும், இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினர் அதிக அளவில் உள்ள வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்திருப்பதும் தேர்தல் முடிவு மூலம் தெரியவந்துள்ளது.\nநோட்டா பெற்ற வாக்குகள்: இத்தொகுதியில் நோட்டாவுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் 9,398, தபால் வாக்குகள் மூலம் 5, மின்னணு தபால் வாக்குகள் மூலம் 14 என மொத்தம் 9,417 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், இத்தேர்தலில் போட்டியிட்ட ஜி.எஸ்.கணேஷ் யாதவ் (பிரகதிஷில் சமாஜவாதிக் கட்சி)-2,480, வி.சேகர் (அனைத்து ஓய்வூதியர்கள் கட்சி)-476, ச.திவ்யா (தேசிய மக்கள் கழகம்)-719, ரா.நரேஷ்குமார் (தமிழ்ந���டு இளைஞர் கட்சி)-3,123, பேராயர் காட்ஃப்ரே நோபுள் (தேசிய மக்கள் சக்தி கட்சி)-708, மோகனம் (மறுமலர்ச்சி ஜனதா கட்சி)-265 , அ.விஜய் பவுல்ராஜா (குடியரசு சேனை)-901 வாக்குகள் பெற்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்களான அக்னி ஸ்ரீராமச்சந்திரன்-1,166, பொ.ஆறுமுகம்-540, கே.கதிரவன்-387 , எம்.கதிரவன்-621, இ.கருணாநிதி-1,526, ச.சண்முகம்-3,071 , கே.சுகுமார்-4,446, பொ.செல்லபாண்டியன்-2,591, வி.செல்வராஜ்-595, டி.டேவிட்-244, சு.தமிழ்ச்செல்வன்-211, ஏ.நூர்முகமது-228 , மருத்துவர் கே.பத்மராஜன்-185 , மா.பலராமன்-230, முரளி-195, பி.ரஷீத் அகமது-1,138, எம்.ஆர்.வெங்கடேசன்-300 , ஜே.எஸ்.கே.-758 வாக்குகள் பெற்றுள்ளனர்.\nஅதிமுக வாக்குகள் சிதறவில்லை. கட்சியின் செல்வாக்கை உணர்த்தும் தேர்தலாக வேலூர் தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது.\nதிமுகவின் வெற்றிப் பயணத்தை வேலூர் தேர்தல் மீண்டும் ஒருமுறை உறுதி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/precautions-during-foot-and-mouth-disease-outbreak-5d42d93cf314461dadc25be1", "date_download": "2019-08-20T14:12:04Z", "digest": "sha1:W5YMPMNJRALM6KUHDJPP2FRXLXSB4JIJ", "length": 5563, "nlines": 116, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - கால் மற்றும் வாய் நோய் வெளிப்பாடின் போது முன்னெச்சரிக்கைகள் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nகால் மற்றும் வாய் நோய் வெளிப்பாடின் போது முன்னெச்சரிக்கைகள்\nஇந்த நோய் மற்ற கால்நடைகளுக்கு தொற்று மூலம் பரவுகிறது, எனவே பாதிக்கப்பட்ட கால்நடைகளின் தொற்று கண்டறியப்பட்டவுடன் அ���ற்றை மீதமுள்ள கால்நடைகளிலிருந்து பிரித்து தனித்து வைக்கவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகால்நடை வளர்ப்புஇன்றைய குறிப்புக்ரிஷி க்யான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/06/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-08-20T14:44:55Z", "digest": "sha1:5RAPGRVSUQBNZ4OQKW5NGCDDEJBCA4UV", "length": 11059, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "“திரவகத்தை ஊற்றினால்தான்...” தங்கத்தில் உள்ள அசுத்தங்கள் பிரியும் - துருவ நட்சத்திரத்தை எடுத்தால் தான் தீமைகளைப் பிரிக்க முடியும் - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“திரவகத்தை ஊற்றினால்தான்…” தங்கத்தில் உள்ள அசுத்தங்கள் பிரியும் – துருவ நட்சத்திரத்தை எடுத்தால் தான் தீமைகளைப் பிரிக்க முடியும்\n“திரவகத்தை ஊற்றினால்தான்…” தங்கத்தில் உள்ள அசுத்தங்கள் பிரியும் – துருவ நட்சத்திரத்தை எடுத்தால் தான் தீமைகளைப் பிரிக்க முடியும்\nநம் வாழ்க்கையில் நாம் எந்தத் தொழில் செய்தாலும் எந்த வேலை பார்த்தாலும் எந்த நிலையிலிருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஅதற்குத்தான் தியானப் பயிற்சியையும் ஆத்ம சுத்தியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.\nஅதைச் செய்யவில்லையென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற முடியாத தகுதியற்றவராக மாற்றிவிடும்.\nதுருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்கு முன் இருக்கும். அதை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.\nதங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது.\nஅதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.\n1.ஆனால், தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே\n2.அதிலுள்ள செம்பு பித்தளை, வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு\n3.நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன் என்றால் எப்படி முடியும்\nஅதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர நேர்கின்றது. அறிய நேர்கின்றது.\n1.நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து\n2.அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது.\n3.பின் இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ\n4.அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.\nஅது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும். பின் உடல் நோயாகி மன நோயாகும்.\nஅத்தகையை தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமா வேண்டாமா…\nநாம் எதை எண்ணிச் சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்குவது நம் உயிரின் வேலை. “அவனன்றி அணுவும் அசையாது”.\nஆகவே, நாம் எது எப்படி இருந்தாலும் அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி நாம் உள் புறமாகக் கொண்டுபோய் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.\nஇல்லையென்றால் நமக்குள் அந்தத் தீமையின் விளைவை அதிகமாகிவிடும்.\n1.தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் அணுவாக மாறுவதற்கு முன்\n2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்க்கும் பழக்கத்திற்கு வர வேண்டும்.\nஇவ்வாறு செய்தால் நம் இரத்தங்கள் தூய்மை பெறும். உறுப்புகள் சீராக இயங்கும். மன பலம் கிடைக்கும். சிந்திக்கும் ஆற்றல் பெருகும். மகிழ்ந்து வாழ முடியும்.\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/additional/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-20T14:19:44Z", "digest": "sha1:2JY72ZA7RLWFUXQ4HTUFND3G452LFPDS", "length": 27421, "nlines": 166, "source_domain": "ourjaffna.com", "title": "அழகிய இடைக்காடு | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் ரவுணிலிருந்த��� அச்சுவேலிக்கூடாக பருத்தித்துறைக்கு 751ம் நம்பர் CTB பஸ் ஒரு காலத்தில் ஒடியது. அந்த றூட்டில் அச்சுவேலி ரவுண் தாண்டினால், அடுத்த முக்கியமான (ஓஹோ அப்படியா) சந்தி தம்பாலைச் சந்தி. அதுக்கு அடுத்த பெரிய சந்தி தொண்டமானாறு. இந்த இரண்டு “பெரிய” சந்திகளுக்குமிடையில் உள்ள றோட்டுக்கு மேற்குபக்கமாக உள்ளது இடைக்காடு. றோட்டுக்குக் கிழக்குப் பக்கமும் இடைக்காடுதான். ஆனால் கொஞ்ச வீடுகள்தான் உள்ளது. அந்தக் கொஞ்ச வீடுகளைத் தாண்டினால், பத்தைக்காடு. பிறகு தொண்டமானாறு கடல் நீரேரி, பிறகு வல்லை வெளி.\n751 பஸ் மட்டும்தான் எங்களூரின் ஒரு எல்லையால் ஒடியது என்றால் மண்ணின் மைந்தர்கள் கோவிப்பார்கள். நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது “வளலாய்” பஸ் என்று இன்னொன்று, அச்சுவேலி -இடைக்காடு – வளலாய் வரை ஓடியது. பிறகு நின்றுவிட்டது. ‘லோக்கல்’ பஸ்ஸில் ஏறாமல், அச்சுவேலி ரவுண் வரை சைக்கிளில் போய் அங்கை பஸ் பிடித்து எங்கென்றாலும் போனால்தான் ஒரு ‘மவுசு’. அச்சுவேலி போற வாற வழியிலை நிறையப் பெட்டைகளைப் பார்க்கலாம் என்பது உண்மையில்லை. நான் நல்ல பெடியன். ஊரில் விசாரித்துப் பாருங்கள்.\nபஸ் வராத ஊர் என்று சொல்லக்கூடாது. இந்த 751ம் பஸ்ஸில்தான் ‘பெல்பொட்டம்’ காற்சட்டை போட்ட, கூடைத்தலை அண்ணாமார் ஏறிப் ‘பருத்துறை’ போய் அப்பம், பருத்துறை வடை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவது. வீட்டிலை ‘பெடியன் ரியூசன் போய்விட்டான்‘ என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அண்ணாமாரைப் பற்றிச் சொன்னால் அது நீளமாகப் போய்விடும். அப்ப “நிறம் மாறாத பூக்கள்” என்று நல்ல கலரில் ஒரு படம் வந்தது. அதில் வந்த சுதாகர் மாதிரித்தான் எல்லாரும் பெல்பொட்டம் காற்சட்டை போடுவினம். தலைமயிர் வெட்டும் (வெட்டினால்), படத்தில் வந்த சுதாகர் மாதிரித்தான். சே(ர்)ட் ரவிக்கை மாதிரி இறுக்கமாகத்தான் போடுவினம். கழுத்திலிருந்து முதல் 3, 4 ‘தெறி’களைப் பூட்டமாட்டினம். இப்ப வந்த படமென்றால் “சுப்பிரமணியபுரம்” படத்திலயும் இந்தமாதிரி அண்ணாமாரைக் காணலாம்.\n‘அப்பு நீ இளத்தாரியா வந்தாப்பிறகு இந்தக் கழுதைகள் மாதிரிக் ‘குப்பை கூட்டுற’ காச்சட்டையும் ரவிக்கை மாதிரிச் சேட்டுமா(ய்) இப்படித் திரியக் கூடாது என்ன பார் இவங்கடை தலையை காகக்கூடு மாதிரி’ என்று அப்பா சொல்லுவார். நான் இளந்த��ரியாக வந்த காலத்தில் ‘தொள தொள’ baggy ஸ்டைல் வந்துவிட்டது. தலைமயிர் வெட்டும் ‘#இயக்கக்’ கவர்ச்சியாலோ என்னவோ, கட்டையாக வெட்டுவது கொஞ்சம் எழுப்பமாக வந்துவிட்டது. தியாகராய பாகவதர் மாதிரி நீளமாக மயிர் வளர்த்தால் பெட்டையள் பார்க்க மாட்டாளவை. அதாவது நாங்கள் இளந்தாரிகளாக இருத்த காலத்தில்.\nஊருக்கு வடக்குப் புறத்தில்தான் சாங்காணி வெளி இருக்கு. பேரில் ‘வெளி’ இருந்தாலும், ஏறக்குறைய எல்லா இடத்திலயும் பத்தைகள்தான் இருக்கும். கள்ளி, நாகதாளி, பிரண்டை, ஈச்சை, கற்றாளை, பிறகு நிறைய நிறைய முள்ளுப் பத்தைகள். பனை மரங்களும் நிறைய. இப்ப யோசித்தாலும் முள்ளுக் கீறும்போல் உள்ளது. ஈச்சம்பழ காலத்தில் தாத்தாவோடை போய் ஈச்சங்குலைகளை வெட்டிவந்து உப்புத்தண்ணி தெளித்துப் பழுக்கவைத்து தம்பிமாரோடு புடுங்குப்பட்டு ஈச்சம்பழங்களைச் சாப்பிட்டது இப்ப மாதிரி இருக்கிறது.\nசாங்காணி வெளியில்தான் வெட்டுக்குளம் இருக்கிறது. களிமண் வெட்டியெடுத்தபின் வந்த பள்ளத்தில் மழைத்தண்ணீர் தேங்குவதால் வந்த குளமாக இருக்கலாம். ஆனால் அதன் ஒருபுறத்தில் கோடையிலும் தண்ணீர் இருக்கும். எனவே தண்ணீர் ஊற்று ஒன்றாவது உள்ளே இருந்திருக்கலாம். குளத்துக்குள் கொஞ்சம் சேறு மணக்கும். தண்ணியில் நிறையச் சின்ன மீன்களும், கொஞ்சம் பெரிய மீன்களும் தென்படும். விக்கியும் நானும் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு கைகளால் மீன் பிடிக்க முயற்சித்திருக்கிறோம். ஒரு மீனைக்கூடப் பிடித்ததில்லை, ஆனால் கொஞ்சம் பெரிய மீன்கள் “நொழுக் நொழுக்” என்று கைகள், கால்களில் தட்டுப்பட ஒருமாதிரிக் கூசும். சின்னக் கொக்குகளும் நாரைகளும், ஆட்காட்டிக் குருவிகளும், வேறு பேர் தெரியாத நீர்ப்பறவைகளும் குளத்திற்கு அருகில் எப்பவும் தென்படும். காடைகளை (காடைக் குருவிகளை) நான் முதலிற் கண்டதும் இங்குதான்.\nசெல்வச் சந்நிதி கோவில் தொண்டைமானாற்றில் இருந்தாலும், எங்களூரின் ஒரு எல்லையில் இருந்து மிகக் கிட்டத்தான். ஊரில் இருந்து நடையிலோ அல்லது சைக்கிளிலிலோ போவோம். சாங்காணி வெளியின் ஒருபக்கத்தால் போகும் ‘சுடலை வீதி’ ஊடாக, சுடலையைத் தாண்டி, ஆயிரங்கால் மண்டபத்தடியில் (தார்போட்ட) கீரிமலை வீதியில் ஏறினால் பிறகு கிழக்கே நடந்தால் கொஞ்சத் தூரத்தில் செல்வச் சந்நிதி கோவில். “உங்கடை ��ரிலை தார்போட்ட றோட் இல்லையே” என்று கேட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும். ஊருக்குள்ளே தார்போட்ட றோட்டுக்கள் உண்டு. நீங்கள் நம்பத்தான் வேண்டும். சந்நிதி கோவிற் திருவிழா காலத்தில் இந்தச் சுடலை வீதியால் , சுடலைக்குக் கிட்ட ஆட்காட்டிக் குருவி கத்திக்கொண்டிருக்க, இரவுத்திருவிழாவுக்குப் போவது ஒரு ‘திறில்’ தான். பேய் வந்தாலும் ஆட்காட்டிக் குருவி கத்துமாமே போதாக்குறைக்கு “முருகேசர் தோட்டத்திற்குத் தண்ணி இறைக்கக் பேயுடன் போன” சரித்திரப் பிரசித்தி பெற்ற கதையை, சுடலைக்குக் கிட்டவைத்துத்தான் தாத்தா எப்பவும் சொல்லுவார். “முருகேசர் பேயுடன் தண்ணி‘ இறைக்காதபோது, “அவரின் தாத்தா இயக்கச்சிக்கு மாட்டு வண்டிலில் சிமிலி விளக்குக் கட்டிக் கொண்டு போகேக்கை, நடு இரவில் மாடு வெருண்டதாம், அப்ப ஒரு சின்னப் பெட்டை ஒருத்தி வண்டிலுக்குக் குறுக்கே வந்தாளாம், தலையில் வலிக்குது, இந்த ஆணியைக் கழட்டி விடு எண்டு தலையைக் காட்டினாளாம்” என்று கதை போகும். எனக்குப் பேய்ப்பயம் இல்லையென்றாலும்( போதாக்குறைக்கு “முருகேசர் தோட்டத்திற்குத் தண்ணி இறைக்கக் பேயுடன் போன” சரித்திரப் பிரசித்தி பெற்ற கதையை, சுடலைக்குக் கிட்டவைத்துத்தான் தாத்தா எப்பவும் சொல்லுவார். “முருகேசர் பேயுடன் தண்ணி‘ இறைக்காதபோது, “அவரின் தாத்தா இயக்கச்சிக்கு மாட்டு வண்டிலில் சிமிலி விளக்குக் கட்டிக் கொண்டு போகேக்கை, நடு இரவில் மாடு வெருண்டதாம், அப்ப ஒரு சின்னப் பெட்டை ஒருத்தி வண்டிலுக்குக் குறுக்கே வந்தாளாம், தலையில் வலிக்குது, இந்த ஆணியைக் கழட்டி விடு எண்டு தலையைக் காட்டினாளாம்” என்று கதை போகும். எனக்குப் பேய்ப்பயம் இல்லையென்றாலும்(), எதுக்கும் இருக்கட்டுமென்று தாத்தாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். “நீ வளந்திட்டாய், இப்பவும் பேய்க்குப் பயப்பிடுறியே), எதுக்கும் இருக்கட்டுமென்று தாத்தாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். “நீ வளந்திட்டாய், இப்பவும் பேய்க்குப் பயப்பிடுறியே” என்று 9 அல்லது 10 வயதான் என்னைத் தாத்தா கேட்பார். இப்படியான தாத்தா, தன் பிற்காலத்தில் தவறுதலாக வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்து இறந்தபோது நான் அவுஸ்திரேலியாவில். கொழும்பிருந்தே அப்ப யாழ்ப்பாணம் போவது அவ்வளவு சுலபமில்லை. என்றாலும் “நிலமை சுமுகமாயிருந்தால் மட்டும் செத்தவீட்டுக்குப் போயிருப்பியாடா சுயநலமியே” என்று அப்பப்ப என்னை நானே கேட்டுக் கொள்வேன்.\nசீமைக் கிளுவை, கிளுவை, பூவரசு, முள்முருக்கு, வாணாரை – இதெல்லாம் வேலி கட்டுவதற்கு மட்டும்தான் என்பது அநேகரின் நம்பிக்கை போல. கிடுகு வேலி, கதியால் வேலி, பனம்மட்டை வேலி என்று எந்த வேலியாயிருந்தாலும் மேலேயுள்ள மரங்கள் கட்டாயம் இருக்கும். வேலிக்கு வேலியுமாகுது, ஆட்டுக்குக் குழையுமாகுது. இந்த வேலிகள் கட்டப்பட்ட விதத்தை வைத்தே, வேலிக்கு மற்றப்புறம் குமர்ப்பெட்டை ஒன்றிருக்கா என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். வேலி நன்றாக காற்றுக்கூடப் போகமுடியாதளவுக்கு நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தால், வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு குமர்ப்பெட்டையாவது இருக்கும். வேலிக்கு மற்றப்பக்கம் றோட்டில் இளவட்டங்கள் அடிக்கடி நன்கு ‘மினுக்கப்பட்ட’ சைக்கிள்களில் திரிவினம். ‘இறைப்பு மிசின்’தள்ளவேண்டி வந்தால் மட்டும், இளசு களுக்குக் கொஞ்சம் வெட்கம் வந்துவிடும். வேறை றோட்டால்தான் போவினம்.\nஆனால் இந்த வேலிகள் அப்பப்ப அங்கால இஞ்சாலை கொஞ்சம் ‘நகர்ந்து’ பெரிய கோர்ட், கேஸ் என்றாய் விட்டதும் நடைபெறும். என்றாலும் யாழ்ப்பாணத்து அப்புக்காத்துமாருக்கு அந்தக் காலத்திலே வருமானம் வேறை எப்படி சீமந்து மதில் கட்டினவர்களை அந்தக் காலத்து அப்புக்காத்துமாருக்குப் பிடித்திருக்காது. ஆனால் அவையளின்ர வீட்டுக்கு மட்டும் நல்ல காங்கேசன் சீமந்தில் மதில் போட்டுவிடுவார்களாம். வாழ்க அப்புக்காத்துமார்.\nகுச்சொழுங்கைகள் ஊரின் உயிர்நாடி மாதிரி. வேலை வில்வட்டி இல்லாவிட்டாலும் குச்சொழுங்கைகளில் சைக்கிளிலில் திரிவது எனது பிரியமான பொழுதுபோக்கு. வீமன், அர்ஜுனன், சைமன் என எதோ ஒரு பெயர் வைத்த சொறிநாய் எதாவதொன்று அநேகமாத் தம் அன்பைக்காட்டும். எப்பவும் எல்லாருக்கும் வாலாட்டுவது எங்களுர் சொறி நாய்களின் சிறப்பியல்பு. விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை. செல்லத்தம்பி வாத்தியாரில் செல்ல நாய் எல்லாரையும் பார்த்துக் குரைக்கும். கிட்டப்போனால் கடிக்கும். ஆனால் “வாழைக்குலை களவாக வெட்டவந்த பேர்வழியைப் பார்த்து வாலையாட்டியது ஏன்” என்று கேட்கக்கூடாது.\nசொல்ல மறந்துபோனேன், மத்தியான் வெயிலில் எதிரில் நடந்தோ அல்லது சைக்கிளிலிலோ, த��ையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு ஒரு பெரிசு வந்தால் கவனம். ஆள் அநேகமாகக் “கோப்பிறேசன்” என்று அறியப்பட்ட கள்ளுக்கடையிலிருந்து வந்துகொண்டிருக்கக் கூடும். அன்னாரின் நடையோ அல்லது சைக்கிளோட்டமோ நேர்கோட்டில் இருக்காது என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். மத்தியான வெயிலில் கள்ளடித்த பேர்வழிகள் தலையில் ஒரு துண்டைப் போடுவதேன் என்று காரணம் தெரிந்தால் ஈமெயில் அடிக்கவும்.\nஇப்படிக் குச்சொழுங்கைகளில் அங்குமிங்கும் திரிந்தால், கட்டாயம் ஒரு பனங்காணி சிக்கும். வடலி, இளம்பனை, கிழட்டுப் பனையென்று எல்லாப் பருவத்திலும் பனைகளிருக்கும். பனையுச்சிகளில் கள்ளு முட்டிகளோ அல்லது தூக்கணாங் குருவிக்கூடுகளோ இருக்கும். சிலவேளை அறுந்த பட்டமொன்றும் எதாவதொரு பனையில் சிக்குப்பட்டிருக்கும். இந்தப் பனங்காணிகளில் செண்பகம், தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, புளினி, மைனா என்று கனக்கக் குருவிகளைக் காணலாம்.\nபள்ளிக்கூடம் என்றால் உங்களுக்குக் கன ஞாபகங்கள் வரும். எனக்கு உடனே ஞாபகம் வருவது சின்னப் பள்ளிக்கூடத்தில் கிட்டக் கிட்ட நிற்கும் இரண்டு வேப்ப மரங்களும் அதில் செழித்து வளர்ந்திருந்த குருவிச்சையும். இப்பவும் நிற்கலாம் அந்த வேப்ப மரங்கள். ஆருக்குக் கையில் “மசில்” கூட என்று கையை “ட” போல வளைத்து தசையை முறுக்கிப் பார்த்த ஆறாம் வகுப்பு நண்பர் கூட்டம், இப்ப 8 ,10 நாடுகளிற் சிதறிவிட்டோம்.\nஅழுக்கு ஐஸ்பழ வியாபாரி, ‘சீசனுக்கு’ மட்டும் பள்ளிக்கூடத்துக்குக் கிட்டக் கடை விரிக்கும் நாவல்பழ ஆச்சி, “போத்தல் பித்தளை அலுமினியமிருக்கா” ஏன்று கூவிக்கொண்டு சைக்கிளில் வரும் வியாபாரி, “ஆஆடு விக்க இருக்கா ஆஆஆடு” என்று கூவும் இன்னோரு சைக்கிள் வியாபாரி. எல்லாரும் நம்மூரின் ஒரு பகுதியே என உணர்கின்றேன்.\nஅவசர அவசரமாகக் காலையில் தோட்டத்துக்கு ‘மருந்து’ அடித்துவிட்டு அல்லது தண்ணீர் இறைத்துவிட்டு குளித்துமுடித்து நேரத்திற்கு பள்ளிக்கூடம் வந்துவிடும் வாத்திமார்கள், வாத்தியார் வயித்துக்குத்து வந்து “இண்டைக்கு ‘சிக் லீவு’ எடுக்கவேணும்” என்று நேர்த்திக்கடன் வைத்த என் வகுப்புத் தோழர்கள் எல்லாம் நம்மூரே.\nமுள்முருக்கு – கல்யாண முருங்கை\n#இயக்கம் -விடுதலை இயக்கம் /இயக்கங்கள்\nதெறி – பொத்தான்/பித்தா���் – button\nஅப்புக்காத்து – வக்கீல், வழக்குரைஞர்\nகுச்சொழுங்கை = குச்சு+ஒழுங்கை – சிறிய ஒழுங்கை/பாதை\nஆக்கம் – எஸ். சக்திவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/karur-police-are-investigating-sub-inspector-in-double-murder-case-359453.html", "date_download": "2019-08-20T14:41:54Z", "digest": "sha1:R7QP42VRGRRQVLTBAHWT4NVBPUO3AQ52", "length": 18522, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர் | Karur Police are investigating Sub Inspector in double murder case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n13 min ago பாதிப் பேர் அணிவதே இல்லை.. மீதிப் பேர் துவைப்பதே இல்லை.. கருமம்.. அமெரிக்காவில் இப்படித்தானாம்\n19 min ago விரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\n25 min ago 3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\n28 min ago காஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nAutomobiles நாளை அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்\nMovies எந்த மாதிரியான வீடியோக்கள் போட்டால் வீயூஸ் அள்ளும் நடிகை விசித்ரா சொல்லும் நச் பதில்\nFinance Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nLifestyle உலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nTechnology போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nEducation 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகரூர்: தந்தை, மகன் இரட்டை கொலை சம்பவத்தில், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரனுக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியை சேர்ந்தவர் வீரமலை. இவருக்கு வயசு 70. சமூக ஆர்வலர் இவர். இவரது 45 வயது மகன் நல்லதம்பி.\nகடந்த 29-ம் தேதி அவரது தோட்டத்தில் வேலையாக இருந்தபோது, திடீரென ஒரு கும்பல் அரிவாளுடன் நுழைந்து வீரமலையை சரமாரி வெட்டிக் கொன்றது. அங்கிருந்து தப்பிய அந்த கும்பல், அங்குள்ள ஒரு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்த நல்ல தம்பியையும் வழிமறித்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. கொஞ்ச நேரத்திலேயே அப்பா-மகன் இருவருமே உயிரிழந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுளித்தலை போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைத்தனர். இதையடுத்து 6 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். எனினும், கொலை சம்பவம் தொடர்பாக, இறந்தவர்களின் உறவினர்களிடம் டிஐஜி பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார். அப்போதுதான், இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் முறையாக விசாரிக்கவில்லை என்று தெரியவந்தது.\nஏனெனில், ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக உயிரிழந்த வீரமலை ஒரு வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகமாகி விட்டதால், உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம்தான் புகார் அளித்திருக்கிறார். ஆனால் பாஸ்கரன் அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரன் 5 தினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் குற்றவாளிகள் சரணடைந்த அன்றைய தினம், ஒரு குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.\nஅதனால்தான்அவர் குளித்தலையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லை, கொலை சம்பவத்திற்கு முதல் நாளான அதாவது கடந்த 28-ந்தேதி, முதலைப்பட்டியில் சிலர் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர், இந்த கூட்டத்தில் பங்கேற்ற சிலர் பாஸ்கரனுக்கும் போன் செய்து பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.\n என்ன பேசினார்கள் என்றுதான் இந்த வ���சாரணை அவரிடம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சப்-இன்ஸ்பெக்டரிடம் போலீசாரே விசாரணை நடத்தி வருவது காவல்துறையில் பெரிய பரபரப்பை தந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nகல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்\nசட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்\n\"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nகரூரில் நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி.. 1 கோடி மரக்கன்றுகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜரூர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news karur sub inspector கிரைம் செய்திகள் கொலை கரூர் சப் இன்ஸ்பெக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2019/05/01095326/1239507/How-to-prepare-a-natural-shampoo-for-hair.vpf", "date_download": "2019-08-20T14:47:35Z", "digest": "sha1:2YQ56IJDEERGXICKMCIJYFZTUEMABZKS", "length": 14684, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி? || How to prepare a natural shampoo for hair", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூந்தலுக்கு வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nகூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இயற்கை முறையில் ஷாம்பு தயாரித்து உபயோகித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nகூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இயற்கை முறையில் ஷாம்பு தயாரித்து உபயோகித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nகூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இயற்கை முறையில் ஷாம்பு தயாரித்து உபயோகித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nபூலாங்கிழங்கு - 100 கிராம்\nஎலுமிச்சை தோல் காய வைத்தது - 25\nபாசிப்பருப்பு - கால் கிலோ\nமரிக்கொழுந்து - 20 குச்சிகள்\nமல்லிகை பூ காய வைத்தது - 200 கிராம்\nகரிசலாங்கண்ணி இலை - 3 கப் அளவு.\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது. இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nமுகப்பொலிவை அதிகரிக்கும் வாழைப்பழ மசாஜ்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்\nவறண்ட சருமத்திற்கு கிளிசரின் உதவுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்\nதலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் வெங்காயம்\nகூந்தலுக்கு கட்டாயம் கண்டிஷ்னர் போடணுமா\nகூந்தல் அழகை பாதுகாப்பது எப்படி\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஅபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/flipkart-offer-day/", "date_download": "2019-08-20T14:27:34Z", "digest": "sha1:C75ASNUPI3MLK4XC5XNHNZ4MYDCVHZRI", "length": 13668, "nlines": 117, "source_domain": "www.pothunalam.com", "title": "பிளிப்கார்டில் ஏராளமான புதிய ஆஃபர் !!!", "raw_content": "\nபிளிப்கார்டில் ஏராளமான புதிய ஆஃபர் \nபிளிப்கார்டில் ஏராளமான புதிய ஆஃபர் \nபிளிப்கார்ட் ஆஃபர் (Flipkart Offers):-\nசுகந்திர நினைத்தை முன்னிட்டு அமேசானுக்குப் போட்டியாக பிளிப்கார்ட் புதிய ஆஃபர்களை (flipkart offers) அறிவித்துள்ளது. அதுவும் இப்போதெல்லாம் பிளிப்கார்ட், வாடிக்கையாளர்களுக்கு புதியபுதிய ஆஃபர்களை அறிவிக்கும் வண்ணமாக உள்ளது.\nஅந்த வகையில் தற்போது எந்த பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி அறிவித்துள்ளது என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க.\n குறைந்த விலையில் Bladeless Fan\nபிளிப்கார்டின் சுகந்திர தின ஆஃபர் (Flipkart Offers):-\nஇந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் உட்பட பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அந்தவகையில், பிளிப்கார்ட் நிறுவனமும் ‘நேஷனல் ஷாப்பிங் டே’ (National Shopping Day) என்ற பெயரில் சுதந்திர தினம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்(flipkart offers) வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் இருக்கும். பிளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களாக இருந்தால் ஒரு நாள் முன்பே ஆஃபர் தொடங்குகிறது.\nஇதில் அமேசானுக்குப் போட்டியாக மிக குறைந்த விலையில் பல பொருட்களை விற்பனை செய்கிறது. அமேசானில் எந்த அளவுக்கு சலுகைகள் உள்ளதோ, அதே அளவுக்கு பிளிப்கார்ட்டிலும் அதற்கு ஏற்ப சலுகை வழங்கவுள்ளது.\nமுன்னதாக நேஷனல் ஷாப்பிங் டே (national shopping day) அறிவிக்கப்பட்டவுடன், எந்தெந்த பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.\nஅவற்றின் விலை என்ன, ஆஃபர் (flipkart offers) எவ்வளவு என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போது ஆஃபர், விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளை பாதுகாக்கும் புதிய கேட்ஜெட் \nபிளிப்கார்டின் சுகந்திர தின ஆஃபர் (Flipkart Offers) அறிவிப்பு:-\nஅதன்படி, ஸ்மார்ட்போன் விரும்பிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரிஜனல் விலை 11,999 ரூபாயாகும்.\nதற்போது 9,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் செல்பி கேமரா உள்ளது.\nஇதே போல், 4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 20i ஸ்மார்டபோனின் விலை 16,999 ரூபாயிலிருந்து 12,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 12,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசாம்சங் A சீரிஸ் மாடல்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (flipkart offers) வழங்கப்படுகறிது.\nஅதிகபட்சமாக விவோ வி15 ஸ்மார்ட்போனுக்கு 4,000 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் உள்ளது. 26,990 ரூபாய் மதிப்புள்ள விவோ வி15 ஸ்மார்ட்போனை 19,990 ரூபாய்க்கு வாங்கலாம்.\nஅமேசானுடன் ஒப்பிடுகையில், பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட்டில் 39 ஆயிரம் ரூபாய் வரையில் சலுகைகள் உள்ளது. அமேசானில் 20 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஆனால், லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன், சாம்சங் M சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அமேசானில் தான் கிடைக்கிறது.\nபட்ஜெட் விலை போன்களுக்கு ஆஃபர்:\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவர்களுக்கு ஆஃபர்கள் (flipkart offers) உள்ளது.\nமைக்ரோமேக்ஸ், லெனவோ, இன்பினிக்ஸ், ஜியோனி போன்ற ஆரம்ப விலை ஸ்மார்ட்போன்களும் விற்கப்படுகிறது.\nபேசிக் மாடல் ஃபியூச்சர் போனில் இருந்து புதிதாக ஸ்மார்ட்போனுக்கு மாற விரும்புகிறவர்கள், குறைந்த விலையில் பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.\nபிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் பண்ணவும்..\nதொ��ில்நுட்ப செய்திகள் ஒப்போவின் புதிய வாக்கி டாக்கி..\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..\nவாட்ஸ்அப்ல உங்களுக்கு பிடிச்சவங்க மெசேஜ் அனுப்பறத மட்டும் தனியா பார்க்கும் வசதி இப்போ வந்தாச்சு…\nRealme 5 & Realme 5 Pro-வின் விலை மற்றும் அதன் அம்சங்கள்..\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\nசுருட்டி வைத்து கொள்ளும் வசதி கொண்ட புதிய டிவியா..\nநீங்கள் சுற்றுலா செல்ல இந்த 5 Android ஆப்ஸ் போதும் -கவலை இல்ல இனி..\nயூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildefense.com/?cat=7&paged=2", "date_download": "2019-08-20T13:37:37Z", "digest": "sha1:E7F2ZTHMTCKGDB2ARYMX45CHNTPQ3DGR", "length": 9893, "nlines": 89, "source_domain": "www.tamildefense.com", "title": "ராணுவம் – Page 2 – இந்தியா", "raw_content": "\n60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன\nபுதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா \nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nராணுவத்தை பலப்படுத்த பணம் இல்லை, 10 நாட்கள் கூட போரிட முடியாது, பாராளுமன்ற நிலைக்குழு\nஇந்த வருட ராணுவ பட்ஜெட் மிக குறைந்த அளவே உள்ளது என்றும், அதனால் ராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களும்\nடோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்\nடோக்லாம் பகுதியின் வடக்கு பகுதியை ஆக்கிரமித்து அதில் பெரிய அளவு படைகளை குவித்து ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக சீன படைகள் இருப்பதை செயற்கைகோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.\nஆபரேஷன் பரக்ரம், வெளிவந்த ஒரு சில ரகசியங்கள்\n2001-இல் இந்திய பாராளுமன்றத்தை பாகிஸ்தானின் உளவுத்துறையான ISI-யின் உதவியுடன் தீவிரவாதிகள் தாக்கினர், இதனால் கோபமுற்ற இந்தியா தனது பெரும்படையுடன் பாகிஸ்தானை தாக்க முடிவெடுத்து, எல்லையில் படைகளையும் தளவாடங்களையும்\nஇலகு ரக இயந்திர துப்பாக்கி வாங்கும் திட்டத்தை ரத்து செய்தது அரசு\nராணுவத்தின் தரைப்படை வீரர்களுக்கு இலகு ரக இயந்திர துப்பாக்கி வாங்கும் ஒப்பந்தத்தை மூன்றாவது முறையாக ரத்து செய்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம். இதனால் ராணுவம் பழைய இன்சாஸ் இலகு\nமிரட்டும் இந்திய அமெரிக்க படைகள், கையறு நிலையில் சீனா\nசற்றும் எதிர்பாராத நிலையில் பூடானுக்குள் நுழைந்து சீனாவின் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம் சீனாவுக்கு ஒருவித அதிர்ச்சியையே கொடுத்திருந்தது. தனது எல்லையை\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nஇந்திய விமானப்படையின் ஒவ்வொரு விமானியும் மூன்று வித பயிற்சி விமானங்களில் முதலில் பயிற்சி எடுத்துவிட்டு தான் முன்னணி போர் விமானங்களை இயக்க முடியும். அடிப்படை பயிற்சி சுவீடன்\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nரபேல் விமானத்தில் பாகிஸ்தானியர்கள் பயிற்சி பெற்றார்களா, மறுத்த தூதரக அதிகாரி, நீங்காத கேள்வி\n60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன\nபுதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா \nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\n60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன\nபுதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/10/", "date_download": "2019-08-20T13:54:56Z", "digest": "sha1:ZPV5TCBQEPA7TXGHYUDVADJXUIVPZKRL", "length": 12727, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2012 July 10 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,479 முறை படிக்கப்பட்டுள்ளது\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஇப்படி நடந்துகொண்டால் மிருகத்துக்கும் உனக்கும் என்ன வேறுபாடு மிருகத்தனமாக நடந்து கொள்ளும் மனிதர்களைப் பார்த்து பலர் இவ்வாறு கேட்பதை நாம் பார்த்திருக்கிறோம்.\nமிருகங்களைப் பார்த்து இந்த அளவு பயப்படும் மனிதர்கள், நாயை மட்டும் செல்லப் பிராணியாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதுதான் இன்றுவரை தொடரும் வியப்பு. நன்றியுணர்ச்சிக்கு எட��த்துக் காட்டாகவும், அதனைக் கூறி பெருமிதப்படுகிறார்கள். ஆனால், அந்த நாய்களுக்கு வெறிபிடித்து விட்டால் அவையே மனிதர்களைக் கொல்லும் எமனாக மாறுகின்றன.\nவெறிநாய் ஓரிடத்தில் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nசி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரேமா\nஇந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்\nஇந்தக் கணம் மட்டுமே உங்களுடையது\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nமூளை – கோமா நிலையிலும்..\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:15:20Z", "digest": "sha1:PRJMXGOCHLF2YU6XYHD2M4WZWJEKX7ML", "length": 27847, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீலங்கா ராணுவம் – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nசெய்திகள் மே 14, 2019மே 14, 2019 இலக்கியன் 0 Comments\nநாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் வெடித்துள்ள கலவரங்களை அடுத்து- தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “படையினரும், காவல்துறையினரும் தமது பணிகளை நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வடமேல் மாகாணத்தில் சில குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் சொத்துக்களை அழித்துள்ளனர். நிலைமைகளை படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு […]\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 3, 2018டிசம்பர் 4, 2018 காண்டீபன் 0 Comments\nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் வீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை […]\nவீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nசெய்திகள் நவம்பர் 22, 2018நவம்பர் 26, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் நாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம் முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய […]\nசிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி\nசெய்திகள் மே 27, 2018மே 28, 2018 இலக்கியன் 0 Comments\nஇலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது. தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க வீதியால் […]\nஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nசெய்திகள் ஏப்ரல் 16, 2018ஏப்ரல் 18, 2018 இலக்கியன் 0 Comments\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் […]\nஆபிரிக்க நாடான மாலியில் சிறிலங்கா இராணுவத்தைக் குறிவைத்த பாரிய கிளைமோர் குண்டு\nசெய்திகள் மார்ச் 31, 2018 இலக்கியன் 0 Comments\nஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தொடரணி ஒன்று பாரிய கிளைமோர் குண்டுத் தாக்குதலில் தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்பட��த்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி […]\nபிரிகேடியர் பிரியங்கவின் பதவிக்காலம் முடிந்து விட்டதாம் – இனி லண்டன் செல்லமாட்டார்\nசெய்திகள் பிப்ரவரி 25, 2018பிப்ரவரி 26, 2018 இலக்கியன் 0 Comments\nபிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க வீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை […]\nபிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசெய்திகள் பிப்ரவரி 18, 2018பிப்ரவரி 18, 2018 இலக்கியன் 0 Comments\nலண்டனில் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்னால் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களை ‘கழுத்தை வெட்டுவேன்’ தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க வீதியால் […]\nமீண்டும் முன்னாள் போராளிகளை குறிவைக்கும் சிங்களம்-இராணுவத்தில் இணைக்க முயற்சி\nசெய்திகள் பிப்ரவரி 17, 2018பிப்ரவரி 18, 2018 இலக்கியன் 0 Comments\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க வீதியால் சென்ற […]\nSTF பாதுகாப்பை கோரிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 15, 2018பிப்ரவரி 16, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை வேட்பாளர் ஒருவர் தான் பதவிக்கு வருவதற்கு முன்னே தனக்கான தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க […]\nசிறிலங்கா இராணுவ அதிகாரி தப்பியோடுவதைத் தடுங்கள் : பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் \nசெய்திகள் பிப்ரவரி 7, 2018 காண்டீபன் 0 Comments\nலண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தொடர்டர்புடைய செய்திகள் பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற லண்டனை அதிரவைத்த பல தமிழ் அமைப்புக்���ளின் போராட்டம் யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை\nபிரியங்க பெர்னாண்டோ இன அழிப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 7, 2018பிப்ரவரி 8, 2018 இலக்கியன் 0 Comments\nலண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 2008-9 இறுதி இனஅழிப்பு யுத்தத்தில் தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க வீதியால் […]\n1 2 … 5 அடுத்து\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6204", "date_download": "2019-08-20T14:59:18Z", "digest": "sha1:5RUNQ2BUNTW5TLK7MK6GHXLCJ4XFKQUP", "length": 9835, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "கால்பந்தின் ரசிகையான குரோஷியா அதிபர் | The favorite of football is the Croatian president - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nகால்பந்தின் ரசிகையான குரோஷியா அதிபர்\nவண்ணமயமான உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அட்டகாசமாக நடந்து முடிந்திருக்கிறது. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் கணிப்பையும் பொய்யாக்கி பிரான்ஸ் அணி வெற்றிக் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு மத்தியில் சாதாரண ஒரு கால்பந்தாட்ட ரசிகரைப்போல் போட்டியை நேரில் கண்டு களித்துள்ளார் ஒரு பிரபலம். அவர் குரோஷியா நாட்டின் பெண் அதிபர் கோலிண்டா கிராபர் கிடாரோவிக்.\nஅதுவும் அந்நாட்டு வீரர்களின் உடையுடன் பார்வையாளர்களின் வரிசையில் அமர்ந்து கைதட்டி குரோஷியா வீரர்களை உற்சாகப்படுத்தினார். இவரின் நேரடி பார்வையால்தான் என்னவோ குரோஷியா அணி இறுதிப் போட்டிவரை சென்றது. கால்பந்து வரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் குரோஷியா அணி ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளான அர்ஜென்டினா, ரஷ்யா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nஇறுதிப்போட்டியில் பிரான்சிடம் தோல்வியடைந்து கோப்பையை பறிகொடுத்தது. இந்த உலகக் கோப்பையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டி, அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப் போட்டியை நேரில் பார்ப்பதற்காக விளையாட்டு மைதானத்துக்கே நேரில் சென்றார் 50 வயதாகும் குரோஷியா பெண் அதிபர் கோலிண்டா. அதுவும் அந்நாட்டு அணி வீரர்கள் பயன்படுத்திய உடையை அணிந்துகொண்டு அவர் சென்றதுதான் ஹைலைட்\nஅதிபரின் வருகையால் உற்சாகமடைந்த குரோஷியா அணி வீரர்கள் எதிரணி கோல் கம்பங்களை அவ்வப்பொழுது முற்றுகையிட்டனர்.\nஅதிபரும் கைதட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் குரோஷியா அணி வெற்றி பெற்றதும் ஒவ்வொரு வீரரையும் கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தோல்வி அடைந்த வீரர்களுக்கும் ஆறுதல் சொன்னார். அன்றிரவு குரோஷியா அணி வீரர்களுடன் ஒன்றாக உணவருந்தினார். உயர் பதவியில் உள்ள அதிபர் என்பதை காட்டிக்கொள்ளாமல் அவர் சகஜமாக பழகியது வீரர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.\nஇறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியிடம் தோற்றாலும் குரோஷியா கேப்டன் லுகா மோட்ரிக்குக்கு சிறந்த வீரருக்கான ‘தங்கக் கால்பந்து விருது’ கிடைத்தது. அப்பொழுது அதிபர் கோலிண்டா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த நேரத்தில் இருவரும் கண்கலங்கி விட்டனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nகால்பந்தின் ரசிகையான குரோஷியா அதிபர்\nஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை\nபெண் சக்தியை நிரூபிக்க ஒரு பயணம்\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/111573", "date_download": "2019-08-20T14:42:16Z", "digest": "sha1:74E6WL6BUFRF6V4UZRWKTAM6TSTECGPF", "length": 5144, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manasu - 14-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த ஜெயபாலன் - மாலினி தம்பதி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்\nவீட்டின் படுக்கையறை சுற்றி வளைத்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள்\nஅவள் சுடிதார் அணிந்திருந்தாள்: பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nமகள் திருமணம் தாமதம்.. 7 பேர் விடுதலை தொடர்பில் நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் உத்தரவு\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அபிராமி செய்த முதல் வேலையை பாருங்க... வைரலாகும் வீடியோ..\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்��� பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nவயிறு வலியால் துடித்த 6 வயது சிறுவன்... வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\n3 நிமிடத்திற்கு 10 கோடி... வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..\nகமல் முன்பு அசிங்கப்படுத்திய கஸ்தூரி.... பழிக்கு பழி வாங்கி ஆசிரியையை அலறவிட்ட வனிதா\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபடுக்கையறையில் ஒய்வு எடுத்த ராட்சத மலைப்பாம்பு... எப்படி வந்ததுனு தெரியுமா\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nதிருமணமாகி குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்த தமிழ் நடிகைகள்\nபள்ளிக்கூடமாக மாறிய பிக்பாஸ் வீடு.... லொஸ்லியாவை விடாமல் துரத்தும் வத்திக்குச்சி வனிதா\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalagam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-20T14:57:23Z", "digest": "sha1:FJ3BMG7NHCZC3MFB7PZ3Y7FY2VVZK4CR", "length": 37879, "nlines": 179, "source_domain": "kalagam.wordpress.com", "title": "மன்மோகன் | கலகம்", "raw_content": "\nதொலைக்காட்சியில் விளம்பரங்கள் பலவகை வருவதுண்டு. ஒவ்வொன்றும் ஓவ்வொரு தினுசாக, பல விளம்பரங்கள் மக்களை மடையர்களாக நிலைநிறுத்தும், குறிப்பாக பெண்ணடிமைத்தனத்தை தூக்கி நிறுத்தும் சாதனங்களாகவே இருக்கின்றன. முக்கியமாக ஒரு விளம்பரம் அனைத்து ஊடகங்களிலும் வருகின்றது, அதுதான் Incredible india. “இந்தியாவுக்கு வாருங்கள், அதன் அழகை ரசியுங்கள் ” என்று\nவெளிநாட்டினரை அழைப்பதை மட்டுமல்ல அவர்கள் வரத்தை மக்கள் அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டுமென்று கூறுகிறது.\n1. இரு வெளிநாட்டு பெண்மணிகள் இந்தியாவுக்கு வருகின்றார்கள், அவர்கள் பொருட்கள் வாங்குமிடத்தில் இந்திய ரவுடிகள் பிரச்சினை செய்ய ஆமீர்கான் வந்து “இவங்களால தான் உங்க பாக்கெட் நிறையுது, அவங்க நம்மளப்பத்தி தப்பா சொன்னா யாரும் வரமாட்டாங்க, நம்ம விருந்தாளிங்கள கேவலப்படுத்தறாங்க நீங்க என்னய்யா வேடிக்கை பார்க்குறீங்க” என கீதை ஓதுகிறார் உடனே பின்னர் மக்களுக்கு\nஞானம் பிறந்து இந்திய ரவுடிகள் அடித்து விரட்ட வெள்ளைக்காரப்பெண்மணிகள் நன்றி சொல்கின்றனர்.\n2.ஆமீர்கான் தலைப்பிலேயே வரு��ிறார் ” நம்ம நாடு வளர்ந்துகிட்டு இருக்கு, மத்த நாடுகள் பார்க்குது, நம்ம நாட்டை நாமளே கேவலப்படுத்தலாமா” ஆரம்பிக்கிறது விளம்பரம். வெள்ளைக்கார ஜோடி விமான நிலையத்திலிருந்து இறங்குகிறது, இறங்கியவுடன் ஒருவன் பாக்குபோட்டு எச்சிலை கீழே துப்புகின்றான், அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம். அப்புறம் அந்தஜோடி இந்திய வானுயர்ந்த கட்டிடங்களை\nபடம் எடுக்க முனையும் போது ஒரு இந்தியக்காரி தின்று விட்டு வாழைத்தோலை வீசுகிறாள், அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . அப்புறம் அவர்கள் காரில் பயணம் செய்யும் போது ஒரு சிறுவன் சிறுநீர் கழிக்கிறான் அதை பார்த்து அதிர்ச்சியடைகிறது வெள்ளையினம் . மறுபடியும் நம்ம ஹீரோ ஆமீர் வந்து ” நம்ம மானத்தை நாமதான் காப்பாத்தணும் என்கிறார்”\nஇன்கிரெடிபிள் இந்தியாவின் அனைத்து விளம்பரங்களிலும் ஒரு சுலோகன் இருக்கிறது அதுதான் “அதிதி தேவோ பவ” அதாவது விருந்தினர்கள் கடவுளைப்போன்றவர்கள் என்பதே அதன் அர்த்தம். அம்மொழி சமஸ்கிருதம் என்பதால் பார்ப்பனர்கள் ஆதிகாலத்தில் வந்தேறிகளாக குடியேறும் போதும் திராவிடர்கள் எதிர்த்து போராடும் போது நாங்கள் உங்கள் விருந்தாளிகள், நாங்கள்தான் கடவுள் என்று பீலாவோடு ஆரம்பித்திருக்கலாம் தங்கள் புரூடாக்களை, அவ்வாக்கியத்தையே இன்னமும் தொடரச்சொல்கிறார்கள். அதற்காக இப்போது ஊர்\nசுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினரெல்லாம் ஆக்கிரமிக்க வந்திருக்கிறார்களா\nIncredible India – இந்தியனென்பதில் பெருமை கொள்\nIncredible India என்பதற்கு அகராதியில் hard to believe, unbelievable, absurd, inconceivable என பல அர்த்தங்கள் வருகின்றன, நாம் சுருக்கமாக ” வியத்தகு இந்தியா “ என எடுத்துக்கொள்ளலாம். வியக்கத்தக்க வகையில் என்ன இருக்கிறது இந்தியாவில் “வெளிநாட்டினரால்தான் நாடு முன்னேறுகிறது, அவர்கள் சுற்றிப்பார்க்க வருவதால் பெரும் வருவாய் நாட்டிற்கு கிடைக்கிறது, அதனால் அவர்கள் நமது கடவுளைப்போன்றவர்கள்” . இந்தியா என்பது நாடே அல்ல , அது பல்தேசிய இனங்களின் சிறைக்கூடம் சில அறிவிலிகள்\nஅறிந்ததே, பல அறிவாளிகளுக்கு தெரியாததே.\nஒரு நாட்டிற்கு எதனால் வருவாய் வரவேண்டும் குறிப்பாக இந்தியா போன்ற விவசாய நாட்டிற்கு வேளாண்மை முக்கியம்.அடுத்தாக ஆலைத்தொழில்கள் மூலமாக வருவாய் வரவேண்டும். வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றுவதனூ���ாகவே விவசாயிகள் வாழமுடியும். அதற்கு விளைபொருளுக்கு விலை நிர்ணயிப்பது விவசாயியாக இருக்கும் நிலை தேவை. எண்ணை முதல் சிமெண்ட் வரை எல்லாப்பொருளுக்கும் முதலாளியால் விலை நிர்ணயிக்கப்படும் இந்தியாவில் தானியத்தை விளைவிப்பவன் அதற்கு விலையை நிர்ணயம் செய்யமுடியாது. இது வியக்கத்தக்கசெயல் அல்லவா\nஇந்த பாரதநாட்டில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆலைகள் இழுத்து மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் உதிரிகளாக திரிந்து கொண்டிருக்கிறர்கள். அடுத்த நாள் சோற்றுக்கு உத்திரவாதமின்றி நாளை வேலை கிடைத்தால்தான் சோறு நிச்சயம் என்ற அளவில் தொழிலாளி சென்று கொண்டிருக்கிறான். முதலாளித்துவ பயங்கரவாதத்தால் தொழிலாளிகள் வேலையை\nவிட்டு நீக்கப்படுகிறார்கள், அதற்கெதிராக போராடினால் போலீசு மண்டையை உடைக்கிறது. சென்னையில் உள்ள நோக்கியாவில் பணி புரியும் பல தொழிலாளிகள் நச்சுவாயு கசிவால் பாதிக்கப்பட்ட போது, அவர்கள் ஆடிவிரதம் இருந்ததால்தான் மயக்கமடைந்தார்கள் என நோக்கியா தனது கூற்றை உலகத்திற்கு பறைசாற்றியதை காணும் போது நமக்குத்தோன்றுகிறது , உண்மையிலேயே இது வியக்கத்தக்க இந்தியாவே\nபட்டினிக்கொடுமையில் இந்த லோகத்திலேயே முதலிடமும் நம்ம இந்தியத் திருநாட்டுக்கே (இதுலயாவது நெம்பர் 1 ஆச்சுன்னு சந்தோசப்படவேண்டியதுதான்). பசியினால் நஞ்சானது தெரியாமல் மாங்கொட்டைகளை தின்று செத்துப்போன பழங்குடிகள் ஏராளம். அதற்கு அரசு சொன்னது “மாங்கொட்டையில் சத்து அதிகம்” இப்படி ஒரு கருத்தை வியக்கத்தக்க நாட்டில்தானே தெரிவிக்க முடியும். இன்னும் எத்தனையோ வியக்கத்தக்க விசயங்கள் இருக்கின்றன இந்தியாவில். கனிமவளங்களை சூறையாடுவதற்காக, அதை பன்னாட்டு\nநிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே ராணுவம் கொண்டு கொல்ல எத்தனிக்கும் இந்த வியத்தகு இந்தியாவில் பிறக்க இந்தியர்கள் பெருமைப்பட்டுத்தானே ஆக வேண்டும்.\nடெள கெமிக்கல் நிறுவனம் அமெரிக்காவில் எண்ணை எடுக்கும் போது நடந்த விபத்தில் செத்துப்போன நீர் நாய்களுக்கு நட்ட ஈடாக கொடுக்கப்பட்ட தொகையானது, டெள கெமிக்கல் நச்சுவாயுவால் பல்லாயிரக்கணக்கில் செத்துப்போன போபால் மக்களுக்கு தூக்கியெறியப்பட்ட நட்டஈடைப்போல இருமடங்காகும். கோக், பெப்சி போன்ற குளிர்பான கம்பெனிகள் மேற்கத்திய நாடுகளில் தங்கள் குளிர்பானத்தின் மீது எவ்வளவு சதம் பூச்சிக்கொல்லியை கலந்திருக்கிறோம் என குறிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும்\nதங்கள் குளிர்பானங்களில் குறிக்கவேண்டிய அவசியமில்லை என்று பதில் சொல்ல முடிகிறது. இப்படி ஒரு பதிலை, இப்படி ஒரு கேவலத்தை , இப்படி ஒரு அடிமைத்தனத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது ஆனால் ராமர் பிறந்த புண்ணிய பூமி ஏற்றுக்கொண்டிருக்கிறதெனில் இது வியக்கத்தக்க இந்தியா இல்லையா ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணானோரை கொன்று அவர்கள் ரத்தத்தை நக்கிக்குடிப்பதும் இந்தியாதான்.\nநேபாளத்தில் மக்களாட்சி மலருவதற்கெதிராக தன் பார்ப்பன நரித்தனத்தை நிகழ்த்துவதும் இந்தியாதான்.\nஇந்தியாவில் ரசிப்பதற்கு எதுவுமே இல்லையா\nபச்சைப்பசேலெசன்ற காடுகள், அகன்ற புல்வெளிகள், புலிகள் விளையாடும் சுந்தரவனக்காடுகள், எது கானல் எது உண்மை எனத்திணறவைக்கும் பாலைவனங்ங்கள், இடி போல் தலையில் கொட்டும் அருவிகள், சிலுசிலுவென வீசும் தென்றல், கற்களை முகங்களாய் கொண்ட மலைகள், மலைகளின் சுனைகள் , சுனைகளில் இருக்கும் இனிக்கும் தண்ணீர்…………………..\nநாம் அடிக்கும் விசிலுக்கு பதில் குரல் கொடுக்கும் குருவிகள், “காட்டுமிராண்டிப்பயலுங்க” என நம்மை வேடிக்கைப்பார்க்கும் குரங்குகள், வேலையே செய்யாத ஆண் சிங்கங்கள், கூட இருக்கும் பாவத்திற்காக இரையை தேடிவரும் பெண்சிங்கங்கள், தன் குட்டியை யாராவது புகைப்படம் எடுப்பது தெரிந்தால் கூட அவர்களை பல கிலோமீட்டர் ஓட விரட்டும் யானைகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், சண்டையிடும்\nகிளைமான்கள், விரட்டினால் மிடுக்காய் நிற்கும் கடத்திகள் ……………………………… எல்லாம் இருக்கிறது இந்தியாவில்,\n இல்லை எல்லாம் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. காத்துக்கொண்டிருக்கிறார்கள் பன்னாட்டு முதலைகள்.\nகாசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் நடத்தப்படும் இந்தியாவின் காட்டாட்சி அதனூடாக ராணுவம் செய்யும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் நாசவேலைகளை எதிர்த்து போராடும் மக்களின் போர்க்குணம், நியாம்கிரி மலையின் ஒரு கல்லைக்கூட பெயர்க்க விடமாட்டோம் என போரிடும் தண்டகாரண்ய பழங்குடியின மக்கள் , அவர்களுடன் இணைந்து போரிடும் மாவோயிஸ்டுகள், இந்தியா முழுக்க ம��்களுக்காக போரிடும் போராளிகள் என அனைத்தும் உண்மையிலே வியக்கத்தக்கது மட்டுமல்ல பெருமைப்படத்தக்கது . நாட்டை சுற்றிப்பார்க்க வரும் வெள்ளையினத்தவர்கள் இம்மக்களை பார்க்க முடியாது.\nவெள்ளையினத்தவர்களின் வருகைக்காக, அன்னிய மூலதனத்தின் வருகைக்காக மக்கள் அழிக்கப்படவிருக்கிறார்கள். ஆனால் போராடும் மக்கள், போராளிகள் அழிக்கப்பட முடியாதவர்கள், அவர்கள் ராவணனின் வாரிசுகள். ஒவ்வொரு துளி ரத்தம் கீழே விழும் போதும் ஆயிரம் போராளிகள் பிறப்பார்கள்.\n“அதிதி தேவோ பவ” – வெளி நாட்டு விருந்தினர்களே வாருங்கள் சுற்றிப்பாருங்கள், இந்திய அரசின் கோரமுகங்களை உலகிற்கு எடுத்துக்கூறுங்கள். இங்கே போராடும் மக்களுக்கு ஆதரவாய் களத்திலிறங்குங்கள் இல்லையெனில் உங்கள் நாட்டு முதலாளிகளை பத்திரமாக இருக்கச்சொல்லுங்கள். அவர்கள் ஆடும் ஆட்டத்தைப்பார்க்கும் போது நீங்கள் அடுத்த முறை வரும் போது அவர்களின் பிணங்களுக்கு\nகுறிச்சொற்கள்:\"அதிதி தேவோ பவ\", அசாம், இந்திய அரசு, இந்திய ராணுவம், இந்தியா, காஷ்மீர், கிளர்ச்சி, கேவலம், தற்கொலை, பிணம், போராட்டம், மணிப்பூர், மன்மோகன், மறுகாலனியாதிக்கம், வறுமை, வல்லரசு, விருந்தினர்கள், விவசாயம், விவசாயி, வெட்கம், வெளி நாட்டினர், வெள்ளையினத்தவர்கள், Incredible India\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 6\nபோராடு போரைத்தவிர வேறு வழி இல்லை\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 6\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 5\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் - 5\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ர��ஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 4\nபாசிச ராஜபக்சேவும் காங்கிரசு பாசிச களவாணிகளும்\nமக்களை கொன்று தின்பதில் எத்தனை இன்பம்\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் -3\nபோபால் விசவாயுப் படுகொலை – சனநாயகத்திற்கு பாடைகட்டும் பங்காளிகள்\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2\nபோபால் விசவாயுப் படுகொலை கருத்துப்படங்கள் – 2\nஉன் குரல் என்னை சுடுகிறது\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nபோபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1\nபோபால் விசவாயு படுகொலை , கருத்துப்படம் வரிசை – 1\nபோபால் விசவாயு படுகொலை கருத்துப்படம் வரிசை - 1\nஏதுமறியா குழந்தையை கொன்ற முதலாளித்துவம் அக்குழந்தையின் பிணத்தை வைத்து வியாபாரம் செய்கிறது.இது முதலாளித்துவ பயங்கரவாதமில்லையா\nகுறிச்சொற்கள்:1984, ஆண்டர்சன், கருத்துப்படங்கள், கலகம், குழந்தைகள், டவ் கெமிக்கல், டௌ கெமிக்கல்ஸ், நீதியின் பிணம், ப.சிதம்பரம், படுகொலை, பு ம இ மு, புஜதொமு, புமாஇமு, பெ வி மு, போபால் விசவாயுப் படுகொலை போபால், ம க இ க, மனித உரிமை பாதுகாப்புமையம், மன்மோகன், யூனியன் கார்பைடு, ராஜபக்க்ஷே, ராஜீவ், விசவாயு, விசவாயு படுகொலை, விவிமு\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nநக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்\nபன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்\nபோராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்\nமறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்\nதமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்\nஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (1) திசெம்பர் 2010 (2) நவம்பர் 2010 (2) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (5) ஜூலை 2010 (6) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (4) பிப்ரவரி 2010 (3) ஜனவரி 2010 (4) திசெம்பர் 2009 (3) நவம்பர் 2009 (3) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (5) ஓகஸ்ட் 2009 (4) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (4) ஏப்ரல் 2009 (6) மார்ச் 2009 (5) பிப்ரவரி 2009 (4) ஜனவரி 2009 (10) திசெம்பர் 2008 (9) நவம்பர் 2008 (13)\n – இனி நக்சல்பாரியே உன் வழி\n நான் தாண்டா தேர்தல் கமிசன்\nகட்டுரை தேவை : சாதிக்கெதிராய் கலகம்\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்… இல் Sudeshkumar\nநாத்திக வெங்காயம் – வீரம… இல் thangam\nதிரு நங்கைகள்- ஒரு சமூகத்தின்… இல் Eraniya pandees\nஆடைகள் எழுதும் நிர்வாணக்கவிதைக… இல் Palani Chinnasamy\nபிணந்திண்ணிகளின் மனிதாபிமானம்… இல் Raj\n1984 B.P.O. CPI CPM I.T NDLF PALA அடிமைத்தனம் அதிமுக ஆணாதிக்கம் ஆண்டர்சன் ஈழம் ஐடி ஓட்டுப்பொறுக்கிகள் கதை கருணாநிதி கருத்துப்படங்கள் கலகம் கவிதை கவிதைகள் காதல் கிளர்ச்சி குழந்தைகள் சிதம்பரம் சிபிஎம் சிபிஐ ஜெயா டவ் கெமிக்கல் டௌ கெமிக்கல்ஸ் தங்கபாலு தமிழ் தற்கொலை திமுக திருமா தில்லை தேமுதிக தேர்தல் 2009 தேர்தல் 2011 தேர்தல் புறக்கணிப்பு தோழர் நக்சல் ஒழிப்பு போர் நக்சல்பரி நக்சல்பாரி நீதியின் பிணம் ப.சிதம்பரம் படுகொலை பாமக பார்ப்பனீயம் பாலியல் பிஜேபி பு ஜ தொ மு புஜதொமு பு ம இ மு புமாஇமு பு மா இ மு பெண்ணியம் பெ வி மு போபால் விசவாயுப் படுகொலை போபால் போராட்டம் ம க இ க மகஇக மனித உரிமை பாதுகாப்புமையம் மன்மோகன் மருதையன் முதலாளித்துவம் யூனியன் கார்பைடு ராஜபக்க்ஷே ராஜீவ் ராமதாஸ் விசவாயு விசவாயு படுகொலை விஜயகாந்த் திமுக வினவு விவிமு வி வி மு\nஈழத்தை தின்னும் ���ந்திய தேசியத்தை முறியடிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/category/general/", "date_download": "2019-08-20T13:56:16Z", "digest": "sha1:V4I7LTE4K2RBNSNLWGUGFINFUFOIUX42", "length": 6706, "nlines": 59, "source_domain": "madukkur.com", "title": "பொது செய்தி - General Archives - Madukkur <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமதுக்கூர் நகரில் புதிய மின்மாற்றிகள்\nமதுக்கூர் நகரில் கடந்த 31/03/2019 வரை, மொத்தம் இருந்த மின்மாற்றிகள் (D.T ).20. ஆனால் (31/07/2019) இன்று வரை புதிய மின்மாற்றிகள் 15.மின்மாற்றிகள் D.T. மதுக்கூர் நகரில் கூடுதல் ஆகா அமைக்கப்பட்டுள்ளது . மேலும்\n*சொல்ல மறந்த கதை…* *நமதூர் மதுக்கூர்* *நினைவில் வாழும் சம்பவம்…* வருடம் 2014, நவம்பர் மாதத்தில், விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த காலத்தின் ஒரு நாளின் மாலைப் பொழுது அது. அஸருக்கும்-மஃரிப்புக்கும்\nமதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை\nமதுக்கூரில் இரு தினங்களில் பெய்த மழை வெப்ப நாட்களை அனுபவித்து வந்த மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது. கடந்த வெப்ப நாட்களில் ஓர் ஆறுதலான விஷயம் , குறைவான தடைகள் இருந்த மின் விநியோகம்.\nஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது\nஇன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது கூர்ந்துகவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும்* தவறாமல் படியுங்கள்…. GOLDEN AGE COMING SOON 2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும் 2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும் என்னென்ன தொழில்கள் இருக்காது நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மளமாத்திக்கணும்… 1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம்வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது… 1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம்வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது… இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல… இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல… வெள்ளை பேப்பர்ல printஎடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமாவழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல. பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான்பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும் வெள்ளை பேப்பர்ல printஎடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமாவழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல. பேப்பர் போட்டோ தொழிலுக்கு ���ன்ன நடந்ததோ, அதுதான்பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும். தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்கபோச்சு. தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்கபோச்சு எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ,டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லிகொண்டே போகலாம். குண்டு பல்பும், டியூப் லைட்டும் போய் CFL பல்பும்போய், இப்ப LED பல்பு தான்.\nநான் அனுபவிக்கிறேன்; நான் சில காலம் முன்பு ஒரு Electronics show Room ல், ஓரளவு discount கேட்டு (கொஞ்சம் பேரம் பேசி) ஒரு புதிய T.V வாங்கினேன். பில் எழுதுமுன் அந்த salesman, “சார்,xxxxx\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2011/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-1/", "date_download": "2019-08-20T14:33:10Z", "digest": "sha1:PUCKNWHO4RFHBEE6NKFSCVVIARCDAWB2", "length": 8857, "nlines": 69, "source_domain": "nimal.info", "title": "ஒரு பயணத்தின் படக்கதை – முதல் நாள் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஒரு பயணத்தின் படக்கதை – முதல் நாள்\nபயணத் திகதி: நவம்பர் 21, 2010\nகடந்த வருடம் நவம்பர் மாதம் பிரிஸ்பேனிலிருந்து மெல்பேர்னுக்கு சென்ற road trip பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் நேரமின்மையால் அது சாத்தியமாவது போல் தெரியவில்லை. ஏற்கனவே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அந்த பயணத்தின் போது எடுத்த படங்களை ஒரு தொடராக இடுகிறேன். படங்களோடு ஆங்காங்கே எனது அனுபவங்களும் வரும்.\nஇது ஒரு குறுகிய காலத்தில் திட்டமிட்ட ஒரு நீண்ட பயணம். மூன்று மாநிலங்கள், பல நகரங்கள், பத்து நாட்கள் மற்றும் 3300 கிமீ நெடுஞ்சாலைப் பயணம் என்பதை ஒரு நீண்ட பயணம் என்று சொல்லலாம் தானே. மெல்பேர்ணில் இருக்கும் நண்பன் அருணன் விடுமுறைக்காக நவம்பரில் பிரிஸ்பேன் வருவதாக முடிவாகிய பொது அவன் திரும்பிச் செல்கையில் காரில் செல்லலாமொ என்ற எண்ணம் தோன்றியது. எனக்கும் பல்கலைக்கழகத்தில் விடுமுறை சாத்தியம் என்பதால் இந்த பயணத்தை நவம்பர் முதல் வாரத்தில் திட்டமிட்டு கடைசி வாரத்தில் பயணம் சாத்தியமானது.\nநவம்பர் 21, ஞாயிறு எமது பயணம் ஆரம்பமானது. காலை 10 மணிக்கு Hertzல் பதிவு செய்திருந்த Toyota Camry Altise வண்டியை எடுத்து, பாண் மற்றும் சில பொருட்களையும் வாங்கிய பின்னர், பசிபிக் நெடுஞ்சா��ையில் பயணம் ஆரம்பமானது. எமது முதலாவது நிறுத்தம் பிரிஸ்பேனுக்கு தெற்காக 100கிமீல் உள்ள டுவீட் ஹெட்ஸ் முனை.\nPoint Danger அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரத்தில் தங்க கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு முனைப் பகுதி. இது அவுஸ்திரேலிய மாநிலங்களான குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகியவற்றின் எல்லையாகவும் அமைகிறது.\nகப்டன் குக் நினைவு விளக்கு 1971ம் வருடம் கட்டப்பட்ட ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். இது குவின்ஸ்லாந்தின் குலங்கட்டாவுக்கும் நியூ சவுத் வேல்ஸின் டுவீட் ஹெட்ஸுக்கும் இடையிலான எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது.\nமண் நிறத்தில் இருப்பது குயின்ஸ்லாந்து, சாம்பல் நிறத்தில் இருப்பது நியூ சவுத் வேல்ஸ். இந்த மாநிலங்களின் எல்லை 1863ம் வருடம் முதல் இங்கு குறிக்கப்பட்டுள்ளது.\nநிம்பின் கிராமத்தை நோக்கி பயணிக்கையில் எம்மோடு பயணித்த பாதை.\nநிம்பின் கிராமத்தை நோக்கி நாம் பயணித்த பாதை, முழுதாக தார் பாதையாக இருந்தாலும் பல இடங்களில் மண் பாதை போலவும் இருந்தது, ஒரு கிராமத்துக்கே உரித்தான புழுதி வாசனையுடன்.\nபோகும் வழியிலே ஒரு பழக்கடையும், வாசலிலே குருவி விரட்டும் ஒரு வெருளியும்.\nஅடுத்த பதிவில் நிம்பின் கிராமத்தை பார்க்கலாம்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஎழுதாத சில பதிவுகள் – 2010\nஒரு பயணத்தின் படக்கதை – நிம்பின்\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/23/how-protect-your-aadhaar-biometric-information-011153.html", "date_download": "2019-08-20T13:58:21Z", "digest": "sha1:E2ACS47BTXGIUO4LY76EMSGU7OM4JGIW", "length": 20975, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உங்கள் ஆதார் பையோமெட்ரிக் தகவல்களை எப்படி பாதுகாத்து கொள்வது? | How to Protect Your Aadhaar Biometric Information - Tamil Goodreturns", "raw_content": "\n» உங்கள் ஆதார் பையோமெட்ரிக் தகவல்களை எப்படி பாதுகாத்து கொள்வது\nஉங்கள் ஆதார் பையோமெட்ரிக் தகவல்களை எப்படி பாதுகாத்து கொள்வது\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n1 hr ago ஒரு வருடத்தில் இவ்வளவு தான் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறதா..\n2 hrs ago வங்கிக் கடன் மோசடிக்காக MP முதலமைச்சரின் மருமகன் கைது.. அமலாக்கத்துறை அதிரடி\n3 hrs ago ஹோம் லோன் கொடுக்கத் தொடங்கும் சோழமண்டலம் ஃபைனான்ஸ்..\n3 hrs ago அடிமேல் அடி வாங்கும் ஏர்டெல்.. Airtel Payment வங்கியின் நஷ்டமும் அதிகரிப்பு.. கதறும் Airtel\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nLifestyle உங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\nNews அதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nTechnology ரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\nMovies வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் அசுரன் நடிகை\nAutomobiles சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநமது ஆதார் கார்டில் நம்மைப் பற்றிய தகவல்கள் அதாவது நம் கைரேகை மற்றும் கருவிழி விவரங்கள் அடங்கி உள்ளன. அது மட்டும் இல்லாமல் இன்று அணைத்துப் பொதுத் துறை சேவைகளுக்கும் ஆதார் எண் சான்றாகக் கேட்கப்படுகிறது. இந்தச் செயல் தனிமனித சுதந்திரத்திற்கு மிகப் பெரிய அச்சமாகத் திகழ்கிறது.\nஎனவே முடிந்த அளவிற்கு நமது தனிப்பட்ட விபரங்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டும். இதற்கு முதல் படி நாம் நமது ஆதார் எண்ணுடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். இந்த இணைப்பை எளிதாக மொபைல் எஸ்எம்எஸ் மூலமோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையத்திலோ செய்யலாம்.\nஇணைத்த பின் நமக்குத் தேவைப்படும்போது மட்டும் ஆதார் தகவல்களை மொபைல் மூலம் பெறக்கூடிய ஓடிபி-யை வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் நமது ஆதார் தகவல்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.\nமுழு விபரங்களுக்குக் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கியில் பணம் டெபாசிட் செய்ய பான் நம்பருடன் ஆதாரும் கட்டாயம் - மத்திய அரசு முடிவு\nஆதாருடன் இணைக்காத பான் கார்டு செப்டம்பர் முதல் செல்லாது - மத்திய அரசு\nஇனி பான் கார்டு வேண்டாம்.. ஆதார் இருந்தால் ரூ.50,000க்கும் மேல் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்\nஇனி ஆதார் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது..\nமார்ச் 31க்குள் இந்த 10 வேலைகளை செய்து முடித்து விடுங்க- இல்லாவிட்டால் அவஸ்தைபடுவீங்க\nமக்களே நல்லா ஞாகம் வச்சுக்கங்க.. இன்னும் 5 நாள்தான் இருக்கு.. இவை இரண்டையும் இணைக்க\nஆதார் நம்பருடன் பான் நம்பரை மார்ச் 31க்கு முன் இணைக்காவிட்டால் ரத்தாகும் - வருமானவரித்துறை\nபிஎஃப் கணக்கோடு ஆதார் இணைக்கவில்லையா.. எத்தனை பிரச்னைகள் வரும் பாருங்கள்..\nபான் கார்டை இணைக்கவில்லை என்றால் ரூ.5000 அபராதமா.. மிரட்டும் வருமான வரித் துறை\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\nஆதாருக்கு மேலும் ஒரு அடி.. காசு இவ்வளவு தான் கறார் காட்டும் மத்திய அரசு..\nடெலிகாம் நிறுவனங்களை ஆதார் சரிபார்ப்பு முறையினை நவம்பர் 5 முதல் நிறுத்த சொன்ன அரசு..\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\n 40 வயசுக்காரங்க VRS வாங்கிக்குங்க ப்ளீஸ்\nTATA visatara-க்கு இரண்டு மடங்கு நட்டமா.. 831 கோடி அவுட்டா .. 831 கோடி அவுட்டா ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-20T14:24:36Z", "digest": "sha1:KD6LDPLFT3YI2A6EFLECVYKKR5CTDA5L", "length": 15511, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "திமிங்கில வேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇடச்சு நாட்டினர் ஆர்க்டிக்குப் பகுதியில் திமிங்கில வேட்டையாடுவதைக் காட்டும் பதினெட்டாம் நூற்றாண்டுப் படம்\nதிமிங்கில வேட்டை என்பது அறிவியல் ஆராய்ச்சிக்காகவும் திமிங்கில��்தின் பயன்படு பொருட்களான இறைச்சி, எண்ணெய், பிளப்பர் எனப்படும் அதன் தசை ஆகியவற்றுக்காக திமிங்கிலங்களை வேட்டையாடுதலைக் குறிக்கும். கி.மு. 3000-ஆம் ஆண்டு வாக்கிலிருந்தே திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுவதாக அறியப்படுகிறது.[1] எனினும் 17-ஆம் நூற்றாண்டில் இருந்து தான் தொழில்முறை திமிங்கில வேட்டை தொடங்கியது. 1930-களின் பிற்பகுதியில் ஆண்டிற்கு 50,000 திமிங்கிலங்கள் கொல்லப்பட்டன. 1986-ஆம் ஆண்டு பன்னாட்டு திமிங்கில வேட்டை ஆணையம் வணிக நோக்கிலான திமிங்கில வேட்டைக்குத் தடை விதித்தது.\nதிமிங்கில வேட்டை கடுமையான விவாதத்திற்குரியதாகவே உள்ளது. வணிக நோக்கிலான திமிங்கில வேட்டையை ஆதரிக்கும் நாடுகளான ஐசுலாந்து, நார்வே, சப்பான் முதலிய நாடுகள் சில குறிப்பிட்ட வகை திமிங்கிலங்களை வேட்டையாடுவதற்கான தடையை நீக்க வலியுறுத்தி வருகின்றன.[2]\n1.2 பன்னாட்டு திமிங்கில வேட்டை ஆணையம்\n2 நாடுகள் வாரியாக திமிங்கில வேட்டை\nமுற்காலத்தில் திமிங்கில வேட்டையானது கடற்கரையோரங்களில் மட்டுமே நடைபெற்றது. கொரியாவில் கிடைத்துள்ள பாறை எழுத்துக்கள் திமிங்கில வேட்டை 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்துள்ளதைக் காட்டுகின்றன. இதுவே திமிங்கில வேட்டை நடைபெற்றதற்கான மிகப்பழமையான சான்றாகும்.\nதற்காலத்தில் நார்வால், பெலூகா, மின்க்கே வகைத் திமிங்கிலங்களே அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன. மேலும் வணிக நோக்கிலான திமிங்கில வேட்டை பெரும்பாலும் திமிங்கில இறைச்சிக்காகவே நடைபெறுகிறது.\nபன்னாட்டு திமிங்கில வேட்டை ஆணையம்[தொகு]\nஇந்த ஆணையம் ஒவ்வோர் உறுப்பு நாடும் எவ்வளவு திமிங்கிலங்களைப் பிடிக்கலாம் என்பதை முடிவு செய்வதற்காகத் தொடங்கப் பட்டது. இவ்வமைப்பு 13 பெரிய திமிங்கில வகைகளை வேட்டையாடுவதைக் கட்டுப் படுத்துகிறது. எனினும் சிறியவற்றைப் பிடிப்பது தொடர்பாக கருத்தொற்றுமை ஏதும் ஏற்படவில்லை. மேலும் உறுப்பனர் அல்லாத நாடுகளை இந்த ஆணையம் கட்டுப் படுத்தாது.\nநாடுகள் வாரியாக திமிங்கில வேட்டை[தொகு]\nகனடியர்கள் ஆண்டொன்றுக்கு 600 நார்வால் வகை திமிங்கிலங்களையும் 300 முதல் 400 பெலூகா வகை திமிங்கிலங்களையும் வேட்டையாடுகின்றனர். திமிங்கில இறைச்சியை பாரம்பரியமாக உட்கொள்ளும் வட பகுதியில் இவ்விறைச்சி விற்கப் படுகிறது.\nடென்மார்க்கு இராச்சியத்தின் ���ரு பகுதியான பரோ தீவுகளில் நீள்துடுப்பு திமிங்கிலம் எனப்படும் ஒருவகை கடல் ஓங்கில் வேட்டையாடப் படுகிறது. ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 800 திமிங்கிலங்கள் பிடிக்கப் படுகின்றன. திமிங்கில வேட்டை இத்தீவு மக்களின் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக இருப்பதால் திமிங்கில வேட்டை அங்கு ஆதரிக்கப் படுகிறது.\nஇன்னும் தொடர்ந்து திமிங்கில வேட்டையை தொழில் முறையில் நடத்தி வரும் நாடுகளில் ஐசுலாந்தும் ஒன்றாகும். ஒரு திமிங்கிலங்களைப் பிடித்து சப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது. மற்றொரு உள்நாட்டு விற்பனைக்காக திமிங்கிலங்களைப் பிடிக்கிறது.\n1991 முதல் பிலிப்பைன்சில் வேட்டை தடை செய்யப்பட்டது. இது ஓங்கில்களை மட்டுமே முதலில் குறிப்பிட்டாலும் 1997இல் திமிங்கிலங்களை வேட்டையாடுதலையும் தடை செய்தது.\nதிமிங்கிலங்களைப் பிடித்து வந்த உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்காக திமிங்கில நோக்கல் சுற்றுலாவிற்காக ஊக்குவிக்கப் பட்டது.\nசப்பான் வணிக நோக்கிலான திமிங்கில வேட்டையை நிறுத்தி விட்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக மட்டும் பிடிப்பதாகக் கூறப்பட்டாலும் திமிங்கில வேட்டைக்கு எதிரான நாடுகள் இதனை ஏற்பதில்லை.\nஇரசியா ஆர்க்காக்களையும் ஓங்கில்களையும் பெருமளவு வேட்டையாடியுள்ளது. 1960களுக்கும் 1970களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரசியா 534,000 திமிங்கிலங்களை வேட்டையாடியது. இது 20 ஆம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல் தொடர்பான பெருங்குற்றங்களுள் ஒன்றாகாக் கருதப் படுகிறது.\nஐக்கிய அமெரிக்காவில் பெலூகா திமிங்கிலங்கள் பரவலாக வேட்டையாடப் படுகின்றன. ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 300 பெலூகாக்கள் வேட்டையாடப் படுகின்றன. மேலும் அலாஸ்காவில் வாழும் ஒன்பது சமூகக் குழுக்கள் ஆர்க்டிக்கு திமிங்கிலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலங்களை வேட்டையாடுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2018, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/english/ielts-classes", "date_download": "2019-08-20T15:26:01Z", "digest": "sha1:42GK6235JL2VDA7422F2BXAAIT4XSVRU", "length": 8428, "nlines": 77, "source_domain": "www.britishcouncil.lk", "title": "IELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS ப��ீட்சைக்கு தயாராகுங்கள் | British Council", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nIELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nIELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nIELTS பரீட்சைக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வது IELTS பரீட்சையில் அவசியமான புள்ளிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கிறது. அத்துடன் IELTS இனது இணை உருவாக்குனர்கள் என்ற வகையில் எம்மை விட உங்களுக்கு வேறு எவராலும் சிறப்பாக உதவிட முடியாது. எமது IELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் பரீட்சையின் பெறுபேறுகள் சாதகமாக அமைவதை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்கைநெறியிலும் பங்கேற்பவர்கள் 20 பேருக்கு மிகையாகாதவாறு பேணப்படுவதால், உங்கள் ஆசிரியர்களிடமிருந்து நீங்கள் தனிப்பட்ட கவனத்தையும், பரீட்சையின் ஒவ்வொரு பிரிவையும் அணுகுவதற்கான அறிவுறுத்தல்களையும் பெறுவீர்கள்.\nஉங்களுக்காக சரியான IELTS பாடநெறியை தேர்ந்தெடுக்கவும்\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nஇத் துரித தயார்படுத்தல் கற்கைநெறி IELTS பரீட்சையின் கல்விசார் மற்றும் பொது பயிற்சி அலகு��ளுக்கு பரீட்சார்த்திகளை தயார்படுத்துகிறது.\nIELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)\nஇவ் விரிவான கற்கைநெறி IELTS கல்விசார் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளை தயார் செய்கிறது. பத்து வாரங்கள் நீடிக்கும் இக்கற்கைநெறி 50 மணித்தியாலங்களைக் கொண்டது.\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nIELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nமேலதிக விளக்கத்திற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.\nஎமது வாடிக்கையாளர் சேவைக் குழுவினர் உங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு உதவுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/23045756/The-death-toll-in-a-5storey-building-has-risen-to.vpf", "date_download": "2019-08-20T15:02:11Z", "digest": "sha1:XUJR32UPPWOCNIHO4U7QQXDLMU2LLRUB", "length": 16985, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The death toll in a 5-storey building has risen to 15 || 5 மாடி கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்வு : 3 நாட்களுக்கு பிறகு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n5 மாடி கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்வு : 3 நாட்களுக்கு பிறகு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு + \"||\" + The death toll in a 5-storey building has risen to 15\n5 மாடி கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்வு : 3 நாட்களுக்கு பிறகு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு\nதார்வாரில், 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 நாட்களுக்கு பிறகு ஒரு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கியுள்ள 12 பள்ளி மாணவிகளை உயிருடன் மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகிறார்கள்.\nகர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக 5 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தின் கட்டிட பணிகள் முடிவடைந்து கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 19-ந் தேதி அந்த கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது மாடிகளின் கட்டிட பணிகள் நடந்து வந்தன. கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஅதேபோல் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அங்கிருந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கும் 12 பள்ளிக்கூட மாணவிகள் வந்து பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.\nஇந்த நிலையில் 19-ந் தேதி மதியம் 4 மணியளவில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், கடைகளில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் இருந்த 12 மாணவிகள் என அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.\nஇதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டனர். இதேபோல் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.\nமுதல்நாளில் 2 பேரின் உடல்களும், 2-வது நாளில் 5 பேரின் உடல்களும், 3-வது நாளில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றும் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. அப்போது மேலும் 2 பேரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனால் இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.\nஇதற்கிடையே நேற்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு தம்பதியை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். அந்த தம்பதியின் பெயர் திலீப் மற்றும் சங்கீதா ஆகும். அதேபோல் ஒரு வாலிபரையும் மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர். அவருடைய பெயர் கங்கண்ண கவுடா ராமனகவுடா என்பதாகு. இவர்கள் 3 பேரும் அந்த வணிக வளாகத்தில் இருந்த கடைகளில் பொருட்கள் வாங்க வந்திருந்ததும், அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருந்ததை மீட்பு குழுவினர் நவீன எந்திரங்கள் மூலம் சோதனை மேற்கொண்டு கண்டறிந்தனர். பின்னர் அவர்களை உயிருடன் மீட்பு குழுவினர் ம���ட்டுள்ளனர்.\nதற்போது அவர்கள் சிகிச்சைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த தம்பதி உள்பட 3 பேரும் 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடிபாடுகளுக்குள் 12 பள்ளிக்கூட மாணவிகள் உயிருடன் இருப்பதாக மீட்பு குழுவினருக்கு தெரியவந்துள்ளது. அவர்களை உயிருடன் மீட்க தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் போராடி வருகிறார்கள்.\n1. சாடிவயல் முகாமில் இருந்து தப்பி ஓடிய கும்கி யானையை மீட்ட வனத்துறையினர்\nகோவை அருகே உள்ள சாடிவயல் முகாமில் இருந்து தப்பி ஓடிய கும்கி யானையை வனத்துறையினர் மீட்டனர்.\n2. தான்சானியாவில் லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nதான்சானியாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்து உள்ளது.\n3. மகாராஷ்டிராவில் சாலை விபத்து; 11 பேர் பலி\nமகாராஷ்டிராவில் அரசு பேருந்து ஒன்றின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.\n4. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.\n5. நாகர்கோவில் பயிற்சி மையத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசம்\nநாகர்கோவிலில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கம்ப்யூட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ராமநாதபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது\n2. சம்பளத்தை கொடுக்காததால் தீர்த்து கட்டியது அம்பலம்: உடலை குழிதோண்டி புதைத்த கணவர் - மைத்துனர் கைது\n3. நெல்லையில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி தலை த���ண்டித்து கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்\n4. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n5. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/tamil-astrology/86385.html", "date_download": "2019-08-20T14:59:17Z", "digest": "sha1:R2TLBNMHXXIAZ5NFQ5DEV3ZFGTPQCYB4", "length": 17590, "nlines": 75, "source_domain": "www.tamilseythi.com", "title": "காத்தவராயன் காவல் தெய்வமான பின்னணி… நெகிழ்ச்சியூட்டும் காதல் கதை! – Tamilseythi.com", "raw_content": "\nகாத்தவராயன் காவல் தெய்வமான பின்னணி… நெகிழ்ச்சியூட்டும் காதல் கதை\nகாத்தவராயன் காவல் தெய்வமான பின்னணி… நெகிழ்ச்சியூட்டும் காதல் கதை\nகாஞ்சியில் அருள்பாலிக்கும் காமாட்சி அம்மன் கோயிலிலும் சரி கிராமங்களில் அமைந்திருக்கும் காமாட்சி அம்மன் கோயில்களிலும் சரி முதன்மையான காவல் தெய்வமாக வழிபடப்படுபவன் காத்தவராயன் காத்தவராயனை வழிபட்ட பிறகுதான் காமாட்சி அம்மனை வழிபடவேண்டும் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை காவல் தெய்வமான காத்தவராயனின் அனுமதி இருந்தால் மட்டுமே காமாட்சி அம்மனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை காமாட்சி அம்மன் கோயில்கள் அனைத்திலும் காத்தவராயனை அடையாளப்படுத்தக் கழுமரம் அல்லது பலிபீடம் அமைக்கப்பட்டிருக்கும் காத்தவராயனை ஒரு கழுமரமாக வைத்திருப்பதன் பின்னணியில் துயரம் மிகுந்த காதல் கதை ஒன்று சொல்லப்படுகிறது காத்தவராயன் 14-ம் நூற்றாண்டில் திருச்சிக்கு அருகில் வாழ்ந்திருந்த காவல்காரன் அப்போதே காதலில் புரட்சி செய்து தண்டிக்கப்பட்டவன் மரணத்துக்குப் பிறகு சாமியாகி பல்லாயிரக் கணக்கான மக்களுக்குக் காவல் தெய்வமாக விளங்குபவன் முக்கொம்பு அருகே காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது வாத்தலை கிராமம் இந்தக் கிராமத்தில்தான் காத்தவராயன் கோயில் அமைந்திருக்கிறது காத்தவராயனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களில் முதன்மையானது இது இங்கிருந்து பிடி மண் எடுத்துச் சென்றுதான் வேறு ஊர்களில் காத்தவராயனுக்குக் கோயில் எடுப்பிக்கிறார்கள் காத்தவராயன் வாழ்ந்த இந்த ஊர்தான் அவனுக்குப் பூர்வீகம் காத்தவராயன் கோயிலை அணைத்துச் சென்றபடி ஓடி���்கொண்டிருக்கிறது அய்யாறு கொல்லி மலையிலிருந்து நீர் திரண்டு வருகிறது என்று கிராமத்தவர்கள் கூறுகிறார்கள் அய்யாறுக்கும் காவிரிக்கும் இடையில் இருக்கிறது கோயில் பெரிய முண்டாசு பார்த்தாலே பயத்தை ஏற்படுத்தும் கண்கள் மிரட்டும் மீசை என்று நின்றுகொண்டிருக்கும் காத்தவராயன் தன் கையில் பூச்செண்டை வைத்திருக்கிறார் அந்தப் பூச்செண்டு காதலின் அடையாளம் அந்தப் பூச்செண்டின் மீது கிளி ஒன்று அமர்ந்திருக்கிறது அவனுக்கு இரு பக்கமும் இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள் ஒருத்தி சிவப்பு நிறப் பட்டு உடுத்தியிருக்கிறாள் அவள் பெயர் ஆரியமாலா மற்றொருத்தி கரும்பச்சை நிறப் பட்டு உடுத்தியிருக்கிறாள் அவள் பெயர் ஓந்தாயி மூவருக்கும் வலப்புறத்தில் பெரியண்ணனும் இடப்புறத்தில் மதுரை வீரனும் காத்தவராயனைப் போலவே முண்டாசு முறுக்கிய மீசை என்று காவல்காரர்களுக்கு உரிய தோரணையுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள் இவர்களில் பெரியண்ணன் என்பவன் காத்தவராயனின் மாமன் கழுமரத்தில் காத்தவராயன் தொங்கியபோது அதன் கழுத்துத் தூண்டிலை அவிழ்த்து விட்டவன் இவன் என்கிறார்கள் ஆனால் காத்தவராயனுக்குத் தொடர்பே இல்லாத மதுரை வீரன் அருகில் இருக்கக் காரணம் என்ன காத்தவராயனைப் போன்றே பஞ்சமர் குலத்தில் பிறந்து உயிர் விட்டவன் இவன் யார் இந்தக் காத்தவராயன் 14 – ம் நூற்றாண்டில் காவல் வீரனாக வாழ்ந்தவன் எதற்காகக் கழுவேற்றப்பட்டான் பஞ்சமர் குலத்தில் பிறந்த காத்தவராயனுக்கும் ஆரியமாலாவுக்கும் உள்ள தொடர்பு யாது காத்தவராயனின் கதையைக் கூறினார் கோயில் பூசாரி காத்தவராயன் கழுவேற்றப்பட்ட கதை அவனோட முன் ஜன்மத்தோடு தொடர்புடையது பார்வதிதேவி காமாட்சியா பூமில பிறவி எடுக்கறாங்க அவுங்களுக்குக் காவல் இருந்தவன் காத்தவராயன் பார்வதி தேவிக்கு உதவி செய்ய சப்த கன்னியர்களும் பிறவி எடுக்கறாங்க காத்தவராயன் சப்த கன்னியர்கள் மேல காதல் கொண்டுடறான் அதனால அவன் ஏழு பிறவிங்க எடுத்து ஒவ்வொரு பிறவியிலும் சப்த கன்னியரில் ஒருத்தியை காதலிச்சு கழுவேறனும்ணு பார்வதி தேவி அவனுக்கு சாபம் கொடுத்துவிடுகிறார் அப்படி இந்தப் பிறவியில் சப்த கன்னியர்ல ஒருத்தரான ஆரியமாலா என்பவளைக் காதலிச்சுக் கழுவேறினான் அவரு கழுவேறுன இடத்துக்குப் பேரு பாச்சூர்�� என்று தெரிவித்தார் பாச்சூர் கிராமம் வாத்தலையிலிருந்து 11 கிமீ தொலைவில் இருக்கிறது அங்குதான் காத்தவராயன் கழுமரம் ஏற்றப்பட்ட ’கழுமேடை’ இருக்கிறது காத்தவராயன் ஏறிய 60 அடி கழுமரம் இன்றும் இருக்கிறது ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமியின்போது காத்தவராயன் கழுமரம் ஏறும் விழா நடைபெறுகிறது இந்த இடத்திலும் காத்தவராயனுக்குக் கோயில் இருக்கிறது ஆனால் இங்கு எந்தச் சிலையும் காணப்படவில்லை மாறாக பிடி மண்ணையே காத்தவராயனாக வணங்குகிறார்கள் காத்தவராயனுக்கு நடுகல் ஒன்றையும் நட்டு வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் அங்கே கழுமேடைப் பகுதியைக் காவல் காத்துக்கொண்டிருந்தவரும் நம்மிடம் காத்தவராயனின் கதையைக் கூறினார் சேப்பிள்ளையான்ங்கற நாடுகாவல் அதிகாரியோட வளர்ப்பு மகன் பரிமணம் பஞ்சமர் குடும்பத்துல பிறந்து சேப்பிள்ளையால வளர்க்கப்பட்டாரு பரிமணம்ங்கறதுதான் காத்தவராயனோட பேரு அப்பாவ மாதிரியே காவல் பணிய செஞ்சிகிட்டு இருந்தான் அது மட்டுமில்லாம கின்னரி நாதத்த வாசிக்கறதுல வல்லவன் அவன் அதே காலத்துல ஒரு வேதியருக்கு சப்த கன்னியர்ல ஒருத்தி ஆர்யமாலாங்கற பேர்ல பொறந்திருந்தா காத்தவராயனோட கின்னரி வாசிப்புல மயங்கிட்ட ஆர்யமாலா அவனைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டா மொதல்ல காத்தவராயன் அவளோட காதலை ஏத்துக்கலை ஆர்யமாலா கட்டாயப்படுத்தவே வேற வழியில்லாம அவளை அழைச்சிக்கிட்டு ஊரை விட்டே ஓடிவிட்டான் பஞ்சமர் குலத்துல பிறந்த ஒருத்தன் வேதியர் பொண்ண கல்யாணம் செஞ்சி அழைச்சிக்கிட்டு போனத பத்தி திருசிரபுரம் (திருச்சி) நாட்டை ஆண்ட ஆரியப் பூராசன்ங்கற அரசன் கிட்ட சொல்றாங்க அந்தக் கால சாஸ்திரப்படி ஆரியப் பூராசன் இந்தக் காதலை ஏற்க மறுத்துடறாரு காத்தவராயன இழுத்துக்கிட்டு வந்து கழுவேற்ற சொல்லிடறாரு காவல் வீரர்களும் அரசனோட கட்டளைய ஏத்துக்கிட்டு காத்தவராயன தேடிக் கண்டுபிடிச்சி வந்து பாச்சூர்ல கழுமரம் ஏத்தி கொன்னுடறாங்க காத்தவராயன் செத்ததக் கேட்ட ஆரியமாலாவும் மூர்ச்சையாகி விழுந்து செத்துட்டாங்க இப்போ அவுங்க ரெண்டு பேரும்தான் எங்களுக்குக் காவல் தெய்வங்க” என்று அவர் ஆவேசம் வந்தவர்போல் கூறினார் பின்னர் அவர் காத்தவராயன் சிலைக்கு முன்பு விழுந்து வணங்கி காலடி மண்ணை நெற்றியில் இட்டுக்கொண்டு அ��ைதியானார்\nஉனக்குத் தேவையான வலிமைகள் உனக்குள்ளேயே இருக்கின்றன – விவேகானந்தர் பொன்மொழிகள்…\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nகேரளாவில் புனிதர் பட்டம் பெறும் 3-வது பெண் மரியம் திரேசா சிரமெல்… யார் இவர்\nதூய்மையும் வாய்மையும் மிக்க மீனம் ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/history-of-temples/", "date_download": "2019-08-20T14:16:33Z", "digest": "sha1:PUM73KG2P3I6DZWRAPU4ZGQZNYR62HPE", "length": 10013, "nlines": 135, "source_domain": "templeservices.in", "title": "History Of Temples | Temple Services", "raw_content": "\nபிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் லிங்கமாக காட்சியளிக்கும் சிவன் கோயில் அற்புதங்கள் உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் ‘ஹரப்பா’ வில்…\nவணிகம் பெருகச் செய்யும் மாங்கரை அம்மன் கோவில்\nதாங்கள் செய்து வரும் வணிகம் பெருகி, வாழ்க்கை சிறப்பாக அமைந்திடச் சிறப்பு வழிபாடு செய்யும் கோவிலாகக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்,…\nவேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீனிவாசர்\nமணப்பேறும், மகப்பேறும் அருளும் ஆலயமாகத் திகழ்கிறது, புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில்.விரலியர்கள் வசித்த ஊர் என்பதால், இது விராலூர்…\nபுத்ர பாக்யம் அருள்வாள் புவனேஸ்வரி\nஉத்தர நவசாலபுரி என்று பெரியோர்களால் அழைக்கப்பட்ட ஆதம்பாக்கத்தின் மேற்குப் பகுதியான ஆண்டாள் நகர், 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வீடுகள் உருவாகின. வருடங்கள்…\nதங்கையுடன் வீற்றிருக்கும் நரசிம்ம சாஸ்தா கோவில்\nதூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள அங்கமங்கலத்தில் புகழ்பெற்ற அருள்மிகு அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் நரசிம்மர், சாந்தமான நரசி���்ம…\nதீராத நோய் தீர்க்கும் கொடிமலை முருகன் கோவில்\nபல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, மலேசியா நாட்டில் உள்ள, பினாங்குமலை என்னும் கொடிமலை முருகன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து…\nமுருகனின் ஐந்தாவது படை வீடு\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப்பெருமானின்…\nகெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் திரிசூலநாதர் சென்னையில் சர்..சர்.. என விமானங்கள் வந்து இறங்குகின்ற மீனம்பாக்கத்தில் அருகில் இறைவனின் பெயராலேயே…\nமுன்னேற்றம் தரும் வரகனேரி முருகன் கோவில்\nதிருச்சி வரகனேரியில் உள்ளது சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயம். இன்று இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து…\nகுறைதீர்க்கும் அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம்\nசப்தமாதர் ஆலயம் துறையூருக்கு வடக்கே அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.…\nகோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.…\nதோரணமலை முருகன் கோவில் – திருநெல்வேலி\nஉலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில்…\nசிறுமி ரூபத்தில் வந்த தையல் நாயகி\nதிருச்சி அருகில் உள்ள அரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது வைத்தியநாத சுவாமி கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் தையல் நாயகி, சிறுமி ரூபத்தில் வந்து…\nதிருமணத்தடை நீங்கி மணவாழ்வு கிட்ட ராமர் கோயில் வழிபாடு\nதர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை கோட்டை ஊராட்சியில், திருமணத்தடை நீக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ராமர் கோயில் உள்ளது. தர்மபுரி…\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nகுடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)\nவாஸ்து பகவான் காயத��ரி மந்திரம்\nசங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6200:2009-09-06-18-34-47&catid=287:2009-02-23-20-14-16&Itemid=93", "date_download": "2019-08-20T13:37:23Z", "digest": "sha1:GCTJP7HRV4ZF2NZQQEULTR7GGR3ELRBO", "length": 12459, "nlines": 222, "source_domain": "tamilcircle.net", "title": "விடுதலைப் புலிகள் குரல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஆவணக் களஞ்சியம் விடுதலைப் புலிகள் குரல்\nSection: ஆவணக் களஞ்சியம்\t-\nவிடுதலைப் புலிகள் குரல் 01\nவிடுதலைப் புலிகள் குரல் 02\nவிடுதலைப் புலிகள் குரல் 03\nவிடுதலைப் புலிகள் குரல் 04\nவிடுதலைப் புலிகள் குரல் 05\nவிடுதலைப் புலிகள் குரல் 06\nவிடுதலைப் புலிகள் குரல் 07\nவிடுதலைப் புலிகள் குரல் 08\nவிடுதலைப் புலிகள் குரல் 09\nவிடுதலைப் புலிகள் குரல் 10\nவிடுதலைப் புலிகள் குரல் 11\nவிடுதலைப் புலிகள் குரல் 12\nவிடுதலைப் புலிகள் குரல் 13\nவிடுதலைப் புலிகள் குரல் 14\nவிடுதலைப் புலிகள் குரல் 15\nவிடுதலைப் புலிகள் குரல் 16\nவிடுதலைப் புலிகள் குரல் 17\nவிடுதலைப் புலிகள் குரல் 18\nவிடுதலைப் புலிகள் குரல் 19\nவிடுதலைப் புலிகள் குரல் 20\nவிடுதலைப் புலிகள் குரல் 21\nவிடுதலைப் புலிகள் குரல் 22\nவிடுதலைப் புலிகள் குரல் 23\nவிடுதலைப் புலிகள் குரல் 24\nவிடுதலைப் புலிகள் குரல் 25\nவிடுதலைப் புலிகள் குரல் 26\nவிடுதலைப் புலிகள் குரல் 27\nவிடுதலைப் புலிகள் குரல் 28\nவிடுதலைப் புலிகள் குரல் 29\nவிடுதலைப் புலிகள் குரல் 30\nவிடுதலைப் புலிகள் குரல் 31\nவிடுதலைப் புலிகள் குரல் 32\nவிடுதலைப் புலிகள் குரல் 33\nவிடுதலைப் புலிகள் குரல் 34\nவிடுதலைப் புலிகள் குரல் 35\nவிடுதலைப் புலிகள் குரல் 36\nவிடுதலைப் புலிகள் குரல் 37\nவிடுதலைப் புலிகள் குரல் 38\nவிடுதலைப் புலிகள் குரல் 39\nவிடுதலைப் புலிகள் குரல் 40\nவிடுதலைப் புலிகள் குரல் 41\nவிடுதலைப் புலிகள் குரல் 42\nவிடுதலைப் புலிகள் குரல் 43\nவிடுதலைப் புலிகள் குரல் 44\nவிடுதலைப் புலிகள் குரல் 45\nவிடுதலைப் புலிகள் குரல் 46\nவிடுதலைப் புலிகள் குரல் 47\nவிடுதலைப் புலிகள் குரல் 48\nவிடுதலைப் புலிகள் குரல் 49\nவிடுதலைப் புலிகள் குரல் 50\nவிடுதலைப் புலிகள் குரல் 51\nவிடுதலைப் புலிகள் குரல் 52\nவிடுதலைப் புலிகள் குரல் 53\nவிடுதலைப் புலிகள் குரல் 54\nவிடுதலைப் புலிகள் குரல் 55\nவிடுதலைப் புலிகள் குரல் 56\nவிடுதலைப் புலிகள் குரல் 57\nவிடுதலைப் புலிகள் குரல் 58\nவிடுதலைப் புலிகள் குரல் 59\nவிடுதலைப் புலிகள் குரல் 60\nவிடுதலைப் புலிகள் குரல் 61\nவிடுதலைப் புலிகள் குரல் 62\nவிடுதலைப் புலிகள் குரல் 63\nவிடுதலைப் புலிகள் குரல் 64\nவிடுதலைப் புலிகள் குரல் 65\nவிடுதலைப் புலிகள் குரல் 66\nவிடுதலைப் புலிகள் குரல் 67\nவிடுதலைப் புலிகள் குரல் 68\nவிடுதலைப் புலிகள் குரல் 69\nவிடுதலைப் புலிகள் குரல் 70\nவிடுதலைப் புலிகள் குரல் 71\nவிடுதலைப் புலிகள் குரல் 72\nவிடுதலைப் புலிகள் குரல் 73\nவிடுதலைப் புலிகள் குரல் 74\nவிடுதலைப் புலிகள் குரல் 75\nவிடுதலைப் புலிகள் குரல் 76\nவிடுதலைப் புலிகள் குரல் 77\nவிடுதலைப் புலிகள் குரல் 78\nவிடுதலைப் புலிகள் குரல் 79\nவிடுதலைப் புலிகள் குரல் 80\nவிடுதலைப் புலிகள் குரல் 81\nவிடுதலைப் புலிகள் குரல் 82\nவிடுதலைப் புலிகள் குரல் 83\nவிடுதலைப் புலிகள் குரல் 84\nவிடுதலைப் புலிகள் குரல் 85\nவிடுதலைப் புலிகள் குரல் 86\nவிடுதலைப் புலிகள் குரல் 87\nவிடுதலைப் புலிகள் குரல் 88\nவிடுதலைப் புலிகள் குரல் 89\nவிடுதலைப் புலிகள் குரல் 90\nவிடுதலைப் புலிகள் குரல் 91\nவிடுதலைப் புலிகள் குரல் 92\nவிடுதலைப் புலிகள் குரல் 93\nவிடுதலைப் புலிகள் குரல் 94\nவிடுதலைப் புலிகள் குரல் 95\nவிடுதலைப் புலிகள் குரல் 96\nவிடுதலைப் புலிகள் குரல் 97\nவிடுதலைப் புலிகள் குரல் 98\nவிடுதலைப் புலிகள் குரல் 99\nவிடுதலைப் புலிகள் குரல் 100\nவிடுதலைப் புலிகள் குரல் 101\nவிடுதலைப் புலிகள் குரல் 102\nவிடுதலைப் புலிகள் குரல் 103\nவிடுதலைப் புலிகள் குரல் 104\nவிடுதலைப் புலிகள் குரல் 105\nவிடுதலைப் புலிகள் குரல் 106\nவிடுதலைப் புலிகள் குரல் 107\nவிடுதலைப் புலிகள் குரல் 108\nவிடுதலைப் புலிகள் குரல் 109\nவிடுதலைப் புலிகள் குரல் 110\nவிடுதலைப் புலிகள் குரல் 111\nவிடுதலைப் புலிகள் குரல் 112\nவிடுதலைப் புலிகள் குரல் 113\nவிடுதலைப் புலிகள் குரல் 114\nவிடுதலைப் புலிகள் குரல் 115\nவிடுதலைப் புலிகள் குரல் 116\nவிடுதலைப் புலிகள் குரல் 117\nவிடுதலைப் புலிகள் குரல் 118\nவிடுதலைப் புலிகள் குரல் 119\nவிடுதலைப் புலிகள் குரல் 120\nவிடுதலைப் புலிகள் குரல் 121\nவிடுதலைப் புலிகள் குரல் 122\nவிடுதலைப் புலிகள் குரல் 123\nவிடுதலைப் புலிகள் குரல் 124\nவிடுதலைப் புலிகள் குரல் 125\nவிடுதலைப் புலிகள் குரல் 126\nவிடுதலைப் புலிகள் குரல் 127\nவிடுதலைப் புலிகள் குரல் 128\nவிடுதலைப் புலிகள் குரல் 129\nவிடுதலைப் புலிகள் குரல் 130\nவிடுதலைப் புலிகள் குரல் 131\nவிடுதலைப் புலிகள் குரல் 132\nவிடுதலைப் புலிகள் குரல் 133\nவிடுதலைப் புலிகள் குரல் 134\nவிடுதலைப் புலிகள் குரல் 135\nவிடுதலைப் புலிகள் குரல் 136\nவிடுதலைப் புலிகள் குரல் 137\nவிடுதலைப் புலிகள் குரல் 138\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6850", "date_download": "2019-08-20T14:20:31Z", "digest": "sha1:TPCYZJ4SIR2KPRRHOLMTF3VK4754PNDL", "length": 9398, "nlines": 71, "source_domain": "theneeweb.net", "title": "தீனியவல பாலித்த தேரர் தாக்கல் செய்துள்ள மனு.. – Thenee", "raw_content": "\nதீனியவல பாலித்த தேரர் தாக்கல் செய்துள்ள மனு..\n2015 மற்றும் 2018ம் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகத்தில், அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான மேலதிக விசாரணைகளை குறித்த ஆணைகுழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் முன்னெடுக்கவுள்ளனர்.\nதீனியாவல பாலித்த தேரரினால் இந்த மனு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டது.\nஅமைச்சர் றிசாட் பதியூதீன் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கிராம சேவகர் அத்தாட்சி பத்திரங்களை பெற்று கொடுத்து அவர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவருக்கு மன்னாரில் 3000 ஏக்கர் காணி இருப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன் சமூகங்களுக்கிடையே அவநம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையில் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தீனியவல பாலித்த தேரர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நேற்று கல்வியமைச்சினால் டெப் கனிணி கொள்வனவு செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டது.\nஇந்தநிலையில், இன்றைய தினம் கல்வியமைச்சின் பாடசாலை சீருடை விநியோகத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைப்பா��ு தொடர்பில் இன்றைய தினம் விசாரணை நடத்தப்படவுள்ளது.\n – கடிதம் எழுதி வைத்து மாணவர் தற்கொலை\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு மரணதண்டனை\nஞானசாரருக்கு ஒரு சட்டம் ; விஜயகலாவுக்கு இன்னொரு சட்டமா\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவை சிகிசை\n← மொஹமட் சாஃபிக்கு எதிராக 129 பெண்கள் முறைப்பாடு\nஇலங்கையில் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் →\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்சியின் எதிர்காலம் \nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் ; டியூ குணசேகர 19th August 2019\nஷவேந்திர சில்வா நியமனம் தொடர்பில் அமெரிக்கா அவதானம் 19th August 2019\nரணில் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார் 19th August 2019\nநீரின்றி அழியும் நிலையில் சிறுபோக பயிர்ச்செய்கை – விவசாயிகள் கவலை 19th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதித் தேர்தல் – தமிழ்ச்சமூகம் யாரை ஆதரிப்பது\n2019-08-18 Comments Off on ஜனாதிபதித் தேர்தல் – தமிழ்ச்சமூகம் யாரை ஆதரிப்பது\nஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிப்பது\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/10-000.html", "date_download": "2019-08-20T14:13:46Z", "digest": "sha1:6LA5ZV7TQA5U3CFDOJZKLSODYT6KJMCE", "length": 26320, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 10 000 விகாரைகளுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்கப்படவுள்ளன.... வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார் ரிஸாம் அரூஸ்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n10 000 விகாரைகளுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்கப்படவுள்ளன.... வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார் ரிஸாம் அரூஸ்\nசமூக வலைத்தளங்களின் ஊடாக பெளத்த மதகுருமார்களுக்கும், பெளத்தர்களுக்கும் எதிராக கடும் குரோத வார்த்தைகளைக் கக்கிய ரிஸாம் அரூஸ் என்பவர், நேற்று ஊடகச் சந்திப்பாென்றில் கலந்துகொண்டு தன்னால் வெளியிடப்பட்ட கருத்துத் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.\nசமூக வலைத்தளங்களின் ஊடாக சில நாட்களுக்கு முன்னர் பெளத்த மதகுருமாரையும், பெளத்த மக்களையும் விளித்து பல குரோத வார்த்தைகளைக் கக்கியிருந்தார். அவரது அந்தக் கருத்துக்கள் வைரலாகப் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎதுஎவ்வாறாயினும் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர், தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படைவாதக் காரியங்கள் பற்றி அங்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.\nஅங்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, சமூக வலைத்தளத்தில் தான் பேசி குற்றம் இழைத்ததாகவும், அதற்காக முழு பெளத்தர்களிடமும் மகா சங்கத்தினரிடமும் பகிரங்க மன்னிப்புக்கோருவதாகவும் இதற்குப் பின்னர் இவ்வாறான விடயங்கள் நடைபெற மாட்டாது எனவும் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் தெளஹீத் ஜமாஅத் அமைப்பு மிக விரைவில் 10 000 விகாரைகளுக்கு குர்ஆன் பிரதிகள் பகிர்ந்தளிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.அதற்காக அவர்களில் ஒரு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.\n'விகாரைகளுக்குச் செல்கின்ற இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பெளத்த மதகுருமார்கள் அவர்களிடம் இருக்கின்றார்கள். அதுதொடர்பில் தன்னிடம் ஒலிநாடாக்கள் உள்ளன. இதனை உறுதியாக நான் சொல்கிறேன். அவர்கள் மூலமாக பன்சாலைகளுக்கு (விகாரைகளுக்கு) குர்ஆன் பிரதிகளைக் கொண்டு செல்ல முடியும். தற்போது அந்தக் குர்ஆன் பிரதிகளுக்காக அரைவாசிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் இரண்டு மாதங்களில் கல்கத்தாவிலிருந்து இலங்கைக்குக் குர்ஆன் பிரதிகள் வரவுள்ளன. இலங்கைக்கு வருவதற்குத் தடைவித்தக்கப்பட்டுள்ள நபரொருவர், அப்துல் ராசிக்கின் ஆசிரியர் மூலமாகத்தான் இந்தக் குர்ஆன் பிரதிகளை இங்கு வரச்செய்கின்றார். திரிபுபடுத்தப்பட்ட ஒரு விடயத்தைத்தான் சமூகமயப்படுத்த முனைகிறார்கள். அதன் மூலமாகப் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளின் ஒரே நோக்கம் தேர்தல் என்பதால் இந்த விடயங்களை மூடி மறைக்கின்றார்கள்'\nமுஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தத்தமது பதவிகளைப் பெற்றுக் கொண்டது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, ஏமாற்றினார்கள் என்றும் அவர்களுள் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு நல்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டார். பெயர் ரீதியாக தான் ஹிஸ்புல்லா பற்றிக் குறிப்பிட்டதாகவும், ரிஷாத் தொடர்பில் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியாமற் போனதாகவும் குறிப்பிட்டார்.\nஅதேபோல இலங்கையில் தெளஹீத் ஜமாஅத்தினர் 6 இலட்சம் அளவில் இருக்கின்றார்கள் என்றும், அரசியல்வாதிகளுக்கு அவர்களின் வாக்குகளே குறியாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅங்கு கருத்துத் தெரிவித்த சிங்களே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ, ரிஸாம் அரூஸ் என்பவரால் ஸஹ்ரானுக்கு 2006 ஆம் ஆண்டு ISIS பயங்காரவாத அமைப்பினால் வழங்கப்பட்ட சான்றிதழ் ஒன்றைத் தன்னிடம் ஒப்படைத்ததாகக் கூறினார்.அந்த சான்றிதழ் மூலம் ஸஹ்ரான் ISIS பயங்காரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார் என்பதை உறுப்படுத்த முடியும் எனவும், ரிஸாம் அரூஸ் என்பவரை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ��ெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nநீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.... தமிழர் கூட்டணிக்கு நெத்தியடி\nவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லுார் கோவிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் த...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nDr. ஷாபிக்கு எதிரானவர்களுக்கு அச்சுறுத்தல் குருணாகலை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பாதுகாப் பு கோருகின்றார்.\nகுருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷஹாப்தீன் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\n ஒருபோதும் இல்லவே இல்லை என்கின்றார் செல்வம் அடைக்கலநாதன்.\nவவுனியா பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு சீனித்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான அரச காணி மற்றும் பிற அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ர...\nபயிற்சிபெற்ற பயங்கரவாதிகளில் 50% வெளியே....ஜனாதிபதியாகக் களமிறங்கவும் தயார்.... -பொன்சேக்கா\nநாட்டின் தேவைப்பாடு கருதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நில்லுங்கள் என என்னிடம் சொன்னால், ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்குத் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/12/ola-starts-making-money-on-each-ride-inches-closer-profitability-011995.html", "date_download": "2019-08-20T15:02:33Z", "digest": "sha1:UGBTL2622E5UKPU6YNTPZWMCOQBJCEFL", "length": 20852, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒவ்வொரு பயணத்திலும் லாபம்.. ஒலா-வின் புதிய பயணம்..! | Ola starts making money on each ride, inches closer to profitability - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒவ்வொரு பயணத்திலும் லாபம்.. ஒலா-வின் புதிய பயணம்..\nஒவ்வொரு பயணத்திலும் லாபம்.. ஒலா-வின் புதிய பயணம்..\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n51 min ago இது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\n1 hr ago Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n1 hr ago H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\n2 hrs ago இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nNews ப. சிதம்பரத்தை சிபிஐ ஏன் பழி வாங்குகிறது என்று தெரியும்.. கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\nஇந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஒலா, அமெரிக்கா உபர் உடன் போட்டி போட்டு வந்தாலும், தொடர்ந்து இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து தள்ளுபடி, சலுகை எனத் தொடர்ந்து அறிவித்த காரணத்தால் நஷ்டத்தை மட்டுமே பெற்ற ஓலா தற்போது லாபத்தைப் பெற துவங்கியுள்ளது.\nஇந்நிலையில் தற்போது ஓலா நிறுவனத்தின் ஒவ்வொரு பயணத்திலும் லாபத்தைப் பெற துவங்கியுள்ளது. இது ஆன்லைன் டாக்ஸி சேவையில் ஒரு மையில்கல் என ஒலா தெரிவித்துள்ளது.\nஆனால் இது போதாது, ஒலா நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பளம் மற்றும் தொழில்நுட்பத்திற்குச் செய்யும் செலவை திருப்பி எடுக்கும் அளவிற்கு லாபத்தை அடையும் போதுதான் நிறுவனம் முழுமையான லாபத்தை அடையும் நிறுவனமாக மாறும்.\nஇந்நிலையில் 2018ஆம் ஆண்டு முடிவிற்குள் ஒலா முழுமையான லாபத்தை அடையும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ENTR - effective net take rate அளவீடு லாபகரமாக மாறியுள்ளது. இதனை அடிப்படையிலேயே ஒலா லாபகரமாக மாறியுள்ளது என ஓலா நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் பிவிஷ் அகர்வால் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆஃபர்களை அள்ளி வழங்கும் ஓலா.. புதிதாக ஓலா மணி எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு அறிமுகம்\nஊலலலலலா.. ஓலா தரும் ஒரு சூப்பர் ஆஃபர்.. ஆமாங்க அறிமுகமாகிறது செல்ஃப் சர்வீஸ்\nOla-வின் கேப் அக்ரிகேட்டார் உரிமம் ரத்து..\nOla-வில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்த Hyundai..\nஆஸ்திரேலியா, இங்கிலாந்தைத் தொடர்ந்து நியூசிலாந்தில் டாக்ஸி சேவையைத் தொடங்கும் ஓலா\nஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் ஓலா..\nபங்குச்சந்தையில் களமிறங்கும் ஓலா.. இந்திய முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nஎலக்ட்ரிக் கார்களுக்கு இனி மானியம் கிடையாது.. ஆனா ஓலா, உபர் நிறுவனங்களுக்கு உண்டு\nகோயமுத்தூர் நிறுவனத்துடன் டாடா கூட்டணி.. கொங்கு மண்டலத்தில் புதிய புரட்சி..\nமும்பையில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் துவங்கப்பட்ட ஓலா-ன் இன்றை மதிப்பு என்ன தெரியுமா\nஓலா-வில் மிகவும் மோசமான அனுபவம்.. பயணி டிவிட்டரில் குமுறல்..\nஆஸ்திரேலியாவில் அதிரடி விரிவாக்கம்.. ஓலா அசத்தல்..\nஎங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nசோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\nAshok Leyland-ல் போனஸ் பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-shocks-over-bank-to-auction-vijayakanth-s-properties-354782.html", "date_download": "2019-08-20T13:55:40Z", "digest": "sha1:DBHYXBQ4HNU4QIFDQ4ELPF4SSOH6EMAW", "length": 19970, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போற அளவுக்கு... விஜயகாந்த் குடும்ப பேராசையால் வந்த வினை! | DMDK Shocks over bank to auction Vijayakanth's properties - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n29 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n31 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\n47 min ago பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு.. சீமான்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போற அளவுக்கு... விஜயக��ந்த் குடும்ப பேராசையால் வந்த வினை\nVijayakanth Property: வீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போகும் நிலை.. யாரால் வந்த வினை\nசென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி என முக்கிய சொத்துகளை வாங்கிய கடனுக்காக ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜயகாந்த்துக்கா இந்த நிலைமை என்பதுதான் அனைவரின் அதிர்ச்சியும். பத்திரிகைகளில் சொத்துக்கள் ஏலம் வருவதாக வெளியான செய்தியைப் பார்த்து அரசியல் வட்டாரமே ஆடிப் போய்க் கிடக்கிறது.\nதேர்தல் அரசியலுக்கு தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நுழைந்தவர் விஜயகாந்த். பிரதான அரசியல் கட்சிகளாக அதிமுகவையும் திமுகவையும் மிரட்டும் வகையில் வாக்கு சதவீதத்தைப் பெற்றார்.\nகருணாநிதி உயிருடன் இருந்த போதே திமுகவை எதிர்க்கட்சியாகக் கூட வெற்றி பெறவிடாமல் சாதித்துக் காட்டியவர் விஜயகாந்த். அப்போது அவரது கட்சியில் செலவு செய்ய 2-ம் கட்ட தலைவர்கள் ஏராளமானோர் இருந்தனர்.\nஏலத்திற்கு வந்த விஜயகாந்த்தின் சொத்துக்கள்.. தேமுதிகவினர் பேரதிர்ச்சி\nஆனால் விஜயகாந்தின் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த வெற்றியை அறுவடை செய்ய களமிறங்கியதன் விளைவுதான் இன்றைய இத்தகைய நிலைமைக்கு முதன்மை காரணம். விஜயகாந்துக்கு இயல்பாகவே இருந்த செல்வாக்கு தங்களுக்கும் இருக்கிறது என காட்டுவதற்கு 2-ம் கட்ட தலைவர்களை பணத்தை வாரி இறைக்கச் சொன்னார்கள்.\nஅவர்களோ ஆளைவிட்டால் போதும் என தப்பி ஓடி பிற கட்சிகளிடம் சரணடைந்தனர். ஒருகட்டத்தில் 2-ம் கட்டத் தலைவர்கள் யாருமே இல்லாத ஒரு கட்சியாக நிலைகுலைந்து போனது தேமுதிக. அப்போது பிரேமலதாவும் சகோதரர் சுதீஷும்தான் கட்சியில் இருந்தனர்.\nஇவர்கள் போதாது என்று மகனும் கட்சிக்காக களப்பணியாற்றுகிறேன் என களமிறங்கினார். விஜயகாந்தைப் போல தங்களுக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்த பணத்தை வாரி இறைத்து பில்டப் கொடுத்து பார்த்தனர். மகனுக்கு 100 கார்கள் அணிவகுப்பு ஏற்பாடு செய்தனர்.\nஇப்படி பணத்தை தண்ணீராய் செலவு செய்ய இருக்கிற வீடு, கல்லூரி என அனைத்தையும் அடமானம் வைத்தனர். எப்படியும் தேர்தலின் போது கூட்டணி தலைமையிடம் இருந்து பெரும் தொகை கிடைக்கும். அதைவிட்டு மீட்டுவிடலாம் என��கிற மனக்கணக்குதான். இதனால் யார் அதிகம் தருவார்களோ அவர்களோடு கூட்டணி என சந்தை கடையாக விரித்து வைத்தது தேமுதிக.\nஆனால் கடைவிரித்தான் கொள்வாரில்லை கதையானதால் அதிமுகவிடம் சரணடைந்தது. அதிமுகவும் கணிசமான ஒரு தொகையை பேசி டோக்கனான சின்ன தொகையை தந்தது. ஆனால் தேமுதிகவை அதன்பிறகு அதிமுக கண்டுகொள்ளவே இல்லை.\nசின்ன தொகையை வைத்து ஒன்றும் செய்ய முடியாமல் போக விழிபபிதுங்கி இப்போது பரிதாபமாக விஜயகாந்த் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த சாலி கிராமத்து வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவற்றை ஏலத்தில் பறிகொடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நேர்மையான, வெள்ளந்தி மனிதரான விஜயகாந்தை முன்வைத்து அவரது குடும்பம் நடத்திய தரகு அரசியலே இந்த நிலைமைக்கு காரணம் என்பதை தமிழகமே நன்கு அறியும்... அதனால்தான் அதிர்ச்சியும் அதிகமாக இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. ���ிமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk vijayakanth bank தேமுதிக விஜயகாந்த் ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/nandan-nilekani-appointed-as-non-executive-chairman-infosys-293810.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:50:21Z", "digest": "sha1:IYYE3FY76T3D74332IRT64LAFICEOBC5", "length": 15643, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம் | Nandan Nilekani appointed as non-executive Chairman of Infosys - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n16 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n54 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n1 hr ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம்\nபெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின், நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் நந்தன் நிலகேனி.\nபெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தை 1981ம் ஆண்டு தொடங்கிய 7 நிறுவனர்களில் ஒருவர், நந்தன் நிலகேனி. இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை��் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் சிக்கா சமீபத்தில் ராஜினாமா செய்தார்.\nஇதையடுத்து அதன் பங்குகள் சரிவை சந்தித்தன. அதை மீட்க, நந்தன் நிலகேனியை இன்போசிஸ் மீண்டும் அழைத்துள்ளது.\nஇன்போசிஸ் நிறுவனத்தில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அமெரிக்க விசா கெடுபிடிகள் போன்றவற்றால் இன்போசிஸ் நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வந்தது.\nஇந்த சிக்கல்கள் ஒருபுறம் இருக்க உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்கள் சம்பளத்தை பல மடங்கு உயர்திக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் ஷிக்கா ராஜினாமா செய்தார்.\nஇந்த நிலையில், அந்த இடத்தை நிரப்ப மீண்டும் நந்தன் நிலகேனியை இன்போசிஸ் நிறுவனம் நியமித்துள்ளது.\nநீண்ட நிர்வாக அனுபவம் கொண்ட நந்தன் நிலகேனி இன்போசிஸ் நிறுவனத்துக்கு திரும்பவும் வரவேண்டும் என்ற கோரிக்கை பல மட்டங்களிலும் பேசப்பட்டது.\nஇன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியும் நந்தன் நிலகேனி மீண்டும் வருவதை விரும்பினார். நந்தன் நிலகேனி திரும்ப வருவதாக செய்திகள் வெளியானதுமே இன்போசிஸ் நிறுவன பங்குகள் சுமார் 2.8 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன.\nஇந்த நிலையில் நந்தன் நிலகேனி நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nநந்தன் நிலகேனியின் வருகையால் இன்போசிஸ் பலம் பெறும் என்ற நம்பிக்கை பரவி வருகிறது. நிலகேனி, இன்ஃபோசிஸுக்கு திரும்பும் செய்திகள் வெளியானதுமே இன்ஃபோசிஸ் பங்குகள் சுமார் 2.8 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவங்கி கடனுக்கு இனி லோ லோன்னு அலைய வேண்டாம்...\nஆதாருக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம்... நந்தன் நிலகேணி குற்றச்சாட்டு\nவாழ்க்கை ஒரு வட்டம்பா... சொல்கிறார் நந்தன் நிலகேனி\nமீண்டும் இன்போசிஸ் திரும்புகிறார் நந்தன் நிலகேனி வெறும் தகவலுக்கே பங்கு சந்தை விர்ர்\nகாங்கிரசுக்கு கல்தா கொடுக்கப்போகிறாரா இன்போசிஸ் நிலேகனி\nஅரசு பஸ்ஸில் பயணித்து வாக்கு சேகரித்த நந்தன் நிலகேனி\nகர்நாடகத்திலேயே அதிகம் தேடப்பட்ட பிரபலம்.. நந்தன் நிலகேனி\nநந்தன் நிலகேனி, மனைவிக்கு மொத்தம் ரூ. 7700 கோடி சொத்து இருக்காம்\nஆதார் அட்டை ஆணைய தலைவர் நந்தன் நில���ேனி ராஜினாமா\nகாங்கிரஸில் முறைப்படி இணைந்தார் 'ஆதார் அட்டை' நந்தன் நிலகேனி\nநடிகை ரம்யாவுக்கு மீண்டும் சீட்.. பெங்களூர் தெற்கில் நந்தன் நிலகேனி போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pslv-c34-set-launch-today-256576.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:19:52Z", "digest": "sha1:AN6U3AX7F52QGMCH2QRHUGZXK7BJ7ENG", "length": 20135, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிஎஸ்எல்வி- சி 34 ராக்கெட் வெற்றி: 20 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் | PSLV-C34 set for launch today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n24 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n33 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n54 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n55 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிஎஸ்எல்வி- சி 34 ராக்கெட் வெற்றி: 20 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்\nஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 20 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட். விண்ணில் ஏவப்பட்ட சில நிமிட நேரங்களில் 20 செயற்கை கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்ப��்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாகும்.\nபிஎஸ்எல்வி - சி34 ராக்கெட்டில், இந்தியாவின் கார்டோசேட்-2 செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைகோள்கள் தவிர, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளின் 17 செயற்கைக்கோள்களும் இடம் பெற்றுள்ளன.\nகடந்த 2008ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது 20 செயற்கைக்கோள்களை விண்ணில் ஒரே நேரத்தில் செலுத்தியதன் மூலம், தனது சாதனையை தானே முறியடித்தது இஸ்ரோ.\nபி.எஸ்.எல்.வி. சி34 ராக்கெட்டானது நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட எக்ஸ்எல் வகையில் 14ஆவது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி - 34\nஇன்று 9.26 மணிக்கு பிஎஸ்எல்வி சி -34 விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. விண்ணில் செலுத்தப்பட்ட 26வது நிமிடத்தில் 20 செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. இது இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனையாகும்.\nஒரே ராக்கெட்டில் செல்லும் செயற்கைக்கோள்களை வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.\nபி.எஸ்.எல்.வி. சி34 ராக்கெட் சுமந்து சென்றுள்ள முதன்மை செயற்கைக்கோள் கார்ட்டோசாட் 2-ன் முக்கியப் பணி, பூமியை படமெடுத்து அனுப்புதல், கடற்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகும்.\nசெயற்கைக் கோள் நிலை நிறுத்தம்\nஇந்த செயற்கைகோளானது பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் எடை 727.5 கிலோ. பூமியிலிருந்து 505 கி.மீ. தொலைவில் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. இதில், 986 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள் உள்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள்.\nஇந்தியாவின், இந்தியன் பல்கலைக்கழக அகாதெமிக் இன்ஸ்டிடியூட், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சத்யபாம்சாட் (1.5கி), புனே பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஸ்வயம் (1கி) ஆகிய 2 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டன.\n17 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள்\nஇந்தோனேசியாவின் லெபன்-ஏ3 (120 கி), ஜெர்மனியின் பிரோஸ் (130 கி), கனடா��ின் எம்3எம்சாட் (85கி), ஜிஎச்ஜிசாட்-டி (25.5 கி), அமெரிக்காவின் ஸ்கைசாட் ஜென்2-1 (110கி), டவ் வகையை சேர்ந்த 12 செயற்கைக்கோள்கள் (ஒவ்வொன்றும் 4.7 கி) என 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவையும் சற்று முன்னர் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் இதுவரை 20 நாடுகளின் 57 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களைவிட இஸ்ரோ 10 மடங்கு குறைந்த செலவில் ராக்கெட்டுக்களை விண்ணில் செலுத்துகிறது. இதனால் வெளிநாடுகள் தங்களின் செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோவை அதிக அளவு நாடி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nபிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்க்க ஆர்வமா.\nதமிழக மாணவர்கள் நிகழ்த்திய சாதனை.. வெற்றிகரமாக ஏவப்பட்ட கலாம் சாட்.. பெருமிதம்\nஇந்தாண்டின் முதல் வெற்றி... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்\nஇன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்... இறுதிக் கட்டப் பணிகள் தீவிரம்\nஇந்தியாவை வானளவிற்கு நம்பும் அமெரிக்கா.. கில்லியாக சொல்லி அடித்த இஸ்ரோ 2.0\nவானத்தில் நிறுத்தப்பட்டது இந்தியாவின் ''கண்''.. சாதனை படைத்த இஸ்ரோவின் சோட்டா பீம்\nராத்திரியில் உதித்த \"சூரியன்\".. யாராச்சும் பார்த்தீங்களா இதை.. வாவ் வீடியோ\n2 பிரிட்டிஷ் செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி42\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்சிஎல்வி - சி40.. 100வது செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை\n31 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்.. கவுன்ட்டவுன் தொடக்கம்\nமீண்டும் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி - 39 ராக்கெட் - வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npslv satellites sriharikota பிஎஸ்எல்வி ஸ்ரீஹரிகோட்டா\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nசமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/young-man-arrested-for-sexual-harassment-to-15-year-girl-358001.html", "date_download": "2019-08-20T14:14:48Z", "digest": "sha1:BZGIEQVGEDH4HL7HK3PCTBGKMKSIDCN2", "length": 15059, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்! | Young man arrested for Sexual harassment to 15 year girl - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\n4 min ago புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் சிக்கல்... நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள்\n8 min ago நான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\n12 min ago அவசர வழக்காக உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது\n18 min ago 32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்\nFinance இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nLifestyle பாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்\nகரூர்: \"உன்னைதான் கல்யாணம் செய்வேன்\" என்ற ஆசை வார்த்தையை சொல்லி சொல்லியே பலமுறை பள்ளி மாணவியுடன் உறவு கொண்டு, கர்ப்பமாக்கிய இளைஞனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட கீழத்தலையூர் மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் நான்கு மாதங்களுக்கு ம��ன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார்.\nஇவரது மனைவி விஜயா வயது 45. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகளுக்கு வயது 15. பக்கத்தில் உள்ள எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇவரது வீட்டின் அருகில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விஜயாவுக்கு சொந்தக்காரர் என்று சொல்லப்படுகிறது. வயசு 25 ஆகிறது.\nசொந்தக்காரர் என்பதால் லோகநாதன் பள்ளி மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். விஷயம் தெரிந்து விஜயா உள்ளிட்ட உறவினர்கள் கொதித்து போனார்கள்.\nஇது சம்பந்தமாக அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் லோகநாதனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nசட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்\n\"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\nஅனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி\nகிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்\nஅப்படி என்னங்க பண்ணிட்டாரு அவரு.. என்ன நடக்குது இந்த நாட்டுல.. கதறி கேட்ட முகிலன் மனைவி பூங்கொடி\nபெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்\nகலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்\nகரூரில் நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி.. 1 கோடி மரக்கன்றுகள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் ஜரூர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment karur பாலியல் தொல்லை கரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-are-happy-with-tomato-price-vegetable-markets-310688.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:30:42Z", "digest": "sha1:QLYYG4W2AIWUIIBIFVAY2QQNTJYZY3MC", "length": 15015, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமரி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி | People are happy with Tomato Price in Vegetable markets - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n35 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n44 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n1 hr ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுமரி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி\nகன்னியாகுமரி : நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி சுற்றுப்பகுதிகளில் உள்ள காய்கறிச் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\nதமிழகத்தில் கார்த்திகை, மார்கழிக்கு பிறகு காய்கறி விலை உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வந்தது. குமரி மாவட்டத்தில் தற்போது காய்கறி விலை கட்டுக்குள் உள்ளது.\nதற்போது கேரட் கிலோ ரூ.20, பூசனிக்காய் ரூ.24, தடியங்காய் ரூ.46, கோவக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளது.\nகிலோ ரூ.5க்கு தற்போது நாட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பெங்களூரு தக்காளி கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், குமரி சந்தைக்கு திசையன்விளை, காவல்கிணறு போன்ற பகுதிகளில் இருந்து நாட்டு தக்காளி வருகிறது. தற்போது தக்காளி உற்பத்தி அதிகரித்து வரத்தும் அதிகமாக இருப்பதால் விலை சரிவடைந்துள்ளது.\nஅதே நேரத்தில் நாட்டு தக்காளியை விட பெங்களூரு தக்காளி கூடுதல் நாட்கள் கெடாமல் இருப்பதால் பொது மக்கள் அதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதுவும் நாட்டு தக்காளி விலை சரிவுக்கு முக்கிய காரணம் என வருத்தம் தெரிவிக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதங்கமாக மாறும் கேரட், தகதகக்கும் பாகற்காய் - பருவமழையால் விலை விர்ர்...\nவிண்ணை எட்டும் பெட்ரோல் டீசல் விலை - மளிகை, காய்கறிகள் விலை உயர்வு\nஉலகம் பூராவும் பெட்ரோல் விலை ஏறுதாம்\nகோத்தகிரியில் இன்று 2-வது நாள் காய்கறி கண்காட்சி: பார்வையாளர்கள் பரவசம்\nகாய்கறிகள் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைவு : விலை கிடைக்காததால் ரோட்டில் கொட்டிச் செல்லும் அவலம்\nகாய்கறி வரத்து அதிகரிப்பு... கிலோ 10 ரூபாய்தான்... உற்சாக மூடில் இல்லத்தரசிகள்\nகார்த்திகையிலும் குறைந்த விலை... தக்காளி... காய்கறிகளை கை நிறைய அள்ளிக்கிட்டு வாங்க\n\"ஆல் லேடீஸ் அட்டென்ஷன்\"... பொங்கல் வரை \"இத\" சேத்துகாதீங்க ப்ளீஸ்\nமுறுங்கை விலை கிலோ ரூ.100... தக்காளி கிலோ ரூ.65 - மழையால் விண்ணை எட்டும் காய்கறிகள்\nஇல்லத்தரசிகளை தவிக்கவிட்ட தக்காளி... விளைச்சல் அதிகரிப்பால் விலை குறையும்\n தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvegetable price market tomato விவசாயிகள் காய்கறி விலை குறைவு வீழ்ச்சி உற்பத்தி பருவமழை மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE?q=video", "date_download": "2019-08-20T14:12:54Z", "digest": "sha1:F7EXCCPUQBXRNJV36DNWT2GVFPBHE4AN", "length": 19352, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "எச் ராஜா News in Tamil - எச் ராஜா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னங்க சொல்றீங்க.. எச்.ராஜா தலைவரா.. தமிழக பாஜகவுக்கு கடும் போட்டா போட்டி\nசென்னை: ஆயிரம் சொல்லுங்க.. எச்.ராஜாவுக்கு தமிழக பாஜக தலைவர் பதவி மேல ஒரு கண்ணு இருக்கத்தான் செய்யுது. தமிழக பாஜக...\nH Raja on Rajini ரஜினி பற்றி ஒரு செய்தி ..திருமாவுக்கு ஒரு கண்டனம் : எச். ராஜா- வீடியோ\nதமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சமுதாய ஆண்களும் ஆண்மை இல்லாதவர்கள், எல்லா பெண்களும் அலைகிறார்கள் என சரக்கு...\n10 ஆண்டு நிலுவையில் இருக்கும் வழக்கு.... அது ‘சிதம்பர ரகசியமாம்’... கலாய்க்கும் ஹெச்.ராஜா\nசென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ‘சிதம்பர'ரகசியம் என கல...\nH.Raja slams Pa. Ranjith : பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது: எச். ராஜா-வீடியோ\nபா. ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்க.. இதுதான் அவருக்கு சரியான பாடம்\" என்று எச். ராஜா கூறியுள்ளார்.\nபெண்கள் அலைகிறார்கள் என்கிறார் திருமா.. அவரிடம் நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா.. எச். ராஜா\nமதுரை: தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சமுதாய ஆண்களும் ஆண்மை இல்லாதவர்கள், எல்லா பெண்களும் அலை...\nH Raja on Triple Talaq : எச். ராஜாவுக்கு வர்றது பூராவும் வில்லங்கமாகவே இருக்கே\nதிடீர் திடீரென எச்.ராஜாவுக்கு வரும் சந்தேகங்கள் எல்லாம் ஏடாகூடமாகி, விவகாரம் எங்கேயோ திசைதிருப்பி விடுவதை போலவே...\nசினிமாவில் வேணா ரஜினி.. ஆனா நிஜத்தில் நான்தான் மலை.. அண்ணாமலை.. எச் ராஜா அலப்பறை\nமதுரை: சினிமாவில் ரஜினி அண்ணாமலையாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் நான்தான் அண்ணாமலை என எச் ராஜ...\nH.Raja Tweets வைரமுத்து, சற்குணம் , லாசரஸை கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா-வீடியோ\n\"தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் வைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ் போன்றவர்களை தமிழக அரசு...\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nதிருப்பூர்: \"பா. ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்க.. இதுதான் அவருக்கு சரியான பாடம்\" என்று எ...\nH Raja : பெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி..வீடியோ\nமத்திய அரசே இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை உள்ளிட்ட விஷயங்களில் சும்மா இருந்தாலும் எச்.ராஜா விட மாட்டார்...\nசும்மா ஒரு சந்தேகம்.. ஆஹா.. எச். ராஜாவுக்கு வர்றது பூராவும் வில்லங்கமாகவே இருக்கே\nசென்னை: திடீர் திடீரென எச்.ராஜாவுக்கு வரும் சந்தேகங்கள் எல்லாம் ஏடாகூடமாகி, விவகாரம் எங்கேய...\nSeeman : சட்டத்தில் ஓட்டை இருந்தால் நீங்கள் அடைக்க வேண்டியது தானே\nசட்டத்தில் ஓட்டை இருக்கா.. அப்படி ஓட்டை இருக்குன்னா அதை இவரு அடைக்க வேண்டியதுதானே என்று எச்.ராஜாவை சீமான்...\nமுன்னாள் மேயர் கொலை பிரச்சினை பெரிசா வெடிக்கும் போலயே.. எச். ராஜாவுக்கு கவலை\nசென்னை: முன்னாள் மேயர் கொலை பிரச்சனை ரொம்ப பெரிசா வெடிக்கும்போல இருக்கே என்று எச்.ராஜா தன்னு...\nதிமுக, காங்கிரஸ் பிரமுகர்களுக்குச் சொந்தமான பள்ளிகளில் மட்டும் இந்தி கட்டாயம்-ஹெச்.ராஜா-வீடியோ\nஎச். ராஜா மறுபடியும் ஆரம்பித்து விட்டார். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கட்சிகள் போராடும் நிலையில்...\n\"இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் இந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்\".. எச். ராஜா பொளேர்\nசென்னை: \"கோ பேக் மோடின்னு சொல்லி கருப்பு பலூன் விட்டவர்கள், பிரதமரை சந்திக்கும்போது இன்முகத்...\nவைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ்.. 3 பேரையும் கைது செய்ய வேண்டும்.. எச்.ராஜா\nசென்னை: \"தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் வைரமுத்து, எஸ்ரா சற்குணம் , மோகன் சி லாசரஸ் ப...\nஎன்னாது அத்திவரதரை தரிசிக்க வரக் கூடாதா.. அப்ப நீங்க எதுக்கு.. அப்ப நீங்க எதுக்கு.. எச் ராஜா கண்டனம்\nமதுரை: அத்திவரதரை தரிசனம் செய்ய கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள் வருவத...\nஅன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா\nபழனி: ரஜினிக்கு வக்காலத்து வாங்கி வரும் எச்.ராஜா, இப்போது, அப்படியே பிளேட்டை திருப்பி போட்டு ...\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nசென்னை: \"இந்த பேச்சும், சரக்கு மிடுக்கு பேச்சும் அருவெறுப்பாகவும் ஆபத்தாகவும் உள்ளன\" என்று த...\nபெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி.. நெட்டிசன்கள் பதிலடி\nசென்னை: மத்திய அரசே இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை உள்ளிட்ட ���ிஷயங்களில் சும்மா இருந்தாலும் ...\nரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ் கொடுத்தால்.. எச். ராஜாவுக்கு கோபம் வருதே\nபழனி: காங்கிரசில் இனியும் இருக்கணுமா என்று அழகிரிதான் யோசிக்க வேண்டும் என்றும், ரஜினிக்கு அ...\nஎந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை உங்க குடும்பம் முடிவு செய்யக் கூடாது: கனிமொழிக்கு எச்.ராஜா பதிலடி\nசென்னை: ஒருவர் எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்பதை உங்கள் குடும்பம் முடிவு செய்யக் கூடாது எ...\nசட்டத்தில் ஓட்டை இருக்குன்னா இவரு அடைக்க வேண்டியதுதானே.. யார் வேணாம்னு சொன்னது.. சீமான் சீறல்\nசென்னை: சட்டத்தில் ஓட்டை இருக்கா.. அப்படி ஓட்டை இருக்குன்னா அதை இவரு அடைக்க வேண்டியதுதானே என...\nராஜ்யசபா எம்.பி.யாக வைகோ... சட்டத்தில் ஓட்டையாம்...சொல்வது சட்டாம்பிள்ளை எச். ராஜா\nசென்னை: நீதிமன்றத்தால் தேசதுரோகி என உறுதி செய்யப்பட்ட நபர் ராஜ்யசபா எம்.பி.யாவது சட்டத்தின் ...\nதூத்துக்குடி, ம. சென்னை, நீலகிரி, சிவகங்கைக்கு இடைதேர்தல் வரும்.. ஏன் இப்படி சொல்கிறார் எச். ராஜா\nசிவகங்கை: சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரப்போகிறது என்று கூறி ...\nஅது என்ன.. வைகோவை பார்த்து எச்.ராஜா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே\nசென்னை: வைகோவை பார்த்து எச்.ராஜா என்ன இப்படி பொசுக்குன்னு ஒரு வார்த்தையை சொல்லிட்டாரே என்று ...\nஇப்படி டெய்லி கோர்ட்டுக்கு போய் பெயிலுக்கு நிக்கறீங்களே.. ப.சிதம்பரம் மீது எச். ராஜா தாக்கு\nசென்னை: \"இப்படி டெய்லி போய் கோர்ட்டுல பெயிலுக்கு நிக்கறீங்களே\" என்று ப.சிதம்பரத்தை பாஜக தேசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.wetalkiess.com/yaashika-latest-twitter-photo/", "date_download": "2019-08-20T15:28:22Z", "digest": "sha1:MN2LEQOXBMQ7AH6HVTRRAYMPHD7PCOCP", "length": 3750, "nlines": 29, "source_domain": "tamilnews.wetalkiess.com", "title": "டாப் ஆங்கிளில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட யாஷிகா! | Wetalkiess Tamil", "raw_content": "\nபடு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு வாங்கி கட்டிக்...\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்...\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற...\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க...\nத்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்...\nபரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அ...\nஆ��ை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ\nஅதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர...\nஅஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் ...\nமலேசியா பாஸ் ஆபிஸை அதிரவைத்த பேட்ட, விஸ்வாசம் – இத்தனை கோடியா\nவர்மா படத்தை மீண்டும் இயக்கப்போவது யார் தெரியுமா\nதல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் \nபாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை… 23/07/2019\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி\nதனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்\nத்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமாபுகைப்படம் உள்ளே \nபரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே\nஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ\nஅதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2012/07/blog-post_13.html", "date_download": "2019-08-20T14:52:40Z", "digest": "sha1:2F46B6H6KFSUIYUF2GFUFROLUI5HRWMK", "length": 6950, "nlines": 139, "source_domain": "www.mukapuvajal.com", "title": "சங்காபிஷேகம் - Mukapuvajal", "raw_content": "\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nகண்ணகி அம்மன் ஊர்வலம் 2012\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nதர்மகர்த்தாவின் வேண்டுகோள் ஆலய வளர்ச்சி பாதையில்\nதமிழுக்கு ஒருவனாய் நின்று அருளாட்சி புரியும் முருகப்பெருமான் பதிகள் தோறும் எழுந்தருளியுள்ள அரன் மனைகளே கோவில்கள் ஆகும். அந்த முதல்வனை வ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nஇறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் இத��ப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். ...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190813-32465.html", "date_download": "2019-08-20T13:55:23Z", "digest": "sha1:5MC7GBOLJIPZ2OQCFJGYZY4JBEKVMCNR", "length": 14622, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கண்ணில் சுடப்பட்ட பெண்; கோபத்தில் கொந்தளிக்கும் ஹாங்காங் | Tamil Murasu", "raw_content": "\nகண்ணில் சுடப்பட்ட பெண்; கோபத்தில் கொந்தளிக்கும் ஹாங்காங்\nகண்ணில் சுடப்பட்ட பெண்; கோபத்தில் கொந்தளிக்கும் ஹாங்காங்\nஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டம் இரண்டாவது மாதமாகத் தொடர்கிற இந்நேரத்தில், போலிசாரால் வலது கண்ணில் சுடப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். வெகு காலமாக அகிம்சையைக் கடைப்பிடித்து தங்களது உரிமைகளைக் கோரிவரும் அந்த மக்களின் பொறுமைக்கு இந்த அண்மை நிகழ்வு மற்றொரு சோதனையாக உள்ளது.\nகாய்ந்த பட்டாணிகளைக் கொண்டுள்ள சிறு பைக்குண்டால் அடையாளம் வெளியிடப்படாத அந்தப் பெண்ணை போலிசார், கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘சிம் ஷா சுய்’ தெருவில் சுட்டதாகத் தெரிவித்தனர். அவர் மருத்துவத் துறையில் பணியாற்றுவதாகச் சில செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.\nசாலையோர நடைபாதையில் படுத்துக் கிடந்திருந்த அந்தப் பெண்ணின் முகத்தில் ரத்தம் நிரம்பி வழிவதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வே���மாகப் பரவி வருகின்றன.இதனால் அந்தப் பெண் தனது கண்பார்வையை இழந்ததாக வதந்திகள் பரவின. சம்பவத்திற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று போலிஸ் கூறியது அங்குள்ள மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் தற்போது தங்களது வலது கண்ணைக் கட்டுகளால் மூடிக்கொண்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே, ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்த ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம், இத்தகைய ‘சட்டவிரோதச் செயல்கள்’ சட்டத்தின் மாட்சிமையைச் சீர்குலைப்பதாகவும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளியல் இழப்பை மீண்டும் பெற வெகு காலம் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.\n“வன்முறைச் செயல்களும் அதற்கான ஆதரவும் ஹாங்காங்கைத் திரும்ப முடியாத பாதையில் இட்டுச் சென்றுவிடும். இதனால் ஹாங்காங் பேராபத்திற்குரிய, கவலைக்குரிய சூழ்நிலைக்கு உள்ளாகலாம்,” என்று இன்று அவர் செய்தியாளர் கூட்டத்திடம் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெங்குத்துப் பள்ளத்தாக்கிற்குள் விழுந்த பேருந்து; சீன சுற்றுப்பயணிகள் பலி\nமன்னிப்பு கேட்கும் ஸாகிர் நாயக்\nஆர்ப்பாட்டக்காரர்களுடன் அரசாங்கம் பேசப்போவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி உறுதி\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\nஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்\nபிரதமரின் பாராட்டுப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை\nகாஷ்மீரில் இணையச்சேவை மீண்டது: இந்தியாவின் செயலுக்கு ஐநா பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்ப���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/20608-muslims-against-fascist.html", "date_download": "2019-08-20T14:49:31Z", "digest": "sha1:YCFSSJCWDAFI5KNAPQQXHFRT7ZRXSU5K", "length": 7892, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "முஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்!", "raw_content": "\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொளேர்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்\nமுஸ்லிம் அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பாசிசத்தை எதிர்ப்பதால் இறுதியில் அவர்களுக்கே இழப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கருத்துப் படம்.\n« காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் - கருத்துப் படம்\nதொடரும் ஜெய் ஸ்ரீராம் தாக்குதல் - குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்\nமுத்தலாக் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nஇந்தியாவில் தலைவிரித்தாடும் பாசிசம் - லண்டன் நாடாளுமன்றம் முன்பு போராட்டம்\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவை…\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப…\nடெல���லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/27455", "date_download": "2019-08-20T14:42:55Z", "digest": "sha1:F76DRYSM3S2OAN7CYTGWWL64MMV32XZA", "length": 5557, "nlines": 66, "source_domain": "www.maraivu.com", "title": "திரு மோகன் ரஞ்சித் பனி – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திரு மோகன் ரஞ்சித் பனி – மரண அறிவித்தல்\nதிரு மோகன் ரஞ்சித் பனி – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,040\nதிரு மோகன் ரஞ்சித் பனி – மரண அறிவித்தல்\nதோற்றம் : 9 யூலை 1926 — மறைவு : 27 நவம்பர் 2017\nகொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட மோகன் ரஞ்சித் பனி அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nகெளசல்யா, மஞ்சு, காலஞ்சென்றவர்களான ரவி, முரளி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nரொகான் வடிவேல், காலஞ்சென்ற புஸ்பராணி, அமிர்தவல்லி, ஐயாதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசூரியகுமார், இளங்கோ, ராஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசாந்தி(லண்டன்), வரதராஜன், தர்மரட்ணம், சிவகுமார்(ஐக்கிய அமெரிக்கா), குணரட்ணம்(இலங்கை), நவமணி, பாலரட்ணம், ஜெயரட்ணம், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபாலசுந்தரம் அவர்களின் அன்பு சகலனும்,\nசஜீவ், டியானா, சந்துரு, சுரேகா, கெளதம், விக்ரம், ரிஷிராம், விஷால், வர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப\nTags: மோகன், ரஞ்சித் பனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/09/blog-post_21.html", "date_download": "2019-08-20T13:57:24Z", "digest": "sha1:SKRV3OKPISSRUMVLWYUL43LFW5RPDSST", "length": 43416, "nlines": 300, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: எஸ்.பி.பியின் ராக மாளிகை", "raw_content": "\nரெண்டு மூனு நாளா ஒரே பிஸி. நாமதான் கம்பெனியின் பில்லர்.(அப்படின்னு நினைப்பு) அதனால ப்ளாக் பக்கம் தலை காட்ட முடியலை. ராத்திரி நேரங்களில் சமர்த்தா பாட்டு கேட்டுவிட்டு தூங்க தான் நேரம் சரியாக இருந்தது. டச்ல இல்லைனா எந்த பழக்கமும் மறந்திவிடும். அதனால இந்த ப்ளாக். யானை கூத்துக்கு பின்னாடி இது போலவும் ஒரு பதிவு. இரவு நேரங்களில் எழுபது என்பது வருடத்திய எஸ்.பி.பி கேட��க ஆரம்பித்தால் அவ்வளவுதான். என்னுடைய ஒரு எஸ்.பி.பி இமாலய கலெக்ஷனில் இருந்து எஸ்.பி.பி பாடும் ஒரு ராகமாலிகை. எழுதியது வாலி என்று நினைக்கிறேன். எவ்வளவு ராகம். அதுவும் ஒரு பெண்ணோடு ஒப்புமை படுத்தி என்றால் கேட்கவா வேண்டும். மனதைப் படுத்துகிறது. ஹாட்ஸ் ஆஃப் டு ஹிம். நான் படுத்தியது போதும் பாட்டை கேளுங்கள்...\nஉன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்\nஉன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்\nஉன் இளநடை மலயமாருதம் ஆகும்\nஉன் மலர் முகம் சாரமதியென கூறும்\nஉன் நெஞ்சம் என் காதல் மாளிகை\nநீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி\nஇன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி\nநீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி\nஇன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி\nஉன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி\nஉன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி\nஉன் நெஞ்சம் என் காதல் மாளிகை\nவிரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி\nஇந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை\nஉன் நெஞ்சம் என் காதல் மாளிகை\nநீ எனக்கே தாரம் என்றிருக்க\nஉனை என் வசம் தாவென நான் கேட்டேன்\nநீ எனக்கே தாரம் என்றிருக்க\nஉனை என் வசம் தாவென நான் கேட்டேன்\nஎன் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே\nஇந்த நாயகன் தேடிடும் நாயகியே\nஉன் நெஞ்சம் என் காதல் மாளிகை\nவேறு ஒரு சங்கதியுடன் நாளை பார்ப்போம்.....\nஅற்புதமான பாடல். உங்களை போல் நானும் மயங்கினேன்\nSPB ன் குரலுக்கு மயங்காதவர் யார்\nஅற்புதமான பாட்டு பாஸ். இப்போ இதைப் பதிவிட்டுக் கொண்டிருக்கும் போது எஸ்.பி.பி யின் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே\" கேட்ட படியே... டி.எம்.எஸ் வத்தக் குழம்புன்னா,எஸ் பி.பி மிளகு ரசம். மத்த ஆண் பாடகர்களுக்கெல்லாம் ஐட்டம் தேட வேண்டியது உங்க பொறுப்பு. விருந்தில்லையா அதான்.அப்புறம் ராக மாளிகையை 'ராக மாலிகை' யா மாத்துங்க\nநன்றி தமிழ் உதயம், ரிஷபன்..\nமோகன்ஜி டைட்டில் ராக மாளிகை தான்... ராகமாலிகை உள்ளே மாற்றிவிட்டேன். நன்றி..\nசூப்பர் ஆர்.வி.எஸ். நல்ல பாட்டு. எண்பதுகளில் என்று சொல்லி நீர் எழுபதுகளில் பிறந்தவர் என்று சொல்லாமல் சொல்லிவீட்டீர். அப்படி என்றால் உம்மிடம் நிறைய இளையராஜாவின் இசையில் கமலுக்காக அவர் பாடியது நிறைய இருக்கும். சென்னை அடுத்த முறை வரும்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையில் என்னிடம் இருக்கும் அவரின் சில பல அறிய பாடல்கள் தருகின்றேன். அப்புறம் நீர் சொல்லும் அவரின் நல்ல இசை எப்போது என்று \nஎந்த ஐ.டி கம்பெனிக்கு இப்படி குப்பை கொட்டுகிறீர் நான் இது வேலை செய்ய ஆரம்பித்து இருபத்தைந்தாவது வருடம். அதில் இருபத்து இரண்டாவது ஐ.டி. இண்டஸ்ட்ரியில் நான் இது வேலை செய்ய ஆரம்பித்து இருபத்தைந்தாவது வருடம். அதில் இருபத்து இரண்டாவது ஐ.டி. இண்டஸ்ட்ரியில் அனைத்தும் விற்பனை துறையில். இந்த பத்து வருடங்களாக லண்டன் மற்றும் அமெரிக்காவில்.\nகுரங்கு போல் வேலைக்கு வேலை தாவும் இந்திய இளைஞர்களை வைத்து தொழில் செய்வது கடினம் சாமி. ரொம்பவே படுத்தறாங்க \nஎனக்கும் மிகவும் பிடித்த பாடல். எஸ் பி பி லேசான ஜலதோஷத்துடன் பாடியது போல இருக்கும் எஸ் பி பியின் இமாலய கலெக்ஷன் இருக்கிறதா எஸ் பி பியின் இமாலய கலெக்ஷன் இருக்கிறதா ஓகே அப்புறம் ஓரிரு பாடல்கள் உங்களிடம் இருக்கிறதா என்று செக் செய்து கொண்டு, இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்...\nஎஸ்.பி.பி யின் டை ஹார்ட் விசிறி நான். கேட்டுப்பாருங்கள் ஸ்ரீராம் இருந்தால் தருகிறேன்.... ;-)\nஉழைத்துக் கொட்ட ஆரம்பித்து சில்வர் ஜுபிலி கொண்டாடும் சாய்க்கு ஒரு வாழ்த்துக்கள்.\nஉத்தியோகத்தை பற்றி நேரில் பேசுவோம். குரங்கு போல் இல்லாமல் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி ஒரே இடத்தில் இருக்கிறேன் என்று கம்பனி விட்டு கம்பனி தாவும் என் அக்காள் அங்கலாய்க்கிறாள்.\nசென்னை விஜயத்தின் போது நேரில் சந்திப்போம்.\nஆகா அருமையான பாடல்... கேட்கக் கேட்க ஆனந்தம்... நன்றி நண்பரே...\nகாதுகுளிர கேட்டதற்கு நன்றி வெங்கட்.\n(சில பேர் என்னை வெங்கட் என்று கூபிடுவதால், உங்களுக்கு பதிலளிக்கும் போது எனக்கு நானே என்று தோன்றும்)\nஎஸ்.பி.பி யின் விசிறி நான்.\nகக்கு - மாணிக்கம் said...\nஎங்காத்து கொழந்தைக்கு நன்னா ரசிக்க தெரியுமோன்னோ \nதலீவா சூப்பராகீது செலக்ஷனு , தூள் பண்ணு கண்ணு \nநடுவுல சிரிப்பாரே அதுக்கு நான் ரசிகை வெங்கட்.\nபுதுசு புதுசா சிந்திக்கிறதுன்னா இதுதானா நான் இதைச்சொல்லல.. யானை கட்டி போரடித்தீர்களே அதைச்சொன்னேன். மூன்று பேரும் சேர்ந்து கும்மி அடித்தது நன்றாக இருந்தது..\nயானை கட்டி \"போர்\" அடித்தோமோ இல்லை போரடித்தோமா ஆதிரா... ;-) ;-)\nபாட்டை நெஞ்சார கேட்டு விட்டு வஞ்சனை இல்லாமல் பாராட்டுவது தான் என் வழக்கம் ...( அதனாலேயே `` செவிக்கின்பம்`` இன்னமும் பாக்கி இருக்கிறது.....)\nஎஸ்.பி.பி... ``இயற்கை எனும்ம்ம்ம்ம் இளைய கன்னி�� `` ஆரம்பித்து இன்னமும் வற்றாத ஸ்திரமான குரல்.... வண்ணம் கொண்ட வெண்ணிலவே`` பாட்டையும் நினைவுபடுத்தியது..( ரசனையில் மோகன்ஜி.. நம்மளோட க்ராஸ் ஆயிட்டே இருக்காரே ) அதுல ``தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள யாரும் இல்லை`` வரியும் ஞாபகம் வந்தது....\nஅப்புறம் ராகம்சமான, இந்த பாட்டை இவ்வளவு விஸ்தாரமாக கேட்க வைத்ததற்கு நன்றி...உங்கள் ரசனை வாழ்க.....\nஇதோ இதோ என் பல்லவி.. எப்போது கீதம் ஆகுமோ.. இவன் உந்தன் சரணம் என்றால்.. அப்போது வேதம் ஆகுமோ... எஸ்.பி.பி ஒரு சங்கீத சாகரம். பாட்டுக்களின் இடையே சிரிப்பது ஒரு தனி ராகம்.\nஆமாம் சாய் கோகுலக்ருஷ்ணா.. ரஜினி கமல் படங்களில் இந்த வேறுபாடு அப்பட்டமாக தெரியும். ;-)\nஎஸ்.பி.பி.யோட குரல் பிடிக்காதோர் உண்டோ...\nநன்னா கொசுவத்தி சுத்தி விட்டேள் போங்கோ\n அ யாம் சாரி. இந்தப் பாடல் ராகமாலிகை இல்லை (நன்றாகப் பாடப்பட்டிருந்தாலும்..) இதில் பல ராகங்களின் பெயர்கள் வந்துள்ளன. ஆனால் பாடல் வரிகளில் வந்துள்ள ராகங்கள் எதுவும் பாடலில் இருப்பதாகத் தெரியவில்லை. இராகப் பெயர்களுடன் கூடிய அந்தந்த ராகங்களின் பெயர்களை அந்தந்த ராகத்திலேயே பாடியுள்ள மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் பாடல்களை (ஆர வி எஸ்) கேட்டிருக்கின்றீர்களா உங்கள் மெயில் ஐ டி கொடுங்கள். சில ராகமாலிகைப் பாடல்களை உங்களுக்கு அனுப்புகின்றேன். உங்கள் மெயில் ஐ டி அனுப்பவேண்டிய விலாசம்: kggouthaman@gmail.com\nகௌதமன் சார்...நான் கர்நாடக சங்கீதம் கேட்பேன் அவ்வளவுதான்.. ப்ருஹாக்கள் பிடிக்கும்... கொஞ்சம் கொஞ்சம் ராகம் சொல்வேன். கட்டாயம் உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன். நன்றி.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை\nபக்.... பக்.... சூப்பர் பக்...\nசினிமா - ஒரு கோயிந்துவின் பார்வையில்\nஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னா..\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம��� (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/04/blog-post_29.html", "date_download": "2019-08-20T14:59:00Z", "digest": "sha1:2ABB4BMCCOIIBLXMRJWPHF4QSHM3ZDEG", "length": 55744, "nlines": 498, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பால் -குடிப்பதற்கு அல்ல!", "raw_content": "எனது ஆங்கில ��திவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால்.\nபாலில் தண்ணீர் சேர்ப்பது ஒரு வகை கலப்படம். தண்ணீரில் பாலை சேர்ப்பது கலைப்படம். நல்லா தண்ணி காட்ட தெரிந்த நம்மூர் வியாபாரிகளுக்கு இது கை வந்த கலை.\nவாரத்தின் முதல் வேலை நாள். வந்து சேர்ந்தன வகை வகையாய் புகார்கள் - தண்ணீரில் பால் சேர்த்து விற்பதாக. சென்றோம், சோதனை இட்டோம்.\nபால் விற்பனைக்கு கொண்டு வந்த அனைவரயும் நிறுத்தி சோதனையிட்டோம். அதை பார்ப்பதற்கு அந்த அதிகாலை பொழுதிலும் அலை மோதியது கூட்டம்.\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.\nஅதிரடி ஆய்வு அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்தது. விளைவு: வீணாய் போன சில வீணர்கள் கொண்டு வந்த கலப்பட பால் சென்று விட்டது பகுப்பாய்விற்கு.\nபாலை சோதனை செய்வது ஏன்\nகறந்த பால், நான்கு மணி நேரம் மட்டுமே, சாதாரண தட்ப வெட்ப நிலையில் கெட்டு போகாமலிருக்கும்.\nகிராமங்களில் கறக்கப்படும் பாலை, நகர்ப்புறங்களுக்கு கொண்டு வர ஏற்படும் காலதாமதத்தை ஈடுகட்ட, பாலில் யூரியா உள்ளிட்ட பல கெமிக்கல்கள் சேர்த்து பசு தந்த பாலெனும் அமுதத்தை பாழ் படுத்திவிடுகின்றனர்.\nபால்ல தண்ணீர் சேர்த்தா, பல நாட்கள் பொறுத்திருக்காமல், பணக்காரன் ஆகலாம் உடனே ஆனால், பாலும் கெட்டியா இருக்கனுமே ஆனால், பாலும் கெட்டியா இருக்கனுமே இதற்கு கண்டு பிடித்த குறுக்கு வழிதான் ஜவ்வரிசி மாவு. இதை தண்ணீர் பாலில் சேர்த்து விட்டால், பால் கெட்டியாகத் தெரிய கேரண்டி. பருகும் நமக்குதான், சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம்.\nஅடுத்தமுறை, டீக்கடைகளுக்கு செல்லும்போது, பாலை காய்ச்சி கொண்டிருக்கும் பாத்திரத்தை பாருங்கள். ஜவ்வரிசி மாவை பொட்டலமாய் கட்டி உள்ளே போட்டிருப்பர். எச்சரித்து எடுத்துவிட சொல்லுங்கள்.\nபாலை வேகமாய் கறக்க வேண்டும், பருகுவதற்கு கூட பாலின்றி கன்று கதறிட வேண்டும்- இதற்கு இந்த மனிதன் கண்டு பிடித்த உபாயம்தான் ஆக்சிடோசின் எனும் அருமருந்து.பேறுகால பொழுதில், நஞ்சுகொடி வெளியேற, பதிவு பெற்ற மருத்துவர்கள் பயன்படுத்தும் இம்மருந்தை, பால் கொடுக்கும் பசுவிற்கு போட்டு, பசுவின் ஆயுளை பாவிகள் பாதியாகக் குறைத்திடுவர்.\nபள்ளி செல்லும் குழந்தைகள், துள்ளி விளையாடும் வயதில் பருவம் எய்துவதும்(PUBERTY), கர்ப்பிணி பெண்களின் கர்ப்பம் கலையவும் காரணம் பாலில் கலந்து விட்ட ஆக்சிடோசினின் அபாயம்.\nமேலதிக தகவல்களுக்கு: பாலையும் பாழ் படுத்தும் பாவிகள்.\nLabels: கட்டுரைகள்-கலப்படம்- பால் -\n* வேடந்தாங்கல் - கருன் *\nபால்ல எவ்வளோ விஷயம் இருக்கா\nநன்றி பல தகவல்கள் தந்ததற்கு..\n//வேடந்தாங்கல் - கருன் *\nபால்ல எவ்வளோ விஷயம் இருக்கா\nநன்றி பல தகவல்கள் தந்ததற்கு..//\nஇன்னும் பல தகவல்கள் இனிய மாம்பழ்ம் குறித்து விரைவில் வரும். நன்றி.\nஅண்ணே.. தகவல்கள் அருமை.. நான் இந்த பதிவைப்போட்டு இருந்தா அமலா பால் படம் போட்டு சொதப்பி இருப்பேன். ஹி ஹி\nஅண்ணே.. தகவல்கள் அருமை.. நான் இந்த பதிவைப்போட்டு இருந்தா அமலா பால் படம் போட்டு சொதப்பி இருப்பேன். ஹி ஹி//\nஅமலா பால் உங்களுக்கே அர்ப்பணம் சார்.\nஅப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால். //\nஅப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))//\nபாலில் தண்ணீர் சேர்ப்பது ஒரு வகை கலப்படம். தண்ணீரில் பாலை சேர்ப்பது கலைப்படம். நல்லா தண்ணி காட்ட தெரிந்த நம்மூர் வியாபாரிகளுக்கு இது கை வந்த கலை.//\nஅது.......ஒரு லீட்டர் போத்திலுள் 800மில்லி லீட்டர் தண்ணி, போக 200மில்லி பால் தான் கிடைக்குதே...\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//\nபிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்���ுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால். //\nஅதான் சென்சர் போர்ட் உறுப்பினர் நீங்க படிச்சிட்டீங்கல்ல\nபாலில் தண்ணீர் சேர்ப்பது ஒரு வகை கலப்படம். தண்ணீரில் பாலை சேர்ப்பது கலைப்படம். நல்லா தண்ணி காட்ட தெரிந்த நம்மூர் வியாபாரிகளுக்கு இது கை வந்த கலை.//\nஅது.......ஒரு லீட்டர் போத்திலுள் 800மில்லி லீட்டர் தண்ணி, போக 200மில்லி பால் தான் கிடைக்குதே...//\nபாலில் எப்பூடி கலப்படம் செய்கிறார்கள், இதனைக் கண்டறிவது எப்படி,\nகலப்படம் செய்த பாலை உட்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பறிறிய ஒரு விழிப்புணர்வு பதிவு அருமை சகோ.\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//\nபிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...//\nபாலில் எப்பூடி கலப்படம் செய்கிறார்கள், இதனைக் கண்டறிவது எப்படி,\nகலப்படம் செய்த பாலை உட்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பறிறிய ஒரு விழிப்புணர்வு பதிவு அருமை சகோ.//\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//\nபிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...//\nமத்தவங்களின் வயிற்றில் அடித்து, இந்த கலப்பட வியாபாரிகள் பிழைக்கிறார்களே, அதனைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சகோ,\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//\nபிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...//\nமத்தவங்களின் வயிற்றில் அடித்து, இந்த கலப்பட வியாபாரிகள் பிழைக்கிறார்களே, அதனைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சகோ,//\nகண்டிப்பாக தொடரும். அடுத்த பதிவு மாம்பழமாம் மாம்ப்ழம்.\nஅப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))//\nமாம்பழமாம், மாம்பழத்தைப் பற்றி எப்பூடி உல்டா பண்ணுறாங்க என்பதை அறிய, விழிப்புணர்வை அறிய ஆவல் சகோ\nஉங்க��் பணியினைப் பற்றித் தொலைக்காட்சியில் பார்த்ததாக மனோ அண்ணன், இரு பதிவு போட்டிருக்காரே, பார்த்தீங்களா அண்ணே\nபாலில் இவ்வள்வு கலப்படமா ....... மனிதனுக்கு மனிதன் தான் எதிரி.....\nநான் இருக்கும் பெங்களூரில் பெரும்பாலன மக்கள் reliance fresh, food world,heritage fresh கடைகளில் உணவு பொருட்களை வாங்குகிறோம் ....\nஇவர்களிடம் உள்ள உண்வு பொருட்களிலும் கலப்படம் இருக்கும் தானே ....இதை பார்த்த உடன் கண்டுபிடிக்க வழி உள்ளதா....எதேனும் முத்திரை உள்ள உணவு பொருட்களை (like ISI ) நம்பி வாங்கலாம் தானே.....\nஇதை படித்த பிறகு எந்த உணவு பொருளை பார்த்தாலும் கலப்படம் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.....\nஉங்களின் சமூக அக்கறைக்கு hats off sir\nநண்பரே உங்கள் பதிவிலிருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி..........அதே நேரத்தில் ஒரு அரசு அதிகாரி இந்த அளவுக்கு நண்பராய் கிடைத்தது பதிவுலகத்துக்கும் எமக்கும் கிடைத்த பேறு நன்றி\n தண்ணி கலப்பதாவது பரவாயில்லை....இப்படி யூரியாவும், ஜவ்வரிசி மாவும் கலந்தால் எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார் எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார் தயவு செய்து அதையும் சொல்லிவிடுங்கள்.\nதங்களின் சேவைக்கு இறைவன் தக்க கூலி தருவானாக. :)\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்த உலகில் புனிதமான பொருளாக கருதுவது பால்.. அதிலுமா கலப்படம்...\nபால் என்பது ரத்தத்தின் உருமாற்றம்..\nபாலில் கலப்படம் தண்டனைக்குறிய விஷயமே....\nகக்கு - மாணிக்கம் said...\nஉண்மையில் உங்களின் இது போன்ற பதிவுகள்தான் எப்போதும் முன்னணியில் இருந்திருக்கவேண்டும். அப்படி இருக்க விட மாட்டார்கள் என்பதும் தெரியும். சரி அதை விடுங்கள்.பெரும்பாலும் எல்ல வித பாகெட் பாலில் கூட வழக்கத்துக்கு மாறாக விரைவில் ஆடை படிவதும் அதுவும் மிக அதிகமாக ஆடை படிய ஆரம்பிப்பதும் காரணம் என்ன\nநிறைய தண்ணீர் சேர்த்தாலும் பாத்திரத்தில் பெவிகால் பசை போல வெண்மையாக பால் படிகிறதே\nவீட்டில் கறந்த பாலில் இந்த அளவுக்கு விரைவாக ,அதிகமாக ஆடை படிவதில்லை.\nகொஞ்சம் கரூர் பக்கமும் செக் பன்னுங்க\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால்.//\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nபால்ல இ��்புட்டு கொடுமை செயிராயிங்களா....அம்மாடியோ....\nMANO நாஞ்சில் மனோ said...\nஅப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))//\nசாரி நல்லா குடிச்சிட்டீங்களா சகோ\nபாலில் இவ்வள்வு கலப்படமா ....... மனிதனுக்கு மனிதன் தான் எதிரி.....\nநான் இருக்கும் பெங்களூரில் பெரும்பாலன மக்கள் reliance fresh, food world,heritage fresh கடைகளில் உணவு பொருட்களை வாங்குகிறோம் ....\nஇவர்களிடம் உள்ள உண்வு பொருட்களிலும் கலப்படம் இருக்கும் தானே ....இதை பார்த்த உடன் கண்டுபிடிக்க வழி உள்ளதா....எதேனும் முத்திரை உள்ள உணவு பொருட்களை (like ISI ) நம்பி வாங்கலாம் தானே.....\nஇதை படித்த பிறகு எந்த உணவு பொருளை பார்த்தாலும் கலப்படம் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.....\nஉங்களின் சமூக அக்கறைக்கு hats off sir//\nஎந்த பொருளை எங்கு வாங்கினாலும், விதிகளின்படி விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கான்னு பாருங்க. என்னென்ன பார்க்க வேண்டுமென வெவ்வேறு பதிவுகளில் விளக்கம் அளித்துள்ளேன். தொடர்ந்து எழுதுகிறேன்.நன்றி நண்பரே\nநண்பரே உங்கள் பதிவிலிருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி..........அதே நேரத்தில் ஒரு அரசு அதிகாரி இந்த அளவுக்கு நண்பராய் கிடைத்தது பதிவுலகத்துக்கும் எமக்கும் கிடைத்த பேறு நன்றி\nவிக்கியைப்போல் ஒரு நண்பர் கிடைத்ததற்கு நானும் பெருமைபடுகிறேன்.\n தண்ணி கலப்பதாவது பரவாயில்லை....இப்படி யூரியாவும், ஜவ்வரிசி மாவும் கலந்தால் எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார் எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார் தயவு செய்து அதையும் சொல்லிவிடுங்கள்.\nதங்களின் சேவைக்கு இறைவன் தக்க கூலி தருவானாக. :)//\nமாவு பொருள் கலப்படம் செய்திருந்தால், சுட வைத்து ஆறிய வெது வெதுப்பான பாலில் சிறிது டிஞ்சர் அயோடினை சேர்த்தால், பால் நீல நிறமாக மாறிவிடும். ஆனாலும்,சரியான முடிவு பெற ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்வது மட்டுமே உதவிடும்.\n//கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்த உலகில் புனிதமான பொருளாக கருதுவது பால்.. அதிலுமா கலப்படம்...\nபால் என்பது ரத்தத்தின் உருமாற்றம்..\nபாலில் கலப்படம் தண்டனைக்குறிய விஷயமே....//\n//கக்கு - மாணிக்கம் said...\nஉண்மையில் உங்களின் இது போன்ற பதிவுகள்தான் எப்போதும் முன்னணியில் ருந்திருக்கவேண்டும். அப்படி இருக்க விட மாட்டார்கள் என்பதும் தெரியும். சரி அதை விடுங்கள்.பெரும்பாலும் எல்ல வித பாகெட் பாலில் கூட வழக்கத்துக்கு மாறாக விரைவில் ஆடை படிவதும் அதுவும் மிக அதிகமாக ஆடை படிய ஆரம்பிப்பதும் காரணம் என்ன\nநிறைய தண்ணீர் சேர்த்தாலும் பாத்திரத்தில் பெவிகால் பசை போல வெண்மையாக பால் படிகிறதே\nவீட்டில் கறந்த பாலில் இந்த அளவுக்கு விரைவாக ,அதிகமாக ஆடை படிவதில்லை.//\nசாதாரணமாக பாலில் உள்ள சத்துக்களின் அளவு ஒவ்வொரு ஏரியாவிலும் வேறுபடும்.பாக்கெட் பால் தயாரிக்கும்போது,சத்துக்களை சரி விகிதத்தில் கொண்டுவர, கொழுப்புச்சத்து சேர்ப்பர்.அதனாலும் இருக்கலாம். ஆய்வகத்தில் மட்டுமே என்ன கலந்திருக்குமென அறுதியிட்டு சொல்ல முடியும். நன்றி.\nகொஞ்சம் கரூர் பக்கமும் செக் பன்னுங்க\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால்.\n//MANO நாஞ்சில் மனோ said...\n1. நல்ல தகவல்கள் ஆபீசர்....\n2. பால்ல இம்புட்டு கொடுமை செயிராயிங்களா....அம்மாடியோ....\n நேற்றைய உங்கள் மாங்’கனி’ பதிவு மூலம் நிறைய நண்பர்களின் பார்வையை உணவு உலகம் பக்கம் திருப்பியுள்ளது.நன்றி மக்கா\nநல்ல தகவல்கள், சரியான நடவடிக்கை சார். தொடருங்கள்\nநல்ல தகவல்கள், சரியான நடவடிக்கை சார். தொடருங்கள்\nநீண்ட இடைவேளைக்கு பின் உங்கள் வருகை -மிக்க மகிழ்ச்சி\nபால் என்னும் அருமையான உணவை பாழாக்கிய கயவர்களை என்ன செய்வது.\nஅவர்களைச் சொல்லியும் பயனில்லை, அந்தக் காலத்தில் காடு மேடுகளில் புல், பச்சைகளை தின்று மாடுகள் வளரும். இன்று தீவனதிலும், மருந்து ஊசிகளிலும் அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.நன்றிங்க\nபால் என்னும் அருமையான உணவை பாழாக்கிய கயவர்களை என்ன செய்வது.\nஅவர்களைச் சொல்லியும் பயனில்லை, அந்தக் காலத்தில் காடு மேடுகளில் புல், பச்சைகளை தின்று மாடுகள் வளரும். இன்று தீவனதிலும், மருந்து ஊசிகளிலும் அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.நன்றிங்க//\nதன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகப் பிரிப்பது பசுவோட வேலையப்பா\nஅது பிரித்தாளும் பாலோட தண்ணீரை கலப்பது மனிதனின் மூளையப்பா\nதன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகப் பிரிப்பது பசுவோட வேலையப்பா\nஅது பிரித்தாளும் பாலோட தண்ணீரை கலப்பது மனிதனின் மூளையப்பா//\nரஜினி பாட்டு தூள் கிளப்��ீங்களே\nமற்ற மாவட்டங்களில் இதை எப்படி வெளிக்கொணருஅவ்து ஒரு தடவை ஒரு மனிதர் கம்ப்ளெயிண்ட் செய்தால் போதுமா ஒரு தடவை ஒரு மனிதர் கம்ப்ளெயிண்ட் செய்தால் போதுமா இதை மாநில அளவில் செய்ய அரசை அணுக முடியுமா இதை மாநில அளவில் செய்ய அரசை அணுக முடியுமா எப்படி கம்ப்ளெயிண்ட் செய்தால் அலுவலர்கள் உடனே செய்வார்கள், தெரியப்படுத்தவும்.\nடிஞ்சர் அயோடின், லிட்மஸ் பேப்பர் எல்லாம் எங்கே கிடைக்கும் மருந்துக்கடையில் ப்ரெஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்குமா சார் மருந்துக்கடையில் ப்ரெஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்குமா சார் இன்னும் இந்த பாதிப்பிலிருந்து நான் நீங்கவில்லை. வலைப்பூ முகவரியையும், பதிவையும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி உள்ளேன். நன்றி சார்.\nதங்கள் ஆர்வத்திற்கு நன்றி. ஒவ்வொரு ஊரிலும் உணவு ஆய்வாளர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் புகார் செய்யலாம். அரசு தற்போதும் முன்னூறுக்கும் மேற்பட்ட உணவு ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.\nடிஞ்சர் அயோடின், லிட்மஸ் பேப்பர் சர்ஜிக்கல் கடைகளில் ப்ரெஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்கும்.\nஃப்ரெஷ் மில்க் என்று கிடைக்கும் பாலை வாங்கி சாப்பிடுவதில் இவ்வளவு கொடுமையா\nஃப்ரெஷ் மில்க் என்று கிடைக்கும் பாலை வாங்கி சாப்பிடுவதில் இவ்வளவு கொடுமையா\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குட���க்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்ப���ி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் கலப்பிடத்தைப்பற்றி அருமையாக கூறியிருக்கிறீர்கள்.\nநீங்களும்... பிறர் பின்னூட்டத்தில் தேவையில்லத கமெண்ட் செய்வதை தவிர்க்கலாமே உங்கள் கருத்தை தெளிவாக சொல்லுங்கள். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் நல்ல விஷயங்கள் சொல்லி விட்டு பிறரின் பின்னூட்டங்களில் உளறுவது உங்களின் மீதான மதிப்பை குறைக்கும் அல்லவா உங்கள் கருத்தை தெளிவாக சொல்லுங்கள். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் நல்ல விஷயங்கள் சொல்லி விட்டு பிறரின் பின்னூட்டங்களில் உளறுவது உங்களின் மீதான மதிப்பை குறைக்கும் அல்லவா\nதங்கள் கருத்துகளுக்கு நன்றி, நண்பரே\nபால் பாலாக இருக்க வேண்டும். அதில் எந்த ஒரு வெளிப்பொருளை கலந்தாலும் அது கலப்படமே\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇயற்கையை வெல்ல இனி ஒருவன் பிறக்க வேண்டும்.\nபாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க\nஏன் பார்க்கவேண்டும் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள ...\nஜப்பானிலிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/03/", "date_download": "2019-08-20T13:59:44Z", "digest": "sha1:FC77JP6JVX6EIP7NJASR6PAYSWJB2RMN", "length": 8494, "nlines": 178, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: March 2012", "raw_content": "எ��து ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவு பாதுகாப்பு - நுகர்வோர் கவனத்திற்கு -1\nகாய்கறிகள் பழங்கள் வாங்கும் போது புள்ளிகளோ அல்லது அசாதாரணமாக இருப்பதை தவிர்த்து தேர்வு செய்யவும்\nLabels: உணவு பாதுகாப்பு, காய்கறிகள், நுகர்வோர் பாதுகாப்பு, பழங்கள்.\nபாமரனும் புரிந்து கொள்ள உணவுப்பாதுகாப்பு சட்ட தமிழாக்கம்.\nகரூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணிபுரிந்து வரும் என் நண்பர் திரு.கொண்டல்ராஜ், புதிய உணவுப்பாதுகாப்பு சட்டம் மற்றும் அதைச்சார்ந்த விதிகள்,ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை தமிழாக்கம் செய்து வருகிறார். அதனை, அவர் அனுமதியோடு, என் தளத்தில் பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.\nLabels: உணவு பாதுகாப்பு, சட்டம், தமிழாக்கம்.\nபாதுகாப்பான, தரமான உணவு, நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பதே,புதிதாக அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்,2006ன் நோக்கம். உணவகத்தொழில் புரிவோர் இச்சட்டத்தில் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது.\nLabels: உணவகம், உணவு பாதுகாப்பு, நெறிமுறைகள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு - நுகர்வோர் கவனத்திற்கு -1\nபாமரனும் புரிந்து கொள்ள உணவுப்பாதுகாப்பு சட்ட தமி...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/88600-sreedharan-requests-pm-not-to-agree-to-delhi-govt-s-free-travel-scheme.html", "date_download": "2019-08-20T14:36:54Z", "digest": "sha1:QRRSXCRPRODRR33CT5H4SMCL74JD6TYT", "length": 16850, "nlines": 293, "source_domain": "dhinasari.com", "title": "தில்லி மெட்ரோ.. திவால் ஆகிடும் - மோடிக்கு கடிதம் எழுதிய மெட்ரோமேன் ஸ்ரீதரனுக்கு ஆம்ஆத்மி பதில்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு அரச��யல் தில்லி மெட்ரோ.. திவால் ஆகிடும் – மோடிக்கு கடிதம் எழுதிய மெட்ரோமேன் ஸ்ரீதரனுக்கு ஆம்ஆத்மி பதில்\nதில்லி மெட்ரோ.. திவால் ஆகிடும் – மோடிக்கு கடிதம் எழுதிய மெட்ரோமேன் ஸ்ரீதரனுக்கு ஆம்ஆத்மி பதில்\nஇந்தப் பயணத் திட்டம் குறித்து இந்திய பொறியியல் துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியும் பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களின் ஆலோசகராக செயல்பட்டவருமான ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துளார்.\n‘தில்லி மெட்ரோவில் பெண்கள், இலவச பயணம் செய்யும் திட்டம் சரியானது அல்ல; இதனால் தில்லி மெட்ரோ திவாலாகிவிடும். எனவே இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்கக் கூடாது” என்று மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் கடிதம் எழுதியுள்ளார்.\nதில்லியில் இயக்கப்படும் அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப் படுத்தப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2-ஆம் தேதி அறிவித்தார்.\nஇந்தப் பயணத் திட்டம் குறித்து இந்திய பொறியியல் துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியும் பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களின் ஆலோசகராக செயல்பட்டவருமான ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துளார்.\nஅவர் இது குறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தில்லி மெட்ரோவில் பெண்களை இலவசமாக பயணிக்க அனுமதி அளித்தால், DMRC திவாலாக நேரிடும்.\nஇலவச பயணத்தித்கு ஒரு போதும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது தில்லி மெட்ரோ என்பது, தில்லி மாநில அரசு மற்றும் இந்திய அரசு இரண்டின் ஒருங்கிணைந்த கூட்டு நிர்வாகம். இதில், ஒரு நிர்வாகம் தனிப்பட்ட வகையில் இவ்வாறு இலவசம் என்று கொள்கை முடிவு எடுத்து, தில்லி மெட்ரோவை திவால் ஆக்க வைக்க முடியாது…\nதில்லி முதல்வர் அறிவித்துள்ள இலவச மெட்ரோ பயண திட்டம் சரியானது அல்ல. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மெட்ரோ ரயில் திவாலாகிவிடும். இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்க கூடாது… என்று அந்தக் கடிதத்தில் வற்புறுத்தியுள்ளார் ஸ்ரீதரன்.\nஅவருக்கு பதிலளிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மனீஷ் சிஷோடியா எழுதியுள்ள கடிதத்தில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட தில்லி மெட்ரோ நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்டதில்லை.\nதில்லியில��� பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தவே இலவச பயணத்திட்டம், திட்டத்தை எதிர்க்காமல் எங்களை ஆசிர்வதித்திக்க வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nஅடுத்த செய்திதிருப்பதியில் தமிழக பக்தரை கண்மூடித் தனமாகத் தாக்கிய 6 போலீஸார் இடமாற்றம்\nவரலாற்றில் முதல்முறையாக… ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு\nபறக்கும் பாம்பு கொண்டு வித்தை இளைஞர் கைது \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nவரலாற்றில் முதல்முறையாக… ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு\nபறக்கும் பாம்பு கொண்டு வித்தை இளைஞர் கைது \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/capricious", "date_download": "2019-08-20T15:01:13Z", "digest": "sha1:SBAXY4IYTM7D2CGJ7GIN6GLOQY5KQ4IR", "length": 4689, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "capricious - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமனப்போக்கு, செயல், நிலைப்பாடு முதலியவற்றில் காரணமின்றி திடீரென மாறக்கூடிய; இப்படித்தான் என்று கணிக்கமுடியாத\nமுகமது பின் துக்ளக் ஒரு கிறுக்குத்தனமான ஆட்சியாளர் (Muhammad-bin-Thuklaq was a capricious ruler)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 12:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/plan", "date_download": "2019-08-20T14:12:29Z", "digest": "sha1:YLJL7PWUF73IFSJRTVFKXJPPNYXUZ2HG", "length": 13329, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Plan News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n“ஜியோவ தூக்குறேனா இல்லயான்னு பாருங்களேன்” Airtel-ன் திட்டம் தான் என்ன..\nசெப்டம்பர் 2016, Airtel-ன் காலண்டரில் குறித்து வைக்க வேண்டிய நாள். காரணம் ஜியோவின் பிறந்த நாள். ஏர்டெல்லே எதிர் பார்க்காத வேகத்தில் ஏர்டெல்லின் சந்தையை கா...\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் தலைமறைவுத் திட்டம் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்...\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்தால் ரிஸ்க் உள்ளது என்று காரணத்திற்காகவே பெரும்பாலான முதலீட்டாளர்கள் பாதுகாப்பான அவசரத்திற்கு உடனே எடுக்கக் கூடிய ர...\nஅலுவலகத்தில் வட்டியில்லா கடன் வாங்கப்போகிறீர்களா.. உஷார்..\nவாயும், வயிறும் இருக்கும்வரை கடன் வாங்காமல் யாரும் இருக்க முடியாது. சாதாரணமாக லஷ்மி பேங்கில் நாம் கடன் வாங்கினால், லஷ்மி மிட்டல் ஹெச்.டி.எப்.சி யில் ...\nபாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா ரகுராம் ராஜன்\nபாங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னராக உள்ள மார்க் கார்னியின் பதவிக் காலம் இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிவடைய உள்ள நிலையில் அந்தப் பதவிக்கு இந்தியாவ...\nவால்மார்ட்டின் அடுத்த அதிரடி திட்டம்.. இந்தியாவில் புதிதாக 50 கடைகள்..\nஅமெரிக்காவின் மிகப் பெரிய ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் சீனா, பிரேசில், ஜெர்மனி மற்றும் யூகே என வெளிநாட்டில் கடையை விரித்த இடங்களில் எல்லாம் பெரிய...\nஉலக வங்கி அதிர்ச்சி அறிக்கை.. மோடியின் ஜன் தன் யோஜானா திட்டமும் தோல்வியா\nஇந்தியாவில் 19 கோடி நபர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்றும், உலகளவில் இந்தப் பட்டியலில் இராண்டாம் இடத்தினை இந்தியா பிடித்து இருக்கிறது என்றும் உலக வ...\nஇன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் முன் கேட்கவேண்டிய கேள்விகள்\nஇன்றைய சூழலில், வாடிக்கையாளர் சேவை செய்யும் எந்த ஒரு நிறுவனத்திலும் எளிமையான மற்றும் நிலையான வடிவமைப்புகள் இருப்பதில்லை. இத்தகைய ஒழுங்கற்ற போக்க...\nபொது துறை வங்கி கணக்கில் உள்ள மக்களின் பாதுகாப்பாக உள்ளது.. மறு மூலதன திட்டம் குறித்து அரசு தகவல்\nடெல்லி: வங்கிகள் மறு மூலதன திட்டத்திற்காக மத்திய அரசு அக்டோபர் மாதம் 2.11 லட்சம் கோடி ரூபாயினை 2 வருடத்திற்கு அளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தது. தற...\nபிட்காயினுக்கு போட்டியாக அம்பானியின் அதிரடி திட்டம்\nமும்பை: என்ன முகேஷ் அம்பானி கிரிப்டோ கரன்ஸி வெளியிடுகிறார், இவரின் அடுத்தத் திட்டம் இது தான் என்ற தகவல்கள் இணையத்தில் பவனி வந்துகொண்டு இருக்கின்...\nஉங்களுடைய கனவு திருமணத்தை நனவாக்க எளிதான முதலீட்டு வழிமுறைகள்\nதிருமணம் என்பது ஒரு மாயச் சதுரம். இதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே வர விரும்புகின்றார்கள். வெளியே இருப்பவர்கள் எப்பொழுது இதற்குள் நுழைவோம் என ஆவலுட...\nஓய்வூதிதத்திற்குத் திட்டமிடும் போது நீங்கள் செய்யவே கூடாத தவறுகள்..\n2015 ஆம் ஆண்டு நடத்ப்பட்ட உலகளாவிய ஓய்வு காலத்திற்குத் தயாராதல் பற்றிய மதிப்பாய்வில் சராசரியாக இந்திய ஊழியர்கள் ஒரு சீரான ஓய்வு கால வாழ்க்கையை மேற்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trc.org.sg/about-us.php", "date_download": "2019-08-20T14:19:48Z", "digest": "sha1:QDRV36NGMXBITC7N7FPVJGFWFISUEAR7", "length": 22782, "nlines": 89, "source_domain": "trc.org.sg", "title": "TRC History", "raw_content": "\n1951-ஆம் ஆண்டு தமிழர் பிரதிநிதித்துவ சபை இலாபநோக்கமில்லாத சமூக அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டது. பிரபல இந்திய சமூகத் தலைவர் திரு கோ சாரங்கபாணியும் சமுதாயத்தில் நன்கு அறியப்பட்ட சிலரும் இதற்கு வித்திட்டவர்கள். சிங்கப்பூர் தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் இணைக்கும் நோக்கிலேயே இவ்வமைப்பு தொடங்கப்பட்டது.\n30 ஆண்டுகளுக்குப் பிறகு, 1980-ஆம் ஆண்டில் திரு கோ கந்தசாமியின் தலைமையில் இவ்வைமைப்பு சில மாற்றங்களைக் கண்டது. தமிழர் பிரதிநிதித்துவ சபை என்ற பெயர் தமிழர் பேரவையாக மாற்றப்பட்டது. நீண்டகால அனுபவமுடைய மதிப்புமிக்க தொழிற்சங்கவாதியான திரு கோ கந்தசாமி பேரவைக்குப் புதிய செயல்நோக்கத்தைத் தோற்றுவித்தார். பல்வேறு நிபுணர்களையும் ஆங்கிலம் பேசிய தமிழர்களையும் தமிழர் பேரவைக்கு அவர் ஈர்த்தார். சிங்கப்பூர் தமிழர்களின் கல்வி, பொருளாதார நிலை, சமூகத் தகுதி முதலியவற்றை மேம்படுத்துவதையே குறிக்கோளாகக்கொண்டு பேரவை இயங்கியது. மேலும், கல்விச் சாதனைகளின்வழிப் பொருளாதார வெற்றி கிட்டுவதோடு, சமூகத் தகுதி நிலையும் மேம்படும் என்று பேரவை நம்பியது.\n1982-ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் உதவியோடு கல்வியுதவித் திட்டம் ஒன்றைத் தமிழர் பேரவை தீவு முழுவதும் தோற்றுவித்தது. அதன்வழி, ஞாயிற்றுக்கிழமைகள் அன்று பள்ளிகளில் துணைப்பாட வகுப்புகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான தொண்டூழியர்கள் தம் வார இறுதி நாட்களைத் தியாகம் செய்து ஆங்கிலம், கணிதம், அறிவியல், தமிழ் ஆகிய பாடங்களுக்குரிய துணைப்பாட வகுப்புகளை நடத்தினர். நாளடைவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்திட்டத்தின்வழிப் பயனடைந்தனர். கல்வியுதவித் திட்டத்தைப் பொருத்த வரையில், தமிழர் பேரவை ஒரு தலைமை அமைப்பாகவே கருதப்பட்டது. அதன் பிறகு கலாசார, இளையர் நடவடிக்கைகளோடு தேசிய தின விருந்து நிகழ்ச்சிகளும் தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டன.\nபல அரசாங்க அமைப்புகளோடு பேரவை பணியாற்றத் தொடங்கியது. தேசிய தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு விருது வழங்குதல், சிறந்த பள்ளிகளில் தமிழை இரண்டாம் மொழியாகப் கற்பிக்கப்படுவதை நிலையாகச் செயற்படுத்துதல், பெரும்பாலான இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகைகளின்போது தேசிய தேர்வுகள் நடத்தபடாமல் இருப்பதை உறுதிசெய்தல் போன்றவற்றுக்கு நல்லாதரவு கிடைத்தது.\nஇது தமிழர் பேரவையை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது. கல்வி, கலாசாரம், கட்டடம், நிர்வாகம் என தனித்தனி நிதிகள் உருவாக்கப்பட்டன. பொது மக்களின் ஆதரவைப் பெறப் பேரவை உறுப்பியத்தை அதிகரிக்கவும், ஜைரோவின் வழி சந்தாத் தொகை செலுத்தவும் வகை செய்யப்பட்டது. திரு கோ கந்தசாமி தலைமைப் பொறுப்பை ஏற்றபோது $29.50 மட்டுமே நிதி இருப்பாக இருந்தது. ஆனால், இன்று அது $800,000 வெள்ளிக்கு மேல் அதிகரித்துள்ளது. 36 இணை அமைப்புகளோடு 1000-க்கும் மேற்பட்டோர் பேரவையில் வாழ்நாள் உறுப்பினர்களாகவும் சாதாரண உறுப்பினர்களாகவும் உள்ளனர்.\n1994-ஆம் ஆண்டில் தமிழர்களிடையே சேமிப்பை ஊக்குவிப்பதற்கு உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியுள்ள கடன்களை வழங்குவதற்குத் ‘தமிழர் பேரவை பன்னோக்குக் கூட்டுறவுச் சங்கம்’ தொடங்கப்பட்டது. திரு கந்தசாமிக்குப் பிறகு 1994-இல் திரு ப கேசவன் தலைமைப் பொறுப்பை வகித்தார். 1999-ஆம் ஆண்டு வரை அவர் தலைவராகப் பணியாற்றினார்.\n2000-ஆம் ஆண்டில் டாக்டர் ஆர் தேவேந்திரன் தமிழர் பேரவைக்குத் தலைவரானார். அவர் அடித்தள அமைப்புகளுடனும் சமூக அமைப்புகளுடனும் இணைந்து சேவையாற்றித் தமிழர் பேரவையை அடுத்த நிலைக்கு இட்டுச் சென்றார். தமிழ்மொழியை முன்னெடுத்துச் செல்லவும் தமிழர்களின் பொருளாதார நிலை, சமூகத் தகுதி முதலியவற்றை மேம்படுத்தவும் இந்திய மாணவர்களின் கல்வி நிலை மேம்படவும் தமிழர் பேரவை தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.\nஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்குத் தமிழர் பேரவை கல்வி உதவிநிதிகளை வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் $25,000 திரட்டப்படுகிறது. இதுவரை 2,000 மாணவர்களுக்குச் சுமார் $500,000 கல்வி உதவிநிதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n1991-இல் சிண்டா நிறுவப்பட்ட பிறகு, தமிழர் பேரவை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தன்முனைப்பு ஊட்டுவதில் கவனம் செலுத்தியது. தேசிய தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற இந்திய மாணவர்களுக்குத் தமிழர் பேரவை கல்வி உன்னத விருதுகளை வழங்கி அங்கீகாரம் அளித்தது. இந்தியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளின்போது தேசிய தேர்வுகள் நடத்தப்படாமல் இருத்தல், தமிழ்மொழியை ஊக்குவித்தல், தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்துக் கருத்தறிந்துகொள்ளுதல் போன்றவற்றுக்குத் தமிழர் பேரவை அரசாங்க அமைப்புகளோடு பல கலந்துரையாடல்களை நடத்தியது.\nதமிழர் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் நடிவடிக்கைகளில் சில:\nபள்ளிகளுக்கான தேசியநிலை தமிழ்மொழிப் போட்டிகள்\nManagement Development Institute of Singapore-உடன் இணைந்து வழங்கும் கல்வி உபகாரச் சம்பளங்கள்\nசொற்போர் – தொடக்கப்பள்ளிகளுக்கான தேசியநிலை தமிழ் விவாதப்போட்டிகள்\nதமிழ் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து வெவ்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படும் நிகழ்ச்சிகள் .\nதமிழர் பேரவையின் வரலாற்றில் மற்றொரு மைல் கல் 2016-ஆம் ஆண்டு டாக்டர் ஆர் தேவேந்திரன் தமிழர் பேரவையின் தலைமைப் பொறுப்பைத் திரு வெ. பாண்டியனிடம் ஒப்படைத்தது ஆகும். இளம் தலைமுறை சமூகத்திற்குத் தொடர்ந்து சேவையாற்ற வழி வகுப்பதே இதன் தலையாய காரணமாகும். இருப்பினும், டாக்டர் ஆர் தேவேந்திரன் உடனடி முன்னாள் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார்.\nதிரு கந்தசாமி, திரு கேசவன், டாக்டர் தேவேந்தி��ன் ஆகியோரின் கீழ் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளராகச் சேவையாற்றியவர் திரு பாண்டியன். நல்ல அனுபவமும் நிர்வாகத் திறன்களும் இவருக்கு நிறையவே இருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. அதோடு சமூக அமைப்புகளின் ஆதரவும் மரியாதையும் இவருக்கு உண்டு.\nஇவர் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவற்றிலும் அங்கம் வகிக்கிறார். மேலும், பீஷான் இந்திய நற்பணிக் குழுவின் தலைவராகவும் இவர் சேவை ஆற்றுகிறார். தலைமைத்துவ மாற்றங்களின்வழித் திறன்மிக்க இளையர்கள் தமிழர் பேரவையை இன்னும் சிறப்பாக வழிநடத்தப் புதிய துடிப்புமிக்க நிர்வாகத்தின் கீழ், பேரவை இனி வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராயிருக்கிறது. இந்தியர்களிடையே உள்ள வளங்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்தவும், சமூக அமைப்புகளிடையே உள்ள பலங்களை அறிந்து செயல்படவும் பேரவை முனைகிறது. சிங்கப்பூர் தமிழர்களின் கல்வி, பொருளாதார நிலை, சமூகத் தகுதி ஆகியவற்றை மேம்படுத்தத் தமிழர் பேரவை தொடர்ந்து பாடுபடும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/10111328/1255601/BJP-distributes-50000-National-Flag-in-Kashmir.vpf", "date_download": "2019-08-20T14:54:00Z", "digest": "sha1:G3VH7VXY4SRJB6KZZLMXG6XSUQBD6R7J", "length": 18104, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் 50 ஆயிரம் இடங்களில் தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு || BJP distributes 50000 National Flag in Kashmir", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசுதந்திர தினத்தன்று காஷ்மீரில் 50 ஆயிரம் இடங்களில் தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு\nசுதந்திர தினத்தன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மூவர்ண தேசியக் கொடி பறக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.\nசுதந்திர தினத்தன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மூவர்ண தேசியக் கொடி பறக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களை போல சட்ட ரீதியாக இந்தியாவுடன் ஒருங்கிணைந்துள்ளது. அது மட்டுமின்றி மத்திய அரசின் திட்ட பணிகள் அனைத்தும் இனி அம்மாநில மக்களுக்கு நேரடியாக தங்கு தடையின்றி கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு அந்தஸ்து மூலம் குளிர் காய்ந்து வந்த பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், மத்திய அரசின் நடவடிக்கை பேரிடியாக இறங்கி உள்ளது. ஆனால் ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக இந்திய சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் அதிக அளவில் தேசியக் கொடி ஏற்றுவதில்லை. மாறாக பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவார்கள். இந்த அட்டூழியங்களுக்கு தற்போது முடிவு கட்டப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் இனி வேறு எந்த கொடியும் பறக்காது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மூவர்ண தேசியக் கொடி பறக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.\nகாஷ்மீர் மாநில பா.ஜனதா தலைவர் ரவீந்தர் ரெய்னா தேசியக் கொடிகளை வினியோகம் செய்து, ஒவ்வொரு தெருவிலும் 15-ந்தேதி காலை கொடி ஏற்றுமாறு கூறி வருகிறார். இதையடுத்து ஜம்மு மற்றும் லடாக் பிராந்தியத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் முக்கிய இடங்களில் கொடி கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.\nதேசியக் கொடி ஏற்றிய பிறகு இந்திய தேசிய கீதம் இசைத்து பாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடவும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nடெல்லி - ப.சிதம்பரம் ���ீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட தயார் - சோவன் சாட்டர்ஜி\nபோலி ஆவணம் மூலம் அரசு பள்ளி ஆசிரியை வேலை - 17 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த போலீசார்\nஇமாச்சல் நிலச்சரிவில் சிக்கிய நடிகை மஞ்சு வாரியர்\nஇளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் படம்பிடித்து மிரட்டல்- குமரி கட்டிட தொழிலாளி கைது\nமோடியின் வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன- மாயாவதி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nஅக்டோபர் 2-ந் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை- பிரதமர் மோடி\nஉயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வு - நடுக்கடலில் தேசியக் கொடி ஏற்றிய நீச்சல்வீரர்\nவிருதுநகரில் சுதந்திர தின விழா: ரூ.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஅபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/10", "date_download": "2019-08-20T13:56:13Z", "digest": "sha1:26J4FMT744MCMWQWDWJPZTZNRSGBHY7J", "length": 20410, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொடர் கட்டுரை : நிதர்சனம்", "raw_content": "\n“காகிதப் பூக்கள்”.. புத்தம் புதிய நெடுந்தொடர் – அத்தியாயம் 1\n : கடைசி ஆசையாக கிட்டு அண்ணாவை பார்க்க விரும்பிய திலீபன் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -102) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\nகருணாவை தனியாக அழைத்த பிரபா��ரன்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கி போடும் உண்மைகள்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nபுலிகள் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம்: நல்லூரில் மக்கள் வெள்ளம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -101) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\n“விடுதலைப் போராட்டம்” எவ்வாறு விலைபோனது மேலும் விரிகிறது… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-26) – வி. சிவலிங்கம்\nசிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nவெடி மருந்துகளுடன், புலிகள் இயக்கத்தினருக்கு பர்மாவில் இருந்து வந்த ஆயுதக்கப்பல்.. (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -100) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\nபுலிகள் இயக்கத் தமிழினியின், “திருமணமும் -மரணமும்”: (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -36) -இறுதிப்பாகம்-\nவவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற, தோழி பிரியாவின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழினி (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -35)\nபிரபாகரன் ”ஒரு தன்னலங்கொண்ட அதிகாரப் பிரியர்”.. “ஒரே கட்சி, ஒரே தலைவன்” என்ற நிலைப்பாட்டை உடையவர் –இந்தியத்தூதர் திக்ஷித் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -99) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\nதமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்குக் காரணம், ஒட்டுமொத்த அரசியல் தலைமைகளே: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-25) – வி. சிவலிங்கம்…\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம், தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-24) – வி. சிவலிங்கம்\nஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள் ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -98) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\nபெங்களூர் நகரத்தில் ஒளிந்திருந்த சிவராசனையும் சுபாவையும் நெருங்கிய பொலிசார் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nசெல்வி ஜெயலலிதாவுக்கு.. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல” என கடிதம் எழுதி வைத்துவிட்டு, இறந்த போன புலிகள்.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nபிரபாகரனை முப்படைத் தளபதியாக நியமிக்க இருந்த பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -97) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\nலக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையும், அதன் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-23) – வி. சிவலிங்கம்..\n (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-22) – வி. சிவலிங்கம்\nசுதுமலையில் பிரபாகரன் ஆற்றிய உரை.. ‘புலிகள் தவிர்ந்த வேறு எந்த இயக்கமும் தமிழீழத்தில் செயற்பட விடமாட்டோம்” (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -96) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nபிராந்தியத்தையே நிலைகுலைய வைத்த, சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nமுதல்முறையாக சுதுமலையில் பிரபாகரன், மக்கள் முன் தோன்றினார்: பல்லாயிரக் கணக்கான மக்கள், சுதுமலையில் கூடினர்: பல்லாயிரக் கணக்கான மக்கள��, சுதுமலையில் கூடினர்.. (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -95) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\nகௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-21) – வி. சிவலிங்கம்…\nதமிழ் மக்கள்; எரியும் சட்டிக்குள்ளிருந்து, நெருப்பிற்குள் வீழ்ந்தார்கள்.: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-20)\nபுலிகள் இயக்கத் தலைவர் பிரபா தொடர்பாக, ராஜீவ் அனுப்பிய இரகசியக் கடிதம்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -94) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\nபுனர்வாழ்வு: எனக்காக எந்தச் சட்டத் தரணியும் வரவில்லை, எனக்காக, எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார்.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -34)\nசரணடைவும், சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி, மகா கொடுமையானது”.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)\nராஜீவ் காந்தியை துப்பாக்கி முனையால் குத்திக் கொலை செய்ய திட்டமிட்ட இலங்கை கடற்படை வீரர்கள்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -93) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\nகுனிந்து முதல் விசையை அழுத்தி விட்டார் தணு: அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள்…\nராஜீவ் – பிரபா சந்திப்பு: சயனைட் குப்பி கடித்து, தற்கொலை செய்ய நினைத்த பிரபாகரன் காரணம் என்ன (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -92) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\n: சுடுகாடாக மாற���ய கிழக்கு… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…\n2004ம் ஆண்டு தேர்தலும், பேச்சுவார்த்தைகளும்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-18)\nபுதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறை வைக்கப்பட்ட பிரபாகரன் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -91) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)\n“இவ ஏன் உயிரோட வந்தவ, இதுகள் செத்திருக்க வேணும்.., இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு, இங்க வந்திருக்கிறம்” என திட்டிய சிறையிலிருந்த பெண்கள் (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -32)\nவெலிக்கடை சிறைச்சாலையில்.. “சராசரி எட்டு அடி அகலம் கொண்ட அறையில் ஆறு பெண்களுடன் தள்ளப்படடேன்: இரவுகள் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தின…\nஇலங்கை மீது படையெடுக்க, பாரதம் வகுத்த திட்டம் : ‘ஒப்பசேன் பூமாலை’ பாராசூட்டில் இறங்கிய பொதிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -90) “விறுவிறுப்பான அரசியல் தொடர்…\nமுருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/134-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88?s=61bf349675ff744090d498f08656b7e6", "date_download": "2019-08-20T14:02:30Z", "digest": "sha1:CQJNGI3FR7F4EIH46FA6BIZD3QB3XYPP", "length": 11616, "nlines": 381, "source_domain": "www.tamilmantram.com", "title": "மன்றப் பண்பலை", "raw_content": "\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\nSticky: கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி.\nSticky: பண்பலையில் உங்கள் குரல் ஒலிக்க என்ன செய்யவேண்டும்\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nMoved: இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nபொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி\nமன்றப்பண்பலையில் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி...விமர்சனம்.\nகிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி\nபண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nவ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் பண்பலை நிகழ்ச்சி விமர்சனம்\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்\nஅறிஞரைச் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..\nகுழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி\nPoll: பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/113655", "date_download": "2019-08-20T14:01:37Z", "digest": "sha1:SUH6GQOABEBT7FHBWDCADE2RZYGDRGZP", "length": 5224, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 19-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த ஜெயபாலன் - மாலினி தம்பதி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்\nவீட்டின் படுக்கையறை சுற்றி வளைத்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள்\nஅவள் சுடிதார் அணிந்திருந்தாள்: பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nமகள் திருமணம் தாமதம்.. 7 பேர் விடுதலை தொடர்பில் நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் உத்தரவு\n3 நிமிடத்திற்கு 10 கோடி... வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nஅஜித் படப்பிடிப்பில் அதிகம் பயன்படுத்தும் ஒரே வார்த்தை இது தானாம், அபிராமி சொன்ன சூப்பர் தகவல்\n3 நிமிடத்திற்கு 10 கோடி... வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் செல்கிறாரா- அவரே சொன்ன பதில்\nநான் தற்கொலைக்கு முயன்றதற்கு காரணமே இவர்கள் தான்.. வெளியே வந்த மதுமிதாவின் பகீர் பதில்கள்..\nகமல் முன்பு அசிங்கப்படுத்திய கஸ்தூரி.... பழிக்கு பழி வாங்கி ஆசிரியையை அலறவிட்ட வனிதா\nபள்ளிக்கூடமாக மாறிய பிக்பாஸ் வீடு.... லொஸ்லியாவை விடாமல் துரத்தும் வத்திக்குச்சி வனிதா\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nவயிறு வலியால் துடித்த 6 வயது சிறுவன்... வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nமீரா மிதுன் நண்பர���களுடன் பார்ட்டியில் குத்தாட்டம் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/07/blog-post_09.html", "date_download": "2019-08-20T13:52:15Z", "digest": "sha1:4IGOMB5LAUZANHDGTQIP4URKBHE4HKKC", "length": 18540, "nlines": 326, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பிறந்த நாள் வாழ்த்து.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபதிவர் ’ எறும்பு’ ராஜகோபாலுக்கு இன்று பிறந்த நாள்:\nஇனியவனே, இன்று உன்னை, உன்\nஇனிய அன்னை ஈன்றெடுத்த நாள்.\n’எறும்பு’ என்று வலைப்பெயர் வைத்தாய்\nஇன்றோ பதிவுலகம் பக்கம் வாராமல்\nநன்றாய் ’பஸ்’ விட்டுக் கொண்டிருக்கின்றாய்\nதிருமண வாழ்வில் இருமணம் இணைந்த\nஇல்லாளோடும், இனிய குழந்தை ஒன்றும்\nஇந்த இனிய ’பிறந்த நாளில்’\nதந்திடுவேன் மனம் நிறைந்த வாழ்த்துக்களை,\nவாழிய பல்லாண்டு, வளம் நிறைந்து\nLabels: கவிதை-வாழ்த்து--பிறந்த நாள் வாழ்த்து\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅவருடைய தளத்திற்க்கு லிங்க் கொடுத்திருந்தால் அங்கு சென்று வாழ்த்துச்சொல்ல வசதியாக இருக்கும்...\n//# கவிதை வீதி # சௌந்தர் said...\nஅவருடைய தளத்திற்க்கு லிங்க் கொடுத்திருந்தால் அங்கு சென்று வாழ்த்துச்சொல்ல வசதியாக இருக்கும்...//\nஉடனே செய்து விட்டேன் நண்பரே.\nஉங்க கவிதையும் நல்லா இருக்குங்க. அதிலும் அத எழுதின விதம் அதாவது இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் வர்ற் மாதிரி வடிவமைத்தது அருமை\nஉங்களுக்கு கவிதையும் நன்றாக வரும் என்பதை தெரிந்துகொண்டேன் .......நண்பர் எறும்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎறும்புக்கு வாழ்த்துகள்... கவிதை எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nகவிதையும் வித்தியாசமாக .. வரிகளும் புதுமையாக இருக்கிறதி,..\nஇந்த இனிய ’பிறந்த நாளில்’\nதந்திடுவேன் மனம் நிறைந்த வாழ்த்துக்களை,\nவாழிய பல்லாண்டு, வளம் நிறைந்து\nகவிதைக்கும், எறும்புக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.\nஅன்பர் எறும்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎனது இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...\nமனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்\nஅண்ணா கவிதையை இப்படியும் எழுதலாமா மிக அழகாக இருக்கிறது வடிவமைப்பும் வரிகளும் \nராஜகோபால் உங்களுக்கு என் அ��்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nவாழ்த்துக் கவிதை கலக்கல் ஆப்பிசர்,\nஎறும்பு ராஜகோபாலுக்கு, உங்களோடு சேர்ந்து, நானும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎறும்பு ராஜகோபால்அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்\nமனமார்ந்த வாழ்த்துகள் ராஜகோபால் சார்.\nஇனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nஅத்துடன் இந்த தகவலை அழகிய\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் மக்கா.....நம்ம ஆபீசரும் சூப்பரா கவிதை எழுதி அசத்துராருலேய்....\nஇனியவனே, இன்று உன்னை, உன்\nஇனிய அன்னை ஈன்றெடுத்த நாள்.\n (இனிய, இனிய) என்று சொல்வது எறும்பு’ என்பதலா\n’எறும்பு’ என்று வலைப்பெயர் வைத்தாய்\nகொஞ்சம் விறு விறு பாய் இருப்பதற்கு இரும்பு என்று பெயர் வைக்கலாமா /\nஇன்றோ பதிவுலகம் பக்கம் வாராமல்\nநன்றாய் ’பஸ்’ விட்டுக் கொண்டிருக்கின்றாய்\n(எறும்பு செய்யும் குறும்பு அது \nதிருமண வாழ்வில் இருமணம் இணைந்த\nஇல்லாளோடும், இனிய குழந்தை ஒன்றும்\nஇந்த இனிய ’பிறந்த நாளில்’\nதந்திடுவேன் மனம் நிறைந்த வாழ்த்துக்களை,\nவாழிய பல்லாண்டு, வளம் நிறைந்து\nநானும் வாழ்த்தி .... வழி மொழிகிரெ ன்...வாழ்த்துக்கள் நண்பா\nகுறும்புடன் குட்டி யானை .....\nஹிஹி நல்ல கவிதை.,..எனது வாழ்த்துக்களும்\nவந்து வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.\nதாமதத்திற்கு மன்னிக்கவும். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.\nபதிவுக்கு நன்றி ஆபீசர் :)\nபதிவு எல்லாம் சரி பரிசு எங்கே\nஇத்தனை பேரின் வாழ்த்துக்களை விட உயர்ந்த பரிசு, நானென்ன தர முடியும் ராஜகோபால்\nஇன்றைய வலைச்சரத்தில் - “கொன்றைப்பூ - வாழ்த்துச்சரம்” என்ற தலைப்பில் - உங்களுடைய இந்த பதிவினை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.....\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇந்தியாவில் தீவிரமடையும் உணவு பாதுகாப்பு சட்ட அமலா...\nமுதல் போட்டு வாங்கின மோட்டார் சைக்கிளா\nதரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.\nஏற்றமிகு இரண்டாமாண்டில் எமது சிபி\nஉடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே\nஈ டிக்கெட் சேவை-இது ரொம்ப தேவை\nமதிதா இந��து கல்லூரி பள்ளியில் மனம் மயங்கிய விழா.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/201707?ref=archive-feed", "date_download": "2019-08-20T14:28:27Z", "digest": "sha1:ZNRLOUCXSB6R3FXTEDZJLZM7ZLAGD4YR", "length": 8664, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்: நடிகை கஸ்தூரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்: நடிகை கஸ்தூரி\nதமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சி என்ற கருத்து கண்டிப்பாக மக்களவை தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறியதாவது, காங்கிரஸ் பல மாநிலங்களில் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம்.\nமத்தியில் பெரிய அளவில் மாற்றம் வர வாய்ப்பில்லை.\nமதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்ராஜ்சத்யன் எனது நண்பர். அவரது செயல்பாடுகள் எனக்கு நன்கு தெரியும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மதுரைக்கு உறுதியாக நல்ல பல திட்டங்களைக் கொண்டு வருவார்.\nநாம் தமிழர் கட்சிதான் 40 தொகுதிகளில் 20 தொகுதியை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான திமுகவில்கூட 2 பெண்கள் மட்டுமே, அதுவும் வாரிசுகள்தான் நிறுத்தப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார��பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nநாடாளுமன்ற தேர்தல்: ராகுலுக்கு எதிராக சதிவலை வீசிய 4 காங்கிரஸ் தலைவர்கள்...\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/flipkart-big-shopping-days-sales-is-the-place-to-buy-best-smartphones-in-low-price-offers-022483.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-20T13:59:39Z", "digest": "sha1:ABDE6UAEBOUBROL7QDVLWFTTPIDY4KNK", "length": 19724, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்! | Flipkart big shopping days sales is the place to buy best smartphones in low price - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n1 hr ago இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n2 hrs ago நம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n2 hrs ago தடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\n3 hrs ago ஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை\nMovies குளத்தை மூடி இன்னிசைக் கச்சேரியா ... இயற்கையை நேசிக்கும் இசைஞானி இடத்தை மாற்றுவாரா\nAutomobiles சிறப்பு சலுகையை வாரி வழங்கும் மாருதி சுஸுகி: ஆரவாரத்துடன் கிளம்பும் மக்கள்\nSports விநோதமான தப்பு பண்ணும் பிரபல கேப்டன்.. ஐசிசியிடம் போட்டி நடுவர்கள் திடீர் புகார்..\nNews இந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்\nFinance ஒரு வருடத்தில் இவ்வளவு தான் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறதா..\nLifestyle உங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த வ��லையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்\nபிளிப்கார்ட் நிறுவனம் இந்த ஆண்டிற்கான பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை நாட்களின் அறிவிப்பை தற்பொழுது அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை ஜூலை 15 முதல் ஜூலை 18 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.பி.ஐ வங்கி கூடுதல் சலுகை\nஇ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம், எஸ்.பி.ஐ வங்கியுடன் இனைந்து பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை நாட்களில் எஸ்.பி.ஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதலாக 10% உடனடி தள்ளுபடியையும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.\nபிளிப்கார்ட் பிளஸ் சிறப்பு அனுமதி\nபிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி, காலை 8 மணி முதல் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனைக்கான சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றும் பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வீரப்பனின் போது டிவி, ஸ்மார்ட்போன், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பர்னிச்சர், போன்ற பல பொருட்கள் சலுகையுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.\nசென்னை, மும்பை கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நாசா குழு அதிர்ச்சி ரிப்போர்ட்\n80% வரை பிளிப்கார்ட் சலுகை\nஸ்மார்ட் டிவிகள் மற்றும் அதன் உபகரணங்கள் 75% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும், மேலும் பேஷன் வகை ஆடைகளுக்கு 80% வரை பிளிப்கார்ட் நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ளது, மேலும் ஏராளமான மொபைல் மற்றும் இதர சாதனங்களுக்கும் பல சலுகைகளை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் ரியல்மி மொபைல்கள் ரூ. 7,499 என்ற விலையிலும், நோக்கியா 5.1 பிளஸ் ரூ.9,999 என்ற விலையிலும், போக்கோ F1, இன்பினிக்ஸ் நோட் 5 மற்றும் விவோ V9 ப்ரோ ரூ.14,050 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும்.\n42ஆண்டு வெளியில் சாதனை: சூரிய குடும்பத்தையும் மிரட்டி எடுத்த விண்கலன்.\nமேலும் கூடுதல் எக்ஸ்சேஞ் ஆப்ஃபர் சலுகையாக ரூ.2000 வரை வழங்கப்படுமென்று பிலிகார்ட் அறிவித்துள்ளது. இந்த கூடுதல் எக்ஸ்சேஞ் சலுகை விவோ V11 ப்ரோ, விவோ V11 மற்றும் ஒப்போ F9 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் விற்பனை நாட்களில் லெனோவா மற்றும் அல்காடெல் டேப்லெட்கள் ரூ. 6,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (Samsung Galaxy Tab A) டேப்லெட்கள��� ரூ.12,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாய்ஸ் காலுடன், டபுள் டேட்டா நன்மை வழங்கி தெறிக்கிவிட்ட பிஎஸ்என்எல்.\nமுழுமையான மொபைல் பாதுகாப்பு காப்பீடு\nபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு பல கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நாட்களில் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு முழுமையான மொபைல் பாதுகாப்பு காப்பீடு வெறும் ரூ.99 என்ற விலையில் வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் விபரங்கள் அறிய பிளிப்கார்ட் தளத்திற்குச் செல்லுங்கள்.\nஇந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nபிளிப்கார்ட்: சுதந்திர தின சிறப்பு விற்பனை: டிவி, ஸ்மார்ட்போன்,லேப்டாப்களுக்கு விலைகுறைப்பு.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\nஅமேசான் ஓரமா போ: பிளிப்கார்ட் அள்ளிக்கொடுக்குது செம ஆஃபர்.\nதடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\nபிளிப்கார்ட்: மோட்டோ, சியோமி, நோக்கியா,ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை\nரெட்மி நோட் 7 ப்ரோ: இன்று முதல் புதிய வேரியண்ட் சலுகையுடன் விற்பனை\nரூ.499க்கு 200எம்பிபிஎஸ் வேகம்: இலவச கேபிள் டிவி-மோடத்தோடு கலக்கும் ஏசியாநெட் பிராட்பேண்ட்.\nஉலகின் முதல் ஃபிலிப் அப் கேமராவுடன் களமிறங்கிய அசுஸ் 6Z. ஒன்பிளஸ் & சாம்சங்குடன் நேரடி போட்டி\nசாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nசியோமி 32இன்ச் டிவி ரூ.12,499: எம்ஐ-க்கு விலையை குறைந்த பிளிப்கார்ட்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅதிரடியாக இறங்கி கேஷ்பேக்குடன் சலுகைகளை வழங்கும் டாடா ஸ்கை.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nஒன்பிளஸ் 7 சீரீஸ் அக்டோபரில் வெளியாகின்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/01/will-indian-share-market-fetch-its-new-heights-tomorrow-013933.html", "date_download": "2019-08-20T13:41:09Z", "digest": "sha1:EEMCAD2AJS2QFBWPU43KQVCAK2LMSLJG", "length": 28349, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றே உச்சம் தொட்ட சென்செக்ஸ்..! நாளை புதிய உச்சத்தில் நிறைவடையுமா..? | will indian share market fetch its new heights tomorrow - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றே உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. நாளை புதிய உச்சத்தில் நிறைவடையுமா..\nஇன்றே உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. நாளை புதிய உச்சத்தில் நிறைவடையுமா..\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n30 min ago H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\n53 min ago இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\n1 hr ago ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\n1 hr ago நாள் முழுக்க சிரித்த படி வேலை..\nNews மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports ஸ்ரீசாந்த்: ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய விவகாரம்.. வாழ்நாள் தண்டனை 7 ஆண்டுகளாக குறைப்பு..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,858 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 164 புள்ளிகள் அதிகரித்து வர்த்தக நேர முடிவில் 38,837 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் 38,672 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே 38,858 -க்கு கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.\nஇந்த 186 புள்ளிகள் கேப் அப்பில் ஓப்பனானது கூட சென்செக்ஸின் ஏற்றத்தையும் இந்திய சந்தைகளின் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகவே பார்க்கிறார்கள் வர்த்தகர்கள்.\nசென்செக்ஸ் இன்றைய வர்த்தக நேரத்திலேயே இண்���்ரா டேவில் தன் வாழ்நாள் உச்சமான 39,115 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் தன் வாழ்நாள் உச்சமான குளோசிங் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடையவில்லை. கடந்த ஆகஸ்ட் 28, 2018 அன்று சென்செக்ஸ் 38,896 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது தான் சென்செக்ஸின் வாழ்நாள் உச்சமான குளோசிங் புள்ளி.\nஅதே போல் நிஃப்டி காலை 11,665 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,669 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,623 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை 11,665 புள்ளிகளில் 42 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. நிஃப்டியில் அத்தனை பெரிய உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் பொதுவாக மார்க்கெட் செண்டிமெண்டி பாசிட்டிவ்வாக இருந்தது.\nநிஃப்டி 50 இண்டெக்ஸின் உச்சப் புள்ளி என்றால் அது 11,760 புள்ளிகள் தான். ஆகஸ்ட் 28, 2018 அன்று இந்த உச்சப் புள்ளியை இண்ட்ராடேவில் தொட்டது. அதே நாளில் நிஃப்டி 50 11,738 புள்ளிகளில் குளோஸ் ஆனது தான் நிஃப்டியின் வாழ்நாள் உச்ச குளோசிங். இதுவரை அந்த புள்ளிகளைத் தாண்டவில்லை நிஃப்டி. ஆனால் இன்று வர்த்தக நேரத்தில் இண்ட்ராடேவில் நிஃப்டி இந்த 11738 என்கிற உச்சபட்ச குளோசிங் புள்ளியைத் தொட்டது நிஃப்டி.\nஇன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 14 பங்குகள் இறக்கத்திலும், 16 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,775 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,697 பங்குகள் ஏற்றத்திலும், 906 பங்குகள் இறக்கத்திலும், 172 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,775 பங்குகளில் 84 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 95 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 22 பங்குகள் இறக்கத்திலும், 28 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.\nவங்கி, எஃப்.எம்.சி.ஜி, மீடியா, பொதுத் துறை நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்ற துறை சார்ந்த பங்குகள் கொஞ்சம் விலை குறைந்தே வர்த்தகமாயின. மீதமுள்ள அனைத்து துறை சார்ந்த பங்குகள் ஓரளவுக்கு ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ரிலையன்ஸ் இண்டெஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸிகி, யெஸ் பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.\nடாடா ��ோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், விப்ரோ, மாருதி சுசிகி போன்ற பங்குகள் சராசரியாக நான்கு சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.\nஜி எண்டர்டெயின்மெண்ட், யூபிஎல், இந்திய ஆயில் கார்ப்பரேஷன், ஐஷர் மோட்டார்ஸ், இண்டஸ் இந்த் பேங்க் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nமார்ச் 29, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 0.78% அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அனைத்து ஐரோப்பிய சந்தைகளும் சுமார் 0.58 - 1.07% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.\nஆசிய பங்குச் சந்தைகளில் இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போஸைட் தவிர மற்ற அனைத்து ஆசிய நாட்டு சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளிலேயே அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 2.58% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.16 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆக உலக சந்தைகள் தொடங்கி அந்நிய செலாவணி வரை பலதும் இந்திய சந்தைகளுக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறது. எனவே நாளை சென்செக்ஸும் சரி நிஃப்டியும் சரி புதிய உச்சங்களைத் தொடும் என்கிற பதற்றத்தோடேயே வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n37328 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ் 11017 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..\n52 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் கண்ட சென்செக்ஸ் வலு பெறும் 37410 லெவல்..\n353 புள்ளிகள் ஏற்றம் கண்ட sensex\nஓரே நாளில் 80,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரிப்பு.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\nமீண்டும் 37,000 புள்ளிகளுக்குக் கீழ் நிறைவடைந்த sensex\n600 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..\nஏற்றத்தில் முடிவடைந்த இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 254 புள்ளிகள் ஏற்றம்.. 11,100 கடந்த நிஃப்டி\nசீறிப்பாய்ந்த காளை.. 636 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. மகிழ்ச்சியில் வர்த்தகர்கள்\nஏற்றதாழ்வுகளுடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தைகள்.. அதள பாதாளம் நோக்கி பாய்ந்த சென்செக்ஸ்\nரெபோ விகிதத்தைக் குறைத்த ரிசர்வ் வங்கி.. சரிந்த சென்செக்ஸ் மெல்ல மீண்டது\nஇயல்பு நிலைக்கு திரும்பும் சந்தை.. சென்செக்ஸ் 105 புள்ளிகள் ஏற்றம்.. நிஃப்டி 10,900\nசோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/05/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-4/", "date_download": "2019-08-20T14:14:27Z", "digest": "sha1:GANPCBGZT6NZ7F3DL4TKI5INIWW6YYNC", "length": 9565, "nlines": 181, "source_domain": "tamilandvedas.com", "title": "புத்தரை சிந்திக்க வைத்த 4 நிகழ்ச்சிகள் (Post No.6385) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுத்தரை சிந்திக்க வைத்த 4 நிகழ்ச்சிகள் (Post No.6385)\nTagged சமணர் 4 பரிசு, ஜாதிகள், நிறங்கள், புத்தர் 4 நிகழ்ச்சிகள், மதங்கள்\nபாரதியார் பற்றிய நூல்கள் – 58 – (1) (Post No.6384)\nநம்மிடையே வர்ணங்கள் நாள், நட்சத்திரம், ராசி எனப் பலவற்றுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுகின்றன. கிழமைக்குத் தகுந்த வர்ணத்தில் உடைகள் அணியவேண்டும் என்பது ஒரு சாரார் நம்பிக்கை. அதன்படி கிழமைகளுக்குரிய வர்ணங்கள்:\nஞாயிறு, செவ்வாய் – சிகப்பு\nதிங்கள், வெள்ளி – வெள்ளை\nவியாழன் – மஞ்சள், சந்தன நிறம்\nசனி – கருப்பு ( சிலர் கரு நீலம் என்பர்)\nசிலவகை ஜோசியத்தில் வாரத்துக்கு வாரம் ஒரே ஆசாமிக்கு இந்த வர்ணங்கள் மாறும். அதுவும் மேலை நாட்டு ஜோதிட முறையிலும், Tarot Card போன்ற வற்றிலும் அவர்கள் சொல்லும் நிறமும் நமக்குப் பிடிபடாது eg. Sunrise Yellow.\nமுக்கியமான இன்டர்வ்யூவுக்குப் போகும் போது வெள்ளை நிற உடை தகாது என்பது சிலர் கருத்து.\nஇதையெல்லாம் யாராவது பின்பற்றியிருக்கிறார்களா, அவர்கள் அனுபவம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது சுவாரசியமாக இருக்கும்.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கத�� கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/theni-new-tasmac-protest.html", "date_download": "2019-08-20T14:39:32Z", "digest": "sha1:5Z2RPYNVYRCPZIOMJ6XTBTHQLQPA5LT6", "length": 9919, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் மறியல் போராட்டம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் மறியல் போராட்டம்.\nபுதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் மறியல் போராட்டம்.\nதேனி மாவட்டம் கம்பம் அருகே புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகாமயகவுண்டன்பட்டி கிராமத்தில் உள்ள சின்னபாலம் பகுதியில் புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிராக பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் புதிய அரசு மதுபானக்கடை திறக்க பணிகள் மும்முரம் அடைவதை கண்டித்து, பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர், மறியல் கைவிடப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை ��னப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/51983-blackmail-political-special-story.html", "date_download": "2019-08-20T15:05:17Z", "digest": "sha1:KUSFVFRYO3YJENZZIX77ZZ32NHQF5PMN", "length": 22903, "nlines": 150, "source_domain": "www.newstm.in", "title": "பிளாக் மெயில் அரசியல் செய்யும், பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் | Blackmail Political.... Special Story !", "raw_content": "\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் முகாம்\nதுண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா\nதிருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nகோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\nமழை, வெள்ள பாதிப்பு: ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு\nபிளாக் மெயில் அரசியல் செய்யும், பாஜகவின் கூட்டணிக் கட்சிகள்\nகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதிப்பு மிக்க தலைவர் உள்ள கட்சிக்கு கூட்டணி தேவையே இல்லாமல் இருந்தது. அவர் மீதான சரியான அல்லது தவறான புரிதலின் போது கூட்டணி அவசியமாகிறது. ஒரு கட்சியின் வளர்ச்சி மற்றொரு கட்சியின் வீழ்ச்சிக்கு ஏற்ப இல்லாத போதும் தேர்தல் கூட்டணி அவசியமாகிறது.\nஇது போன்ற சூழ்நிலையில் ஒத்த கருத்து, அல்லது கொள்கை இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது அரசியல் கட்சிகளின் முதல் கட்ட நிலைப்பாடு. ஆனால் இது எப்போதும் பலன் கொடுப்பதாக இல்லை.\nநெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பின்னர் இந்திராவிற்கு எதிராக எதிர்கட்சிகள் ஏற்படுத்திய கூட்டணி கதம்பம் போலவே இருந்தது. அவற்றை இந்திரா எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளிதான் இணைத்தது.\nஅதே போல விபி சிங் பிரதமராக உருவெடுக்க பாஜ, கம்யூனிஸ்ட் ஆதரவு மிக முக்கிய காரணம். பாஜ, கம்யூனிஸ்ட் கட்சினர் கொள்கை அடிப்படையில் வடக்கும், தெற்குமாக உள்ளவர்கள்.\nதேர்தலுக்கு முந்தைய கூட்டணி ஆட்சியை பிடிக்க தேவையான மாஜிக் நம்பரை எட்ட இயலாவிட்டால், தேர்தலுக்கு பின்னர் ஒரு கூட்டணி அமைகிறது. அதன் மையம் பதவி வெறி என்பது தான் வெட்ட வெளிச்சம். 2 நாட்கள் முன்பு வரை திருடர்கள், கொள்ளையர்கள் என பரஸ்பரம் விமர்சனம் செய்து கொண்டவர்கள் சமூகத்தை தாங்கி பிடிக்க ஆட்சி கட்டிலில் ஏற அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் அதை விட கேவலமான நிலை வேறு இல்லை.\nஇந்த கேவலமான நிலைப்பாடு காங்கிரஸ் மற்றும் பாஜ எதிர்ப்பு கட்சிகளிடையேயும், பிராந்திய கட்சிகளிடையேயும் அதிகம்.. 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜ ஆட்சி அமைக்க 282 இடங்களை பிடிக்க வேண்டும், காங்கிரஸ் 120 இடங்களை பிடித்தால் கூட போதும் ஆட்சியை அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவது கேவல அரசியலை துகிலுரித்துக் காட்டாமல், அதை நியாயப்படுத்தும் போக்கையே காட்டுகிறது.\nஅதாவது தேர்தலுக்கு பின்னர் பாஜ, ஆட்சியை பிடிக்க வழில்லாத போது, பாஜவுடன் கூட்டணி அமைக்காமல், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கத்தான் இதர அரசியல் கட்சிகள் விர���ம்பும் என்பது தான் இவர்களின் முடிவுக்கு காரணம். விலை அதிகம் போகும் இடத்தில் தான், தரமற்ற பொருட்கள் விற்பனைக்கு வந்து வந்து சேரும்.\nபாஜக விதி அப்படி. இன்று நேற்று அல்ல வாஜ்பாய் ஆட்சியில் இருந்தே அதே நிலைதான். பாஜக தீண்டத்தகாத கட்சியாக இருந்த காலத்தில் கூட்டணி சேர்ந்தவர் ஜெயலலிதா. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவரின் மிரட்டல்கள் தாங்க முடியாததாக இருந்தது. போயஸ் தோட்ட வாசலில் பாஜக பிரதிநிதி நிரந்தரமாகக் குடியிருந்தார்.\nஇவர் தான் அப்படி என்றால் கருணாநிதி ஒருபடி மேலே ஆட்சி அதிகாரத்தில் 5 ஆண்டுகள் பங்கு பெற்று எல்லா சுகத்தையும் அனுபவித்துவிட்டு, தன் 40 ஆண்டுகளாக நண்பரை விரோதித்து, மதவாதம் கட்சி சீசீ இந்த பழம் புளிக்கும் என்று பச்சோந்தினத்தின் உச்சமாக செயல்படுவார் என்பதை அவரே நிரூபித்து அந்தக் கூட்டணியை விட்டு ஆட்சிக் கட்டிலின் இறுதித் தருணத்தில் வெளியேறியவர் கருணாநிதி.\nஇந்த நிலை இப்போதும் தொடர்கிறது. 2014ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகள் தற்போது ஒவ்வொன்றாக வெளியேறி வருகிறது. இது வரையில் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, தேர்தல் நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறுவது, பாஜக அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூடுதல் சீட்கள் தரும், அல்லது கூட்டணியில் சேராமல் வெற்றி பெற்றால் மீண்டும் கூடுதல் அமைச்சர்கள் பெறலாம் என்பது தான் இந்த பிளாக் மெயிலர்களின் நோக்கம்.\n2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் சிவசேனா, லோக் ஜனசக்தி கட்சி, சிரோன்மணி அகாலிதல், அப்னா தள், பாமக, அகில இந்திய என்ஆர் காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, இந்திய குடியரசு கட்சி, தெலுங்குதேசம், தேமுதிக என காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாநிலங்களில் 43 கட்சிகளைக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது உள்ள நிலைமை பாருங்கள்.\nபாஜகூட்டணியில் தமிழகத்தை பொறுத்தளவில் பாமக தான் வெளியே வந்தது. அதன் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி ஏதும் நடவடிக்கை இல்லை என்றதும், கூட்டணி பற்றி குறை கூறிவிட்டு வெளியேறினார்.\nஅதே நேரத்தில் பாஜக, சிவசேனாவும் ஒரே கூட்டணியில் இருந்தால் கூட மாமியாரும், மருமகளும் ஒரே வீ்ட்டில் இருப்பது போன்றது. நிரந்தரமாக சிவசேனா தொல்லை கொடுத்து வருகிறது. ஒரு கட்டத்தில் தனித்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து பாஜகவை விட மோசமான தோல்வியடைந்தது. அது மட்டும் அல்லாமல், அதில் கற்ற பாடத்தை அக்கட்சி மறக்காவிட்டாலும் கூட, உள்ளூரில் தன் ஆதரவு தளத்தை தக்கவைத்துக் கொள்ள அது தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.\nஇந்த ஆண்டில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை விட்டு விலகினார். அதற்கு புதுக்கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால், காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் தன்னை முன்னிருத்திக் கொள்ளலாம் என்ற பேராசைதான் அவரை பாஜக கூட்டணியை விட்டு வெளியேற வைத்தது.\nஅதே போல தெலுங்கானாவின் தற்போதைய முதல்வராக இருக்கும் சந்திரசேகரராவ், பாஜக கூட்டணியைவிட்டு வெளியேறியதும், அடுத்த கூட்டணிக்கு துண்டு போட தயாரானார். ஆனால் அது பலன் தராது என்று அறிந்ததும் அந்த போராட்டத்தை அவர் கைவிட்டார், பாஜகவுடன் கைகோர்த்தது, மீண்டும் தனித்து நின்றது போன்ற அவரின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் இப்போதும் தொடரப் போவதாக அறிவித்துள்ளது யாரை ஏமாற்ற என்பதை காலம் தான் நிரூபிக்கும்.\nஅதே போல ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். வழக்கமான காரணங்கள் தான். ஆனால் அக்கட்சியினர் கூட்டணியில் தொடர்வதாக அறிவித்து அதிரடித்துள்ளனர்.\nஇன்னும் தேர்தல் வரை பல கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறும். ஆனால் வெளியேறும் கட்சிகள் கூட்டணி அமைத்தாலும், அவற்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களை தவிர்த்து வெளிமாநிலங்களில் ஒன்றுக்கு ஒன்று உதவ வழியில்லை.\nஅதே நேரத்தில் பாஜக ஜாதகம் வாலியை போன்றது. அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு விட்டு வெளியேறினால் மீண்டும் தங்கள் புகழை இழந்து, அரசியல் வாழ்வில் ஒரேயடியாக தொலைந்து போய்விடுவார்கள்.\nஇதற்கு ராமகிருஷ்ண ஹெக்டே, விபி சிங், ஆந்திரா எம்பி உபேந்திரா என்று பெரிய பட்டியலையே கூறலாம். தற்போதும் இது தான் தொடரரும். ஆனால் இவர்கள் பிளவு, பல லோக்சபா தொகுதிகளில் முடிவை மாற்றும் என்பதால் அதற்கு ஏற்ற நிலைப்பாடுகளை கடைபிடிக்க பாஜ முன்வர வேண்டும். நிச்சயம் செய்வார்கள் என நம்பலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தக���ல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசட்டீஸ்கர் முதல்வரும் 'ஆபாச சிடி' வழக்கும்\n42 ஐஏஎஸ் அதிகாரிகளை தடாலடியாக மாற்றினார் முதல்வர் கமல்நாத்\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா\nபாலால் மக்கள் வயிற்றில் அடித்துள்ளது அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின்\nஅமைச்சர் பதவிக்கு அலையும் சிலர்: அதிமுக மீது மறைமுக விமர்சனம்\n‘2021-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சி தான்’\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி\nவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்\nமுன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீதான உயர்நீதிமன்ற கருத்து நீக்கம்\nமின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/52101-naseeruddin-shah-gets-support-from-pakistan-pm-imran-khan.html", "date_download": "2019-08-20T15:03:40Z", "digest": "sha1:T7CLP5PK4VLNBJM46R6C2KGOGKECITIF", "length": 15680, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "தங்கள் முகத்தில் தாங்களே கரி பூசிக்கொள்ளும் நசீருதீன் ஷாக்கள்! | Naseeruddin Shah gets support from Pakistan PM Imran Khan!", "raw_content": "\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் முகாம்\nதுண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா\nதிருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nகோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\nமழை, வெள்ள பாதிப்பு: ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு\nதங்கள் முகத்தில் தாங்களே கரி பூசிக்கொள்ளும் நசீருதீன் ஷாக்கள்\n\"நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது; சிறுப்பான்மையினர் மீதான சகிப்பின்மை அதிகரித்துவிட்டது; இதனை கண்டிக்கும் விதமாக எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய அரசு விருதுகளை எல்லாம் திரும்பத் தருகிறோம்\" என தங்களை தாங்களே அதிமேதாவிகளாக கருதும் ஒரு பிரிவினர், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பாஜக அரசுக்கு போலியாக மிரட்டல் விடுத்தனர்.\nபாஜக அரசின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில், பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு , 2015- இல் நடைபெற்ற இந்த முயற்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.\n\"இந்த நாட்டில் மாடுகளுக்காக கவலைப்படுவோர், சிறுபான்மை மக்களை கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்த தேசத்தில் வாழும் முஸ்லிம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது\" என பிரபல ஹிந்தி நடிகர் நசீருதீன் ஷா திடீர் சமூக அக்கறையுடன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம், புலந்தர்ஷாவில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு தான் கூறிய இந்த கருத்துக்காக பொதுவெளியில் கடும் கண்டங்களை ஷா எதிர்கொண்டு வருகிறார்.\nஇதன் உச்சமாக, \"பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறியும் அளவுக்கு இந்த தேசத்தில் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. இதைவிட என்ன சுதந்திரம் வேண்டும் நமக்கு\nஇன்று உங்களது சமூகத்தினருக்காக கண்ணீர் வடிக்கும் நீங்கள், பண்டிட் சமூகத்தினர் காஷ்மீரிலிருந்து அடித்து துரத்தப்பட்டபோது எங்கே போனீர்கள் சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது உங்களை போன்றவர்களின் கண்டன குரல்கள் ஒலிக்கவே இல்லையே சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது உங்களை போன்றவர்களின் கண்டன குரல்கள் ஒலிக்கவே இல்லையே\" என, நசீருதீன் ஷாவின் தம்பியும், நடிகருமான அனுபம் கேர், அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nஉள்நாட்டில் நசீருதீன் ஷாவுக்கு கண்டனங்கள் வலுக்கவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மத்திய அரசை சாடியுள்ளார்.\n\"நசீருதீன் ஷா கூறியுள்ள வார்த்தைகள், தமக்கு முகமது அலி ஜின்னாவை ஞாபகப்படுத்துகிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலத்தை தீர்க்கமாக அறிந்ததால்தான் பாகிஸ்தான் என்ற தனிநாட்டை ஜின்னா உருவாக்கினார்.\nஅனைத்து மதத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பாகிஸ்தான் அரசின் கடமை. அந்த கடமையை செய்வதன் மூலம் சிறுபான்மையினரை எப்படி வழிநடத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம்\" என்று பிரதமர் இம்ரான் முழங்கியுள்ளார்.\nபயங்கரவாதத்தின் மொத்த புகலிடமாக விளங்கும் ஒரு நாடு, நம் நாட்டின் பிரதமருக்கு பாடம் நடத்துவோம் என சொல்வதைவிட கேலிக்கூத்து வேறெதும் இருக்க முடியாது. இருப்பினும், பயங்கரவாத விஷயத்தில் மெத்தப்போக்கை கடைபிடித்து வந்த காங்கிரஸுக்கு ஆதரவான மனநிலையில் உள்ள இம்ரான் கான் போன்றவர்கள் இப்படி பேசுவதில் வியப்பேதும் இருக்க முடியாது.\nஆனால் ஒன்று... சிறுபான்மையினர் பிரச்னைகளை முன்வைத்து பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கும் நசீருதீன் ஷா போன்றவர்கள், அவர்கள் வக்காலத்து வாங்கும் இம்ரான் கான் வகையறாக்கள், தங்களின் முகத்தில் தாங்களே கரியை பூசி கொள்கின்றனர் என்பது மட்டும் நிசர்சனம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தோனேசிய சுனாமி; பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு\nஎனது கருத்துகள் திட்டமிட்டு திரிக்கப்படுகின்றன: மத்திய அமைச்சர் வேதனை\nவெற்றி தோல்வி குறித்து கட்கரி கருத்து\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடினமான சூழ்நிலையில் சுமூகமான பேச்சுவார்த்தை: டிரம்ப் ட்வீட்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஅரசு முறைப்பயணமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர்\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி\nவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்\nமுன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீதான உயர்நீதிமன்ற கருத்து நீக்கம்\nமின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/youth/story20190722-31574.html", "date_download": "2019-08-20T14:03:21Z", "digest": "sha1:LEVBVHZ6IW3QKV3NODY5PG26L3PMRI2Y", "length": 20000, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா | Tamil Murasu", "raw_content": "\nஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா\nஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா\nஹாலிவுட் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ். படத்தின் வெற்றிக்குத் தானும் கைகொடுத்திருக்கிறார் என்று எண்ணுவதில் பெருமிதம் கொள்கிறார் இந்த இருபது வயது இளையர். படம்: அக்‌ஷ்யா\nஒரு ஹாலிவுட் திரைப்படம் போதாது என்று நான்கு திரைப்படங்களில் தன் பெயரை முத்திரை பதித்துள்ளார் அக்‌ஷ்யா ரமே‌ஷ்குமார் (படம்). உலகெங்கும் அண்மையில் சக்கைப் போடு போட்ட பிரபல ஹாலிவுட் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்'. படத்தின் வெற்றிக்குத் தானும் கைகொடுத்திருக்கிறார் என்று எண்ணுவதில் பெருமிதம் கொள்கிறார் இந்த இருபது வயது இளையர்.\nசிறுவயதிலிருந்தே திரைப்பட மோகம் இருந்த அதே சமயம், இவருக்கு விளம்பரங்கள் மீதும் ஓர் ஈடுபாடு ஏற்பட்டது. இதுவே வடிவமைப்புத் துறை மீது ஓர் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.\n'யுடியூப்' இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் சிலவற்றில் பாடல் வரிகளுக்கு ஏற்ப வார்த்தைகள் இடம்பெறும். சிறு வயதில் இதைப் பார்த்தே ஆர்வம் கொண்ட அக்‌ஷ்யா, அசையும் வரைகலை சித்திரம் உருவாக்கும் துறையில் ஈடுபாடு கொண்டார்.\nஅதற்குப் பிறகு தன்னுடைய சொந்த 'யுடியூப்' ஒளியலையைத் துவங்கிய இந்த இளையர், தன்னுடைய சொந்த முயற்சியில் பாடல் வரிகள் கொண்ட காணொளிகளைத் தயாரித்து அவற்றை வெளியிடத் தொடங்கினார்.\nஇந்த ஆர்வத்தை மேம்படுத்தி ஒரு திறனாக மாற்ற விரும்பிய அக்‌ஷ்யா, நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியின் 'Diploma in Motion Graphics and Broadcast Design' பட்டயக் கல்வியில் பயில முடிவெடுத்தார். தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அசையும் வரைகலை சித்திரத்தின் மேலிருந்த ஆர்வம், அமெரிக்காவிலுள்ள 'கெண்டினா க்ரியேட்டிவ்ஸ்' என்ற நிறுவனத்தை அணுகிப் பயிற்சி பெறும் வாய்ப்பை நாடத் தூண்டியது.\nஒரு பயிற்சி மாணவராகச் சேர விரும்புவதாக நிறுவனத்திற்கு அவர் ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். 'ஸ்கைப்' மூலம் பேட்டி நடந்தது. அதைத் தொடர்ந்து உடனே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.\nதன்னுடைய மூன்றாம் கல்வி ஆண்டில் அக்‌ஷ்யா, அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சலிஸ், கலிபோர்னியா நகருக்குச் சென்று 'கெண்டினா க்ரியேட்டிவ்ஸ்' நிறுவனத்தில் இணைந்து தன் பணியைத் தொடங்கினார்.\nபுகழ்பெற்ற நிறுவனத்தின்கீழ் பணியாற்றுவது சிரமமாக இருக்கும் என்று அக்‌ஷ்யா ஆரம்பத்தில் நினைத்திருந்தார். ஆனால், தான் எதிர்பார்த்ததைவிட வேலை சுற்றுச்சூழல் இதமாகவே இருந்தது என்றும் அனைத்து ஊழியர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் பழகினர் என்றும் அவர் பின்னர் உணர்ந்தார்.\nநிறுவனத்தில் வேலை செய்ததன் மூலம் அக்‌ஷ்யாவிற்கு 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் உட்பட மொத்தம் நான்கு படங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பு கிட்டியது.\n\"என்னுடைய வேலை, இப்படிப் பெரிய திரையில் வெளிவரும் என்று நான் நினைக்கவே இல்லை. கனவா நனவா என்றுகூட தோன்றியது,\" என்றார் அக்‌ஷ்யா.\nதன் வேலையின் இறுதி இரண்டு மாதங்களில் அக்‌ஷ்யாவிற்கு பணிப் பொறுப்புகள் அதிகமாகின. பல வேலைகளைச் சமாளிப்பது ஒருபுறம் இருக்க, அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிப்பதும் ஒரு பெரும் சவாலாக இருந்தது. தொடர்ந்து அவர் கடினமாக உழைத்துத் தன்னுடைய பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்.\nஇவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தன் பட்டயப் படிப்பை முடித்த அக்‌ஷ்யா, தற்போது தன்னுடைய அசைவு வரைகலை சித்திரத் திறமைகளை வளர்க்க முனைந்துள்ளார். மீண்டும் நிரந்தரமாக நிறுவனத்துடன் சேர்ந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தும் தற்போது அக்‌ஷ்யா சிங்கப்பூரில்தான் இருக்கிறார்.\nஇத்துறையில் குறிப்பிட்டு எந்த அம்சம் தனக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது என்று அறிந்துகொள்வதற்காக 'கம் க்ரியேட்டிவ்ஸ்' (Cum Creatives) என்கிற சிங்கப்பூர் நிறுவனத்தில் அசைவு வரைகலை சித்திர ஓவியராகப் பணியாற்றி வருகிறார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\nஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்\nபிரதமரின் பாராட்டுப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை\nகாஷ்மீரில் இணையச்சேவை மீண்டது: இந்தியாவின் செயலுக்கு ஐநா பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20598", "date_download": "2019-08-20T14:01:15Z", "digest": "sha1:CTM3MOK5AOXCJGFLPNPTR3YQ3FRWX2U4", "length": 14284, "nlines": 83, "source_domain": "eeladhesam.com", "title": "கடற்படை முன்னாள் பேச்சாளரை கொல்ல முயன்ற அரச புலனாய்வுபிரிவு! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nகடற்படை முன்னாள் பேச்சாளரை கொல்ல முயன்ற அரச புலனாய்வுபிரிவு\nசெய்திகள் ஜனவரி 4, 2019ஜனவரி 8, 2019 இலக்கியன்\nசிறிலங்கா கடற்படையினால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய சாட்சியை நீதிமன்றினுள் வைத்து போட்டுத்தள்ள மேற்கொண்ட முயற்சி அம்பலமாகியுள்ளது.\nகடற்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படை புலனாய்வு பிரிவின் கூட்டு நடவடிக்கையாக கடத்தல், சித்திரவதை மற்றும் சட்டவிரோத கொலைகள் ஆகியவற்றின் முக்கிய சாட்சியைத் தீர்ப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபொலிஸ் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் புலனாய்வாளர்கள் இரண்டு கடற்படை உளவுத்துறை அதிகாரிகளை கைது செய்ததன் பின்னர் இவ்விவரங்களை கண்டுபிடித்துள்ளனர்.\nடிசம்பர் 20 ம் திகதி கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் ஜானக மற்றும் டோனி எனும் இரு கடற்படை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வு அதிகாரிகள இருவரும் கடற்படை புலனாய்வுப் பிரிவினர், கேப்டன் சஞ்சீவ பிரேமரத்னவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\n“இது புலன்விசாரணை மற்றும் முக்கிய சாட்சியை படுகொலை செய்வதற்கான ஒரு சதி ஆகும். கடற்படையின் நம்பகமான ஆதாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது.\nகடற்படையினர் சாட்சியைக் கொல்லும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிபதி ரங்கா திஸாநாயக்க கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\n11 ஆண்களை கடத்தி, சித்திரவதையோ, பலவந்தமாக மறைப்பதோ ஒரு வழக்கில், முக்கிய சந்தேகநபர்கள் உயர்மட்ட கடற்படை அதிகாரிகளாக உள்ளனர்.\nஅவர்களில் பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் மற்றும் பதவி உயர்வு மூலம் கடற்படை மூலம் மீட்கப்பட்டனர்.\nகைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு சந்தேகத்திற்கு உதவியதாக நாட்டின் உயர்மட்ட இராணுவ அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சாட்சியையும் ஜாமீனில் விடுவித்தார்.\n“விடுதலை செய்யப்பட்டபின் ஒரு சந்தேக நபரான சுமித் ரணசிங்க பதவி உயர்வு பெற்றார். அவர் கடற்படையின் பொறுப்பாளராக இருந்த போதிலும், முன்னாள் கடற்படை தளபதி இரகசிய கடிதத்தில் ரணசிங்கவை உளவுத்துறையிடம் ஒப்படைக்குமாறு பணிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்கியுள்ளார் மற்றும் அவருக்கு எதிராக சாட்சியங்களை வழங்கிய கடற்படை அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களில் உளவு பார்க்கப்படுகின்றது.\nஇதனிடையே கோட்டை மாஜிஸ்திரேட்டருக்கு இரண்டு மணி நேரம் இரகசியமான சாட்சியம் அளித்திருந்த ஒரு முக்கிய கடற்படை சாட்சியாளர், கொழும்பின் புறநகர்ப்பகுதிகளில் கடத்தப்பட்ட 11 ஆண்களின் சித்திரவதை மற்றும் காணாமல் போனவர்களின் விபரங்களை வழங்கியிருந்தார்.\nமுன்னதாக, அட்மிரல் விஜயகுணரட்னவின் வேண்டுகோளின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிசாந்த சில்வாவை அகற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட முயற்சிகள் உள்ளூர் மற்றும் சர்வதேச உரிமை ஆர்வலர்கள் கூக்குரல் எழுந்ததால் தோல்வியடைந்தமை தெரிந்ததே.\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nபுதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\nஇந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு \"United States of India\" என மதிமுக பொதுசெயலர் வைகோ\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nஇலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்\nபோரினால் பாதிக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=245&author=2", "date_download": "2019-08-20T14:49:41Z", "digest": "sha1:IVYQ73SXU6VZS7ORUDMYEYXB3CIG7NVB", "length": 25568, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "இலக்கியன் – பக்கம் 245 – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nபிராத்தனையும் நடைபயணமும்…கொழும்பை நோக்கி செல்லும் கோப்பாபிலவு மக்கள்\nமுக்கிய செய்திகள் ஆகஸ்ட் 17, 2017ஆகஸ்ட் 19, 2017 இலக்கியன் 0 Comments\nசர்வமத தலைவர்களை இணைத்து பிராத்தனையும் நடைபயணமும் மேற்கொள்ளவுள்ளதாக கோப்பாபிலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள். தொடர்டர்புடைய செய்திகள் கூட்டணியும்-முன்னணியும் ஒன்றிணைவது சாத்தியமற்றதா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பிரான்சு […]\nதிலீபனின் நினைவுத் தூபி புனரமைக்க வேண்டும்\nமுக்கிய செய்திகள் ஆகஸ்ட் 17, 2017 இலக்கியன் 0 Comments\nநல்லூர் பின்வீதியில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி புனரமைப்புச் செய்யப்பட்டு, அதனை எல்லைப்படுத்தவேண்டுமென வடமாகாணசபை அவைத் தொடர்டர்புடைய செய்திகள் கூட்டணியும்-முன்னணியும் ஒன்றிணைவது சாத்தியமற்றதா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை […]\nநெடுந்தீவில் கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் ஏன் மருதங்கேணியில் முடியாது சிவாஜிலிங்கம்\nசெய்திகள் ஆகஸ்ட் 17, 2017ஆகஸ்ட் 17, 2017 இலக்கியன் 0 Comments\nநெடுந்தீவிலே கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் மருதங்கேணியில் ஏன் குடிநீராக மாற்ற முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொடர்டர்புடைய செய்திகள் ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று இந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு […]\nசுவிசில் வெகு சிறப்பாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2017”\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 17, 2017ஆகஸ்ட் 18, 2017 இலக்கியன் 0 Comments\nசுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 16வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா 2017 ஓகஸ்ட் மாதம் 12ம், தொடர்டர்புடைய செய்திகள் கூட்டணியும்-முன்னணியும் ஒன்றிணைவது சாத்தியமற்றதா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் ச��.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் […]\nமதுபான விலை அதிகரிப்பால்
வடமாகாண சபை உறுப்பினர் கவலை\nமாகாண செய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 17, 2017ஆகஸ்ட் 17, 2017 இலக்கியன் 0 Comments\nஇந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தொடர்டர்புடைய செய்திகள் கூட்டணியும்-முன்னணியும் ஒன்றிணைவது சாத்தியமற்றதா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை செயலாளராக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் […]\nநீண்டகால பிரச்சினைகளை ஐந்து வருடங்களில் தீர்க்க முடியாது: பிரதமர்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nஅபிவிருத்தி உட்பட நாட்டின் நீண்டகால பிரச்சினைகளை வெறுமனே ஐந்து வருடங்களில் தீர்த்துவிட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு ப���திய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று இந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே […]\nயாழில் அடை மழை: ஒருவர் உயிரிழப்பு\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nநீண்ட வறட்சிக்கு பின்னர் வடக்கின் பல பிரதேசங்களில் மழை பெய்து வருகின்ற நிலையில், இடி மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று இந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே […]\nமணற்காட்டு படுகொலைச் சம்பவம்: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nயாழ். மணற்காட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரதும் தொடர்டர்புடைய செய்திகள் ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று இந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு […]\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nவவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றிவளைக்கப்பட்டது. தொடர்டர்புடைய செய்திகள் ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று இந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு “United […]\nகிளிநொச்சியில் மின்வசதியின்றி ஆயிரத்திற்கு மேற்ப��்ட குடும்பங்கள்\nசெய்திகள், மாகாண செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஆயிரத்து 176 குடும்பங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச தொடர்டர்புடைய செய்திகள் மகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் பதவிக்காக மீண்டும் போர்க்கொடி தூக்கவுள்ள ஒபிஏஸ் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் பதவிக்காக மீண்டும் போர்க்கொடி தூக்கவுள்ள ஒபிஏஸ் கட்சியிலும், ஆட்சியிலும் நல்ல பதவி வகித்து வந்தாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாததால் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் போர்க்கொடி […]\nரெலோவின் உயர் மட்டக்குழு கூட்டத்திற்கு விசேட அழைப்பு: டெனிஸ்வரன்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்டர்புடைய செய்திகள் ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று இந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே இல்லை […]\nசிராந்தி ராஜபக்‌ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்‌ஷ பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று இந்தியா ஒரு நாடே அல்��� “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம். இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு […]\nமுந்தைய 1 … 244 245 246 247 அடுத்து\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kuQy&tag=", "date_download": "2019-08-20T13:52:43Z", "digest": "sha1:J6FWQNXM3P6AITTGHUX5YEI4BOFXACAH", "length": 6244, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆரம்ப அரசியல் நூல்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்ஆரம்ப அரசியல் நூல்\nஆசிரியர் : சுப்பையர், ந.ரா.\nபதிப்பாளர்: கும்பகோணம் : ந.ரா. சுப்பையர் , 1943\nவடிவ விளக்கம் : x, 158 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசுப்பையர், ந.ரா. (Cuppaiyar, na.Rā.) ந.ரா. சுப்பையர் .கும்பகோணம்,1943.\nசுப்பையர், ந.ரா. (Cuppaiyar, na.Rā.)(1943). ந.ரா. சுப்பையர் .கும்பகோணம்..\nசுப்பையர், ந.ரா. (Cuppaiyar, na.Rā.)(1943). ந.ரா. சுப்பையர் .கும்பகோணம்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழ��ம் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/07/blog-post_19.html", "date_download": "2019-08-20T14:45:20Z", "digest": "sha1:QTHBSCS727Z6YVUB5NAYGCKOZMIHZLCJ", "length": 25387, "nlines": 317, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: மகளுக்கு பத்து மாமரம்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபெண் குழந்தைகள் பிறந்தாலே, அது சாபமெனக் கருதி, சட்டென்று அந்த உயிரைக் கொன்றுவிடும் சண்டாளர்கள் மத்தியில், வரமென்று வாழ்த்தி வரவேற்கவும், வாரி அணைக்கவும்,இந்திய நாட்டிலும் ஓர் கிராமம் இருக்கிறதென்றால் ஆச்சரியமாகத்தான் உள்ளது.\nஆம், பீஹார் மாநிலம்தான் இன்று பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்குவிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த மாநிலத்தின், பகல்பூர் மாவட்டத்திலுள்ள குக்கிராமம் ஒன்றுதான் தஹ்ரா. இங்கு, யார் வீட்டிலாவது பெண் குழந்தை பிறந்து விட்டால், ஒரே குதூகலம்தான்.\nஇந்தியாவில், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகக் குறைவு. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 914 பெண் குழந்தைகளே உள்ளனர். ஏனிந்த நிலைமை பெண் சிசுக்கொலை எனும் இரக்கமற்ற இழிசெயல்தான் இதற்கெல்லாம் காரணமெனலாம்.\nமுன்னேறிய பல மாநிலங்களே, பின் தங்கிய குணமுடைய மக்களைக் கொண்டிருக்கையில், பின் தங்கிய மாநிலத்தில் உள்ள ஓர் குக்கிராமமான தஹ்ராவில் ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால், அந்தக் குடும்பத்தினர் குறைந்தது பத்து மாமரங்களை அந்தக் கிராமத்தில் நடுகின்றனர். இது இன்று நேற்றல்ல, பரம்பரை பரம்பரையாக நடந்து வரும் ஓர் நடைமுறை.\nஇதன் காரணமாக, இன்று இந்த கிராமத்தைச் சுற்றி இருபதாயிரம் மாமரங்கள் வளர்ந்து செழித்து நிற்கின்றன. இந்த கிராமத்தில், பெண் குழந்தைகளை, கடவுளின் பரிசாக எண்ணிப்போற்றுகின்றனர். மாம்பழங்கள் விற்று அதன் மூலம் ஈட்டும் வருவாயில் பெண் குழந்தைகளை மணம் முடித்துக் க��டுப்பது இவ்வூர் மக்களின் பழக்கம்.\nபசுமை நிறைந்த இந்த கிராமத்தில், விரைவில் பெண்கள் பள்ளி ஒன்றும் திறக்கப்பட உள்ளது. இது அந்த கிராம மக்களுக்கு, அம்மாநில முதல்வரின் அன்புப் பரிசு. பிறந்தது பெண் என்றால், நெல்லைக் கொடுத்து கொல்வதை விட்டு, நாமும், இது போல் நல்ல விஷயங்களைச் சிந்திக்கலாமே\nடிஸ்கி: இந்த வார இலவச இணைப்பு- பதிவர் சந்திப்பின் மூன்றாம் பாகம். நிறைவுப் பகுதி விரைவில் வரும்.\nLabels: காணொளி., நெல்லை பதிவர் சந்திப்பு, பெண் சிசுக்கொலை, மகளுக்கு பத்து மாமரம்\nநிஜமாவே ஆப்படி ஒரு கிராமம் இருக்குன்னு இப்ப தான் அறிகிறேன்... நன்றி...\nநம்ம எல்லோரும் யோசிக்கவேண்டிய விஷயம்... அதிலும் மரம் நடுதல் என்பது கட்டாயமாக்க வேண்டும்... நல்ல பதிவு ஆபிசர்...\nபெண் குழந்தைகளை, கடவுளின் பரிசாக எண்ணிப்போற்றுகின்றனர்/\nமனம் நிறைந்த தகவல் பகிர்வுக்கு நன்றி.பாராட்டுக்கள்.\nபுரட்சி தாரகை...பட்டாசு பேச்சுக்கு சொந்தக்காரி...பதிவுல புன்னகை அரசி...பிரபல சூப்பர் ஸ்டாரினி பதிவர் சித்ரா பேச்சு செம சூப்பர் அண்ணா...ஆமாம்...அதென்ன சி பி சார் அங்கயும் நோட்ஸ் எடுத்துட்டே இருக்கார்:))....(சி பி உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போச்சு..:)))...) சூப்பர் ஷங்கர் அண்ணா...மிக்க நன்றி...\nதஹ்ரா கிராமத்தை ரெண்டு காரணங்களுக்காக வாழ்த்துவோம்.\nஒன்று மரம் நட்டு பூமியை காப்பதற்கு.\nமற்றொன்று பெண்களை சந்தோஷமாக வளர்ப்பதற்கு.தட்டுப்பாடு தான் மதிப்பை உணர்த்தும் என்பது மற்றும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது\nசங்கரலிங்கம் சார் வீட்டில மேடம் ட்ட சொல்லி சுத்திபோட சொல்லுங்க, இவ்வளவு அழகா ஏற்பாடுகள் செய்ததற்கு கண் விழுந்திடப் போகுது.\nசித்ரா மேடம் ரொம்பத்தான் உணர்ச்சி வசப்பட்டூட்டாங்கனு நினைக்கறேன். ஹா ஹா ஹா\nபுரட்சி தாரகை...பட்டாசு பேச்சுக்கு சொந்தக்காரி...பதிவுல புன்னகை அரசி...பிரபல சூப்பர் ஸ்டாரினி பதிவர் சித்ரா பேச்சு செம சூப்பர் அண்ணா...ஆமாம்...அதென்ன சி பி சார் அங்கயும் நோட்ஸ் எடுத்துட்டே இருக்கார்:))....(சி பி உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போச்சு..:)))...) சூப்பர் ஷங்கர் அண்ணா...மிக்க நன்றி...\nமாமரங்களின் தகவலுக்கும் , குறிப்பாக தங்களது இலவச இணைப்புக்கும் நன்றி .\npi vi eS சீக்கிரம் கட்சி ஆரம்பிச்சுடுவார்னு நினைக்கிறேன்.. ஹா ஹா\nசகொதரம் எப்பவும் அவதானிச்சுப் பாருங்கள் வீட்டுக்கு மூத்த பெண் பிள்ளையென்றாலே அந்த வீட்டில் ஒரு செல்வாக்கிருக்கும்..\nஎன்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்\nபீகாரிலா இப்படி ஒரு பழக்கம்..ஆச்சரியம் தான்.\nபகிர்வு மனதை தொட்டது..வீடியோ அருமை\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறும் அந்த பெருமக்கள் .ஓன்று பெண் குழந்தைகளை பேணுவது ,இரண்டாவது மரம் வளர்ப்பது .ரியலி கிரேட் ...\nவட(அந்த வட இல்லையா) மாநிலத்தில் ஒரு வீட்டில் ஆண் குழந்தைகள் பிறந்துவிட்டால் திருநங்கைகள் வந்து அந்த குழந்தைகளை வாழ்த்திப்பாடி(டோலக்) போன்ற வாத்தியங்களுடன்) ஒரு கணிசமான தொகையை கண்டிப்புடன் வாங்கி செல்வார்கள். ஆனால் பெண்குழந்தைகள் பிற்ந்தால் அவர்கள் தொந்திரவு செய்வதில்லை.\nஅரிய தகவல் தந்த ஆபீசர் ஐயாவுக்கு நன்றி.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்த விழிப்புணர்வு நாடு முழுவதும் வரவேண்டும்...\nபின்னூட்ட புயலாகவே பார்த்து பழக்கமான சித்ரா அவர்களின் பேச்சும் மிக அருமை...\nஇந்த மாதிரி விழிப்புணர்வு இந்தியா முழுவதும் வரணும் அண்ணா.\nஅருமையான தகவல் ஆப்பீசர்........ வீடியோ ஈவ்னிங்தான் பார்க்கனும்\nபுதுமை படைக்கும் பெண் உலகத்துக்கு இந்த கிராமம் பழையது.\nபெண் குழந்தையை பெற்றவளும் பெண் தானே.........\nஇந்த பதிவை பார்த்தாவது ஜனங்க திருந்தினா சரி.........\n* வேடந்தாங்கல் - கருன் *\nதகவல் புதுசு..ஹிஹி சித்திராக்கா ராக்ஸ்\nஎல்லோரும் பின் பற்ற வேண்டிய கிராமம்தான்.தகவலுக்கு நன்றி\nமனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.\nதங்கள் வருகைக்கும், மகளை வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள் சகோ.\nஇந்த மாதிரி விழிப்புணர்வு இந்தியா முழுவதும் வரணும் அண்ணா.\nவிழிப்புணர்வு தேவை தான்... இன்னமும் சந்திப்பு முடியலையா\nஉண்மைலயே இது எனக்கு ரொம்ப புதுமையான தகவல் சார்.\nஅதிலும் பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்குவிக்கும் கிராமம் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது :-)\nஇருபதாயிரம் மாமரங்கள் வளர்ந்து செழித்து நிற்கின்றன. இந்த கிராமத்தில், பெண் குழந்தைகளை, கடவுளின் பரிசாக எண்ணிப்போற்றுகின்றனர். மாம்பழங்கள் விற்று அதன் மூலம் ஈட்டும் வருவாயில் பெண் குழந்தைகளை மணம் முடித்துக் கொடுப்பது இவ்வூர் மக்களின் பழக்கம்.\nஇந்த ஊர்மண்ணைத் தொட்டுக் கும்புட்டாலே உள்ள பாவம் எல்லாம் தீர்ந்துவிடும்.\nஇருவகையான பசுமைப் புரட்சி இங்கே ஈன்றவளும் செழிப்புற்று வாழ இட்டமரமும்\nசெழிப்புற்று வாழ்க்கை கொடுக்கின்றது பெண்களுக்கு.அருமையான இந்தத் தகவலைத்\nதந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ.பதிவர்கள் மாநாடும் அருமை\nவந்து கருத்துப் பதிவு செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.\nவணக்கம் ஆப்பிசர், சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.\nமாம்பழத்தின் மூலம் வருமானம் ஈட்டித் தம் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக, தம் பெண் பிள்ளைகளைக் கரை சேர்ப்பதற்காக உழைக்கும் பெற்றோரினைப் பற்றியும், பீஹார் மாநில மக்கள் பற்றியும் ஒரு அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.\nவிழிப்புணர்வு நிறைந்த, நாமெல்லாம் இதனை அடிப்படையாக வைத்து முன்னேற வேண்டும் எனும் உணர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய அருமையான பதிவு.\nசித்திரா மேடம் காத்திரமான கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறா.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇந்தியாவில் தீவிரமடையும் உணவு பாதுகாப்பு சட்ட அமலா...\nமுதல் போட்டு வாங்கின மோட்டார் சைக்கிளா\nதரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.\nஏற்றமிகு இரண்டாமாண்டில் எமது சிபி\nஉடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே\nஈ டிக்கெட் சேவை-இது ரொம்ப தேவை\nமதிதா இந்து கல்லூரி பள்ளியில் மனம் மயங்கிய விழா.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/93974-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA.html", "date_download": "2019-08-20T14:15:34Z", "digest": "sha1:ZAY6LKLTEFBTJV4NYFQJ24FKKT3KP3PH", "length": 15991, "nlines": 297, "source_domain": "dhinasari.com", "title": "\"நாய்க்குப் போட்டாச்சா?\"-பெரியவா - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு ஆன்மிகம் “நாய்க்குப் போட்டாச்சா\n( விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண ஆரம்பித்த��ின் அது வேறெவர் எது கொடுத்தாலும் உண்ண மறுத்தது அந்த நாய்)\n( நாயைத் தாழ்பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகரகா நமது சாஸ்திரக் காவலர் இருக்கிறார்).\n‘மஹா பெரியவாள் விருந்து’ என்ற புத்தகம்\n(புதிய தட்டச்சு 2ம் முறை)\nநாயைத் தாழ்பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகரகா நமது சாஸ்திரக் காவலர் இருக்கிறார்.\n1927ம் வருஷத்தில் ஒரு நாய் மடத்து முகாமுக்குத் தானாகவே வந்து காவல் காக்கத் தொடங்கியது. தமது பிக்ஷை முடிந்தவுடன் அதற்கு ஆஹாரம் போடுமாறு பெரியவாள் ஆக்ஞாபித்தார்.\nவிந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண ஆரம்பித்தபின் அது வேறெவர் எது கொடுத்தாலும் உண்ண மறுத்தது.\nஸ்ரீ மஹா பெரியவாள் பல்லக்கில் ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்த காலத்தில் அந்த நாய், ஒன்று,அந்த பல்லக்கின் கீழேயே போகும்; அல்லது, யானையின் தூண் போன்ற நாலு கால்களுக்கு உள்ளாகவே போகும். பல்லக்கு நிறுத்தப்பட்டவுடன் எட்டத்திற்கு ஓடிச் சென்று, பெரியவாள் இறங்கிச் செல்வதை அங்கிருந்தே கண்குளிரக்கண்டு வாலை ஆட்டும்.\nஒரு முறை அதற்கு வெறிபிடித்து விட்டதகாச் சிப்பந்திகள் எண்ணினர். சேவகன் ஒருவனிடம் அதன் கண்ணைக் கட்டி நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருந்த கிராமத்தில் கயிற்றால் பிணித்து விட்டுத் திரும்பி வருமாறு பணித்தனர்.\nஅப்படியே அச்சேவகன் செய்து திரும்பினான்.\nஅவன் திரும்பும் முன்னரே பைரவனாரும் திரும்பியிருந்தார் அவருக்கு வெறியில்லை என்று தெரிந்தது.\nஅன்றிலிருந்து மஹாபெரியவாளைத் தரிசிக்காமல் உண்பதில்லை என்று அந்த நாய் உயிர் பிரியும் வரையில் விரதம் காத்தது.\nஅக்காலத்தில் பிக்ஷை முடிந்தபின் சிறுது சிரம பரிஹாரம் செய்து கொண்டு பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை’ மீண்டும் தொடங்கும்போது கேட்கும் முதற் கேள்வி “நாய்க்குப் போட்டாச்சா\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திபதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா\nஅடுத்த செய்திஎன்ன… ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா\nசேவிச்சுக்கோ, சிரவண தீபம் போட்டாச்சு\nமழை பெய்ய ஒரு பதிகம் “மேக ராகக் குறிஞ்சி”\nஉங்க ஜாதகத்திலே குரு நீசன், சனி பாபி, புதன் வக்ரம்… இப்படியெல்லாம் சொல்லக்கூடாது”\n“வெள்ளத்தை கட்டுப்படுத்��ிய ஒரு பரோபகாரியாக” -பெரியவா\nஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்\nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nவரலாற்றில் முதல்முறையாக… ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு\nபறக்கும் பாம்பு கொண்டு வித்தை இளைஞர் கைது \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/best-days-to-worship-anchaneyar-119050800019_1.html", "date_download": "2019-08-20T14:08:38Z", "digest": "sha1:3FD37YDW6FVCCAC5NEXUOFXVTBELXJAN", "length": 11641, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆஞ்சநேயர் வழிப்பாட்டிற்கு உகந்த நாட்கள்...! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆஞ்சநேயர் வழிப்பாட்டிற்கு உகந்த நாட்கள்...\nராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்ச நேயர். அறிவு, உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பற்றவர் ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.\nவாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர் ஆவார். ஆஞ்சநேயரை எல்லா நாட்களி���ும் வழிபடலாம். புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.\nஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு செய்வதால் நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.\nராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ராமநாத வழிபாடு ஆகும். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மிக நல்ல பலன்களை தரும்.\nபுராணக் கதைகளின்படி சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்ரால் பயமாகு. அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் சற்று குறையும் என நம்பப்படுகிறது.\nமுழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இரைதன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.\n“ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமிகி ஹனுமதே லம் லம் லம் லம் கைல ஸம்பத் கராய ஸ்வாஹா”.\nபைரவரை எந்த நாட்களில் வழிபடுவதால் என்ன பலன்கள் தெரியுமா...\nஆஞ்சநேயரை எவ்வாறெல்லாம் வழிபாடு செய்கின்றனர் தெரியுமா....\nஅனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்...\nஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா...\nஅனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/India/2018/09/10174924/PNB-fraud-ED-sends-reminder-to-Interpol-for-red-corner.vpf", "date_download": "2019-08-20T14:54:16Z", "digest": "sha1:FEYJRI4Q7IIQ7TCLA6ORWD6RU7YLU46Z", "length": 6140, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்ய இன்டர்போலுக்கு மீண்டும் நினைவூட்டிய அமலாக்க துறை||PNB fraud: ED sends reminder to Interpol for red corner notice against Choksi -DailyThanthi", "raw_content": "\nசோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்ய இன்டர்போலுக்கு மீண்டும் நினைவூட்டிய அமலாக்க துறை\nபஞ்சாப் நேசனல் வங்கி பணமோசடி வழக்கில் மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்ய இன்டர்போலுக்கு அமலாக்க துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.\nசெப்டம்பர் 10, 05:49 PM\nமும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் ���ோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநிரவ் மோடிக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.\nஇந்த வழக்கில் நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்சி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் ஜனவரி முதல் வாரத்தில் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டனர்.\nநிரவ் மோடி, அவரது சகோதரர் நீஷல், அவரது சகோதரி பூர்வி மோடி, அவரது நிறுவனத்தின் உயரதிகாரிகள் சுபாஷ் பரப் மற்றும் மிஹிர் பன்சாலி ஆகியோருக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்துள்ளது.\nஇந்த வழக்கில் சோக்சிக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் அமலாக்க துறை குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பின்னர் கடந்த ஜூனில், சோக்சிக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கும்படி இன்டர்போலுக்கு அமலாக்க துறை வேண்டுகோள் விடுத்தது.\nசோக்சிக்கு எதிரான இந்த வழக்கில் கூடுதல் விவரங்கள் அளிக்கும்படி இன்டர்போல் கேட்டிருந்தது. இதற்கு உரிய பதில் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள இன்டர்போல் அமைப்பு வழியே, சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்ய மீண்டும் அமலாக்க துறை நினைவூட்டியுள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79191", "date_download": "2019-08-20T13:36:36Z", "digest": "sha1:KMTI3RS3VAEGRGUIF3BPML74DQV4JIGP", "length": 24440, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் கள்ளும் -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20\nகள்ளுக்கடை காந்தி கட்டுரைக்கான எதிர்வினைகள்\nஇனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்.\nகாந்தி ஜெயந்தி என்றதும், காந்திக்கு அடுத்தபடியாக உங்கள் ஞாபகம் தான் வந்தது. காரணம், இன்றைய காந்தி நூல். காந்தி பற்றிய அத்தனை விமர்சனங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்ட அருமையான நூல். அதற்காக, மீண்டும் ஒரு நன்றி.\nஇன்றைய கள்ளுக்கடை காந்தி கட்டுரையில் ஒரு புள்ளியில் நான் மாறுபடுகிறேன்.\n//இந்தக்கள்ளுக்கடை போன்ற ஒன்று எவ்வகையிலும் தீங்கல்ல என்��ே எண்ணுகிறேன்.//\nஇந்த தலைமுறையில் குடிநோயாளிகளாக ஆகிவிட்ட பலரும், குடிக்க ஆரம்பித்தது பியரில் தான். ‘இது கூலிங் மச்சி..தண்ணி மாதிரி தான் ‘ என்று ஆரம்பித்தவர்களே அதிகம். மனக்கட்டுப்பாடற்ற சமூகம் நம்முடையது. பியரில் ஆரம்பித்து,’ இன்னும்..இன்னும்’ என போதை தேடி அழிந்தவர்களே இங்கே அதிகம்.\nஅதே போன்று முந்தைய தலைமுறையில், என் தந்தை உட்பட, கள்ளில் ஆரம்பித்தவர்கள் தான் பெரும்பாலான குடிகாரர்கள். கள்ளில் தீங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைக் குடிக்க ஆரம்பித்தால், அது அத்துடன் முடியாது.\nகள் அல்லது பியர் தான் என்றாலும், குடிகாரர்கள் சமூகம் நம்மை இன்முகத்துடன் அவர்களில் ஒருவராகவே நம்மை எண்ணி, அவர்களைப் போன்றே நம்மையும் ஆக்கிமுடிப்பார்கள்.\nகள்ளுக்கடையில் காந்தி என்ற தங்களின் பதிவு எனக்கு ஆச்சர்யத்தையே\nஉண்டாக்கியிருக்கிறது.காந்திய கிராமிய பொருளாதாரம் உண்மைதான் ஆனால்\nகாந்தி கள்,மதுவோடு சமரசம் செய்து கொள்வார் என்று எப்படி முடிவுக்கு\nசரி இந்த மதுவை முற்றிலுமாக நிறுத்திவிட்டு கள்ளை மட்டுமே\nவிற்பனை செய்ய வேண்டும் நிலைமை வரும் சுத்தமான கள்ளை விற்பது\nஇன்றைய நிலையில் இரண்டு கோடி பேர் குடிக்கும் பழக்கம்\nஇருந்தால் கள் என்ற பின் இரண்டு மடங்காக ஆகலாம் அந்த தேவைக்கு உண்டான\nஅப்போது கள்ளையும் இவர்கள் கலப்படம் செய்து\nமீண்டும் டாஸ்மாக் நிலையிலேயே கொண்டு சென்றுவிடுவார்களே.\nமாட்டுக்கறிக்கு தடை வேண்டாம் என்றால் பன்றிக்கறிக்கும் வேண்டாம்தானே\nநேற்று (2.10.2015) அன்று கலைஞர் தொலைக் காட்சியில் ‘காந்தி’ (தமிழ் ) பார்த்தேன். அர்த்தம்புரிந்து பார்த்ததில் பிரமித்து விட்டேன் . தங்களது ‘ காந்தி இன்று ‘ கட்டுரைகள் இப் படத்தை சரியாக பார்க்க உதவின . என் குழந்தைகள் இளமைக்கால காந்தியை, காந்தி என்றே ஒத்துகொள்ள மறுத்தனர் . என் மனைவி படம் முடிந்து அழுது கொண்டிருந்தாள். நான் படம் பார்க்கும் போது, சட்டென வரும் விளம்பர இடைவேளையில் உண்மைக்கும் போலிக்குமாக தூக்கி வீசப்பட்டு கொண்டிருந்தேன் . காந்தியின் கைகளில் இருந்து சுதந்திர போராட்டம் கை நழுவி செல்வதை அற்புதமாக படமாக்கி இருந்தார்கள் . (ஜின்னாவிடம் காந்தி கெஞ்சும் காட்சி சிறந்த உதாரணம் .) காந்தி நூறு ரூபாய் ஜாமீனை கூட மறுக்கும் காட்சியில் உண்மையிலேயே மெய் சி���ிர்த்தது . என் பிள்ளைகள் என்னிடம், எப்போது ரிமோட்டை தருவாய், நாங்கள் ‘ அரண்மனை ‘ படம் பார்க்க வேண்டும் என்று நச்சரித்து கொண்டு இருந்தனர் . எவ்வளவு கூறியும் அவர்களுக்கு காந்தியை புரியவில்லை . ஒரு வேளை நாற்பது வயதில் இப்படம் அவர்களுக்கு புரியலாம் .\nஉங்களிடம் பகிர வேண்டும் என்று தோன்றியது , வேறொன்றுமில்லை .\nநண்பர் ஒருவர் என்னிடம் கள்ளுக்கடைக் காந்தி பதிவு குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். காந்தியை நினைவுகூறும் போது கள்ளக்கடை, மாட்டுக்கறின்னு ஏன் பேசறாரு அவர் தனிப்பட்ட முறைல என்ன வேனாலும் சாப்டட்டும். ஆனா அத காந்தி பற்றி சொல்லும் போது ஏன் பொது வெளியில் வைக்கிறார் என்றார்.\nநான் சொன்னேன், மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் தனி உரிமை அதை பற்றி கருத்து சொல்ல மாட்டேன். ஆனால் கள்ளக்கடையை வைத்து காந்தியை பற்றி பேசியதை நாம் குறியீடாக புரிந்து கொள்ளவேண்டும்.\nஇன்றைய நிலையில் குடியும், பொழுதுபோக்கும் ஏராளமாக நிரம்பி இருக்கும் இந்த உலகத்தில் இவற்றின் அத்தனை லாபங்களும் பெரு முதலாளிகளுக்கும் அரரசாங்கங்களுக்கும் செல்கிறது. இவை இரண்டையும் இன்று மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத சூழ்நிலையில் இது போன்ற கடைகளில் இருந்து கிடைக்கும் லாபம் மீண்டும் அந்த கிராமத்து விவசாயிகளுக்கும் கலைஞர்களுக்கும் முதலாளிக்குமே செல்கிறது. காந்தியின் கிராமத்தை மையப்படுத்திய பொருளாதாரத்துக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றேன்.\nஅதே நேரம் இயற்கையான தரமான அளவான குடியும், உணவும், பொழுதுபோக்கும் இந்த கடைகளின் ஒரு முக்கியமான அம்சம். தனி மனிதர்களின் இச்சையை தீர்க்க முடியாதபடி தூண்டாமல் குறைந்த செலவில் நிறைவை அளிக்கும் ஒரு அம்சம் என்றேன்.அதே போல் காந்தி பெரு அமைப்புகளுக்கு எதிராக மக்களின் நடுவில் நின்று கொண்டு பேசும் தலைவர். அதை விளக்கும் விதமாக இந்த எடுத்துகாட்டு அமைகிறது என்றேன்.\nஆனால் என்ன சொன்னாலும் இவர்கள் சமாதானம் ஆகமாட்டார்கள். பேசுவதின் மூலம் நமக்குள் மேலும் தெளிவடைவதே நமக்கு கிடைக்கும் பயன். பிறகு சென்று மீண்டும் அந்த பதிவின் கடைசி பத்திகளை படித்து பார்த்தேன்.காந்தியின் கருத்துகளை அப்படியே வைத்துகொண்டு அதில் மாற்றங்கள் உண்டாவதை தடுத்து ஒரு மதநம்பிக்கையாக மாற்றி கொண்டு அதை இறுகி அழுகி அழியவிடாமல் காலத்திற்கு ஏற்ப மறுநிர்னயம் செய்து உயிர்ப்புடன் வைத்திருப்பது இன்றைய காந்தியர்களின், காந்தியின் அபிமானிகளின் கடமையாகிறது என்பது புரிந்தது.\n‘காந்தியத்தை இறுக்கமான மதநம்பிக்கையாகக் கொள்ளாமல் இருந்தால் இன்றைய சூழலில் காந்தியவாதிகள் கள்ளை ஆதரிக்கவேண்டும் என்று தோன்றியது.’\nஇது தான் அந்த கள்ளுக்கடை காந்தி கட்டுரையின் மையம். காந்தியத்தின் தேவை முன்னெப்போதும் விடத் தற்போது தான் மிக அதிகம். காந்தி முன்வைத்த பொருளாதாரத்திற்கு நேரெதிரான திசையில் இந்தியப் பொருளாதாரம் சென்று விட்டது. அவர் முன்வைத்த ஜனநாயக விழுமியங்களுக்கு நேர் எதிர்த் திசையில் இந்திய ஜனநாயகம் சென்றுவிட்டது. போதுமான அளவிற்கு நம் சமூகக் கட்டுமானங்கள், நமது அற அளவுகோல்கள் அனைத்திலும் சேதாரம் ஏற்பட்டுவிட்டது. இந்தச் சூழ்நிலையில் காந்தியச் சிந்தனைகளில் இருந்து தமக்கான உந்துதலைப் பெற்றுக் கொண்டு இன்றையச் சூழ்நிலைக்குத் தகுந்த பொருளாதார, அரசியல், சூழியல் மற்றும் வாழ்வியல் சிந்தனைகளை முன்வைத்து, அவற்றை ஓர் இயக்கமாக எடுத்துச் செல்லும் காந்தியர்களே இன்றைய தலையாயத் தேவை. இக்கட்டுரை அந்தத் தேவையின் ஒரு எடுத்துக்காட்டான வரைவை முன்வைக்கிறது. மிகச் சரியாக காந்தி எதிர்த்த கள்ளிலிருந்தே அவர் கூறிய பொருளாதாரத்தை முன்வைப்பதன் மூலம் அவர் காந்திக்கு முற்றிலும் எதிர்த்திசையில் சென்றிருக்கும் இன்றைய இந்தியாவில் இன்னும் காந்தியத்தின் செல்லுபடித் தன்மையை வலியுறுத்தியிருக்கிறார். காந்தியர்கள் சோர்வுற்று, இந்தத் தேசத்தை இனித் திருத்த இயலாது என்று புலம்புவதை விட இருக்குமிடத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்பதே இக்கட்டுரை வலியுறுத்தும் கருத்து. காந்தியே அப்படிப்பட்ட ஒரு இந்தியாவில் துவங்கியவர் தானே ‘ஆகவே செயல்புரியுங்கள் காந்தியர்களே’, என்று அறைகூவ காந்தி ஜெயந்தியை விடச் சிறந்த தினம் வேறேது ‘ஆகவே செயல்புரியுங்கள் காந்தியர்களே’, என்று அறைகூவ காந்தி ஜெயந்தியை விடச் சிறந்த தினம் வேறேது\nTags: கள்ளுக்கடைக் காந்தி, காந்தியும் கள்ளும்\nகாந்தி- கள்- மாட்டிறைச்சி – கடிதங்கள்\n[…] கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள் […]\n[…] கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள் கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள் மேலும் […]\n‘வெண்முரசு’ – நூல��� எட்டு – ‘காண்டீபம்’ – 27\nவிஷ்ணுபுரம் வாசிப்பு - கடிதம்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nவானோக்கி ஒரு கால் - கடிதம்\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09471+de.php", "date_download": "2019-08-20T14:51:26Z", "digest": "sha1:LQQFWENKLMFYGTVB7J5X7PRUDOWYGZHE", "length": 4413, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09471 / +499471 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 09471 / +499471\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் ���ட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 09471 / +499471\nபகுதி குறியீடு: 09471 (+499471)\nஊர் அல்லது மண்டலம்: Burglengenfeld\nபகுதி குறியீடு 09471 / +499471 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 09471 என்பது Burglengenfeldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Burglengenfeld என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Burglengenfeld உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499471 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Burglengenfeld உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499471-க்கு மாற்றாக, நீங்கள் 00499471-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/031216-inraiyaracipalan03122016", "date_download": "2019-08-20T14:26:20Z", "digest": "sha1:6UAWROLD4INHVYYG7S3T7ISARAHEAL2Q", "length": 9584, "nlines": 29, "source_domain": "www.karaitivunews.com", "title": "03.12.16- இன்றைய ராசி பலன்..(03.12.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்��ார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: மதியம் 12.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மாலையில் மகிழ்ச்சித் தொடங்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 12.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nகடகம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்:சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். முகப்பொலிவுக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதனுசு: மதியம் 12.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகு\nமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nமகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். மதியம் 12.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.\nமீனம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/12/rumour.html", "date_download": "2019-08-20T14:38:16Z", "digest": "sha1:THKU2LNM4ZIK3DTWBB2IXYJLGDTJOR2C", "length": 11670, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "45 பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் விபத்தில் சிக்கியதாக புரளி: மதுரையில் பதற்றம் | Rumor creates panic among parents of Madurai school students - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n4 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n42 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n52 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவி���்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n45 பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் விபத்தில் சிக்கியதாக புரளி: மதுரையில் பதற்றம்\nமதுரையில் பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் விபத்தில் சிக்கியதாகப் புரளி கிளம்பியதைத் தொடர்ந்துஅவர்களுடைய பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை இட்டனர்.\nமதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த சுமார் 45 குழந்தைகள் பள்ளி வேனில் இன்று காலைஅழகர்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅழகர்கோவிலுக்குச் செல்லும் வழியிலேயே அந்த வேன் விபத்தில் சிக்கி விட்டதாக யாரோ சிலர் புரளியைக்கிளப்பி விட்டுள்ளனர். இந்தப் புரளிச் செய்தி சிறிது சிறிதாக அந்தக் குழந்தைகளுடைய பெற்றோர்களின்காதுகளில் விழ ஆரம்பித்தது.\nஇதனால் கொதிப்படைந்த பெற்றோர்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர். கண்ணீரும் கம்பலையுமாகஅவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தங்கள் குழந்தைகளின் கதி என்னவாயிற்று என்று அவர்கள் விசாரித்தனர்.\nஆனால் குறிப்பிட்ட அந்த வேன் எந்த விபத்திலும் சிக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறி விட்டது.\nஇருந்தாலும் பெற்றோர்கள் கண்ணீருடன் பள்ளி வளாகத்திலேயே கூடி நின்று கொண்டிருந்தனர். சம்பந்தப்பட்டவேன் அழகர்கோவிலிலிருந்து திரும்பி வந்தால்தான் உண்மை நிலவரம் என்னவென்று தெரிய வரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sasikala-and-ilavarasi-s-name-removed-from-voter-list-356905.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:32:42Z", "digest": "sha1:43HHFQZY4DFVUKOMMEQ5E5NHYOBIJURN", "length": 17152, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலாவுக்கு வந்த சோதனையை பாருங்க.. முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா? | Sasikala and Ilavarasi's name removed from Voter list - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n37 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n46 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n1 hr ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலாவுக்கு வந்த சோதனையை பாருங்க.. முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா\nமுதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா\nசென்னை: போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவரது அண்ணன் மனைவி இளவரசி. இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் வசிந்து வந்தனர்.\nஇதனால் அவர்களது வாக்காளர் அடையாள அட்டைக��ும் போயஸ் கார்டன் இல்ல முகவரியிலேயே இருந்தது. கடைசியாக இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் இருவரும் சென்று வாக்களித்தனர்.\nஇந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதில் சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் இல்லை என்பதால் அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் போயல் கார்டன் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில் இப்போதைக்கு யாரும் வசிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதிலும் சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.\nசசிகலா முதல்வராக கனவு கண்டார். அதுதான் பலிக்கவில்லை என்றால், அவரது வாக்குரிமையும் பறி போய்விட்டது. சிறையில் இருப்பதால் அவரால் வாக்களிக்க முடியாது. எனினும் 2021-ஆம் ஆண்டு அவர்கள் வெளியே வந்து முகவரி சான்றிதழை காண்பித்து மீண்டும் விண்ணப்பித்து புதிதாக பெற்றால்தான் உண்டு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண���ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/14-year-old-girl-allegedly-raped-father-got-suicide-232860.html", "date_download": "2019-08-20T13:51:18Z", "digest": "sha1:IVRKBMJWFKOVHOLVRKIFWC7LVN5PY4YN", "length": 17025, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன் - மனமுடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை | 14-year-old girl allegedly raped; father got suicide - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் ப.சிதம்பரம் மனு\n5 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n25 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n26 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\n43 min ago பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு.. சீமான்\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nFinance H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்ட���களுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன் - மனமுடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை\nசிலிகுரி: மேற்கு வங்காளத்தில் காதலிப்பதாக கூறி தனது மகளை ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவள் விபச்சார விடுதியில் தள்ளப்பட்ட தகவலையும் அறிந்த தந்தை மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nமேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி நகரையடுத்துள்ள அம்பாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயின் மகளான 14 வயது சிறுமி ஒருவர்அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள்.\nஅதே கிராமத்தைச் சேர்ந்த பிண்டு பர்மன் என்பவனை அவர் காதலித்து வந்தார். பிண்டு, அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி, கூச் பெஹார்க்கு அவரைத் தனியாக வரவழைத்தான்.\nகடந்த மாதம் 14 ஆம் தேதி பிண்டுவை நம்பிப்போன அந்த இளம்பெண்ணை அவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து, சிலிகுரிக்கு அழைத்துச் சென்று பல நாட்களுக்கு அவளை ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.\nபின்னர், நண்பர்களுடன் சேர்ந்து கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் பணத்துக்காக அவளை விற்றுள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை அவளைக் காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் சிலிகுரி போலீசார் அவளை கூச் பெஹாரின் சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையிடம் ஒப்படைத்தனர்.\nமகளுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மனமுடைந்துப்போன அவளது தந்தை துக்கம் தாங்க முடியாமல் மறுநாளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். தற்போது பிண்டுவையும், அவனது ஒரு நண்பரையும் கைது செய்துள்ள சிலிகுரி போலீசார், மேலும் இருவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலியல் வன்கொடுமை செய்த காவலருக்கு இது தான் தண்டனையா காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி\nஆந்திராவிலும் பொள்ளாச்சி பாணி கொடூரம்.. 16 வயது சிறுமிக்க�� நேர்ந்த கொடுமை\nகாமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்\nஇந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க என்று கூறிய ஆன்ட்டி.. வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்\nஒகேனக்கல் காட்டுக்குள் சென்ற இருவர்.. ஆணை சுட்டுக்கொன்று சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்\nஆண்களே இந்தப் பெண்களை பலாத்காரம் பண்ணுங்க.. அதிர வைத்த \\\"ஆண்ட்டி\\\"யின் பேச்சு\nஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண் பலாத்காரம்.. ஆசாரம் பாபு மகன் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவேலூர் அருகே 7ம் வகுப்பு மாணவியை சீரழித்த 5 பேர் கும்பல்... தந்தையை அவமானப்படுத்த வெறிச்செயல்\nதிருமணம் செய்வதாக செக்ஸ் வைத்து கொள்வதும் பலாத்காரம் தான்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nகோவை சிறுமி வழக்கு; பலாத்காரத்தை பார்த்ததால் பாட்டியையும் கொன்று சந்தோஷ் நாடகமா\nவிடிய விடிய பலாத்காரம்.. கொலை செய்து புதைத்தார் திருநாவுக்கரசு.. புதிய ஆடியோவால் பரபரப்பு\nஒரு மாதமாக நடந்த தேடுதல் வேட்டை.. பொள்ளாச்சி வழக்கில் போக்கு காட்டிய மணிவண்ணன்.. போலீசில் சரண்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-district-administration-permission-conduct-jallikattu-four-villages-338655.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:42:13Z", "digest": "sha1:6247V2633EU5KP2QGT5B2ZODCBN5WLZ6", "length": 15745, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் ஜரூர்... 4 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி | Trichy District Administration Permission to Conduct Jallikattu in four villages - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n8 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n46 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட���டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n56 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியில் ஜல்லிக்கட்டுக்கான ஆயத்த பணிகள் ஜரூர்... 4 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி\nதிருச்சி: திருச்சி மாவட்டத்தின் நான்கு கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், பயிற்சிக் களம் விறுவிறுப்படைந்துள்ளது.\nமணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளான பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கருங்குளம், ஆவாரங்காடு, பெரிய அணைக்கரைப்பட்டி, மலையடிப்பட்டி மற்றும் செவலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை தயார்படுத்துவது வழக்கம். காளைகளுக்கு தினமும் 3 முதல் 4 கி.மீ. தொலைவிற்கு நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் மண்ணை குத்தும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தினசரி இரு வேளைகள் காளைகளுக்கு அனைத்து சத்துகளும் கலந்த கலவை உணவுகளை கொடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில், வருகிற 17-இல் மருங்காபுரி ஒன்றியம் ஆவாரங்காடு, 18-இல் பொத்தமேட்டுப்பட்டி, 20-இல் வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டி, 27-ஆம் தேதி கருங்குளம் ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து, அந்தப்பகுதிகளில் முகூர்த்தக்கால் நடுதல், வாடிவாசல், த��ுப்பு வேலிகள், ஆடுகளம், ஓடுபாதை, காளைகளுக்குப் பயிற்சி என ஜல்லிக்கட்டுக்கான பணிகள் விறுவிறுப்பு நிலையை அடைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாங்.- மதிமுக வார்த்தை போர்.. ஸ்டாலின் தலையிட்டு சமரசம்.. இனி எல்லாம் சுபமே\nஊரெல்லாம் வந்துட்டு இங்கே வராட்டி எப்படி.. இடி, மின்னலோடு வெளுத்த கனமழை... வெள்ளக் காடானது திருச்சி\nஇது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\nதிருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nமுக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை\nபயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து\nபிரியாவை வாட்டிய தனிமை.. துரத்திய துயரம்.. மயானத்துக்கே சென்று தீக்குளித்த கொடுமை\nதிருச்சி மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு.. புதிய தடுப்பணைகட்டும் பணி பாதிக்காது- பொதுப் பணித் துறை\nநாளை திறக்கப்படும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் முழுமைபெறாத தற்காலிக தடுப்பணை.. நீர் வீணாகும் அபாயம்\nவருது வருது பக்ரீத்.. களை கட்டியது ஆட்டு சந்தை.. திருச்சி சமயபுரத்தில் செம சேல்ஸ்\n70 அடி ஆழ கிணற்றில் அலேக்காக மயங்கி விழுந்த சாந்தா பாட்டி.. கயிறு கட்டி பத்திரமாக மீட்ட வீரர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிருச்சி ஜல்லிக்கட்டு பயிற்சி காளைகள் trichy jallikattu training bull\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/aravakurichi-assembly-election-admk-candidate-senthil-balaji-wins-267908.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:36:15Z", "digest": "sha1:6JBHBFAJU7IFCQDUB6EGWN7SMHEG45H3", "length": 13479, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரவக்குறிச்சியில் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி அபார வெற்றி- வீடியோ | Aravakurichi Assembly By election: ADMK candidate Senthil Balaji wins - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n2 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென��றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n40 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n50 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரவக்குறிச்சியில் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி அபார வெற்றி- வீடியோ\nகரூர்: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி யில் கே.சி.பழனிச்சாமி (திமுக), செந்தில்பாலாஜி (அதிமுக), பிரபு (பாஜக), பாஸ்கரன் (பாமக), முத்து (தேமுதிக), அரவிந்த் குருசாமி (நாம் தமிழர்) உள்பட 39 போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதன்படி, இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனி சாமியை விட கூடுதலாக 23,673 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n12ம் தேதி தேர்தலில் வாக்களிக்க வாங்க.... ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிப்பு\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இன்று பதவியேற்பு\n கொடுத்த பணத்தை திருப்பி கொடு- அதிமுக நிர்வாகிகளின் அதிரடி\nதண்ணி ரொம்ப அழுக்கா இருந்திருக்கும் அதான் திரும்பி வந்துட்டாரு..\nதஞ்சாவூர் தேர்தல்... 26,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி- வீடியோ\nதமிழக இடைத்தேர்தல் முடிவுகள்... தொடர் வெற்றிச் செய்தியால் அதிமுகவினர் ஹேப்பி- வீடியோ\n3 தொகுதியிலும் அதிமுக வென்றாலும் எதிர்காலத்தில் தோல்வியையே தழுவும்.. மு.க. ஸ்டாலின்\nதமிழக இடைத்தேர்தல்... 3 தொகுதிகளிலும் வெற்றிமுகம்... ஸ்வீட் கொடுத்து கொண்டாடும் அதிமுகவினர்- வீடியோ\nதஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றி.. அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பேட்டி\n3 தொகுதிகளிலும் அதிமுக ஆதிக்கம்.. குத்தாட்டம் போட்டு மகளிரணி கொண்டாட்டம்\nதஞ்சையில் திமுகவின் அஞ்சுகத்தை வென்றார் அதிமுகவின் ரங்கசாமி\nதஞ்சை தொகுதி: தபால் ஓட்டு பெட்டியின் சாவி மாயம்.. வாக்கு எண்ணிக்கை தாமதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/17-parties-support-for-Mirakumar.html", "date_download": "2019-08-20T14:23:30Z", "digest": "sha1:PXARC4TL37WSCY3P7ZQRGJT4P5LE2DIB", "length": 11338, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு.\nதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள் மீராகுமாருக்கு ஆதரவு.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மன்மோகன்சிங், லாலு பிரசாத் யாதவ், கனிமொழி, சீதாராம் யெச்சூரி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற சரத்பவார் மூன்று பெயர்களை பரிந்துரைத்தார். இதில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் துணை பிரதமர் ஜகஜீவன்ராமின் மகளான மீராகுமார், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக போட்டியிடுகிறார். மீரா குமாரின் பெயரை அறிவித்த சோனியா காந்தி அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். மீராகுமாருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மீரா குமார் வரும் 27 அல்லது 28ம் தேதி தமது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகடும் வெயில் காரணமாக தமி��கத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/publications/", "date_download": "2019-08-20T14:22:29Z", "digest": "sha1:BEJ5CNKQU5BHKCB76AIYTEQNBA2OHMXN", "length": 23094, "nlines": 280, "source_domain": "www.kamadenu.in", "title": "Hindu Tamil Thisai - Publications", "raw_content": "\nமுன்னத்தி ஏர்+ வான் மண் பெண் + யானைகளின் வருகை\nபுண்ணியம் தேடுவோமே + ஆன்மா என்னும் புத்தகம் + ஸ்ரீ வேதாந்த தேசிகர்\nஇனிப்பு தேசம் + உடல் எனும் இயந்திரம் + மருந்தும் மகத்துவமும்\nஅனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் வழிகாட்டும் பொது அறிவு பொக்கிஷம்\nநம் உடலைப் பற்றிய அக்கறை கொள்வதன் மூலம், நம் வீட்டுக்குள் உணவுப் பழக்க வழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.\nவழிபாட்டுத் தலங்களைப் பற்றி விரிவாக ‘புண்ணியம் தேடுவோமே..’ என்ற இந்த நூலில் விளக்கியுள்ளார் முன்னூர் ரமேஷ்.\n‘இதுதான் நான்’ இக்கட்டுரையில் பிரபுதேவாவின் மனதின் உயரம் தெரிகிறது. சினிமா பிரபலம் என்பதையும் தாண்டி, தன்னம்பிக்கை விதையை இளையவர்கள் நெஞ்சங்களில் விதைக்கும் இக்கட்டுரைத் தொடர், புத்தக வடிவம் பெறுகிறது.\nபல் மருத்துவத்தைப் பற்றி மருத்துவர் தீபக் தாமஸ் சுவையான வரலாறு போலவும், புள்ளிவிவரம் போலவும், இலக்கியச் சாரல் போலவும் இனிமையாக எழுதியிருக்கிறார்.\nதமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி...\nஆன்மா என்னும் புத்தகம் (Independence Day Offer\nவிஷயரீதியாக ஆழமும் அதேநேரத்தில் எளிமையும் கொண்ட உரைநடையால் ஆக்கப்பட்ட இந்த நூல், உண்மையான ஆன்மிகத் தேடல் கொண்ட தமிழ் வாசகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான உலகத்தைத் திறக்கப்போகிறது\nசித்திரைத் திருநாளுக்கும் மலர் கொண்டு வருவது ‘தி இந்து’ குழுமத்தின் தனிச��� சிறப்பு. 'தி இந்து' குழுமத்தின் 'தமிழ் திசை' இந்த சித்திரைக்கு சிறப்பு சேர்க்க 'சித்திரை மலர் - 2018'யைக் கொண்டுவந்துள்ளது, இந்த மலருக்கென்று தனி மணமும் குணமும் உண்டு\nவாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அந்தத் தொடர், இன்று உங்கள் கையில் நூலாகியிருக்கிறது. இந்த நூலைப் படித்துப் பாருங்கள். வெற்றியாளர்களின் அனுபவ, வெற்றி பாடங்களிலிருந்து உங்களுக்கான திசையைத் தேர்ந்தெடுக்கும் வழி கிடைக்கலாம்.\nஇளைஞர்களுக்கு நிச்சயம் இது அளிக்கும். பல வாசகர்களும் இது எப்போது நூலாக வரும் என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வசதியாக ``தமிழ் திசை’’ பதிப்பகம் சார்பில் இதை முழு நூலாக தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறோம்.\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் (Independence Day Offer\nசோம்பல் ஒரு மனிதனை மட்டுமல்லாமல், அவன் சார்ந்த சூழலையும் சாய்க்கும் பேராற்றல் கொண்டது என்பதையும், அதைவெல்ல தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முனைப்புகளைப் பற்றியும் ஆணித்தரமாகச் சொல்கிறது இந்நூல்.\nபள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு மட்டுமல்லாது, அவர்களது பெற்றோருக்கும் புதிய படிப்பினைத் தருவதாக அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன.\nஅலோபதி மருத்துவமுறை மட்டுமல்லாமல், மற்ற மருத்துவ முறைகளால் நீரிழிவு நோயை எந்த அளவுக்கு சிறப்பாகக் கையாள முடியும் அல்லது முடியாது என்ற கேள்விக்கும் இந்த நூல் பதில் தருகிறது.\nநலம் தரும் நான்கெழுத்து (Independence Day Offer\nஇன்றைய வாழ்க்கை அவசர கோலமாகிவிட்டது. உலகில் பலரது வாழ்க்கை, ஓட்டத்துக்கு இடையேதான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிக்கொண்டு நம் உடல் படாத பாடு படுகிறது. நோய்கள் பெருகுகின்றன. அதற்கு மருத்துவர்களைப் பார்க்கிறோம், சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறோம்.\nயூ.பி.எஸ்.சி தேர்வை வென்றவர்கள் (Independence Day Offer\nஇந்தத் தொகுப்பை குடிமைப் பணி தேர்வு எழுதும் எல்லா மாணவர்களும் அவசியம் வாசிக்க வேண்டும் என்பது நமது பெருவிருப்பம் ஆகும்\nஉடல் எனும் இயந்திரம் (Independence Day Offer\n30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ அறிவியலை எளிய தமிழில் பரவலாக எடுத்துச் சென்றுகொண்டிருக்கும் பெருமைக்குரியவர் இவர். அழகு தமிழில் வெளிவரும் இந்த அறிவியல் புத்தகம் மாணவர், ஆசிரியர், பெற்றோர் என அனைவருக்கும் ஓர் ஆதார ���ூலாகப் பயன்படும்.\nதமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஒருபுறம்.\nதீபாவளி மலர் + சித்திரை மலர்\nஇயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன.\nஸ்ரீ வேதாந்த தேசிகர் (Independence Day Offer\nஸ்ரிவேதாந்த தேசிகர் 750 ஆண்டுகளுக்கு முன்னர் வேங்கட நாதனாக அவதாரம் பெற்று, ஸ்வாமி தேசிகனாக ஆகர்ஷணம் செய்யத் தொடங்கி இன்று வரை பக்தர்கள் அனைவரையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறார்.\nபன்முக அறிவுத் திறன்கள்: ஓர் அறிமுகம்\nஒரு நல்ல வேலை, ஆறு இலக்கச் சம்பளம், உயர் வாழ்க்கைத் தரம் இவற்றைப் பெற்றுத்தருவதே கல்வி என்று இந்தியா போன்ற நாடுகளில் கருதப்படுகிறது.\nஇன்று நேரமில்லை என்பதாலேயே பலரும் பலகாரங்களைச் செய்வதில்லை. சாஸ்திரத்துக்குச் சிலவற்றை மட்டும் கடைகளில் வாங்கி, பண்டிகையை நிறைவுசெய்துவிடுகிறார்கள்.\nஉலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம்.\nநாடு முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறது இயற்கை வேளாண்மை. முழுக்க முழுக்க ‘இயற்கை வேளாண் மாநிலம்' என்ற அடையாளத்தை முதலில் பெற்று சிக்கிம் பெருமையடைந்திருக்கிறது.\n விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலகமே அறிவியலால் இயங்கிக்கொண்டிருக்கிறது.\nகொந்தளிப்பான காலகட்டத்தில் காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களைப் பற்றிய ஆழமான புரிதலை ‘காஷ்மீரில் ஒரு வாரம்’ தொடரின் மூலம் இங்குள்ளவர்களுக்கு ஏற்படுத்தினார் பி.ஏ.கிருஷ்ணன்.\nஎளிய கவிதைகளாக வரிகளை எழுதும் பாடலாசிரியரும் வரிகளின் பொருளை வருடிக் கொடுக்கும் விதமாக இசையமைக்கும் இசையமைப்பாளரும் இணைந்து பணியாற்றும்போது, தலைமுற��கள் கடந்து ரசிக்கப்படும் பாடல்கள் பிறந்து விடுகின்றன.\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்... (Independence Day Offer\nபொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதுதான் வரி பற்றிய சிந்தனை மற்றும் பேச்சு மக்களிடையே மேலோங்கியிருக்கும்.\nதஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலருக்கும் பெருமூச்சு வரும் என்பதில் சந்தேகமில்லை. இழந்த காலத்தின் மோசமான விஷயங்களைப் பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் வருத்தப்படுவதில்லை.\nஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலாகிக் கசிந்துருக எந்த வழிகாட்டியும் தேவையில்லை. இயற்கையே அந்த வேதிவினைகளை நிகழ்த்திவிடுகின்றது. ஆனால், நாம் அறிந்து கொள்ள வேண்டியது…\nமுதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால் பிரமாதமாகத் தொழில் தொடங்கி இருக்கலாம், கைவசம் இருக்கும் அருமையான ஐடியாவுக்கு சரியான முதலீட்டாளர்..\nவாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் - டாக்டர் பி. கிருஷ்ணகுமார்\nஉயர்ந்தவற்றை, தரமானவற்றை வரவேற்கும் வாசகர்கள்/ரசிகர்கள் ஆதரவோடுதான் ஊடகத்தின் தரமும் நம்பிக்கையோடு உயர்கிறது. `தி இந்து’ தமிழ் நாளிதழின் மற்ற கட்டுரைகள் போலவே, வணிகப் பகுதியின் கட்டுரைகளும் செறிவுடன் வெளியாவதன் காரணம் இதுதான்.\nமுப்பது நாட்களில் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்` என்று சொல்லி எவரையும், எந்த தொழிலிலாவது சட்டென்று தள்ளிவிட முடியாது. அது ஒரு நெருப்பு... மெல்ல பொறி கிளம்பி கங்காகப் பழுத்து சட சடத்து பற்றி எரிய வேண்டும். அந்த பொறியை உருவாக்குவது யார் எது\nவேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும் என்பதற்கு விஐடி ஒரு உதாரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/15163754/1256435/Modi-expresses-concern-over-population-explosion-advocates.vpf", "date_download": "2019-08-20T14:43:15Z", "digest": "sha1:EEQO2SS2UYTOTJAYW4YQKHIOQDQ5GT2K", "length": 16310, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி || Modi expresses concern over population explosion advocates measures to deal with it", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி\nஅதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியாவின் 73-வது சுதந்திரம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றினார்.\nஅப்போது மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை தெரிவித்தார்.\nஇதுகுறித்து மோடி பேசுகையில் ‘‘மக்கள் தொகை பெருக்கம் ஒரு கட்டுபாடற்ற வேகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த மக்கள் தொகை பெருக்கம் நமக்கும், வரவிருக்கும் சந்ததியினருக்கும் எண்ணில் அடங்கா பிரச்சனைகளை உருவாக்கும்.\nஒருவர் தனது குடும்பத்தை சிறியதாக வைத்திருப்பதும் ஒருவகை நாட்டுப்பற்றுக்கான செயல்தான். நாம் மரியாதை கொடுக்க அவர்கள் தகுதியானவர்கள். அதேபோல் பாராட்டுக்குரியவர்கள்.\nமக்கள் கல்வி அறிவு மற்றும் ஆரோக்கியமாக இல்லை என்றால், அவர்களுடைய வீடு மற்றும் நாடு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும். மக்கள் கல்வி மற்றும் ஆரோக்கியம் பெற்றால், நாடும் கல்வியுடன் மற்றும் ஆரோக்கியமாக திகழும். இதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும்’’ என்றார்.\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nமம்தா பானர்ஜியை எதிர்த��து போட்டியிட தயார் - சோவன் சாட்டர்ஜி\nபோலி ஆவணம் மூலம் அரசு பள்ளி ஆசிரியை வேலை - 17 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த போலீசார்\nஇமாச்சல் நிலச்சரிவில் சிக்கிய நடிகை மஞ்சு வாரியர்\nஇளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் படம்பிடித்து மிரட்டல்- குமரி கட்டிட தொழிலாளி கைது\nமோடியின் வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன- மாயாவதி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு\nஅக்டோபர் 2-ந் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை- பிரதமர் மோடி\nஉயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வு - நடுக்கடலில் தேசியக் கொடி ஏற்றிய நீச்சல்வீரர்\nவிருதுநகரில் சுதந்திர தின விழா: ரூ.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nஅபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F/", "date_download": "2019-08-20T13:41:46Z", "digest": "sha1:2M5NBHV6P2EVR5EDTY5TTUINY4U2GGHO", "length": 12113, "nlines": 129, "source_domain": "www.pothunalam.com", "title": "இனி புதுப்புது மெகந்தி டிசைன்கள் போடலாம் வாங்க...!", "raw_content": "\nஇனி புதுப்புது மெகந்தி டிசைன்கள் போடலாம் வாங்க…\nபுதிய மெஹந்தி டிசைன் 2019..\nமெகந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம், எந்த விசேஷமாக இருந்தாலும் பெண்கள் அவர்களது கைகளை அழகு படுத்தும் வகையில் போட்ட ட��சைன்களையே திரும்ப திரும்ப போடுவார்கள். அதுவே அவர்களுக்கு சலித்து போய்விடும்.\nஎனவே உங்களது சலிப்பு தன்மையை போக்குவதர்க்கும், மேலும் உங்களது திறமையை அதிகம் வளர்ப்பதற்காகவும் இவற்றில் புதிய மெகந்தி டிசைன்கள் தரப்பட்டுள்ளது.\nஅவற்றை உங்கள் வீட்டு விசேஷத்திற்கு கண்களை கவரும் புதுப்புது டிசைன்களை போட்டு மகிழலாம் வாங்க…\n10 புதிய மெகந்தி டிசைன்:\nஇந்த இந்தியன் மெகந்தி டிசைனில் மிக அழகான பூக்கள் நிறைந்துள்ளன. மயில் டிசைன்கள் எல்லாம், விரல்களுக்கு கூட வருகின்றன.\nஇதற்கு இடையில் இடைவெளிகளையே நீங்கள் பார்க்க முடியாது. இது உங்களது கரங்களை முழுமையாக காட்டும். உங்களது கைகளுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கும்.\nஅரபிக் மெகந்தி டிசைன் என்றாலே பலரும் இதனை வேண்டுவார்கள். இது மிகவும் அழகான கோடுகளால் ஆனது. இது சிம்பிள் ஆன டிசைனாகவும் தெரியும். இதில் பூக்கள், இலைகள், கோடுகள் ஆகியவை உள்ளன.\nபாக்கிஸ்தானி மெகந்தி டிசைன்களில் அரபிக் மற்றும் இந்தியன் டிசைன் இவை இரண்டின் கலவையாகும். இதில் பூக்கள் அதிகமாக இருக்கும். உங்களது கரங்களை அழகாக காட்ட இதை தேர்ந்தெடுக்கலாம்.\nஇன்டோ அரபிக் மெகந்தி டிசைன் ஒரு அழகான டிசைன் ஆகும். பொறாமைப்படும் அளவிற்கு அழகை தருவதில் இந்த டிசைன்க்கு ஒரு தனி இடம் உண்டு.\nஇந்த டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், உங்களை அழகாக காட்டுவதாகவும் இருக்கும் இதில் சிறிய மற்றும் பெரிய அளவினாலான செவ்வகம், சதுரம், முக்கோணம் போன்ற டிசைன்கள் உள்ளன. இது புதுமை வாய்ந்ததாகவும் உள்ளது.\nஇந்த முகலாய மெகந்தி டிசைன் மிகவும் நீட்டாகவும், ஒழுங்கானதாகவும் இருக்கும். இது மிகவும் அழகான ஸ்டைலில் இருக்கும். இது டிரென்டிகாகவும் இருக்கும்.\n7. திருமண மெகந்தி டிசைன்:\nதிருமண மெகந்தி டிசைனில் அழகான பூக்கள், சின்ன சின்ன கோடுகளால் அழங்கரிப்பது என பல அம்சங்கள் அடங்கும்.\nஇது கீழ் இருந்து மேல் வரை மிகவும் அழகாக காட்டும். இது மிகவும் ஆடம்பரமான டிசைன் ஆகும்.\nகிராஸ் டிசைன் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இதில் உள்ள கோணங்கள் உங்களது கரங்களை அழங்கரித்து காட்டும்.\nஇப்படி கூட போடலாமா என்று காட்டுகிறது இந்த பூக்களால் அழங்கரிக்கப்பட்ட மெகந்தி டிசைன்.\nஇது மிகவும் ஸ்டைலான ஒரு டிசைன் ஆகும். இதனை நீங்கள் கரங்களில் போட்ட��ல் அனைவரது கண்களும் உங்கள் மீது தான் இருக்கும்.\nராஜஸ்தானி மெகந்தி டிசைனில் அழகான சின்ன சின்ன பூக்கள் உள்ளன. இதில் மயில்கள், வளைவு நெழிவுகள் பல உள்ளன.\nஇதனை கரங்களில் போட்டால் ஒரு சின்ன இடம் கூட உங்களது கைகளில் மெகந்தி இல்லாமல் இருக்காது.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nபுதிய மெஹந்தி டிசைன் தினமும் போட தயாரா..\nசூப்பர் புதிய மெஹந்தி டிசைன் 2019..\nபுதிய மெஹந்தி டிசைன் 2019..\nபுது புது அழகான மெகந்தி டிசைன்..\nகண்களை கவரும் புதிய மெஹந்தி டிசைன் 2019..\nபுதிய மெஹந்தி போட்டோஸ் 2019 ..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2009/05/", "date_download": "2019-08-20T14:34:37Z", "digest": "sha1:TSLKX36NE44KQ3Z4U4KLBBQ7LQFXTP4X", "length": 44758, "nlines": 158, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: May 2009", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nநான் வளர்கிறேனே மம்மி - கேப்டன்\nஇந்த வார்த்தைதான் தமிழகத்தின் இருபெரும் கழகங்களுக்கு திடீரென்று இல்லை, கடந்த சில ஆண்டுகளாக வேண்டாத வார்த்தையாக மாறியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து இன்று நன்றாகவே வேர்பரப்பி, கிளைகளும் பரப்பி வளர்ந்திருக்கும் (வளர்ந்துகொண்டிருக்கும்) ஒரு அரசியல் ஆலமரம்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.).\nகடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே இது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் வாய்ச்சவடால் விட்டு, வித்தைகள் செய்த கட்சிகளே இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட இந்த தேர்தலில், தன்னுடைய வாக்கு சதவீதத்தை இரண்டு இலக்கங்களில்(10%) கொண்டுபோய் நிறுத்தியது தே.மு.தி.க. விற்கு மைல்கல், மற���ற பெரிய கட்சிகளுக்கு பெரிய 'சறுக்கல்'. அதிலும் 'பணம் விளையாடிவிட்டது' என்று பெரிய கட்சிகளும் அதன் தலைவர்களும் 'ஜகா' வாங்கிக் கொண்டிருக்கும்போது இந்த இரட்டை இலக்கம் கவனிக்கப்படவேண்டியது.\nகடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இப்போதும் தே.மு.தி.க.வின் ஒட்டுக்கள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகளைத் தீர்மானித்திருக்கின்றன. சுமார் 20க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகள் தே.மு.தி.க. வசம் சென்று சேர்ந்திருக்கின்றன(மதுரையெல்லாம் விதிவிலக்கு). இதில் நாம் கவனிக்க வேண்டியது தே.மு.தி.க.- வின் மொத்த பலத்தைத்தானே தவிர 'யாருடைய வெற்றி வாய்ப்பை எப்படி மாற்றியது). இதில் நாம் கவனிக்க வேண்டியது தே.மு.தி.க.- வின் மொத்த பலத்தைத்தானே தவிர 'யாருடைய வெற்றி வாய்ப்பை எப்படி மாற்றியது\nதமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,09,70,352.\nதே.மு.தி.க. மட்டும் பெற்ற வாக்குகள் 31,25,801.\nகேப்டன் பற்றி லக்கி எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் பற்றி லக்கியே எழுதியது இங்கே.\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 9:08:00 AM 9 மறுமொழிகள்\nLabels: அரசியல் , சமூகம்\nநகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன\n*உங்கள் வீட்டு முற்றம், கூடம் - இரவு நேரத்தில் இங்கு அமர்ந்து வானத்தை ரசித்திருக்கிறீர்களா\n*உங்கள் சகோதரர்கள், பக்கத்து வீட்டு அக்கா, அண்ணா, சின்னக்குழந்தைகள் இவர்களோடு ஒன்றாக அமர்ந்து இரவுணவு அருந்தியிருக்கிறீர்களா\n*கட்டிலில் படுத்துக்கொண்டே அரட்டையடித்துக்கொண்டு இரவு நேர வானத்தின் எழிலை உற்று நோக்கியிருக்கிறீர்களா\nகொஞ்சம் மேகமும் அதிகமாய் நட்சத்திரங்களும் நிறைந்த, அந்த முன்னிரவு நேர வானம் - பல கதைகளையும் சுகமான அனுபவங்களையும் தரவல்லது.\nபள்ளிப் பருவத்திலே, இப்படியாகக் கழிந்த இரவுகளை அதிகம் அனுபவித்தவன் நான். வானம்தான் எத்தனை அழகு அதன் நட்சத்திரப் பூக்களின் அலங்கரிப்பில்\nஅந்த 'L' வடிவத்தில் அமைந்த நான்கு நட்சத்திரங்கள், வில் வடிவத்தில் அமைந்தவை, கொத்தாக ஒரு நட்சத்திரக் கூட்டம், பிரகாசமாய் ஒன்று தினமும் வெவ்வேறு இடத்தில்(அது நட்சத்திரமல்ல 'வெள்ளி' - சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோள் என்று வெகு காலத்திற்குப் பின்தான் எனக்குத் தெரிந்தது) - இவைகளின் இடங்களை மனதில் குறித்து வைத்துக் கொள்வதில் எனக்கு அலாதி இன்பம். சரியாக இரவு 8 மணிக்கு நட்சத்திரங்கள் அமைந்திருக்கும் இடத்தை வைத்து அது எந்த மாதம் என்று கண்டுபிடிக்கலாம். தெரியுமா உங்களுக்கு\nஇந்த எல்லாச் சிதறல்களிலும் தனித்துவமாக எனக்குப் பிடித்தது 'செவ்வாய்'. செவ்வாய் கிரகத்தை நான் கிரங்கிப்போய் உற்று நோக்குவதை வைத்து 'உனக்கு செவ்வாய் கிரகத்தில்பெண் பார்த்துவிடுவோமா' என்று கேட்ட பக்கத்து வீட்டு அக்கா, வானத்தின் விளக்கங்களைக் கதைகளில் வடித்த அடுத்த தெரு அண்ணா என்று விரிகிறது வானத்துடனான என் நட்பு.\nகல்லூரி வரும்வரை 'நிலா'வுடனான எனது தொடர்பு ஆரம்பித்துவிடவில்லை(பொண்ணு இல்லீங்க). நிலாவைத் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் கல்லூரி நாட்களில்தான் ஏற்பட்டது. அப்போதுதான் கோள்களையும் நட்சத்திரங்களையும் 'தொலைநோக்கியில்' பார்க்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது.\nஎன் கனவுலகில், வானத்தில் மிதப்பதற்காகவே நள்ளிரவில் மிதிவண்டியில் பயணித்த நாட்கள் எனக்கு உற்சாகம் அளிப்பவை. எங்கள் கிராமத்திலும், ஏன் கல்லூரிக்காலத்திலும் கூட வானம் நட்சத்திரங்கள் நிறைந்து மகிழ்ச்சியாகவே காணப்பட்டது.\nஇப்போது - இங்கே சென்னையில், முற்றமும் இல்லை கூடமும் இல்லை. நண்பன் சொன்னான் 'நகரத்தில் நட்சத்திரங்களைக் குறைவாகவே காண முடியும்' என்று- புகை, காற்று மாசுபாடு நட்சத்திரங்களை மறைத்து விடும் என்றான். நான் நம்பவில்லை. தொடர்ந்த முன்னிரவு அலுவல்களும், இல்லாத மொட்டைமாடி இரவுணவுகளும் வானத்துடனான எனது தொடர்பைக் குறைந்துதான் விட்டன. இங்கே நகரத்திலோ சினிமா, அரசியல் நட்சத்திரங்களே நம் கண்களில் அதிகம் மின்னுகின்றனர், அவ்வப்போது சின்னத்திரை நட்சத்திரங்கள். ஆனால் புகையால் மூடப்பட்டோ, மேகத்தால் சூழப்பட்டோ வானம் இல்லாவிட்டாலும் 'நகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன' அல்லது 'நமக்கு எப்போதாவதுதான் நேரம் கிடைக்கிறது\nகூடம் - வீட்டிற்கு உள்ளே நடுவில் அமைந்த திறந்தவெளி(படம் கீழே).\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 9:36:00 AM 9 மறுமொழிகள்\nLabels: அனுபவம் , ஊர்சுற்றல் , நட்சத்திரங்கள் , வானம்\nஇளம் பதிவர்களே, இந்த வாரம் போணியாகுமா\nபுதிய பதிவர்களின் பிறந்த தேதி மற்ற விவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில் இந்த வாரப் பலனை பலவித நுண்ணிய ஜோதிட முறைகளின் துணைகொண்டு() கணித்துள்ளேன். தொடர்���்து படியுங்கள்....(காலையில் தொலைக்காட்சியில் வந்து ராசி பலன் சொல்பவர் போல் படித்தால், ஏதோ கொஞ்சம் நன்றாக இருக்கும்)\nஎழுத்துலகில் புகழ்பெற 2, 5 மற்றும் 7.5 வீ டுகளின் தொடர்பு தேவை. இந்த வாரம் இந்த வீடுகள் காலியாக உள்ளதாலும் 13-ம் தேதியில் தேர்தல் வருவதாலும் உங்களில் பெரும்பாலானோருக்கு சாதகமான பலன் இல்லை. நடப்பு 'தேர்தல் திசை', வரும் சனிக்கிழமை உச்சத்தை அடைவதால் நீங்கள் உங்கள் எழுத்துலக புது முயற்சிகளை சற்று ஒத்திவைப்பது நல்லது. முக்கியமாக, சுக்கிரதிசை உச்சத்தில் உள்ள யாரேனும் 'உண்ணாவிரதம்' இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பதிவிடுவது நல்லது.\n'தேர்தல் திசை' காலத்திற்கு பின்பு வரும் காலம் எப்போதும் போல் இல்லாது இம்முறை கொஞ்சம் சிக்கலாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் சூப்பரான பதிவுகள் இட்டாலும் பதிவுக்கு பின்னூட்டம் தேடி வீண் அலைச்சல், டென்ஷன், கொஞ்சம் பொருட்செலவுகளும் இருக்கும்.\nஇந்த நிலை அடுத்த வெள்ளிவரை(மே, 22) தொடரும் என்பதால், அலட்சியப் போக்கைத் தவிர்த்துவிட்டு உஷாராக செயல்படும் வாரமிது. கும்மி பதிவர்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.\nதேர்தல் அதிபதி 'சூரியன்' மதுரையில் உச்சத்தில் இருப்பதால் தேர்தல் பற்றிய செய்திகளும், தேர்தல் முடிவுகள் பற்றிய விவாதங்களும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் பற்றிய குழப்பங்களும் வலையுலக வியாபாரத்தில் மறைமுகப் போட்டியை உண்டுபண்ணும். லக்கிலுக், உண்மைத்தமிழன், தமிழ் சசி, இன்னும் சிலரது பதிவுகள் வழக்கத்தைவிட அதிகம் கவனிக்கப்படும். உண்மைத்தமிழன் அவர்களின், முழுதாகப் படிக்காமல் விட்ட பழைய இடுகைகளைக்கூட தேடிப்பிடித்து தூசுதட்டி படிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறங்கள்: கருப்பு, சிவப்பு, மஞ்சள். ('எம்பா பச்சையை விட்டுட்டியே' என்று நீங்கள் கேட்பது என் காதுகளுக்கு விழுகிறது' என்று நீங்கள் கேட்பது என் காதுகளுக்கு விழுகிறது\nஅதிர்ஷ்ட திசை: தமிழ்நாட்டுக்கு நடுவில் (மதுரை).\nதிசைக்கு துரதிர்ஷ்டம்: கிழக்கு மற்றும் தென்கிழக்கு.\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 3:34:00 PM 19 மறுமொழிகள்\nLabels: சக பதிவர் , பதிவர் வட்டம் , வலையுலகம்\nதேர்தல் நாள் - குளக்கரை - ஒரு கொலை\nஅவருக்கு 55 வயது இருக்கும். எங்க ஊர் சின்னப்பிள்ளைகள் எல்லாம் அவரை 'சைக்கிள் மாமா' என்றுதான் கூப்பிடுவார்கள். அவர் குளித்து சுத்தமாக இருப்பாரோ இல்லையோ, அவரது சைக்கிள் அவ்வளவு பளபளப்பாக இருக்கும். ரிடையர்ட் ஆகிவிட்ட அவருக்கு 'போஸ்ட் ஆபிஸ் திண்ணை'யில உட்கார்ந்து அரட்டை அடிப்பதும், சின்ன சின்ன சாமான் வாங்குவதற்குக் கூட பக்கத்து ஊருக்கு சைக்கிள் மிதிப்பதுமே முக்கியமான வேலை. 'ரிடையர்ட் ஆன பிறகு வேற வேலையில்லாம சைக்கிளைத் துடைச்சி சுத்தம் செய்றாரு' இப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்பு கூட அவர் இப்படித்தானாம் - அம்மா சொன்னது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.\nசைக்கிள் சம்பந்தமாக அத்தனை தகவல்களும் அவருக்கு அத்துப்படி. புது வண்டி வாங்குவது, எப்படி பாகங்களை இணைப்பது, ஹாண்டில் பாரில் இருந்து, பால்ஸ் மாற்றுவது வரை எல்லாமே அவராகவே செய்து கொள்வார், கோட்டம் எடுப்பது கூட(சக்கரத்தில் (RIM)ஏற்படும் வளைவுகளை நிமிர்த்தி சரி செய்வது). டயர் தேய்ந்தால் கூட உடனே மாற்றிவிடுவார், அதுவும் அவர் வழியே தனிவழிதான். எல்லாரும் ஹெர்குலிஸ் என்றால் அவர் மட்டும் ஹீரோ சைக்கிள் வைத்திருப்பார்.\nஎங்கள் வீட்டு 'டீவி' பெட்டியை சரிசெய்ய 'வில்சனின்' அண்ணன் 'பெஞ்சமின்'னிடம் அம்மா கொடுத்திருந்தாள். வில்சன் என்னைவிட ஒருவருடம் முன்னால் பிறந்ததால் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். இந்த வில்சனுக்கு, தான்தான் அறிவாளி என்று நினைப்பு. எங்கே போனாலும் இவன்தான் எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசுவான். பக்கத்து ஊருக்குப் படிக்க போன பையன்களிலேயே அவன் ஒருத்தன்தான் வாட்ச் கட்டியிருந்தான். வெளிநாட்டிலிருந்து அவன் மூத்த அண்ணன் அனுப்பிவிட்டதாம். எல்லாப் பையன்களும் அவனிடம் மணிகேட்டுக் கொண்டுதான் வேகமாக சைக்கிள் மிதிப்பார்கள். அவனைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலாய் வரும்.\nஅன்று தேர்தல் நாள். எல்லாருக்கும் விடுமுறை. 'பெஞ்சமின்' அண்ணன், டீவி சரிசெய்ய அம்மாவிடம் பணம் வாங்க வீட்டுக்கு வந்திருந்தார். என் பிறந்த நாளுக்கு வைத்திருந்த பாயாசத்தில் ஒரு டம்ளர் குடித்துவிட்டு தனது தேய்ந்துபோன பழைய சைக்கிளில் பக்கத்தூருக்கு கிளம்பினார், டீவியில் எரிந்துபோன சில பாகங்கள் வாங்குவதற்காக. இங்கிருந்து பக்கத்து ஊருக்கு, குளக்கரை வழியில் சென்றால் 15 நிமிடம் ஆகும். அப்பொழுது மணி பன்னிரெண்டரை இருக்கும், அவர் 1 1/2 மணிக்கெல்லாம் திரும்பி வந்து டீவியை சரிசெய்தால், 3 மணிக்கெல்லாம் டீவி பார்க்கலாம். இந்த கணக்கு என் மனதில் ஒட, நான் விளையாடுவதற்காக வெளியே வந்தேன். போஸ்ட் ஆபிஸுக்கு பக்கத்தில் நின்றுகொண்டு 'வில்சன்' தனது எலக்ட்ரானிக் வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருசில பெருய தலைகளும், அவர்களோடு சைக்கிள் மாமாவும் உட்கார்ந்து எலெக்சன் முடிவுகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வில்சன், தன் அண்ணனுக்கு கையசைத்து 'அண்ணே, இந்த வாட்ச்சுக்கு ஒரு செல் வாங்கிட்டு வாண்ணே - அலாரம் அடிக்கமாட்டேங்குது' என்று குரல் கொடுத்தான். பதில் அளிக்க பக்கத்தில் சென்ற பெஞ்சமின் அண்ணன், சைக்கிள் மாமாவைக் கண்டதும், 'ம்ம்' என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.\nஅது என்னமோ தெரியவில்லை, 'சைக்கிள் மாமாவுக்கு பெஞ்சமின் அண்ணனைக் கண்டாலே பிடிக்காது. பெஞ்சமின் அண்ணன் பக்கத்து ஊருல சைக்கிள் மாமாவுக்கு சொந்தக்காரப் பொண்ண சைட் அடிச்சாராம். டீவி சரிபண்ண போன இடத்துல இரண்டுபேருக்கும் லவ்வாகி, அது அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சு போச்சாம். அந்த அக்கா வீட்ல உள்ளவங்க சைக்கிள் மாமாட்ட சொல்லி பெஞ்சமின் அண்ணனை கண்டிக்க சொன்னாங்களாம். அப்போ சைக்கிள் மாமா பேசத் தெரியாம பேசி பெஞ்சமின் அண்ணன்கிட்ட நல்லா ஏச்சு வாங்கிட்டாங்களாம். அண்ணிக்கி இருந்து ரெண்டு பேரும் முறைச்சி பார்த்துட்டேதான் இருக்காங்க' என்று இந்த 8-ம் வகுப்பு படிக்கும் 'சுந்தர்' பெரிய ஆள் மாதிரி பேசினது என் மனதிற்குள் விரிந்து மறைந்தது.\nமற்ற எதையும் கவனிக்காமல் கோவில் கிரவுண்டுக்கு நடையைக் கட்டினேன். அங்கே ஒருத்தனையும் காணோம். தேர்தல் என்பதால் அங்கே விளையாடக்கூடாதாம். ஊருக்கு வடக்குத் தெருவில் விளையாட்டுச் சத்தம் கேட்க அங்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். லேசாகத் தூறல் விழ ஆரம்பித்தது, பின் ஓய்ந்துபோனது - வெயிலுக்கு இதமாக. தோராயமாக அரைமணிநேரம் போயிருக்கும், சுந்தர்தான் வந்து சொன்னான். 'நம்ம வில்சனோட அண்ணேன் பெஞ்சமின் இருக்காவலா, அவியள குளத்தாங்கரையில யாரோ வெட்டிபோட்டுனானுவளாம்'\nநாங்கள் கிடைத்த அரைவண்டி, முக்கால்வண்டி(சைக்கிள்தான்) எல்லாம் எடுத்துக்கொண்டு ஒட்டமும் நடையுமாக குளக்கரைக்குச் சென்றோம். எல்லாம் முடிந்துபோயிருந்தது. குளக்கரையை ஒட்டியுள்ள கிணற்றைச�� சுற்றி மண்டியிருந்த புதரில் பெஞ்சமின் அண்ணாவைக் குதறிப் போட்டிருந்தார்கள்.\nஅதேநேரம் 'சைக்கிள் மாமா' எதிர்த்திசையில் இருந்து வந்தார். வந்தவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெரியவர்களிடம் பேச ஆரம்பித்தார், 'நம்ம வட்டவயிறன் இருக்காம்லா, அவன்தான் சொன்னான். நான் இப்போதான மேக்க போனேன். என் கையில சிக்காம போயிட்டானுவளே வட்டவயிறன் போலீஸ்ட்ட சொல்லியிருக்கானாம்டே, இப்போ வந்துருவாங்க'. இதை பெரியவர்கோடு நின்று கேட்டுக்கொண்டிருந்த வில்சன் தன் கடிகாரத்தை இரண்டு மூன்றுமுறை பார்த்துக்கொண்டு சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டான்.\nபோலீஸ் வந்தார்கள். 'யாருடே முதல்ல பாத்தது எத்தனை பேரு செஞ்சான்டாவது தெரியுமாடே எத்தனை பேரு செஞ்சான்டாவது தெரியுமாடே' என்ற பத்துநிமிட கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. வில்சன் மெதுவாகச் சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசினான். இன்ஸ்பெக்டர் 'சைக்கிள் மாமாவையும்' மற்ற சிலரையும் விசாரணைக்காக கூட்டிச் சென்றார். அன்று சாயங்காலமே சைக்கிள் மாமா, 'கொலையாளிகளை தான் பார்த்ததாகவும், சம்பவ இடத்தைக் கடக்கும்போது அந்த நான்குபேரும் பெஞ்சமின் அண்ணனை கிணற்றுக்கு அருகே இழுத்துக்கொண்டு சென்றதாகவும், இதற்கெல்லாம் மேலே அவர்களைத் தனக்குத் தெரியு்மென்றும், அவர்கள் பெஞ்சமின் அண்ணனைக் காதலித்த அந்த பெண்ணுக்கு சொந்தகாரப் பையன்கள் என்றும்' ஒப்புக்கொண்டார்.\nஇந்த வில்சன் போலீஸிடம் அப்படி என்ன பேசினான் தெரிஞ்சிருந்தா பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுப் போங்கள். பிடிக்கவில்லை என்றாலும் பின்னூட்டத்தில் திட்டுங்கள்.\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 10:10:00 AM 3 மறுமொழிகள்\nLabels: உண்மையில் கதை , கதை\nபெண்களே உஷார் - இது ஒட்டுக் கேட்டதல்ல\nநம் பத்திரிக்கைகளில் இந்த 'உஷார்' என்கிற வார்த்தைக்கு பெரும்பாலும் ஒரே அர்த்தம்தான் இருக்கும் என நினைக்கிறேன். அதுவும் 'பெண்கள்' என்கிற வார்த்தை இதனுடன் முன்பாகவோ பின்பாகவோ வந்துவிட்டால் 100% இது எதைப்பற்றி என்று நீங்கள் கணித்துவிடுவீர்கள்.\nகடந்த வாரத்தில் ஒரு 'உணவு விடுதியில்' சாப்பிட்டுக்கொண்டிருந்த போது பக்கத்து இருக்கையில் ஒருவன் வந்து அமர்ந்தான். வயது 25 இருக்கும். தென்சென்னை ஆட்டோக்காரர்களுக்கு வருமானத்தை அள்ளித்தரும் ஏதோ ஒரு 'மல்டி நேஷனல்' கம்பெனியில் பணிபுரிபவனைப் போல உடையணிந்திருந்தான். அப்போது அவனுக்கு ஒரு 'தொலை அழைப்பு' வந்தது. தன்னுடைய 'கைபேசி'யை எடுத்து பேச ஆரம்பித்தான். இனி அவன் நடத்திய உரையாடலின் ஒரு பக்கம் இங்கே.\n***டேய் ஆமா என்ன ப்ளான் வச்சிருக்க\n***சரி லாட்ஜ் எந்த மாதிரி பார்க்கணும்\n***ஊட்டிக்கெல்லாம் போகவேண்டாண்டா. இந்த சீசன் டைம்ல அங்க போனா நீ வேகவச்சிடுவ. சரி அவ என்ன சொன்னா\n அங்க ___லாட்ஜ்ல ரூம் போட்றலாம். 800 ரூபாயில இருந்து 1200 ரூபாய் வரும்.\n***அதெல்லாம் ரூம் குடுப்பாங்கடா. நம்மள மாதிரி ஆட்கள வச்சிதான பிஸினஸே நடக்குது. அங்க போயி எம்பேர சொல்லு, கொஞ்சம் அமௌன்ட்ட குறைப்பானுங்க. நான் போன வாரம்கூட போயிட்டுவந்தேன்.\n***ஆமா, எப்படிடா அவ தனியா வர்றதுக்கு சம்மதிச்சா\n***டேய், உனக்கு காதல் தோல்வியா - நீயாடா சோகத்தில இருக்க\n***பழைய ஆளு எப்படி இருக்கா, அதான் உங்களுக்கு எல்லாம் முடிஞ்சு போச்சே ஆமா மூணுமாசம் கூட ஆகல. அதுக்குள்ள இவ எப்படி மாட்னா\n***சோகத்துக்கு ஆறுதல் சொல்லுறாங்களாக்கும். அது எப்படி நீ தாடியோட தெருவுல சுத்திகிட்டு இருந்தியா, காதல் தோல்விங்கற பேர்ல. நான் சொல்றேன்டா அது காதல் தோல்வியே இல்ல. வசதியாப்போச்சுன்னு, மேட்டர முடிச்சுட்டு எஸ்ஸாயிட்ட. அத காதல் தோல்வின்னு நினைச்சுட்டு இவ மடங்கிட்டாளா\n***சரி சரி, வந்துட்டு போ.\nமக்களே, இவன் எப்படிடா பொது இடத்துல இப்படி பேசிகிட்டு இருக்கான்னு நான் முழிச்சிட்டு இருந்தேன். அவன் TASMAC பார்ல இருந்து வெளிநடப்பு செய்த வாடை வந்தது. அதனால எட்டுப்பட்டிக்கும் சொல்றது என்னான்னா....\n'காதல்ங்ற பேர்ல சிலதுகள் பண்ற கண்றாவியை கண்டுபிடிச்சு அதுல இருந்து தப்பிச்சிகிடுங்கோ'ன்னு இளசுகளுக்கு சொல்லிப்புட்டேன் ஆமா. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு. என்ன நாஞ்சொல்றது\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 9:30:00 AM 11 மறுமொழிகள்\nLabels: அனுபவம் , சமூகம் , பெண்கள்\nஅயன் கே.வி.ஆனந்து சாரே மற்றும் பலரே - இயல்பான காதல் தெரியாதா உங்களுக்கு\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலர்மீது எனக்கு, பேசித் தீராத கோபம் இருந்து கொண்டிருக்கின்றது. அது, காதல் காட்சிகளை இவர்கள் படமாக்கும் விதம். காதல் காட்சிகள் என்று சொல்வதைவிட 'காதல் அரும்பும்' காட்சிகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.\nமிகச் சமீபத்திய உதாரணம் 'அயன்'. ஒரு பையனைப் பார்த்த இரண்டாவது சந்திப்பிலேயே 'எதை���ோ வச்சிட்டு வந்திட்டேன், தொலைச்சிட்டு வந்திட்டேன்' என்று சொல்வதா காதல். சிறிது நாட்களுக்கு முன் 'படிக்காதவன்' என்றொரு படம். அதில் கதாநாயகனுக்கு காதல் வருவதாகக் காட்டப்பட்ட காட்சிகள் கொடுமையிலும் கொடுமை. காதல் செய்து கொண்டிருக்கும் அல்லது காதல் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் அன்பர்கள் யோசிக்க வேண்டிய விசயம். (அயன் - விமர்சனங்களில் இந்தக் கொடுமையெல்லாம் கவனித்து எழுதிய அன்பர்களுக்கு பாராட்டுக்கள்).\nதமிழ்ப்பட இயக்குனர்களே, தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த மாதிரி காட்சிகளை எடுக்கும் நீங்கள் 'காதலே செய்யாதவர்களா' அல்லது 'காதல்னா என்னான்னு தெரியாதவர்களா' அல்லது 'காதல்னா என்னான்னு தெரியாதவர்களா\nகாதலுக்குச் சரியான காரணமில்லாமல், நாயகன் - நாயகி என்கிற ஒரே அடையாளத்துக்காக மட்டுமே காதல் வரும் இந்த மாதிரி படங்களின் லிஸ்ட் போட்டால், திண்டிவனம் வரை வரும்... முக்கியமா 'பொல்லாதவன்', 'போக்கிரி', 'சிவாஜி'....ன்னு இந்த வரிசை மிக நீளமானது (விழுப்புரம் தாண்டி போகும்னு நினைக்கிறேன்). சொல்லப்போனால் இந்த மாதிரி இயக்குனர்களால் காதலே இல்லாத காதல்கள், இளம் பருவத்தினரிடையே நஞ்சுபோல் தூவப்படுகின்றன. இந்த மாதிரி கொஞ்சமும் இயல்பே இல்லாமல் முற்றிலும் செயற்கைத்தனமாக துளிர்விடும் காதல் காட்சிகளை வைத்துப் பார்க்கும் போது, 'கேடி' போன்ற படங்கள் எவ்வளவோ மேல் (தமிழில் 'இலியானா' நடித்த ஒரே படம் :) ).\n'கண்ட நாள் முதல்' படத்தில் வருவது போன்ற இயல்பான காதல்களை ஏன் பெரும்பாலான இயக்குனர்களால் தர முடியவில்லை\nகாதல் துளிர்க்கும் காட்சிகள்தான் உங்களுக்கு சொதப்புகின்றன என்றால் கதாநாயகனையும், நாயகியையும் நேரடியாகக் காதலிக்க விட்டு விடலாமே(அயன் போன்ற படங்களில் இது ஒத்துவரும்(அயன் போன்ற படங்களில் இது ஒத்துவரும்\n***'அடப்போடா, நாங்க என்ன நாட்டுல நடக்காததையா காட்டுறோம்\n***'காதல் -னா இதுதான் என்று வரையறை செய்ய நீ யாரடா\nஎன்றெல்லாம் நீங்கள் கேட்பது என்காதில் விழுகிறது.\nஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், 'இதெல்லாம் காதல் இல்லை' என்று நான் சொல்லிவிட முடியும்தானே\nஉங்களுக்கும் இதேபோல் ஏதேனும் 'பேசித்தீராத'() கோபங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள் .\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 10:10:00 AM 22 மறுமொழிகள்\nLabels: இயக்குனர்கள் , காதல் , சினிம�� , திரைப்படம்\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nநான் வளர்கிறேனே மம்மி - கேப்டன்\nநகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன\nஇளம் பதிவர்களே, இந்த வாரம் போணியாகுமா\nதேர்தல் நாள் - குளக்கரை - ஒரு கொலை\nபெண்களே உஷார் - இது ஒட்டுக் கேட்டதல்ல\nஅயன் கே.வி.ஆனந்து சாரே மற்றும் பலரே - இயல்பான காதல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6701", "date_download": "2019-08-20T14:13:33Z", "digest": "sha1:2VWODX4YARVYDFSAUN4RHJ3CX4IBIA3G", "length": 13115, "nlines": 68, "source_domain": "theneeweb.net", "title": "லங்கைத் தமிழ்ச் சமூகம் எப்போது கரையேறும்? – Thenee", "raw_content": "\nலங்கைத் தமிழ்ச் சமூகம் எப்போது கரையேறும்\nமூன்று தசாப்தங்கள் உள்நாட்டுப் போரால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான இலங்கையில், அமைதியும் வளர்ச்சியும் திரும்பப் பத்தாண்டுகள் போதுமானதல்ல என்றாலும், இந்தப் பத்தாண்டுகளில் போரால் உருக்குலைந்த தமிழ்ச் சமூகம், எந்த அளவுக்கு மீண்டெழுந்து மேலே கரையேறி வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது ஏமாற்றமும் வேதனையுமே எஞ்சுகிறது.\nபத்தாண்டுகளாக நிலவும் அமைதியால் ஓரளவுக்கே பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ச் சிறுபான்மைச் சமூகத்தினரின் பெரும்பாலான குறைகள் அப்படியே தீர்க்கப்படாமல் தொடர்கின்றன. மறுகுடியமர்த்தல்கள், மறுவாழ்வுப் பணிகள் ஓரளவுக்கு நடந்துள்ளன. ஆனால், அவை குறித்தும் மக்களிடையே புகார்கள் அனேகம். தங்களுடைய காணிகளை ராணுவம் இன்னமும் ஆக்கிரமித்திருக்கிறது என்கின்றனர் தமிழர்கள். தமிழர்களுடைய நிலங்கள் மட்டுமல்ல; அரசுக்குச் சொந்தமான நிலங்களும் ராணுவத்தின் வசம் உள்ளன. உறவினர்களை இழந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் பத்தாண்டுகளாகியும் அவர்களைத் தேடவும் முடியாமல், இருக்கும் இடமும் தெரியாமல் தவிக்கின்றனர். காணாமல்போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படவில்லை. போரின் இறுதிக்கட்டத்தின்போது அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் முழுமையாக இழப்பீடும், நீதியும் வழங்கப்படவில்லை. இலங்கை தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தில்கூட அற்பமான அரசியல் லாபம் தேடுவதுதான் தொடர்கிறது.\nபோராளிகளுக்கு எதிரான போர் முடிந்த காலத்தின் முற்பகுதி, ஆட்சியாளர்கள் தங்களுடை�� சாகசங்கள் குறித்துப் பெருமை பாராட்டிக்கொண்டதிலேயே கழிந்தது. அடுத்த பாதி, போர்க் குற்றங்களுக்காக சர்வதேசச் சட்டங்களின்படி தங்களுடைய ராணுவத்தினர் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்று தடுப்பதிலேயே கழிந்துவிட்டது. 2015-ல் புதிய அரசு பதவியேற்றது. ஜனநாயக நிர்வாகம், அரசமைப்புச் சீர்திருத்தம் ஆகிய வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால், வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படும் பாதை நோக்கி நகர்ந்தபாடில்லை. போர் முடிந்து பத்தாண்டுகள் ஆன பிறகும்கூட போரின்போது அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டவர்கள் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படவில்லை; காணாமல்போனவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற நிலையில், சமூகங்கள் இடையேயான இணக்கம் உண்டாவது சிரமம். அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே எல்லாக் கட்சிகளும் குறியாக இருப்பதால் நல்ல நிர்வாகம், அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி, அரசியல் சட்டப்படியான தீர்வு ஆகியவை தொலைதூரக் கனவுகள் ஆகிக்கொண்டிருக்கின்றன.\nஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் சமூகங்கள் இடையான பிணைப்பின் மீதும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்த அரசு தன்னுடையது என்ற நம்பிக்கையின் மீதும்தான் கட்டப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி தனித்து உருவாவது அல்ல; நடந்த தவறுகளுக்கு மனதாரப் பொறுப்பேற்பதன் வாயிலாகவே இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கு அரசு தீர்வுகாண முடியும்.\nஅல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 8 – யஹியா வாஸித்\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி ஆனால் தமிழ்நாட்டில் எடப்பாடி அரசுக்கு வாழ்வா, தாழ்வா என்ற போராட்டம்\nஅல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 9 – யஹியா வாஸித்\nபொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி கல்வியின் கலங்கரை விளக்கு கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தின நிகழ்வு\n← ரிசாட்டுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதத்திற்கான நாள் குறிப்பு\nதி.மு.க கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நன்றி: ஸ்டாலின் →\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்சியின் எதிர்காலம் \nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் ; டியூ குணசேகர 19th August 2019\nஷவேந்திர சில்வா நியமனம் தொடர்பில் அமெரிக்கா அவதானம் 19th August 2019\nரணில் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார் 19th August 2019\nநீரின்றி அழியும் நிலையில் சிறுபோக பயிர்ச்செய்கை – விவசாயிகள் கவலை 19th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதித் தேர்தல் – தமிழ்ச்சமூகம் யாரை ஆதரிப்பது\n2019-08-18 Comments Off on ஜனாதிபதித் தேர்தல் – தமிழ்ச்சமூகம் யாரை ஆதரிப்பது\nஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிப்பது\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY3k0py&tag=", "date_download": "2019-08-20T13:52:02Z", "digest": "sha1:GFITACWUN2QOJ6YRFBFKIMLR3RGNPCDE", "length": 6407, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அற்புதகோலமஞ்சரி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : தமது ஹிந்து மாரல் அச்சுக்கூடம் , 1901\nகுறிச் சொற்கள் : கோலங்கள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஅம்மணியம்மாள்(Am'maṇiyam'māḷ)தமது ஹிந்து மாரல் அச்சுக்கூடம்.சென்னை,1901.\nஅம்மணியம்மாள்(Am'maṇiyam'māḷ)(1901).தமது ஹிந்து மாரல் அச்சுக்கூடம்.சென்னை..\nஅம்மணியம்மாள்(Am'maṇiyam'māḷ)(1901).தமது ஹிந்து மாரல் அச்சுக்கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193575?ref=archive-feed", "date_download": "2019-08-20T14:18:26Z", "digest": "sha1:U6FDPVGMECEODNL4X6ZDIFQDVEZU6336", "length": 8653, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "இரண்டு கணவர்களுடன் வாழ்க்கை: பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்.. திடுக்கிடும் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டு கணவர்களுடன் வாழ்க்கை: பெற்ற குழந்தையை கொலை செய்த பெண்.. திடுக்கிடும் பின்னணி\nதமிழகத்தில் இரண்டு திருமணம் செய்த பெண் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை- ரம்யா. இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் அனுதினமும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.\nஇதற்கு காரணம் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிமாறன் என்பவரை ரம்யா காதலித்தது தான்.\nஇருவரும் நெருங்கி பழகிய நிலையில் கர்ப்பமான ரம்யா குழந்தையை பெற்றெடுத்தார்.\nபின்னர் தங்கதுரையுடன் சண்டை அதிகமான நிலையில் அவரை பிரிந்து மணிமாறனை திருமணம் செய்த ரம்யா இரண்டாவது கணவர் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில் அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் இந்த குழந்தை எனக்கு பிறந்ததில்லை.\nஉனக்கு நான் 2-வது கணவன் தானே, இன்னமும் நீ நிறைய பேரை கல்யாணம் செய்திருப்பாய் என கூறி ரம்யாவுடன் மணிமாறன் சண்டை போ���்டு வந்தார்.\nஇதையடுத்து மீண்டும் முதல் கணவனிடம் தஞ்சம் அடைய ரம்யா சென்ற நிலையில் அவர் ஏற்று கொள்ளவில்லை.\nஇது எல்லாவற்றுக்கும் காரணம் குழந்தை தானே என ஆத்திரமடைந்த ரம்யா தனது குழந்தையை காலால் மிதித்தும் கயிற்றால் இறுக்கியும் கொன்றிருக்கிறார். மேலும் மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.\nஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரம்யாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விட்டு ரம்யாவின் இரண்டு கணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2015/sinhala-thamilan/?shared=email&msg=fail", "date_download": "2019-08-20T14:35:17Z", "digest": "sha1:PXT6Q23FYL35NCJ7AZEMLSKED4N3F3T5", "length": 9720, "nlines": 62, "source_domain": "nimal.info", "title": "நானும் ஒரு சிங்களத்தமிழன் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nகடந்த சில வாரங்களாகவே இணையத்தில் உலாவும் நேரம் குறைந்துவிட்டது. காரணங்கள் இங்கு முக்கியமில்லை. ஆனாலும் பேஸ்புக் டுவீட்டர் பக்கம் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி ஜனநாயக கடமையை நிறைவேற்றி விடுவதுண்டு. இந்த உலாவல்களில் தான் கடந்த சில நாட்களாக சிங்களத்தமிழர் என்ற ஒரு புதிய சொற்தொடர் பரவலாக பகிரப்படுவதை காணக்கிடைத்த‍து. (அதன் வரலாறு இங்கே. இதையும் இன்னும் சில பல பதிவுகளையும் வாசித்த பின்னரே அதன் பின்னணி அரைகுறையாகவாவது விளங்குகிறது). இது பலருக்கு அதிச்சியான ஒரு சொற்தொடராக இருக்கலாம், சிலருக்கு தனிப்பட்ட ரீதியில் பாதிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இருக்கவில்லை. ஏனென்றால், நானும் ஒரு சிங்களத்தமிழன்.\nதமிழர் என்பது ஒரு இனம் இல்லை என்று நம்புபவன் நான். ஒரு மொழி பேசுவதால் மட்டுமே ஒரு இனமாக முடியாது. அதிலும் முக்கியமாக தமிழ் பேசுபவர்கள். எமக்குள் இருக்கும் ஒற்றுமையே எந்த அடிப்டையிலாவது வேற்றுமை பார்க்க முடிவது. அதைத்தாண்டி தமிழர் என்பது நூற்றுக்கணக்கான ஒத்த ம��ழி பேசும் குழுக்களை குறிக்கும் ஒரு பொதுப்பெயர். அவ்வளவு தான். தமிழ்த்தமிழர், ஆங்கிலத்தமிழர், சிங்களத்தமிழர் என்பதெல்லாம் தமிழரில் அடங்கும். இந்த அடிப்படையில் நானும் ஒரு சிங்களத்தமிழன்.\nநான் பிறந்தது யாழ்ப்பாணம், ஈழத்தமிழர் வாழும் இடம். நான் வளர்ந்தது ஹப்புத்தலை, மலையகத்தமிழர் வாழும் இடம். (அதன் பின் இன்னும் சிறிது காலம் யாழ்ப்பாணம்). நான் படித்த‍தும் அதிக காலம் வாழ்ந்த‍தும் கொழும்பு, சிங்களத்தமிழர் வாழும் இடம். நான் இப்போது இருப்பது அவுஸ்திரேலியா, புலம்பெயர்தமிழர் வாழும் இடம். இவர்களைத் தவிர இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், சிங்கப்பூர்த்தமிழர், மலேசித்தமிழர் போன்ற பலவேறு தமிழர் இனக்குழுக்கழுடன் நெருங்கிப் பழகும் வாய்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. எனது இந்த அனுபவங்கள் நான் எந்தத்தமிழர் குழுவுக்குள் உள்ளடங்குகிறேன் என்பதில் எனக்குள் பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இந்த சூழலில் நான் ஒரு குழுவை தேர்ந்தெடுக்க பயன்படுத்தக்கூடிய அடிப்படை, நான் எங்கு அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன் என்பது. அவ்வகையில், நானும் ஒரு சிங்களத்தமிழன்.\nஇந்த தெரிவில் அரசியல் சார்பு, மதச் சார்பு போன்றவை எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது தெரியவில்லை. அவற்றயும் சேர்த்தால் இன்னும் சில பல உபபிரிவுதமிழர் குழுக்கள் இருக்க‍க்கூடும். ஆனால் இப்போதைக்கு நான் எனக்கான குழுவை தேர்தெடுத்திருக்கிறேன். இன்னும் சில காலத்தில் எனது அனுபவங்கள் மாறும் வேளையில் நான் வேறு ஒரு குழுவை தேர்ந்தெடுக்க கூடும். தமிழர் குழுக்கழுக்கு இடையில் மாறுவதற்கு மதமாற்றம் போன்ற சடங்குகளோ தடைகளோ இருப்பதாக தெரியவில்லை. அதுவரை, நானும் ஒரு சிங்களத்தமிழன்.\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nயாதும் ஊரே – ஒளியாவணத் தொடர் – பிரித்தானிய அருங்காட்சியகம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/tiger-woods/", "date_download": "2019-08-20T15:13:04Z", "digest": "sha1:WME56W2D2LA4ZP3XS4HROSWROXPTS56K", "length": 14516, "nlines": 75, "source_domain": "onelanka.wordpress.com", "title": "Tiger woods | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\n இவனையெல்லாம் மகாத்மா என்றது யார் \n120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்\nகடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது. தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ். மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.\nஇதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.\nஇந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.\nதனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.\nஎன்னை 2 முறை கர்ப்பமாக்கினார் டைகர் உட்ஸ் -நடிகை தகவல்\nடைகர் உட்ஸால் நான் இரண்டு முறை கர்ப்பமானேன் என்று கூறியுள்ளார் அவரது செக்ஸ் லீலைகளில் தொடர்புடைய ஆபாசப் பட நடிகை ஜோஸ்லின் ஜேம்ஸ். டைகர் உட்ஸ் கோல்ப் மட்டும் விளையாடாமல் செக்ஸ் ஆட்டத்திலும் சாம்பியனாக திகழ்ந்துள்ளார். அவருடன் தொடர்புப்படுத்தி ஏகப்பட்ட பெண்கள் பேசப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் உட்ஸ் குறித்த புதுத் தகவல் வெளியாகியபடியேதான் உள்ளது. இந்த நிலையில் 32 வயதான ஜோஸ்லின் ஜேம்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை, தன்னை உட்ஸ் 2 முறை கர்ப்பமாக்கியதாக கூறியுள்ளார். 2006 முதல் 2009 வரை உட்ஸும், ஜோஸ்லினும் நெருங்கிப் பழகினராம். இதுகுறித்து ஜோஸ்லின் கூறுகையில், 2007ல் முதல் முறையாக உட்ஸால் நான் கர்ப்பம் தரித்தேன். ஆனால் கர்ப்பம் கலைந்து போய் விட்டது. அந்த சமயத்தில்தான் உட்ஸின் மனைவி எலின் நார்டெக்ரனுக்கு குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான் கர்ப்பமானதும், கரு கலைந்ததும் உட்ஸுக்குத் தெரியாது. பின்னர் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் நான் உட்ஸால் கர்ப்பமானேன். இருபபினும் இதை நான் கலைத்து விட்டேன். இந்த சமயத்தில் தான் உட்ஸின் 2வது குழந்தையான சார்லி ஏக்செல் பிறந்தான். நான் கர்ப்பமான தகவலை உட்ஸுக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. இதனால் அவரது சந்தோஷம் பாதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும். அதை நான் விரும்பவில்லை. இருப்பினும் இதை நிச்சயம் உட்ஸுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதைச் சொல்ல நான் அவரை அணுகிய போது தான் கர்ப்பம் கலைந்து போனது. இதனால் சொல்லாமல் விட்டு விட்டேன். எலினுக்காக நான் பரிதாபப்படுகிறேன். அவருடைய தகுதிக்கு இது சரியல்ல தான். நிச்சயம் இப்படி ஒரு அவமானம் அவருக்கு வந்திருக்கக் கூடாது. நானும், உட்ஸும் பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பியதில்லை. ஒளிவுமறைவாக இருக்க விரும்பியதில்லை. அந்த சிந்தனையே எங்களுக்கு இருந்ததில்லை என்று கூறியுள்ளார் ஜோஸ்லின். இந்த நிலையில், டைகர் உட்ஸ், தனது செயல்கள் குறித்து நாளை முதல் முறையாக வெளிப்படையாக பேசவுள்ளாராம்.\nசெக்ஸ் லீலைகள் அம்பலமானதைத் தொடர்ந்து வீட்டோடு முடங்கினார் உட்ஸ். மேலும், செக்ஸ் தெரபிக்கும் உட்பட்டார் டைகர் உட்ஸ். அவரது செயல்பாடுகளால் வெறுத்துப் போன மனைவி எலின் வீட்டை விட்டு வெளியேறினார். விவாகரத்துக்கும் முடிவு செய்தார். இருப்பினும் தற்போது உட்ஸுடன் அவர் இணைந்துள்ளார்.\nஇந்த நிலையில் நாளை முதல் முறையாக வெளிப்படையாக பேசப் போகிறாராம் உட்ஸ். நாளை முற்பகல் 11 மணியளவில் புளோரிடாவின் பான்டே வேத்ரா கடற்கரையில் உள்ள டிபிசி சாகிராஸ் கிளப்ஹவுஸில் தனது நெருங்கிய நண்பர்கள், விளையாட்டுத் தோழர்களை அழைத்துள்ளாராம் உட்ஸ்.\nஅப்போது தனது கடந்த கால நிகழ்வுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து அவர்களிடம��� விவரிக்கப் போகிறார். மேலும் தனது செயலுக்காக அவர் மன்னிப்பும் கேட்கவுள்ளதாக உட்ஸின் ஏஜென்ட் மார்க் ஸ்டீன்பெர்க் தெரிவித்துள்ளார்.\nமேலும் தனது செயல்களைத் திருத்திக் கொண்டு விரைவில் வெளியுலகுக்கும் அவர் வரவுள்ளார் உட்ஸ் என்று மார்க் கூறியுள்ளார்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/sme/can-msme-sector-expect-some-good-news-from-union-budget-013221.html", "date_download": "2019-08-20T14:54:09Z", "digest": "sha1:HKP5VOM3SLC73CSCGMXSTP45TTN7PXP2", "length": 24574, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) பட்ஜெட்டில் எதாவது கிடைக்குமா..? | Can msme sector expect some good news from union budget - Tamil Goodreturns", "raw_content": "\n» சிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) பட்ஜெட்டில் எதாவது கிடைக்குமா..\nசிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) பட்ஜெட்டில் எதாவது கிடைக்குமா..\nஎஸ்பிஐ ஹோம் லோனுக்கான வட்டி 0.7% வரை குறையலாம்..\n53 min ago மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\n1 hr ago ஜியோவை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிய வோடபோன் ஐடியா சிஇஓ..\n1 hr ago இந்தியாவிற்கு வரும் 'டெஸ்லா'.. ரூ.50,000 கோடி முதலீட்டில் மெகா திட்டம்..\n1 hr ago இந்தியாவிற்கு எச்சரிக்கை மணி.. ரகுராம் ராஜன் அதிரடி கருத்து..\nTechnology சாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nNews பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\nAutomobiles ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\nMovies ஒல்லி ரகுல�� வேண்டாம்.... பப்ளி ரகுல்தான் வேண்டும் - ரசிகர்கள் அடம்\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nSports புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்.. மும்பையை துரத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். பொதுவாக இது போன்ற இடைகால பட்ஜெட்டுகள் எந்த ஒரு பெரிய கொள்கை மாற்றங்களையும் அறிவிக்காது, அறிவிக்கவும் முடியாது. இதுவரை எந்த ஒரு நிதி அமைச்சரும் தங்களுடைய இடைகால பட்ஜெட்டில் பெரிய கொள்கை முடிவுகளையோ... பெரிய திட்டங்களையோ அறிவித்தது இல்லை.\nஆக நம் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு ஏற்கனவே அறிவித்திருக்கும் திட்டங்கள் தொடர்பாகவும், கொள்கை முடிவுகள் தொடர்பாகவும் ஏதாவது சொல்கிறார்களா என எதிர்பார்க்கலாம்.\nமோடி தலைமையிலான அரசு சிறு குறு தொழில்முனைவோர்களின் கடன்களை ரத்து செய்யச் சொல்லி மத்திய ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசின் அழுத்தம் கலந்த வேண்டு கோளுக்கு இணங்கி கடனைத் திருப்பி செலுத்த முடியாதவர்களின் கடன்களை மட்டும் மறு சீரமைப்புக்கு உட்படுத்தியது. இதனால் வட்டி பெரிய அளவில் குறைக்கப்பட்டது. எனவே அசல் தொகையோடு குறைந்தபட்ச வட்டியை மட்டும் கட்டினால் போதும். ஜனவரி 01, 2019 கணக்குப் படி வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகளில் இருக்கும் வாராக் கடன்களைத் தொடவில்லை ஆர்பிஐ.\nவங்கி நிதி நிலை அறிக்கைகள் படி கார்ப்பரேட் நிறுவனங்கள் என்கிற பெயரில் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் மொத்த கடன் தொகையில் 25%-க்கு மேல் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nசரி அதெல்லாம் போக, மேலும் மத்திய அரசு சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையானதைச் செய்ய ஆர்பிஐ-யை வற்புறுத்தியதால் ஆர்பிஐ ஒரு புதிய கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு (MSME) மட்டுமே பொருந்தும். இந்த புதிய கடன் மறுசீரமைப்பின் படி 10,000 கோடி ரூபாய்க்கு மேல் MSME-க்களின் கடன்கள் மறுசீரமைக்கப்பட இருக்கின்றன.\nஏற்கனவே சொன்னது போல் இந்தைடைக்கால பட்ஜெட்டில் எந்த ஒரு பெரிய திட்டங்கள் MSME-க்கு இல்லை என்றாலும், 2019 மக்களவைத் தேர்தலுக்குப்பின் ஆட்சியமைக்கு அரசு MSME-க்களுக்கான முக்கிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.\nகடந்த ஆண்டு பட்ஜெட்டில் MSME-க்களுக்கு மிகப் பெரிய வரிச் சுமை குறைப்பாக ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்க்கு மேல் டேர்ன் ஓவர் இருப்பவர்கள் மட்டுமே கார்ப்பரேட் வரி செலுத்த வேண்டும் என கொண்டு வரப்பட்டது. இதற்கு முன் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் உள்ளவர்கள் கார்ப்பரேட் வரி செலுத்தவதாக இருந்தது. இதனால் 6.9 லட்சம் MSME-க்களுக்கு கார்ப்பரேட் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.\nஒட்டு மொத்தத்தில் இடைக்கால பட்ஜெட்டை விட்டு விட்டு இறுதி பட்ஜெட்டில் (தேர்தலுக்கு பின் வரும் பட்ஜெட்டில்) MSME துறைக்கு தேவையான விஷயங்கள் வெளி வரும் என எதிர்பார்க்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n20 லட்ச ரூவா கடன் தர்றோம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் Mudra திட்டத்துக்கு ஆர்பிஐ பரிந்துரை..\nபாஜக ஆட்சியில் சிறு நிறுவனங்களில் நாடு முழுவதும் 3.32 லட்சம் வேலை மட்டுமே.. தமிழ்நாட்டில் 18210\nசிறு குறு தொழில்முனைவோருக்கு (MSME) இடைக்கால பட்ஜெட்டில் என்ன கிடைக்கும் ..\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nசிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன்.. மோடி அதிரடி..\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன்.. அருண் ஜேட்லி அறிவிப்பு\nசிறு தொழில்களுக்கு வரிகுறைப்பு செய்யப்படுமா - 6 வாரத்தில் அமைச்சர்கள் குழு அறிக்கை..\nஜிஎஸ்டி குழுவின் முடிவால் சிறு தொழில்கள் என்ன ஆகும்..\nசரக்கு மற்றும் சேவை வரியும் சிறு குறு தொழில் முனைவோர்களும்..\nமுத்ரா யோஜனவின் முக்கியத்துவம் : சிறிய நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா மோடி அரசு\nஇது நல்லா இருக்கே.. மூனு பரம்பரையா ஒரே தொழிலா.. அப்படி என்ன தொழில்.. எவ்வளவு இலாபம்\nதேவை குறைவால் உற்பத்தியை குறைத்த Hero MotoCorp.. உற்பத்தியை குறைக்க 4 நாட்கள் விடுமுறை\n வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/asunto?hl=ta", "date_download": "2019-08-20T13:54:52Z", "digest": "sha1:VCRHMSDB32E5QNGCAVRROOYELTT5M3FU", "length": 7333, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: asunto (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal?start=960", "date_download": "2019-08-20T13:47:41Z", "digest": "sha1:HJUGC2POPEQYDJOJJJ4ILFDW4TRMMPXY", "length": 9191, "nlines": 225, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Short Stories - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 25 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என்ன சார் உங்க பையன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடவே இல்லை... 🙂 - அனுஷா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது\nTamil Jokes 2019 - அவர் போலி டாக்டர் தான்னு எப்படிச் சொல்றே\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 20 - கண்ணம்மா\nகவிதை - சிறு பார்வை - ப்ரியசகி\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190816-32589.html", "date_download": "2019-08-20T14:11:22Z", "digest": "sha1:OXL2LFB7V3CAXGGL3AFX5NBUBWF2L3TL", "length": 20534, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மோடி: உள்கட்டமைப்பில் நூறு லட்சம் கோடி ரூபாய் முதலீடு | Tamil Murasu", "raw_content": "\nமோடி: உள்கட்டமைப்பில் நூறு லட்சம் கோடி ரூபாய் முதலீடு\nமோடி: உள்கட்டமைப்பில் நூறு லட்சம் கோடி ரூபாய் முதலீடு\nஇந்தியப் பொருளியலின் மதிப்பை இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.356 லட்சம் கோடி) உயர்த்தும் நோக்கில் உள்கட்டமைப்பில் நூறு லட்சம் கோடி ரூபாய் (S$1,947 பில்லியன்) முதலீடு செய்யப்படும் என அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.\nஇந்தியாவின் 73வது சுதந்திர நாள் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செ��்கோட்டைப் பகுதியில் நடந்த சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது தேசிய கொடியை ஏற்றி, உரையாற்றியபோது திரு மோடி இவ்வாறு பேசினார்.\n“இந்தியப் பொருளியலின் அடித்தளம் வலுவானது. நிலையான அரசாங்கமும் கணிக்கத்தக்க கொள்கைகளும் அதனுடன் ஒன்றுசேரும்போது இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்,” என்று பிரதமர் மோடி சொன்னார்.\n“இந்தியப் பொருளியலை ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக மாற்ற நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். அது மிகவும் கடினம் எனப் பலரும் நினைக்கலாம். ஆனால், கடினம் எனக் கருதி செய்யாமல் விட்டுவிட்டால் எப்படி வளர்ச்சி காண்பது பொருளியல் மதிப்பை இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலராக ஆக்க எழுபது ஆண்டுகள் ஆயின. கடந்த ஓராண்டில் மட்டும் அதனை மூன்று டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்திவிட்டோம். இது, இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியப் பொருளியலின் மதிப்பை ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது,” என்றார் அவர்.\nஉள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்வதன்மூலம் அதைச் சாத்தியமாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n“நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக நூறு லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வது எனத் தீர்மானித்துள்ளோம். சாலைகள், ரயில் போக்குவரத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றைக் கட்டமைப்பதில் அதிக முதலீடு செய்யப்படும்,” என்று அவர் விவரித்தார்.\nகடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, இவ்வாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளியல் வளர்ச்சி 5.8 விழுக்காடாகக் குறைந்த நிலையில் திரு மோடியின் உரை தொழில்செய்வோர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.\nமற்ற உலக நாடுகள், இந்தியாவுடன் இணைந்து வர்த்தகம் புரிய ஆர்வமாக இருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். சுற்றுலாத் துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அதன்மூலம் பொருளியலை மேம்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றார் அவர்.\nநாட்டின் வடகிழக்குப் பகுதியைச் சுற்றுலா மையமாக உருமாற்றும் வகையில் புதிதாக நூறு சுற்றுலாத் தலங்கள் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.\n��த்துடன், தொழில்புரிய உகந்த நாடுகளுக்கான உலக வங்கிப் பட்டியலில் இந்தியாவை முதல் ஐம்பது நாடுகளுக்குள் ஒன்றாக உயர்த்தவும் அரசு இலக்கு கொண்டுள்ளதாக அவர் சுட்டினார். இவ்வாண்டிற்கான அந்தப் பட்டியலில் இந்தியா 77ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.\nவேளாண் தொழிலுக்குத் தமது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் திரு மோடி சொன்னார்.\n“எங்களது கவனமெல்லாம் விவசாயிகள் மீதுதான். அவர்களுடைய வருமானம் இரட்டிப்படைய வேண்டும். அவர்களின் விளைச்சலுக்கு உரிய விலை தரப்பட வேண்டும். நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்துலகச் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்,” என்று அவர் பேசினார்.\nஅதே நேரத்தில், விளை நிலங்கள் மலடாகாமல் தடுக்க, விவசாயிகள் வேதி உரங்களைப் பயன்படுத்துவதை 30%-40% குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nதமது உரையின்போது நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார் திரு மோடி.\n‘நீரின்றி அமையாது உலகு’ எனும் திருக்குறளை மேற்கோள் காட்டி நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், அதுபற்றி மக்கள் அனைவரும் அறிவர் என்றும் சொன்னார்.\nஇன்று வரையிலும் தண்ணீர் வசதிகூட இல்லாத வீடுகள் உள்ளன எனக் குறிப்பிட்ட அவர், அதற்காகவே ‘நீராதார இயக்கம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.\nதண்ணீர்ப் பிரச்சினையைப் போக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், அதற்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிவாகரத்திற்கு இட்டுச் செல்ல வைத்த லட்டு\nநிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாகப் புகுந்துள்ள ‘சந்திரயான்-2’\nதன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்���ப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்\nஉன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\nஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்\nபிரதமரின் பாராட்டுப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை\nகாஷ்மீரில் இணையச்சேவை மீண்டது: இந்தியாவின் செயலுக்கு ஐநா பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நா���ும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil0.html", "date_download": "2019-08-20T15:34:15Z", "digest": "sha1:DAGZHG3ETF7NF627C2QYDNBDZCARF5R5", "length": 24630, "nlines": 193, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Sri Anjaneya Swami Temples of India | ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்கள் | பொருளடக்கம்| வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - கோயில்கள் : பொருளடக்கம்\nஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்கள் : பொருளடக்கம்\n01. ஸ்ரீ தாச ஆஞ்சநேயர், மாச்சாவரம், விஜயவாடா, ஆந்திரா\n02. ஶ்ரீ நித்தி கண்டி ஆஞ்சநேயர், காசாபுரம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரா\n03. ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கண்டி, கடப்பா மாவட்டம், ஆந்திரா\n[ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]\n04. ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்\n05. பிகம் ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கீழ் அகோபலம், ஆந்திர பிரதேசம்\n06. ஶ்ரீ சஞ்சீவிராயன் திருக்கோயில், திப்பயபள்ளி, புல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா, ஆந்திரா\n07. ஜூல் ஶ்ரீமுக்ய ப்ராணா [ஆஞ்சநேயர்] திருக்கோயில், கடப்பா, ஆந்திரப்பிரதேசம்.\n08. ஶ்ரீஹனுமான் திருக்கோயில், மந்த்ராலயா, ஆந்திர பிரதேசம்.\n09. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், கோத்தபேட்டை, குண்டூர், ஆந்திரப் பிரதேசம்\n10. ஜபாலி [ஜாபாலி] ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், திருப்பதி, ஆந்திர பிரதேசம்\n11. ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தாலுபுலப்பள்ளி, புதலப்பட்டு மண்டலம், சித்தூர் மாவட்டம், ஆந்திரா\n12. ஸ்ரீ கரஞ்ச ஆஞ்சநேயர், அஹோபிலம், கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்\n13. ஶ்ரீ சஞ்சீவீராயர் திருக்கோயில், வெல்லாலா, கடப்பா மாவட்டம், ஆந்திர பிரதேசம்\n01. வாயு சுதன் - அனுமான் திருக்கோயில், சித்தபாரி, இமாசல் பிரதேசம்\n02. ஜாஹூ குன்று ஸ்ரீ ஹனுமார் கோயில், சிம்லா, ஹிமாசல பிரதேசம்\n03. ஶ்ரீமன்கி ஹனுமான் திருக்கோயில், கௌஸலி, ஹிமாசல பிரதேசம்\n01. ஸ்ரீ பந்கி ஆஞ்சநேயர், கான்பூர், உத்திர பிரதேசம்\n02. ஸ்ரீ படே ஹனுமார் திருக்கோயில், ப்ரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம்\n03. ஶ்ரீ ஹனுமான் பாடி [பழையது] அலிகஞ் லக்னோ உத்திர பிரதேசம்\n04. ஶ்ரீ ஹனுமான் பாடி [புதியது] அலிகஞ் லக்னோ உத்திர பிரதேசம்\n05. ஸ்ரீ சித்தி ஹனுமான், நாந்தி, சித்திரகூடம், உத்திரப் பிரதேசம்\n06. ஶ்ரீ ஹனுமான் கத்தி, அயோத்தியா, பைஸாபாத், உத்திர பிரதேசம்\n07. சங்கட மோசன ஹனுமான் கோயில், வாரணாசி, உத்திர பிரதேசம்.\n01. ஸ்ரீ மஹாவீர் [ஹனுமார்], சுருளி, பூரி, ஒடிசா\n01. ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மஹாலஷ்மி லே அவுட், பெங்களூர்.\n02. கரன்ஜி ஆஞ்சநேயர், பஸவன்குடி, பெங்களூரு, கர்நாடகா\n03. ஶ்ரீ காலி ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்,மைசூர் ரோடு, பெங்களூரு\n[ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]\n04. ஶ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை - கேரே ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், சிங்கேரி, கர்நாடகா\n05. யலங்கா கேட் ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், மைசூர் பாங்க் சர்கிள், பெங்களூரூ\n06. ஶ்ரீ முக்கிய பிராணா திருக்கோயில், பீசலி, ரெய்சூர் மாவட்டம், கர்நாடகம்\n[ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]\n07.\"பூர்ண பிரசாத்\" ஶ்ரீமுக்கிய பிராணா [ஹனுமார்] திருக்கோயில்\nபெங்களூரு குதிரை மைதானம் அருகில், பெங்களூரூ\n08. ஶ்ரீவியாச ராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீஹனுமார், ஹுலிகுந்தேராயா, பொம்மகட்டா,\n09. பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பஞ்சமுகி, ரைச்சூர், கர்நாடகா\n10. ஸ்ரீ அஞ்சநேய சுவாமி, ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயில், சாமுண்டி ஹில்ஸ், மைசூரு\n01. ரொகாடியா ஶ்ரீ ஹனுமான் திருக்கோயில் மந்திர், போர்பந்தர், குஜராத்\n02. தண்டி ஶ்ரீஹனுமார் திருக்கோயில், பேட் துவாரகா, துவாரகா, குஜராத்\n03. பிஹ்ட்பஞ்ஜன் ஶ்ரீ ஹனுமான் மந்திர், ஹர்னி, வரோத்ரா, குஜராத��\n01. ஆலயத்தியூர் பெருங்கோவில் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் திருக்கோயில் - ஆலயத்தியூர்\n02. ஶ்ரீ ஹனுமார் அம்பலம்,பய்யனூர், கேரளா\n03. ஶ்ரீஹனுமார், ஶ்ரீராமர் திருக்கோயில், திருப்பரயார், கேரளா\n04. வில்வாத்ரிநாதர் திருக்கோயில் ஹனுமார், திருவில்வாமலா, திருச்சூர், கேரளா\n01. தூத் ஆகாரி - சங்கட மோசன அனுமார் கோயில், ராய்பூர்\n01. மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்\n02. தஞ்சாவூர் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்\n03. ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி சன்னதி, கோதண்ட ராமர் திருக்கோயில், செங்கல்பட்டு.\n04. ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் - அனந்தமங்கலம்\n05. ஸ்ரீ தாஸ ஆஞ்சநேயர் திருக்கோயில் - தர்மபுரி.\n06. ஸ்ரீ ஆதிவ்யாதிஹர ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் நங்கை நல்லூர் சென்னை.\n07. அனுமன் காட்டிய திருச்சித்ரகூடம், தில்லை விளாகம், திருத்துறைபூண்டி, தமிழ் நாடு\n08. ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயில், வல்லம், தஞ்சாவூர், தமிழ் நாடு\n09. ஸ்ரீ முக்யப்ராணா [ஆஞ்சநேய ஸ்வாமி] கோயில், திருவல்லிகேணி, சென்னை, தமிழ்நாடு\n10. வீர மங்கள அனுமார் – நல்லத்தூர், திருத்தணி, தமிழ்நாடு\n11. ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், சோளிங்கர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு\n12. ஶ்ரீ சஞ்சீவிராயர் கோயில், ஐயன்குளம், காஞ்சிபுரம், தமிழ்நாடு\n13. ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு\n14. ஶ்ரீ ஜய ஆஞ்சநேயர் கோயில், லாலாபேட்டை, கரூர், தமிழ் நாடு.\n15. ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், கல்லுகுழி, திருச்சி, தமிழ் நாடு.\n16. ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில், கடலூர், தமிழ் நாடு.\n17. ஶ்ரீ அனுவாவி ஆஞ்சநேயர், கோயம்பத்தூர், தமிழ் நாடு.\n18. ஶ்ரீ ஆஞ்சநேயர், நாலு கால் மண்டபம், தஞ்சாவூர், தமிழ் நாடு.\n19. பங்க் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர், தமிழ் நாடு.\n20. தாஸ ஶ்ரீ ஆஞ்சநேயர்,புது அக்ரஹாரம், திருவையாறு, தமிழ் நாடு\n21. ஶ்ரீ பிரதாப வீர ஹனுமார் [மூலை ஆஞ்சநேயர்] கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு\n22. சஞ்சீவிராயன் என்னும் ஶ்ரீராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை\n23. ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், பாவாஸ்வாமி அக்ரஹாரம், திருவையாறு, தமிழ்நாடு\n24. ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பஜார் தெரு, கும்பகோணம், தமிழ் நாடு.\n25. ஶ்ரீகோபிநாத சுவாமி திருக்கோயில் இரட்டை ஆஞ்சநேயர், பட்டீஸ்வரம், கும்பகோணம்.\n26. ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், வடக்குக்கரை, பொற்றாமறை குளம், கும்பகோணம், தமிழ் நாடு\n27. விஸ்வரூப ஶ்ரீஹனுமார், சுசீந்திரம், கன்யா குமரி, தமிழ் நாடு\n28. சேது பந்தன ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், சேதுக்கரை, ராமநாதபுரம் மாவட்டம், த.நா.\n29. ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆம்பூர், வேலூர் மாவட்டம், தமிழ் நாடு\n30. ஶ்ரீ சஞ்சீவிராயன் திருக்கோயில், ஆவூர், [திருச்சி அருகில்] புதுக்கோட்டை மாவட்டம், தமிழ் நாடு\n31. ஶ்ரீ அபயஹஸ்த்த ஜயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு\n32. ஶ்ரீ ஜயவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை, தமிழ் நாடு\n33. ஶ்ரீ ராமநாம ஆஞ்சநேயர், கல்யாண வேங்கடேச திருக்கோயில், கருப்பூர், கும்பகோணம்.\n34. ஶ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், எம்.கே.என்.சாலை, மாங்குளம், கிண்டி, சென்னை.\n35. ஶ்ரீ வீர விஜய அபய ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், டி.பி. பாளையம், குடியாத்தம், வேலூர்.\n36. சப்தஸ்வர ஶ்ரீஆஞ்சநேயர், வானமுட்டி பெருமாள் கோயில், கோழிக்குத்தி, மயிலாடுதுறை.\n37. ஶ்ரீசஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில், மண்ணச்சநல்லூர், திருச்சி, தமிழ்நாடு\n38. ஶ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், ஆரணி, தமிழ்நாடு\n39. ஶ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், கல்லணை, தமிழ்நாடு\n40. ஸ்ரீ ஹனுமந்தராயன் திருக்கோவில், தாதா முத்தியப்பன் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை\n41. ஶ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், காக்களூர், திருவள்ளூர், தமிழ்நாடு\n[ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]\n42. ஶ்ரீபால ஆஞ்சநேயர், ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயில், சிங்கிரி, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு\n43. ஶ்ரீ ஹனுமார், கோதண்டராமர் திருக்கோயில், முடிகொண்டான், நன்னிலம் தாலுகா, தமிழ்நாடு\n44. ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், படைவீடு, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு\n45. ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஸ்ரீ ஹனுமான், வேலூர், தமிழ்நாடு\n46. கிருஷ்ணராயர் தெப்பக்குளம் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், மதுரை, தமிழ் நாடு\n47. ஶ்ரீ ஆஞ்சனேயர் திருக்கோயில், சத்தியவிஜய நகரம், ஆரணி, தமிழ்நாடு\n[ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்தது]\n48.ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், கருவேலி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு\n49.ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், பெரியநாயக்கன் பாளயம், கோயம்புத்தூர்\n50.ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், பூவனூர், நீடாமங்கலம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ் நாடு\n51.ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், பெரக் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை\n52. ஶ்ரீ அரங்கநாதன் திருக்கோயில் ஶ்ரீஆஞ்சநேயர், காரமடை, கோயம்பத்தூர், தமிழ்நாடு\n53. இராணி மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில், அவனியாபுரம், மதுரை\n54. ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோயில், நகராட்சி அலுவலக வளாகம், வேலூர், தமிழ்நாடு\n01. மகாபாரதகாலத்து திரு அனுமார் திருக்கோயில், புதுதில்லி\n02. மர்கடக பாபா திரு அனுமார் திருக்கோயில், பழைய தில்லி\n01. சாரங்கபூர் ஹனுமான் திருக்கோயில், சாரங்கபூர், நிஜாமாபாத் மாவட்டம், தெலுங்கானா\n01. புராதனமான ஶ்ரீபடே ஹனுமார் மந்திர் [லங்கூர்வாலா], அம்ருத்ஸர், பஞ்சாப்\n01. விசுவரூப திரு அனுமார் சுவாமி திருக்கோயில், நெருள், மும்பை\n02. ஶ்ரீஶர்மிந்தா மாருதி, ஶ்ரீகாலா ராம மந்திர், நாஸிக், மஹராஷ்ட்ரா\n03.\tவட விருட்ச ஶ்ரீமாருதி மந்திர், மேற்கு தாதர், மும்பை, மஹாராஷ்ரா\n04.\tஶ்ரீ பத்ரா மாருதி திருக்கோயில், குஹுல்டாபாத், அவுரங்காபாத், மஹராஷ்ட்ரா\n05. ஸ்ரீ அஞ்ஜனை புதல்வர் ஸ்ரீ ஹனுமான் கோயில், அஞ்ஜனேரி, நாசிக், மகாராஷ்டிரா\n01. ஹனுமான் கஞ்ச் - அனுமான் திருக்கோயில், போபால்\n02. ஶ்ரீ சோளா ஹனுமான் திருக்கோயில், போபால்\n03. ஶ்ரீ சங்கட மோசன ஹனுமான் மந்திர், அரண்மனை வளாகம், குவாலியர், மத்திய பிரதேசம்\n04. ஶ்ரீ ஹனுமார் மந்திர், கட்பாஹரா, சாகர், மத்திய பிரதேசம்\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nமாதம் தோறும் விரிவடையும் வலை\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-20T14:54:47Z", "digest": "sha1:FMHNHPLD5KAAMTIRZR4RRCCRWIZ7GQSC", "length": 5573, "nlines": 89, "source_domain": "siragu.com", "title": "அம்ருதா!! (கவிதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 17, 2019 இதழ்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nவயிற்றில் உந்தன் இதயத் துடிப்பின்\nவளரும் ஒலி கேட்க நேரமில்லையோ\nவாழ்க்கை முடித்தே வைத்தர் சாதியின்\nவல்லூறுகள்; வாட்டும் உன் நினைவுகளை\nவஞ்சனை கொண்டோர் எந்தன் உளத்திலிருந்து\nவாரிச் சுருட்டி எறிந்திடவும் முடியுமோ\nவெட்டிய அரிவாளில் தொய்ந்த குருதியும்\nவீழ்ந்த நொடியும் நெஞ்சத்தில் எரியூட்ட\nவளரும் உன் கருவிற்காய் உயிர் சுமந்து\nவலிவுடன் போராட உறுதி பூண்டுள்ளேன்\nவளிபோல் என்னுள் விரவிய உன்மூச்சின்\nவெப்பம் தீ மூட்டும் எனக்கென்றும்\nகொலைக்கஞ்சா உதிரச் சொந்தங்கள் உனை\nகனப்பொழுதில் கொன்றிட்ட சாதிய அநீதி\nகளையெடுக்கும் வரை சுணங்காது சுழல்வேன்\nகள்ளினும் கொடிய வெறியேற்றும் சாதி\nகாதலை பிரித்திடும் கொடுநஞ்சு சாதி\nகுடிஞையோடு அலரும் காரிருள் சாதி\nநீர்க் குமிழியாய் குமறுகின்ற நெஞ்சத்தலைகள்\nநிறுத்தாது அலைப்ப, மனம் கனக்க\nநின்னோடு வாழ்ந்த நொடிகள் நினைக்க\nநீந்துதல் எளிதில்லை இத்துன்பயாற்றை என்றாலும்\nநீந்துவேன் உனக்கான நீதி பெறும்வரை\nநெகிழ்க்கும் உளத்தை நெகிழாது பயணிப்பேன்\nமனுநீதி அறுக்கும் போராட்டத்தில் உன்னன்பு\nமலர்க்கும் எனை ; மறைந்தாய் என\nமறுப்பேன் உன்னுயிர் உண்ட சாதித்தீ\nமண்ணிலிருந்து அணையும் வரை ஓயேன்\nமாற்றாரை கருவறுக்கும் வரை ஓயேன்\nமன்னவன் உன் மேல் ஆணை\n- வழக்கறிஞர் ம. வீ. கனிமொழி\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%93%E0%B6%AD%E0%B7%92%E0%B7%84%E0%B7%8F%E0%B7%83%E0%B7%92%E0%B6%9A-%E0%B7%83%E0%B7%93%E0%B6%B1%E0%B7%92%E0%B6%9C%E0%B6%B8-%E0%B6%AF%E0%B7%99%E0%B7%80%E0%B7%9C%E0%B6%BD%E0%B7%8A-%E0%B6%B8/", "date_download": "2019-08-20T14:00:44Z", "digest": "sha1:AOIES6GZO7T4KEUC3W5SPYNPCCOYU6ZP", "length": 7875, "nlines": 87, "source_domain": "www.pmdnews.lk", "title": "வரலாற்று சிறப்புமிக்க சீனிகம தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்... - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → வரலாற்று சிறப்புமிக்க சீனிகம தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…\nவரலாற்று சிறப்புமிக்க சீனிகம தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…\nவரலாற்று சிறப்புமிக்க தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) முற்பகல் இடம்பெற்றது.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், புத்த பகவானின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்த ஜனாதிபதி அவர்கள், அவற்றை வணங்கி ஆசிபெற்றதோடு, இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக கோவில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.\nஅமைச்சர்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா, வஜிர அபேவர்தன, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா மற்றும் சீனிகம தெவொல் கோவில் பொறுப்பாளர் சரத் திசெந்துவாஹந்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nமுன்னாள் இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு\nவெடிபொருட்களை விநியோகிப்பதில் பொருத்தமான முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n“மெஹெவர பியச” கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் உலகிற்கே முன்னுதாரணமாகும். – யசுஷி அகாஷி\nமுன்னாள் இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு\nவெடிபொருட்களை விநியோகிப்பதில் பொருத்தமான முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n“மெஹெவர பியச” கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் உலகிற்கே முன்னுதாரணமாகும். – யசுஷி அகாஷி\n“தேசிய விருது விழா 2019” ஜனாதிபதி தலைமையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் ���ஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/198281?ref=archive-feed", "date_download": "2019-08-20T13:59:50Z", "digest": "sha1:VMQGB53CZO37PZ66NGMUUWKWHCA7MQH2", "length": 8964, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்: டிரம்ப் அதிரடி முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்: டிரம்ப் அதிரடி முடிவு\nஅமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப வேண்டிய நிதியை பெறுவதற்காக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nதெற்கு மெக்சிகோ எல்லை வழியாக சட்ட விரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல் நீடிப்பதால், இதனைத் தடுக்க எல்லைச் சுவர் எழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே கூறியது போன்று எல்லைச் சுவர் எழுப்புவதற்காக தேவைப்படும் நிதி மசோதாவில் கையெழுத்திட உள்ளார்.\nஇதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மிட்ச் மெக்கோனெல்,\nநான் ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தேன். சுவர் எழுப்புவதற்கான நிதியை பெறுவதற்கான மசோதாவில் அவர் கையெழுத்திட இருக்கிறார்.\nநாடாளுமன்றத்தின் இதர உ���ுப்பினர்களிடம் டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தேன் என்றார்.\nஅதேசமயம், ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த முடிவை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து செனட் அவையின் சிறுபான்மையினத் தலைவர் சக் ஷ்க்யூமெர், அவைத் தலைவர் நான்சி பெலோசி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,\nஇது சட்டத்துக்கு முரணானது. எல்லைச் சுவர் கட்டுவதற்கான பணம் மெக்சிகோவிடம் இருந்து பெறப்படும் என்று முன்னர் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத டிரம்ப்,\nதற்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். இது தவறான முடிவாகும். நாட்டின் அரசியலமைப்பு அதிகாரங்களை காப்போம் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-20T15:11:51Z", "digest": "sha1:HQARFBDNA52BAZ5LNKI776QDL4PXQNDK", "length": 9374, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "மாலியில் பிடிக்கப்பட்ட பிரெஞ்சுப் பணயக் கைதியைத் தாம் கொன்றுவிட்டதாக அல்-கைதா அறிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "மாலியில் பிடிக்கப்பட்ட பிரெஞ்சுப் பணயக் கைதியைத் தாம் கொன்றுவிட்டதாக அல்-கைதா அறிவிப்பு\nமாலியில் இருந்து ஏனைய செய்திகள்\n14 டிசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகளின் தாக்குதலில் இரண்டு அமைதிப்படையினர் கொல்லப்பட்டனர்\n2 டிசம்பர் 2013: மாலியில் துவாரெக் போராளிகள் போர் நிறுத்தத்தை முடித்துக் கொண்டனர்\n3 நவம்பர் 2013: மாலியில் இரண்டு பிரெஞ்சு செய்தியாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்\n27 செப்டம்பர் 2013: மாலியின் துவாரெக் போராளிகள் அமைதிப் பேச்சுக்களில் இருந்து விலகுவதாக அறிவிப்பு\n19 சூன் 2013: துவாரெக் போராளிக் குழுவுடன் மாலி அரசு அமைதி உடன்பா��ு\nபுதன், மார்ச் 20, 2013\n2011 ஆம் ஆண்டில் மாலியில் வைத்துத் தாம் கைப்பற்றிய பிரெஞ்சுத் தொழிலதிபர் ஒருவரைத் தாம் கொன்றுவிட்டதாக அல்-கைதாவின் வட்டக்கு ஆப்பிரிக்கக் கிளை அறிவித்துள்ளது.\nமாலியின் பிரெஞ்சுப் படையினரின் ஊடுருவலை எதிர்த்தே தாம் பிலிப்ப் வேர்டன் எனபவரைக் கொன்றதாக அல்-கைதாவின் இசுலாமிய மாகிரெப் (ஆக்கிம்) என்ற இயக்கம் கூறியுள்ளது.\nபிலிப் வேர்டனும், செர்கே லசாரவிச் என்னும் வேறொரு பிரான்சிய நாட்டவரும் தொழில் முறைப் பயணமாக மாலிக்குச் சென்ற போது 2011 நவம்பரில் அவர்களது விடுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டனர். ஆக்கிம் என்ற இயக்கம் தாமே இவர்களைக் கடத்தியதாகக் கூறி அவர்களது புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.\nஆப்பிரிக்காவில் மட்டும் மொத்தம் 14 பிரான்சிய நாட்டவர்கள் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் மாலியில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.\nபிரான்சு தற்போது வடக்கு மாலியில் தனது 4,000 படையினரை இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தியுள்ளது. இதனை அடுத்து வடக்கு மாலியின் பெரும்பாலான பகுதிகளை அது இசுலாமியத் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளது. ஆனாலும், பாலைவன மலைப்பகுதிகளில் இப்போது சண்டை இடம்பெற்று வருகிறது.\nஅடுத்த மாதம் பிரான்சு தனது படைகளை மாலியில் இருந்து திரும்ப அழைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது. சூலை மாதம் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள் வரை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அமைதிப் படையினர் அங்கு நிலைகொண்டிருப்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:17:37Z", "digest": "sha1:ZVY5CWZBV5MBCCP7BJO3HCB3XGFN3N5B", "length": 16717, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் விமானம்\nஇன்னம்பூர் எழுத்தறி��ாதேஸ்வரர் கோயில் (திருஇன்னம்பர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 45வது சிவத்தலமாகும் ஆகும். இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன.\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சூரியன் மேலும் ஆற்றல் பெற வழிபட்ட தலம் (இனன் என்றால் சூரியன்). துர்வாசரின் சாபத்தால் மதம்கொண்ட காட்டு யானையாகி ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்றது. இங்கு உள்ள விமானம் கஜப்ருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. ஐராவத யானையால் உருவாக்கப்பட்ட ஐராவதத்தீர்த்தம் ஆலயத்தின் எதிரில் உள்ளது. அகத்தியமுனிவர் இங்கு வழிபட்டு இலக்கணங்களை கற்றார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் எழுதுகோல், குறிப்பேடு, புத்தகங்ளை இறைவனிடம் வைத்து எடுத்து செல்வதுண்டு. சுதன்மன் என்ற ஆதி சைவர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட மன்னனிடம் இக்கோவிலின் கணக்கு வழக்குகளை துள்ளியமாக ஒப்படைத்து வந்தார். நேர்மையான தன் மீது சந்தேகம் அடைந்த மன்னனுக்கு விளக்க இயலாமால் இவ்வாலய இறைவனிடம் முறையிட்டார். மறு நாள் இறைவனே சுதன்மன் வடிவில் மன்னனிடம் சென்று முறையாக கணக்குகளை தெளிவுப் படுத்தினார். சுதன்மன் கனவில் தோன்றிய இறைவன் மன்னனிடம் கணக்குகளை சொல்லிவிட்டதாக கூறினார். மகிழ்ந்த சுதன்மன் இறைவனை போற்றித் தொழுதார். விரித்த ஜடாமுடியும், இடபக்கம் கங்காதேவியும், வலப் பக்கம் நாகமும் கொண்ட நடராஜர் விக்கிரகம் சிறப்பு வாய்ந்தது. சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி செய்ய சிறப்பான இடம்.\nசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசம் பெற்ற தலம் என்பது தொன்நம்பிக்கை.\nஇக்கோயிலிலுள்ள இறைவன் எழுத்தறிநாதேஸ்வரர், அட்சரபுரீசுவரர், தாந்தோன்றிஸ்வரர், ஐராவதேஸ்வரர். இறைவி பூங்குழல் அம்மை, சுகந்த குந்தளாம்பிகை, நித்தியகல்யாணி [1]\nகொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக பூங்கொம்பு நாயகி, நித்தியகல்யாணி என்ற இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் நர்த்தன விநாயகர், சூரியன், பைரவர், கால பைரவர், சந்திரன் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறங்களிலும் டிண்டியும், மு���்டியும் உள்ளனர். கருவறையைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் விநாயகர், பிட்சாண்டவர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, காட்சி கொடுத்த நாதர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் நால்வர், கன்னிமூல கணபதி, பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. சிவலிங்கம், கைலாயலிங்கம், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலிங்கம், மகாலட்சுமி, விஷ்ணுதுர்க்கை, நடராஜர் ஆகியோர் திருச்சுற்றில் உள்ளனர்.\n21.6.2000இல் குடமுழுக்கு ஆனதாக கல்வெட்டு காணப்படுகிறது.16/09/2013 ல் குடமுழுக்கு நடைபெற்றது.\n↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nசிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்\nகொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 45 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 45\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2019, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-08-20T14:51:35Z", "digest": "sha1:NAFDVDLHA3VDMBZSEQBQQMWQUNSKNJAK", "length": 8616, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில��� உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n14:51, 20 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி பயனர் பேச்சு:Kanags‎; 12:54 +473‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nசி பயனர் பேச்சு:Kanags‎; 12:21 +467‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nபயனர் பேச்சு:Kanags‎; 11:42 +659‎ ‎Sridhar G பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம் அடையாளம்: 2017 source edit\nபயனர் பேச்சு:Kanags‎; 11:27 +400‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம் அடையாளம்: PHP7\nசி பயனர் பேச்சு:Kanags‎; 09:42 +4‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nசி பயனர் பேச்சு:Kanags‎; 09:41 -8‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்\nபயனர் பேச்சு:Kanags‎; 09:40 +889‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎சந்தேகம்: புதிய பகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/18/tn-arcot-veerasamy-condemns-jayalalitha.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:46:59Z", "digest": "sha1:XE2U3SNUA3PYVAGKAGFSD3TM4B4WMKYM", "length": 32737, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவையெல்லாம் ஜெவுக்கு பிடித்த வார்த்தைகள்!-ஆற்காடு | Arcot Veerasamy condemns Jayalalitha, இவையெல்லாம் ஜெவுக்கு பிடித்த வார்த்த��கள்!-ஆற்காடு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n13 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n51 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n1 hr ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவையெல்லாம் ஜெவுக்கு பிடித்த வார்த்தைகள்\nசென்னை: மூக்கறுந்து போன மூளி- அலங்காரி- நாக்கறுந்து தொங்குகின்ற நரி-நாலாந்தரப் பெண்-மகுடம் பறி கொடுத்த மாயராணி- செப்படி வித்தை மாமி- மலம்- வேஷக்காரி- தெருப்பொறுக்கி- நாய்க்கொழுப்பு- பூதகி- நாய்- திமிங்கலம் போன்ற வார்த்தைகளால் ஜெயலலிதாவை முதல்வர் கருணாநிதி விமர்சித்தே இல்லை. இவையெல்லாம் ஜெயலலிதாவே கூறிக்கொண்டுள்ள ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.\nஜெயலலிதா 14ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வழக்கறிஞர்கள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி கேள்வி கேட்டதாகவும், அதற்கெல்லாம் முதல்வர் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.\nமின்வெட்டு பிரச்சினை குறித்து ஜெயலலிதா எழுதாத நாள் இல்லை. அமைச்சர் என்ற நிலையில் பலமுறை அதற்கெல்லா���் நான் விளக்கமளித்துவிட்டேன். அதையெல்லாம் படிக்காமல் பதில் அளிக்கவில்லை என்கிறார் ஜெயலலிதா. இதோ விளக்கமான பதில்:\nஜெயலலிதா அறிக்கையில் மின்சார உற்பத்தியை பெருக்க கழக அரசு எதுவும் செய்யவில்லை என்றும், மின்துறை அமைச்சர், முதல்வர் கருணாநிதிக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருப்பதாகவும் தனக்கே உரிய 'அரசியல் நாகரீகத்தோடு' சொல்லியிருக்கிறார்.\n1. திமுக 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தான் செய்யூரில் 4,000 மெகாவாட் சூப்பர் தெர்மல் ஸ்டேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பஷேன் மூலம் அமைப்பதற்கு மின்துறை அமைச்சரான நான் முழு முயற்சி செய்து, இப்போது நில ஆர்ஜிதம் முடியும் தருவாயில் உள்ளது.\n2. வட சென்னையில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டி, பாரதமிகு மின் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு, கட்டமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன. முதல் பிரிவு 600 மெகாவாட், 2010 அக்டோபரிலும், இரண்டாவது பிரிவு 2011ம் ஆண்டு மே திங்களில் மின் உற்பத்தியைத் தொடங்கும்.\n3. மேட்டூரில் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. 2011 மே திங்களில் அங்கு மின் உற்பத்தி தொடங்கும்.\n4. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் மூலம் 1,600 மெகாவாட் அளவில் மின் உற்பத்தி செய்ய பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் மின்துறை முயற்சி எடுத்து அதிலும் நில ஆர்ஜிதம் முடியும் அளவில் உள்ளது.\n5. தமிழ்நாடு மின்சார வாரியமும், என்.டி.பி.சி. நிறுவனமும் இணைந்து முதற்கட்டமாக 1,000 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது கட்டமாக மேலும் 500 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்க என் தலைமையில் மத்திய மின்துறை அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டி, கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2010ம் ஆண்டு அக்டோபரில் மின்உற்பத்தி துவங்கும்.\n6. தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும் இணைந்து 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தியை தொடங்க தூத்துக்குடியில் என் தலைமையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டி கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் 2012ல் அங்கும் உற்பத்தி தொடங்கும்.\n7. தமிழ்நாடு மின்சார வாரியமும், பி.எச்.இ.எல். நிறுவனமும் இணைந்த��� உடன்குடியில் 1,600 மெகா வாட் மின்உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் தமிழக மின்துறை அமைச்சரான நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். மார்ச் 2013ல் மின் உற்பத்தி தொடங்கும்.\n8. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் அருகே 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆக்கப்பணிகள் தொடங்கவுள்ளன.\n9. நீலகிரி மாவட்டத்தில் குந்தா நீரேற்று புனல் மின்திட்டம் 500 மெகாவாட்- தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்படவுள்ளது.\nஎனவே மின் உற்பத்தியைப் பெருக்க இந்த அரசு எதுவும் செய்யவில்லை என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்பதை இந்தப்புள்ளி விவரங்கள் நிரூபிக்கும்.\nஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற திட்டங்களைத் தொடங்கியிருப்பாரேயானால், தற்போது தமிழகத்தில் மின்வெட்டு வந்திருக்கவே வந்திருக்காது. எனவே இப்போதுள்ள மின்வெட்டுக்கு மூலக்காரணம் ஜெயலலிதா தான்.\nஜெயலலிதா தனது அறிக்கையில் நான் மின் உற்பத்திப் பணிகளைக் கவனிக்காமல், முதல்வர் கருணாநிதிக்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார்.\nதனது 85 வயது வரை தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதுபெரும் தலைவருக்கு ஜெயலலிதா கூறியிருப்பதைக் போல நான் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்றால், அதை நான் என் வாழ்வில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.\nஆனால் கலைஞரைப் பொறுத்தவரை அவரே தான் தன் வேலைகளை செய்து கொள்வாரே தவிர, தனக்கு யாரும் எடுபிடி வேலை பார்ப்பதை அவரே விரும்ப மாட்டார். நான் மின்துறை பணிகளை முறையாகச் செய்து வருகிறேன் என்பதற்கான பட்டியலை மேலே குறிப்பிட்டுள்ளேன்.\nஆனால், என்னை எடுபிடி என்று கூறியுள்ள ஜெயலலிதா இன்று யாருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கிறார் யாரோ ஒரு உடன் பிறவா சகோதரிக்கும், அவருடைய கும்பத்தினருக்கும் ஒவ்வொரு நாளும் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கின்ற நிலையில்- கண்ணாடி வீட்டிலே இருந்து கொண்டு என் மீது கல்வீசிட முற்படலாமா\nதமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே கூறியிருக்கிறார். 2001 முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை மூன்ற��� முறை உயர்த்தியும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தைத் தான் சந்தித்தது.\nஆனால் இந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் ஒருமுறை கூட மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் மின்சார வாரியத்தில் தற்போது நஷ்டம் ஏற்படுகிறதே தவிர, ஜெயலலிதா ஆட்சியில் ஆண்டுக்கொரு முறை உயர்த்தியதைப் போல மின் கட்டணத்தை உயர்த்திருயிருந்தால் நஷ்டம் ஏற்பட்டிருக்காது.\nஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2001-2002ல் ரூ.2,202 கோடி நஷ்டம், 2002-2003ல் ரூ.1,800 கோடி நஷ்டம், 2004-2005ல் ரூ.1,177 கோடி நஷ்டம், 2005- 2006ல் ரூ.1,329 கோடி நஷ்டம்.\nஅந்த நஷ்டங்கள் தான் இப்போது பெருகியுள்ளதே தவிர, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான் நஷ்டம் வந்ததாகச் சொல்ல முடியாது.\nஅடுத்து வழக்கறிஞர்கள் போராட்டம் பற்றி ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்தப் பிரச்சினை தற்போது நீதிமன்ற விசாரணையிலே உள்ளது. அதன் முடிவு தெரிந்த பிறகுதான் அரசாங்கம் எதுவும் செய்ய முடியும். கண்மூடித்தனமாக தாக்க காவல் துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து இதுநாள் வரையிலும் அரசு சார்பில் பதிலளிக்கவில்லை என்றும் ஜெயலலிதா தன் அறிக்கையிலே கூறியுள்ளார்.\nவழக்கறிஞர்கள் மீது இப்போது ஜெயலலிதாவிற்கு எவ்வளவு பாசம் அவரது ஆட்சிக்காலத்தில் வழக்கறிஞர்கள் விஜயனும், சண்முகசுந்தரமும் தாக்கப்பட்டதையும், நீதியரசர் ஏ.ஆர். லெட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்டதையும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மறந்தா போய் விட்டார்கள்\nகாவல் துறையினருக்கு தாக்க உத்தரவிட்டது யார் என்று ஜெயலலிதா இன்று கேட்கும் கேள்வியை உச்ச நீதிமன்றம் கேட்ட போதே, தமிழகக் காவல்துறையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது.\nஜெயலலிதாவிற்கு இதிலே மேலும் ஏதாவது விளக்கம் வேண்டுமேயானால், உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் இடைக்கால அறிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை வாங்கிப் படித்தால் நன்றாக விளக்கங்கள் கிடைக்கும்.\nஇந்தப் பிரச்சினையில் ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எல்லாம் உடனடியாக நீதிமன்றத்திற்கு பணிக்குத் திரும்ப வேண்டுமென்று அறிக்கை விடலாமே\nமுதல்வர் கருணாநிதி வசை��ாரி பொழிகிறார் என்று ஜெயலலிதா குறை கூறிய காரணத்தால், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டி, ஜெயலலிதா எந்தெந்த தேதியில் எந்தெந்த வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தார் என்பதை முதல்வர் தேதிவாரியாக பட்டியலிட்டுக் காட்டி, யார் வசைமாரி பொழிகிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளட்டும் என்று எழுதியிருந்தார்.\nஅதற்குப் பிறகும் ஜெயலலிதா தன்னைத் திருத்திக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ முன்வராமல், முதல்வர் கருணாநிதி அறிக்கைகளிலே எழுதாத வார்த்தைகளையெல்லாம் அவர் எழுதியதாக பச்சைப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.\nமூக்கறுந்து போன மூளி- அலங்காரி-நாக்கறுந்து தொங்குகின்ற நரி-நாலாந்தரப் பெண்-மகுடம் பறி கொடுத்த மாயராணி- செப்படி வித்தை மாமி-மலம்- வேஷக்காரி-தெருப்பொறுக்கி-நாய்க்கொழுப்பு- பூதகி-நாய்-திமிங்கலம் என்ற வார்த்தைகளால் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவை வசைமாரி பொழிந்ததாக ஜெயலலிதா தன் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார் என்றால், தமிழ்நாட்டு மக்களே, அன்றாடம் முதல்வரின் அறிக்கைகளைப் படித்து வரும் பத்திரிகையாளர்களே, முதல்வரின் அறிக்கைகளிலே அந்த அம்மையாரை இப்படிப்பட்ட வார்த்தைகளால் எப்போதாவது வர்ணித்திருக்கிறாரா என்பதை நீங்களே கூறுங்கள்.\nஜெயலலிதா எழுதியுள்ள அறிக்கையில் அவரைப்பற்றி முதல்வர் கூறாத ஆனால் ஜெயலலிதாவே கூறிக்கொண்டுள்ள ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான வார்த்தைகள் எப்படிப்பட்டவை என்பதை நாமல்ல, நாடே அறியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nவேலூர் தேர்தல் தோல்வி.. பாஜக மீது பழிபோட்ட அதிமுக.. கடுமையாக கடிந்து கொண்ட பாஜக.. நடந்தது என்ன\nசேர, சோழ, பாண்டிய நாடு.. தமிழகத்தையும் 3-ஆக கூறு போட்டாலும் அதிமுக கப்சிப்தான் போலயே.. ப. சிதம்பரம்\nசெம டஃப் கொடுத்த ஏசி சண்முகம்.. நூலிழையில் ஈஸியாக \\\"எஸ்\\\" ஆன கதிர்ஆனந்த்.. இதுதான் காரணம்\nபுதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அவசர அழைப்பு\nஇத்தனை செய்தும்.. எங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை.. ஓபிஎஸ் உருக்கம்\nமுத்தலாக் மசோதா.. லோக்சபாவில் முன்பு எதிர்ப்பு.. இப்போது அதிமுக ஆதரவு\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk திமுக அதிமுக ஜெயலலிதா jayalalitha அமைச்சர் veerasamy arcot ஆற்காடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/west-bengal-assembly-passes-resolution-change-name-325819.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:05:04Z", "digest": "sha1:COEZJ3NDMFYVUOQV6WLK7IKJUZ4SBT4Q", "length": 16491, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம்.. சட்டசபையில் தீர்மானம்.. புதுப் பெயர் எப்படி இருக்கிறது? | West Bengal assembly passes resolution to change name - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n9 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n19 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n39 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n40 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம்.. சட்டசபையில் தீர்மானம்.. புதுப் பெயர் எப்படி இருக்கிறது\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின், பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டசபையில் நிறைவேறியுள்ளது.\nஇந்தியா ஒன்றுபட்ட தேசமாக இருந்தபோது, இப்போதைய வங்கதேச நாடு, கிழக்கே அமைந்திருந்ததால் கிழக்கு வங்கம் எனவும், தற்போதைய மேற்கு வங்க மாநிலம், அப்பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தது.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தான் முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட, தனி நாடாக பிரிக்கப்பட்டது. இப்போதைய வங்கதேச நாட்டு பகுதிகள் பாகிஸ்தானுடன் இருந்தன. 1971இல் கிழக்குப் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்கதேசம் என்ற புது நாடாக உருவானது. இதில் இந்தியாவின் பங்களிப்பும் அதிகம்.\nஇந்த நிலையில்தான், மேற்கு வங்கம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வங்காளிகளிடம் எழுந்தது. கிழக்கு வங்கம் என்ற ஒரு மாநிலம் இல்லாத போது மேற்கு வங்கத்திற்கான தேவை என்ன என்ற நியாயமான கோரிக்கை அது.\nதற்போது மமதா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி மேற்கு வங்கத்தில் நடந்து வருகிறது. 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்திற்கான புதிய பெயரை முன்மொழிந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆங்கிலத்தில் பெங்கால் எனவும், வங்கமொழியில் பங்களா எனவும், ஹிந்தியில் பங்காள் எனவும் மாநிலத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது.\nஆனால் இப்படி 3 மொழிகளில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடுவது சாத்தியமில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, திருத்தப்பட்டு புதிய தீர்மானத்தை மேற்கு வங்க சட்டசபையில் இன்று அரசு தாக்கல் செய்தது. இந்த தீர்மானத்தின்படி, 'பங்களா ' என மேற்கு வங்க மாநிலம் அழைக்கப்படும்.\nதீர்மானம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், மேற்கு வங்கம் 'பங்களா ' என அன்போடு அழைக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇருப்பது 400 பேரு.. வெறும் 2 டாய்லெட்தானா.. குடிசைப் பகுதிக்கு வந்து ஷாக் ஆன மமதா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல்- பாஜக இடையே 'துர்கா பூஜை' யுத்தம்\nபெண்ணின் வயிற்றுக்குள் வளையல், மூக்குத்தி, நாணயங்கள் - அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்\n\\\"பங்களா- பங்களாதேஷை குறிக்கும்\\\".. மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு நிராகரிப்பு\nமே.வங்கம்: பாஜக எம்.பி. வீடு மீது நாட்டு வெடிகுண்டுகள் சரமாரி வீச்சு-துப்பாக்கிச் சூடு\nஅம்மாடியோவ் போனஸ்.. ஜெய் வங்கம், 10% இடஒதுக்கீடு.... மமதாவின் அடேங்கப்பா வியூகம்\nநீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை\n3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்\n'நெவர் கிவ் அப்' நடுகடலில் 5 நாள்கள் உணவில்லாமல் கட்டையில் தத்தளித்தும்.. நம்பிக்கை இழக்காத மீனவர்\nரிங் மாஸ்டரான பாஜக.. மேற்குவங்கத்தில் 107 எம்எல்ஏ-க்கள் கட்சி தாவ ரெடி.. முகுல் ராய் தகவல்\nசாதி மாறி காதலித்த மகள்... துண்டு துண்டாக வெட்டி கங்கையில் வீசிய பெற்றோர் - ஆணவக்கொலை\nபத்வா பிரச்சினையில்லை.. இஸ்கான் ரத யாத்திரையில் வளையல், குங்குமம் அணிந்து பங்கேற்ற எம்.பி. நுஸ்ரத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwest bengal name mamata banerjee மேற்கு வங்கம் பெயர் மமதா பானர்ஜி bangla பங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/courtallam-season-begins-jun-04-255243.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:44:19Z", "digest": "sha1:SR4WCVNVXNNEVYBBMOXIZXPVJYRBULWN", "length": 19751, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாரல் மழை... குளு குளு காற்றுடன் தொடங்கியது குற்றால சீசன்: குவியும் பயணிகள் | Courtallam season begins - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n10 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n48 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n58 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாரல் மழை... குளு குளு காற்றுடன் தொடங்கியது குற்றால சீசன்: குவியும் பயணிகள்\nசென்னை: மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெல்லிய சாரலும், தென்றல் காற்றுமாய் சீசன் தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு முகாமிட தொடங்கியுள்ளனர்.\nஅருவிகள் நகரமான குற்றாலத்தில் மெல்லிய சாரலுடன் இதமான தென்றல் காற்று வீசுகிறது. கடந்த வாரம் வரை வறண்டு கிடந்த மெயினருவி, ஐந்தருவி பாறைகளில் தண்ணீர் ஓரளவிற்கு கொட்டுகிறது. இதனால் அங்கு வந்துள்ள பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.\nதென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலங்கள் ஆகும். இந்த சீசன் காலத்தில் உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போன்று வெண்ணிறத்தில் அருவிகள் கொட்டும்.\nசாரல் மழை... தென்றல் காற்று... மலைமீது மிதந்து செல்லும் மேகங்கள்... அவ்வப்போது வந்து செல்லும் இளம் மஞ்சள் வெயில் என குற்றாலம் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக உள்ளது. இங்கு நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர்.\nகடந்த ஆண்டு சீசன் தாமதமாகவே தொடங்கியது என்றாலும் தண்ணீர் நவம்பர் இறுதிவரை கொட்டியது. இந்த ஆண்டு சீசன் எப்படி இருக்கும், குறித்த காலத்தில் தொடங்குமா அல்லது தாமதமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் நிலவியது.\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சீசன் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் வியாழக்கிழமையன்று திடீரென மேக கூட்டங்கள் திரண்��ு சுமார் அரை மணி நேரம் மெல்லிய சாரல் பெய்தது. நள்ளிரவில் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் விழத் துவங்கியது.\nவெள்ளிக்கிழமையன்றும் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக விழுந்த நிலையில் இன்று காலை மெயினருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும், அதேபோன்று ஐந்தருவியில் நள்ளிரவில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் விழுந்த நிலையில் இன்று காலை 2 பிரிவுகளில் மட்டும் தண்ணீர் வரத்து உள்ளது.\nகடந்த ஒருவாரமாக குற்றாலத்தில் இதமான சூழல் நிலவிய நிலையில் இன்று அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீர் விழுவதால் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் குறித்த காலத்தில் துவங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோன்று சாரலும், அருவிகளிலும் தண்ணீரும் தொடர்ச்சியாக விழுந்தால் குற்றாலம் சீசன் களைகட்ட துவங்கும். திடீரென அருவிகளில் தண்ணீர் விழுந்ததால் இன்று குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.\nகுற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விரைவில் சீசன் களைகட்டும் என, உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளதால் சிறு வியாபாரிகளும், பழ வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜில்லுன்னு கொட்டும் தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்\nகுற்றாலத்தில் களை கட்டிய சீசன்.. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 9 கட்டுப்பாடுகளை விதித்தது போலீஸ்\nகுற்றாலத்தில் இதமான சீசன்... குளு குளு சாரல்.... உற்சாகமாய் அனுபவிக்கும் பயணிகள்\nகளையிழந்த குற்றால சீசன்... அதிக கட்டணத்தால் படகு குழாமும் வெறிச்\nஜில்லுன்னு கொட்டுது தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. மெயின் அருவி, ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்\nகுற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை- எஸ்.பி. ஆய்வு\nகுற்றாலத்தில் களை கட்டிய சீசன்- கவனிப்பாரற்று கிடக்கும் சுற்று சூழல் பூங்கா\nசீசனின் முதல் நாளில் சீறிய குற்றாலம் அருவிகள் இப்போது அமைதியில்... குளிக்க அனுமதி\nகொஞ்சி விளையாடும் அருவிகள்.. குற்றாலத்தில் குஷிய��ட்டம் போடும் மக்கள் கூட்டம்\nகுற்றாலத்திற்கு வரும் குடிகாரர்களே.. கேமராக்கள் கண்காணிக்கின்றன உஷார்\nகுற்றால சீசன் சாரலுடன் தொடங்கியது... அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் உற்சாகம்\nஏமாற்றிய கேரளத்து பருவமழை… தண்ணீர் இல்லாமல் கண்ணீர் விடும் குற்றால அருவிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncourtallam season குற்றாலம் சீசன் சாரல் மழை\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-20T14:46:50Z", "digest": "sha1:M6JJPBNBLHZV56W4USQDUFYOT6JHGSUE", "length": 11721, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடல் எடை News in Tamil - உடல் எடை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்பப் பார்த்தாலும் ஆன்லைன்லயே இருந்தா \"குண்டூஸ்\" ஆயிடுவீங்களாம்... ஆய்வில் தகவல்\nடெட்ராய்ட்: அதிக நேரம் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் ஏற்படுவதாகவும், உடல் எடை...\nதொப்பையை குறைக்க இதோ சில டிப்ஸ்- வீடியோ\nஇன்றைய பரபரப்பான காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதனால் உடலுக்கு...\nகல்யாணம் பண்ணினா உடம்புக்கு ஆகாது பாஸ்... இதை நாம சொல்லலை... ஆய்வு சொல்லுது\nபெர்லின்: திருமணத்தால் தம்பதிகளின் உடல் அமைப்பிற்கு தீங்கு ஏற்படுவதாக ஐரோப்பிய ஆய்வில் தெர...\nஇந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும் எனத் தெரியுமா\nஉள்ள பெரும்பாலான மக்கள் வருத்தப்பட்டு புலம்பும் ஓர் பிரச்சனை தான் உடல் பருமன். தற்போதைய உடலுழைப்பு இல்லாத...\nஉடல் எடையைக் குறைக்க ஆபரேஷன்.. 10 மாதம் கோமாவில் வீழ்ந்து உயிரிழந்த சென்னை பெண்\nசென்னை: அழகுக்காக உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று, அதன் காரணமாக கடந்த 10 மாதங்களாக கோமாவில்...\nஆண்களின் மார்பக வளர்ச்சிக்கும், வழுக்கைத்தலைக்கும் இந்த உணவு தான் காரணம்\nவெயிட் கூடிட்டேயிருக்கு ... சுகர் இருக்கு என்று எதை���் சொன்னாலும் ரைஸ் சாப்பிடறத மோதோ நிறுத்துங்க என்று தான்...\n அப்போ சீக்கிரமே நீங்க குண்டு பூசணிக்காய்தான்\nலண்டன்: தூங்கும் அறையில் விளக்குகள் எரிவது, டி.வி. பார்த்துக்கொண்டே தூங்கி போவது மற்றும் செல...\nநீர் உடம்பை எளிதில் குறைக்க வேண்டுமா\nஉடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து பருமனுடன் காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து...\nகுண்டாய்ட்டீங்களோ… பேசாம நிறைய தண்ணி குடிங்களேன்.. ஸ்லிம் ஆய்ருவீங்க\nலண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் பருமன...\nதிருமணத்திற்குப் பின் 'குண்டாகும்' மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது... மும்பை ஹைகோர்ட்\nமும்பை: திருமணத்துக்கு பின்னர் மனைவியின் உடல் எடையை அதிகரித்தைக் காரணம் காட்டி, கணவர் விவாக...\nசாப்பிட முடியலையே... ஏக்கத்திலேயே குண்டாகும் மனிதர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nவெல்லிங்டன்: உடல் எடையைக் குறைப்பதற்காக விருந்துகளை புறக்கணிக்கும் குற்ற உணர்வே உடல் எடை அ...\nகையில காசு... வாயில பிளாஸ்டிக் நாக்கு...: உடல் எடையைக் குறைக்கும் புதிய முறை\nலாஸ் ஏஞ்சல்ஸ்: வாயைக் கட்டினா உடம்பு தானா குறையும்னு நம்ம பெரியவங்க சொல்லுவாங்கல, அது இப்ப உ...\nசென்னையில் 220 கிலோ நபருக்கு எடைக் குறைப்பு ஆபரேஷன்\nசென்னை: விஜயவாடாவைச் சேர்ந்த 220 கிலோ எடை கொண்ட மனிதருக்கு, சென்னை மருத்துவமனையில் வயிற்றின் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/sl-captain-dinesh-chandimal-gets-one-test-ban-for-ball-tampering-118062000025_1.html", "date_download": "2019-08-20T14:21:29Z", "digest": "sha1:VQJGHA5RXMZ3M5QLFJW4JDLJLX3VIDH7", "length": 11996, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு தடை | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபந்தை சேதப்படுத்திய விவகாரம்: கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு தடை\nசெய்ண்ட் லூசியாவில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கிய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு ஐசிசி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது.\nவெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆம்பயர்கள் அலீம் தார் மற்றும் இயான் கோல்டு இலங்கை அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியாக சந்தேகம் அடைந்தனர்.\nஇதன்பின்னர் இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் சண்டிமாலிடம் விவாதித்தனர். இதனால் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் 2 மணி நேரம் கழித்து ஆரம்பித்தது. இதையடுத்து ஐசிசி, இந்த சர்சை குறித்து போட்டி முடிந்த பிறகு விசாரிக்கப்படும் என தெரிவித்தது.\nஅதன்படி நடந்த விசாரணையில் இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமாலின் மீதான குற்றம் நிருப்பிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் சன்டிமால் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்ண்ட் லூசியா டெஸ்ட்: டிராவில் முடிந்தது இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் போட்டி\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார் இலங்கை கேப்டன் சன்டிமால்\nவிளையாட வர மறுத்த இலங்கை அணி; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்த போனஸ்\nசுப்பிரமணியன் சுவாமி யாரை சொல்கிறார்: பிரபாகரனையா\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 2ஆம் நாள் முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 118/2\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46914980", "date_download": "2019-08-20T14:05:50Z", "digest": "sha1:ZXJUSGBQNOYZMYJAY3ONFBIDAZF3GNM2", "length": 22000, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "உலகின் 2வது இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்: இலக்கை எட்டியது எப்படி? - BBC News தமிழ்", "raw_content": "\nஉலகின் 2வது இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்: இலக்கை எட்டியது எப்படி\nமுரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉலகின் இரண்டாவது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியை சென்னையைச் சேர்ந்த டி குகேஷ் பெற்றிருக்கிறார். இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்,\nடெல்லியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தபடி இருக்கும் குகேஷிடம் களைப்பின் சுவடே இல்லை. சுறுசுறுப்பாக, அதே நேரம் அமைதியாக பதில் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சற்றுத் தள்ளியிருந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் குகேஷின் தந்தை ரஜினிகாந்த், \"களைப்பாக இருக்கிறது. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறது\" என்கிறார்.\nசென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் படிக்கும் டி குகேஷுக்கு வயது தற்போது 12 வயது 7 மாதம். உலகில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியவர்களில் மிகவும் இளையவர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் இருப்பவர் உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜகின். இருந்தபோதும் இந்தியாவின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்தான்.\nதெலுங்குப் பின்னணியைக் கொண்ட டாக்டர் ரஜினிகாந்த் ஒரு காது - மூக்கு - தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர். இவரது மனைவி பத்மா குமாரியும் ஒரு மருத்துவர்தான். இந்தத் தம்பதியின் ஒரே மகன்தான் குகேஷ்.\n\"நானும் என் மனைவியும் அவ்வப்போது செஸ் விளையாடிக்கொண்டிருப்போம். மூன்றரை வயதாகும்போதிலிருந்து குகேஷ் அதைக் கவனிப்பான். அதற்குப் பிறகு எங்கள் உறவினரான தினேஷுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான். அப்படித்தான் செஸ் மீது அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது\" என்கிறார் ரஜினிகாந்த்.\nபள்ளிக்கூடத்தில் சேர்ந்த பிறகு, குகேஷ் செஸ் விளையாடியதைப் பார்த்த அந்தப் பள்ளிக்கூடத்தின் கோச், அவனை தொடர்ந்து அதில் விளையாட அறிவுறுத்தினார். பாடம் தவிர்த்த செயல்பாடடு ஒன்றைத் தேர்வுசெய்யும்படி பள்ளிக்கூடம் சொன்னபோது, பெற்றோர் உடனடியாக செஸ்ஸையே தேர்வுசெய்தனர். இதற்குப் பிறகு மேல் நோக்கிய பயணம்தான்.\n7 வயதிலேயே போட்டிகளில் ஆட ஆரம்பித்தான் குகேஷ். அப்���ோதே ரேட்டிங் போட்டிகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தவனுக்கு 2013 ஆகஸ்டில் 1291 புள்ளிகளுடன் தரவரிசை கிடைத்தது. இதற்குப் பிறகு 2015ல் சிங்கப்பூரில் நடந்த 9 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் விளையாடி காண்டிட் மாஸ்டர் பட்டத்தை வென்றான்.\nசெஸ்ஸைப் பொறுத்தவரை, காண்டிட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைவதற்கு பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். அதாவது, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று கட்டங்களையும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று கட்டங்களையும் கடக்க வேண்டும். மொத்தமாக 2500 தரவரிசைப் புள்ளிகளையும் பெற வேண்டும்.\nஇந்தக் கடினமான பயணத்தில் படிப்படியாக, உறுதியாக முன்னேறினான் குகேஷ். 2017 அக்டோபரில் மலேசியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று இன்டர்நேஷனல் நார்ம் முதல் கட்டத்தைத் தாண்டினான். அதற்குப் பிறகு 2018 ஜனவரியில் மாஸ்கோவில் நடந்த போட்டியில் இரண்டாவது கட்டத்தையும் அதே ஆண்டு மார்ச்சில் ஃபிரான்சில் நடந்த போட்டியில் பங்கேற்று மூன்றாவது கட்டத்தையும் தாண்டி 2400 தகுதிப் புள்ளிகளையும் பெற்று இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றான்.\nஇதற்குப் பிறகு, 2018ல் பாங்காக்கில் நடந்த போட்டியில் கிராண்ட் மாஸ்ட்ர் நார்ம் முதல் கட்டத்தையும் அதே ஆண்டு டிசம்பரில் செர்பியாவில் நடந்த போட்டியில் இரண்டாவது கட்டத்தையும் கடந்த குகேஷ், உலகின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்துவிட முடியும் என்றே பலரும் நினைத்தார்கள்.\nமிக இள வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை எடுத்த செர்ஜி கர்ஜகின், 12 வயது 7 மாதங்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அந்த சாதனையை குகேஷ் முறியடித்திருக்க வேண்டுமானால் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதிக்குள் கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். டிசம்பரில் நடந்த Sunway Sitges International போட்டியில் வெற்றிபெற்றிருந்தால், இந்தச் சாதனையைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அந்தப் போட்டி வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்தது.\nஆனால் மனமுடைந்துவிடாமல் தொடர்ந்து விளையாடிய குகேஷ், தில்லி இன்டர்நேஷனல் ஓடன் ஜிஎம் போட்டியின் ஒன்பதாவது சுற்றி வெற்றிபெற்றதன் மூலம் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் நார்மின் மூன்றாவது கட்டத்தைத் தாண்டி, இந்தியாவின் மிக இளைய கிராண்ட் மாஸ்ட���் என்ற சாதனையைப் படைத்தான். இதற்கு முன்பாக கடந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இந்த சாதனையைப் படைத்திருந்தான். தற்போது அதனை குகேஷ் முறியடித்திருக்கிறான்.\nபிரக்ஞானந்தா 12 வயது பத்து மாதங்களில் அந்த சாதனையைச் செய்தான். தற்போது குகேஷ் 12 வயது 7 மாதங்களில் இந்த இலக்கை எட்டியிருக்கிறான்.\n \"இல்லை. செஸ் எனக்குப் பிடிக்கும். சாதாரணமாகத்தான் இருக்கிறேன்\" என்கிறார் குகேஷ்.\nகடந்த 16 மாதங்களில் 6 நார்ம்களை, அதாவது இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்திற்காக மூன்று நார்ம்களையும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்காக மூன்று நார்ம்களையும் கடந்திருக்கும் குகேஷ், இந்த காலகட்டத்தில் 2323 புள்ளிகளிலிருந்து தற்போது 2512 புள்ளிகளை எட்டியிருக்கிறான். கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 243 ஆட்டங்களை ஆடியிருக்கிறான்.\n\"படிப்பைப் பொறுத்தவரை பள்ளிக்கூடத்தில் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். 2015வரை குகேஷ்தான் பள்ளியிலேயே முதல் மாணவன். அதற்குப் பிறகு செஸ்ஸில் கவனம் செலுத்த விரும்பியதால் வகுப்புகளைக் குறைத்துக் கொண்டார்கள். தேர்வு மட்டும் எழுதி வந்தான். தற்போது தேர்வுக்கும் விலக்குக் கேட்டிருக்கிறோம்\" என்கிறார் ரஜினிகாந்த்.\nதன் மகனுடன் டோர்னமென்ட்களுக்காக தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்பதால் முழு நேரப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தற்போது ஒரு மருத்துவமனையில் கன்சல்டன்டாக மட்டும் சென்றுவருகிறார். \"மாதத்திற்கு ஐந்து நாட்கள் சென்றாலே பெரிது. அந்த அளவுக்கு பிஸியாக போட்டிகளுக்குச் செல்கிறோம்\" என்கிறார் ரஜினிகாந்த்.\nபணமும் ஒரு முக்கியமான பிரச்சனை. எல்லா நாடுகளுக்கும் சொந்த செலவில்தான் செல்ல வேண்டும். கடந்த ஆண்டிலிருந்து ஓஎன்ஜிசி உதவித் தொகை வழங்க ஆரம்பித்துள்ளது. மைன்ட்சென்ஸ் என்ற நிறுவனமும் சிறிய அளவில் ஸ்பான்சர் செய்கிறது. ஆனால், பெரும்பாலான தருணங்களில் இந்த உதவிகள் போதுமானதாக இருப்பதில்லை.\nகுகேஷின் கோச் விஷ்ணு பிரசன்னா. அவனது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர்.\nசெஸ் என்பது மனரீதியான ஆட்டம். இந்த வயதில் இவ்வளவு கவனத்துடன் எப்படி இருக்க முடிகிறது \"அது எனக்கு சாதாரணமாகத்தான் இருக்கிறது. அவ்வளவு பெரிய விஷயமாக அதனை நான் நினைக்கவில்லை\" என்கிறான் குகேஷ்.\nச��ஸ் விளையாட்டிற்கு வெளியில் குகேஷ் ஒரு இயல்பான சிறுவன்தான். கிரிக்கெட், பேட்மிடன் ஆடுவதோடு சினிமா பார்க்கவும் பிடிக்கும். \"மாலை பேட்ட படத்திற்குச் செல்கிறோம்\" என்கிறார் ரஜினிகாந்த்.\nதற்போது முக்கியமான உயரத்தைத் தொட்டிருக்கும் குகேஷைப் பொறுத்தவரை, அடைய வேண்டிய பல உயரங்கள் இன்னும் காத்திருக்கின்றன. \"பல கிராண்ட் மாஸ்டர்களைத் தோற்கடிக்க வேண்டும். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவேண்டும்\" என்கிறான் குகேஷ்.\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nராட்சத சுறாவுடன் ஜாலியாக நீச்சலடித்து, நேரலையும் செய்த ‘தில்’ குழுவினர்\nபெண்களின் கன்னித்தன்மையை சீலிடப்பட்ட பாட்டிலுடன் ஒப்பிட்ட பேராசிரியர்\nஉணவளிக்க வந்த பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு முதலை\nசீனாவில் 'ஐஸ்' விற்றவருக்கு மரண தண்டனை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13634-thodarkathai-kipi-to-kimu-subhashree-01", "date_download": "2019-08-20T13:41:04Z", "digest": "sha1:MOEKB3YJOBKD4QTSJALVPUL6RIWFHLNC", "length": 22531, "nlines": 361, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nசரி நானே என்னை அறிமுகம் செய்துக்கிறேன்.\nநான் சென்னைக்கு மிக அருகில் உள்ள கலை இன்ஜினியரிங் காலேஜில் டிரிபிள் ஈ பிரிவின் மூன்றாம் ஆண்டு மாணவி. இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் காலேஜின் இருபத்தி ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் எங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது மாணவர்கள் சேலத்தில் உள்ள உங்கள் தாய்மை கருணை இல்லத்திற்கு வந்��ிருந்தோம். நாள் முழுக்க உங்களோடு கழித்தோம் . .\nஇப்ப இப்ப நினைவு வந்திருக்குமே . .\nகாலையில் நாங்கள் வந்ததும் எங்கள் அனைவரையும் உபசரிக்க நீயும் உன் இல்லத்தை சேர்ந்தவர்களும் ரஸ்னா கொடுத்தீங்க. நான் கூட உதவுகிறேன் என ஒரு கிளாஸ் ரஸ்னாவை உன் மேல் தெரியாமல் கொட்டிவிட. . . நீ முதலில் என்னை முறைத்து பின்பு நான் அசடுவழிவதை பார்த்ததும் சிரித்துவிட.\nகிருஷ்ண பிரியா என நான் கையை நீட்ட\nநீயும் கிருபா முல்லை என எனக்கு கைக் கொடுக்க\nநீ கிமு நான் கிபி என நாம் ஹை பை கொடுத்துக் கொண்டோமே. .\nஅந்த ஒரு நொடியில் நம் நட்பு மலர்ந்தது.\nநாள் முழுக்க நாம் ஒன்றாக சுற்றி திரிந்தோம். உன் இல்லத்தில் உள்ள வயோதிகர்கள் மற்றும் சிறுபிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தாய். ஒன்றாக மதியம் சாப்பிட்டோம்.\nஎத்தனை கலாட்டா கிண்டல் கொண்டாட்டம். மாலையில் பிரிகையில் இருவர் கண்களும் கலங்கிவிட்டன. ஏதோ பல ஆண்டுகள் நட்பு போல.\nஅப்பாடா பிளாஷ் பேக் முடிஞ்சதா . .\nஹா ஹா ஹா . . . கிமு என் தமிழ் எப்படி\nஎனக்கு இரண்டு வாரமாக உன் நினைவுதான் கிமு. ஒரு ரகசியம் சொல்லவா யாரிடமும் சொல்லாத . . உன்னோடு பேச இல்லத்திற்கு போன் செஞ்சேன். ஆனால் (ஹிட்லர்) வார்டன் பேச அனுமதிக்கல.\nஎக்சாம் படிக்கிறாள் என ஏதோ காரணம் சொல்லிட்டார். போன்ல பேச இரண்டு நிமிட மட்டுமே அனுமதியாம். நமக்கு ரெண்டு நிமிஷம் போதுமா என்ன\n. . ( ஓ இது முதல்ல கேட்க வேண்டிய கேள்வியோ சரி விடு Debut லெட்டரில் இதெல்லாம் சகஜம்)\nஇதுதான் நான் எழுதும் முதல் லெட்டர். அதுவும் தமிழ்ல. நான் யாருக்குமே லெட்டர் எழுதினதே இல்லை. அவசியமும் ஏற்படல. ஸ்கூல்ல கூட லெட்டர் ரைட்டிங்க சாய்ஸ்ல விட்டுட்டேன்.\nஎன் லெட்டர் உனக்கு புரியுதா\nவாட்ஸஅப் . . பேஸ்புக்ல சாட்டிங் பண்ற மாதிரி லெட்டர் எழுதுறேன். நீ தப்பா நினைக்க மாட்டே தெரியும். கிமு இதுக்கு மேல பார்மலா எழுத வர்ல. எக்சாம் எப்படி எழுதி இருக்க நான் எக்சாம் சுமாரா பாஸ் பண்ற அளவு எழுதி இருக்கேன்.\nஎன் அப்பா ராஜன் எம்.என்.சி ல வொர்க் பண்றார். ஆபீஸ்தான் அவர் முதல் குடும்பம். அம்மா ரம்யா ஹவுஸ் வொய்ப் நார்த் கொரியால இருந்து நார்த்தங்கா ஊறுகாய்வரை அத்துபிடி.\nஎன் தம்பி சரண் டிவெல்த் எழுதியிருக்கான். அடுத்து விவசாயம் படிக்கப் போறானாம். என் பேமிலி பத்தி அன்னிக்கு சொல்ல மறந்துட்டேன். அதான் ஒரு சின்ன இ���்ட்ரோ.\nஒரு ஹாப்பி நியூஸ் அடுத்த மாசம் நான் அம்மா அப்பா தம்பி எல்லாரும் உன்னை வந்து மீட் பண்ணப் போறோம். அப்ப உனக்கு புது போன் வாங்கிட்டு வரேன். எப்ப வேணா பேசலாம்.\nஅப்புறம் சிமி பாட்டி, கோக்குல். வரின், ஹிட்லர் எல்லாரையும் கேட்டதா சொல்லு.\nநீ உன் பாஸ்ட் லைப் பத்தி சொன்ன விஷயங்கள் என் மனசுல பதிஞ்சுப் போச்சு. இப்படிகூட வாழ்க்கையில நடக்குமானு ஆச்சரியமா இருக்கு கிமு. சினிமா நாவல்ல படிக்கிற மாதிரி இருக்கு.\nநம்ம ரெண்டு பேருக்கும் கிட்டதட்ட ஒரே வயசுதான் இருக்கும். உன்னுடைய மெச்சூரிட்டி அண்ட் லைப் பத்தின கிளாரிட்டி எனக்கு சத்தியமா இல்லடா.\nஎன்னை கஷ்டமே தெரியாம வளர்த்துட்டாங்க. எனக்கு என்ன வேணுமோ அது அடுத்த நிமிஷம் என் கையில இருக்கும். இது நல்லதா கெட்டதானு தெரியில.\nஎனக்கு ரிப்ளை லெட்டர் எழுதுவியா\nவித் லாட்ஸ் ஆப் லவ்\nகடிதங்கள் இணைக்கும் . . .\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 13 - பத்மினி\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - கிபி டு கிமு - 08 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கிபி டு கிமு - 07 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கிபி டு கிமு - 06 - சுபஸ்ரீ\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 08 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கிபி டு கிமு - 05 - சுபஸ்ரீ\nசுபஶ்ரீக்கு என் பாராட்டும் வாழ்த்தும் துவக்கமே தூள் கி.மு., கி.பி., விளக்கம் நல்ல நகைச்சுவை நிறைய விஷ்ஷயங்கள் காத்திருக்கு\nசுபஶ்ரீக்கு என் பாராட்டும் வாழ்த்தும் துவக்கமே தூள் கி.மு., கி.பி., விளக்கம் நல்ல நகைச்சுவை நிறைய விஷ்ஷயங்கள் காத்திருக்கு\nமிக்க நன்றி ஐயா .. தங்கள் கருத்தை கண்டு\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 25 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என்ன சார் உங்க பையன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடவே இல்லை... 🙂 - அனுஷா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது\nTamil Jokes 2019 - அவர் போலி டாக்டர் தான்னு எப்படிச் சொல்றே\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 20 - கண்ணம்மா\nகவிதை - சிறு பார்வை - ப்ரியசகி\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/10144507/1255653/jewel-robbery-in-house-near-Tiruvarur.vpf", "date_download": "2019-08-20T14:54:36Z", "digest": "sha1:N2P2FX5TBB22H6CDJZ4T6YXJ72SH5U26", "length": 14325, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரடாச்சேரி அருகே வீட்டில் நகை கொள்ளை || jewel robbery in house near Tiruvarur", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரடாச்சேரி அருகே வீட்டில் நகை கொள்ளை\nகொரடாச்சேரி அருகே வீட்டில் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\nகொரடாச்சேரி அருகே வீட்டில் 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\nதிருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த குளிக்கரை, கீழபுலியூரை சேர்ந்தவர் அலமேலுமங்கை (வயது 56). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஇதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்.\nஇந்நிலையில் வீடு திரும்பிய அலமேலுமங்கை வீட்டில் நகை திருடப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுபற்றி அவர் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சித்தாரா வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.\nடெல்லி - ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்ததால் பரபரப்பு\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செ��்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nசெந்துறையில் வீடு இடிந்து சேதம்: கணவன்- மனைவி உயிர் தப்பினர்\nதர்மபுரியில் அரசு மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டம்\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது\nகிருமாம்பாக்கத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை\nகிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்\nஈரோடு அருகே குரைத்த நாயை கத்தியால் குத்தி 62 பவுன் நகைகள் கொள்ளை\nசீர்காழி அருகே மீனவர் வீட்டில் 60 பவுன் நகை- ரூ.1½ லட்சம் கொள்ளை\nடி.கல்லுப்பட்டியில் அரசு ஊழியர் வீட்டில் நகை கொள்ளை\nதஞ்சையில் திருமண மண்டபத்தில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு\nசித்தூர் அருகே ஓடும் ரெயிலில் போலீஸ் எனக்கூறி 1 கிலோ நகை கொள்ளை\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nஅபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-20T15:13:08Z", "digest": "sha1:P2VGQG224DDD7SAW3GGNVG6FUDAJRRUE", "length": 57142, "nlines": 471, "source_domain": "xavi.wordpress.com", "title": "குழந்தைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nமாலை சூடிக் கொள்ளும் தினம்\nவளரும் வரைக்கும் விலக்கியே வையுங்கள்.\n ஆனால் பிளே ஸ்டோர் தெரியும் இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை. இப்படி டிஜிடல் விளையாட்டுகளில் சிக்கிக் ���ிடக்கும் குழந்தைகளைக் குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல். கூகிள் பிளேஸ்டோரில் உள்ள ஆயிரக்கணக்கான ஆப்-கள் அமெரிக்காவின் குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டமான கோப்பா வை US Children’s Online Privacy Protection Act (Coppa)மீறுகின்றன எனும் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சர்ச்சையாக உருமாறியிருக்கிறது. இந்தகண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இண்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூர் ஆய்வாளர்கள்.\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக் குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன.\nஎட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், தங்கள் பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாய் கவலை தெரிவித்திருந்தனர்.\n“எங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாய் தாங்கள் வாழவில்லை” என குற்ற உணர்வோடு இருக்கும் பெற்றோர் எண்பத்து இரண்டு சதவீதம் பேர் அதில் ஐம்பத்து இரண்டு சதவீதம் பேர், எத்தனை முயன்றாலும் இந்த ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.\nஇருபத்து ஐந்து சதவீதம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் எனவும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.\nஎல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட்போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகம் நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீதம் குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர்.\nஉண்மையிலேயே நமது உறவுகளின் நெருக்கத்தை உடைக்கும் அளவுக்கு டிஜிடல் வலிமை பெற்று விட்டதா குடும்பத்தை விட அதிகமாய் சமூக வலைத்தளங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றனவா \nநம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். குழந்தைகளை நாம் வனையாவிட்டால் அவர்களை வேறு யாரோ வனைந்து முடிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.\nஅமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லையெனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம் ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.\nஇந்த சூழலில் தான் கூகிள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகிள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் ஆப் கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. இவை குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கின்றன. இது சட்ட விதிகளுக்கு எதிரானது.\nசில ஆப்ளிகேஷன்கள் குழந்தைகளின் இருப்பிடத்தையும், காண்டாக்ட் தகவல்களையும் திருடி அனுப்புகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்புகின்றன. சில ஆப்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை அனுப்புகின்றன. என நீள்கிறது இந்தப் பட்டியல். பிரபலமான, சுமார் ஏழரை இலட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே இதில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.\nஇவையெல்லாம் குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம். குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது.\nஏற்கனவே கூகிள் நிறுவனம் தனிநபர் தகவல்களை மிகப்பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்களுடைய பல்லாயிரம் கோடி ரூபாய் பிஸினசின் அடிப்படையே இப்படி சேகரிக்கும் தகவல்கள் தான்.\nபாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகிள் நிறுவனம் இப்போது உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்த விதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இர���ந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nநமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை நம்முடையது. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கொடுப்பதை முடிந்தவரை தடை செய்வது நல்லது. முடியாத பட்சத்தில் சில விதிமுறைகளையேனும் வைக்க வேண்டியது அவசியம்.\nகுழந்தைகள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றார்கள் எனில், யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்னென்ன உரையாடல் நடத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்களைப் பகிரக் கூடாது. தனிப்பட்ட படங்களையும் பகிரக் கூடாது எனக் கட்டுப்பாடு விதியுங்கள். யாரேனும் வழக்கத்துக்கு மாறாகவோ, தவறாகவோ பேசினால் பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.\n2 லொக்கேஷன் சர்வீஸ், ஜிபிஎஸ் போன்றவற்றை ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். நமது இடத்தை பளிச் எனக் காட்டும் சர்வீஸ்களை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்வது உசிதம். செக்யூரிடி செட்டிங் சரியாக இருக்கிறதா என்பதை பெற்றோர் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். குழந்தைகளின் போன் செயல்பாடுகளைக் கவனிக்கும் ஆப்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.\n3. குழந்தைகள் ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்கள், பகிரும் விஷயங்கள் சரியானவை தானா என்பதைக் கவனிக்க வேண்டும். பாலியல் விஷயங்களைத் தாண்டி வெறுப்பை வளர்க்கும் விஷயங்கள், பிரிவினையை உருவாக்கும் விஷயங்கள், பாகுபாடு உருவாக்கும் விஷயங்கள் போன்றவற்றுக்கும் குழந்தைகளைத் தள்ளியே வையுங்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மிக விரைவாக மன அழுத்தத்துக்குள் விழுந்து விடுவார்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.\n4. குழந்தைகள் போன் விளையாட ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரம் தவிர பிற நேரங்களில் டிஜிடல் பொருட்களை அவர்களிடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரும் குழந்தைகள் இருக்கும் போது போனை கொஞ்சம் ஒதுக்கியே வைக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். காலை 10 மணிக்கு மேல் மாலை எட்டு மணிக்குள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கலாம்.\n5 சமூக வலைத்தளங்கள், ஆப்கள் மூலமாக வருகின்ற ஆபத்துகள் என்னென்ன என்பதை கு���ந்தைகளுக்கு விளக்கமாகச் சொல்லி விடுங்கள்.\nஇப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருந்தால் பெரிய பெரிய ஆபத்துகளில் விழாமல் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். விழிப்பாய் இருப்போம், விழாமல் தடுப்போம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Technology\t• Tagged ஆப்ஸ், குழந்தைகள், செக்யூரிடி, சேவியர், டெக்னாலஜி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மொபைல், kids, mobile\nசிறுவர் பக்கம் : தேனொழுகும் பேச்சு\nஒரு காட்ல ஒரு நரி இருந்துச்சு. அமைதியா ஒரு இடத்தில் பதுங்கி இருந்தபடியே ஏதாச்சும் விலங்கு வந்தா புடிச்சு சாப்பிடணும்ன்னு காத்திட்டு இருந்தது. அந்த நேரம் பாத்து ஒரு சின்ன ஆட்டுக்குட்டி தூரத்துல நடந்து வந்துட்டே இருந்தது. ஆட்டுக்குட்டியைப் பாத்ததும் நரிச்கு செம குஷி. எப்படியும் இந்த ஆட்டைப் புடிட்டு அடிச்சு சாப்டணும்ன்னு சப்புக்கொட்டிகிட்டே காத்திருந்தது.\nஆடு கொஞ்சம் பக்கத்துல வந்ததும், மெல்ல மெல்ல ஆட்டை நோக்கி நடந்துச்சு. உஷாரா இருந்த ஆட்டுக்குட்டிக்கு அந்த மெல்லிய சத்தம் கேட்டது. உடனே ஆட்டுக்குட்டி உயிரைக் கையில புடிச்சுகிட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போச்சு. நரி விடுமா பின்னாடியே துரத்திட்டு ஓடிச்சு. ஆனா அதால அவ்வளவு வேகமா ஓட முடியல.\nஆட்டுக்குட்டி ஓடிப் போய் மலைல இருந்த ஒரு கோயிலுக்குள்ள போய் பதுங்கிடுச்சு. நரிக்கு பயங்கர ஏமாற்றம். ஆனா அதை வெளிக்காட்டாம கோயில்ல இருந்த ஆடு கிட்டே அன்பா பேசற மாதிரி நடிக்க ஆரம்பிச்சுது.\n“ஏய்ய்… ஆட்டுக்குட்டி. நீ செமயா ஓடினே.. இன்னிக்கு நான் வெச்ச போட்டில நீதான் பஃஸ்ட் பிரைஸ். வெளியே வா, உனக்கு ஒரு பரிசு தரேன்…” நரி சொன்னது.\n“பரவாயில்லை, இரண்டாவதா வந்த நீயே அதை எடுத்துக்கோ. நான் உனக்கு தர பரிசா நீ நினைச்சுக்கோ” ஆடு பதில் சொன்னது.\n“நீ பாக்க ரொம்ப அழகா இருந்தே, உன் முகத்தைப் பாக்கணும்னு தான் நான் தொரத்தினேன். கொஞ்சம் ஒரு தடவை முகத்தை காட்டி சிரிச்சிட்டு போ” நரி வஞ்சகம் பேசியது.\n“ஓ.. அப்படியா…. என்ன பண்ண ஓடி ஓடி முகம் களைச்சு போயிருக்கு. இன்னொரு நாள் மேக்கப் எல்லாம் போட்டுட்டு வந்து உன்னைப் பாக்கறேன்” என்றது ஆடு.\nநரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியாக சொன்னது.\n“ம்ம்.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். இப்போ பூசாரி வருவான். கோயிலுக்குள்ள ஆடு நிக்கிறதைப் பாத்தா அவ்ளோ தான். புடிச்சு பலி போட்டுடுவான்” நரி மென்மையாய் மிரட்டியது.\nஆடு சளைக்கவில்லை, “உள்ளே இருந்து ஆண்டவனுக்காக பலியாகிறது, வெளியே வந்து உன் பசிக்கு பலியாகறதை விட நல்லது தான்” என்றது.\nநரி வேறு வழியில்லாமல் வந்த வழியே திரும்பிச் சென்றது.\nஇப்படித் தான் நிறைய பேர் நம்மிடம் பேசற பேச்சும் இருக்கும். பேசும்போது ரொம்ப நல்ல அன்பா பேசற மாதிரி பேசுவாங்க. ஆனா எல்லோரும் நல்ல மனநிலையோட பேசுவாங்கன்னு சொல்ல முடியாது. எல்லார் கிட்டேயும் அன்பா இருக்கணும், ஆனா எல்லார் சொல்றதையும் நம்பக் கூடாது. அந்த ஆட்டுக்குட்டி மாதிரி புத்திசாலித்தனமா இருக்கணும்.\nபொதுவா நம்ம கிட்டே கெட்ட எண்ணத்தோட பேசறவங்க நம்ம கிட்டேயிருந்து ஏதாச்சும் தகவலை எதிர்பார்ப்பாங்க.\n“அப்பா டெய்லி நைட் தான் வருவாரா ஹோம் வர்க் எல்லாம் செய்ய உனக்கு கஷ்டமா இருக்குமே ஹோம் வர்க் எல்லாம் செய்ய உனக்கு கஷ்டமா இருக்குமே” என்று அன்பாகக் கேட்பது போலக் கேட்பார்கள். “டெய்லி நைட்டா தான் வருவாரு. அம்மா தனியா தான் இருப்பாங்க. வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க.” என்று கதை கதையாய் பேசினால் திருடர்களுக்கு ரொம்ப வசதியாகி விடும். அப்படியெல்லாம் பேசக் கூடாது.\n“அப்பாகிட்டயே அதைக் கேட்டுக்கோங்க” என்று சொல்லி விட்டு ஒரு புன்னகையோடு போய்விட்டால் அவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.\nயாராவது ஒரு சாக்லேட் நீட்டிவிட்டு உங்களிடம் ஏதாவது தவறான செயல் செய்யச் சொன்னால் உஷாராகி விட வேண்டும். இலவசமாய் ஒருவர் ஒரு பொருளை உங்களுக்குத் தருகிறார் என்றால் அவர் உங்களிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார் என்பது தான் பொருள். அப்புறம் அவருக்கு நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்யவேண்டிய கட்டாயம் வந்து விடும். அதனால் “இலவசமா, வேண்டவே வேண்டாம்” என மறுத்து விட வேண்டும்.\nயார் என்ன கேட்டாலும் அதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. தேவையானது என்று தெரிந்தால் மட்டும் பதில் சொன்னால் போதும். இல்லையேல், ‘சாரி.. “, “தெரியாது…”, “வீட்ல கேளுங்க…” இப்படி ஏதாச்சும் ஒரு பதிலைச் சொல்லி விட்டு நீங்கள் போய்விடலாம்.\n“டீக்கு போடணும், அந்த சீனி பாட்டிலை எடு” ந்னு அம்மா சொன்னா உப்பு பாட்டிலை தெரியாம எடுப்பீங்க தானே உப்பும் சர்க்கரையும் ஒரே மாதிரி இருந்தாலும் அது ரெண்டுமே வேறு வேறு குணாதிசயம். அதே மாதிரி தான் மக���களும். “நல்லா இருக்கியா உப்பும் சர்க்கரையும் ஒரே மாதிரி இருந்தாலும் அது ரெண்டுமே வேறு வேறு குணாதிசயம். அதே மாதிரி தான் மக்களும். “நல்லா இருக்கியா ” என இரண்டு பேர், இரண்டு விதமான மனநிலையோடு, இரண்டு விதமான எண்ணங்களோடு பேச முடியும். எனவே அதை மனதில் வைத்திருக்க வேண்டும்.\nபொதுவா நம்மை ஏமாத்த நினைக்கிறவங்க முதல்ல நம்மை ரொம்ப பாராட்டுவாங்க. ரொம்ப அன்பா இருக்கிற மாதிரி நடிப்பாங்க. “சே.. இவ்ளோ அன்பா பேசறவங்க கேட்டா நாம எப்படி மறுத்துப் பேசறது” அப்படி ஒரு எண்ணம் நம்ம மனசில வர மாதிரி நடந்துப்பாங்க. ஆனா, அதையெல்லாம் கண்டுக்க கூடாது.\nஅம்மாவோ, அப்பாவோ எவ்வளவு தான் திட்டினாலும் அவர்கள் நம்முடைய நன்மையை மட்டுமே மனசில வெச்சிருப்பாங்க. வெளியாட்கள் எவ்வளவு தான் நம்மைப் பாராட்டினாலும் அவர்கள் நம்ம பெற்றோர் மாதிரி நம்மை அன்பு செய்யவே மாட்டார்கள். அதனால, என்ன நடந்தாலும் எப்பவுமே அம்மா அப்பா கூட அன்பாவும், கோபப்படாமலும் இருக்கணும்.\nசுருக்கமா சொல்லணும்னா, தேனோழுக பேசற மக்கள் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Kids, சிறுவர் பக்கம்\t• Tagged இலக்கியம், கட்டுரைகள், குழந்தைகள், சிறுவர் இலக்கியம், சிறுவர் பக்கம், சிறுவர்கள், சேவியர், நல்லொழுக்கம்\nKids Speech : தாய்மொழிக் கல்வி\nதாய்மொழி என்பது நமது அன்னையின் வழியாய் நாம் கற்றுக் கொள்ளும் மொழி. நாம்மழலைகளாய் இருக்கும் போது நமது காதுகளில் ஒலிக்கும் மொழி தாய் மொழிதான். நாம் குழந்தையாய் இருக்கும்போது நமது நாவில் நாட்டியமாடுவது தாய் மொழி தான். நாம் கல்வி கற்க ஆரம்பிக்கும் போது நமது நெஞ்சில் நிலைப்பது தாய் மொழிதான்.\nஒரு தாய் எப்படி குழந்தைக்கு அன்னியோன்யமாய் இருக்கிறாரோ, அதே போல தான் தாய் மொழியும் அன்யோன்யமாய் மாறிப் போகிறது. ஏனென்றால் அது தாய் கற்றுத் தரும் மொழி. அன்போடு கலந்து அன்னை ஊட்டும் அமுத மொழி அது. அது நமது உயிரோடும், உணர்வோடும் கலந்தது.\nதாய் சொல்லிக் கொடுக்கும் மொழியில் கற்கும் போது, பாடங்கள் எளிதாகவும், முழுமையாகவும் புரிகின்றன. தாய்மொழி வசப்படாதவர்களுக்கு, அயல் மொழி புரிவதில்லை. நாம் எப்போதுமே எல்லா விஷயங்களையும் தாய்மொழியில் புரிந்து கொள்ளவே முயல்வோம், எனவே தான் தாய்மொழியில் கற்பது எளிதாகிப் போகிறது.\nஒப்புரவற்ற அறிவ��� வளர்த்துக் கொள்ள தாய்மொழிக் கல்வி உதவும். எப்படி தாய்மொழியில் கற்கும்போது மிக வேகமாகக் கற்றுக் கொள்ள முடியும். தாய் மொழியில் கற்கும் போது சந்தேகங்களை மிக விரைவாகவே நிவர்த்தி செய்ய முடியும். தாய்மொழியில் கற்கும்போது பல விஷயங்களை அதோடு ஒப்பிட்டுப் படிக்க முடியும். இப்படிப் பல்வேறு வசதிகள் நமக்கு இருக்கின்றன.\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மொழி எம் தமிழ் மொழி. உலக மொழிகளிலேயே அது பழமையானது என்கிறது யுனெஸ்கோ. உலகில் மொழிகள் தோன்றும் முன்பே உயிர்களின் குரல்களில் தமிழ் இருந்தது என்கிறது, “மொழிகளின் தாய்” எனும் ஆராய்ச்சி நூல்.\nஇலக்கியத்தையும், வானியலையும், கணிதவியலையும் உருவாக்கிப் பகிர்ந்த மொழி எம் தாய் மொழி.\nஇந்தத் தாய் மொழியையே எமது முன்னோர் பேசினர், அவர்கள் மூலமாக நமக்குக் கிடைத்த கலாச்சாரப் பகிர்வுகளும், பண்பாட்டு விழுமியங்களும் நம்மை உருவாக்கியிருக்கின்றன. அந்த பண்பாடுகளையும், பழங்கங்களையும் போற்றிக் காக்க தாய்மொழிக் கல்வி நமக்கு மிகவும் பயன்படுகிறது.\nஎன் தாய்மொழி என்பது எனது அடையாளம். எனது தாய் மொழி என்பது எனது மண்ணின் அடையாளம். எனது தாய் மொழி என்பது என் கலாச்சார பண்பாட்டின் அடையாளம். என் தாய்மொழி என்பது என் வாழ்வின் அடையாளம். எனவே தான் தாய் மொழியில் கல்வி கற்க பேரவாவும் பெருமிதமும் கொண்டுள்ளேன்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Kids, சிறுவர் பக்கம்\t• Tagged இலக்கியம், குழந்தைகள், சிறுவர், சேவியர், தாய்மொழிக்கல்வி, பேச்சுப்போட்டி\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந���தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\n19 சங்கீதம் / திருப்பாடல்கள் “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பா […]\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\n18 யோபு விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தி […]\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் காட்சி 1 ( மருத்துவமனையில் டாக்டரை சென்று பார்க்கின்றனர் பீட்டரும், ராபர்ட்டும் ) பீட்டர் : டாக்டர்.. குட் மார்ணிங் டாக்டர் : வாங்க.. உக்காருங்க… பீட்டர் : ( ரிப்போர்ட்களை நீட்டுகிறான் ) ரிப்போர்ட் வாங்கிட்டு உங்களை வந்து பாக்க சொன்னீங்க, அதான் காலையிலேயே வந்துட்டேன். டாக்டர் : குட்.. குட்… இருங்க பாக்கறேன்… டாக்டர் : […]\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\n17 எஸ்தர் திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரஸ்யமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்த���ை அம்சங்களும் இதில் உண்டு. பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்ட […]\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஎன்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும் நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர் சீராக் 51:4 சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக ஒருவருக்கு காவல்துறை அதிகாரி அபராதம் விதித்தார். அவர் எவ்வளவோ மன்றாடியும் அந்த அபராதத்திலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. கோபம் கொண்ட அவர், நேரடியாகச் சென்று அந […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-08-20T15:13:46Z", "digest": "sha1:DTEBNLK6RNLTJJEA3BAJVJCLRRDA2VHJ", "length": 45986, "nlines": 900, "source_domain": "xavi.wordpress.com", "title": "லவ் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகாதல் ஓர் காட்டு மலர்\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nகவிதை எழுதக் காகிதம் எடுத்தால்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, தமிழ்க்கவிதைகள், புதுக்கவிதை, லவ், kaathal kavithai, love, love kavithai, Tamil Kavithai, tamilkavithai, xavier\nஅன்றைய உன் மூச்சுக் காற்றை\nகடைசித் துளிக் கண்­ரை விட\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, தமிழ��க்கவிதைகள், புதுக்கவிதை, லவ், kaathal kavithai, love, love kavithai, Tamil Kavithai, tamilkavithai, xavier\nஉன் கேள்விகளும் உள் இரசனைகளும்\nநீ கடைசியாகப் பறித்துப் போட்ட\nஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nகண்டு மகிழும் காளை வயது.\nஎல்லைக்கு அப்பால் சிரித்து நிற்கிறதே \nகடப்பாரை தான் காதல் எனும்,\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஉருகும் போதே உலர வைக்கும்\nபூமி நோக்கி பாய்ந்த போது தான்\nசாரளம் வளியே சாரல் அடித்தது.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\n19 சங்கீதம் / திருப்பாடல்கள் “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பா […]\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\n18 யோபு விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தி […]\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் காட்சி 1 ( மருத்துவமனையில் டாக்டரை சென்று பார்க்கின்றனர் பீட்டரும், ராபர்ட்டும் ) பீட்டர் : டாக்டர்.. குட் மார்ணிங் டாக்டர் : வாங்க.. உக்காருங்க… பீட்டர் : ( ரிப்போர்ட்களை நீட்டுகிறான் ) ரிப்போர்ட் வாங்கிட்டு உங்களை வந்து பாக்க சொன்னீங்க, அதான் காலையிலேயே வந்துட்டேன். டாக்டர் : குட்.. குட்… இருங்க பாக்கறேன்… டாக்டர் : […]\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\n17 எஸ்தர் திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரஸ்யமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்ட […]\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஎன்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும் நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர் சீராக் 51:4 சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக ஒருவருக்கு காவல்துறை அதிகாரி அபராதம் விதித்தார். அவர் எவ்வளவோ மன்றாடியும் அந்த அபராதத்திலிருந்து அவருக்கு விலக்க�� அளிக்கப்படவில்லை. கோபம் கொண்ட அவர், நேரடியாகச் சென்று அந […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yugamnews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-20T14:04:26Z", "digest": "sha1:OG7PLVVJVIRDUT4MV2NTRAB76BLWCKWC", "length": 3282, "nlines": 51, "source_domain": "yugamnews.com", "title": "உலக செய்திகள் – யுகம் நியூஸ்", "raw_content": "\nதமிழ்நாடு பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் சார்பில் தேசிய வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்\nஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனித்திறன் நடன இறுதிப் போட்டி\nவியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\nதமிழ்நாடு பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் சார்பில் தேசிய வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்\nஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனித்திறன் நடன இறுதிப் போட்டி\nவியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21104304", "date_download": "2019-08-20T13:52:42Z", "digest": "sha1:2KJ7VWJXK7DWW7MBHDOJVMGGIZPMD5R7", "length": 52164, "nlines": 815, "source_domain": "old.thinnai.com", "title": "(67) – நினைவுகளின் சுவட்டில் | திண்ணை", "raw_content": "\n(67) – நினைவுகளின் சுவட்டில்\n(67) – நினைவுகளின் சுவட்டில்\nஒரு நாள் ராஜா வந்திருந்தார் ஹிராகுட்டிலிருந்து. எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், நான் ஒருத்தரை அனுப்பரேன். இங்கே ஹிராகுட்டில் வேலை கிடைச்சிருக்கு. அவரோட அவர் ���னைவியும் இரண்டு சின்ன குழந்தைகளும். அவருக்கு இப்போதைக்கு வீடு கிடைக்காது போல இருக்கு. கொஞ்ச நாள் ஆகும். நீ இங்கே அவங்களை வச்சுக்கோயேன். வீடு கிடைக்கற வரைக்கும். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. இங்கேயிருந்து ஹிராகுட்டுக்கு பஸ்ஸில் போய்ட்டு வரலாம். அங்கே வீடு கிடைக்கலாம். இல்லையானால், அவர் இங்கே எந்த டிவிஷனுக்காவது மாத்திக்கலாம். என்ன சொல்றே” என்று கேட்டார். அவர் என்னைக் கேட்பானேன்” என்று கேட்டார். அவர் என்னைக் கேட்பானேன் நான் இங்கே ஊர் பேர் தெரியாத போது என்னை பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு மாதம் எனனை அவர் வீட்டிலேயே சப்பாடும் போட்டு ஆதரித்தவர். “நீங்க எப்ப வேணும்னாலும் யாரை வேணும்னாலும் அனுப்பலாம் எவ்வளவு நாள் வேணும்னாலும் இருக்கட்டும். என்னைக் கேட்கவே வேண்டாம். இவருக்கு இடம் கொடுன்னு ஒரு சீட்டு எழுதி அனுப்புகிறவர் கையில் கொடுத்தால் போதும்.” என்றேன். இல்லடா சாமா உன்னோட இன்னும் நாலு பேர் இருக்காளே, என்றார். அது பரவாயில்லே பாத்துக்கலாம் என்றேன். அவருக்கு மெனக்கெட்டு இதுக்காக ஹிராகுட்டிலிருந்து வந்த காரியம் நடந்தது. இதுக்காக அவர் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்றால், நிஜமாகவே சிரமத்திலிருக்கும் மனிதராகத்தான் வருகிறவர் இருப்பார் என்பது நிச்சயம்.\nஎன்னுடன் இருந்த தேவசகாயத்திடம் பேசினேன். அவருக்கு கொஞ்ச தூரத்தில், கொஞ்ச தூரம் என்றால் சுமார் 100 அடி தள்ளீ இன்னொரு ப்ளாக்கில் ஒரு வீடு கிடைத்திருந்தது. அவர் அதை சும்மா பூட்டியே வைத்திருந்தார். காரணம் எங்களோடேயே இருக்கவேண்டும் என்ற எண்ணம். “கவலையே படவேண்டாம். சாமிநாதன். நான் இன்னும் ரண்டு பேரை என்னோடே கூட்டிட்டு போரேன். நிங்க ஒரு ரூமில் இருந்து கொண்டு பாக்கி வீட்டை அவங்களுக்குக் கொடுத்துடுங்க. குழந்தை குட்டியோட வராங்க” நீங்களும் என் ரூமிலே பாதி நேரம் கழிக்கலாம். அதுவும் உங்க இடம் தான். இந்த இடத்திலே நீங்க ஒரு கால் வச்சிருக்கணும் கிறதுக்குத் தான் ஒரு ரூமிலே நீங்க இருக்கணும்னு சொன்னது. இல்லேன்னா நீங்களும் அங்கேயே வந்துடலாம்.” என்றார்.\nஅந்தக் குடும்பமும் வந்தது. இரண்டு குழந்தைகள். அவர் பேர் என். க்ருஷ்ணமூர்த்தி. திருச்சி பக்கத்தில் ராமசந்திரபுரம் என்று ஒரு ஊர் இருக்காமே. அந்த ஊர் திருமதி கிருஷ்ணமூர��த்திக்கு. நான் அடிக்கடி தேவசகாயம் ரூமுக்குப் போய்விடுவேன். அது எஙகளிடையே கெஸ்ட் ஹவுஸ் என்ற பெயர் பெற்றது.\nகிருஷ்ணமூர்த்தியும் சுமுகமாகப் பழகுகிறவராக இருந்தார். அவர் மனைவியும் குழந்தைகளும். குழந்தைகளும் கொஞ்சம் பழகிய பிறகு மிகவும் பாசத்துடன் என்னிடம் ஒட்டிக்கொண்டன. குழந்தைகளுடன் பொழுது போவது இனிமையாக இருந்தது.\nகோடை காலம். காலை ஏழு மணிக்கே அலுவலகம் திறந்துவிடும். பின் மதியம் 1.30 மணி வரை. அவ்வளவு தான். 10.00 11.00 மணிக்கெல்லாம் வெயில் தகிக்க ஆரம்பித்து விடும். அலுவலகத்தில் கஸ்கஸ் தட்டிகள் ஜன்னலிலும் கதவு நிலைகளிலும் தொங்கும். அவ்வப்போது அதற்கு தண்ணீர் ஊற்றி ஈரம் சொட்டச் சொட்ட வைத்திருப்பார்கள். ஏஸி என்பதெல்லாம் அன்று நாங்கள் கேள்விப் படாத விஷயங்கள். எனவே பிற்பகல் அலுவலக வேலை முடிந்ததும், பக்கத்திலேயே இருக்கும் கடைத் தெரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு அலுவலகத் திற்கே திரும்பி வந்து விடுவது மிகச் சிலர் வழக்கம். அந்த மிகச் சிலரில் நானும் ஒருவன். காலையில் கஸ்கஸ் தட்டி தண்ணீர் ஊற்றி ஊற்றி ஈரமாகவே இருக்கும். திரும்பி இரண்டு மணிக்கு அலுவலகம் வந்தால் 5.00 மணி வரை அலுவலக மேஜை மேல் படுத்து தூங்குவோம். இல்லை ஏதாவது படிப்போம். எல்லோரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு செக்‌ஷனிலும் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இப்படி இருப்பார்கள். இது ஒன்றும் நாள் தவறாத பழக்கம் இல்லை. சிலசமயங்களில் ஏதோ காரணத்திற்காக வீட்டிற்கும் திரும்புவது உண்டு. வீட்டில் உஷ்ணம் வறுத்தெடுக்கும். வீட்டில் படுப்பதென்றால் க்யிற்றுக் கட்டிலின் மேல் ஈரவேட்டியைப் பரப்பி மின் விசிறியின் வேகமாக வைத்து கட்டிலின் அடியில் படுப்பேன். இல்லையெனில் அறையில் தண்ணீரைக் கொட்டி கட்டில் மேல் படுத்துக்கொள்வேன். கட்டில் மேல் ஈரவேட்டியைப் பரப்பி கீழே படுப்பது தான் கொஞ்சம் சூட்டைத் தணிக்கும். ஆனால் வேட்டி வெகு சீக்கிரம் உலர்ந்து விடும். மறுபடியும் அதை நனைத்துக் கொண்டு வந்து பரப்ப வேண்டியிருக்கும். இதில் எது தேவலை\nகுழந்தைகள் என்னிடம் ரொம்ப பாசத்துடன் இருந்ததால், நான் அலுவலகத்திலிருந்து வந்ததும். சட்டையைக் கழற்றி உடம்பை வியர்வை போக, தண்ணீர் விட்டுக் குளிர்வித்துக்கொள்ளக் கூட விடாது. உடனே என்னிடம் ஓடி வந்து கட்டிக்கொள்ள��ம். அவற்றை விலக்கிகொண்டு குளியலறைக்குப் போவது பெரும் பாடாக இருக்கும். எனக்கும். குழந்தைகளை வலுகட்டாயமாக இழுத்துக்கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்துக் குள்ளாகும் திருமதி கிருஷ்ணமூர்த்திக்கும். எனக்கு பாவமாக இருக்கும்.\nகிருஷ்ணமூர்த்தியை கடைத்தெருவில் எனக்குத் தெரிந்த பலசரக்குக் கடை, ஹோட்டல், துணிக்கடைகெல்லாம் அழைத்துச்சென்று அறிமுகம் செய்துவைத்தேன். அவ்வப்போது கடனில் ஏதும் வாங்கிக்கொள்ள சௌகரியமாக. வீடு இன்னொரு விதத்தில் கலகலப்பாக மாறியது.\nஅவ்வப்போது சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரமல்ல, மற்ற நாட்களில் கூட சம்பல்பூர போவது எனக்குக் கிடைத்த மாற்றமாக இருந்தது. சம்பல் பூர் போவது அலுவலக நாட்களில் கூட ஒன்றும் பெரிய சிரம சாத்தியமான காரியம் இல்லை. பஸ் கிடைத்தால் 10 மைல் தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்து சம்பல்பூர் சேர்ந்து விடலாம். ஆறு மணீக்குத் தான் படம் ஆரம்பிக்கும். மிக நல்ல படங்கள் பார்க்க முடிந்தது. ஷிகஸ்த் என்று ஒரு படம். அசோக் குமாரும் மீனா குமாரியோ அல்லது நூதனோ நடித்தது. மிகவும் மனதைக் கலக்கிய படம். இப்போது கதையெல்லாம் நினைவில் இல்லை. இப்போது எல்லோர் மனத்திலும் பதிந்துள்ள பர்சாத், ராஜ் கபூரை பெரிய ஸ்டாராகவும் சினிமா தயாரிப்பாளராகவும் ஒரு சினிமா பெருந்தலையாக்கிய படம். உத்தம் குமார் என்னும் அக்கால வங்காளத் திரைப்படத்தின் சூப்ப்ர் ஸ்டார், பின் சுசித்ரா சென் படங்கள் நிறைய பார்க்க முடிந்தது. பெரும்பாலான ஹிந்தி தமிழ் படங்களின் தரத்துக்கு மேலான, படங்களாகவே வங்காளி மொழியில் வருவன இருந்தன. ஆனால் ஹிந்தி படங்கள் வங்காளப் படங்களின் சராசரித் தரத்திற்கு வெகு கீழே இருந்த போதிலும், ஜோகன், மஹல், ஷிகஸ்த் போன்றவை இப்போதும் ஐம்பது அறுபது வருடங்களுக்குப் பின்னும் அவற்றை நினைக்கும் போது மனதில் ஒரு வேதனைக் கீற்று கீறிச்செல்வது போல ஒரு உணர்வு. அவ்வளவு தூரம் ஆழமாக அந்தப் படங்களின் பாதிப்பு அந்த வயதில் இருந்திருக்கிறது.\nநாம் அறியாதே பல விஷயங்கள் நடந்துவிடுகின்றன. நாம் அதற்குப் பொறுப்பாளியாகிவிடுகிறோம். இத்தகைய ஒரு காயம் நாம் ஏற்படுத்தினோமா, அந்த எண்ணத்தில் தான் அந்தச் செயல்கள் இருந்தனவா என்று யோசிக்கும் போது ஏன் இப்படியெல்லாம் என்றும் மனதில் ஒரு கலவரம்.\nகிருஷ்ணமூர்த்தி குடும்பம் குழந்தைகள் எனக்கும் சரி, அவ்வப்போது என் வீட்டுக்கு வந்து போகும் கெஸ்ட் ஹவுஸ் நண்பர்களுக்கும் சரி, மிக அன்பான மனதுக்கு இதமான நேரங்கள் அவை. இருப்பினும் அது வெகு சீக்கிரம் எப்படியோ முனை திரும்பி எதிர்பாராத பாதைக்குயில் சென்று விட்டன நிகழ்வுகள். சுமார் ஆறு ஏழு மாத காலம் கடந்திருக்கும். ராஜாவும் அவ்வப்போது ஹிராகுட்டிலுருந்து வந்து போய்க்கொண்டிருப்பார். ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்தை ராமச்சந்திர புரத்துக்கு கொண்டுவிட்டு வரப்போவதாகவும் திரும்பி வந்து ஹிராகுட்டில் எங்காவது தங்குவது சௌகரியமாக இருக்கும்ம் என்று சொன்னார். குழந்தைகளைப் பிரிவது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் இப்படித்தான் எல்லாப்பிரிவுகளும் இருக்கும். என்றும் யாரும் எப்போதும் உடன் இருந்துவிடப் போவதில்லை. நானே கூட பிரிய நேரிடலாம். அப்போதும் அது நானே வர வழைத்துக்கொண்ட வேதனையான பிரிவாகத் தானே இருக்கும் நான் என் தங்கை தம்பிகளைப் பிரியவில்லையா என்ன நான் என் தங்கை தம்பிகளைப் பிரியவில்லையா என்ன என் பெற்றோர்கள், பாட்டி எல்லாரும் என்னைப் பிரிந்து வாழ வில்லையா என்ன என் பெற்றோர்கள், பாட்டி எல்லாரும் என்னைப் பிரிந்து வாழ வில்லையா என்ன அவர்களை சம்பல்பூர் வரை சென்று ரயில் ஏற்றிவிட்டு வந்தேன். பின் ஒரு நாள் புர்லா வந்த ராஜா திடுக்கிட வைக்கும் கேள்வி ஒன்றைக் கேட்டார்.\n”ஏண்டா சாமா, கிருஷ்ணமூர்த்தி சாமான் வாங்கின கடை பாக்கியை நீ கட்டினாயாமே எதற்கு” என்று கேட்டார். “ஆமாம் நான் தான் அவரை அந்தக் கடைக்கு அறிமுகம் செய்து வைத்தேன். என்னை நம்பித்தான் அந்தக் கடைகாரன் கடனுக்கு சாமான் கொடுத்தான். ”பாக்கி வைத்திருக்கிறார் உங்க தோஸ்த். பணம் வருமா என்று கேட்டான். “வரும். என்னை நம்பு வரவில்லையென்றால் நான் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அடுத்த மாதம் நானே கொடுத்துவிட்டேன். அவர்களுக்கு என்ன கஷ்டமோ என்னவோ பிறகு சாவகாசமாக நான் அவர்களி டமிருந்து பணம் வாங்கிக்கொள்ளலாம் ஆனால் கடைக் காரனுக்கு காத்திருக்கவேண்டுமென்று என்ன முடை என்று கேட்டான். “வரும். என்னை நம்பு வரவில்லையென்றால் நான் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அடுத்த மாதம் நானே கொடுத்துவிட்டேன். அவர்களுக்கு என்ன கஷ்டமோ என்னவோ பிறகு சாவகாசமாக நான் அவர்களி டமிருந்து பணம் வாங்கிக்கொள்ளலாம் ஆனால் கடைக் காரனுக்கு காத்திருக்கவேண்டுமென்று என்ன முடை. ஏன் என்ன ஆச்சு. ஏன் என்ன ஆச்சு\n“என்னமோடா, எனக்கு ஒண்ணும் சொல்லத் தோணலை. அவர் என்னத்துக்கு கொடுக்கணும். இனிமே நாம் இங்கே இருக்கறது சரியில்லை” என்று அவர்களுக்குப் பட்டிருக்கிறது. அதனால் தான் குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு அவர் மாத்திரம் ஹிராகுட்டுக்கு வருவதாக் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கடைக்காரன் ஒன்றும் சொல்லவில்லை நீ இதை டயரியில் எழுதி வச்சிருக்கே. அதைப் படிச்சிருக்கா.” என்றார்.\nஎனக்கு அதிர்ச்சி யாக இருந்தது. இன்னொருத்தர் டயரியை யாராவது படிப்பார்களா அதுவும் படித்தது கிருஷ்ணமூர்த்தியா அவர் மனைவியா அதுவும் படித்தது கிருஷ்ணமூர்த்தியா அவர் மனைவியா ரொம்ப பண்புள்ளவர்களாகத் தெரிந்தார்களே. ஒரு வேளை இது தப்பு என்று தெரியவில்லையோ என்னவோ. குடும்பத்தில் யாருக்கும் வரும் கடிதத்தை எல்லோருமே படிக்கிறதில்லையா ரொம்ப பண்புள்ளவர்களாகத் தெரிந்தார்களே. ஒரு வேளை இது தப்பு என்று தெரியவில்லையோ என்னவோ. குடும்பத்தில் யாருக்கும் வரும் கடிதத்தை எல்லோருமே படிக்கிறதில்லையா” என்னவோ மனம் சமாதானம் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் எல்லாம் நொண்டிச் சமாதானமாக எனக்கே பட்டது.\nஆனால் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகள் என்னிடம் எந்தவித அன்னிய பாவனையோ அல்லது வெறுப்போ காட்டியவர்கள் இல்லை. சம்பல்பூர் ரோட் ஸ்டேஷனில் விட்டு வரும் வரை குழந்தைகள் அவர்கள் எல்லோருமே மிகவும் அன்போடு தான் இருந்தார்கள். ஊருக்குப் போய் ராமசந்திரபுரத்திலிருந்து. கிருஷ்ண மூர்த்தி எனக்கு கடிதமும் எழுதினார்.\nஆனால் அன்றிலிருந்து நான் டயரி எழுதுவது என்ற எண்ணத்தையே விட்டுவிட்டேன். அந்த வருஷம் தான் யாரோ டயரி ஒன்றை பரிசளிக்கப் போக, அந்த வயதில் எனக்கு இதெல்லாம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்க எழுதத் தொடங்கினேன். அதன் விளைவு இப்படி இருக்குமென்றால்… விட்டு விட்டேன். 1852-ம் வருடம். இது 2011- வருடம். டயரி என்ற நினைப்பே எழுந்ததில்லை. எதெது நினைவில் தங்குகிறதோ தங்கட்டும்.\nஅப்படி நினைவில் தங்கியவை தான் நினைவுகளின் சுவட்டில் என இங்கு பதிவாகின்றன.\nஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9\nஅமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்\nகே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)\nமீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்\nபெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி\n(67) – நினைவுகளின் சுவட்டில்\nஇவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்\n2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8\nசெம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்\nவாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011\nவாலி வதம் – சில கேள்விகள்.\nமுணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.\nமலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.\nநியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு\nகாற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34\nNext: நியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9\nஅமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்\nகே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது\nஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)\nமீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்\nபெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களி���் – பாரதி\n(67) – நினைவுகளின் சுவட்டில்\nஇவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்\n2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8\nசெம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்\nவாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011\nவாலி வதம் – சில கேள்விகள்.\nமுணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.\nமலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.\nநியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு\nகாற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா \nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?id=40&cat=7", "date_download": "2019-08-20T14:59:32Z", "digest": "sha1:U2PDLW4BDEMNUIK3LBCYOOKQHUWKPIJY", "length": 6646, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nமத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்: கே.எஸ்.அழகிரி\nப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சென்ற நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை\nமறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், பொருட்களை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nகோடை சீசன் களைகட்டியது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெக���ண்டா மலர்கள்\nஅரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பிரமிளா மலர்கள்\nவிடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nசேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nநீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nகுற்றாலம் சாரல் திருவிழாவில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி\nபைக்காரா அணை நீர்மட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nரம்ஜான் பண்டிகையையொட்டி அணை பூங்கா, அவதானப்பட்டி பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர்\nஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-08-20T13:53:46Z", "digest": "sha1:OG7TYRTEBR2Y5COROQNGTAT5AVB77Q2K", "length": 12308, "nlines": 182, "source_domain": "www.islam-hinduism.com", "title": "படைப்பாளன் நீங்களா? இறைவனா? - Islam for Hindus", "raw_content": "\nஅகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்: –\nநாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா அதை நீங்கள் படைக்கிறீர்களா உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் – எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா\nஉங்களின் உணவுகளான பயிர்களை முளைப்பிக்கச் செய்பவன் அல்லாஹ்வே\n(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். ‘நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். ‘மேலும், (பயிர்களிலிருந்துஎதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்’ (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). (அல்-குர்ஆன் 56:63-67)\nஉங்களின் குடிநீரை உருவாக்குபவனும் அல்லாஹ்வே\nஅன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா அல்லது நாம் இறக்குகிறோமா நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா\nநெருப்பை உண்டு பண்ணுபவனும் அல்லாஹ்வே\nநீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம். ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீ{ஹ செய்வீராக. (அல்-குர்ஆன் 56:71-74)\nஅல்குர்ஆன் அகிலங்களின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் இறுதிவேதமாகும்: –\nநட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும். நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nஅல் குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உக்களுக்கான தப்ஸீர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTM0NzA5NjI3Ng==.htm", "date_download": "2019-08-20T14:48:58Z", "digest": "sha1:OL7PVSG7FAS7FIZMXCAUO4QJSK6XXA63", "length": 11701, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "பிரெஞ்சு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அகதி! - கைது..!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபிரெஞ்சு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அகதி\nபிரெஞ்சு இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அகதி ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ள��ர்.\nதென்மேற்கு பிரான்சான Mont-de-Marsan நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளம் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நான்காவது நாள் குறித்த அகதி கைது செய்யப்பட்டுள்ளான். அல்ஜீரிய நாட்டு குடியுரிமை கொண்ட அகதியான குறித்த நபரை காவல்துறையிருக்கு முன்னதாக தெரியும் எனவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் முன்னதாக அல்ஜீரிய, மெராக்கோ மற்றும் துனிஷிய நாட்டு குடியுரிமைகள் கொண்ட மூன்று நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன் பின்னர் DNA சான்றுகளின் அடிப்படையில் சரியான குற்றவாளி அடையாளம் காணப்பட்டான்.\nJohanna Blanes beneath எனும் 24 வயதுடைய இளம் பெண்ணின் நிர்வாணச்சடலம், தொடருந்து தண்டவாளத்துக்கு அருகே கிடந்த நிலையில், பாதசாரிகள் காவல்துறையினரை தொடர்புகொண்டு தெரிவித்த தகவலை அடுத்து, சடலம் மீட்கப்பட்டது. குறித்த அல்ஜீரிய நாட்டு அகதி விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளான் .\nசற்று முன் : G7 மாநாட்டின் போது தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐவர் கைது\nதேவாலயத்தில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருட்டு..\nகாவல்துறை அதிகாரியின் பையை திருடிய திருடன்\nதாயை கொலை செய்த மகன் - Montfermeil நகரில் சம்பவம்..\nகனடாவில் கரடித்தாக்குதலுக்கு பிரெஞ்சு நபர் பலி..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/2018/08/", "date_download": "2019-08-20T13:52:03Z", "digest": "sha1:3UMJHMCDWJCOLS2Q3J66CXPTHWWWE4CN", "length": 5915, "nlines": 59, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "August 2018 | Tamil Diaspora News", "raw_content": "\n[ August 4, 2019 ] TNA Laid the Foundation of Buddhist Supremacy/பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே\tஅண்மைச் செய்திகள்\n[ July 19, 2019 ] யா���்ப்பாண மேயர் அர்னால்ட் சீன தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் (Huawei) லஞ்சம் வாங்கினாரா\nஜெனிவாவைச் சமாளிக்க அபிவிருத்திச் செயலணியா\n2018-08-29 13:24:56 சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் நம்மை ஏமாற்றுகின்றனர் என்பது [மேலும்]\nMPC அங்கத்தவர் மணிவண்ணன் முல்லை விஜயம்\nதிருத்தம்: MPC அங்கத்தவர் மணிவண்ணன் முல்லை விஜயம் MPC அங்கத்தவர் மணிவண்ணன் சிங்கள [மேலும்]\nThis is the Time for Tamils Need to be United / இது தமிழ் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டிய நேரம்\nஇது தமிழ் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டிய நேரம் முதலில் நாம் ஒரு தமிழ் [மேலும்]\nதமிழர்கள் ஸ்ரீலங்காவின் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும், இல்லையென்றால்அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவை தங்கள் நெம்புகோலை இழந்துவிடும்.\nபோஸ்னியன் பாணி கூட்டாட்சி அறிமுகப்படுத்தப்படவில்லை என்றால், தமிழர்கள் தமிழீழம்தொடர்பான கோரிக்கையை திரும்பப் [மேலும்]\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nTNA Laid the Foundation of Buddhist Supremacy/பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே August 4, 2019\nBlooming “Karthikai Poo” in New York/அமெரிக்க நியூ யோர்க்கில் பூக்கும் கார்த்திகை பூ July 28, 2019\nயாழ்ப்பாண மேயர் அர்னால்ட் சீன தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் (Huawei) லஞ்சம் வாங்கினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/06/13/1661/", "date_download": "2019-08-20T14:51:37Z", "digest": "sha1:TCIQBTHTL2ORL5APPYJS2ITSCRD5TLZI", "length": 8511, "nlines": 123, "source_domain": "eswarayagurudevar.com", "title": "- மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒளியின் உணர்வாகவே தோன்றிடும் ஒரு “புதிய” பிரபஞ்சம் நம் துருவத்தின் வழியாகத் தான் இன்று உருவாகின்றது (வேறு எங்கும் இது இல்லை)\nஇந்தப் பிரஞ்சம் அழிந்தாலும் இதில் ஒளியான உணர்வுகள் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதீதமாகின்றது.\nஒளியின் உடலாக அது ஒரு பிரபஞ்சமாக மாறுகின்றது. நம் சூரிய குடும்பம் எப்படியோ இதைப்போல உயிரணு தோன்றி… ஒளியின் உடலாக்கும் “அது ஒரு பிரபஞ்சம்”.\nஇன்னும் எங்கேயும் உருவாக்கவில்லை. இப்பொழுது இது உருவாகும்.\nஅப்படி உருவாக்கும் தன்மை வரப்படும்போது நாளடைவில் இதனுடைய வளர்ச்சியில் ஒளியான பிரபஞ்சமாகும்.\n1.எத்தனையோ கோடி சூ���ியன்கள் உருவானாலும் பிரபஞ்சங்கள் உருவானாலும்\n2.உயிரணு தோன்றி பிரபஞ்சத்தின் தன்மை அடையும்\n3.ஒரு ஒளியின் உணர்வின் பிரபஞ்சமாக அமையும் தன்மை\n4.நமது பிரபஞ்சத்தின் நிலைகளில் இருந்துதான் உருவாகும்.\nநமது எல்லையில் அந்தத் துருவ எல்லையில் தான் இந்தப் பிரபஞ்சங்கள் அமைந்து இருக்கின்றது.\nஇது வளர்ச்சி அடையப்படும்போது அடுத்து…, இதனுடன் சேர்ந்த 2000 சூரியக் குடும்பங்கள் அதுவும் வளர்ச்சி அடையப்படும்போது அதுவும் இணைந்து ஒளியின் சிகரமாக மாறும்.\nஅந்த நிலை உருப்பெற எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகிவிடும்.\n1.இருப்பினும் நம் உயிரின் தன்மை வரப்படும் பொழுது என்றுமே ஏகாந்த நிலையாக\n2.இந்த உடலுக்குள் சிக்கி உடலை வளர்க்கும் உணர்வுகளாக இல்லாதபடி\n3.உயிரைப் போன்று ஒளியின் உணர்வாக நஞ்சை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.\nஏனென்றால் சிறிது காலம் தான் நாம் வாழ்கின்றோம். இராமேஸ்வரத்தில் அதைத்தான் காட்டுகின்றனர்.\nசிறிது காலமே வாழும் இந்த மனித உடலில் வாழும்போதே நமக்குள் மனதைக் குவித்து ஒன்றாக்கும் தன்மை வர வேண்டும்.\nஇந்த உடலுக்குள் பகைமை என்ற தன்மை விடாதபடி குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் என்ற உணர்வைத் தனக்குள் சேர்த்து உயிரென்ற உணர்வின் தன்மை நமக்குள் ஒன்றாக்குதல் வேண்டும்.\nசாதாரண மனிதனும் இதைத் தெரிந்து வாழ்வதற்காகப் புராணங்களை வைத்து ஒவ்வொரு நிலையும் கொண்டு வருகின்றனர் மெய் ஞானிகள்.\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/06/14/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-20T15:03:49Z", "digest": "sha1:7WMVEPR22MQ4EIQNOYEJ2FCH6C4OD3IK", "length": 8799, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "நமது கடைசி எல்லை - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநமது கடைசி எல்லை – உத்தராயணம்\nதீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.\nசப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.\nசப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.\nஅது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.\nநம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.\nஅதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.\n2.அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான்\n3.எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார்.\nநுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.\nமெய்ஞானிகள் உணர்வை நீங்கள் வளர்த்து அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால் உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம்.\n1.இந்த உடல் பற்றை அகற்றி\n2.உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.\n3.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழவேண்டும்.\nஅப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.\nதியானமே நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும். பிறவியில்லா நிலை பெறுவதே நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதே நம்முடைய வாழ்க்கையாக இருக்க வேண்டும்.\n1.இந்த உலகில் நாம் எந்தப் பொருளைத் தேடிப் பெற்றாலும்\n2.அந்தப் பொருள் நமக்குச் சொந்தமாகப் போவதில்லை.\n3.நாம் நம்மிடத்தில் சொந்தமாக்க வேண்டியது அழியா ஒளிச் சரீரம் பெறும் உணர்வைத்தான்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் சேர்த்து என்றைக்குமே ஒளியின் உடலாகவும் நாம் எந்தத் துயரம் இல்லாத நிலையை அடைவதும் தான் “நமது கடைசி எல்லை”.\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/07/08/business-194-new-radio-stations-to-come-up.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T13:47:06Z", "digest": "sha1:I3I6KQF6SBEGNOAVEDOPG6TFCGSW7D7O", "length": 13639, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "194 புதிய வானொலி நிலையங்கள் | 194 new radio stations to come up, 194 புதிய வானொலி நிலையங்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் ப.சிதம்பரம் மனு\n1 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n21 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n22 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\n39 min ago பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு.. சீமான்\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nFinance H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n194 புதிய வானொலி நிலையங்கள்\nடெல்லி: கடந்த 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 194 புதிய வானொலி நிலையங்கள் அமைக்கும் பணி 11வது ஐந்தாண்டு திட்டத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.\nமக்களவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர்,\nதனியார் ஃஎப்எம் ரேடியோ ஒலிபரப்பு விரிவாக்கம் பகுதி 3 தொடர்பான இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து அரசி���் கருத்துகள் இறுதி செய்யப்பட உள்ளன.\nஅகில இந்திய வானொலியின் வர்த்தக வருமானம் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குறைந்துள்ளது.\n194 புதிய வானொலி நிலையங்கள் அமைக்கும் பணி 11வது ஐந்தாண்டு திட்டத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. என்னை அமைச்சராக்கியிருப்பார்.. கருணாஸ் எம்எல்ஏவின் புதுகுண்டு\nமீண்டும் சிக்கலில் அதிமுக... 2 பதவிக்கு செம அடிதடியாம்.. முட்டி மோதும் எம்எல்ஏக்கள்\nமணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன் எடப்பாடியை கோபப்படுத்திய அந்த பேச்சு\nஅமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஆட்சியை கலைக்க நினைத்தால் தூக்கிபோட்டு மிதித்துவிடுவோம்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை\nஎனக்குக் கூடதான் சீட் தரலை.. அதுக்காக நான் அழுதேனா.. முடங்கினேனா\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைத்தால் என்ன தவறு.. ம.பி. அமைச்சர் அடேங்கப்பா கேள்வி\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nநவ்ஜோத் சித்துவின் ராஜினாமாவை ஏற்றார் முதல்வர் அமரீந்தர்\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅமைச்சர் மக்களவை news நிலையம் fm station radio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/abu-dhabi/abu-dhabi-is-lit-up-with-india-and-uae-flags-and-portraits-of-our-pm-and-of-hh-sheikh-352582.html", "date_download": "2019-08-20T13:56:21Z", "digest": "sha1:PU6EBRRHIXGFZSKIFLMXS6YXL3RKYWAF", "length": 18219, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல் | Abu Dhabi is lit up with India and UAE flags and portraits of our PM and of HH Sheikh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அபுதாபி செய்தி\njust now ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்ப��ம் வீட்டில் சிபிஐ குவிப்பு.. சற்றுநேரத்தில் கைது\n10 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n30 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n32 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்\nPM Modi Photo in Dubai Tower: மோடி பிரதமராக பதவியேற்றதை ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது- வீடியோ\nஅபுதாபி: நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றதை ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது.\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.\nடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட விழாவில், நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி, பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nஓஹோ.. இதுதான் விஷயமா.. அதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி இல்லையா\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், இணை-அமைச்சர்கள் மற்றும் தனி பொறுப்பு இணை-அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅதே நேரம், வங்க தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nஇந்தநிலையில், பிரதமராக மோடி தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றதை அடுத்து அபுதாபியில் மோடியின் புகைப்படத்தை ஒளிபரப்பி கவுரவித்தனர். அபுதாபியில் உள்ள பிரபல நிறுவனமான அன்நாக் நிறுவன கட்டடத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், ஷேக் முகமது பின் சையத்தும் கை குலுக்குவது போன்ற காட்சிகளும் கட்டடத்தில் காண்பிக்கப்பட்டது.\nஇந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறியதாவது: இதுதான் உண்மையான நட்பு. இரண்டாவது முறையாக மோடி பதவியேற்கும் போது, அபுதாபியில், இந்தியா, யுஏஇ தேசிய கொடி, பிரதமர் மோடி மற்றும் ஷேக் முகமது பின் புகைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது எனக்கூறியுள்ளார்.\nமுன்னதாக, அமீரகத்தின் முன்னேற்றதிற்கு உதவும் வகையில் முதலீடு செய்தவர்கள், மருத்துவம், பொறியியல், அறிவியல், கலைகள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், ‘கோல்டு கார்டு' வழங்கப்படும் என அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவளைகுடா நாடுகளில் புனித ரமலான் கொண்டாட்டம்... நாடு, மொழி கடந்து கட்டித்தழுவி மகிழ்ச்சி\nதுபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்\nதீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு\nஇந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அட்டாக் பண���ணலாம்... பாகிஸ்தானுக்கு ஐடியா சொல்லும் முஷாரப்\nவிமானத்தை கடத்திய நபர் சுட்டுக்கொலை… வங்கதேசத்தில் பரபரப்பு\nரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nமுன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/ranil-s-security-reduced-from-1008-10-333040.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T13:50:00Z", "digest": "sha1:VMC7B24CGEZJPWZBFZACXZ5JIHANCRKX", "length": 15455, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரணில் பாதுகாப்பாளர்கள் 1008லிருந்து 10 ஆக குறைப்பு.. பிரதமர் அலுவலகத்தில் கரண்ட், தண்ணீரும் கட்! | Ranil's security reduced from 1008 to 10 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\n4 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n24 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n25 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\n42 min ago பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு.. சீமான்\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nFinance H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரணில் பாதுகாப்பாளர்கள் 1008லிருந்து 10 ஆக குறைப்பு.. பிரதமர் அலுவலகத்தில் கரண்ட், தண்ணீரும் கட்\nசபாநாயகர் ரணிலுக்கு ஆதரவு... இலங்கையி��் ராணுவம் குவிப்பு\nகொழும்பு: ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகாரிகளை 1008-லிருந்து 10-ஆக குறைத்தது இலங்கை அரசு. பிரதமர் இல்லத்துக்கு செல்லும் மின்சாரம், தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nஇலங்கையில் ஏற்கெனவே அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே கடும் அதிகார போக்கு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு ராஜபக்சேவை நியமித்தார் சிறிசேனா.\nஇதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனினும் அதிக பெரும்பான்மை கொண்ட தான்தான் பிரதமர் என்று ரணில் கூறுகிறார். இந்த நிலையில் ரணிலின் செயலாளரை நீக்கம் செய்தது இலங்கை அரசு. இதைத் தொடர்ந்து ரணிலை பிரதமர் இல்லத்திலிருந்து காலி செய்யுமாறும் அரசு கோரிக்கை விடுத்தது.\n[இலங்கையில் தொடங்கியது குதிரை பேரம்.. எம்பிக்களை இழுக்க ராஜபக்சே மும்முரம் ]\nஇந்நிலையில் தான்தான் பிரதமர் என்று ரணில் கூறுவதால் அவர் வீட்டை காலி செய்யவில்லை. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட 1008 பாதுகாப்பு அதிகாரிகளை 10-ஆக குறைத்தது.\nஇன்று ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தை ரணில் காலி செய்வதற்காக அந்த இல்லத்திலிருந்து மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபிரபாகரன் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க வெட்கமாக இல்லையா ராஜபக்சே மீது ரணில் தாக்கு\nஇலங்கை புதிய ராணுவ தளபதியாக போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமனம்... அமெரிக்கா கடும் எதிர்ப்பு\nகொழும்பை அதிர வைத்த ஜே.வி.பி. பேரணி- அதிபர் வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க போட்டி\nயு.எஸ். ஆதரவுடன் அதிபர் தேர்தலில் கோத்தபாய மகிந்தவின் சந்திப்பு எழுப்பும் கேள்விகள்\nஎன் தம்பி அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்.. கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக அறிவித்தார் ராஜபக்சே\nஇந்தியாவில் பவுத்தர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் முதல் மாநிலம் லடாக்: ரணில் வரவேற்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்... கோத்தபாய ராஜபக்சேவுடன் மோதுகிறார் ரணில் விக்கிரமசிங்கே\nஈஸ்டர் தாக்குதல்: சந்தேக நபர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு- இலங்கையில் புதிய சர்ச்சை\nஉலகின் முதல் விமானியே எங்க ராவணன்தான்... பெருமை கொண்டாடும் இலங்கை\nகோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு- வேட்பாளராக உடனே அறிவிக்க மகிந்தவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் சர்வதேச சதி- ஐ.நா. மீதும் புகார்: பேராயர் மல்கம் ரஞ்சித் திடுக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranil sri lankan sirisena ரணில் இலங்கை சிறிசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-107051200009_1.htm", "date_download": "2019-08-20T14:08:21Z", "digest": "sha1:KZUYZGNG3ZI4MR6LJQNYVVVODA773BAU", "length": 10029, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலக கம்ப்யூட்டர் கல்வி தினம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉலக கம்ப்யூட்டர் கல்வி தினம்\nடிசம்பர் 2-ம் தேதி உலகம் முழுவதும் கம்ப்யூட்டர் கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. மற்ற சிறப்பு தினங்களை போலவே இந்த தினத்துக்கும் தற்போது கூடுதலான சிறப்பு கிடைத்துள்ளது.\nஇந்த தினத்தை முன்னிட்டு என்ஐஐடி நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்விஃப்ட் ஜோதி என்னும் சிறப்பு கம்ப்யூட்டர் கல்வி இயக்கத்தைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்தக் கல்வி இயக்கத்தை என்ஐஐடி நிறுவனம் நடத்துகிறது.\nஅண்மையில் இது தொடர்பான அறிவிப்பினை என்ஐஐடி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர பவார் வெளியிட்டார். இந்த ஆண்டு மட்டும் இத் திட்டத்தின்கீழ் சுமார் 2 லட்சம் பேருக்கு கம்ப்யூட்டர் கல்வி அறிவூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நகரங்களில் மட்டுமில்லாமல் பல்வேறு புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் இந்த இயக்கம் செயல்படும்.\nஇணையவாசிகளின் எண்ணிக்கை 8 விழுக்காடு உயர்வு\nத.தொ. நெறிஞர்களின் திறன் சரிவு : நாஸ்காம் எச்சரிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rajini-denied-kadaisi-vivasayi-movie-119070600005_1.html", "date_download": "2019-08-20T14:57:01Z", "digest": "sha1:2ZDLB55TOMI4RPSVSQEIMR3LBRXYJWYU", "length": 11489, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினி மறுத்த கடைசி விவசாயி – அரசியல்தான் காரணமா ? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினி மறுத்த கடைசி விவசாயி – அரசியல்தான் காரணமா \nகாக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி எனும் படம் உருவாகிவருகிறது.\nகாக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இயக்குனர் மணிகண்டன் இந்தப்படத்தின் கதாநாயகனாக முதலில் ரஜினியையைத்தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் ஆனால் அவர் மறுத்துவிட்டுவிட்டார். என் கதையை மறுத்த ஒரு வாரத்திலேயே அவர் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார் எனக் கூறியுள்ளார்.\nஇதுபோல ஏற்கனவே வெற்றிமாறன் சொன்ன அரசியல் கதையையும் ரஜினி முன்பு மறுத்ததாக அவரே சொல்லியிருக்கிறார். அரசியல் ஆசை இருக்கும் ரஜினி தொடர்ந்து அரசியல் கதைகளை மறுப்பது ஏன் என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.\nபாமகவின் அடுத்த விக்கெட் காலி: கட்சியை விட்டு விலகிய துணை தலைவர்\nஅருள் நிதி படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்\nஇதை செய்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார் ஸ்டலினுக்கு அமைச்சர் மணிகண்டன் சவால்\nஉயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு சூர்யா செய்த நற்செயல்\nகவினை புத்திசாலித்தனமாக மடக்கிய லாஸ்லியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19784", "date_download": "2019-08-20T13:38:51Z", "digest": "sha1:XV2MBTTK72JVMBSPSSEVDUAGJI7JC3WB", "length": 13862, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nபிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு\nசெய்திகள் நவம்பர் 26, 2018நவம்பர் 27, 2018 இலக்கியன்\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நந்தியார் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற���ு.\nநிகழ்விjல், பொதுச்சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளரும் கப்டன் சூரியத் தேவனின் சகோதரருமான திரு.மரியதாஸ் அன்ரனிதாஸ் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 27.11.1998 அன்று கோப்பாய் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.உயிரவன் அவர்களின் தாயார் ஏற்றிவைக்க திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை 1998 இல் நாகர் கோவில் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.சின்னவன் அவர்களின் தாயார் அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.\nதொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க நிகழ்வுகளாக தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், மாவீரர் கலைத்திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளின் பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, கவிதை என்பன இடம்பெற்றன.\nமதியபோசனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் சகோதரர் மேடையில் நினைவுக் கேடயம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.\nசிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.\nஅவர் தனது உரையில், இன்று மாவீரர்களின் தியாகத்தையும் மாவீரர் பெற்றோரின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.\nதாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் திரு.இராமகிருஸ்ணன் அவர்களும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்.\nமாணவர்களின் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் வெளிப்பாடுகளை அனைவரும் அமைதியாக இருந்து உணர்வுபூர்வமாக அனுபவித்ததைக் காணமுடிந்தது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீட்டுப்பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் பொதுமக்கள் அனைவருக்கும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையினர் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்திருந்தனர்.\nதொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும், தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்னும�� தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.\n(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nதேசியத் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்\nயாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் வணக்கம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-20T14:07:22Z", "digest": "sha1:XBK43FZ6TGEZ742PO5EMX6TW76FIJLZP", "length": 4891, "nlines": 96, "source_domain": "siragu.com", "title": "விடுதலை சூரியனே!(கவிதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 17, 2019 இதழ்\nஎட்டி உதைக்கும் தூரத்தில் இருந்தும்\n“வரலாறு என்னை விடுதலை செய்யும்”\nவரலாறு; உன்னைவிடுதலை செய்தது அன்று……………..\nஎன்றும் உன்னை சிறைப்படுத்தியே வைத்திருக்கும்\nஅந்த வரலாறே விடுதலை செய்யட்டும்…………….\nநீ மீண்டும் எழுந்து வா\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “விடுதலை சூரியனே\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/blood-bank-21042019/", "date_download": "2019-08-20T14:45:26Z", "digest": "sha1:6ECEULC5IZCISOAVLESRIBO44CAGN2OS", "length": 4596, "nlines": 66, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஇரத்தம் வழங்க யாரும் வர வேண்டாம்\nஇன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டு விட்டதாக தேசிய இரத்த மத்தியஸ்தானம் தெரிவித்துள்ளது.\nஎனவே இரத்தம் வழங்குவதற்காக யாரும் வரத் தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் இரத்த குறைபாடுகள் இருப்பின் அறிவிப்பதாகவும் தேசிய இரத்த மத்தியஸ்தானம் தெரிவித்துள்ளது.\nகனடா பிரதமர், சட்டத்தை மீறியதாக நெறிமுறைகள் கண்காணிப்பு குழு குற்றச்சாட்டு\nகாணாமல் போன சிறுமியைத் தேட பொலிஸாருடன் கைகோர்த்த பொதுமக்கள்\nபகல் நேரத்தில் துப்பாக்கி சூடு – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nஅடுத்த நான்கு ஆண்டுகளில் 40,000 வேலைகள் வழங்குவதாக பாலிஸ்டர் உறுதி\nகனடாவில் கரடிகள் அட்டகாசம் – நொறுங்கியது காரின் கண்ணாடி\nவல்வை படுகொலை நூல் மீள்பதிப்பு -ந.அனந்தராஜ் ”வல்வைப்படுகொலை” ஆவணப்பட உருவாக்கம் -மதி சுதா\nவல்வை படுகொலை நூலுக்கு 30வது அகவை\nகொன்சவேற்றிவ் கட்சி வேண்டவே வேண்டாம்.\nஹாங்காங் போராட்டம் – 17 லட்சம் பேர் திரண்டனர்\nபாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சி��்வா நியமனம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/09/blog-post_15.html?showComment=1221540600000", "date_download": "2019-08-20T14:47:18Z", "digest": "sha1:6TD43OWMCWMNMAMYRYKVZFV3DRXJ2W5Z", "length": 14411, "nlines": 216, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: சக்கரக்கட்டி – தித்திக்கிறதுதான்", "raw_content": "\nநல்ல பீட்டுடன் உள்ள மெலடி பாடல். சாதனா போன்ற குரல். பாடியது மதுஸ்ரீ. மயக்கும் குரலில் கிறங்க வைக்கிறார். நடுவே, ரஹ்மான் வேறு ஹம் செய்கிறார். காதலி, காதலனை நினைத்து பாடும் பாடல் போலிருக்கு. மருதாணி மருதாணி என்று பாட்டை முடிக்கவே மனசில்லாமல் ஆறரை நிமிடங்கள் கழித்து முடித்து வைக்கிறார் ரஹ்மான். (எப்பவும் பண்றதுதான்\n\"வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்...\nகாதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்...\"\nதாளம் போட்டு ஆட்டம் போட வைக்கிற பாடல். நட்பை பற்றிய ஜாலியான சாங். கேட்டவுடன் பிடித்து போகும் பாடல்.\n\"ராசி ராசி…நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி\nடாக்ஸி டாக்ஸி..நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…\" :-)\nசுமாரான பாடல். காதலன் \"கோபாலா கோபாலா\", முதல்வன் \"உப்பு கருவாடு\" சாயல் பாடல். ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல.\nகீட்டர் இசையை பிரதானமாக கொண்ட இந்த பாடல், பொறுமையை சோதிக்கிறது. அதை பண்ணுவோம, இதை பண்ணுவோம் என்கிற கனவு வகை பாடல். ஏலேய், பாட்டை மாத்துடா… ஏலேய்\nஐ மிஸ் யூ… மிஸ் யூ டா\nஇந்த பாட்டு முதல்ல ஏதும் சுவாரஸ்யம் இல்லாத மாதிரி இருந்தது. பாடல் வரியும், பாடும் குரலும் கொடுக்கும் போதை, ஃபிலிங்கோடு கேட்டால், திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது (என்னடா பீலிங்கு). இசையை விட, பாடலை தூக்கி பிடிப்பது, பாடலின் உணர்வை அப்படியே கொடுக்கும் சின்மயீயோட ஜீவனுள்ள குரல்.\n“என் தேகமோ அழகு ஒவியம்\nஇது “சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலை” ஞாபகப்படுத்தும் பாட்டு. நடுவே, கொட்டாவி வர வைத்தாலும், ரசிக்கத்தக்க பாடல் வரிகளைக் கொண்ட பாடல். முதல் வரியே, எப்படிப்பட்ட பாடல் என்று சொல்லி விடும்.\n\"என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்\nவந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா\nநீ எங்கோ நின்று பார்ப்பது போல்\nநான் மனசுக்குள் உணர்தேன் அப்போதா\"\nபாடல்களை கேட்கும்போது, காதல் சம்பந்தப்பட்ட படம் என்று தெரிகிறது (இது பாட்டு கேட்டுத���ன் உனக்கு தெரியுதான்னு கேக்குறீங்களா விடுங்க விடுங்க…). ஏற்கனவே வெளியான விளம்பரங்களில், விஷுவல்ஸ் ரொம்ப அழகாக இருந்தது. ரஹ்மானும் ரொம்ப நம்பிக்கையாக போட்டு கொடுத்திருப்பதால், படம் எப்படி இருக்கிறதோ, ஆல்பமாக கண்டிப்பாக வெற்றி பெறும் என்றே தோன்றுகிறது.\nநான் ரொம்ப ரசிச்ச பாடலை சுமாரான பாடல்னு சொல்லிட்டீங்க , வருத்தமா இருக்கு :(\n//நான் ரொம்ப ரசிச்ச பாடலை சுமாரான பாடல்னு சொல்லிட்டீங்க , வருத்தமா இருக்கு //\nவருத்தப்படாதீங்க... எனக்கு தோனுனதத்தான் சொன்னேன். மத்தபடி எல்லாப்பாட்டையும் நான் கேட்டுட்டுத்தான் இருக்கேன்.\nஅப்புறம், உங்களுக்கு பிடிச்சது எது\nமருதாணி பாடலுக்கு அடிமையானமாதிரி ஆயிட்டேன்.\nதிரும்ப திரும்ப கேட்க காரணம் இரண்டே செக்கண்டுகள் வரும் றஃமானின் ஹம்மிங். \nஆமாங்க சுபாஷ். அருமையான மெலடி.\nஎனக்கு இன்னும் பலமுறை கேட்டாத்தான் பிடிக்கும் போலருக்கு.\n கேளுங்க கேளுங்க. ரஹ்மான் பாட்ட முன்னாடி ஸ்லொ பாய்சன்னு சொல்லுவாங்க...\nதாணுக்கு பயந்து போட்டிருப்பார் போல\n//தாணுக்கு பயந்து போட்டிருப்பார் போல//\nதாணு, ரஹ்மானை \"இசையே\" என்று தான் அழைப்பாராம். அதுக்கு மயங்கி போட்டுருப்பாரோ\nடாக்சி பாட்டு தான் எனக்கு ரொம்ப பிடித்தது :-)\nகிரி, எனக்கு ரொம்ப பிடித்ததும் அதுதான்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nரஜினியின் அரசியல் - என்னுடைய சைக்கிள்\nகாந்தி ஜெயந்தி - கலைஞர் டிவி\nகுமரி – காமராஜர் மணிமண்டபம் (புகைப்பட பதிவு)\nஇந்த தளபதிங்க தொல்லை தாங்க முடியலப்பா...\nஒரு நிமிடம் செலவழித்தால் வெள்ள சேதத்திற்கு உதவலாம்...\nகுமரி - காந்தி மண்டபம் (புகைப்பட பதிவு)\nதமிழ் சினிமா <--> கெட்டவார்த்தை\nகலாநிதி மாறன் வழங்கும் நாக்க முக்க\nதியானக் கடல் - கன்னியாகுமரி (புகைப்பட பதிவு)\nபிரியாணியோவ் பிரியாணி... (இளகிய மனம் கொண்டவர்கள் த...\nஇசையருவியின் “தமிழ் இசை விருது”\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல���லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/09/mouse-extender.html", "date_download": "2019-08-20T14:26:30Z", "digest": "sha1:M42HOEM74GUOBYGCNZTWSGXXKD3RSRTM", "length": 13138, "nlines": 184, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Mouse Extender பயனுள்ள கருவி!", "raw_content": "\nMouse Extender பயனுள்ள கருவி\nஒரு சிலரது கணினி டெஸ்க்டாப்பில், வால்பேப்பரே தெரியாத அளவிற்கு கோப்புகளும், ஃபோல்டர்களும், ஷார்ட்கட்களும் நிறைந்திருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் எப்படி டெஸ்க்டாப்பில் தேடி உடனடியாக ஒரு பயன்பாட்டின் ஷார்ட்கட்டையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட வேர்டு கோப்பையோ திறப்பார்கள் என்பது அருகில் இருந்து பார்த்தால்தான் தெரியும். சரி\nஅடிக்கடி உபயோகிக்கும் அப்ளிகேஷன்கள், உலாவிகள், கருவிகளை இன்னும் விரைவாக செயல்படுத்த ஏதாவது ஒழுங்கு படுத்தப்பட்ட வழிமுறை உண்டா என யோசிப்பவர்களுக்கு பயன்படும் வகையிலும் அமைந்திருக்கும் ஒரு இலவச மென்பொருள் கருவி Mouse Extender என யோசிப்பவர்களுக்கு பயன்படும் வகையிலும் அமைந்திருக்கும் ஒரு இலவச மென்பொருள் கருவி Mouse Extender (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇதனை கணினியில் நிறுவிக்கொண்டு, முதலில் இதனை செயல் படுத்துவதற்கான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nபிறகு இந்த கருவியை இயக்கி, நாம் அடிக்கடி உபயோகிக்கும் பயன்பாடுகள், உலாவிகள், அல்லது கோப்புகளை இதில் ட்ராக் அண்டு ட்ராப் செய்து கொள்ள வேண்டும்.\nமேலும் இதில் இணைக்கும் பயன்பாடுகளுக்கு ஏற்றபடி Group களை உருவாக்கி அவற்றுள்ளும் இணைத்துக் கொள்ளலாம்.\nஅத்தோடு, தற்பொழுது, இயக்கத்திலிருக்கும் பயன்பாடுகளையும் இணைக்கும் வசதி இதிலுண்டு.\nஇந்த கருவியில் இவை மட்டுமின்றி அடிக்கடி உபயோகிக்கும் url ஐயும் இணைத்துக் கொள்ளலாம்.\nமேலும் இதிலுள்ள ஒரு சிறந்த பயன்பாடு என்னவெனில், நீங்கள் ஏதாவது தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறீர்கள், அல்லது DVD பர்ன் செய்து கொண்டிருக்கிறீர்கள், உறக்கம் வேறு வருகிறது, இது முடியும் வரை காத்திருக்க முடியாது, என்று நினைக்கும் பொழுது, இந்த கருவியை பயன் படுத்தி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு (ஒரு நாள் வரையிலும் கூட) பிறகு கணினியை shut down / hibernate/ sleep வசதியை ஏற்ப���ுத்திக் கொண்டு தூங்க செல்லலாம்.\nஇணைக்கப்பட்ட ஐகான்களை இதில் ட்ராக் அண்ட் ட்ரோப் செய்து வரிசை முறையை மாற்றியமைக்கலாம்.\nஇதற்குத்தானே ஆசைபட்டாய்.. நன்றி நண்பர்களே\nவிண்டோஸ் Dreamscene - வீடியோ வால்பேப்பர்\nவிண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா\nவிண்டோஸ் விஸ்டா/ஏழில் விரைவாக பணிபுரிய\nவிக்கிபீடியா - மேலதிக பயனுள்ள தகவல்கள்\nஉங்கள் கணினியின் தோழன் - கிளாரி யுடிலிடீஸ்\nஜிமெயில்: ஒரு அவசியமான ட்ரிக்\nகூகிள் vs கூகிள் இன்ஸ்டன்ட்\nLaptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது...\nவிண்டோஸ்:- சூப்பர் ஷார்ட்கட் கீ...\nவிண்டோஸ் 7 : 7 நிமிடங்களில் 7 டிப்ஸ் காணொளி\nக்ரோம்: பயனுள்ள யூ டியுப் நீட்சி\nஅருமையான இலவச வீடியோ கன்வெர்டர்\nMouse Extender பயனுள்ள கருவி\nபல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பா...\nபவர் பாய்ண்ட் டிப்ஸ் 2010 : லேசர் பாயிண்டர்\nவலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய\nவிண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க\nஃபோல்டர் சைஸ்: பயனுள்ள கருவி\n360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்...\nவிண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை ...\nவிஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க\nஇணைய பாதுகாப்பு: நண்பர்கள் கணினியில் நீங்கள் பணிபு...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/132218", "date_download": "2019-08-20T14:29:08Z", "digest": "sha1:4VZXCHBXF5OC5IUVU67YXWXJXQVUT5O5", "length": 5106, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 08-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த ஜெயபாலன் - மாலினி தம்பதி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்\nவீட்டின் படுக்கையறை சுற்றி வளைத்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள்\nஅவள் சுடிதார் அணிந்திருந்தாள்: பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nமகள் திருமணம் தாமதம்.. 7 பேர் விடுதலை தொடர்பில் நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் உத்தரவு\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அபிராமி செய்த முதல் வேலையை பாருங்க... வைரலாகும் வீட���யோ..\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\nஎன்னது பாலையாவா இது, உடல் எடை குறைத்து செம்ம இளைமையுடன் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nவார்த்தையால் வறுத்தெடுக்கும் வனிதா... சமாளிக்க முடியாத கஸ்தூரியின் பரிதாபநிலை\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nமீரா மிதுன் நண்பர்களுடன் பார்ட்டியில் குத்தாட்டம் - வீடியோ\nஉடல் எடை கூடியது எதனால் ட்ரோல் செய்பவர்களுக்கு நித்யா மேனன் சொன்ன உருக்கமான பதில்\nபயங்கர வேகத்தில் பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்.. மொத்தமாக பூமி அழியும் அபாயம்\nCineulagam Exclusive: துருவ் விக்ரம் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/issue.aspx?IssueID=55", "date_download": "2019-08-20T13:48:08Z", "digest": "sha1:HBVGPA6EKEGWQPQPT3PK5A5I5OZ7DT3Z", "length": 9644, "nlines": 140, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]\nவரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்\nமதுரை சொக்கநாதர் கோயிலில் புதிய மணிக்கூண்டும் சார்புடைய கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபகுதி: கலைக்கோவன் பக்கம் / தொடர்: திரும்பிப் பார்க்கிறோம்\nகழுகுமலை பயணக் கடிதம் - 1\nடிசம்பர் 25, 2008 அன்று மேற்கொண்ட பயணத்தின் பாடாகக விளைந்த அனுபவமும் கற்றவையும்...\nகங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு\nநவம்பர் 11 2008 அன்று கங்கைகொண்ட சோழபுரம் நோக்கிய பயண அனுபவம்.\nதனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2\nகணினித்துறை சார்ந்த சில சொற்களும் அவற்றுக்கு நிகரான தமிழ்ச்சொற்களும்...\nமாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்\nபகுதி: இலக்கியச் சுவை / தொடர்: சங்கச்சாரல்\nஇந்தக்காலத்தில் மட்டுமில்லை, அந்தக்காலத்திலேயே காதலர்களுக்கு பெற்றோரின் எதிர்ப்பு இருந்திருக்கிறது. மகளுக்காகத் தாயே தந்தையுடம் பேசும் ஒரு காட்சி நம் சங்க இலக்கியத்திலிருந்து...\nவடமொழிப் புராணங்களில் தென்னக வேந்தர்களைப் பற்றிய தகவல்கள் பல ��ாணப்படுகின்றன. கற்பனைச் செய்திகளுக்கு நடுவே சில வரலாற்றுத் தரவுகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகோட்டகாரம் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இடம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை ஆராயும் கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2018-magazine/237-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-1-15/4365-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-08-20T15:21:31Z", "digest": "sha1:5FVFR5ML7PFOFMS55QF5W3PV2TVP3GST", "length": 2746, "nlines": 24, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வாசகர் கடிதம்", "raw_content": "\n‘உண்மை’ மாத இதழ் ஜனவரி 16_31, 2018இல் முதல் அட்டையில் ‘பொங்கல் விழா’ சிறப்பு மலராய் அமைந்தது தமிழர்களுக்கு பெருமகிழ்ச்சித் தரக்கூடியதாயிருந்தது. அதன் உள்பக்கம் ஆரியர் மக்களின் திருமண முறையின் ஒழுக்கமும் டாக்டர் அம்பேத்கர் விளக்கமும், மகாபாரதத்தில், ஹரிவம்சம் பற்றியும், தேவர்கள் செய்யும் லீலையைப் பற்றியும், இம்மூடத்தனத்தைவிட்டு பகுத்தறிவோடு செயல்படவும், சுயமரியாதைத் திருமணம் பற்றியும், ஜனவரி 5,6,7இல் நடந்த நாத்திகர் மாநாட்டைப் பற்றி விளக்கம் தரப்பட்டதும், அய்யா எழுத்தாளர் திரு.மஞ்சை வசந்தன் அவர்களின் திருமணம் பற்றியும், பாவேந்தர், தந்தை பெரியார் ஆகியோரின் ‘பொங்கல்’ பற்றிய சிறந்த கருத்தையும், அனைவரின் அய்யத்தையும் போக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘கேள்வி பதிலும்’ சிறப்பானவை. இவ்விதம் தமிழர்களுக்கு அறிவை எழுச்சியுறச் செய்யும் ‘உண்மை’ இதழின் தொண்டு வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/year-2018/245--16-30.html", "date_download": "2019-08-20T15:21:18Z", "digest": "sha1:DZ6HTM2YYMNRMOD7GTE2VIYZDTBYJRQD", "length": 12060, "nlines": 38, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பழிவாங்கும் நடவடிக்கையை விட்டு ஆக்கரீதியாகச் செயல்படட்டும்!", "raw_content": "\nபழிவாங்கும் நடவடிக்கையை விட்டு ஆக்கரீதியாகச் செயல்படட்டும்\n16.05.2011 அன்று அ.தி.மு.க. அரசு, -செல்வி ஜெயலலிதா அவர்களை முதல் அமைச்சராகக் கொண்ட அரசு - தனது 33 அமைச்சர்களுடன் பதவி ஏற்றுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைச்சரவைக்கு நமது வாழ்த்துகள்.\nபதவி ஏற்ற நிலையில், முதல் ஏழு கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டு துவக்கியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்துபவைகளாக அவை இருப்பது வரவேற்கத்தக்கது.\nமுந்தைய தி.மு.க. அரசின் இலவசத் திட்டங்களின் விரிவாக்கங்களாகவே அவை அமைந்துள்ளன. காரணம், அரசுகள் என்பவை மாறி மாறி வந்தாலும் - மக்களாட்சியின் மாண்பே அரசுகள் என்பவை ஒரு தொடர்ச்சி என்பதேயாகும்.\nஆட்சிகள் மாறும் போது சில திட்டங்கள், சட்டங்கள் மாறலாமே தவிர, அடிப்படையில் முந்தைய ஆட்சி செய்த மக்கள் நலத் திட்டங்களையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்பது ஓர் ஆட்சி மாற்றத்தின் நெறிமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.\nகாமராசர் ஆட்சியின் இலவசக் கல்வித் திட்டம், பகல் உணவுத் திட்டம், அண்ணா ஆட்சியில் தொடர்ந்தது; அண்ணா ஆட்சிக்குப் பின் கலைஞர் ஆட்சியில் விரிவடைந்தது. கலைஞர் ஆட்சிக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சியில் (அ.தி.மு.க.) பகல் உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. பிறகு கலைஞர் ஆட்சியில் ஒரு முட்டை வாரத்தில் 3 முட்டைகளாக விரிவடைந்தது. மாற்றாக வாழைப் பழங்களும் அளிக்கப்பட்டன.\nஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்குப் பதில் ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் என்றும் மற்றும் மகளிருக்கான இலவசத் திட்டங்கள் சில விரிவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.\nமுந்தைய கலைஞர் அரசு இலவசங்களால் நாட்டைக் கெடுத்து விட்டது என்பதுபோன்ற பிரச்சாரம் செய்தது தவறு என்பது இதன்மூலம் புதிய அரசால் பிரகடனப்படுத்தப்படுவதோடு, மேலும் பல இலவசங்களைச் செயல்படுத்த தனியே ஒரு துறையே புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது - நல்ல முயற்சிதான்\nஆனால் அதே நேரத்தில், புதிய தலைமைச் செயலகத்தை, கலைஞர் அரசு ஓமந்தூரார் தோட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் செலவழித்து - (மக்கள் வரிப் பணம் தான் அது) கட்டி ஏற்கெனவே இருமுறைக்கு மேல் சட்டப் பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், பல துறைகள் மாற்றம் எல்லாம் நிகழ்ந்த பிறகும் புதிதாகப் பொறுப்பேற்ற நிலையில், முதல் அமைச்சர் அவர்கள், பழைய கட்டடத்திற்கே அவசர அவசரமாக செல்ல வேண்டும்; புதிய கட்டடத்தை தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தக்கூடாது என்று முடிவு எடுத்திருப்பது எவ்வகையில் நியாய மானது\nஅவரே, முன்பு இருந்த கோட்டை மழைக் காலங்களில் ஒழுகுகிறது; கோப்புகள் நனைகின்றன. வேறு இடம் தேவை என்று கூறி, இராணிமேரி கல்லூரியை இடித்து��் புதியகட்டடம் கட்டவும், புராதன அய்.ஜி. அலுவலகக் கட்டடம், அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சில பள்ளிக் கட்டடங்களை எல்லாம் கையகப்படுத்தி, தற்போது அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ள கோட்டூர் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டிட கால்கோள் விழா நடக்கவில்லையா\nஏற்கெனவே தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்த கோட்டைப் பகுதி, மத்திய அரசு இராணுவத் துறையின்கீழ் உள்ளது. குத்தகைக்கு உள்ள பகுதியும் கூட. மத்திய அரசின் இராணுவத் துறையின் அனுமதி பெற்றே ஒரு புல்லைக் கூட வெட்டவேண்டும் என்ற நிலைதானே\nகலைஞர் ஆட்சியில் புதிதாக கட்டப்பட்டது - முழுக்க முழுக்க தமிழக அரசின் இடம் - நகரின் மய்யப் பகுதி. மாநில அரசின் சொந்த சொத்து. அதை விரிவுபடுத்தவோ, மேலும் பல கட்டடங்களை (விடுதிகள் உட்பட) கட்ட அரசினர் தோட்டம் வசதியாக உள்ள பகுதி யல்லவா இதனைப் புறக்கணிப்பது ஏனோ கலைஞர் அரசு கட்டியது என்பதுதானா அவரது சொந்தக் கட்டடம் அல்லவே அது.\nகலைஞர் அரசு காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை புதிய அரசினர் பயன்படுத்த மாட்டோம் என்று கூறிட முடியுமா\nகோயம்பேடு பேருந்து நிலையம், ஒரு ஆட்சி முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு, மற்றொரு ஆட்சி முதல்வரால் திறக்கப்பட்டது என்பதால் அதை புழங்கவிடக் கூடாது என்று கூறினால் ஏற்க முடியுமா\nபுதிய ஆட்சிக்கும் முதல் அமைச்சருக்கும் அறிவுரை கூறிய பல இங்கிலீஷ், தமிழ் நாளேடுகள் (அவர் வர வேண்டும் என்று விரும்பிய அவரது ஆதரவு ஏடுகள்கூட) - இவர் பழிவாங்கும் மனப்பான்மையுடன் (Vendetta) செயல்படக் கூடாது என்றும், எதிர்மறையான விஷயங்களில் கவனஞ் செலுத்துவதைவிட ஆக்கபூர்வமான காரியங்களில் ஆட்சியைச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனவே\nஎனவே, இதுபோன்ற 1000 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் செலவு செய்து கட்டப்பட்டு அவரது கட்சியினர் உள்பட பலரும் ஏற்கெனவே சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றுவிட்ட நிலையில், இதில் வறட்டுப் பிடிவாதம் காட்டுவது விரும்பத்தக்கதோ, யாராலும் நியாயப்படுத்தவோ முடியாது\nஆட்சி மாற்றம்தான் ஏற்பட்டுள்ளதே தவிர, அவருக்கு மன மாற்றம் ஏற்படவில்லை என்று தானே நடுநிலையினர், பொது நிலையினர் எண்ணுவர் புதிய முதல் அமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/17/74", "date_download": "2019-08-20T14:02:30Z", "digest": "sha1:N3AP3MALXC2FECVS6H7DMCELYQF72LBK", "length": 9301, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஈகிள்டன் விடுதிக்கு பாதுகாப்பு வாபஸ்!", "raw_content": "\nவியாழன், 17 மே 2018\nஈகிள்டன் விடுதிக்கு பாதுகாப்பு வாபஸ்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஈகிள்டன் விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்ற குமாரசாமியை ஆட்சியமைக்க அழைக்காமல், தனிப்பெருங்கட்சியாக உள்ள பாஜகவை அதன் சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்றிரவு அழைத்தார். இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஇது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், மஜத தொண்டர்கள் கர்நாடகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கர்நாடக சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் சவுதான் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nபோராட்டம் முடிந்து பேருந்து மற்றும் கார்களில் அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பிடதியிலுள்ள ஈகிள்டன் விடுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் எடியூரப்பா பதவி ஏற்ற சில மணி நேரத்திலேயே விடுதிக்குப் போடப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினரே அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களை கேரளா அல்லது பஞ்சாப் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யவும் காங்கிரஸ் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.\nஉதவிக்கரம் நீட்டும் ஆந்திரா, தெலங்கானா\nகர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். விசாகப்பட்டினம் அல்லது திருப்பதியில் எம்எல்ஏக்கள் தங்க ஏற்பாடு செய்வதாக சந்திர பாபுவும் ஹைதராபாத்தில் எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனச் சந்திரசேகர ராவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். கர்நாடக எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என ஏற்கனவே கேரள அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கர்நாடக மாநில காவல் துறையின் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடங்களுக்கு எடியூரப்பாவிற்கு சாதகமான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே துறை கூடுதல் டிஜிபி அமர் குமார் பாண்டே மாற்றப்பட்டு உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக ரிசர்வ் காவல் துறையின் டிஐஜி சந்தீப் பாட்டில் மாற்றப்பட்டு உளவுத் துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபிதார் மாவட்ட எஸ்.பி தேவராஜா மாற்றப்பட்டு, பெங்களூரு மத்திய பிரிவு துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி கிரீஷ் மாற்றப்பட்டு பெங்களூரு வடகிழக்கு பகுதி துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்று பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துணைச் செயலாளர் குர்மா ராவ் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பாவிற்கு கர்நாடக பாஜக அலுவலகத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, \"வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாஜக தலைவர்களுக்கு நன்றி. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பிரச்சாரத்தால் பெரும் வெற்றி கிடைத்துள்ளது\" என்று தெரிவித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15நாட்கள் தேவையில்லை, விரைவில் நிரூபிப்போம் என்றும் கூறியுள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவைக்கு தற்காலிக சபாநாயகராக தேஸ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடக சட்டப்பேரவைக்கு எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nவியாழன், 17 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-20T14:23:40Z", "digest": "sha1:L3ACYNZTR37F656PG3VTOA255TU44ITV", "length": 8727, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெதரு ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீரேந்துப் பகுதி நாடுகள் இலங்கை\nவாய் உயரம் கடல் மட்டம்\nநீரேந்துப் பகுதி 2616 சது.கி.மீ.\nதெதரு ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மாத்தளையில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 5வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 8வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4313 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 27 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2616 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 6வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]\nஇலங்கை உள் நீர் பகுதிகள்\nமகாவலி ஆறு (மகாவலி ஆறு\nவளவை ஆறு (வளவை ஆறு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/rain-water-pours-into-london-airport-359968.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-20T14:41:00Z", "digest": "sha1:7LB4SUSEMGBZHYS4H3BWKYPOR2OTEVD6", "length": 16868, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல! | rain water pours into london airport - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\n7 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n45 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n55 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அ���ியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல\nலண்டன்: லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்தில் மேற்கூரையை உடைத்துக்கொண்டு மழை நீர் பொத்துக்கொண்டு ஊற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nசென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது மேற்கூரையில் இருந்து கண்ணாடி விழுந்து உடைவது நமக்கு வழக்கமான செய்தி தான். ஆனால் லண்டனில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இதற்கு எல்லாம் மேலே ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால் நம்பமுடிகிறதா உண்மையில் நடந்துள்ளது அப்படி ஒரு சம்பவம்.\nதற்போது லண்டன் மாநகரில் மழை காலம் என்பதால் வானம் பொத்துக்கொண்டு ஊற்றுகிறது. ஆனால் நம்மூர் போல் வெள்ள பாதிப்பு எதும் இல்லை.\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு.. புதிய தடுப்பணைகட்டும் பணி பாதிக்காது- பொதுப் பணித் துறை\nஇரு தினங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள லூடான் விமான நிலைய பகுதிகளில் மழை கொட்டி தீர்ததது. அப்போது அந்த விமான நிலைய மேற்கூரையை உடைத்துக் கொண்டு தண்ணீர் உள்ளே கொட்டியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nசுமார் 15 நிமிடங்கள் வரை மழை நீர் உள்ளே கொட்டியது. இதை சில பயணிகள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேற்கூரை வழியாக மழை நீர் கொட்டியதால், தரைதளம் வெள்ளக்காடாக காட்சியளித்தது.\nஎனவே பயணிகள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். விமானங்கள் புறப்படுவதில் தாமதமானது. இதையடுத்து சம்மந்தப்பட்ட விமான நிலைய அதிகாரிகள் பயணிகள் மன்னிப்பு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்மூரில் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழும் விபத்துக்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். அது தொடர்பாக பல மீம்ஸ்களும் வெளி வந்த வண்ணம் தான் உள்ளன. ஒரு படத்தில் கூட விவேக் ஹெல்மெட் போட்டு கலாய்த்தார். தற்போது இதே போல் லண்டன் விமான நிலையத்தை���ும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nவைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\nஆபரேசனின் போது எதிர்பாராத விதமாக தொண்டையில் சிக்கிய பல்செட்.. பாவம் இந்த ஜாக் தாத்தா\nதுடிப்பான இளைஞரைபோல் காட்டுக்கு சிரித்தபடியே சாகசம்.. நானே அசந்துட்டேன்.. மோடிக்கு கிரில்ஸ் பாராட்டு\nஐக்யூ மட்டுமே 146.. அசத்திய இந்திய வம்சாவளி பெண் டாக்டர்.. 'மிஸ் இங்கிலாந்து' பட்டம் வென்றார்\nஅரசு அமைப்புகளும் வங்கிகளும் இப்படித்தான்.. சித்தார்த்தா இறப்பை வைத்து சந்தில் சிந்து பாடும் மல்லையா\nஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியாவுக்கு 78வது இடம்.. தமிழக ஊழல் குறித்து ஷாக் தகவல்\nஉங்களுக்கு ஆகஸ்ட் 22 வரை ஜெயில்தான்.. உறுதியாக சொன்ன நீதிமன்றம்.. நல்லது, நன்றி.. கூல் நீரவ் மோடி\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nமோடியின் தீவிர ஆதரவாளர்.. குஜராத் பெண்.. பிரிட்டனில் உயரிய பதவிக்கு தேர்வு.. புதிய பிரதமர் அதிரடி\nஇங்கிலாந்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nபிரிட்டன் பிரதமர் பதவி.. போரிஸ் ஜான்சன் - ஜெர்மி ஹன்ட் இடையே கடும் போட்டி.. நாளை வெளியாகும் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlondon rain water லண்டன் விமான நிலையம் மழை நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/neeya-naana-programme-in-biggboss-house-119071700007_1.html", "date_download": "2019-08-20T14:51:27Z", "digest": "sha1:OYAE3C2TG6Z3TDXYWX2WR7TPLWUUZSL7", "length": 11712, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிக்பாஸ் வீட்டில் ஒரு 'நீயா நானா? நிகழ்ச்சி! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌��்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிக்பாஸ் வீட்டில் ஒரு 'நீயா நானா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருமணி நேர நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இந்த புரமோ வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே 'நீயா நானா நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோபிநாத் இடத்தில் இருந்து மீராமிதுன் இந்த வேலையை செய்து வருகின்றார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள க்ளினீங் டீம் கடமை உணர்வோடு வேலை செய்கிறார்கள், பாசாங்கு செய்கிறார்கள் என்பதுதான் இந்த நீயா நானா நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோபிநாத் இடத்தில் இருந்து மீராமிதுன் இந்த வேலையை செய்து வருகின்றார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள க்ளினீங் டீம் கடமை உணர்வோடு வேலை செய்கிறார்கள், பாசாங்கு செய்கிறார்கள் என்பதுதான் இந்த நீயா நானா\nஇந்த தலைப்பில் தர்ஷன் தலைமையில் ஒரு டீமும், சரவணன் தலைமையில் ஒரு டீமும் வாதாடுகின்றனர். தர்ஷனும், சரவணனும் ஆவேசமாக பேசினாலும் கடைசியில் இருவரும் மீராவை கலாய்க்கும் வகையில் பேச, இதனால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே சிரிப்பலைகள் எழுகின்றன. இதனால் மீரா, 'அமைதி, அமைதி' என்று கூறுவதோடு இந்த புரமோ வீடியோ முடிவடைகிறது. இதனை வைத்து பார்க்கும்போது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என தெரிகிறது\nஇதுக்கு வனிதா எவ்வளவோ மேல் - புலம்பும் நெட்டிசன்ஸ் - வீடியோ\n மீராவால் பொறுமை இழந்த சாக்சி\nஎதுக்கெல்லாம் சண்டை போடுறதுன்னு ஒரு விவஸ்தை இல்ல - மட்டமான ப்ரோமோ வீடியோ \nசீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா.. பாத்ரூமில் வச்சி செய்த சாக்ஷி\n\"என்னை கெடுத்ததே அவ தான்\" அவளால் தான் நான் பிக்பாஸிற்கு போக முடியல..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2019/aug/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3204225.html", "date_download": "2019-08-20T14:07:20Z", "digest": "sha1:FG6FVUJ6ZPRP7ZDDHN5FV2U45Z7XX54C", "length": 16959, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "புரிதல் இல்லாத தீர்வு!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nBy ஆசிரியர் | Published on : 01st August 2019 01:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியாவின் பெரிய நகரங்கள், சிறு நகரங்கள் என்கிற வேறுபாடே இல்லாமல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமாகிவிட்டது. அதிநவீன வாகனங்களும், மேம்படுத்தப்பட்ட சாலைகளும் இருந்தும்கூட, சாலைப் பயணம் முகச் சுளிப்பை ஏற்படுத்தி அலுப்புத்தட்டும் அவலமாகி இருப்பதற்கு, போக்குவரத்து நெரிசல்கள்தான் காரணம்.\nசாலை நெரிசல்களுக்கு மிக முக்கியமான காரணம், அதிகரித்துவிட்ட வாகனங்கள். அதிகரித்து விட்டிருக்கும் வாகனங்கள் ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசல் கால விரயத்துக்கு வழிகோலுகிறது என்பதைக்கூட சகித்துக் கொண்டுவிடலாம். ஆனால், போக்குவரத்து நெரிசல்களாலும் வாகன எண்ணிக்கை அதிகரிப்பாலும் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, அளப்பரிய உடல்நல பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் அச்சத்தை உண்டாக்குகிறது.\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள், நமது சுவாச உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, மும்பையில் மட்டும் 2013-இல் 2,65,066-ஆக இருந்த டீசல் வாகனங்களின் எண்ணிக்கை, 2017-இல் 4,08,453-ஆக அதிகரித்திருக்கிறது. இதேபோன்று எல்லா மாநகரங்களிலும் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன.\nகிரீன் பீஸ் இந்தியா என்கிற தன்னார்வ நிறுவனம் மும்பை நகரத்தை மையப்படுத்தி ஓர் ஆய்வு நடத்தியது. அதன்படி, பாதுகாப்பான அளவைவிட மிக அதிகமான அளவு நைட்ரஜன் ஆக்சைடு வாகனங்களால் வெளியேற்றப்படுவதாகக் கூறுகிறது. அதே நிலைமைதான் ஏனைய நகரங்களுக்கும் இருக்க முடியும். இந்த நிலைமை கட்டுப்படுத்தப்படாமல் அதிகரித்தால், நுரையீரல் தொடர்பான ஆஸ்துமா, காச நோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டவை அதிகரிக்கும். மிகப் பெரிய சுகாதாரச் சவாலை இந்தியா எதிர்கொள்ள நேரிடும்.\nஇந்தியாவை மட்டுமே எதிர்கொள்ளும் பிரச்னை அல்ல இது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், அவற்றிலிருந்து வெளியேறும் புகையாலும், சாலை நெரிசல்களாலும் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் வேறுபாடு.\nமேலை நாடுகளில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகில் வாகனப் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கா, தனது நூற்றாண்டு சாலை வாகனக் காதலுக்கு விடை கொடுக்க முற்பட்டிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் பெரும்பாலான அமெரிக்கர்கள் சொந்த வாகனங்கள் வைத்திருப்பதைக் கைவிட்டுப் பொதுப் போக்குவரத்தை நாடுவார்கள் என்கின்றன ஆய்வுகள்.\nஓட்டுநர் உரிமம் பெறும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதும், பல அமெரிக்க மோட்டார் வாகன நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாது. அமெரிக்க சாலைகளில் ஓடும் பெரும்பாலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுபவை. இந்த வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை டிரம்ப் நிர்வாகம் கணிசமாக உயர்த்தி இருப்பதே, அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.\nசர்வதேச அளவிலும் மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவை எதிர்கொள்கிறது. 2017-இல் இருந்ததைவிட 2018-இல் பத்து லட்சத்துக்கும் அதிகமாக மோட்டார் வாகன விற்பனை சரிவைக் கண்டிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் இருபதுக்கும் அதிகமான ஐரோப்பிய நகரங்கள் டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்க இருக்கின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 13 நகரங்கள் விடை கொடுத்து மின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவது குறித்து சிந்தித்து வருகின்றன.\nஇந்தியாவில், மின் வாகனங்களுக்குப் பல வரிச் சலுகைகளும், மறைமுக மானியங்களும் வழங்கி ஊக்குவிக்க நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முனைப்பு காட்டப்பட்டிருக்கிறது. வாகனப் பதிவின் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசித்திருக்கிறது.\nஇதற்கான மாதிரி அறிவிப்பு, அதிகாரிகள் நிலையில் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.\n���கிழுந்துகளுக்கான (கார்கள்) பதிவுக் கட்டணம் ரூ.600-இல் இருந்து ரூ.5,000-ஆகவும், இரு சக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை 20 மடங்கு, அதாவது ரூ.1,000-ஆகவும் உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது. இதன் மூலம் மின் வாகனங்களை ஊக்குவிப்பது என்பதும், பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது என்பதும்தான் அரசின் நோக்கம். அந்த நோக்கம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான்.\nபுதிதாகப் பொருளாதார முன்னேற்றம் கண்டிருக்கும் இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு, மோட்டார் வாகனம் வாங்குவது என்பது ஒருவித கெளரவமாகக் கருதப்படுகிறது. வரைமுறை இல்லாமல் அவர்களுக்கு வாகனக் கடனை ஒருபுறம் வங்கிகள் மூலம் வழங்க அனுமதித்துவிட்டு, வாகனம் வாங்காதே என்று சொல்வது அரசின் புரிதலில்லாமையையும், இரட்டை நிலைப்பாட்டையும்தான் வெளிப்படுத்துகின்றன. மின் வாகன உற்பத்தித் தேவையை ஈடுகட்டாத நிலையில், அரசின் எதிர்பார்ப்பு நடைமுறை சாத்தியமல்ல.\nகுறைந்த கட்டணத்தில் அதிகரித்த வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதும், வரைமுறை இல்லாமல் வாகனக் கடன் வழங்குவதை நிறுத்துவதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190813-32455.html", "date_download": "2019-08-20T14:23:17Z", "digest": "sha1:UT4JWLDCMYFRBN7SNUBSQK3CRDOFYKSY", "length": 13055, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2வது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி | Tamil Murasu", "raw_content": "\n2வது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி\n2வது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி\nபோர்ட் ஆப் ஸ்பெ யின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ஓட்டங் கள் வித் தியாசத்தில் வெற்றி பெ ற்றது. பூவா தலை யாவிற்குப் பிறகு இந்திய அணித் தலை வர் கோ ஹ்லி பந்தடிப்பை த் தே ர்வு செ ய்தார். தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில், கோ ஹ்லி அதிரடி ஆட் டத்தை வெளிப்படுத்தினார். 42வது சதத்தைப் பூர்த்தி செய்த கோ ஹ்லி 120 ஓட்டங் களில் ஆட்ட மிழந்தார். ஷ்ரே யாஸ் ஐயர் (பட ம்) 71 ஓட்டங் கள் எடுக்க , 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெ ட் இழப் புக்கு 279 ஓட்டங் கள் குவித்தது. இதை யடுத்து வெஸ்ட் இண் டீசில் கிறிஸ் கெ ய்ல், இவின் லூவிஸ் களம் இறங் கினர். புவ னே ஷ்குமார் வீசிய பந்தில் அதிரடி ஆட்டநாயகன் கிறிஸ் கெ ய்ல் 11 ஓட்டங் களுக்கு ஆட்டமிழந்தார். 12வது ஓவரில் மழை குறுக் கிட்டதால் அந்த அணிக்கு ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270ஆக நிர்ண யிக்கப்பட்டது.\nஆனால், 42 ஓவர்களில் அனை த்து விக்கெ ட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ஓட்டங் கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில், புவனே ஷ்வர் குமார் 4 விக்கெ ட்டு களும் குல்தீப் யாதவ், ஷமி தலா 2 விக்கெ ட்டுகளும் வீழ்த்தினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி\nசெல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்\nதீவிரவாத அச்சுறுத்தல்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு\nபயிற்சி ஆட்டத்தில் அசத்தும் இந்திய அணி\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\nஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்\nபிரதமரின் பாராட்டுப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை\nகாஷ்மீரில் இணையச்சேவை மீண்டது: ���ந்தியாவின் செயலுக்கு ஐநா பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்��ுளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/130818-inraiyaracipalan18082018", "date_download": "2019-08-20T13:39:30Z", "digest": "sha1:2D62OPKFHONELWLY3RDFWC5FBQI7LYOX", "length": 9330, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.08.18- இன்றைய ராசி பலன்..(18.08.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்:பழைய சிக்கல் களை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக் கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப் பால் உயரும் நாள்.\nமிதுனம்:கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவி யில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகடகம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். முகப்பொலிவுக் கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத் திடாதீர்கள். சொத்து விவகாரத்தில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதுலாம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.\nவிருச்சிகம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.\nதனுசு:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். நேர்மறை சிந்தனைகள் உருவாகும். வீடு, வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமகரம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களை யும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோ கத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகும்பம்:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ் வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அம��கமான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19&s=408e69dd5ba2451e7a0c5e8282b22dd5&p=1333228", "date_download": "2019-08-20T14:02:16Z", "digest": "sha1:LSTNJZLVUGMI6WB3ARE7RXNU2KTPIWQ2", "length": 54858, "nlines": 524, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 224", "raw_content": "\nசிறுவயதில் நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை பார்த்து வளர்க்கப்பட்டதல்ல எங்கள் குடும்பம்.நான் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன்.மின்சாரஒளி விளக்குகளை கொண்டிராத பெரும்பாலான வீடுகள் அடங்கியது நான் வசித்த கிராமம்.1970 கால கட்டம் அது.நானும் நிலாச்சோறு ஊட்டி வளர்க்கப்பட்டவன் தான்.நிலாவில் கூட நடிகர்திலகம் தெரிவாரா என்று நான் யோசித்த நினைவுகள் இன்றும் வந்துபோவதுண்டு. நடிகர்திலகத்தின் படங்கள் அடிக்கடி டூரிங் தியேட்டர்களில்\nஓடிக்கொண்டிருக்கும்.அன்று காலையில் தெருக்களில் நடிகர்திலகத்தின் பட போஸ்டர் பார்த்தால் மாலை அந்த திரைப்படம் பார்ப்பதுதான் தான்\nஎங்களது தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.அதில் எந்த மாற்றமும்\nஏமாற்றமும் நான் அனுபவித்ததில்லைஇந்த சூழ்நிலைகளில் வளர்ந்து வந்தவன் நான்.\n1986 ஆம் வருடம்.10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.\nஎப்பொழுதும் போல் 4மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன்.நடிகர்திலகம் நம் ஊருக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் காதினில் வந்து விழுந்தது.நம்ப மறுத்தது மனம்.அவர் எதற்கு இந்த ஊருக்கு வருகிறார்.வீடு வந்து சேர்ந்தேன்.\nகாலடி எடுத்து வைப்பதற்குள் அம்மாவிடம் இருந்து பதில்.\n\"சிவாஜி வந்திருக்கிறார்.சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.\"\nஅடுத்த நிமிடம் புயலென விரைந்தேன்.ஷூட்டிங் நடந்த இடம் நோக்கி.ஸ்கூல் யூனிபார்மிலேயே ஓடிக் கொண்டிருந்தேன்.மனம் எண்ணியது.\nஒவ்வொரு வேடமும் மனத்திரையில் காட்சிகளாய் ஓடின.\nசூட்டிங் இடம் வந்தது.கும்பலாய் ஜனங்கள்.எட்டி எட்டி பார்த்தேன்.எதுவும் தெரியவில்லை. ஏதேதோ சத்தங்கள்.ஜனக்கூட்டத்திற்குள் நுழைந்து காமிரா வைத்த இடத்திற்கு அருகில் சென்று விட்டேன். ஐந்து அல்லது ஆறு அடிகள் இருக்கும்.\nஎன் கண்களில் தெரியும் உருவம் நிஜம்தானா.அவர்தானா ஆகா அவரேதான்.அந்த உண்மையை உணரவே பல நிமிடங்கள் ஆயிற்று.உடமபில் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கும் அந்த தெய்வமகன் என் எதிரில்.சதா சர்�� காலமும் யாரை நினைத்து உருகிக் கொண்டிருந்தோமோ அவர் என் எதிரில்.\nவெள்ளை வேட்டி.பிரௌன் கலர் கோடு போட்ட சட்டை.செக்கச் செவேலென்ற முகம்.சுருட்டை முடி.அடர்த்தியான நுனி முறுக்கிய மீசை.மேல் பட்டன்கள் அணியாமல் அணிந்த சட்டை.அதனால் தெரிந்த மார்பு.எவரும் எதிர்த்து பேச அஞ்சும் விழிகள்.\nஅவர் முகம் தவிர்த்து எதையும் பார்காமல் நான்.\nவீகே ஆர் சில துணை நடிகர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சியின் படப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.காட்சி அமைப்பின்படி நடிகர்திலகம் வீகேஆருடன் பேசிக்கொண்டிருக்க, அப்போது இடையில் வந்து வேலையாள் வேடத்தை தாங்கிய நடிகர் ஒருவர் ஒரு செய்தியை நடிகர்திலகத்திடம் சொல்வதாக அமைக்கப்பெற்ற காட்சி.டைரக்டர் ஸ்டார்ட் சொல்ல காமிரா பதிவு தொடங்குகிறது.அதுவரை சாதாரணமாக மௌனமாக நின்று கொண்டிருந்த நடிகர்திலகம் ஸ்டார்ட் என்று சொன்னவுடன் மாறிய விதம் பார்த்து ஊரே அசந்துவிட்டனர்.நெஞ்சை நிமிர்த்தி பார்வையை கூர்மையாக்கி குரல் ஒலித்த கம்பீரத்தில் மொத்த கூட்டமும் நிசப்தமாகிப்போனது.\nவேலையாளாக நடித்த நடிகர் செய்தியைசொல்லிவிட்டு சட்டென்று சென்று விட்டார். ஷாட் முடிந்தபின்பு நடிகர்திலகம் அவரையழைத்து\"சொல்லிட்டு நீ பாட்டுக்குநகர்ந்து போயிர்றதா.அதுல என்ன எதார்த்தம் இருக்கு. காட்சியில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாலும் நீ வந்துசெல்லும் காட்சி ஒரு நெருடலாய் இருக்காதா.அடுத்த ஷாட்ல இப்படிச் செய்யாதே\" என்றுசொல்லி அந்த ஷாட் அந்த மேற்சொன்ன தவறு வராமல் மீண்டும் சரியாக எடுக்கப்பட்டது.\nசிவாஜி படசீன்ஸ் எல்லாம் பின்னுதுன்னா இதுதான் காரணம்.\nஇவை ஜனக்கூட்டத்தில் இருந்து வந்து விழுந்த கருத்துக்கள்.\nவாழ்நாளின் சிறப்பு மிக்க நாளாக அந்த நாள் அமைந்து விட்டது.\nதொடர்ச்சியாக பல காட்சிகள் எங்களூரில் படமாக்கப்பட்டது.ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்று.\nஅதற்கு முன்னர்1980 கால வாக்கில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரத்திற்காக பேசியதை கேட்டிருக்கிறேன்.அந்த நாளுக்கு முன்பாக சூளூரில் நடைபெற்ற பொதுக்கூடட் த்தில் பேசியபோது எவனோ ஒருவன் இரும்பு போல்ட் ஒன்றை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.தலைக்கு கட்டு போட்டு பிங்க் கலர் பைஜாமா வேட்டியில் அவர் பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது.\"நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் \"என்று கம்பீரமாக பேசியதை தான் மறக்க முடியுமா\nபின் 1988 ஆம் வருடம் தமிழக முன்னேற்ற முண்ணனி யின் பிரச்சாரத்திற்காக வந்த தலைவர் வேனை நிறுத்தி நாங்கள் எங்கள் ஊர் ஜமீன் ஊத்துக்குளியில் வைத்த கொடி கம்பத்தில் கொடியெற்ற வைத்து மாலைகளும் சால்வைகளும் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம்.அந்த போட்டோவை ஏற்கெனவே நான் பதிவிட்டுள்ளேன்.ஒரு சிறிய கிராமமான ஜமீன் ஊத்துக்குளியில் நாங்கள் வைத்த 60 அடி கொடிகம்பம்தான் பொள்ளாச்சி நகரில் வைக்கப்பட்ட மிகப்பெரிய கொடி கம்பம் அப்போது.அந்த முயற்சி என் அண்ணன் சிவாஜி வெற்றிவேல் அவர்களின் தனிப்பட்ட முயற்சி.\nபின் தேவர்மகன்,பசும்பொன் ஷுட்டிங்கில் அவருடன் கலந்து உரையாடியது பசுமையிலும் பசுமையான நினைவுகள்.\nதாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக தஞ்சையில் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்த போது சூரக்கோட்டை பண்ணை வீட்டில் ஐந்து அடி தூரத்தில் வைத்து அவரை மட்டும் தனியாக ஒரு பிலிம்ரோல் முழுவதும் பிளாஷ் அடித்து 36 போட்டோக்கள் எடுத்தேன்.அவர் ஏதாவது சொல்வார் என்று பார்த்தேன்.என் ஆர்வம் அவரின் பார்வையில் தெரிந்தது..\nசந்தோசமாக எல்லோரையும் அனுப்பி வைத்தார்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர் பாசம்\nஅரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நடிகர்கள் விதிவிலக்கல்ல.\nஆனால், இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்களை பார்த்து சிவாஜியே ஜெயிக்கமுடியவில்லை என்று கூறுவதுதான் பேஷன் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி நடிகர்திலகத்தோடு, பாக்யராஜையும், ராஜேந்தரையும் கூட ஒப்பிடுகிறார்கள். சிவாஜி திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி சுயம்புவாக வளர்ந்தவர்.\nஅரசியலைப் பொறுத்தவரை பெரியாரோடு, அண்ணாவோடு பழகி அரசியல் செய்தவர். மாற்றுக்கட்சிக்கு சென்றபோது அண்ணாவால் தம்பி எங்கிருந்தாலும் வாழ்க என்று பாராட்டப்பட்ட நடிகர்திலகம், பெருந்தலைவர் காமராஜரைப் பின்தொடர்ந்து, எதிர்பார்ப்பில்லாமல், இறுதிவரை காமராஜர் புகழ் பாடி மறைந்தார்.\nநடிகர்திலகம் தனிக்கட்சி கண்டது, தான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்தான். 1989 தேர்தலில் தோற்றதும் கூட எம்.ஜி.ஆரின் மனைவி ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காகத்தான். அந்தத் தேர்தலில் தோற்றது சிவாஜி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் மனைவியும்தான். அதன்பிறகு தமிழக ஜனதா தளத்தின் தலைவராகவும் மதிப்புடனேயே திகழ்ந்தார் நடிகர்திலகம்.\nதிரையில் நடித்த தமக்கு அரசியல் மேடையில் நடிக்கமுடியாது என்பதற்காக, தானாகத்தான் விலகினாரே ஒழிய மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை.\nதூய்மையான, நேர்மையான அரசியலைத் தரவேண்டும், மக்கள் மத்தியில் நடிக்கக்கூடாது என்று, நடிப்புத் துறையில் சம்பாதித்த பணத்தை வெள்ளம், புயல் என்று மக்கள் துயருக்கும், சீனா, பாகிஸ்தான் என்று போர் வந்தபோதெல்லாம் இந்திய நாட்டிற்கும் விளம்பரமில்லாமல் வாரி வழங்கிய நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும், ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொண்டவர்களை வள்ளல் என்றும் கூறிய இந்த பித்தலாட்ட அரசியல் பிடிக்காமல்தான் நடிகர்திலகம் சிவாஜி அரசியலைவிட்டே ஒதுங்கினார்.\nஆனால், எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால், அவர் பெயரைச் சொன்னால்தான் அரசியலில் உயரமுடியும் என்ற மாயத் தோற்ற���்தை உருவாக்குகிறார்கள்.\nஇறுதிக் காலத்தில்கூட சாவும், நோவும்தான் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் காப்பாற்றியது என்பது பலருக்குத் தெரிந்திருந்தும் சொல்லுவதில்லை. இல்லையென்றால், எம்.ஜி.ஆரும் இறுதியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருப்பார்.\nஅ.தி.மு.க கட்சியைக் கைப்பற்றுவதற்காக எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்த ஜெயலலிதாகூட அதன் பின்னர், தன்னுடைய ஆட்சி, அம்மா ஆட்சி என்றுதான் சொன்னாரே தவிர எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்லவில்லை.\nஎம்.ஜி.ஆர் பெயரில் கட்சி தொடங்கிய லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் காணாமல் போனார். எம்.ஜி.ஆராலேயே தன் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜ். எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி ஆரம்பித்து காணாமல் போனார். கடைசியில் வந்த கருப்பு எம்.ஜி.ஆரின் கதிதான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுமாதிரி எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் வளர்ந்ததாக வரலாறு இல்லை.\nஅந்த வரிசையில் இன்று ரஜினிகாந்தும் சேர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை வராத எம்.ஜி.ஆர் பாசம் கட்சி ஆரம்பிக்கப் போகும்போது வந்திருக்கிறது. தான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்ட ரஜினி, சாமர்த்தியமாக அரசியலில் தனக்கு எம்.ஜி.ஆர் வழிகாட்டி என்று கூறிக்கொள்கிறார். இதே எம்.ஜி.ஆரால் ஒரு கட்டத்தில் விரட்டி விரட்டி பழிவாங்கப்பட்டபோது நடிகர்திலகம்தான் பலநேரங்களில் காப்பாற்றினார் என்பது ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும். இதனையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து அரசியல் மேடையிலும் பேசி நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.\n31 ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பதுபற்றி சொல்வதாக சொன்னாராம், ஆனால் 28 ஆம் தேதியே ஒன்றும் தெரியாத சின்ன பையனான ஒரு நிருபர் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டபோது, என்ன இப்படி எல்லாம் ஒன்றும் தெரியாமல் இருக்கிறானே என்று தனக்கு தலை சுற்றியதாம். அதற்கு ஒரு கதை வேறு. அதாவது, 31 ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பதாக கூறுபவர்கள் கட்சி ஆரம்பித்த பிறகுதான் என்ன கொள்கை என்பதை பற்றி யோசிப்பார்கள் போலிருக்கிறது. எல்லாவற்றிற்கும் கொந்தளிக்கும் பத்திரிகையாளர்கள், கேள்விகேட்ட நிருபரை கேவலமாக ரஜினிகாந்த் பேசியதற்கு மெளனமாக இருப்பது ஏனோ\nசரி, அப்படி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் என்று ��ூறும் அளவுக்கு எம்.ஜி.ஆர் தூய்மையான ஆட்சியைத் தந்தாரா என்றால் அதுவும் கேள்விக்குறியே சாராயக் கடையைத் திறக்கமாட்டேன் என்று தாய்க்குலத்தின் மீது சத்தியம் செய்து வாக்குகளைப் பெற்ற எம்.ஜி.ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் தன்னுடன் இருப்பவர்களுக்கு சாராய ஆலை உரிமையை அளித்து தெருவெங்கும் சாராயக் கடைகளைத் திறந்தார். சாராய ஆலை அதிபர்களை, கல்வி வள்ளல்களாக ஆக்கி அழகுபார்த்தார். இறுதியில் அவருடைய அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.எஸ்ஸே, எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் அளித்தார்.\nஆனால், இதையெல்லாம் தெரிந்த நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் வெளியில் சொல்லுவதில்லை.\nஇப்போது சொல்லுங்கள், ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர். பாசம், ஆன்மீக அரசியலா\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nகூண்டுக்கிளி கூண்டுக்கிளி ....இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கும் போது ஒரு ஈகோ வரும் .. வில்லன் வேடம் யார் ஏற்று நடிப்பது என்று .. துளியும் இமேஜ் பார்க்காமல் நம் தலைவர் வில்லன் வேடம் ஏற்று நடித்தார் ..\nஉண்மையிலேயே இந்த படத்தில் நம்மவர் கதாபாத்திரம் எமஜிஆருக்கும் எம்ஜிஆரின் கதா பாத்திரம் நம்மவருக்குத் தான். படம் சுமார் ஏழாயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் எம்ஜிஆர் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நான் நடித்தால் என் இமேஜ் போய் விடும் எனவே தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்று சொல்ல தலையில் இடி விழுந்தது போலானார் டிஆர் ராமண்ணா. படம் தொடரவில்லை என்றால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமடைய நேரிடும் என்பதை உணர்ந்த ராமண்ணா நம்மவரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு சரணடைந்தார். நம்மவர் எதற்கும் தயாரானவர் தானே. கதாபாத்திரங்களை மாற்றி நடிக்க ஒப்புக் கொண்டார் நம்மவர். வில்லன் கதாநாயகனாகவும் கதாநாயகன் வில்லனாகவும் மாறிய உண்மை கதை இது. நன்றி\nநம்மவர் எதற்கும் துணிந்தவர்.உதவி செய்ய முடியாத சூழ்நிலையிலும் செய்ய முடியாதவர்க்கும் செய்தவர்.விளம்பரம் செய்யாதவர்.உண்மையான பாசம் அன்பு நேர்மைக்கு கட்டுப்பட்டவர்.எதிரியாக யாரையும் எண்ணாதவர்.பழிவாங்கதெரியாதவர்.பழி போடத்தெரியாதவர்.சூழ்ச்சி பண்ண தெரியாதவர்.உழைப்பை திறமையை வைத்து முன்னேறியவர்.அந்தநாள் ரங்கோன் ராதா மங்கையர்திலகம் போன்ற பலபடங்களில் வில்லன் வேடத்தை ஏற்றுஇமேஜ் பற்றி கவலைப்படாமல் நடித்தவர் இன்னும்சிலபடங்கள்.பிற்காலத்தில் திருடன் நீதி ராஜா எங்கிருந்தோ வந்தாள்.பிறகு இளம் கதாநாயகர்களை வளரவைக்க ஜெனரல் சக்ரவர்த்தி இமயம் தீபம் அந்தக்காலத்தில் நெஞ்சிருக்கும் வரை மூன்று தெய்வங்கள்.முத்துராமனுடன் நடித்த பலபடங்கள் இவரது கதாபாத்திரம் குறைவான பலத்துடன் இருந்தாலும் இவரது நடிப்பால் அது முன்னால் நிற்கும்.நாகேஷ் ரங்காராவ் நம்பியார் எம்.ஆர்.ராதா டி.எஸ்.பாலையா கே.டி.சந்தானம் தங்கவேலு சந்திரபாபு பத்மினி சாவித்திரி சரோஜாதேவி தேவிகா சௌகார் கே.ஆர்.விஜயா வாணிஸ்ரீ என பலருடன் பல படங்களில் கதைப்படி அவர்கள் கதாபாத்திரம் நல்ல பெயரை பெற வாய்ப்பு இருந்தாலும் தன் கதாபாத்திரத்தை தனது திறமையால் நிலைநாட்டிக் கொண்டு பலமாக ஆழமாக மக்கள் மனதில் இடம்பிடித்துவிடும் கலை அவரிடம் அமைந்திருந்தது.அவர் இடத்தை தக்க வைத்துக் கொள்வார் யார் இருந்தாலும் அவருக்கு தனி மதிப்பு வந்துவிடும் மக்கள் மனதில்.அதில் அவர் மன்னன்\nதிரும்பிபார் படத்தை விட்டு விட்டீர்களே. இத்தோடு கணேசனின் திரையுலக வாழ்வு முடிந்தது என்று மற்றவர்களை சொல்ல வைத்த கதை. அதையும் நடிப்பு என்னும் திறமையால் வென்று காட்டியவர் நம்மவர்.\nஅது அவரிடம் இருந்ததே இல்லை.அவர் பூரணம்.பூர்ண சந்திரன்.அஞ்சா கலைவேந்தன்.எவனுக்கும் எதற்கும் நடிப்பு விஷயத்தில் துளிபயமில்லாத பூரணன்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஎவ்வித ஜொலிப்புகளும் இல்லாமல் பொட்டல்வெளியாய் வெட்டவெளி தமிழ் திரைவானம் காட்சி தந்து கொண்டிருந்த காலம் அது.\n\"தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாயிருக்கிறதே\"\nமொத்த தமிழினத்தையும் நெற்றியை மேல் தூக்கி வியக்கவைத்தது இக்குரலன்றோ\n\"மக்களுக்கா பஞ்சம் இந்நாட்டில்.நாற்பது கோடி இருக்கிறார்களே....\n\"நூற்றுக்கணக்கான பிரபுக்களை கொன்று பாரீஸ் நகரம் முழுவதும் ரத்த ஆறு ஓட விட்டு ஐரோப்பா முழுவதும் புயலையும் பீதியையும் கிளப்பிய பிரெஞ்சுப் புரட்சி தான் ஜனநாயக தத்துவத்தை உலகெங்கும் பரப்பியது.அதன் வயிற்றிலிருந்து ஜனித்த புதிய அரசியல் ஐரோப்பிய கருத்துக்கள் இன்றுவரை நிலைத்து விட்டது...\"\nமரணத்தின் மடியிலே ஐனனத்தை காண்பதுதான் சரித்திரம் எடுத்துக் காட்டும் உண்மை.யார் கண்டார்கள் ஜப்பானின் உதவியோடு நாடு சுதந்திரம் கண்டு உலகிற்கே புதியவழியைக் காட்டலாம்...\nஇதற்கு முன் காட்டியவர் எவருண்டு\nஎன்பதை புத்தியில் வைத்த குரல்.\n\"என் வாள் களத்திலேதான் விளையாடும்\nபக்கம் பக்கமாய்ச் பேசினாலும் சரி\nபத்து எழுத்துக்களை பேசினாலும் சரி.\nஇந்தக் குரல் பேசினால் தான் தமிழ்.\nதிரும்பிப் பார்க்க வைத்த குரல்.\n\"பாடுவது என் தொழிலும் அல்ல\nசங்கீதத்தை நான் முறையாக பயின்றவனும் அல்ல...\nஇங்கே என் நண்பனுக்கு விழுந்த அடியின் எதிரொலியைத்தான் நீங்கள் இசையாகக் கேட்டீர்கள்.\"\nபேரிரைச்சல் பெரும் அலைகளுக்கு மட்டும்தானா\nபெரும் சீற்றம் பெருத்த சூறாவளிக்கு மட்டும்தானா\n\"அண்ணனை காட்டிற்கு அனுப்பிய பழிகாரி.தந்தை தசரதனின் இறப்புக்கு ஆளான பாதகி...\nஉன்னை அங்க அங்கமாக வெட்டி அணுஅணுவாக சிதைத்து கண்டதுண்டமாக வெட்டி கழுகுகளுக்கு இரையாக போட்டாலும்என் ஆவி வேகாது.ஆனால் அன்னையைக் கொன்ற அக்கிரமக்காரா என் முகத்தில் விழிக்காதே என்று என்னைஅண்ணன் ராமன் சொல்வானே என்று பார்க்கிறேன்\"...\n\"நன்மை செய்து விட்டேன் என்று நஞ்சைக் கலந்து விட்டாயே பாதகி...\"\nமூதறிஞரை பேச வைத்த குரல்.\nஇந்த ஒற்றை எழுத்தை உச்சரித்து என்ன மாயம் செய்ய முடியும்\nஇந்த விந்தையான வேந்தன் குரல்.\nஇந்த ஒற்றை எழுத்திலும் மின்சாரம் பாய்ச்சியதே .\n\"நீ என்னைப் போலவே இருப்பதுதான் குற்றம்.\"\n\"இது உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம்.\"\n\"ஓலை தாங்கியே என்ன இரும்பு இதயமடா உனக்கு.கட்டபொம்மன் அரசவையிலே அவன் கண் முன்னே அவன் மந்திரியை கைது செய்ய எவனுக்குடா துணிவு இருந்தது இதுவரை.மாற்றோருக்கு எம்மோரை காட்டிக் கொடுப்பதை விட போரில் மாண்டு விடுவதே சிறப்பு\"\nஅயல் தேசத்தையும் மிரட்டிய குரல்.\n\"போரடித்து நெற் குவிக்கும் பொன்னாட்டு உழவர் கூட்டம் பரங்கியர்களின் தலைகளையும் நெற்கதிர்களாய் குவித்து விடுவார்கள்.ஜாக்கிரதை\"\nசாட்சிக்கு அழைத்த குரல் .\nதமிழனை உலகி���்கு அடையாளம் காட்டிய குரல்.\nஉள் வாங்கி ஒலித்த குரல்களோ\nதமிழ்ப்பூமியின் புல் பூண்டுகளை கூட கேட்க வைத்த குரல் அல்லவோ இது\nஇக்குரல் ஒலிக்காத இடமுண்டோ இத் தமிழ் மண்ணில் \nஉன்னிடமிருக்கும் ஆட்களை எல்லாம் வைத்துக்கொண்டு இந்த தொழிற்சாலையில் உள்ள எல்லா மின்சார விளக்குககளை எல்லாம் அணைத்து விட்டாலும் எனக்கு கவலையில்லை.ஆனால் இந்த இடத்தில் ஒரு சிறு அகல்விளக்கு சுடர் விட்டு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அதன் சொற்ப வெளிச்சத்திலே அற்பர்களின் துணையின்றி ஒர் உருவம் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருக்கும்.அதுதான் நீ குறிப்பிட்ட அந்த தொழிலாளி ராஜு.இதை மனதில் வைத்துக் கொண்டு உன் போராட்டத்தை துவக்குமுழங்கு\nஏரெடுத்து போர் தொடுக்கும் குரல்\nஎன் மானம் காத்த தெய்வமே.\nஎன் உயிர் இருக்கும் வரை உன் உயிர் போகாது.என் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் தான் உன் உயிர் போகும்.இது சத்தியம்.\"\nஅறுபதையும் சிலிர்க்க வைத்த குரல்.\nயாரையும் வியக்க வைக்கும் குரல்.\nஆண்டுகள் ஐம்பது கழிந்தாலும் எல்லோரையும் மிரட்டிய குரல்.\nஅங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி\nசங்கதனை கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ\nஎன்பாட்டை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்\nயாரால் அறிய முடியும் சொக்கனை\n\"எவனோ வந்தவன் சொன்ன வாய்பறை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல.என்னை விட்டொருவன் தரணியாளும் தகுதி அடைந்து விட்டானா\nகரையான் புற்றென்ன கருநாகங்களுக்குச் சொந்தமாஅழியட்டும் கோட்டைகள்.இடியட்டும் மதிற்சுவர்கள்.ஜெய் அன்னை பவானி.\"\nபட்டம் கொடுத்து கிரீடம் சூட்ட வைத்தது.\nகண்ணதாசன் சொன்னது போல், அவரைப்பற்றி\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193472/news/193472.html", "date_download": "2019-08-20T13:56:18Z", "digest": "sha1:2HBFYHFXEEB3QWD7TPQHRN5LL7MU2HTW", "length": 12703, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "கற்றுக்கொண்டால் குற்றமில்லை!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nநீ தொட்டால் அதிரும் குளமடி நான்\nஎண் சாண் திரேகமும் ஏழுசுரம்\nசுரமெல்லாம் எழுப்புவது உன் நாதம்- ரவிசுப்ரமணியன்\nமாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது முதலிரவு அனுபவங்கள் பற்றி சொல்லியிருந்தார்கள். ‘முதலிரவு அன்றே கணவனுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் உன்னை தப்பாக நினைத்து கொள்வார். முதல் முறை உறவு கொள்ளும்போது அந்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும். ஆனால், தாங்கிக் கொள்ள வேண்டும்’ என அறிவுரைகள் என்ற பெயரில் பயத்தை அதிகப்படுத்தினார்கள்.\nதிருமணம் நடந்த அதே நாளில் சாந்தி முகூர்த்தத்தையும் குறித்துவிட்டார்கள் மாலாவின் குடும்பத்தார். ஏற்கனவே இவளது மஞ்சள் நிற அழகில் மயங்கியிருந்த பார்த்திபனுக்கு இந்த விஷயம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. மாலா முதலிரவு அறைக்குள் வந்ததுதான் தாமதம்.\nஅவளை கட்டிப்பிடித்து படுக்கையில் தள்ளி இயங்க ஆரம்பித்தான். வலி தாள முடியாமல் பார்த்திபனை தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து ஓடினாள் மாலா. பார்த்திபனுக்கு அவமானமாக இருந்தது. அவன் வெளியே வந்து மாலா ஒத்துழைக்கவில்லை என குடும்பத்தாரிடம் சொல்ல அவர்கள் பெண் வீட்டாரை திட்டப் போய் பெரிய சண்டையாக இந்த சம்பவம் உருவெடுத்தது.\nஇப்படி முதலிரவு அன்றே பிரச்னை வரக் காரணம் என்ன\nசரியாக பழகாத ஆணையும் பெண்ணையும் ஓர் அறைக்குள் போட்டு கதவை பூட்டுவது போலத்தானே பல முதலிரவுகள் நடைபெறுகின்றன யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக் கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள் யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக் கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள் எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள் எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்\nபசி, தூக்கம், பாலுணர்வு… இம்மூன்றும் மன���தனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியம். பாலுணர்வு சந்ததிகளை உருவாக்குவதற்குத் தேவையானது. ஆங்கிலத்தில் Sexual behaviour is a learner behaviour என புகழ்பெற்ற பொன்மொழியே உள்ளது. அதனால், செக்ஸை முறையாக கற்றுக்கொள்வதில் எந்த குற்றமும் கிடையாது. கற்றுக்கொள்ளாமல், திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளை பார்த்து ஏங்கித் தவிப்பதில் பயனில்லை.\nசினிமாவில், போர்னோ வீடியோக்களில் காட்டப்படும் காமரசக் காட்சிகள் செயற்கையாக எடுக்கப்படுபவைதான். அவற்றில் காட்டப்படுவது உண்மையல்ல என்பதை முதலில் உணர்வது அவசியம்.கணவனும் மனைவியும் திருமணத்துக்கு பின் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும். மன உறவு சரியாக இருந்தால்தான் உடலுறவு சரியாக அமையும். முதலிரவின் போது கணவன், மனைவியின் எண்ணத்தை புரிந்து நடந்து கொள்வது முக்கியம். வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயலக்கூடாது. முதலிரவு என்பது உறவின் தொடக்கமே. அதன் பின்னால் பல இரவுகள் அவர்களுக்கு காத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nஇதையே காமசூத்ரா நூலில் வாத்ஸ்யாயனர், ‘முதலிரவில் தம்பதி உடனே கட்டிலில் படுக்காமல், நிறைய பேசவும் பல விளையாட்டுகளை ஆடவும் வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு செய்யும் போது இயற்கையாகவே செக்ஸ் ஈடுபாடு வரும். கட்டாயமாக உடலுறவு கொள்ள முயலும் ஆண் மீது பெண்ணுக்கு வெறுப்பும் பயமுமே ஏற்படும். மகிழ்ச்சியான மனநிலையில் உறவில் ஈடுபடும் போது, ரிலாக்சாக இருப்பதால் பெண்ணுறுப்பில் போதுமான திரவம் சுரக்கும்.\nஇதனால் இணக்கத்துடன் உறவு கொள்ள முடியும். வலியோ, எரிச்சலோ பிறப்புறுப்பில் ஏற்படாது. முதலிரவை பற்றி அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். மன ஒற்றுமையும், பரஸ்பர புரிதலும் இருவருக்கும் சரியான முறையில் இருந்தாலே செக்ஸ் உறவும் அமோகமாக இருக்கும். செக்ஸ் பற்றிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தயக்கமும் இருக்கக் கூடாது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\nமரணிக்கும் முன்பு சதாம் உசேன் விரும்பிக்கேட்ட பொருள் \nஇந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nதன்னம்பிக்கை தரும் மூன்று மந்திரங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/mahima-arulin-iruppidam", "date_download": "2019-08-20T14:07:33Z", "digest": "sha1:SKFXQIFS75JOEFLSGRKWQYOUZ33Q6VSP", "length": 13672, "nlines": 224, "source_domain": "isha.sadhguru.org", "title": "மஹிமா – அருளின் இருப்பிடம்", "raw_content": "\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nஅமெரிக்காவில் அமையப்பெற்ற ஈஷா மையமான ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், ‘மஹிமா’ எனும் 39,000 ச.அடி கொண்ட ஒரு தியான மண்டபம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளிலேயே இது மிகப்பெரியதொரு மண்டபமாகும். இந்த இடம் ஒருவர் உள்நிலையில் ஆழமான பரிமாணங்களை உணர்வதற்கு வாயிற்படியாக அமைகிறது\nஅமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய் இருக்கும் இவ்விடம், மேற்கத்திய அரைகோளத்திலேயே மிகப் பெரியது.\nசத்குரு: மஹிமா என்றால் அருள். அருள் என்பது அவ்வப்போது தோன்றி மறையும் விஷயமல்ல. எல்லா நேரத்திலும் செயல்படும் ஒன்று. அதாவது புவியீர்ப்பு சக்தியைப் போல். புவியீர்ப்பு சக்தி எல்லா நேரத்திலும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முதல்மாடியிலிருந்து கீழே விழும்போதுதான் அதன் தாக்கத்தை நீங்கள் உணர்வீர்கள். அதேபோல், நீங்கள் மேலே எழும்போதுதான் அருளின் சக்தியை உணரமுடியும் அருள் என்பது எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் செயல்படும் ஒன்று.\n\"ஏன் ஒரு குறிப்பிட்ட இடத்தை 'அருள்' எனும் பொருள்பட பெயரிடுகிறோம் அங்கு மட்டும்தான் அருள் நிகழுமா அங்கு மட்டும்தான் அருள் நிகழுமா\" இப்போது நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். 'கீழே விழுவதை' நீங்கள் உணரவேண்டுமென்றால், இங்கிருந்து விழுவதில் பயனில்லை. ஒரு மலை மீது ஏறி, அங்கிருந்து விழுந்தால்தான் 'விழுவதன்' நிஜமான அனுபவத்தை நீங்கள் உணரமுடியும். அதாவது, புவியீர்ப்பு விசையின் சக்தியையும், விழுவதன் தாக்கத்தையும் உணரவேண்டும் என்றால், அதற்கு ஓரளவிலான உயரம் தேவைப்படுகிறது. அதேபோல்தான் அருளும்.\nஅருளின் சக்தியையும், அதன் தாக்கத்தையும் உணர வேண்டுமென்றால், அதற்கு ஓரளவு 'உள்வாங்கும் திறன்' தேவை. எதையும் உள்ளே அனுமதிக்காமல் இறுகிய பாறைபோல் இருக்கும் உங்களில், ஒரு சிறு வெடிப்பை, பிளவை ஏற்படுத்த, ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை நீங்கள் உருவாக்கவேண்டும். அந்த வெடிப்பு ஏற்பட்டால், அருளின் சக்தியை நீங்கள் உணரமுடியும்.\nஇல்லையென்றால் நூறு வருடங்கள் இங்கு வாழ்ந்தாலும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் இப்படியொரு சக்தி உங்கள் மீது செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.\nமஹிமா மிக மென்மையானது, நுட்பமானது. அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன், அதாவது ஆரோக்கியம் மற்றும் தியானத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் இன்று சந்தித்து வரும் மாபெரும் பிரச்சினை, மனநல பாதிப்புகள். அதனால் மக்களுக்கு சமநிலையான மனநிலையைத் தரும் பொருட்டு 'மஹிமா' உருவாக்கப்பட்டது. சாதாரணமாக, கிழக்கத்திய நாடுகளைவிட மேற்கத்திய நாடுகளில் மக்கள் பலவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல... அவர்கள் பெறும் கல்வியின் தரமும் அதிகமாயுள்ளது. அக்கல்வி வாழ்வின் சாரத்தை பரிமாறாவிட்டாலும், பிழைப்பிற்கான அறிவைப் புகட்டுவதில் அதன் தரம் நன்றாகவே உள்ளது. இத்தனை இருந்தும் மேற்கத்தியவர்கள் துன்பத்தில் ஆழ்வதற்குக் காரணம், மனதளவில் சமநிலையின்மை.\nமனநிலையில் சமநிலை இல்லாததுதான், மேற்கத்தியர்களின் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கிறது.\nமஹிமா பிரதிஷ்டை செய்யும்போது, நாம் கவனத்தில் கொண்டு செயல்பட்ட முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று.\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம்\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\nஎன் வாழ்நாள் பயணம்: சம்யமா கடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும்,…\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/2019/07/18/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-08-20T13:44:45Z", "digest": "sha1:YJXMBE5C6CICMV4DBLEYO4HO46TO6FUK", "length": 17914, "nlines": 87, "source_domain": "madukkur.com", "title": "ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது - Madukkur <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபொது செய்தி - General\nஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது\nஇன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது கூர்ந்துகவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும்*\n2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்\nநெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மளமாத்திக்கணும்…\n1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம்வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…\nஇன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல… வெள்ளை பேப்பர்ல printஎடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமாவழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.\nபேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான்பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்\nதெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்கபோச்சு\nஎலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ,டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லிகொண்டே போகலாம். குண்டு பல்பும், டியூப் லைட்டும் போய் CFL பல்பும்போய், இப்ப LED பல்பு தான்.\nடெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா‘Software’ என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையாசெயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.\nஉதாரணத்துக்கு சொல்லணும்னா…சொந்தமா ஒரு கல்யாண மண்டபம்கூட வெச்சிக்காம, ‘Bharat Matrimony’ வருஷத்துக்கு ஆயிரக்கணக்கானகல்யாணங்களை நடத்திக்கொடுக்க���து…கமிஷனோட...\n‘Uber’ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமாவெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவைகம்பெனியா கொடி கட்டி பறக்குது…\nஇந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிறதொழில்களை பாதிக்கும் \nஅதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: உங்களுக்கு ஒருசட்டச்சிக்கல் வருது…என்ன பண்றதுனு தெரியலை… என்ன செய்வீங்கஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க… சிக்கலோட தீவிரத்தைபொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவருஅவருடைய Fees வாங்குவாரு.. சிக்கலோட தீவிரத்தைபொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவருஅவருடைய Fees வாங்குவாரு..\nஇப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா உங்களோடசிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா உங்களோடசிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானேபோகணும்… நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானேபோகணும்… வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றிகம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.\nIBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒருலாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வுசொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சிலவினாடில சொல்லுது…\nஅதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க \nஆடிட்டர்கள் வேலையை clear tax.in, taxman.com போன்ற இணையதளம்\nடாக்டர்கள் வேலையை Ada app\nப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்\nகார் விற்பனையை carwale.com, cars24 இணையதளம் \nஎன சேவை இலவசமாக தருகின்றன.\nUBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.\nஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங்காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.\nநெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில் தியேட்டர்களில் படம்பார்ப்பவர்கள் இல்லை.\nஇப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்துகொள்ளலாம்.\n80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்கதேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். ‘Subject Matter Experts’னுசொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்…\n2025ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்குவந்துடும்.\n2019 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.\nஅதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா…ஒட்டுமொத்தஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமானதொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்\nஅடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்டவேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. ‘Driving License’ என்ற ஒன்றுகாணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒருஎடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்..இல்ல..SMS… அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா ஒருகார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தாகொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசுகொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும்பத்திரமாவும் இருக்கும்.\nஇதனால என்னவாகும்ன்னா…அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்லதூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்லடாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம்பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். ‘Accident’ ரொம்ப கொறஞ்சுபோய்டும். சிட்டில ‘கார் பார்க்கிங்‘காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின்விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலைபோகும்.\nTesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள்இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும்.\nஎல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான்.இப்போதே கூகுளுக்கு நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்என்று தெரியும். உங்கள் சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளைதீர்மானம் செய்வது கூகுள்தான்.\nஎல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7%உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம்,இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.\nஇதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா.. உங்கநினைப்பை மாத்திக்குங்க… இன்னைக்கு பெரும்பாலான உலகநிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்குவெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா &இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படறநிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்கலாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியாலசம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா\n*சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் \nமுக்கியமா ‘Banking’ எனப்படும் வங்கி சேவைகள். ‘BitCoin’ னு ஒண்ணை பத்திகேள்விப்பட்டு இருக்கீங்களா இல்லனா கூகுளை கேளுங்க… அடிச்சுசொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணுதான்னு.\nஅப்புறம், ‘Insurance’ எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடிவாங்கும்.\nரியல்–எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ளகுவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டுபக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.\n*விவசாயம்:* இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களைமேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமேஇந்த நெலமை வந்துடும்.\nஇன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்துவிடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்கமுடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு.\nகாத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம்எடுக்கறப்போ.\nகருத்து தெரிவியுங்கள் பதிலை அகற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/business-directory/wpbdp_category/legal/", "date_download": "2019-08-20T14:46:46Z", "digest": "sha1:R5Y7O3CFFFD2H7RN6KNWBB7EAU3ITBDZ", "length": 3035, "nlines": 89, "source_domain": "madukkur.com", "title": "சட்டம் & நிதி சேவைகள் Archives - Madukkur <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nசட்டம் & நிதி சேவைகள்\nவணிக வகை: சட்டம் & நிதி சேவைகள்\nகுறுகிய வணிக விளக்கம்: mon-fri\nவணிக தொலைபேசி எண்: 04373260026\nவணிக வகை: சட்டம் & நிதி சேவைகள்\nகுறுகிய வணிக விளக்கம்: mon-fri\nவணிக தொலைபேசி எண்: 04373260270\nவணிக வகை: சட்டம் & நிதி சேவைகள்\nகுறுகிய வணிக விளக்கம்: mon-fri\nவணிக தொலைபேசி எண்: 04373260020\nவணிக வகை: சட்டம் & நிதி சேவைகள்\nகுறுகிய ���ணிக விளக்கம்: Mon-Friday\nவணிக தொலைபேசி எண்: 04373260233\nவணிக வகை: சட்டம் & நிதி சேவைகள்\nகுறுகிய வணிக விளக்கம்: mon-fri\nவணிக தொலைபேசி எண்: 04373262018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-08-20T14:29:24Z", "digest": "sha1:NQR7TK6263FL2O6EK56FPPGLM475LYBA", "length": 21839, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோகித் சர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு\nமுதல் ஒருநாள் போட்டி (cap 168) சூன் 23, 2007: எ அயர்லாந்து\nகடைசி ஒருநாள் போட்டி சனவரி 18, 2011: எ தென்னாப்பிரிக்கா\nதேர்வு ஒ.நா முதல் T20\nஆட்டங்கள் 2 113 60 36\nதுடுப்பாட்ட சராசரி 288 36.06 63.62 28.36\nபந்துவீச்சுகள் 0 539 1656 68\nவிக்கெட்டுகள் 0 8 22 1\nபந்துவீச்சு சராசரி n/a 56.75 39.50 113.00\n5 விக்/இன்னிங்ஸ் 0 0 0 0\nசிறந்த பந்துவீச்சு n/a 2/27 4/41 1/22\nபிடிகள்/ஸ்டம்புகள் 3/– 37/– 46/– 15/–\nதிசம்பர் 11, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nரோகித் குருநாத் சர்மா (Rohit Gurunath Sharma, பிறப்பு: ஏப்ரல் 30 1987, இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அணியின் உதவித் தலைவராக உள்ளார். இவர் வலது கை மட்டையாளர் அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆவார். மும்பை மாநில அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவராக விளையாடி வருகிறார்.\nதனது இருபதாம் வயதில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். ஆனால் இவருக்கு தேசிய அணியில் 30 ஆவது வயதில் தான் இடம் கிடைத்தது. சூன் 23, 2007 ஆம் ஆண்டில் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டிலிருந்து துவக்க வீரராக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நவம்பர், 2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 177 ஓட்டங்களும், வான்கேடே அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 111* ஓட்டங்கள் எடுத்தார்.[1][2] தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக 108 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[3]\nகொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நவம்பர் 13, 2014 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுததவர் எனும் சாதனையைப் படைத்தார். தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 106 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது இந்திய அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை கோப்பை வென்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இன் கருத்துக்கணிப்பின் படி 100 பிரபலமானவர்கள் பட்டியலில் புகழின் அடிப்படையில் 8 ஆவது இடமும் , வருமானத்தில் 46 ஆவது இடத்திலும் மொத்தமாக 12 ஆவது இடத்திலும் உள்ளார்.[4]\n1.1 2019 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்\nகளத் தடுப்பாட்டப் பயிற்சியின் போது ரோகித் சர்மா\nரோகித் சர்மா ஏப்ரல் 30, 1987 இல் பன்சோத்,நாக்பூர், மகாராட்டிரத்தில் பிறந்தார். இவரின் தாய் பூர்ணிமா சர்மா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்.[5] இவரின் தந்தை குருனாத் சர்மா . தனது தந்தையின் வருமானம் குறைவாக இருந்ததினால் ரோகித் சர்மா ,தனது தாத்தா- பாட்டி மற்றும் மாமாவுடன் போரிவலியில் வாழ்ந்து வந்தார்.[6] இவரது பெற்றோர்கள் தோம்பிவ்லியில் [7] ஒரு அறை மட்டும் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். தனது விடுமுறையின் போது பெற்றோரைக் காணச் செல்வார்.[6] இவருக்கு விசால் சர்மா எனும் மூத்த சகோதரர் உள்ளார்.[7]\n2019 துடுப்பாட்ட உலகக் கிண்ணம்[தொகு]\nஏப்ரல் 2019 இல் துடுப்பாட்ட உலகக் கிண்னத் துடுப்பாட்டத் தொடரில் இந்திய அணியின் துணைத் தலைவராக இவர் அறிவிக்கப்பட்டார்.[8][9] இந்திய அணியின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான [போட்டியில் 144 பந்துகளில் 122 ஓட்டங்கள் எடுத்தார். அதே போட்டியில் 12,000 ���ட்டங்கள் எடுத்தார். சூலை 6இல் நடைபெற்ற போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்ததன் மூலமாக ஒரே உலகக் கிண்னத் துடுப்பாட்டத் தொடரில் தொடர்ச்சியாக ஐந்து நூறுகள் அடித்த வீரர் எனும் உலக சாதனை படைத்தார்.[10] மேலும் அதிக நூறுகள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் சமன் செய்தார்.[11]\nஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டம் (264 ஓட்டம் 173 பந்துகளில் - எதிர் அணி இலங்கை - நாள் 11/13/2014)[12]- உலக சாதனை.\nஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ள ஒரே வீரர் - உலக சாதனை.\nஒருநாள் போட்டிகளில் அதிக 4 ஓட்டங்களை (33) எடுத்தவர். இது உலக சாதனை ஆகும். எதிர் அணி இலங்கை - நாள் (11/13/2014)[13]\nஒருநாள் போட்டிகளில் அதிக 6 ஓட்டங்களை (16) எடுத்தவர். இது உலக சாதனை ஆகும். எதிர் அணி ஆஸ்திரேலியா ஆகும்\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் அதிக 6 ஓட்டங்களை(65) எடுத்த முதலாவது வீரர் இவருக்கு அடுத்த படியாக பிரண்டன் மெக்கல்லம்(61) உள்ளார்\n2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஈஎஸ்பிஎன் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருதினைப் பெற்றுள்ளார்.[14] 2015 ஆம் ஆண்டின் ஈஎஸ்பிஎன் சிறந்த பன்னாட்டு இருபது20 மட்டையாளார் விருதினைப் பெற்றார்.[15] மேலும் இதே ஆண்டில் இந்திய அரசு இவருக்கு அருச்சுனா விருது வழங்கியது.[16]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ரோகித் சர்மா\nRohit Sharma விசுடன் இந்தியா\nPlayer Profile: ரோகித் சர்மா கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து\nRohit Sharma விக்கி நிகழ்வுகள்\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் ப இ20 தலைவர்கள்\nஇந்தியா அணி – 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n1 கே. எல். ராகுல்\n7 தோனி (கு கா)\n18 விராட் கோலி (c)\n21 தினேஷ் கார்த்திக் (கு கா)\n45 ரோகித் சர்மா (து த)\nஅஜின்க்யா ரகானே, ரிஷப் பந்த், அக்சர் படேல், நவ்தீப் சைனி மற்றும் இசாந்த் சர்மா as stand-by players for the team.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2019, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-20T13:44:57Z", "digest": "sha1:RZ53OLSTUZVCGQMNQ6JNO2ODVXWJMJW2", "length": 5194, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "தாய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்ச��ரியில் இருந்து.\nதாய்லாந்தில் பேசப்படும் மொழி. பாசா தாய் என்றே அவர்கள் அழைக்கின்றனர்.\nவாழி அவன் தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி\nதாய் கைக் கொடுத்தாள் அத் தையலாள் தூய\nதந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய் முந்தி ஓர்\nசரவணப் பூம் பள்ளியறைத் தாய் மார் அறுவர்\nபார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய் பால்\nதாய்ப்பால், தாய்மொழி, தாய்நாடு, தாய்வீடு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2018, 11:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-k3-with-pop-up-selfie-camera-launched-in-india-022572.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-20T13:42:50Z", "digest": "sha1:THJH2KNTXOI7VPHY6MXUO45BUYLDQBJA", "length": 17784, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Oppo K3 with pop-up selfie camera launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n1 hr ago இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\n3 hrs ago போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n3 hrs ago ரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\n6 hrs ago இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nNews மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports ஸ்ரீசாந்த்: ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய விவகாரம்.. வாழ்நாள் தண்டனை 7 ஆண்டுகளாக குறைப்பு..\nFinance H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி ��டைவது\nபாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் வரும் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது\nகுறிப்பிடத்தகக்து. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளததல் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nவிலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:\nஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் 3765எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிவோல்ட்இ, வைஃபை 802.11இப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990-ஆக உள்ளது, பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட ஒப்போ கே3 ஸ்மார்���்போனின் விலை ரூ.18,990-ஆக உள்ளது.\nஇலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபோன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nஒப்போ எப்11,எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு நிரந்திர விலைகுறைப்பு.\nரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\nஅமேசான்: இன்று விறப்பனைக்கு வரும் அசத்தலான ஒப்போ கே3 ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\nஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nதடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\nஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலக அழிவைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு உதவுமா இந்த பனிக்கட்டி நீர்மூழ்கிக் கப்பல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lg-w30-7341/", "date_download": "2019-08-20T14:56:16Z", "digest": "sha1:SDJNZRTM35VJNN2YFQATN7DWJN6AAK44", "length": 19502, "nlines": 308, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் எல்ஜி W30 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 26 ஜூன், 2019 |\n12MP+13 MP+2 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n6.26 இன்ச் 720 x 1520 பிக்சல்கள்\nஆக்டா கோர் 2.0 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம் /நானோ சிம்\nசிறந்த பேட்டரி போன்கள் சிறந்த 4ஜி போன்கள் மாணவர்களுக்கான சிறந்த ப��ன்கள்\nசிறந்த பேட்டரி போன்கள் சிறந்த 4ஜி போன்கள் மாணவர்களுக்கான சிறந்த போன்கள் ரூ.15,000/-க்கு கீழான சிறந்த கேமரா போன்கள் விற்பனைக்குள்ளாகும் சிறந்த போன்கள் சிறந்த 3ஜிபி ரேம் போன்கள் Top 10 LG Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nஎல்ஜி W30 சாதனம் 6.26 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1520 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 2.0 GHz, மீடியாடெக் ஹீலியோ P22 (MT6762) பிராசஸர் உடன் உடன் PowerVR GE8320 ஜிபியு, 3 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஎல்ஜி W30 ஸ்போர்ட் 12 Mp + 13 MP + 2 MP டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் எல்ஜி W30 வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.2, ஆம், மைக்ரோ யுஎஸ்பி, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஎல்ஜி W30 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஎல்ஜி W30 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ் 9.0 (Pie) ஆக உள்ளது.\nஎல்ஜி W30 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.9,999. எல்ஜி W30 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ் 9.0 (Pie)\nநிறங்கள் நீலம், பழுப்பு, பச்சை\nசர்வதேச வெளியீடு தேதி ஜூன், 2019\nஇந்திய வெளியீடு தேதி 26 ஜூன், 2019\nதிரை அளவு 6.26 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1520 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் மீடியாடெக் ஹீலியோ P22 (MT6762)\nசிபியூ ஆக்டா கோர் 2.0 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 12 Mp + 13 MP + 2 MP டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 16 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps, 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, போரோமீட்டர்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், AI கேமரா\nசமீபத்திய எல்ஜி W30 செய்தி\nஅசத்தலான எல்ஜி கே20 ஸ்மார்ட்போன் அறிமுகம்: (விலை மற்றும் அம்சங்கள்).\nஎல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி கே20 (Android Go )ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சாதரமாகத் தான் உள்ளது.\nரூ.11,500-விலையில் அட்டகாசமான எல்ஜி எக்ஸ் 2(2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் தனது புதிய எக்ஸ்2(2019) ஸ்மார்ட்போன் மாடலை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் எல்ஜி கே30(2019) என்ற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்பதையும்அந்நிறுவனம்உறுதி செய்துள்ளது.\nஇந்தியா: அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் எல்ஜி ஏஐ தின்க் டிவி அறிமுகம்.\nசியோமி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ததை தொடர்ந்து எல்ஜி நிறுவனமும் அதிநவீன ஏஐ திங்க் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் டபுள்யூ 10, டபுள்யூ30, டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்கள், நாட்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 9.0 பை, பின்புறம் கைரேகை சென்சார் உடன் அறிமுகம் செய்துள்ளது.\nஜூன் 26 -இந்தியா வரும் எல்ஜி W10: என்னென்ன சிறப்பம்சம் தெரியுமா\nஎல்ஜி நிறுவனம் வரும் ஜூன் 26-ம் தேதி எல்ஜி W10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஎல்ஜி Q Stylus பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/07/why-sex-women-gets-better-after-40-aid0174.html", "date_download": "2019-08-20T14:59:00Z", "digest": "sha1:4Q7MYLFLBL2Y5DCT3A4WHYOB4G4LJKGG", "length": 10246, "nlines": 63, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஹார்மோன்களின் வேகம்..நடுத்தர வயதில் அதிகரிக்கும் ஆர்வம்! | Why Sex for Women Gets Better After 40? | ஹார்மோன்களின் வேகம்..நடுத்தர வயதில் அதிகரிக்கும் ஆர்வம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஹார்மோன்களின் வேகம்..நடுத்தர வயதில் அதிகரிக்கும் ஆர்வம்\nஹார்மோன்களின் வேகம்..நடுத்தர வயதில் அதிகரிக்கும் ஆர்வம்\nமுப்பது வயதானால் அழகும் மெருகும் கூடுவது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான். முப்பதை கடந்த பெண்கள் பணியிலும், அனுபவத்திலும், முதிர்ச்சியடைகின்றனர். பெண்களுக்கான மிக முக்கியமான கால கட்டம் தொடங்குவது முப்பது வயதிற்கு மேல்தான் என்கின்றனர் உளவியலாளர்கள். இருபதில் தொடங்கும் திருமண வாழ்க்கையில் குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி பள்ளிக்கு அனுப்பும் வரைக்கும் பெண்களுக்கு எதைப்பற்றியும் நினைக்க தோன்றுவதில்லை.\nஓரளவிற்கு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பே தங்களின் மீதே அக்கறை ஏற்படுகிறது. உடுத்தவும், அழகுபடுத்திக் கொள்ளவும் ஆயத்தமாவது பெண்கள் முப்பது வயதிற்கு மேல்தான். தாம்பத்திய வாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு ஏற்படுவது நடுத்தர வயதில்தான் என்று சர்வே முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.\nநாற்பது வயதில்தான் தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் ஏற்படுவதாக 81 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்பட்ட கேள்விகளில் 63 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்டுவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் இளவயதில் காட்டும் வேகமும், நடுத்தர வயதில் ஏற்படும் விவேகமும்தான் என்கிறது அந்த ஆய்வு.\nசிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது.\nஇளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.\nமனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான். கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை.\nதொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.\nஇளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்நிற்கின்றான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள்தான். வயது கூடும்போது அவை மாற்றமடைகின்றன.\nஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை ஈஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2002/12/08/", "date_download": "2019-08-20T14:24:07Z", "digest": "sha1:36MI3YMTIELSJOLAODJYMXBCJSXGAIX5", "length": 7413, "nlines": 149, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of December 08, 2002 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2002 12 08\nமோட்டார் சைக்கிளில் செல்வர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது\nசேலம் உருக்காலைக்கு புத்துயிர்: தமிழக அரசுக்கு டி.ஆர்.பாலு கோரிக்கை\nஉடலையே கயிறாக மாற்றி வேனை இழுத்த கராத்தே வீரர்\nபுது வீராணம் திட்டத்தில் கோடிக்கணக்கில் ஊழல்\nஹைதராபாத்தில் பதுங்கிய தீவிரவாதிகள்: போலீஸ் சுற்றி வளைப்பு\nடெண்டர் மோசடி: ஜெ. விளக்கம் தர வேண்டும்- ராமதாஸ்\nமதமாற்ற தடை சட்டத்துக்கு சங்கராச்சாரியார் தான் காரணம்: கிருஷ்ணசாமி\nசென்னையில் போலி டிகிரி சான்றிதழ் அமோக விற்பனை: 5 பேர் கைது\nசென்னை-மதுரைக்கு இன்று சிறப்பு ரயில்\nபுலிகள் ரேடியோவின் ஒலிபரப்பு விரிவாகிறது\nகர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மரணம்: காட்டில் பிணமாக கிடந்தார்\nபஸ்கள் தனியார்மயத்தில் ஊழல் நடக்கலாம்: காங். எச்சரிக்கை\nஉலக அழகியாக துருக்கி பெண் தேர்வு\nநாளை கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு: ஜெ. முக்கிய ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/sani-peyarchi-effects-for-mithuna-rasi-353464.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:33:18Z", "digest": "sha1:HENLBJ5MSG4PP6PG5IDNBIIIH5WZR2M7", "length": 24528, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மிதுனம் ராசிக்கு அஷ்டமத்து சனி- கவனமா இருங்க மக்களே | Sani peyarchi 2020 to 2023 predictions effects for Mithuna Rasi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிபர் டிரம்பிற்கு போன் செய்த பிரதமர் மோடி\n33 min ago பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\n1 hr ago இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\n10 hrs ago புறப்பட்ட உடன் ஏற்பட்ட கோளாறு.. வேகவேகமாக யு-டர்ன் போட்டு தரையிறங்கிய விமானம்.. டெல்லியில் திடுக்\n11 hrs ago எனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\nTechnology சாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nAutomobiles ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\nFinance மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\nMovies ஒல்லி ரகுல் வேண்டாம்.... பப்ளி ரகுல்தான் வேண்டும் - ரசிகர்கள் அடம்\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nSports புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்.. மும்பையை துரத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மிதுனம் ராசிக்கு அஷ்டமத்து சனி- கவனமா இருங்க மக்களே\n08-06-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nமதுரை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனி பெயர்ச்சி அடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும் அவரது சஞ்சார பலன், பார்வை பலன் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே தொடங்கி விடும் என்பதால் இந்த பலன்கள், பரிகாரங்கள் எழுதுகிறோம். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி முடிந்து அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது. வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்க்கலாம்.\nமிதுனம் ராசிக்காரர்களே சனிபகவான் கடந்த 30 மாதங்களாக 7ஆம் இடத்தில் கண்ட சனியாக உங்களை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.\nகடந்த 30 மாதங்களாக கஷ்டப்பட்டு, அல்லல்பட்டு ஓருவழியாக மீண்டு வரலாம் என்று நினைத்திருப்பீர்கள். அடுத்த 30 வருடத்திற்கு மிகப்பெரிய மாற்றமாக அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது.\nகவலை வேண்டாம் பணவரவு அதிகமாக இருக்கும் காரணம் சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nஉங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமரும் சனிபகவான் ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை. சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும்.\nஅரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். உயரதிகாரிகளால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும். வே���ையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது.\nஉங்கள் ராசிக்கு எட்டு, ஒன்பதாம் அதிபதியான சனி பகவான் அவரது வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனிபகவான் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் நன்மையே செய்வார். எட்டாம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தால் நன்மையே நடக்கும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடங்க.\nஉணர்வு பூர்வமாக முடிவெடுக்க வேண்டாம்.\nபணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.\nயாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்பி வேலையில் இறங்கினால் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியை தவிர்க்கலாம். எட்டில் செவ்வாயோ சனியோ இருந்தால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜம்தான். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக வேகம் ஆபத்துதான் நிதானமாக போங்க.\nசனிபகவானின் பார்வை உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதுநாள் வரை குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வரும். டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை எச்சரிக்கையாக கண்காணியுங்கள்.\nபெண்களே அஷ்டமத்து சனி காலத்தில் எதையும் பொறுமையாக கையாளுங்கள். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். லேசான உடல் நலப்பிரச்சினைகளைய��ம் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.\nஆலய தரிசனம் மன அமைதி தரும்\nஅடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டம சனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் saturn transit 2020 செய்திகள்\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஆணவத்தில ஆடாதிங்க... சனிபகவான் தலையில தட்டி வைப்பார்\nசனிப்பெயர்ச்சி 2020-2023: வீடு, வாகனம் வெளிநாடு செல்லும் யோகம் பெறும் கடகம், துலாம்\nசனிப்பெயர்ச்சி 2020: கடகத்திற்கு கண்டச்சனி- வம்பு சண்டைக்கு போகாதீங்க\nசனிப்பெயர்ச்சி 2020-2023: சனியால் விபரீத ராஜயோகம் பெறும் மிதுனம், சிம்மம், கும்பம்\nசனி பெயர்ச்சி 2020 - 23: சனி பார்க்கும் கடகம், துலாம், மீனம்- என்ன பலன்கள்\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை யாருக்கு முடியுது... யாருக்கு தொடங்குது - பரிகாரம் என்ன\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: மீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனியால் எல்லாம் லாபமே\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனி - ஏழரை ஆரம்பிக்குது\nசனிப்பெயர்ச்சி 2020-23: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனியில் ஜென்ம பந்தம் ஏற்படும்\nசனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே... ஜென்மசனி முடிந்து குடும்ப சனி ஆரம்பிக்குது\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : விருச்சிகம் ராசிக்காரங்களுக்கு ஏழரை முடிஞ்சு விடிவுகாலம் பிறக்குது\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி அச்சம் வேண்டாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-final-candidate-list-issued-in-the-4-assembly-constituencies-348869.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:37:21Z", "digest": "sha1:56PLSBPBTO6K4HFF7NMPMRIPROOH677U", "length": 17910, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு | The final candidate list issued in the 4 assembly constituencies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்ப��களை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n41 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n51 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஎடப்பாடி தேர்தலுக்கு பிறகு ராஜினாமா செய்து விடுவார்... டிடிவி தினகரன் சொல்கிறார்\nஇந்த 4 தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள ந���லையில் 4 சட்டமன்ற தொகுதியிலும் மொத்தம் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையின் முடிவில் முறையான ஆவணங்கள் இல்லாததால் 104 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.\n152 பேரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வேட்புமனுவை திரும்பப்பெற இன்று கடைசி நாள் என்பதால் 15 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரவக்குறிச்சியில் வேட்புமனு தாக்கல் செய்த 68 பேரில் 5 சுயேட்சைகள் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர்.\nஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 41 வேட்புமனுக்களில் 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 3 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டன.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்த 44 பேரில் 7 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர்.\nசூலூர் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nநடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nபுதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nபொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்\nமேலும் ஒரு மாதம் பரோலை நீட்டியுங்கள்.. நளினி கோரிக்கை.. ஹைகோர்ட்டில் மனு\n7 தமிழர் விடுதலை தீர்மானம்.. ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.. தமிழக அரசு தகவல்\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nஅடைந்தால் திராவிட நாடு.. இல்லையேல் சுடுகாடு.. திமுகவின் தேச பக்தி எங்கே எங்கே.. தமிழிசை காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bihar-cm-nithish-wants-explanation-from-lalu-about-cbi-raid-289248.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T13:56:16Z", "digest": "sha1:IA7PAE5IXAW2NSST3ER4BPEMH6EGTCDZ", "length": 15765, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்... லாலுவை நெருக்கும் நிதிஷ் | Bihar CM Nithish wants explanation from Lalu about CBI raid - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிபர் டிரம்பிற்கு போன் செய்த பிரதமர் மோடி\n1 min ago போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் அதிருப்தி\n20 min ago டெல்லியில் வரலாறு காணாத வெள்ளம்.. உத்தரகாண்டில் மேகவெடிப்பு... பேய் மழைக்கு 38 பேர் சாவு\n1 hr ago பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\n1 hr ago இந்த 12 மாவட்டங்களில் இன்று பலத்த மழை கொட்டப்போகுது.. வானிலை மையம் தகவல்\nTechnology சாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nAutomobiles ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\nFinance மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\nMovies ஒல்லி ரகுல் வேண்டாம்.... பப்ளி ரகுல்தான் வேண்டும் - ரசிகர்கள் அடம்\nLifestyle இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nSports புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்.. மும்பையை துரத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்..\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்��ைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்... லாலுவை நெருக்கும் நிதிஷ்\nபாட்னா: ஊழல் முறைகேடு புகார்கள் குறித்து லாலு குடும்பத்தினர் முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் லாலுவுக்கு பீகாரில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது.\nரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது நடந்த பினாமி சொத்து பரிமாற்றம் தொடர்பாக, லாலு மகள் மிசா பாரதி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nபின்னர், அவரிடம் 8 மணி நேர தொடர் விசாரணையும் அமலாக்கத்துறை நடத்தியது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, லாலு மனைவி ராபிரி ஆகியோரின் வீடுகளில் ஊழல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇதனையடுத்து நேற்று, பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், \" எனது கொள்கையில் எப்போதும் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.\nஊழலுக்கு எதிரான எனது நிலைப்பாடு மிகவும் உறுதியாக உள்ளது. குடும்பத்தினரின் வீடுகளில் நடந்த சோதனைகள் குறித்து லாலு விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும்.\" என்று கூறினார்.\nலாலு விவகாரம் தொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், \" ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டவர்கள் பொது மக்களை சந்திக்க வேண்டும். தங்கள் மீதான புகார்களிலிருந்து வெளிவர வேண்டும்.\nஇது போன்ற விவகாரங்களில், எங்கள் கட்சியின் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து முன்னுதாரணத்தை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்\" என்று தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார்\nஇவருதான் பீகார் சுயேட்சை எம்எல்ஏ.. வீட்டில் என்னா வச்சிருந்தாரு தெரியுமா.. இப்ப திமிர் பேச்சு வேற\nஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nபீகாரில் பஞ்சாயத்து.. இந்துத்த���வா அமைப்புகளுக்கு நிதிஷ்குமார் குறி- ஆர்.எஸ்.எஸ். கொந்தளிப்பு\n4 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை பலாத்காரம்- மைனர் சிறுவர்களுக்கு பலியாகும் பெண்கள்\nகுழந்தைகளை அதிகம் தாக்கும் மூளை காய்ச்சல்... பீகாரில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்\nமூளைக் காய்ச்சலால் கோவையில் இளம்பெண் உயிரிழப்பு... பீகாரைத் தொடர்ந்து பரவுகிறதா\nபீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar cbi raid nithish kumar rjd lalu prasad yadav chief minister சிபிஐ ரெய்டு ஆர்ஜேடி லாலு பிரசாத் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேஜஸ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/swine-flu-spread-over-india-220657.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:05:08Z", "digest": "sha1:Q4Y2MXLK2ZSL6AUR53FISOCOBT5QC62W", "length": 16721, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் – ராஜஸ்தானில் மட்டும் 100 பேர் பலி! | Swine flu spread over India… - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n9 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n19 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n39 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n40 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்த��ல் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் – ராஜஸ்தானில் மட்டும் 100 பேர் பலி\nடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.\nராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 900 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மற்ற மாநிலங்களை விட இங்கு தான் பன்றிக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nதெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 8ஆம் தேதி வரை பன்றிக் காய்ச்சலுக்கு 42 பேர் பலியாகியுள்ளனர்.\nஅங்கு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இதுவரை 2,542 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனை நடந்துள்ளது.\nஇதன் மூலம் 831 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதில் 42 பேர் பலியாகி உள்ளனர்.மேலும், கடந்த ஞாயிறு அன்று 99 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்தது.\nகடந்த 6 நாள்களில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் புள்ளி விவரங்களை ஆராயும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் போக்கு தெரியவருகிறது.எனினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோபாலில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் அடிப்படை சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\nகாஷ்மீர���ல் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nசமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nசந்திரனை தொட்டது யார்.. ஆர்ம்ஸ்டிராங்கா.. அல்ல அல்ல.. வேறு பலரும் இருக்காங்க.. வாங்க பார்க்கலாம்\nஇந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்\nநிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\nமுதலாளியம்மா தண்ணீரில் தத்தளிக்கிறாங்களாம்.. இவங்க போய் காப்பாத்தறாங்களாம்.. சமத்து நாய்\nரூ354 கோடி வங்கி கடன் மோசடி: ம.பி. முதல்வர் கமல்நாத் சகோதரி மகன் அதிரடி கைது\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswine flu டெல்லி ராஜஸ்தான் தெலுங்கானா போபால் பன்றிக்காய்ச்சல் பலி delhi rajasthan telungana death\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nகிருஷ்ணன் வசீகரமானவன் - ராதைக்காக மயிலிறகை தலையில் சூடிய மன்னன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/chivalry-doesn-t-pay-putin-wraps-shawl-around-xi-wife-214683.html", "date_download": "2019-08-20T14:41:58Z", "digest": "sha1:OOFWM7GOOZZZAJKN33OAYRDDIK25TYBT", "length": 20587, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன அதிபர் ஒபாமாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்... சீன அதிபரின் மனைவிக்கு சால்வை அணிவித்த புடின்! | Chivalry Doesn't Pay: Putin Wraps Shawl Around Xi's Wife, Chinese See Red - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n8 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n46 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீ���்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n56 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன அதிபர் ஒபாமாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்... சீன அதிபரின் மனைவிக்கு சால்வை அணிவித்த புடின்\nபெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டம் ஒன்றின்போது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன், சீன அதிபர் ஸீ ஜின்பிங் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ஸீயின் மனைவி பெங் லியூயானுக்கு, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் சால்வை அணிவித்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.\nஏன் ஸீ மனைவிக்கு புடின் சால்வை அணிவித்தார் என்று கிசுகிசுக்களும் கிளம்பி விட்டன.\nபுடினுக்கு ரஷ்யாவில் பெண்களிடையே மவுசு அதிகம். அதேபோல சீன இளம் பெண்கள் மத்தியிலும் கூட அவர் ஹீரோவாக திகழ்கிறார். சமீபத்தில்தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார் புடின். இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருடன் அவருக்கு ரகசியத் தொடர்பு இருப்பதாகவும் பேச்சு உள்ளது. இ்ந்த நிலையில் ஸீ மனைவிக்கு புடின் சால்வை போர்த்தியது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.\nபெய்ஜிங்கில் ஆசியா பசிபிக் மாநாடு நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, புடின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின்போதுதான் சால்வை போர்த்திய விவகாரம் அரங்கேறியது.\nஸீயின் மனைவி ஒரு முன்னாள் பாடகி ஆவார். மிகவும் அழகானவர். ச��னாவில் மிகவும் பிரபலமானவரும் கூட. தனது கணவருடன் பல நாடுகளுக்கும் பயணப்பட்டவர். பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் வருவார்.\nமனைவிக்கு குடை பிடித்த அதிபர்...\nஸீயும், பெங்கும் மிகவும் அன்னியோன்யமாக பழகி வருபவர்களும் கூட தனது மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பதை ஸீ அதிகம் விரும்புவார். ஒரு முறை வெளிநாடு ஒன்றுக்குப் போனபோது மழை பெய்ததால் தனது மனைவிக்கு குடை பிடித்தபடி அவர் வந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது சீனாவில்.\nஇருப்பினும் இதையெல்லாம் சீனர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், தனது மனைவிக்குத்தானே ஸீ குடைபிடித்தார் என்று விட்டு விட்டனர்.\nஆனால் புடின் சால்வை போர்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அமெரிக்க அதிபருடன் சீன அதிபர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் சைடில் உட்கார்ந்திருந்த புடின் எழுந்து பெங்குக்கு சால்வை போர்த்தியது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. புடின் சால்வை போர்த்தியதை, புன்னகையுடன் தலையைக் குனிந்தபடி ஏற்றுக் கொண்டார் பெங்.\nஆனால் சால்வையை வாங்கிய வேகத்தில் தனது இருக்கைக்குப் பின்புறம் அந்த சால்வையை எடுத்து வைத்து விட்டார் பெங்.\nபுடின் சால்வை போட்டதை சீனாவில் பலர் விமர்சித்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத ஆணும், பெண்ணும் இப்படி பொது இடத்தில் தனிப்பட்ட முறையில் பொருட்களைப் பரிமாறுக் கொள்வது தவறு என்று பலர் விமர்சித்துள்ளனர். இதை நிச்சயம் ஸீ விரும்ப மாட்டார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.\nசீன சமூக வலைதளங்களில் புடின் சால்வை போட்டதுதான் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.\nஆனால் புடின் செயலை ஷாங்காயில் உள்ள ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வுக் குழு தலைவர் லி ஸின் நியாயப்படுத்தியுள்ளார். ரஷ்யாவில் பெண்களை மதிப்பார்கள். அந்த பாரம்பரியப்படிதான் சீன அதிபரின் மனைவிக்கு ரஷ்ய அதிபர் சால்வை போர்த்தினார். இதில் தவறு எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீரில் ஆக்கிரமித்த அக்சய்சின்.... இந்தியாவின் கடும் நிலைப்பாட்டால் பீதியில் சீனா\nஆடு நனையுதேனு ஓநாய் மட்டும் அழலை.. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவும் ஒப்பாரி\n உளவுத்துறையுடன் அமித் ஷா திடீர் ஆலோசனை.. அஜித் தோவலும் பங்கேற்பு.. காரணம் என்ன\nகாஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்த சீனா மூக்கை உடைத்த ஹாங்காங்.. 17 லட்சம் பேர் வீதிகளில் இறங்கினர்\nநாங்களும் தயார்தான்.. இந்தியாவிற்கு பாகிஸ்தான் பதிலடி.. ஆசியாவில் எகிறும் அணு ஆயுத போர் அச்சம்\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nபாக்.கிற்கு சீனா ஆதரவு.. அமைதிதான் முக்கியம்.. ரஷ்யா அறிவுறுத்தல்.. ஐநா ஆலோசனையில் என்ன நடந்தது\nவடகொரியா போல மாற போகிறது.. சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா.. என்ன நடக்குமோ\nஐநா மீட்டிங் நடக்கும் அதே நாளில் திக்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்தியா\nசக்தி வாய்ந்த குழு.. இந்தியாவிற்கு எதிராக ஆலோசிக்கும் 6 நாடுகள்.. 34 ஆண்டுகளுக்கு பின் இப்படி\nஇந்தியாவிற்கு ஷாக்.. ஐநாவின் ரகசிய ஆலோசனை.. காஷ்மீர் பிரச்சனையில் சீனா போடும் திட்டம் என்ன\nகாஷ்மீர் விவகாரம் 2 நாட்டு பிரச்சனை.. பேசி தீர்க்க வேண்டும்.. ஐநா கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ameer-blasts-tn-leadership-294794.html", "date_download": "2019-08-20T14:35:08Z", "digest": "sha1:QMJFYPDDOJXL7HUWOJGNHXZKMWUCXXEH", "length": 14760, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திற்கு நல்ல தலைவர் இல்லை.. அமீர் வேதனை | Ameer blasts TN leadership - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n1 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n39 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n49 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்திற்கு நல்ல தலைவர் இல்லை.. அமீர் வேதனை\nமதுரை: தமிழகத்திற்கு இப்போது நல்ல தலைவர்கள் இல்லை. இதனால்தான் நானெல்லாம் அரசியல் பேசக் காரணம் என்று இயக்குநர் அமீர் வேதனையுடன் கூறியுள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அமீர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றால் அவர்களின் படிப்பு என்னாகும். மாநிலத்தில் போரட்டம் நடத்த வேண்டும் என்பது தேவையற்றது.\nமக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் இப்போது நடக்கும் அரசு என்பது அப்படியில்லை.\nமுதலில் ஜெயலிதா மருத்துவமனை அனுமதியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏகப்பட்ட பிரச்சினைகள். முதல்வர் பதவிக்கு, பொதுச் செயலளார் பதவிக்கு சண்டை. மற்றும் பல்வேறு பிரச்சனைகள். தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் ஏன் அமைக்கவில்லை. இதற்குப் பதிலே இல்லை.\nநீட் தேர்வை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா இப்போது இல்லை. ஆகையால் கடுமையான தலைவர்கள் இல்லை. நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவே இல்லை. நீட் தேர்வில் ஆடை கட்டுப்பாடுகள் எல்லாம் முறையற்றது. திணிக்கிறார்கள் நீட்டை.\nதிரைப்பட தொழிலாளர்களாக இருந்தும் அரசியல் பேச காரணம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையும். தலைவர்களும் இல்லை என்பதால்தான் என்றார் அமீர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திடீர் மாற்றம்.. ராமேஸ்வர முருகனுக்கு பதில் கண்ணப்பன் ஏன்\nசர்ச்சைப் பேச்சு.. பாயும் வழக்குகள்.. கைதுக்கு பயந்து முன்ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் மனு\nராஜராஜ சோழனை கடுமையாக விமர்சித்த பா.ரஞ்சித்.. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர்\nநிறைய ஆகஷன்... வயிறு வெடிக்க வைக்கும் காமெடி... தளபதி செம ஹேப்பி மச்சி...\nதொழிலில் சமரசம் இல்லாதவர் மகேந்திரன்.. வெற்றிமாறன் உருக்கம்\nMahendran: வெற்றிலை சாப்பிட்டபடி இயல்பாக மரணத்தை எதிர்கொண்ட அந்த, மகேந்திரனை மறக்க முடியுமா\nதயவு செய்து அழாதீங்க.. இதை வாங்கிக்குங்க.. சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு இயக்குநர்கள் ஆறுதல்\nநான் சாகலை.. சத்தியமா உயிரோடதான் இருக்கேன்.. இன்ஸ்டாகிராமில் கதறிய இயக்குநர்\nஇந்திய வானிலை மைய இயக்குநரையே சென்னைக்கு வரவழைத்த கஜா.. எந்தப் புயலும் செய்யாத \"சாதனை\"\nகவர்ச்சி போஸ்.. ஆபாச நடன அசைவுகள்.. இயக்குநர் மீது ராதிகா ஆப்தே மீடூ புகார்\nஇந்தா அவரும் வந்துட்டாருல்ல... புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் இயக்குனர் கவுதமன்\nசிபிஐ இயக்குநர் - துணை இயக்குநர் மோதல்.. இருவரையும் நேரில் ஆஜராக மோடி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigg-boss-2-tamil-vaishnavi-sent-to-secret-jail-326169.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:51:03Z", "digest": "sha1:LYZZINPU2I2VWDEUUSZ3XUTPJTTQK5U4", "length": 16650, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எவிக்சன்.. 5 பேருமே முக்கியம்... பிக் பாஸ் எடுத்த '6வது' முடிவு! | bigg boss 2 tamil vaishnavi sent to secret jail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n17 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n55 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n1 hr ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nFinance Mutual funds வழியாக நிச்ச��� வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎவிக்சன்.. 5 பேருமே முக்கியம்... பிக் பாஸ் எடுத்த 6வது முடிவு\nசென்னை: கடந்த வாரம் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த ஐந்து போட்டியாளர்களுமே முக்கியமானவர்கள் என்பதால், யாரையுமே வீட்டை விட்டு வெளியேற்றாமல், வைஷ்ணவிக்கு தனிமைச் சிறை தண்டனையை அளித்துள்ளார் பிக் பாஸ்.\nபிக் பாஸ் சீசன் 2வில் கடந்த வாரம் மும்தாஜ், பொன்னம்பலம், மஹத், யாஷிகா மற்றும் வைஷ்ணவி என ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். தற்போது வீட்டில் உள்ள 12 பேரில் இந்த ஐந்து பேருமே சர்ச்சைகளுக்குப் பேர் போனவர்கள். இதற்கு முந்தைய வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவருமே, நித்யாவைத் தவிர அதிக சர்ச்சைகளில் சிக்காதவர்கள்.\nஆனால், இம்முறை நாமினேட் ஆனவர்கள் ஐந்து அப்படியில்லை. பெரும்பாலும் இவர்களை வைத்து தான் வீட்டில் பெரும்பான்மையான பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே, இவர்களில் யாரை வெளியேற்றினாலும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைய வாய்ப்புள்ளது.\nஇப்போது தான் பிக் பாஸ் வீட்டில் அதிரடி ரகளை என கச்சேரி களை கட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களில் யாரையும் வெளியேற்ற பிக் பாஸ் விரும்பவில்லை போலும். இதனால், வைஷ்ணவியை பிக் பாஸ் வீட்டிலேயே மற்ற போட்டியாளர்களுக்குத் தெரியாமல் ரகசிய சிறையில் அடைத்துள்ளார்.\nகடந்த சீசனிலும் இதேபோல், சுஜா வருணி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரைப் பற்றி மற்ற போட்டியாளர்கள் என்ன பேசுகின்றனர் எனத் தெரிந்து கொண்டார். இதனால் மீண்டும் வீட்டிற்குள் வந்ததும் அவரது நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது.\nஆனால், இம்முறை அப்படியில்லை. வைஷ்ணவி வீட்டில் இருந்தவரை அவரைப் பற்றி ப���றணி பேசியவர்கள், அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார் எனத் தெரிந்ததுமே அப்படியே பேச்சை மாற்றிப் பேசினர். இதனை கமலும் கூட சுட்டிக் காட்டினார். கடந்தவாரம் அவரை புறணி பேசுபவர் என்றவர்கள் கூட, அது அவரின் உரிமை என்பது போல் நியாயப்படுத்தி பேசினர்.\nகாரணம் அவர் வெளியில் சென்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பைப் பார்ப்பார் என்ற முன்னெச்சரிக்கை தான். ஆரம்பம் முதலே முதல் சீசனை மனதில் வைத்து ஜாக்கிரதையாக போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். எனவே வைஷ்ணவியை தனிமைச் சிறையில் அடைத்தாலும், அவரைப் பற்றி பரபரப்பாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பது தான் மக்களின் கருத்து.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோ தாலி.. நோ மேளம்.. பத்தே விநாடியில் சிம்பிளாக முடிந்த பிக் பாஸ் பிரபலத்தின் திருமணம்\nஅடக்கடவுளே பிக் பாஸ் வீட்டில் டேனிக்கு ‘இப்படி’ ஒரு பிரச்சினையா\nபிக்பாஸ் 2 : கட்டிப்பிடிக்கத் தெரியாமல் திணறிய செண்டு... ஈஸியாக தலைவியான வைஷூ\nபிறந்து 1 மாதமான மகளுக்கு இதய அறுவை சிகிச்சை: நிதியுதவி கேட்கும் தினக்கூலி\nவைஷ்ணவி கல்யாணத்துக்கு ரூ. 25 லட்சம் கொடுத்த மதுரை ஆதீனம்.. போலீஸில் புகார்\nஎன் உயிருக்கு ஆபத்து: மதுரை ஆதினத்தின் உதவியாளர் வைஷ்ணவி புகார்\nAyudha Ezhuthu Serial: அநியாயமா இருக்கே... ஊருக்குள்ளே பள்ளிகூடம் கூடாதா\nAzhagu Serial: பொண்டாட்டி பூர்ணா வேஷம் கலைஞ்சாலும் புருஷன் மகேஷ் நம்பலையே\nKanmani Serial: சவுண்டு மாமாவை விட்டுடாதே சரியான சான்ஸ்\nBigg Boss 3 Tamil: பிக் பாஸ் கன்டென்ட்டுக்காக புத்தகம் படிக்கறாங்களா\nArundhathi Serial: பாலையும் குடிக்கலை புத்தகமும் படிக்கலை... ஏன் மாமா\nBigg Boss 3 Tamil: கவின் கேட்டது நியாயம்.. கேட்ட ஆள்தான் தவறு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaishnavi television பிக் பாஸ் 2 தமிழ் வைஷ்ணவி தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-08-20T13:50:35Z", "digest": "sha1:FFHUK46S4LCNSKNA3R4QND47FIMQ73KV", "length": 14820, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 முதல்வர்கள் News in Tamil - முதல்வர்கள் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிட்டக் குழுவுக்கு மாற்றான 'நிதி ஆயோக்' அமைப்பில் யார் யாருக்கு இடம்\nடெல்லி: தி���்டக் குழுவுக்கு மாற்றாக மத்திய அரசு உருவாக்கியிருக்கும் 'நிதி ஆயோக்' அமைப்பில் 4 மத்திய அமைச்சர்கள்,...\nஜார்கண்ட் தேர்தல்: முன்னாள் முதல்வர்கள் அனைவருக்கும் கரி பூசிய மக்கள்\nராஞ்சி: ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் அனைவரும் பெரும் பின்னடைவை ச...\nடெல்லி முதல்வர்கள் கூட்டத்தில் ஜெ. படத்தை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்த ஓபிஎஸ்.. குஷ்பு தகவல்\nவிருதுநகர்: டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வ...\nராஜாஜி, காமராஜர், அண்ணா… சென்னை மாகாணம் தொடங்கி தமிழகத்தை இதுவரை ஆண்ட முதல்வர்கள்\nசென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தினை இதுவ...\nமோடி விழாக்களில் காங். முதல்வர்களை திட்டமிட்டு அவமதிக்கிறது பாஜக - காங். புகார்\nடெல்லி: பிரதமர் மோடி கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் மாநில முதல்வர்களுக்கு எதிராக பாஜக தொண...\n''எனது அரசுக்கு தேனிலவு காலம் என்ற ஒன்று இல்லை'': மோடியின் 30 நாள் அனுபவங்கள்\nடெல்லி: ஊடக நண்பர்கள் கூறுவது போல, தேனிலவு காலம் என்ற ஒன்று எனது அரசுக்கு கிடையாது. இன்னும் சி...\n3 மாநில முதல்வர்களை மாற்றுகிறது காங்கிரஸ்\nடெல்லி: மகாராஷ்டிரா, அஸ்ஸாம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் முதல்வர்களை மாற்ற காங்கிரஸ் மேலி...\n5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்த தமிழக அரசு\nசென்னை: தமிழகத்தில் ஐந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து தமிழக அரசு...\nமோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த ஜெ, சாண்டி, சித்தராமையா, நவீன் பட்நாயக், மமதா\nபெங்களூர்: மோடி பதவியேற்பு விழாவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் ஆகி...\nதேர்தலில் தோற்றால் பதவி பறிப்பு- காங். முதல்வர்களுக்கு மேலிடம் எச்சரிக்கை\nடெல்லி: லோக்சபா தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களின் ...\n: மோடி சந்திப்பு குறித்து சரத்பவார் பல்டி பதில்\nமும்பை: ஒரு இந்திய முதல்வரைச் சந்திப்பதில் தவறென்ன இருக்கிறது, நான் என்ன பாகிஸ்தான் அல்லது ச...\nரூ.1ல் தொடங்கி ரூ. 12லட்சம் வரை சம்பளம் பெறும் இந்திய முதல்வர்கள்...\nஅகமதாபாத்: இந்திய மாநிலங்களின் முதல்வர்கள் வாங்கும் சம்பளம் கு���ித்தான விவரம் வெளியிடப் பட்...\nசிறுபான்மை இளைஞர் கைதின் போது கவனம் தேவை ..: முதல்வர்களுக்கு ஷிண்டே கடிதம்\nடெல்லி: சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்யும் விவகாரங்களில் கவனமாக நடந்து...\nமுதல்வர்கள், அமைச்சர்களின் சொத்துக்களை விசாரிக்க குழு - சிபிஐ\nஹைதராபாத்: பல்வேறு முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் நேரடி மற்றும் மறைமுக சொத்து விவரங்...\nடெல்லி: முதல்வர்கள் மாநாட்டில் ஸ்டாலின்\nசென்னை: டெல்லியில் வரும் 17ம் தேதி நடக்கும் முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்குப் ...\nபெரியாறு அணை: கருணாநிதி, அச்சுதானந்தனை பேச வைக்க மத்திய அரசு முடிவு\nடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களின் கூட்டத்திற்கு மத்...\nநக்சல் பாதிப்பு மாநில முதல்வர்கள் கூட்டம்-ப.சி. தகவல்\nடெல்லி: நக்சலைட் அட்டகாசம் தலை விரித்தாடும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களின் கூட்டம் அடு...\nகருணாநிதி-எதியூரப்பா சந்திப்பு: பெங்களூர் வள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது\nசென்னை: சென்னை வந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். அவருடன் ப...\nதீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: பிரதமர்\nடெல்லி: மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அதிக...\nமுதல்வர்களுக்கு ப.சிதம்பரத்தின் 8 கட்டளைகள்-20 நாள் கெடு\nடெல்லி: உள்நாட்டு பாதுகாப்பை உறுத் செய்ய 8 அம்ச நடவடிக்கைகளை அமல்படுத்துமாறு அனைத்து மாநில ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/air-force?q=video", "date_download": "2019-08-20T14:26:23Z", "digest": "sha1:EOYSYA7HCC7HAF2YDIX772YYWVI3PNCV", "length": 19195, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "Air force News in Tamil - Air force Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n24 மணி நேரம் கடந்தாச்சு.. விமானப்படை விமானம் எங்கே.. களமிறங்கியது இஸ்ரோ\nகவுகாத்தி: அசாமிலிருந்து 13 பேருடன் மாயமான விமானத்தை, இஸ்ரோ செயற்கைகோள்கள் உதவியோடு, தேடும் பணி தீவிரமாக...\nவெள்ளத்தில் சிக்கியவர்களை துணிச்சலாக மீட்ட இந்திய விமானப்படை\nஜம்மு காஷ்மீரில் தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள nnநிலையில் மீன் பிடிக்கச் சென்ற போது ஆற்றில் சிக்கிய...\nஇந்���ிய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரின் கதி என்ன\nகுவஹாத்தி: அஸ்ஸாமில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானப் படையின் ஏ.என். 32 ரக விமானத்தில் பயணித்...\nஅபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.\nபாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\nடெல்லி: ஸ்ரீநகர் விமான தளத்திலிருந்து விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பணியிடமாற்றம் செய...\nஇந்திய விமானங்கள் பறக்க வான்வெளியை திறந்தது பாகிஸ்தான்- வீடியோ\nஇந்திய பயணிகள் விமானங்கள் பறக்க தனது எல்லையை பாகிஸ்தான் அரசு திறந்துவிட்டுள்ளது. பாலகோட் தாக்குதல் காரணமாக...\nராஜஸ்தானில் மீண்டும் வெடித்து சிதறிய மிக் -21 விமானம்.. பாராசூட் மூலம் தப்பிய பைலட்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -21 விமானம் வெடித்து சிதறி விபத்...\nBalakot Mission பாலகோட் தாக்குதல் குறித்து இந்திய விமானிகள் பேட்டி- வீடியோ\n\"தாக்குதலுக்கு முன்னர் நாங்கள் நிறைய சிகரெட்டுகளை புகைத்தோம்\" என்று கூறுகிறார், இந்திய போர் விமானிகள் குழுவில்...\nசிங்கம் இஸ் பேக்… பணியில் இணைய ஸ்ரீநகர் திரும்பினார் அபிநந்தன்\nடெல்லி: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் தனது படையில் இணைய ஸ்ரீநகர் திரும்பியுள்ள...\nRahul trolls Modi: மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா.. மோடியை கலாய்க்கும் ராகுல்.. மோடியை கலாய்க்கும் ராகுல்\nமேகமூட்டம் இருந்ததால் நமது போர் விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரில் இருந்து தப்பிவிட்டதாக பிரதமர் மோடி...\nநாட்டுக்காக சேவையாற்ற மீண்டும் வருகிறார் அபிநந்தன்… மருத்துவ விடுப்பு முடிய உள்ளதாக தகவல்\nடெல்லி: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் மருத்துவ விடுப்பு முடிந்து விரைவில் பணிக...\nபாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான் - இந்திய விமானப்படை-வீடியோ\nபாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது\nஉண்மைதான் என்று இந்திய விமானப்படை,...\nவெடித்து சிதறிய மிக் -21 விமானம்.. சாமர்த்தியமாக தப்பிய பைலட்.. ராஜஸ்தானில் பரபரப்பு\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்த��க்குள்ளாகி உள்ளது. இ...\nF16 AirCraft: இந்தியா அழித்ததாக சொன்ன எப்16 போர் விமானம் பத்திரமாக உள்ளது - அமெரிக்கா- வீடியோ\nபாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன்\nமுப்படைகளும் தயாராக இருக்கிறது.. கோவை நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு\nகோவை: இந்திய விமான படை உறுதியாக இருக்கின்றது எனவும் தேவைபடும் போது சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய ...\nநேருக்கு நேர் மோதிய இந்திய ஏர்போர்ஸ் விமானங்கள்.. பெங்களூரில் பரபரப்பு.. ஒருவர் பலி\nபெங்களூர்: பெங்களூரில் இந்திய விமானப்படை விமானங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாக...\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விமானப் படை.. எல்லையில் போருக்கு தயாராகும் இந்தியா\nஜெய்ப்பூர்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக விமான படை இந்திய- பாகிஸ்தான் எல்லை...\nஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானம் அனுப்பினீர்களா நிருபர் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் ரியாக்ஷன் இது\nபெங்களூர்: ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் உடல்நல பிரச்சினை தொடர்பாக ராணுவ விமானத்தை அனுப்பி வைத்...\nபல முனை நெருக்கடியில் ஓ.பன்னீர் செல்வம்.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி\nசென்னை: துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு இது மிகவும் சோதனையான காலம். கட்சி ரீதியாகவும் சட...\nஓபிஎஸ்சுக்கு உதவியதன் பின்னணியில் நிர்மலா சீதாராமனின் செம பிளான்- டிடிவி தினகரன் பரபரப்பு தகவல்\nசென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தம்பிக்கு ராணுவத்தின் ஏர் ஆம்புலன்ஸ்சை பாதுகாப்புத...\nவெளியான 'ராணுவ ரகசியம்..' ஓ.பி.எஸ் பேட்டியால், பெரும் சிக்கலில் நிர்மலா சீதாராமன்\nசென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி பாலமுருகன் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவ...\nசென்னையில் நாளை நடக்கும் ராணுவ கருத்தரங்கு.. ரஷ்ய ஹெலிகாப்டர்கள் குறித்து முக்கிய முடிவு\nடெல்லி: ரஷ்யா இந்தியாவிடம் விற்று இருக்கும் ராணுவ ஹெலிகாப்டர்களை பராமரிப்பது குறித்து சென்...\nஓகி புயல்.. நடுக்கடலில் தவித்த மீனவர்களை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய விமானப்படை- வீடியோ\nதிருவனந்தபுரம்/கன்னியாகுமரி: புயலுக்கு நடுவே கடலில் தத்தளித்த மீனவர்களை இந்திய விமானப்படை ...\nஹைதராபாத் அருகே நொறுங்கி விழுந்த விமானப்படை விமானம்.. குதித்து தப்பிய பெண் பைலட்- வீடியோ\nஹைதராபாத்: விமானப்படைக்கு சொந்தமான கிரண் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் பெண் வி...\nஇந்திய ராணுவப் பயிற்சி விமானம்... ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கி விபத்து\nஜோத்பூர்: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கி விப...\nஇந்திய ராணுவத்தின் தரைப்படை, விமானப் படைகளுக்கு புதிய தளபதிகள் நியமனம்\nசென்னை: இந்திய ராணுவத்தின் தரைப்படை தளபதியாக இருக்கும் தல்பீர் சிங்கும், விமானப்படை தளபதிய...\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லி: டேராடூன் விமான நிலையத்திற்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/13778-sirukathai-oru-thaai-seigira-kaariyama-ithu-ravai", "date_download": "2019-08-20T14:30:03Z", "digest": "sha1:NOP3JRB7VUHJ6XYN4KH475GQ4Q6FVYIL", "length": 21969, "nlines": 296, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது! - ரவை - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\nசிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\nசிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\nசிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\nகீழூர் காவல் நிலயத்துக்குள், நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு மேல்தட்டு வர்க்கப் பெண்மணி, கையில் ரத்தம் சொட்டும் கொடுவாளுடன், உடம்பிலும் புடவையிலும் ரத்தக் கரையுடன், நுழைவதைப் பார்த்த, காவல் நிலயத்தில் பணிபுரிந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.\nஅந்தப் பெண்மணி, இன்ஸ்பெக்டர் மேசையின்மேல் வாளை வைத்துவிட்டு, தனது இரு கரங்களையும் நீட்டி, கைது செய்யச் சொன்னாள்.\n\" நான் ஒருவனை என் வீட்டில், கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டேன். என்னை கைது செய்யுங்கள்\nசிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர், உதவியாளர்களை அழைத்து, அவள் கைகளில் விலங்குபூட்டி காவலிலும் அடைத்தனர்.\nமுறைப்படி, மேசையின் மீதிருந்த வாளை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, தன் உதவியாளர்களுடன் ரகசியமாக கலந்தாலோசித்தார்.\n\" உங்களில் யாருக்காவது இவங்களை தெரியுமா பார்த்தால், ரொம்ப கௌரவமான குடும்பப் பெண்போலதெரிகிறது........\"\n நீங்க இந்த ஊருக்கு புதுசு அதனாலே த��ரியலே, இவங்க கீழூர் பண்ணையார் சுந்தரத்தின் சம்சாரம் அதனாலே தெரியலே, இவங்க கீழூர் பண்ணையார் சுந்தரத்தின் சம்சாரம்\n இவங்க ஏன், யாரை, வாளெடுத்து கண்டதுண்டமா வெட்டணும் அவங்களை விசாரிக்கலாமா\n இந்த ஊர் பெயர்தான், கீழூர், ஆனால் மேல் இடத்து தொடர்பு உள்ளவங்க அதிகம் சார் இந்த அம்மாவின் அண்ணன், ஒரு மத்திய அரசாங்க அமைச்சர் இவங்களுக்கு பாதுகாப்பு அவர்தான் அதனாலே, அவசரப்பட்டு எப்.ஐ.ஆர். போட்டுடாதீங்க நான் உடனே போய், பண்ணையாரை பார்த்து விஷயத்தை அவர் காதிலே போடறேன், ஓ.கே.யா நான் உடனே போய், பண்ணையாரை பார்த்து விஷயத்தை அவர் காதிலே போடறேன், ஓ.கே.யா\n\" சரி, அதுவரையிலும் நான் இந்த அம்மாவிடம் பேசிப்பார்க்கிறேன்........\"\n\" வேண்டாம் சார், சிக்கல் வந்துரும். பொறுமையா இருங்க பத்தே நிமிஷத்திலே பண்ணையாரை பார்த்து சொல்லிவிட்டு வந்துடறேன், அவர் இங்கே வந்து நம்மிடம் பேசினபிறகு முடிவு எடுங்க பத்தே நிமிஷத்திலே பண்ணையாரை பார்த்து சொல்லிவிட்டு வந்துடறேன், அவர் இங்கே வந்து நம்மிடம் பேசினபிறகு முடிவு எடுங்க\nஇன்ஸ்பெக்டர் தனது இருக்கையில் அமர்ந்ததும், காவலில் இருந்த பெண்மணி அவரை அழைத்தாள்.\n\" ஏதாவது சாப்பிட வேணுமா\n\" அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நான் சொல்றதை கவனமா கேளுங்க நீங்க புதுசு, இந்த ஊருக்கு நீங்க புதுசு, இந்த ஊருக்கு இந்த ஸ்டேஷனிலே வேலை பார்க்கிற மற்றவங்க, பண்ணையார் கையாளுங்க இந்த ஸ்டேஷனிலே வேலை பார்க்கிற மற்றவங்க, பண்ணையார் கையாளுங்க இவங்க கோஷ்டி சேர்ந்துகிட்டு, நிறைய அக்கிரமச் செயல்கள் பண்ணிக்கிட்டிருக்காங்க, இந்த ஊரிலே இந்த கோஷ்டி வைத்ததுதான் சட்டம் இவங்க கோஷ்டி சேர்ந்துகிட்டு, நிறைய அக்கிரமச் செயல்கள் பண்ணிக்கிட்டிருக்காங்க, இந்த ஊரிலே இந்த கோஷ்டி வைத்ததுதான் சட்டம் உங்களையும் பயமுறுத்தி தங்களோட சேர்த்துக்குவாங்க உங்களையும் பயமுறுத்தி தங்களோட சேர்த்துக்குவாங்க என் அண்ணன் மத்திய அமைச்சர்னு சொல்லியிருப்பாங்களே, அத்தனையும் டூப் என் அண்ணன் மத்திய அமைச்சர்னு சொல்லியிருப்பாங்களே, அத்தனையும் டூப் நம்பாதீங்க எனக்கு கூடப் பிறந்தவங்க யாருமே கிடையாது பயப்படாமல், நீங்க உங்க கடமையை செய்யுங்க பயப்படாமல், நீங்க உங்க கடமையை செய்யுங்க உங்களைப் பார்த்தால், எனக்கென்னவோ இதையெல்லாம் சொல்லணும்னு தோன்றியது,........\"\nஇன்ஸ்பெக்டர் பதில் ஏதும் பேசாமல் தன் இருக்கைக்கு திரும்பினார்.\nபண்ணையாரை தேடிச்சென்ற போலீஸ்காரன் அவரை சந்தித்தபோது, அவர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார், அவருடைய 'சின்ன' வீட்டிலே\nஎவ்வளவு முயற்சி செய்தும், அவரை எழுப்ப முடியாமல், அவருடைய மகனை தேடினான்.\nஅவர் மகன் பதினெட்டு வயதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன். ஆனால், தனது தந்தையைப்போல, அவனுக்கும் கெட்ட பழக்கங்களும் சகவாசமும் நிறைய உண்டு\nஅவனையும் தேடி கண்டுபிடிக்க முடியாமல், ஸ்டேஷனுக்கு திரும்பினான்.\n இன்னும் கொஞ்ச நேரத்திலே, வரேன்னு சொன்னாரு, பண்ணையார் மூத்த மகன் அப்பாவையும் கூட்டிக்கிட்டு வரேன்னு சொன்னாரு..............\"\nகாவலில் இருந்த அந்த பெண்மணி அதைக்கேட்டதும், உரக்க கத்தினாள்.\n\" பொய் சொல்றான், நம்பாதீங்க இன்ஸ்பெக்டர்\n உங்க விஷயத்திலே நான் பொய் சொல்லுவேனா, உங்க மூத்த மகனை பார்த்து பேசினேன், அவர்தான் அப்பாவையும் கூட்டிக்கிட்டு உடனே வரேன்னு சொன்னார்..........\"\n நான் கண்டதுண்டமா வெட்டிப் போட்டதே, என் மூத்த மகனைத்தான் அவன் எப்படி பேசமுடியும் தாமதிக்காமல், எப்.ஐ.ஆர். போட்டு கேஸ் புக் பண்ணுங்க ஏதாவது தில்லுமுல்லு பண்ணினீங்கன்னா, கோர்ட்டிலே சொல்லிடுவேன் ஏதாவது தில்லுமுல்லு பண்ணினீங்கன்னா, கோர்ட்டிலே சொல்லிடுவேன்\nவேறுவழியின்றி, இன்ஸ்பெக்டர், பெண்மணியிடம் நடந்ததை விவரமாக கேட்டு எழுதி எப்.ஐ.ஆர். போட்டு கேஸ் பதிவு செய்தார்\nஆனால், அந்தப் பெண்மணி ஏதோ ஆவேசமாக சத்தமாக கத்திக்கொண்டிருந்தாள்.\nசிறுகதை - வாழ்க்கை என்ன, கத்திரிக்காயா\nசிறுகதை - நகரும் உண்மைகள் - ரவை\nகவிதை - சிறு பார்வை - ப்ரியசகி\nகவிதை - யார் செய்த குற்றம்\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nசிறுகதை - வெளியே சொன்னால் வெட்கக்கேடு\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\nReally great story sir... Thappai thati கேட்க இப்படி ஒவ்வொருவரும் thuninthuvital nichayam அக்கிரமங்கள் குறையும்... சமுகத்தின் மேல் அக்கறை கொண்டு விழிப்புணர்வு கதை எழுதி வரும் உங்களுக்கு வணக்கங்கள் sir... Thodarnthu eluthungal\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\n இப்படி சமூகத்தில் உள்ள பிரச்னைகளைச் சொல்லி எல்லோரையும் சிந்திக்கவைத்து தீர்வு காணவே விழைகிறேன். தங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\nநான் தொடர்ந்து முயற்சி செய்வேன், முதலில் நமது சில்ஸீ சகோதரிகளாவது ஆதரவு தரட்டும் தங்கள் நீடித்த ஆதரவுக்கு மிக்க நன்றி\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\n# RE: சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 25 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என்ன சார் உங்க பையன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடவே இல்லை... 🙂 - அனுஷா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது\nTamil Jokes 2019 - அவர் போலி டாக்டர் தான்னு எப்படிச் சொல்றே\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 20 - கண்ணம்மா\nகவிதை - சிறு பார்வை - ப்ரியசகி\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100862", "date_download": "2019-08-20T14:37:18Z", "digest": "sha1:D4DI3PNHEHU444PGFL7RQD64C2MZPPFQ", "length": 10428, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவையாசாரம்!", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66 »\nகோவை புத்தகச்சந்தை. “ஆசாரக் கோழி” நூலை ஒருவர் தேடுகிறார். அபிப்பிராய சிந்தாமணி போல் தலைப்பா அல்லது மெய்யாகவே ஆசாரக்கோவை நூலை பிழையான தலைப்பில் தேடுகிறாரா. அல்லது கோவை நிலம் குறித்த நூல் என எண்ணி விட்டாரா தெரியவில்லை. மொத்தத்தில் இன்றைய நாள் துவங்கி விட்டது.\n சிலநாட்களுக்கு முன்பு ஒருவர் என்னை சந்தித்தார். ‘ஒருபுளியங்கொட்டை��ின் கதை’ என்ற நாவல் அவருக்கு வேண்டும். என்னிடமிருக்கிறதா என்ன அவசரம் என்றேன். அதில் நாடார் சாதிபற்றிய தவறான தகவல்கள் உள்ளன.மறுப்பு எழுதவேண்டும் என்றார்.\nஆசாரக்கோவை என்று ஒரு நூல் உள்ளது.கோவைமாவட்டக் கொங்கு கவுண்டர்கள் ஆற்றவேண்டிய ஆசாரங்களை விளக்கும் நூல் என நினைக்கிறேன். அதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பெயரை முதலில் கேட்டபோது நான் பர்ர் என வாய்பொத்திச் சிரித்தேன். முள்ளுதல் என்றால் மலையாளத்தில் ஒன்றுக்கடித்தல். ஏன் பெருவாயிலிலேயே அதைச் செய்தார் தெரியவில்லை. ஏதாவது சாத்வீகப்போராட்டமாக இருக்கும்.\nநிற்க, ஆசாரக்கோவையை இணையத்தில் தேடியபோது கிடைத்த நூலின் அட்டை. சாரதாப்பதிப்பக அட்டை வடிவமைப்பாளர் ஒரு மேதை. அந்தம்மா எவ்வளவு ஆசாரமாக அய்யய்யே சாரதாப்பதிப்பக அட்டை வடிவமைப்பாளர் ஒரு மேதை. அந்தம்மா எவ்வளவு ஆசாரமாக அய்யய்யே’ என்று சொல்லி திருகிக்கொண்டு நின்றிருக்கிறது\nகேள்வி பதில் - 69\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 34\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15\nவிஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம்\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21370", "date_download": "2019-08-20T13:36:29Z", "digest": "sha1:EU2SZFQJSFLDBIFEX4GOKKMYKIQVD3QI", "length": 14101, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "எப்படி வாசிப்பது?", "raw_content": "\n« பாரதி விவாதம் 2 – மகாகவி\nபாரதி விவாதம் 3 – பிற மொழிகளில் »\nஉங்களின் எழுத்துக்கள் மிகவும் வீரியம் கொண்டவை அதனாலேயே கேட்கிறேன் உங்களைப் படிப்பதற்கு என்ன மாதிரியான மனநிலை வேண்டும் உங்களை படித்து விட்டு இயல்பான உலகை வெளியே எதிர்கொள்வது மிகச் சிரமமாக உள்ளது உங்களை படித்து விட்டு இயல்பான உலகை வெளியே எதிர்கொள்வது மிகச் சிரமமாக உள்ளது நீங்கள் ஏதோ ஒரு உயரத்துக்குக் கூட்டிச் செல்கிறீர்கள் முழுமையாக உங்களோடு வரவும் பயமாக இருக்கிறது உங்களை விடவும் மனமில்லை. கொஞ்சம் விளக்குவீர்களா\nஇதற்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. நான் என் தரப்பில் இருந்து பதில் சொல்கிறேன். ஒரு வாசகனாக நான் வியக்கும் எழுத்துக்கள், ஒரு எழுத்தாளனாக நான் நிறைவடையும் எழுத்துக்களை வைத்து.\nஎழுத்து என்பது முழுமையான உண்மையை நோக்கி வாசகனைக் கொண்டுசெல்லக்கூடியதாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். செவ்வியல்தன்மை என நான் அதைத்தான் குறிப்பிடுகிறேன். தனித்தனி அலகுகளாக நெகிழ்ச்சியை எழுச்சியை கோபத்தை எல்லாம் உருவாக்கும் எழுத்துக்கள் உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமாக என்ன எஞ்சுகிறதென்பதையே நான் முக்கியமாகக் கருதுகிறேன்\nஒட்டுமொத்த தரிசனம் கொண்ட எழுத்து சின்னச்சின்ன நெகிழ்ச்சிகளை மகிழ்ச்சிகளை இல்லாமலாக்கிவிடுகிறது. எழுச்சியை வீழ்ச்சியாலும் கனிவைக் கடுமையாலும் சமன்படுத்த��� விடுகிறது. ஆகவே வாசிப்பின் முடிவில் ஒரு வெறுமையை மட்டுமே உணர முடிகிறது.\nஆனால் அந்த வெறுமையானது எதிர்மறையானது அல்ல. அது ஒரு நிறைநிலை. அதில் நம் துயர்களும் சஞ்சலங்கலும் சிறுமைகளும்கூடத்தான் சாதாரணமாகி விடுகின்றன. குன்றுமேலேறி நகரத்தைப் பார்ப்பதுபோல. தன் பரபரப்பை இழந்து நகரம் ஒரு ஓவியக்கோலம் போல அசையாமல் கிடப்பதைக் காணலாம். நல்ல இலக்கியம் வாழ்க்கையையும் வரலாற்றையும் அப்படிக் காட்டிவிடும்.\nஇலக்கியம் ஒத்திசைவுள்ள ஒரு முழு உலகை உருவாக்கியளிப்பதனால் அதனுள் வாழ்வது நமக்கு இனிதாக உள்ளது. புற வாழ்க்கை கீரீச்சிடல்கள் உரசல்கள் கொண்டதாக ஆகக்கூடும். ஆனால் இலக்கியம் காட்டும் உலகம் அதன் தரிசனத்தால் ஒழுங்கமைக்கப்பட்டது என்ற உணர்வு, புறவுலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முன்னோடி படம் மட்டுமே அது என்ற உணர்வு , காலப்போக்கில் உருவானால் அதிலிருந்து வெளிவந்துவிடமுடியும்.\nநல்ல இலக்கியம் சமநிலையை அளிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அந்த சமநிலை நீங்கள் சொல்வதுபோல உயரத்தில் நின்று பார்ப்பதனால் வரக்கூடியது\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nகாந்தியைப் பற்றி ஒரு நாவல்\nவாசகர் சந்திப்பு ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/13676-2019-perunkulam.html", "date_download": "2019-08-20T14:53:36Z", "digest": "sha1:FI6A5VHYA7VAOJRQOOOUBTDATTKGLMPY", "length": 19048, "nlines": 132, "source_domain": "www.kamadenu.in", "title": "நினைச்சது நடக்கும்; பொருளாதாரம் செழிக்கும்! வெயில் சுட்டெரிக்கும்; மழையும் உண்டு! - 2019ம் ஆண்டு பொதுப்பலன்கள் | 2019 perunkulam", "raw_content": "\nநினைச்சது நடக்கும்; பொருளாதாரம் செழிக்கும் வெயில் சுட்டெரிக்கும்; மழையும் உண்டு வெயில் சுட்டெரிக்கும்; மழையும் உண்டு - 2019ம் ஆண்டு பொதுப்பலன்கள்\nநிகழும் மங்கலகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் தேதி பின்னிரவு மார்கழி மாதம் 17ம் தேதி முன்னிரவு - (1.1.2019) கிருஷ்ணபக்ஷ தசமியும் ஸ்வாதி நட்சத்திரமும் சுக நாமயோகமும் பத்ரை கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் முன் இரவு 12.00 மணிக்கு கன்னியா லக்னத்தில் 2019 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.\nஸ்வாதி நட்சத்திரம் துலா ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும், ஆயுசுடனும், ஆரோக்கியத்துடனும் - அனைத்து விதமான க்ஷேமங்கள் பெறவும், திருமணம் கைகூடி வரவும், சந்தான பாக்கியம் கிட்டவும், நல்ல வேலை கிடைக்கவும், வெளிநாடு பயணம் இனிதே நடைபெறவும், வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோயில்களில் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.\nஇந்த ஆண்டு சிவனுக்கும் நரசிம்மருக்கும் உகந்த நட்சத்திரமான ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாக்கும் இன்னும் பெருகும்.\nகன்னியர்களின் கவலைகள் தீரவும், காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும், எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் சுகஸ்தானத்தில் இருக்கும் லக்னாதிபதி புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமந் நாராயணனையும் - ஸ்வாதி நட்சத்திரத்திற்கு உகந்த தேவதையான நரசிம்மரையும் வணங்கி வாருங்கள். அனைத்தும் நிறைவேறும்.\nவிளம்பி வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி நிகழும் புத்தாண்டை முதல்நாளே கொண்டாடுவது சிறப்பானது. புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே.\nலக்னம் கன்னி - துலா ராசியில் சந்திரன், சுக்கிரன் - விருச்சிக ராசியில் குரு - தனுசு ராசியில் சூரியன், புதன், சனி - மகர ராசியில் கேது - மீன ராசியில் செவ்வாய் - கடக ராசியில் ராகு என கிரகங்களுடைய உலா இருக்கிறது.\nஆண்டின் தொடக்கத்தில் லக்ன தொழில் அதிபதி புதன் சுகஸ்தானத்தில் விரயாதிபதி சூரியன் - பஞ்சம ரண ருண அதிபதி சனியுடனும் இணைந்து இருக்கிறார். தனவாக்கு பாக்கியாதிபதி சுக்கிரன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சியாக அமர்ந்திருக்கிறார். தைரிய அஷ்டம ஸ்தானாதிபதி செவ்வாய் குரு வீடான மீன ராசியிலும் சுக களத்திராதிபதி குரு, செவ்வாய் வீடான விருச்சிக ராசியிலும் பரிவர்த்தனை பெற்று அருளாசி வழங்குகிறார்கள்.\nஎனவே இவ்வாண்டு சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடப்பதைக் காட்டுகிறது. மேலும் லாபாதிபதி சந்திரன் லக்னத்திற்கு நட்பு கிரகமாவார். அவர் தனவாக்கு ஸ்தானத்தில் சுக்கிரனுடன் அமர்ந்திருப்பது யோகமாகும். அல்லல்கள் அனைத்தும் தீரப் போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மங்கல காரியங்கள் அனைத்தும் எந்த விதமான தங்கு தடையுமின்றி நடைபெறும். மக்களுக்கு தைரியமும் - இறைவனின் பரம சைதன்யமும் கிடைத்து மன உறுதியுடனும் மன நிம்மதியுடனும் வாழ்வார்கள். கவலைகள் மறைந்து கை நிறைய தனலாபம் அமையப் போகிறது.\nஉயர்வான வாழ்க்கைக்கு எண் 5:\nஇது புதனுடைய எண். புதன் நட்பு வீடான தனுசு ராசியில் சஞ்சாரம் பெறுகிறார். மேலும் சூரியன் சனியுடன் இணைந்திருக்கிறார். கல்வியையும் சாமர்த்தியத்தையும் குறிக்கும் எண் ஐந்து.\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு அனைத்து விதமான நற்பலன்களையும் அளிக்கும் என்பது உறுதி. மேலும் ஆண்டின் கூட்டுத் தொகையானது 3. இந்த எண் சுபகாரகன் குருவைக் குறிப்பதாகும். இவ்வருடம் எந்த ஒரு செயலையும் தொடங்க விரும்புபவர்கள் பெருமாளையும் - சிவனையும் வழிபட்டு வந்தால் அனைத்து காரியங்களும் கைகூடும்.\nவளமாக இருக்கப் போகும் ராசிகள்:\nரிஷபம், கடகம், விருச்சிகம், மீனம்\nமுயற்சிக்குப் பின் வெற்றி பெறப் போகும் ராசிகள்:\nமேஷம், சிம்மம், துலாம், கும்பம்\nஇறை வழிபாட்டின் மூலம் நன்மைகள் பெறப் போகும் ராசிகள்:\nமிதுனம், தனுசு, கன்னி, மகரம்\nபெண்களின் மனதுக்கு தக்க மணமாலை நிச்சயம். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் வியக்கும் விதத்தில் அமையும். பத்திரிகைத்துறை, எழுத்துத்துறை, ஆசிரியர் துறை, கணிதம், ரசாயனம் - ஆன்மிகம், ஜோதிடம், வழக்கறிஞர் துறை, புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.\nசுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் கலைத்துறை செழிக்கும். கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும்.\nஉணவிற்கு எந்த விதமான பங்கமும் இருக்காது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் விலை அதிகமாக உயரும். இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும்.\nநிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை விட இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். காட்டில் நெருப்பால் அழிவு ஏற்படலாம். அண்டார்டிகா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சுமத்ரா தீவு, ஜப்��ான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம்.\nஅணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.\nஇவ்வாண்டு நடைபெறும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்: வாக்கிய பஞ்சாங்கப்படி:\n2019 - நவம்பர் மாதம் 23ம் தேதி (விகாரி வருஷம் - கார்த்திகை மாதம் 7ம் தேதி) தனுசு ராசிக்கு மாறுகிறார். தனுசுக்கு மாறும் குரு பகவான் தனது பஞ்சம பார்வையாக மேஷ ராசியையும் - சப்தம பார்வையாக மிதுன ராசியையும் - நவம பார்வையாக சிம்ம ராசியையும் பார்க்கிறார்.\n2019 - பிப்ரவரி மாதம் 13ம் தேதி (விளம்பி வருஷம் - மாசி மாதம் - 01ம் தேதி) - புதன்கிழமை:\nகடக ராசியிலிருக்கும் ராகு பகவான் மிதுன ராசிக்கு மாறுகிறார். மாறும் ராகு பகவான் மேஷம் - சிம்மம் - தனுசு ராசிகளைப் பார்க்கிறார். (சிலர் ராகுவிற்கு பார்வையில்லை என்பர்)\n2019 - பிப்ரவரி மாதம் 13ம் தேதி (விளம்பி வருஷம் - மாசி மாதம் - 01ம் தேதி) - புதன்கிழமை:\nமகர ராசியிலிருக்கும் கேது பகவான் தனுசு ராசிக்கு மாறுகிறார். மிதுனம் - துலாம் - கும்பம் ஆகிய ராசிகளை பார்க்கிறார் கேது பகவான். (சிலர் கேதுவிற்கு பார்வையில்லை என்பர்)\nபுதிய தொடர்: ஜோதிடம் அறிவோம்- பாகம் 2 : இதுதான்... இப்படித்தான்\n2019: பூரட்டாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்\nஇன்னும் 100 வருஷமானாலும் நியூ இயரில் சகலகலாவல்லவன் பாட்டுதான் - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் நெகிழ்ச்சி\n2019: சுவாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்\nநினைச்சது நடக்கும்; பொருளாதாரம் செழிக்கும் வெயில் சுட்டெரிக்கும்; மழையும் உண்டு வெயில் சுட்டெரிக்கும்; மழையும் உண்டு - 2019ம் ஆண்டு பொதுப்பலன்கள்\nவேறொரு பெண்ணின் 6 மாத கருக்கலைப்புக்கு நான் காரணமல்ல; மற்ற அவதூறுகளை மறுக்கிறேன்: கவுசல்யா விளக்கம்\nகே.வி.ஆனந்த், சூர்யா இணையும் காப்பான்\nசிட்னி டெஸ்டை வெல்வதற்காகத் தீவிர பயிற்சியில் பங்கேற்ற 7 ஆஸி. வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/technology/tag/Driver.html", "date_download": "2019-08-20T13:50:27Z", "digest": "sha1:HCVUGIGAX45WHKPTDGT27VZ6KQJWC4ZX", "length": 9657, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Driver", "raw_content": "\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ��ோடி துவங்கி வைக்கிறார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொளேர்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nஅதிர்ச்சியை ஏற்படுத்திய கால் டாக்சி டிரைவரின் மரணம்\nசென்னை (31 ஜன 2019): சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கால் டாக்சி ஓட்டுனர், இறப்பதற்கு முன்பு தன்னுடைய தற்கொலைக்கு சென்னை போலீஸ் தான் காரணம் என்று பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐந்து வயது பள்ளிச் சிறுமி வன்புணர்வு - கேப் டிரைவர் கைது\nபுதுடெல்லி (23 அக் 2018): ஐந்து வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் கேப் டிரைவர் கைது செய்யப் பட்டுள்ளான்.\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nசூர்யா பட நடிகையுன் உல்லாசம் அனுபவித்த கார் டிரைவர் படுகொலை\nகொடைக்கானல் (30 ஆக 2018): நடிகையுடன் கள்ளக் காதலில் ஈடுபட்ட கார் டிரைவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nதிருமணம் ஆன பெண்களை வலையில் வீழ்த்தி விடுவேன் - கால் டாக்சி டிரைவர் பரபர வாக்குமூலம்\nசென்னை (16 ஆக 2018): சென்னையில் திருமணம் ஆன பெண்களை மயக்கி அவர்களை வன்புணர்வு செய்து அவர்களிடம் உள்ள நகைகளையும் கொள்ளை அடித்துள்ளான் ஒரு கால் டாக்சி டிரைவர்.\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்த…\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விட…\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர��� பலி…\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி…\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/18395-navarathiri.html", "date_download": "2019-08-20T14:08:14Z", "digest": "sha1:RGDCXEZRTXCNA7AAVRWQSEKPSULMYAIM", "length": 8057, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "நாளை நவராத்திரி பண்டிகை!", "raw_content": "\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொளேர்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nபுதுடெல்லி (07 அக் 2018): நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, நாளை (08-10-2018) துவங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.நாளை நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.\n« BREAKING NEWS: காஷ்மீரில் நிலநடுக்கம் சைக்கிள் ஓட்டிச் சென்றவரிடம் காவல்துறை அபராதம் சைக்கிள் ஓட்டிச் சென்றவரிடம் காவல்துறை அபராதம்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும் விட…\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nஇந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ த…\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjgyMTk3ODExNg==.htm", "date_download": "2019-08-20T14:50:17Z", "digest": "sha1:KLQNNRDMEI6WLMUDSHXMYFLYTM67CSVI", "length": 11689, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "டெஸ்ட் போட்டி ஏற்பட்ட அதிரடி மாற்றம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nடெஸ்ட் போட்டி ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் வீரர்கள் தங்களது பெயர்கள் பொறித்த சீருடையை அணியும் முறை ஆசஸ் கிரிக்கெட் தொடரில் அமலுக்கு வருகிறது.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பொருத்தவரையில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே பெயர்கள் மற்றும் எண்கள் பொறித்த சீருடையுடன் வீரர்கள் விளையாடிவருகின்றனர்.\nஇந்நிலையில் பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகளிலும் அதே நடைமுறை தற்போது கொண்டுவரப்படவுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளவுள்ள ஆசஸ் டெஸ்ட் தொடரில் எண்கள் மற்றும் பெயர்கள் கொண்ட சீருடையுடன் வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.\nஇதை உறுதிப்படுத்தும்விதமாக பெயர் பொறித்த புதிய சீருடையை அணிந்துகொண்டு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தோன்றும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nஇந்தியா- பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் கிரிக்கெட் போட்டிபோல வர்ணிக்கப்படும் ஆசஸ் தொடர், புதிய வகை சீருடையால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்\nஆடை இல்லா விக்கெட் கீப்பிங் கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\nநியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி வரலாற்று வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வெற்றி பெறும் நிலையில் இலங்கை\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilspider.com/resources/8192-neduvaali-adiyae-neduvaali-lyrics-tamil-osthi.aspx", "date_download": "2019-08-20T14:11:59Z", "digest": "sha1:OCMQIOZUZL7JMDHBLMO7L7PJFMUI5KQZ", "length": 9334, "nlines": 181, "source_domain": "www.tamilspider.com", "title": "Neduvaali Adiyae Neduvaali lyrics from tamil movie Osthi 2011", "raw_content": "\nஅட டுமீளுதான் அட டுமீளுதான்\nஅவன் கன்நுல சுட்டா டுமீளுதான்\nஅட டம்மாளுதான் அட டம்மாளுதான்\nஅவ கண்ணுல சுட்ட டுமீளுதான்\nவரி வரியா தல முடியே\nஇவ அழகுல நாங்க தாங்குரோமே அடியே\nமடிய மடிய இரு விழியே\nஇவ நடையில நீங்க மாருவிங்க வழியே\nகூடுது ஆசை தோணுது பேச\nஇந்த பயபுள்ள அழகா நீ மனசுல மனசுல\nஅட டுமீளுதான் அட டுமீளுதான்\nமவன் கன்நுல சுட்டா டுமீளுதான்\nஅட டம்மாளுதான் அட டம்மாளுதான்\nமாவி கண்ணுல சுட்ட டுமீளுதான் – 2\nகண்ணால சுட்ட கண்ணால சுட்ட\nகண்ணால சுட்ட கண்ணால சுட்ட\nஉங்க கண்ட்ரோல் இல் ஊற வைபீன்களே\nஇப்ப கண்ட்ரோல் இல்லாம போறீங்களே\nகுறி தப்பாம நேத்து சுட்டேனட\nஇப்ப கண்ணால சூடு பட்டேனடா ..\nசம தில்லான ஆளு சும்மா இல்ல ..\nஉடம்ப என்கேன்யும் மூளை பொய்யே இல்ல ..\nஇது பொல்லாத சேசு ஆனா இல்ல ..\nகாவலு காக்க வேண்டிய ஆளே காணல பாரப்பா ..\nஎப்ஐர்'ர உடனே போடப்பா .\nஅட ஒரு சன நொடியில திருடன புடிக்கிற\nஅட டுமீளுதான் அட டுமீளுதான்\nமவன் கன்நுல சுட்டா டுமீளுதான்\nஅட டம்மாளுதான் அட டம்மாளுதான்\nமாவி கண்ணுல சுட்ட டுமீளுதான் – 2\nஇந்த பெண்ணால தூக்கம் கேட்ருங்க\nஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க\nநாடு சாமத்தில் ரோந்து போவின்களே\nஇப ரூம்குள் ரோந்து போறிங்களே\nபல செய்வோர போட்டு செதருங்க\nஇப உல்டாவ மாறி போனருங்க ..\nஹே ஹே ஹே ஆழம் தெரிஞ்சு காலையும் வச்ச\nதேடி வந்த முத்தும் கிடைக்காது\nதுணி துணிச்சல் மனசுல இருக்குற வரியிலே\nஅட டுமீளுதான் அட டுமீளுதான்\nமவன் கன்நுல சுட்டா டுமீளுதான்\nஅட டம்மாளுதான் அட டம்மாளுதான்\nமாவி கண்ணுல சுட்ட டுமீளுதான் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/12/antivirus.html", "date_download": "2019-08-20T13:36:35Z", "digest": "sha1:S7GIKPXGQBFT4STDCF4DQWVH52AVO4YP", "length": 25129, "nlines": 286, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Antivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது!", "raw_content": "\nAntivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது\nஎனது கணினியில் வழக்கமாக Kaspersky Internet Security, (அதுவும் முறையாக உரிமம் பெற்ற) நிறுவப்பட்டிருக்கும். இதன் காரணமாக பெரும்பாலான வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து தப்ப முடிந்தது. இதன் காரணமாகவே எனது வாடிக்கையாளர்களுக்கும் இந்த Antivirus தொகுப்பையே பயன்படுத்தும்படி சொல்லி வந்தேன்.\nசென்ற வாரம் திங்களன்று, எனது கணினியில் Kaspersky 2010 உரிமத்தின் காலம் நிறைவடைந்து விட்டது. 15 நாட்களுக்கு முன்னரே தொடர்ந்து அறிவிப்பு வந்துக் கொண்டிருந்தாலும், கைவசமே புதிய Kaspersky 2011 உரிமத்துடன் இருந்தாலும் ஏதோ ஒரு கவனக் குறைவினால், அதனை புதுப்பிக்காமல் தவற விட்டுவிட்டேன்.\nபிறகு எனது வன்தட்டில் F ட்ரைவை திறந்து பார்க்கையில், Recycler ஃபோல்டர் உருவாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.\n'ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது' என யோசித்தபடி, அதன் விவரங்களை சேகரித்தபோது, மேலும் அதிர்ச்சிதான். W32.Lecna.H worm வகையை சேர்ந்த இந்த வைரஸ் விண்டோசில் உள்ள Autorun வசதியை பயன்படுத்தி அனைத்து ட்ரைவ்களிலும் Recycler என்ற அழிக்க முடியாத hidden folder ஐயும், AutoRun.inf ஐயும் நிரந்தரமாக உருவாக்கி, தனது தாக்குதல்களை துவங்குகிறது.\nமேலும் இது ஒவ்வொருமுறை கணினியை துவக்கும் பொழுதும் Windows Registry ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருப்பதால், பாதிக்கப்பட்ட எந்த ஒரு ட்ரைவையும் Format செய்தாலும் பயனில்லை, இதன் பாதிப்பு தொடரும் என்பது கொடுமையான விஷயம்.\nஇதன் தாக்குதலுக்கு உள்ளான கணினியின் இயல்பான வேகம் குறைந்திருப்பதை கண்டறிய முடியும். ஒரு சில கணினியில் Folder option வசதியும் முடுக்கப்படுவதால் Hidden Folder களை காணமுடியாத நிலையம் ஏற்படுகிறது. மிக முக்கியமாக இணையத்தில் உலாவும்போழுது, தானாகவே கெடுதல் விளைவிக்கும் வலைப்பக்கங்களுக்கு சென்று, மால்வேர்களை தரவிறக்கிக் கொள்கிறது. இது மெதுவாக உங்கள் தனிப்பட்ட விவரங்கள் (மின்னஞ்சல் கணக்கின் கடவு சொல் மற்றும் விவரங்கள், வங்கி தொடர்பான விவரங்கள்) அனைத்தையும் களவாடிய பிறகு ஒரு நல்ல நாளில் உங்கள் இணைய கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் அபாயம் குறித்து பலரும் கவனத்தில் கொள்வதில்லை.\nஎனக்குத்தான் மோசமான முன் அனுபவம் இருப்பதால், உடனடியாக உஷாராகி, Kaspersky 2011 ஐ நிறுவத் தொடங்கினேன். ஏற்கனவே காலாவதியான Kaspersky 2010 ஐ நீக்கிவிடவா என்று கேட்ட பொழுது, சரியென்று பொத்தானை சொடுக்கியது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிறகுதான் புரிந்தது. பேசாமல் 2011 இன் License Key ஐ பயன்படுத்தி Kaspersky 2010 ஐ புதுப்பிக்காமல் போனது என்னுடைய முட்டாள்தனம்.\nரீ ஸ்டார்ட் ஆகி மறுபடி விண்டோஸ் துவங்கிய உடன், டாஸ்க்பாரில் தொடர்ந்து, Regsvr.exe தாக்கப்பட்ட அறிவிப்பு அலாரம் அடித்தது. (அப்ப சைக்கிள்ள வ��்தது சைத்தான் தான்) NewFolder.exe என்றும் அழைக்கப்படும் இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது, டாஸ்க் மேனேஜர், registry முடக்கப்படும், கணினியின் வேகம் முற்றிலுமாக குறைந்து விடும்.\nஒவ்வொரு ஃபோல்டராக திறந்து பார்க்க, ஒவ்வொன்றினுள்ளும், அதே பெயரில் மற்றொரு ஃபோல்டர் உருவில் சைத்தான் அமர்ந்திருக்க.. Kaspersky 2011 ஐயும் நிறுவமுடியாமல் போக.. டென்ஷனாகி.. நேரடியாக UPS ஐ அனைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.\nஇந்த பிரச்சனையை Format செய்யாமல் தீர்வு காணவேண்டுமென்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டேன்..\nநான் கண்ட தீர்வு அடுத்த இடுகையில்...\nRelated Posts : விண்டோஸ் ஏழு, விண்டோஸ் ட்ரிக்ஸ், விண்டோஸ் மருந்துக் கடை\nLabels: விண்டோஸ் ஏழு, விண்டோஸ் ட்ரிக்ஸ், விண்டோஸ் மருந்துக் கடை\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இங்க வந்தா இண்டர்வல் கார்டு போடுவீங்க:((\nஇனிமேலாவது Spybot Use பண்ணுங்க பாஸ்.\nகக்கு - மாணிக்கம் said...\nநானும் Kaspersky Internet Security, பயன்படுத்தி கொண்டிருந்தேன் காலாவதி ஆகியது. பேசாமல் Micro soft security essential தான் இப்போது உள்ளது. அவ்வப்போது up date ஆகிக்கொள்கிறது. ஒரு வம்பும் இல்லை. நிபுணர் நீங்கள்தான் சொல்லவேண்டும் அய்யா.\n//இந்த பிரச்சனையை Format செய்யாமல் தீர்வு காணவேண்டுமென்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டேன்..//\n//நான் கண்ட தீர்வு அடுத்த இடுகையில்...//\nசூர்யாண்ணே, இதையெல்லாமா தொடரும் போட்டு விடுவீங்க...\n//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இங்க வந்தா இண்டர்வல் கார்டு போடுவீங்க:((//\nஎதிர்பர்ப்பை உருவாக்கியிருக்கீங்க... 'எப்போ வருமோ..' என்று அடுத்த பதிவுக்கு காத்திட்டிருக்கோம்.. இருந்தாலும்...உங்களுக்கு...நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்..சீக்கிரம் பாஸ்...\nஉண்மையிலேயே உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை. நானும் மேற்கண்ட சிக்கலில் மாட்டியுள்ளேன். தீர்வுக்காக காத்திருக்கிறேன். நன்றி...\nயானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ.எப்படியோ புதிதாய் ஒரு நுட்பத்தை கண்டுபிடிக்க காரணம் அது என்றால் சறுக்குவதும் நல்லது தான்.நானும் Kaspersky தான் பயன்படுத்துகிறேன்.தேதி முடியும் முன் வரும் எச்சரிக்கை செய்தியை அடிக்கடி பார்த்து கடுப்பாகி காலாவதி தேதிக்கு மூன்று நாட்க்களுக்கு முன்பே Kaspersky 2011ஐ இன்சால் பன்னிவிட்டேன்.\nஅண்ணா அதிக எதிர்பார்புடன் நல்ல பதிவு\nலினக்ஸ் (உபுண்டு) live cd use பண்ணி\nRecycler, NewFolder.exe போன்ற பல வைரஸ்களை எளிதில் நீக்கிவிடலாமே\nஎ���்னை பொறுத்தவரை லினக்ஸ் தான் விண்டோஸ்-க்கு சிறந்த ஆண்ட்டி வைரஸ்.ஏனெனில் நான் ஒருமுறை லினக்ஸ் live cd பயன்படுத்தி தான் autorun.inf போன்ற வைரஸ் களை நீக்கியுள்ளேன்.\nநானும் Original Kaspersky உபயோகிறேன் ஆனால், வாரம் ஒரு தடவை புதுப்பிக்க வேண்டி message வருகிறது ஏன் இப்படி அப்போது Activation Key யை திரும்பவும் enter செய்யவேண்டியிருக்கிறது. என்ன செய்யவேண்டும்\nஎம் அப்துல் காதர் said...\nஉங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி\nநான் e-scan போட்டிருக்கேன், உங்கள் பிரச்னை எப்படித் தீர்ந்தது என அறிய ஆவலாய் இருக்கிறேன். எனக்கும் இதேபோல் அநுபவம் ஏற்பட்டது, தொழில்நுட்பம் நன்கறிந்த நண்பர் ஒருவரால் தீர்க்கப்பட்டது.\nஒரு கதையை போல் எழுதியிருக்கிறீர்கள்.\nஒரு வைரஸை கண்டவுடன் குவாரன்டைன் பன்னாமல் ஏன் இன்னும் 'முடக்கப்பட்டே' இருக்கு இதுவும் ஒரு யாவார உத்தியோ, கண்டிப்பா வாங்கியாகனும்னு\nஇன்றுதான் முதல் முறையாக வருகிறேன். அருமையான வலைப்பூ.\nஎன்னுடைய கம்ப்யூட்டர் இல் \"$RECYCLE.BIN\",\"System Volume Information\",\"ZZZZZZZ.ZZZ\" ஆகியவை நீங்கள் கூறியது போல உள்ளன. என்ன செய்வது\nஅப்படியே நம்ம பக்கமும் வரவும்.\nஇதைப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது, இதில் சிக்காதவர்கள் யாரும் இல்லை என்று, அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.\nRainlendar: விண்டோஸிற்க்கான அருமையான காலண்டர் கருவ...\nஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாள.. (பதிவர...\nGoogle Chrome: படங்களை கையாளுவதற்கான அருமையான நீட்...\nFireFox: பிற மொழி தளங்களை தாய்மொழியில் படிக்க பயனு...\nGmail Tricks: காலம் நேரம் பார்ப்பது நன்று\nGmail Tricks: மின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடு...\nGmail Tricks: பதிவர்களுக்கான பயனுள்ள தகவல்-(புதியவ...\nMicrosoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\nAntivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/198135?ref=archive-feed", "date_download": "2019-08-20T13:52:45Z", "digest": "sha1:HASL2SFEEWBLAE7LONNLAFOBXAABETZB", "length": 6572, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "40 வயது தாயை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த சிறுவன்: அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n40 வயது தாயை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த சிறுவன்: அதிர்ச்சி காரணம்\nகொல்கத்தாவில் 17 வயது சிறுவன் தனது 40 வயது தாயை வீட்டுக்குள் அடைத்து உயிரோடு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜெகத்பூர் நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 17 வயது சிறுவன் தனது தாயிடம் விலை உயர்ந்த பைக் மற்றும் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான்.\nஇதற்கு தாய் மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சிறுவன் தனது தாயை வீட்டுக்குள் அடைத்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துள்ளார்,\nஇதில் 90 சதவீதம் காயமடைந்த தாய் உயிருக்கு போராடி வருகிறார். தாயை மருத்துவமனையில அனுமதித்த பக்கத்து வீட்டார் சிறுவனை பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/tradition/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-20T14:43:35Z", "digest": "sha1:RTVGJ7M5GGC5DUYG7COLABTRIIQGXY75", "length": 4255, "nlines": 140, "source_domain": "ourjaffna.com", "title": "Sankadan Padalai | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஎமது கட்டடக்கலை பாரம்பரியத்தை கட்டியம் கூறும் அற்புதமான படைப்பு. வீதியால் வருவோர் வெயிலின் கொடுமைக்கு தங்கி இளைப்பாறி போவதற்கு என எமது முன்னோர்கள் அமைத்த பல நிழல் கூடங்களில் முக்கியமானதொன்று. வீட்டின் பிரதான வாயிலுக்கு மேலாக கூரைபோடப்பட்டு அத்துடன் கீழே இரு பறமும் அமர்வதற்கும் தூங்குவதற்கும் வசதியாக குந்துகளும் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் ஒரு மூலையில் மண்குடத்தில் தண்ணீரும் வைக்கப்பட்டு இருக்கும். தமிழர்களின் விருந்தோம்பல் பண்புக்கு முக்கிய சாட்சியாக மிளிர்வது சங்கடன் படலை என்றால் மிகையாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T15:21:03Z", "digest": "sha1:PKRW64YEFJCZEP7EFCPIKBVBTZCSYL6E", "length": 5484, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "தமிழிலக்கணம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். ஆனால், இது ஒரே நூலாகாக் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் என்ற நூலே, இன்று அடிப்படை நூலாகத் திகழ்கிறது.\nபொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை.அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2011, 11:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/aug/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3213448.html", "date_download": "2019-08-20T13:39:18Z", "digest": "sha1:ZEDLSKR3MIUPLENEOMHLU7P65U4VKJDP", "length": 6744, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மதுக்கடைகள் நாளை மூடல்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nBy DIN | Published on : 14th August 2019 09:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் வியாழக்கிழமை(ஆகஸ்ட் 15) மூடப்பட வேண்டும் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது; -\nசுதந்திர தினம் வியாழக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அரசு மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள், மதுபான உரிமம் பெற்ற வளாகங்கள் மூடப்பட வேண்டும்.\nஇந்த நாளில் மதுபா��க் கடைகள், மதுக்கூடங்கள் திறந்திருந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=party", "date_download": "2019-08-20T14:37:35Z", "digest": "sha1:46V6EZ22RK4VMBS2HH673UHK44KJ7MDT", "length": 4179, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"party | Dinakaran\"", "raw_content": "\nடிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம்..\nஎஸ்டிபிஐ கட்சி சார்பில் முப்பெரும் விழா\nடிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம்\nபுரட்சி பாரதம் கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை\nஇனி வரும் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை : தேவகவுடா மீண்டும் பரபரப்பு பேட்டி\nசிலிண்டர் அடியில் சிக்கியதால் பரபரப்பு: கொடைக்கானலில் கருணாநிதி பிறந்தநாள் விழா கூட்டம்\nஇனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் : மாயாவதி அறிவிப்பு\nஅனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்\nகட்சியின் அடுத்த தலைவர் யார் காங்கிரஸ் தலைவர் ராகுல் பதில்\nநெல்லையில் வாலிபர் சங்க நிர்வாகி படுகொலை கண்டித்து தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவீரன் அழகுமுத்து கோன் அரண்மனை, மணிமண்டப நுழைவாயிலை சீரமையுங்கள்: அரசுக்கு கோகுல மக்கள் கட்சி கோரிக்கை\nஆதார் திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு\nகருணாநிதி பிறந்தநாள் விழா பொதுகூட்டம்\nதனி வட்டாட்சியர் மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nரஜினி கட்சி துவங்குவது தெய்வத்தின் செயல்... சகோதரர் சத்தியநாராயணராவ் பேட்டி\nதேர்தல் செலவு கடனை தராமல் தஞ்சை மநீம வேட்பாளர் ஓட்டம் பாதிக்கப்பட்டவர்கள் கட்சி மேலிடத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16168", "date_download": "2019-08-20T14:09:15Z", "digest": "sha1:OQZ575NBCILD7V7ZDK5GWOMTITRQFDJN", "length": 11366, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாருக்காக ?உறவினர்கள் கேள்வி! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாருக்காக \nசெய்திகள் மார்ச் 5, 2018மார்ச் 6, 2018 இலக்கியன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்தை தாம் புறக்கனித்த நிலையில் யாருக்காக அலுவலகம் செயற்பட போகின்றது என முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஅத்தோடு சர்வதேச மகளீர் தினத்தன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.\nதமிழர் தாயகப் பகுதிகளில் போரின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தும் உறவுகளால் நேரடியாக கையளிக்கப்பட்ட நிலையிலும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nதமது உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் எதிர்வரும் எட்டாம் திகதி ஒரு ஆண்டு நிறைவினை பூர்த்தி செய்யவுள்ளது.\nஓராண்டை நிறைவிற்கு கொண்டுவரும் இந்த வேளையில் எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டு தமக்கு தீர்வினை பெற்றுத் தரும்படி வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் பிரதி நிதிகள் உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகம் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nசர்ச்சைகளின் பின்னர் வெளியானது காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரம்\nகடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்து\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை வன்னியில் சந்தித்த நடிகர் கருணாஸ்\nதென்னிந்திய திரைப்பட உலகின் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்றையதினம் (06-04-2018) கிளிநொச்சிக்கு வருகை தந்து அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்\nமருதங்கேணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒரு வருடத்தை எட்டுகிறது\nகாணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடக்கிறது. வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின்\nமகிந்தவுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – ஒழுங்கு செய்து கொடுத்தார் மைத்திரியின் சகோதரர்\nபோரையும் போர் தின்றவாழ்வையும் பேசிய குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகமாகியது \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=14497?shared=email&msg=fail", "date_download": "2019-08-20T13:54:20Z", "digest": "sha1:QE4ERSXZAU3A26ZLCUHJ7ARH25EKYWUP", "length": 15097, "nlines": 187, "source_domain": "panipulam.net", "title": "வடமேற்கு ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 44 பேர் பலி! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 10 பேர் வென்னப்புவ பகுதியில் கைது\nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரவின் நியமனத்துக்கு அமெரிக்கா கவலை\nஉகண்டாவில் எரிபொருள் தாங்கி பாரவூர்தி வெடித்து சிதறியது -20 பேர்பலி\nபளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி கைது\nட்ரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு\nஇந்தோனேசியாவில் கப்பல் ஒன்றில் தீ விபத்து-7 பேர் பலி \nகோட்டாபய வந்தால் தமிழர்களுக்கு இருண்ட யுகம்-சி.வி விக்னேஸ்வரன்\nகாபூலில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – மேலும் பலரின் நிலை கவலைக்கிடம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« திரிபோலியில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று நேட்டோ படை மன்னிப்பு கோரியது:\nகணவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற பெண்\nவடமேற்கு ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 44 பேர் பலி\nவடமேற்கு ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 44 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர் என அதிகாரிகள் கூறினர்.\nகரேலியா குடியரசின் பெட்ரோவோட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து(0.6 மைல்) ஒரு கிலோ மீற்றர் தொலைவில் மோட்டார் பாதையில் தரை இறங்க முயன்ற போது விமானம் தீ பிடித்து நொறுங்கியது.\nவிபத்துக்கு உள்ளான டியு-134 விமானம் “ரஷ் ஏர்” நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விமானத்தில் 43 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் இருந்தனர். விபத்தில் உயிர் பிழைத்த பயணிகளும் அபாய நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.\nவிமானம் சாலையிலேயே மோதியதால் அருகாமை குடியிருப்புகள் தப்பின. சாலையில் உடல்கள் சிதறி கிடந்தன. நொறுங்கிய விமான பாகங்கள் இடையே தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடினர்.\nவிபத்தில் ஸ்வீடனை சேர்ந்த நபர் ஒருவரும் இறந்து உள்ளார். நேற்று இரவு 11:40 மணி அளவில் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்கு ஆளானது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.\nரஷ் ஏர் நிறுவனம் தனியாருக்கு சொந்தமானது. மாஸ்கோவில் தலைமையிடம் உள்ளது. மேற்கு ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வாடகை விமானங்களை இயக்குவதில் மிகப் பிரபலமான நிறுவனம் இதுவாகும்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/12/blog-post_07.html", "date_download": "2019-08-20T13:52:07Z", "digest": "sha1:62ZVQKMBU5W4DESDXHGFQRVPBTK3AEIT", "length": 23127, "nlines": 203, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: பயணங்கள் முடிவதில்லை", "raw_content": "\nஒரு திருமணத்திற்கு கோவைக்கு ரயிலில் சென்று திரும்புவதாக திட்டம். செய்திகளில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் கடும் பாதுகாப்பு என்று சொல்லி எனக்குள் பரபரப்பை ஏற்றி இருந்தார்கள். போன நவம்பருக்கு பிறகு, ரயில் நிலையத்துக்கு செல்லும்போதெல்லாம் அங்கு அடுக்கி வைத்திருக்கும் மணல் மூட்டை, அதற்கு பின்னால் மெஷின் கன்னுடன் போலீஸ் போன்றவற்றை பார்க்கும் போது, கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். நமக்கு கற்பனை சக்தி வேற அதிகமா கன்னாபின்னாவென்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். பின்ன, இதுக்கெல்லாம் கவர்மெண்ட்ட நம்பிக்கிட்டு இருந்தா, அவ்ளோத்தான். தப்பிக்கறதுக்கு நாம தான் யோசிக்கணும்.\nதனி மனிதர்களின் கொள்கைகள், அவர்கள் சார்ந்த அமைப்புகளின் துவேஷ செயல்களாக வரலாற்று பயணத்தில் பதிவு செய்யப்படுவதின் பின்விளைவுகள், அதை பற்றி ஒன்றும் அறியாதவர்களையும் வருடங்கள் தாண்டி பாதிக்கிறது.\nரயில் பத்து மணிக்கு. நான் மெஜஸ்டிக் சென்றது ஒன்பதே முக்காலுக்கு. சீக்கிரம் எந்த ப்ளாட்பார்ம் என்று பார்த்துவிட்டு, அங்கு சென்று விடலாம் என்று டிஸ்ப்ளேயில் பார்த்துக்கொண்டிருந்தேன். என் ரயில் எண்ணை காட்டவேயில்லை. என்னங்கடா இது இங்க நிக்குறது சேப் இல்லையேன்னு என்கொயரியில் கேட்டேன். அவர் ”இந்த ட்ரெயின் இங்கு வராது. யஷ்வந்த்பூர் போங்க” என்றார். எனக்கு நான் தான் தவறாக புக் செய்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். திரும்பவும், டிக்கெட்டை கூர்ந்து பார்த்ததில், எல்லாம் சரியாகத்தான் இருந்தது.\nடிக்கெட்டை அவர் முகத்திற்கு நேரே காட்டி, ”என்ன இது” என கேட்டதற்கு, ”டெக்னிக்கல் ப்ராப்ளம். அங்க போயி ஏறிக்கோங்க. பதினொரு மணிக்கு கிளம்பும்” என்றார். சரி, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே என்று பஸ்ஸில் ஏறி இருபது நிமிடத்தில் சென்று விட்டேன். அங்கு ரயில் ஏற்கனவே காத்துக்கொண்டிருந்தது. எல்லோரும் அவசர அவசரமாக ஓடி வந்து ஏறிக்கொண்டிருந்தார்கள்.\nஎன் சீட்டில் ஒரு வயதான தம்பதி உட்கார்ந்திருந்தார்கள். வழக்கம் போல், என்னை மேலே போக சொன்னார்கள். சரியென���றேன். அவர் அவருடைய கதையை சொல்ல ஆரம்பித்தார். அவர் ஏற்கனவே பேப்பரில் இந்த இடமாற்றத்தை படித்துவிட்டாராம். நானும் டெய்லி பேப்பர் படிக்கத்தான் செய்கிறேன். ஆனால், இது போன்ற செய்திகளை கண்டுக்கொள்ளவே மாட்டேன். பரவாயில்லை, ரயில்வே ஒரு மணி நேரம் டைம் கொடுத்திருக்கிறார்களே என்ற என் நினைப்பில் கரும் புகையை அடித்துக்கொண்டு, ரயில் பத்தே முக்காலுக்கே கிளம்பியது. அங்கு ஒருவர் உட்கார்ந்து பதினோரு மணி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். கஸ்டமர் கேரிலும் அதைத்தான் சொன்னார்கள். அதை நம்பி எத்தனை பேர் ரயிலை விட்டார்களோ\nஒரு மணி நேரம் லேட்டாக கிளம்பினாலும், சீக்கிரம் போயி சேர்ந்து, சேர்த்து விட்டார்கள்.\nஅன்றே திருமணத்தை முடித்துக்கொண்டு மதியம் இண்டர்சிட்டியில் கிளம்பினேன். ப்ளாட்பார்ம் டிக்கெட் கொடுக்கும் இடத்தில், ”பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ப்ளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது’ என்று போர்டு வைத்திருந்தார்கள். இரு தினங்கள் ப்ளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல், ரயில் நிலையத்திற்குள் சென்று வரலாமாம். என்ன லாஜிக் என்று தெரியவில்லை. இங்கும் மெஷின் கன், மெட்டல் டிடெக்டர் சகிதம் போலீஸ் நின்றார்கள்.\nD1, D2... என்று எங்கேயுமே செகண்ட் சிட்டிங் கோச் நம்பர் எழுதவில்லை. S1, S2... இருக்குது, ஏசி கோச் இருக்குது, அன்ரிசர்வ்ட் இருக்குது. மிச்சம் இருக்குறது செகண்ட் சிட்டிங் என இருக்கிற பத்து நிமிடத்தில், அனாலிட்டிக்கலாக யோசித்து ஏறிக்கொண்டார்கள்.\nகொஞ்ச தூரம் சென்று இருக்கும். நான் இருந்த கோச்சிற்கு பின்னால், ஏதோ கருகிய வாடை புகையுடன் கிளம்ப, சிலர் முன்னால் ஓடி வந்தார்கள். சில நிமிடங்களில் ரயில் நின்றது. ஓடிக்கொண்டிருந்த விசிறிகள் நின்றது. வந்து பார்த்த ரயில்வே பொறியாளர் ஒருவர், ரயிலுக்கு அடியில் சென்று என்னவோ செய்தார். ஏதோ கனெக்‌ஷன் ஷார்ட் ஆகியிருக்கிறது. முக்கால் மணி நேரம் லேட். பகல் என்பதால் கவனித்தார்கள். இதுவே, இரவில் ஸ்லிப்பர் கோச் என்றால்\nஎன் பக்கத்தில் இருந்தவர், அவர் ரயில்வே அனுபவங்களை சொல்லிக்கொண்டு வந்தார். ஒருமுறை, அவர் எடுத்த டிக்கெட்டில் இருந்த எண்ணுக்கு ரயிலில் சீட்டே இல்லையாம். போய் டிடிஆரிடம் கேட்டதற்கு, அப்படி இருக்காதே என்றாராம். பிறகு, வேறு ஒரு கோச்சில் உட்கார்ந்து வந்தாராம்.\n���ன்னொரு முறை (இந்த முறையும் தான்), பஸ் போல் சீட் அமைத்து இருந்ததால், காலை நீட்ட முடியாமல் நொந்து போய், அதை புகைப்படம் எடுத்து, ஈ-மெயிலில் கம்ப்ளெய்ண்ட் அனுப்பினாராம். ஒன்றும் பலனில்லையாம். ஒரு பதிவு போட்டிருந்தால், நாலு ஆறுதல் பின்னூட்டமாவது வந்திருக்கும்.\nகோவையில் இருந்து, பெங்களூருக்கு இந்த இண்டர்சிட்டியில் வருவதாக இருந்தால், எதுவும் சாப்பிடாமல் வரவேண்டும். ரயிலில் இருக்கும் பேண்ட்ரி முழு பயன்பாட்டில் இருக்கிறது. வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, சமோசா, கட்லெட், பிரட் ஆம்லேட், டீ, காபி, தக்காளி சூப் என்று சுடச்சுட வரிசையாக வந்துக்கொண்டே இருக்கும்.\nஒருவர் பஜ்ஜி வாங்கிவிட்டு விலையை கேட்டு, ”என்ன இது அதுக்குள்ள ஒரு ரூபாய் ஏற்றிவிட்டீர்கள் அதுக்குள்ள ஒரு ரூபாய் ஏற்றிவிட்டீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். ”நானா சார் ஏத்தினேன்” என்று கேள்வி எழுப்பினார். ”நானா சார் ஏத்தினேன் ஐஆர்சிடிசி விலை சொல்லி விக்க சொல்றாங்க. நான் விக்குறேன்” என்று பதிலடி கொடுத்துவிட்டு சென்றார். கேட்க முடியற ஆள்கிட்ட கேட்குறாங்க. விக்குறவரு அவர் நிலைமையை சொல்றாரு. என்ன பண்றது ஐஆர்சிடிசி விலை சொல்லி விக்க சொல்றாங்க. நான் விக்குறேன்” என்று பதிலடி கொடுத்துவிட்டு சென்றார். கேட்க முடியற ஆள்கிட்ட கேட்குறாங்க. விக்குறவரு அவர் நிலைமையை சொல்றாரு. என்ன பண்றது அமைதியா சாப்பிட வேண்டியது தான்.\nஎனக்கு இதுல வருற தக்காளி சூப் பிடிக்கும். மிளகு கொஞ்சம் தூக்கலா இருக்குறது, நல்லாயிருக்கும்.\nசேலத்தை தாண்டிய பிறகு வருகிற மலை பிரதேசம், ரயிலில் இருந்து பார்க்கும் போது அழகாக இருக்கிறது. அதுவும், மலையொட்டி செல்லும் ரயிலை, ரயிலில் இருந்தே காணுவது சூப்பர்.\nஅங்கிருந்த கிராமங்களில் ஏதோ ஒரு மஞ்சள் நிற பூவை பயிரிட்டு இருந்தார்கள். மலைகளுக்கு நடு நடுவே, மஞ்சள் நிற திட்டுக்கள் பார்க்கவே அழகாக இருந்தது. ஒரு அகதி முகாமும் இருந்தது.\nஇது போன வாரம், திருச்செந்தூர் போகும்போது எடுத்த படம்.\nபோகும் வழியில் உள்ள ஆத்தூர் என்ற ஊரில் உள்ள இளசுகள் உல்லாசமாக குளித்துக்கொண்டிருந்த காட்சி. ஹி... ஹி... இரண்டு மூன்று வாழை மட்டைகளை ஒன்றாக சேர்த்து கட்டி, அதில் ஏறி படுத்துக்கொண்டு மிதந்து கொண்டிருந்தார்கள். ம்ம்ம்... என்ஜாய். என் நண்பன் நல்ல டைமிங்கி��் எடுத்த படம்.\nமுன்பு தேர்தல் சுவர் விளம்பரத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் வரைந்து வைத்திருப்பார்கள். இப்ப இது திருச்செந்தூர் தொகுதி இடைதேர்தலுக்காக வரையப்பட்டிருந்த பிரச்சார சுவர் விளம்பரம்.\nஒவியர் அருமையாக வரைந்திருந்தார். பழைய படி நிறைய சுவர் ஓவியங்களை காண முடிகிறது. சென்னை, பெங்களூர் முக்கிய சாலைகளின் உள்ள சுவர்களிலும் ஓவியங்கள் மிளிர்கிறது.\nஇது போன முறை, நானும் அழகிரியும் சென்னை சென்றிருந்தபோது (அதாவது நான் போன சமயம் அவரும் வந்திருந்தார்) எடுத்த படம். அப்போது எம்பி ஆகியிருக்கவில்லை.\nவகை அனுபவம், பயணம், புகைப்படம்\nசுவாரஸ்யமான இடுகை. நானும் இன்டர் சிடியில் அந்த பஜ்ஜி, சூப் சுகங்களை அனுபவித்திருக்கிறேன். ரவா உப்புமாவே நல்லாத்தான் இருக்கும். ஆனா என்ன, நான் அந்த சுகத்தை ஹோசூர் வரைதான் அனுபவிப்பேன்\nசெம்ம சுவாரஸ்யம். இது போல் எழுதுங்கள்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nவிஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை\nபுத்தகக் கண்காட்சி ஸ்பெஷல் - இளைய தளபதி புத்தகம்\nரவிக்குமார் - சேரன் ’கல கல’ & ‘லக லக’\nஎக்ஸலண்ட் - செய்யும் எதிலும் உன்னதம்\n2009 - ரசித்த பாடல்கள்\n2009 - ரசித்த படங்கள்\nவேட்டைக்காரன் - சிக்கியது யார்\nவேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா\nசொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\nநாட்டு சரக்கு - தவளை எங்கே\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 6\nபுது இசை... இளம் இசை...\nமணப்பாடு - சின்ன ஜெருசேலம்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/wisdom/type/poem", "date_download": "2019-08-20T14:11:03Z", "digest": "sha1:HRTYOA2P6M6XYAKOQKI3LC6QNV5QTL2W", "length": 40329, "nlines": 178, "source_domain": "isha.sadhguru.org", "title": "Poems by Sadhguru", "raw_content": "\nகொல்லைப்புற இரகசியம்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்நில்... கவனி... சாப்பிடுசிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashion\nஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்உயிர்\n - எழுத்தாளர் அஜயன் பாலாஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்உப-யோகாஒரு ஹீரோ... ஒரு யோகி...குழந்தைகள்... சில உண்மைகள்குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்சிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashionஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்நில்... கவனி... சாப்பிடுபஞ்சபூத ஸ்தலங்கள் தொடர்பாலுணர்வு... காதல்... கடவுள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்பூமித் தாயின் புன்னகை – இயற்கை வழி விவசாயம்பெண்கள்... அன்றும் இன்றும் என்றும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nஇந்த வார ஸ்பாட்டில் சத்குரு, தனக்கும், தன் கவிதைகளுக்கும், இப்படைப்பிற்கும் அடிப்படையில் இருக்கும் ஒற்றுமையை கவிதையாய் வெளிப்படுத்துகிறார். \"கல்வி, பண…\nஅனைத்திற்கும் பொறுப்பேற்பதில் உள்ள சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=169154", "date_download": "2019-08-20T14:52:37Z", "digest": "sha1:VFFICY4BQA5F5RJDCKCWGJTPBIRXNDQ6", "length": 7997, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nதிருச்சி மலைக்கோட்டை வரலாறு தெரியுமா\nதமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியின் அடையாளமாக திகழ்வது மலைக்கோட்டை. தென்கயிலாயம் என்று போற்றப்படும் இந்த பழமையான மலைக்கோட்டை, ராமாயணத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், இடையே தாயுமானவ சுவாமி கோயிலும், தரை மட்டத்தில் இருந்து 273 அடி உயரத்தில் 417 படிக்கட்டுகளை கடந்து சென்றால், மலைமீது உச்சிப்பிள்ளையாரும் எழ���ந்தருளியுள்ளனர்.\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\nகீரை பாட்டு ஆசிரியருக்கு பாராட்டு\nகுப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் | Battery Trash vehicle | Madurai | Dinamalar |\n10 மணி நேரம் பறையடித்த மருத்துவ மாணவர்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின ...\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\n370 சட்ட பிரிவு நீக்கியதால் யாருக்கு லாபம் - முனவரி பேகம் தேசிய ...\nதானியங்களைப் பாதுகாக்க சென்சார் தொழில்நுட்பம்\n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:46:51Z", "digest": "sha1:LEHIZLZDRW6P7OFYDHXQFDP6VSPCPBWB", "length": 4955, "nlines": 141, "source_domain": "ourjaffna.com", "title": "வேலுப்பிள்ளைச் சாமியார் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஇணுவில் கந்தசாமி கோயில் வாசல் என்ற முகவரியைக் கொண்டு பிறந்து வளர்ந்தவர் வேலுப்பிள்ளைச் சாமியார். பாடசாலைப் படிப்புடன் இலக்கணம், இலக்கியம், சமய தத்துவம் போன்றவற்றை சேதர்ச் சட்டம்பியார் என்பவரிடமும் வடிவேற் சுவாமிகளிடமும் கற்றுக் கொண்டார். இவர் மேற்படிப்பினை மேற் கொள்ளாது சீவனோபாயத் தொழில் செய்து வந்தார். இவருடைய தோற்றப் பொலிவு நாலு முழவேட்டி, தோளில் ஒரு சால்வை எந்நேரமும் தூயஉடை, அன்பான பேச்சு போன்றன இயல்பாகவே காணப்பட்டன. சிறிது காலத்தின் பின் தனது சகோதரன் மார்க்கண்டு நடாத்திய வியாபாரத்தில் உதவியாளராக இருந்தார். நாளேடுகளை வாசிப்பதில் அக்கறைகாட்டினார். அதனை வாசித்தும் காட்டுவார். தனது சேவையால் வாசிக சாலை ஒன்றும் அமைத்தார். சமய சித்தாந்தக் கருத்துக்களையும் வழங்கி இன்புற்றார்.\nநன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/16/axis-bank-introduces-deepika-padukone-as-brand-ambassador-002659.html", "date_download": "2019-08-20T14:15:54Z", "digest": "sha1:HRGO7HX4OGT7LSWLMGHG46NOHLHWVQCF", "length": 23928, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆக்சிஸ் வங்கியின் விளம்பர தூதராக \"ஹாட் க்யூட்\" தீபிகா படுகோனே!! | Axis Bank introduces Deepika Padukone as brand ambassador - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆக்சிஸ் வங்கியின் விளம்பர தூதராக \"ஹாட் க்யூட்\" தீபிகா படுகோனே\nஆக்சிஸ் வங்கியின் விள��்பர தூதராக \"ஹாட் க்யூட்\" தீபிகா படுகோனே\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n5 min ago இது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\n26 min ago Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n1 hr ago H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\n1 hr ago இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nNews ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் தனியார் வங்கித்துறையின் முன்னணி வங்கி நிறுவனமான ஆக்சிஸ் வங்கி தனது விளம்பர தூதராக சென்னை எக்ஸ்பிரஸ் பட வெற்றி நாயகி தீபிகா படுகோனே-யை அறிவித்துள்ளது.\nஆக்சிஸ் வங்கியின் முன்றாவது கட்ட விளம்பர பிரச்சாரத்தில் \"படுத்தி கா நாம் ஜிந்தகி\" ஆதாவது வளர்ச்சியே வாழ்கை என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்து வருகிறது இதற்கு தீபிகா படுகோனே தலைமை வகித்து நடத்தி வருகிறார்.\nஇந்த விளம்பர பிரச்சாரத்தை லோவி லின்டாஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியின் சேவை மற்றும் அதன் மூலம் கிடைக்கு வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கிறது, மேலும் இந்த விளம்பரங்களில் தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்த விளம்பரங்களை டிரைக்ட் செய்வது ஹிந்தி பட இயக்குனரான கெளரி ஷின்டே.\nஇந்த அறிவிப்பு கூட்டத்தில் பேசிய ஆக்சிஸ் வங்கியின் சில்லறை வங்கி பரிவின் தலைவர் ராஜீவ் அனந்த \"நிறுவனத்தின் அடுத்த வெளிவரும் அனைத்து விளம்பரங்களும் \"படுத்தி கா நாம் ஜிந்தகி\" என்ற கருத்தை மையமாக கொண்டே வெளிவரும்\" என அ���ர் தெரிவித்தார்.\nமேலும் அவர் தீபிகாவை பற்றி கூறும்போது, தீபிகா தற்போது இந்திய சினிமா உலகின் முன்னணி நாயகியாக உள்ளார், மேலும் இவரின் முகம் இந்தியாவின் அனைத்து பகுதி மக்களுக்கும் தெரிந்த ஒன்று. இதுமட்டும் அல்லாமல் இவர் யுத் ஐகான், இந்த பெயர் மற்றும் தகுதி எங்கள் நிறுவனத்தின் சேவைகளை மக்கள மத்தியில் கொண்டு செல்ல எதுவாக அமையும் என்று எதிர் நம்புகிறோம் என்று ராஜீவ் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தீபிகா படுகோனே \" இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஆக்சிஸ் வங்கியின் வளர்ச்சியில் எனது பங்கும் உள்ளது என்பதை நான் பெருமையாகவும், இதில் எனக்கு உள்ள பொறுப்பையும் உணர்கிறோன் என தெரிவித்தார்.\"\nஆக்சிஸ் வங்கி இந்தியாவில் 2,402 வங்கி கிளைகளும், 12,922 ஏடிஎம் முனையங்களும் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்தியாவின் 1,636 நகரங்கள் மற்றும் நகராட்சிகளிலும் தனது வங்கிச் சேவையை அளிக்கிறது.\nஆக்சிஸ் வங்கி இந்தியா மட்டும் அல்லாமல் பிரட்டன், சிங்கப்பூர், ஹாங்காங், ஷங்காய், கொழுப்பு, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் தனது வங்கிச் சேவையை அளித்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nலாபத்தில் 95 சதவீத உயர்வு.. ஆக்சிஸ் வங்கி அசத்தல்..\nநஷ்டத்திலிருந்து மீண்ட ஆக்ஸிஸ் பேங்க்.. நிகர லாபம் ரூ.1505 கோடி\nஆக்ஸிஸ் வங்கியின் இடை நிலை மேலாளர்கள் 50 பேர் பணி நீக்கம் - புதிய சிஇஒ அதிரடி, ஊழியர்கள் அதிருப்தி\nஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகிறார் எச்டிஎப்சி -ன் முக்கிய அதிகாரி\nலாபத்தில் 46% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் ஆக்சிஸ் வங்கி..\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\n4 தனியார் வங்கிகளில் தலைமை மாற்றம்.. இவர்களை நம்பிதான் இனி..\nசந்தா கோச்சருக்கு முன் ஷிக்கா சர்மா வெளியேற்றம்.. ஆக்சிஸ் வங்கி திடீர் முடிவு..\nசந்தா கோச்சார், ஷிக்கா சர்மா.. பாவம் நேரம் சரியில்லை..\nதங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..\nவாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\nஎதிர்பார்ப்பை மிஞ்சிய ஆக்சிஸ் வங்கி 3-ம் காலாண்டு அறிக்கை.. லாபம் 25% உயர்வு\nRead more about: axis bank deepika padukone brand ambassador ad money ஆக்சிஸ் வங்கி தீபிகா படுகோனே விளம்பர தூதர் விளம்பரம் பிரச்சாரம் பணம் இந்தியா\nஎங்கய்ய இருந்த இ���்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\n5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/06/should-you-change-your-mutual-fund-investment-strategy-after-rbi-rate-hike-011627.html", "date_download": "2019-08-20T14:05:39Z", "digest": "sha1:FF4RGHJEVBCFQB64LRQF6C3T6LYKR7TV", "length": 23876, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆர்பிஐ வட்டி விகித உயர்வால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா? என்ன செய்ய வேண்டும்? | Should you change your mutual fund investment strategy after RBI rate hike? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆர்பிஐ வட்டி விகித உயர்வால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா\nஆர்பிஐ வட்டி விகித உயர்வால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n16 min ago Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n55 min ago H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\n1 hr ago இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\n1 hr ago ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nNews ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு.. சற்றுநேரத்தில் கைது\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்��்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவட்டி விகித உயர்வு என்பது எப்போதும் டெபட் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களர்களுக்குக் கெட்ட செய்தி ஆகும். அதிலும் நீண்ட கால டெபட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக நட்டத்தினை அளிக்கும்.\nஅதே நேரம் ஆர்பிஐ வட்டி விகித உயர்வை அறிவித்து இருப்பது ஏற்கனவே பல முதலீட்டாளர்கள் கணித்து இருக்கும் நிலையில் அவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் துவக்க நிலையில் முதலீடு செய்துள்ளவர்கள் இது பற்றி அறிந்து இருக்க மாட்டார்கள்.\nஇந்திய ரிசர்வ் பங்கு புதன் கிழமை நாணய கொள்கை கூட்ட முடிவில் ரெப்போ விகிதத்தினை 0.25% உயர்த்தி 6.25% ஆக அறிவித்துள்ளது. அதே நேரம் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தினையும் 0.25% உயர்த்தி 6% ஆக அறிவித்துள்ளது.\nநுகர்வோர் விலை குறியீட்டுப் பணவீக்கம் குறைந்து காணப்படும் போது அதனை நடுநிலை படுத்த ஆர்பிஐ எடுக்கும் முடிவே இந்த வட்டி விகித உயர்வு ஆகும்.\nவட்டி விகிதம் குறையும் வரை பல மியூச்சுவல் ஃபண்டு ஆலோசகர்கள் முதலீட்டாளர்களைக் குறைந்த கால டெபட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களைத் தான் முதலீடு செய்யப் பரிந்துரைப்பார்கள். அதே நேரம் சிலர் நீண்ட காலத் தேவையாக முதலீட்டாளர்களுக்கு இருக்கும்போது நீண்ட கால முதலீடுகளைப் பரிந்துரைப்பார்கள்.\nபொருளாதாரத்தில் எப்போதெல்லாம் வட்டி விகிதம் உயருமோ அப்போது எல்லாம் நீண்ட கால டெபட் மியூச்சுவல் திட்ட முதலீடுகளில் தக்கம் ஏற்படுவது வாடிக்கையே ஆகும்.\nவட்டி விகிதம் கண்டிப்பாக டெபட் முயூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதால் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டு அல்லது கார்ப்ரேட் பாண்டு ஃபண்டுகளில் முதலீடுகளைச் செய்யுமாறு வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய என்ன வழி\nஉங்களுக்கு அதிக ரிஸ்க் பற்றிக் கவலை இல்லை என்றால் தான் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் முதலீடு வேண்டும். இல்லை என்றால் கார்ப்ரேட் பத்திர ஃபண்டுகளைத் தேர்வு செய்வது நல்லது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore மியூச்சுவல் ஃபண்டு News\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன��� அளிக்கவில்லை\nரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6,800 கோடி மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை திரும்பப்பெற்ற முதலீட்டாளர்கள்\nமியூச்சுவல் ஃபண்டிற்கு இணையதளம் மூலமாக எவ்வாறு அப்ளை செய்வது\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை..\nமியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..\n2018 பட்ஜெட்: மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களின் 5 முக்கிய எதிர்பார்ப்புகள்\n2018 பட்ஜெட்டின் போது மியூச்சுவல் ஃபண்டு பென்ஷன் திட்டம் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதா\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து மாதம் 50,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி\n2018-ம் ஆண்டு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆவது எப்படி\nலாபம் அளிக்கும் வகையில் மியூச்சுவல்ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி\nபொதுத் துறை வங்கி மறுமூலதன திட்டத்தின் கீழ் எந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் லாபம்\nபிக்சட் டெபாசிட் கணக்கை, டெபட் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்திற்கு எப்படி மாற்றுவது\n5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2007/04/15/", "date_download": "2019-08-20T13:57:53Z", "digest": "sha1:4LAAQL4B2KOGEOCVRDQECNB6ACFR2W3N", "length": 7082, "nlines": 151, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of April 15, 2007 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2007 04 15\nஇந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா\nஇடஒதுக்கீடு தடை-எதிர்த்து நாளை அப்பீல்\nஉச்ச நீதிமன்றம் செல்ல அதிமுக யோசனை\nமூடு மந்திரம் ஏன்-கருணாநிதிக்கு வைகோ கேள்வி\nசென்னையில் ஐசிஎப் ஊழியர் மீத��� துப்பாக்கி சூடு\nஅம்பேத்கார் படம் திறப்பு-காங்கிரஸார் அடிதடி:சத்தியமூர்த்தி பவனில் ரணகளம்\nதேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் செல்வோம்-காவிரி அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/01/10/tamilnadu-woman-murdered-corpse-thrown-into-college-campus-167741.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:39:00Z", "digest": "sha1:VRWNL2HXC46DGJZBMUY7BEWQDSY4UWYV", "length": 18545, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சைதாப்பேட்டையில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்று கல்லூரி வளாகத்தில் வீசிய மர்ம நபர்கள் | Woman murdered, corpse thrown into a college campus | சைதாப்பேட்டையில் இளம்பெண் வெட்டிக்கொன்று கல்லூரி வளாகத்தில் வீச்சு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n5 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n43 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n53 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைதாப்பேட்டையில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்று கல்லூரி வளாகத்தில் வீசிய மர்ம நபர்கள்\nசென்னை: சைதாப்பேட்டையில் நள்ளிரவில் பெண்ணை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள் உடலை கல்லூரி வளாகத்திற்குள் வீசிவிட்டுச் சென்றுள்ள���ர்.\nசென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் அரசு மாதிரிப்பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளி, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆகியவை ஒரே வளாகத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி எதிரே உள்ள சாலையோரம் சுமார் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவரை யாரோ வெட்டிக் கொன்றுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் பிணத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகப்பு நிறத்தில் சேலை அணிந்துள்ள அவர் யார் என்று தெரியவில்லை. அவரது இடப்பக்க தலையில் காதோரம் அரிவாள் வெட்டு உள்ளது. அவரது காதில் கம்மல் உள்ளது. இடது கையில் சத்தி என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அப்பகுதி பெண்களை அழைத்து அவரை அடையாளம் காட்டுமாறு போலீசார் கேட்டனர். ஆனால் அவர்கள் யாருக்கும் அவர் யார் என்றே தெரியவில்லை.\nகருப்பாக இருக்கும் அவர் நடுத்தர குடும்பப் பெண் போல் உள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிக்குள் கொலை நடத்திருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் பிணமாகக் கிடந்த இடம் புல் மண்டிக் கிடக்கிறது. அதற்து அருகிலேயே ஆசிரியர் குடியிருப்பு உள்ளது. கொலையாளிகள் அந்த பெண்ணை எங்கிருந்தாவது அழைத்து வந்து உல்லாசமாக இருந்திருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட பணத்தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கதவின்றி பாழடைந்த கட்டிடங்கள் உள்ளன. அங்கு மதுபாட்டில்கள் ஆணுறைகள், சிகெரட் பாக்கெட்டுகள், பேப்பர் டம்ளர்கள் குவிந்து கிடக்கின்றது. அப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாகவும் இருந்து வருகிறது. இந்த வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கல்வி நிறுவனம் வழியாகத் தான் வீட்டுக்கு செல்கின்றனர்.\nஇரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பெண்கள் மீது கற்கள் வீசப்படுகிறதாம். காலையில் கல்விக்கூடமாகவும் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ���ில ஆண்டுகளுக்கு முன்பு இதே கல்லூரி வளாகத்தில் இளம்பெண் ஒருவரின் பிணம் அதுவும் நிர்வாண கோலத்தில் கிடந்தது. அந்த பெண் யார் என்று இன்று வரை துப்பு துலங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மேலும் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nகொடுமை.. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்.. தூக்கில் தொங்கிய தந்தை.. கதறிய 7 வயது மகன்\nமுத்தலாக்கை ஏற்காததால் கோபம்.. ஆத்திரத்தில் மனைவியை கொன்று எரித்த கணவர்.. அதிர்ச்சி\nஇளைஞருடன் உறவு.. டிக்டாக் வீடியோவில் கொஞ்சல்.. அதான் மனைவியை கொன்னுட்டேன்.. பகீர் வாக்குமூலம்\nநெல்லையில் பதற்றம்.. கொத்தனாரின் தலையை வெட்டி.. காலை துண்டித்த கும்பல்.. போலீசார் குவிப்பு\nசென்னையில் பயங்கரம்.. மனைவியை வெட்டி கொன்ற போலீஸ்காரர்.. துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை\nதிருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nதகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\nதேவியை பிடித்தாட்டிய பணத்தாசை.. ஜெயாவை தலைகாணியால் அழுத்தி கொன்ற கொடூரம்.. 3 பேர் கைது\nகண்களை நோண்டி, மர்ம உறுப்பை சிதைத்து.. முதியவர் கொடூர கொலை.. கல்லல் அருகே பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder சைதாப்பேட்டை கொலை saidapet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/07/18/india-ban-kids-below-13-years-delhi-court-tells-facebook-179362.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:33:14Z", "digest": "sha1:ZG27DVSGZ53WXJJXWWRA2TRIQKTSUK54", "length": 16963, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மைனர் சிறுவர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் பார்க்க உரிமை இல்லை: டெல்லி ஹைகோர்ட் | Ban kids below 13 years, Delhi court tells Facebook - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும��.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n37 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n47 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n1 hr ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைனர் சிறுவர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் பார்க்க உரிமை இல்லை: டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி: 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் ஃபேஸ்புக், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பார்க்க அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு உரிமையும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.\nசமூக வலை தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்கவும், இவைகளில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோவிந்தாச்சாரியா மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇதுதொடர்பாக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்க சமூக வலை தள நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\n13 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளத்தை பார்வையிட அனுமதி இல்லை என்ற வாசகத்தை ஃபேஸ்புக், ஆர்��்குட், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரியளவில் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.\nசமூகவலைத்தளங்கள் மூலம் தகவல்கள், படங்கள் பகிரப்படுகின்றன. ஆபாசப் படங்கள், தகவல்களை 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பார்க்க நேரிடுவதும், பகிர்வதும் ஆபத்தானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஜி.மெயில் உபயோகித்து சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கினால் வயது தொடர்பான கேள்வி எழுப்பப்படுகிறது. அதில் 13 வயதிற்கு குறைவானதாக குறிப்பிடப்படுபவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க அனுமதி கிடையாது என்று கூகுள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகெடுபிடி.. பேஸ்புக் பயன்படுத்த ஆதார் அவசியமா\n\\\"குண்டு ஒன்னு வச்சிருக்கேன்.. வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன்\\\".. அலறிய ஆம்பூர்\nஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும்.. கருணாநிதிக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.. மைத்ரேயன் பரபர பதிவு\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஅத்துமீறிய பேஸ்புக்.. ஆப்பு வச்ச அமெரிக்கா.. தனிநபர் தகவல்களை திருடியதால் ரூ.3 லட்சம் கோடி அபராதம்\nஉலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக்.. இன்ஸ்டாகிராம்.. வாட்ஸ் அப்.. பயனாளிகள் அவதி\nபேஸ்புக் தலைமை அலுவலகத்தில் பயோ தாக்குதல் நடத்த முயற்சி மர்ம பார்சலால் பரபரப்பு.. என்ன நடந்தது\nகரப்பான்பூச்சியோட செல்பியா... ரூம் போட்டு யோசிப்பாங்களோ\nஇந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேஸ்புக்கில் கருத்து.. டாக்டர் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nபிரபலமா தான் இருக்கு.. ஆனா வாட்ஸ் அப்பால் வருமானம் இல்லையே - மார்க் ஜூக்கர்பெர்க்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfacebook twitter social network delhi hc ஃபேஸ்புக் டுவிட்டர் சமூக வலைத்தளம் டெல்லி உயர்நீதிமன்றம்\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nகிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்\nசமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/death-sentence-after-43-years-in-sri-lanka-355309.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-20T14:26:10Z", "digest": "sha1:6KHYOYYPZTTVKK7BB5HSGH3U6GGNPGG6", "length": 16516, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா? | Death Sentence After 43 Years In Sri lanka - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\n30 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n40 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n1 hr ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n43 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக.. இலங்கையில் விதிக்கப்பட்டது தூக்கு தண்டனை.. யாருக்கு தெரியுமா\nகொழும்பு: இலங்கையில் 43 ஆண்டுகளுக்கு பிறகு, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nசமீப காலமாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கருதிய அதிபர�� சிறிசேன, கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளார். இலங்கையில் கொடும்குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கடந்த 43 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை.\nகருணை மனுக்களின் அடிப்படையில் பலரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து முன்னாள் அதிபர்கள் உத்தரவிட்டிருந்தனர். இலங்கையில் ஜூன் 23 முதல் ஜூலை முதல் தேதி வரை ஒருவார காலத்துக்கு போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் அணுசரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட, 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் கோப்புகளில், தற்போது அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.\nஇலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் தேதிக்கு பின்னர் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றங்களினால் குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் எந்தவொரு அதிபரும், கையெழுத்திடவில்லை.\nஇந்த நிலையில், 43 வருடங்களுக்கு பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், நிறைவேற்றும் தேதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரபாகரன் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க வெட்கமாக இல்லையா ராஜபக்சே மீது ரணில் தாக்கு\nஇலங்கை புதிய ராணுவ தளபதியாக போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமனம்... அமெரிக்கா கடும் எதிர்ப்பு\nகொழும்பை அதிர வைத்த ஜே.வி.பி. பேரணி- அதிபர் வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க போட்டி\nயு.எஸ். ஆதரவுடன் அதிபர் தேர்தலில் கோத்தபாய மகிந்தவின் சந்திப்பு எழுப்பும் கேள்விகள்\nஎன் தம்பி அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்.. கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக அறிவித்தார் ராஜபக்சே\nஇந்தியாவில் பவுத்தர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் முதல் மாநிலம் லடாக்: ரணில் வரவேற்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்... கோத்தபாய ராஜப���்சேவுடன் மோதுகிறார் ரணில் விக்கிரமசிங்கே\nஈஸ்டர் தாக்குதல்: சந்தேக நபர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு- இலங்கையில் புதிய சர்ச்சை\nஉலகின் முதல் விமானியே எங்க ராவணன்தான்... பெருமை கொண்டாடும் இலங்கை\nகோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு- வேட்பாளராக உடனே அறிவிக்க மகிந்தவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் சர்வதேச சதி- ஐ.நா. மீதும் புகார்: பேராயர் மல்கம் ரஞ்சித் திடுக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeath penalty colombo sri lanka மரண தண்டனை கொழும்பு இலங்கை அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/today-polio-camp-tamilnadu-281313.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T13:50:08Z", "digest": "sha1:IK6XZX5TW67JDCTH2Y32256CYIB7AUTK", "length": 15313, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெற்றோர்களே மறவாதீர்.. தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் | today polio camp in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் ப.சிதம்பரம் மனு\n4 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n24 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n25 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\n42 min ago பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு.. சீமான்\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nFinance H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெற்றோர்களே மறவாதீர்.. தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nசென்னை: தமிழகத்தில் இரண்டாம் தவணையாக இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nநாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரண்டாம் தவணையாக போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கா‌க ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன‌. மேலும் பயணிகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் போலியோ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதுதவிர 1,000 நடமாடும் மையங்களும் ‌அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் நாளை மீண்டும் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுகாதாரத்துறை அறிவிப்பு\nஉங்க வீட்டு குட்டீஸ்க்கு போலியோ சொட்டு மருந்து - நாளைக்கு தர மறக்க வேண்டாம்\nநாளை வீடு வீடாக போலியோ சொட்டு மருந்து- அமைச்சர் விஜயபாஸ்கர்\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.. சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\nநீட் தேர்வுக்காக பேசினோம்.. பேசுறோம்.. பேசுவோம்.. ஜவ்வாய் இழுக்கும் பிரச்சனை பற்றி விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.. பெற்றோர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு வேண்டுகோள்\nசென்னையில் 96.3 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டாச்சாம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. 70 லட்சம் குழந்தைகளுக்கு இலக்கு\nஉங்கள் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுத்தீர்களா\n”போலியோ பாதிப்பு இனி எங்கும் இருக்காது” மத்திய கிழக்கு நாடுகளிலும் இனி சொட்டு மருந்து…\nஇன்னும் 2 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து… சுகாதாரத் துறை அறிவிப்பு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolio drops campaign tamilnadu tomorrow போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15043547/Tanker-lorry11-people-stolen-diesel22-thousand-liters.vpf", "date_download": "2019-08-20T14:36:07Z", "digest": "sha1:7GXCDVJHYB24CC6MYNVQONQ6GHDJUDCE", "length": 10477, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tanker lorry 11 people stolen diesel 22 thousand liters seized || டேங்கர் லாரியில்டீசல் திருடிய 11 பேர் பிடிபட்டனர்22 ஆயிரம் லிட்டர் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிரியர் தகுதி தேர்வு 2 தாள் முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்\nடேங்கர் லாரியில்டீசல் திருடிய 11 பேர் பிடிபட்டனர்22 ஆயிரம் லிட்டர் பறிமுதல் + \"||\" + Tanker lorry 11 people stolen diesel 22 thousand liters seized\nடேங்கர் லாரியில்டீசல் திருடிய 11 பேர் பிடிபட்டனர்22 ஆயிரம் லிட்டர் பறிமுதல்\nடேங்கர் லாரியில் டீசல் திருடி வந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.\nதானே மாவட்டம் பிவண்டியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் டீசல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த லாரியின் டேங்கரில், துளை போட்டு டீசல் திருட்டு போவதாக நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து நிறுவன காவலாளிகள் சம்பவத்தன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி டேங்கரில், ஒருவர் துளை போட்டு டீசல் திருட முயன்றார். இதனை கண்ட காவலாளிகள் திருட்டு ஆசாமியை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை நார்போலி போலீசில் ஒப்படைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருடிய டீசலை அவுரங்காபாத் மற்றும் சோலாப்பூரை சேர்ந்த பெட்ரோல் பங்க்கில் விற்று வந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் 2 பெட்ரோல் பங்க் உரிமையாளர்களையும் பிடித்து கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட 11 பேரிடம் இருந்து போலீசார் 22 ஆயிரம் லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.14 லட்சத்து 96 ஆயிரம் ஆகும்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ராமநாதபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது\n2. சம்பளத்தை கொடுக்காததால் தீர்த்து கட்டியது அம்பலம்: உடலை குழிதோண்டி புதைத்த கணவர் - மைத்துனர் கைது\n3. நெல்லையில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்\n4. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n5. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1314", "date_download": "2019-08-20T13:36:14Z", "digest": "sha1:LTNBIVD22YZVJOQ4XO2GFXT2JPKCDMAI", "length": 35086, "nlines": 219, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தமுள்", "raw_content": "\n« உவேசாவும் ஃபெட்னா அவதூறும்\nவிஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம் »\n”தமிழ் வேற நிகழ்ச்சிக்கு வாறவருங்க.எம்பேரு பிரபு…நான்தான் இவரைச் சந்தியுங்க நிகழ்ச்சிக்கு வாறவன்”\n”ஆமா தம்பி தமிழ் எனக்கு மூச்சு… ”.\n”சரிங்க விட்டுகிட்டே இருங்க…அப���ப கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா\n”ஐயா இப்ப நீங்க இருக்கீங்க …நீங்க உங்கள தமிழியர்னுட்டு சொல்லிக்கிடறீங்க. அதனால மத்தவங்களும் ஒங்களை தமிழியர்னு சொல்றாங்க…அதனால நாம பொதுவா உங்கள தமிழியர்னு சொல்லலாம் இல்லீங்களா\n”சரிங்க..இப்ப பாத்தீங்கன்னா இந்த தமிழியர்னாக்க என்னங்க அர்த்தம்\n”தமிழே மூச்சு என்று வாழ்கிறவர்கள் தமிழியர் என்க”\n”மூச்சுன்னாக்க இப்ப நீங்க விடுறமாதிரி இல்லீங்களா\n”சரிங்க…அய்ய இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னு சொல்றாங்க அதுக்கும் தமிழியர்ங்கிறதுக்கும் என்னங்க வித்தியாசம்\n”தமிழரே தமிழியராக முடியும். ஆயின் தமிழரெல்லாம் தமிழியரல்ல.. தமிழணங்கின் சீரிளமைத்திறம் வியந்து தினந்தோறும் வாழ்த்தும் உள்ளங்களைச்சுட்ட சான்றோர் இட்ட பெயர் அது…”\n”உங்களுக்கு மேலே எதுனா சந்தேகம் இருந்தாக்க கேளுங்க தம்பி சும்மா அதுலயே போட்டு நோண்டாம..”\n”அய்யா மன்னிக்கணும்..இப்ப பாத்தீங்கன்னா தமிழர்னாலே என்னான்னு பலருக்கு தெரியறதில்லை”\n”இல்லீங்க..அந்த பலரிலே நானும் ஒருத்தன்”\n”சரியாப்போச்சு…தம்பி தமிழன் என்பவன் தமிழ்த்தந்தைக்கும் தமிழ்த்தாய்க்கும் பொறந்தவன்…”\n”தமிழர்தந்தைன்னா பெரியார் அய்யா இல்லீங்களா\n”இல்ல தம்பி இது வேற…. கவனியுங்க எவனொருவன் தமிழிலே பேசி தமிழிலே கற்று தமிழால் வாழ்கிறானோ அவனே தமிழன். தமிழ்ப்பகைவரைக் கருவறுக்க களம்புகக் காத்திருப்பவன் எவனோ அவனே தமிழன்”\n ஐயா இப்ப பாத்தீங்கன்னா நம்ம நாட்டிலே பலபேருக்கு தமிழ்ப்பகைவர்னாக்க என்னான்னே தெரியறதில்லீங்க…”\n”தம்பி தமிழனுக்கு பகைவர்கள் பலர். வெளியூர்ப் பகைவர்கள் உள்ளூர்ப் பகைவர்கள் என அவர் இருவகை. வெளியூர்ப் பகைவரை இனங்கண்டுகொள்ளுதல் எளிது. அவர்கள் தமிழருக்குத் தண்ணீர் தரமாட்டார்கள்”\n”அப்டீங்களா கர்நாடகக்காரங்களையும் மலையாளிங்களையும் தெலுங்குக்காரங்களையும் சொல்லலாமுங்களா\n”சரியாகச் சொன்னீர்கள். தமிழரல்லாதாரெல்லாம் தமிழ்ப்பகைவரே என்பதே நம் ஆய்ந்தவிந்த கொள்கை”\n”அய்யா இப்ப பாத்தீங்கன்னாக்க உள்ளூர்ப் பகைவர்களைப் பற்றிச் சொன்னீங்க…”’\n”ஆமாம் தம்பி உள்ளூர்ப் பகைவரை இனம்கண்டுகொள்ளல் மிக்க எளிது…அவர்கள் பூணூல் போட்டிருப்பார்கள்”\n”அவர்கள் தந்தையர் போட்டிருப்பார்கள்…அல்லது அவர்கள் பாட்டனார் போட்டிருப்��ார்கள்…தம்பீ, இப்ப பாலாறுன்னு சொல்றோம். அங்க என்ன ஆறா ஓடுது…. எப்பவோ ஆறு ஓடின தடம்தானே அது எப்பவோ ஆறு ஓடின தடம்தானே அதுஎன்ன சொல்றீங்க\n”சரியாச் சொன்னீங்கய்யா… இந்தத் தமிழ்ப்பகைவர்கள் என்ன செய்றாங்க\n நாள்தோறும் தமிழரையும் தமிழ்ப்பண்பாட்டையும் அழிக்கும் திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள்… ”\n மீடியாவிலே இருக்கீங்க இதுகூட தெரியல்லீங்களா தமிழ் அழிஞ்சுகிட்டு இருக்கு தம்பி ..இந்த தொலைக்காட்சிகள் வந்து நந்தமிழை அன்றாடம் கொன்றுகொண்டிருக்கின்றன…”\n”அய்யா இப்ப பாத்தீங்கன்னா, இதுக்கு எதிரா நீங்க என்ன பண்றீங்க\n”தம்பீ, பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார் பொங்குதமிழர்க்கின்னல் வந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு… பிரச்சினை என்னனாக்க சங்க எடுத்துரணும்ல…நாங்க அதான் முழங்கிட்டிருக்கோம்…”\n நீங்க நான் பேசுற நிகழ்ச்சியைப்பாக்கிறதில்லியா சங்கே முழங்குன்னு ஓபனிங் சாங் கூட இருக்கே”\n”இல்லீங்க…நான்லாம் டிவி பாக்கிறதில்லை.. நம்ம வேலைக்கே நேரம் சரியா போகுதுங்க”\n”அய்யா இன்னொரு கேள்வி…இப்ப தமிழர்கள் நடுவே தமிழுணர்வு அழிஞ்சுகிட்டிருக்கு இல்லீங்களா\n”தமிழுணர்வே கெடையாது…புள்ளைங்களை கழுத்துப்பட்டி கட்டி சீருடை அணிவித்து ஆங்கிலப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள்… தமிழ்பேசத்தெரிந்த தமிழனே குறைந்துவருகிறான்”\n”அதுக்குக் காரணம் என்னன்னு நெனைக்கறீங்க\n அவனுங்க கான்வெண்டு ஸ்கூலுக்கு புள்ளைங்களை அனுப்பறதைப் பாத்துத்தானே நம்மாளுங்க அனுப்பறாங்க…”\n இப்ப எல்லாரும்தான் ஐடி துறைக்குப் போகணும்னு ஆசைப்படறாங்க”\n‘அந்த ஆசை எப்படி வந்தது தமிழ்ப்பகைவர் ஐடிதுறைக்குப்போய் சம்பாதிப்பதைக்கண்டுதானே நந்தமிழனும் நலம்கெட்டு அவ்வாறு எண்ணப்புகுந்தான் தமிழ்ப்பகைவர் ஐடிதுறைக்குப்போய் சம்பாதிப்பதைக்கண்டுதானே நந்தமிழனும் நலம்கெட்டு அவ்வாறு எண்ணப்புகுந்தான் எண்ணிப்பார்க்கவேண்டாமா நாம்\n”அய்யா நீங்க சொல்றது ரொம்ப ஓவரா இருக்கிறமாதிரி இருக்குங்க….”\n”இப்ப பாருங்க தம்பி நாம தமிழுடையான வேட்டியை ஏன் அணிவதில்லை\n”பார்ப்பனர்கள் வேட்டியைக் குறுக்காக எடுத்துக் கால்சட்டைபோல ஆக்கி அணிந்து கொண்டு அதை பஞ்சக்கச்சம் என்றார்கள். அதைக்கண்டுதானே தமிழரும் அறிவுகெட்டு அதேபோல அணிய விரும்பி இன்று கால்சட்டை அணிந்து கத்தரிக்கோல் போல நடக்கிறார்கள் என்ன கொடுமை இது\n”அய்யா…அப்டி சொல்லிட்டே போனா எப்டீங்க இப்ப பாத்தீங்கன்னா உ.வே.சாமிநாதய்யர்தானே சங்க இலக்கியங்களை மீட்டுக்கொடுத்தார் இப்ப பாத்தீங்கன்னா உ.வே.சாமிநாதய்யர்தானே சங்க இலக்கியங்களை மீட்டுக்கொடுத்தார் புஸ்தகத்திலே அப்டித்தானே போட்டிருக்கு\n”தம்பி நீங்க சின்ன வயசு…பார்ப்பனச்சதியைப் புரிந்துகொள்ள உங்களுக்கு இன்னும் பக்குவம் வரல்விலை…. இல்ல கேக்கிறேன்யா, உ.வே.சாமிநாதய்யர் ஏன் கஷ்டப்பட்டு புறநாநூறு அகநாநூறுன்னு நாநூறுகளா மீட்டுக்கொண்டாந்தார் தமிழ்ப்பாடம் கஷ்டமா ஆகணும், தமிழ்ப் புள்ளைங்க தமிழ்படிக்காம ·பிரெஞ்சு லத்தீன்னு இரண்டாம் மொழி எடுத்துப்படித்து வீணாப்போகணும்னுதானே தமிழ்ப்பாடம் கஷ்டமா ஆகணும், தமிழ்ப் புள்ளைங்க தமிழ்படிக்காம ·பிரெஞ்சு லத்தீன்னு இரண்டாம் மொழி எடுத்துப்படித்து வீணாப்போகணும்னுதானே சோழியன் குடுமி சும்மா ஆடாது தம்பி, சொல்லி வச்சிருக்காங்க. சாமிநாதனுக்குத் தஞ்சாவூர்பக்கம்தான் நெனைப்பிலே வச்சுக்கிடுங்க”\n”அவரு வெள்ளைக்காரன்கிட்ட சரண்டர் ஆனவர் தம்பி… அவர் என்ன எழுதினார் நீங்க ஏன் அவரைப்படிக்கிறீங்க\n அவரு பாப்பானை எதுத்து எழுதினார்…”\n”இல்லீங்க பாரதியார் நம்ம தேசிய கவிஞர்…. ”\n”அவரு ஆரியனைப் புகழ்ந்து தமிழை இழிவுபடுத்தி எழுதினாரு… செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலேங்கிறாரு… தமிழைக் கேட்டா ராத்திரியிலே காதிலே எறும்பா கடிக்குதுன்னு எவ்ளவு வெஷத்தோட சொல்றான் பாத்தீங்களா அவரு பாட்டையே பாருங்க…ஸ்வதேச கீதங்கள்னு சொல்றான்..தமிழை மொழிக்கலப்பால அழிக்கிறதுதானே அவனோட நோக்கம் அவரு பாட்டையே பாருங்க…ஸ்வதேச கீதங்கள்னு சொல்றான்..தமிழை மொழிக்கலப்பால அழிக்கிறதுதானே அவனோட நோக்கம் என்ன சொல்றீங்க\n”அய்யா அப்டி பாத்தாக்க இப்ப பாரதிதாசன் கவிதை சொன்னீங்க..அதிலேகூட சங்காரம், நிஜம்னு வடமொழிச்சொல்லைத்தானே போட்டிருக்கார்\n”பாத்தீங்களா நீங்களே சொல்லிட்டீங்க….பாரதிதாசன் யாரு சுத்த தமிழ்க்கவிஞன் .. அவரோட மொழியையும் கலப்பு மொழியா ஆக்கி அவரையும் கெடுத்தது யாரு சுத்த தமிழ்க்கவிஞன் .. அவரோட மொழியையும் கலப்பு மொழியா ஆக்கி அவரையும் கெடுத்தது யாரு\n”அய்யா எனக்கு ஒண்ணுமே புரிய���்லீங்க…”\n”பாத்தீங்களா தம்பி இன்னைக்கு இப்டி ஒரு ஊடகத்துறையிலே இருக்கிற உங்களுக்கே ஒண்ணும்புரியாம அடிச்சிருக்காங்கன்னா அவங்களோட வலிமை என்னன்னு நாம பாக்கணும். உங்களையே முட்டாளா ஆக்கிட்டான் பாத்தீங்களா ஒண்ணும்புரியாத கேணையனா ஆக்கிட்டு போய்ட்டான் பாத்தீங்களா ஒண்ணும்புரியாத கேணையனா ஆக்கிட்டு போய்ட்டான் பாத்தீங்களா\n”அய்யா நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்…”\n”பாத்தீங்களா ஒருபேச்சுக்குச் சொல்ற ஆளா உங்கள ஆக்கிட்டானுக..”\n”அய்யா..அத விடுங்க. இப்ப பாத்தீங்கன்னாக்க நெறையபேர் இருக்காங்களே…கல்கி ,சாண்டில்யன்,நா.பார்த்தசாரதி…இப்ப தமிழ் மன்னர்களோட கதையை எல்லாம் கல்கிதானே எழுதினார் ராஜராஜசோழன், மாமல்லன் எல்லாரைப்பத்தியும்\n தலைகாணி தலைகாணியா அவனுக எழுதற சரித்திரத்தையெல்லாம் தமிழன் படிச்சுட்டு ஒக்காந்திட்டிருப்பான். அவன் ஆங்கிலம் படிச்சு அமெரிக்காவிலே வேலைக்குப் போவான்…என்ன தந்திரம் பாத்தீங்களா\n”அய்யா பார்ப்பனர்கள் ஏன் அப்டிச்செய்யணும் அவங்களுக்கு இதனாலே என்ன லாபம் அவங்களுக்கு இதனாலே என்ன லாபம்\n”ஏன்னா தமிழரை ஒழிக்கணும்னு அவங்க திட்டம் போடுறாங்க…ஏன்னா தமிழருக்கு அவங்கதான் பகைவருங்க. கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவேன்னு பாரதிதாசன் சும்மா பாடிடலை…சாதிவெறி…சாதிவெறியாலே அப்டிச்செய்றாங்க”\n”ஆனா அவங்களைத்தவிர மத்த சாதிங்க தானே சங்கம்லாம் வச்சு தீவிரமா இருக்காங்க\n”தமிழன் இன உணர்வுகொள்ளும்போது அப்படித்தான் சங்கம் வைப்பான்.. அந்தக்காலத்திலேயே மதுரையிலே சங்கம் வச்சவங்க தமிழருங்க….”\n”இன உணர்வுன்னாக்க சாதி உணர்வுங்களா\n”இன உணர்வுன்னா திராவிடஇன உணர்வு..நாமெல்லாம் திராவிட இனம்…கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்….பாட்டிலே கேட்டிருப்பீங்க…”\n”அவங்கள்லாம் நமக்குத் தண்ணி தராதவங்கள்ல\n”ஆமா..தமிழ்ப் பகைவர்கள் தமிழரோட ஒண்ணாச்சேந்தா திராவிடஇனம்னு சுருக்கமா புரிஞ்சுக்கலாம்” ‘\n‘வேண்டாங்க…நான் புரிஞ்சுக்கறதையே விட்டாச்சு…எதுக்குங்க வம்பு..நீங்க சொல்லுங்கய்யா…இப்ப தமிழர் இப்டி சாதிகளா பிரிஞ்சு கிடக்கிறதனாலேதானே சாதிக்கலவரம் வருது\n”தம்பி இப்பதான் நீங்க விஷயத்துக்கே வறீங்க. ஆதித்தமிழனை சாதித்தமிழனா ஆக்கினது யார் யார் சொல்லுங்க தம்பி\n”சரி, அவங்கன்னு வச்சுக்குவோம்…அப்ப இந்த நாடார் தேவர் வன்னியர் எல்லா அடையாளத்தையும் நாம விட்டுடலாமே…”\n அதெல்லாம் தமிழரோட பண்பாட்டு அடையாளங்கள்…நந்தமிழரோட இனச்சின்னங்களே அதெல்லாம்தானே அதை விட்டுட்டா அப்றம் தமிழருக்கு என்ன மிச்சமிருக்கு சொல்லுங்க…”\n”ஆனா இப்டி சாதி அடையாளத்தோட இருந்தா சண்டை வந்திருதே”\n”வருமே…வரணும்ணுதானே நால்வருணமா நம்மையெல்லாம் பிரிச்சான் பார்ப்பனன்\n”அய்யா கடைசியா ஒரு கேள்வி”\n”கேளுங்க தம்பி, நீங்க இன்னைக்கு முழுக்க கேட்டுகிட்டே இருந்தாலும் நம்ம கிட்ட வரலாற்றுபூர்வமான பதில்கள் இருக்கு”\n”இல்லீங்கய்யா..தமிழர்களோட கெட்ட விஷயங்கள்லாம் பார்பப்னர்களாலேதான் வந்திருக்கு\n”இல்லீங்கய்யா இப்ப பாத்தீங்கன்னா தமிழர்களோட கெட்ட விஷயங்கள்ளிலே ஏதாவது ஒண்ணாவது தமிழராலேயே வந்தது இருக்குங்களா\n”அதென்ன தம்பி அப்டி கேட்டுட்டீங்க இல்லாம இருக்குமா ஒண்ணு இருக்கு…அந்தக் கெட்ட விஷயம் தமிழராலேயே வந்ததுதான்”\n”பார்ப்பனர்களை நம்புற கெட்ட பழக்கம்தான்…”\n”அய்யா இப்டி எதுக்கெடுத்தாலும் ஒரு சிறுகூட்டத்தைக் குறைசொல்ற பழக்கம் சரியா \n”தம்பீ, இப்டி எதுக்கெடுத்தாலும் அவங்களையே குறைசொல்ற ஆளுங்களா நம்மள ஆக்கிவச்சிருக்காங்க பாருங்க…எவ்ளவு கொடுமை…நம்ம எனத்துமேலேயே செலுத்தப்பட்ட வன்முறை இல்லீங்களா இது\n”வணக்கம்ங்கய்யா … நேயர்களே நீங்கள் இதுவரை கேட்டது தமிழியர் அறி.இல.அருளப்பன் அவர்களுடன் ஒரு நேர்காணல். நடத்தியவர் பிரபு வெங்கடேஷ். வணக்கம்.”\nதமிழியம் ஓர் ஆய்வு தமிழியம் ஓர் ஆய்வு:கடிதங்கள்\nதமிழக வரலாறு தொடங்குமிடம் எது\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nசிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிட்டதே\nஜெயமோகனின் ஒரு சமீபத்திய போஸ்ட் « கூட்டாஞ்சோறு\n[…] Posted by RV under Tamil Culture | குறிச்சொற்கள்: Jeyamohan | ஜெயமோகனின் ஒரு சமீபத்திய போஸ்ட் – ப்ளாக் உலகத்தில் சிலரது […]\n[…] ஜெ , தங்களுடைய காந்தமுள் படித்தேன் . நல்ல தலைப்பு . எங்கே […]\nபின்தொடரும் நிழலின் குரல், காந்தி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-5\nவெண்முரசு புதுவை கூடுகை -29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/10084-sticker-again-in-relief-material.html", "date_download": "2019-08-20T14:25:05Z", "digest": "sha1:J2II7NDRQZXNFNVBRNTEKKKLU3RAUW24", "length": 10492, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர்! அப்ப ஒண்ணு; இப்ப ரெண்டு- அரசியலில் எதுவுமே மாறல | Sticker again in relief material", "raw_content": "\n அப்ப ஒண்ணு; இப்ப ரெண்டு- அரசியலில் எதுவுமே மாறல\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருக்கும் நிவாரணப் பொருட்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என இரண்டு பேரின் படமும் இடம் பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\n2015 டிசம்பர் மாதம் சென்னை வரலாறு காணாத பெரு மழையில் சிக்கித்தவித்தது. சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதந்தது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்தன. அப்படி வந்த நிவாரணப் பொருட்களில், அதிமுகவினர், முதல்வர் ஜெயலலிதா படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇப்போது, 2018 நவம்பரில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டுள்ளது. 15-ம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்கத்தொடங்கிய கஜா அடுத்த நாள் காலை வரை எவற்றையெல்லாம் வாரி சுருட்ட முடியுமோ அவற்றையெல்லாம் அடியோடு பெயர்த்தெறிந்து சென்றது.\nசோறுடைத்த சோழநாட்டுக்கா இந்த நிலை என்று குமுறும் அளவுக்கு ஊருக்கே சோறு போடும் விவசாயிகள் கேள்விக்குறியாகி நிற்கின்றனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல்வேறு கட்சிகளும் கேள்வி எழுப்பிய நிலையில் 5 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல்வர் பழனிசாமி புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்றுவருகிறார்.\nஇந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரிதாக ஜெயலலிதா உருவப்படம் சற்றே சிறியதாக எடப்பாடி பழனிசாமி படம் என இரண்டும் அச்சடிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே இதுபோன்று நிவாரணப் பொருட்களில்கூட அரசியல் செய்யலாமா என விமர்சனத்தை சந்தித்திருந்தாலும் அப்ப ஒண்ணு; இப்ப ரெண்டு- அரசியலில் எதுவுமே மாறல என்று உணர்த்துவதுபோல் அந்தக் காட்சி அமைந்திருக்கிறது.\nஅண்மையில், ரஜினியின் ஸ்டிக்கர் ஒட்டி அவரது மன்றத்தினர் புயல் நிவாரணப் பொருள் வழங்கியதும் பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.\n'பேட்ட'யுடன் போட்டி; பின்வாங்கல் இல்லை: ‘விஸ்வாசம்’ படக்குழு உறுதி\nமனசாட்சியுடன் செயல்படுங்கள்; - எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் மீது முதல்வர் குற்றச்சாட்டு\nகடும் புயலிலும் கர்ப்பிணிகளை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்\nகருணாநிதி பிறந்த திருக்குவளை வீடு சேதம்\nமோடிக்குத் துணைபோகிறதா தமிழக பள்ளிக் கல்வித்துறை\nநீதிக்கு தலை வணங்கும் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த இடம் தமிழ்நாடு: முதல்வர் பழனிசாமி பேச்சு\nநீட்: அதிமுகவ���ன் வரலாற்றுப் பிழையை மறைக்க திமுக மீது பழி போடுகின்றனர்; ஸ்டாலின் குற்றச்சாட்டு\n'சேலத்து மாம்பழம்', 'பட்டாசுப் பாதுகாவலன்': பேரவையில் முதல்வர் பழனிசாமியை புகழ்ந்த அமைச்சர்கள்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதல்வர் பழனிசாமி விளக்கம்\nதிட்டத்தைத் தொடங்கிவிட்டு பாதியில் விட்டுப் போவது திமுகவின் வழக்கம்: பேரவையில் முதல்வர் குற்றச்சாட்டு\n அப்ப ஒண்ணு; இப்ப ரெண்டு- அரசியலில் எதுவுமே மாறல\nபுயல் பாதித்த மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் சேவையில் பாதிப்பில்லை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிக்கும் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்\nபேருந்தில் பயணி தவறவிட்ட ரூ.2.47 லட்சத்தை ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/26283-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-20T14:25:33Z", "digest": "sha1:SIHBV65O7467STY2WGEN2FD5CPWTX3NV", "length": 12340, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒத்தக்கடையில் வாக்காளர்களை கவர நூதன முயற்சி: பொம்மை, பலூன்களால் மாதிரி வாக்குச்சாவடி அலங்கரிப்பு - கரும்பு தோரணம் கட்டி பூத் சிலிப் வழங்கிய நாம் தமிழர் கட்சியினர் | ஒத்தக்கடையில் வாக்காளர்களை கவர நூதன முயற்சி: பொம்மை, பலூன்களால் மாதிரி வாக்குச்சாவடி அலங்கரிப்பு - கரும்பு தோரணம் கட்டி பூத் சிலிப் வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்", "raw_content": "\nஒத்தக்கடையில் வாக்காளர்களை கவர நூதன முயற்சி: பொம்மை, பலூன்களால் மாதிரி வாக்குச்சாவடி அலங்கரிப்பு - கரும்பு தோரணம் கட்டி பூத் சிலிப் வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்\nமதுரை ஒத்தக்கடையில் பூத் சிலிப் வழங்கும் இடத்தில் நாம் தமிழர் கட்சியினர் கரும்புத் தோரணம் கட்டியிருந்தது, திமுகவினர் லேப்-டாப் மூலம் பூத் சிலிப் வழங்கியது வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்தது.\nஉலகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாதிரி வாக்குச்சாவடி முன் பொம்மைகள், பலூன்களால் அலங்கரித்திருந்தனர். மதுரை ஒத்தக்கடை அரசு நடுநிலைப் பள்ளியில் 14 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. வாக்குப்பதிவு தொடங்கும் முன் சோதனை ஓட்டுக்கள் பதிவு செய்தபோது வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. சுமார் 40 நிமிடங் களுக்குப் பிற���ு வாக்குப்பதிவு தொடங்கியது. அங்கு ஒரு சில வாக்குச் சாவடி களைத் தவிர, மற்ற அனைத்திலும் மக்கள் கூட்டமின்றி வாக்களித்தனர். இந்த மையத்தில் பூத் சிலிப்களை கல்லூரி மாணவர்கள், எஸ்.பி. தனிப் பிரிவு போலீஸார் சரிபார்த்து வாக்காளர்களுக்கு வழி காட்டினர்.\nஇதேபோல் தொகுதி முழுவதும் 1,200 மாணவ, மாணவியர் தன்னார்வப் பணியில் ஈடுபட்டனர். இந்த வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 100 அடி தூரத்தில் நரசிங்கம் சாலையில் கட்சியினர் பூத் சிலிப் வழங்கினர். பூத் ‘ சிலிப் ’ களை திமுகவினர் காகிதப் பட்டியல்களைத் தவிர்த்து, லேப்-டாப், ஆன்ராய்டு மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பெயர் விவரம் அறிந்து ‘சிலிப்’ வழங்கினர். நாம் தமிழர் கட்சியினர் பூத் சிலிப் வழங்கும் இடத்தில் கரும்புகளைத் தோரணமாகக் கட்டி அழகுபடுத்தி இருந்தனர். அமமுகவினர் பரிசுப் பெட்டி சின்னத்துடன் 3 பேரை வரிசையாக நிற்க வைத்திருந்தனர். இது போன்ற நடவடிக்கைகள் வாக்கா ளர்களைக் கவர்ந்தது.\nஉலகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப் பட்டிருந்தது. வாக்காளர்களை வரவேற்கும் விதமாக இரு சிலைகளும், பலூன்களும் கட்டி அலங்கரித்திருந்தனர். இங்கும் வாக்குப்பதிவு நடந்தது. ஒத்தக் கடை வவ்வால் தோட்டம் வாக்குச் சாவடியில் பெண் பூத் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கருப்பாயூரணி அப்பர் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் 5-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுக பரிசுப் பெட்டி சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வரிசையாக இன்றி, வாக்காளர்களைக் குழப்பும் வகையில் இருந்ததாக அக்கட்சி நிர்வாகி கேஆர். சுந்தரபாண்டியன் புகார் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 27 வேட்பாளர்கள் அடங்கிய இரு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. முதல் இயந்திரத்தில் 13-வது சின்னமாகப் பரிசுப் பெட்டி இருந்தது. இங்கு மட்டும் பரிசுப் பெட்டி இயந்திரத்தை முதலில் வைக்காமல் இரண்டாவதாக வைத்திருந்தனர். தலை கீழாக இருந்ததால் வாக்காளர்களுக்கு குழப்பதை ஏற்படுத்தியது. அதி காரிகளிடம் புகார் செய்தும் சரி செய்யவில்லை என்றார்.\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nகுக்கர் சின்னம் கிடைக்காததால்தா���் மக்களவைத் தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டோம்: டிடிவி தினகரன்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாதது எதனால்\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா திடீர் விலகல்: அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா\nதேர்தல் தோல்வியை 10 நிமிடத்தில் மறந்துவிட்டேன்: பவன் கல்யாண் பேச்சு\nவேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் அறிவிப்பு\nஒத்தக்கடையில் வாக்காளர்களை கவர நூதன முயற்சி: பொம்மை, பலூன்களால் மாதிரி வாக்குச்சாவடி அலங்கரிப்பு - கரும்பு தோரணம் கட்டி பூத் சிலிப் வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்\nமதுரையில் இப்படியும் தேர்தல் விழிப்புணர்வு: மை தடவிய விரலை காட்டினால் ஓட்டலில் 10% தள்ளுபடி\nயோகி ஆதித்யநாத் விதிமீறல்: தேர்தல் ஆணையம் மீது மாயாவதி குற்றச்சாட்டு\nமதுரை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு - மாறுபட்ட வாக்குப்பதிவு நிலவரத்தால் வேட்பாளர்கள் தவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/realme/", "date_download": "2019-08-20T14:14:38Z", "digest": "sha1:5VV3XV75DEKKQU6DYGC627ZO3NVTMWYD", "length": 10049, "nlines": 101, "source_domain": "www.pothunalam.com", "title": "Realme 5 & Realme 5 Pro-வின் விலை மற்றும் அதன் அம்சங்கள்..!", "raw_content": "\nRealme 5 & Realme 5 Pro-வின் விலை மற்றும் அதன் அம்சங்கள்..\nRealme 5 & Realme 5 Pro-வின் விலை மற்றும் அதன் அம்சங்கள்..\nசியோமி நிறுவனம், பலவகையான ஸ்மார்ட்போன் மற்றும் பலவகையான கேட்ஜெட்களை அறிமுகம் செய்து எப்படியெல்லாம் இந்தியாவில் அதன் கால்தடங்களை பதித்து, வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்ததோ அதே பாணியை ரியல்மி நிறுவனமும் பின்தொடர்கிறது என்றே சொல்லலாம்.\nஇந்த ஆண்டு ரியல்மி அதன் பல ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.\nஅந்த வகையில் ரியல்மி 5 தொடரானது, இனி வரும் நான்கு கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலைகளை நிர்ணயம் செய்யும்.\nபிளிப்கார்டில் ஏராளமான புதிய ஆஃபர் \nகுறிப்பாக ரூபாய்.20 ஆயிரம் என்ற பட்ஜெட்டில் கீழ், வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ரியல்மி எக்ஸ் திகழ்கிறது. இந்நிலைப்பாட்டில், ரியல்மி அதன் 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களை இன்னும் முடித்துக்கொள்ளவில்லை என்பதை உறுதி செய்யும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nஅதுவும் வருகின்ற ஆக���்ட் 20-ம் தேதி இந்தியாவில் ரியல்மி 5 தொடர் அறிமுகம் ஆகும் என்பதை ரியல்மி நிறுவனம் உறுதியளித்துள்ளது. அவற்றில் ஒன்று Realme 5 என்றும், மற்றொன்று Realme 5 Pro என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான பெயரை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.\nரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஆகிய இரண்டிலுமே நான்கு பின்புற ப்ரத்யோக கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் வெளியாகும் முதல் ரியல்மி க்வாட் கேமரா ஸ்மார்ட்போனாக இதுவே திகழும்.\nஇந்த ஸ்மாட்போனின் விலை என்னவாக இருக்கும்:\nஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது நிச்சயமாக ரியல்மி 3 தொடரை விட உயர்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அதிகாரபூர்வமான விலை இன்னும் வெளியிடப்படவில்லை.\nஆனால் நிறுவனத்தின் கடந்த கால அறிமுகங்களை கருத்தில் கொண்டால், வரவிருக்கும் ரியல்மி 5 தொடரும் மலிவு விலையின் கீழ் அறிமுகமாகும். இதன் ப்ரோ பதிப்பு ரியல்மி 5-ஐ விட விலை உயர்ந்ததாக இருக்கும் என்பது எதிர்பார்க்கபடுகிறது.\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..\nவாட்ஸ்அப்ல உங்களுக்கு பிடிச்சவங்க மெசேஜ் அனுப்பறத மட்டும் தனியா பார்க்கும் வசதி இப்போ வந்தாச்சு…\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\nபிளிப்கார்டில் ஏராளமான புதிய ஆஃபர் \nசுருட்டி வைத்து கொள்ளும் வசதி கொண்ட புதிய டிவியா..\nநீங்கள் சுற்றுலா செல்ல இந்த 5 Android ஆப்ஸ் போதும் -கவலை இல்ல இனி..\nயூடியூப் வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nகூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஇரத்த சோகை குணமாக உடனடி தீர்வு..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-08-20T13:53:50Z", "digest": "sha1:XZVVE366FULYMY7H5FXHNN65277R5KCH", "length": 13472, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "உயர் கல்விக்கு ஏங்கும் ‘முதல்’ மாணவி! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,895 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉயர் கல்விக்கு ஏங்கும் ‘முதல்’ மாணவி\nபிளஸ் 2 தேர்வில் 1,134 மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு வழி இன்றி தவிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மாணவி நாகலட்சுமி. இவரது தந்தை சரவணன், ஆட்டோ டிரைவர்.\nதேவாங்கர் பள்ளியில் பிளஸ் 2 படித்த நாகலட்சுமி, பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். மருத்துவ கல்விக்கு 193.25 மதிப்பெண் (கட் ஆப்) பெற்றுள்ளார். தந்தையின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது.\nஅதிக மதிப்பெண் பெற்றும், “டாக்டர் கனவு’ எட்டாக்கனியாக உள்ளது. கடின உழைப்பு, அறிவுக்கூர்மைக்கு குடும்ப பொருளாதாரம் முட்டுக்கட்டையாக உள்ளது. உயர்கல்விக்கு யாராவது உதவினால், இவரது லட்சியம் நனவாகும்.\nஉதவ விரும்புவோர், “99942- 61727′ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\n« 7 கோடியே 70 லட்சம் நிறுவனங்களின் தகவல்கள் திருடு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎன்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்…\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nமலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் மூன்றாம் குடும்ப தின விழா\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nகடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/08/blog-post_13.html", "date_download": "2019-08-20T14:37:06Z", "digest": "sha1:4ZKNSS5HTOY5I5IQEQO3X6F3FEMSZOOL", "length": 26302, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தாவேதான்.... இது உறுதி என்கிறார் கம்மன்பில", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தாவேதான்.... இது உறுதி என்கிறார் கம்மன்பில\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாயவேதான்... மகிந்த ரா��பக்ஷ சொன்னது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரே அல்ல. அடுத்த ஜனாதிபதியின் பெயரே.... கோத்தபாய பற்றிய எதிர்வுகூறலே அன்றி வேறில்லை.... என பிவிதுரு ஹெல உருமய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\nநான்கு ஆண்டுகளாக எங்களது ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வேண்டியவர்கோத்தபாய ராஜபக்ஷவே. அதேபோல ஜனாதிபதி வேட்பாளரும் கோத்தபாய ராஜபக்ஷ என நாம் கூறினோம். என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக முடியாது என்று கூறின. அதற்காக நான்கு காரணங்களையும் முன்வைத்தன. அமெரிக்க குடியுரிமையிலிருந்து நீங்குவதற்கு அமெரிக்காவுக்கு இடம் கொடுப்பதில்லை என்றன. அமெரிக்க குடியுரிமையிலிருந்து அமெரிக்கா குடியுரிமையைப் பறிக்க முடியாது என்று நாங்கள் சட்டப் புத்தகத்தைப் புரட்டிக் காட்டினோம். அது இன்று உண்மையாகி உள்ளது. அதன்பின்னர், அமெரிக்காவிலும் இலங்கையிலும் அவருக்கு எதிராக வழக்கு நடைபெற்றுவருதனால் தேர்தலில் ஈடுபட முடியாது என்றனர். போலிக் குற்றச்சாட்டுக்களுடன் வழக்குப்போட்டு அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்த முடியாது என்று நாங்கள் சட்டப் புத்தகத்தைப் புரட்டிக் காட்டினோம். அதுவும் இன்று உண்மையாகியுள்ளது. அவருக்கு எதிராகப் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் காரண காரணமின்றியவை என உயர் நீதிமன்றங்கள் குறிப்பிட்டு, வழக்குகளை இடைநிறுத்தி வைத்துள்ளன.\nகோத்தாபய ராஜபக்ஷ தற்போது நோயாளியாக இருக்கின்றார் என்றும் அதனால் அவர் தேர்தலில் ஈடுபட முடியாது என்றும் சாென்னார்கள். பை பாஸ் சிகிச்சையின் பின்னர் முன்னரை விட இளமையான தோற்றத்துடன் அவர் இருக்கின்றார் என நாங்கள் சொன்னோம். பார்த்தீர்களா நேற்று முன் தினம் கட்டழகுடன் இளைஞன் ஒருவனைப் போல மேடையேறி வந்தது... பிரதமர் ரணிலுக்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் ஒரே வயது. இருவரும் மேடையேறினால் அப்பாவும் மகனும் போலத்தான் இருப்பார்கள். கடைசியாக, ராஜபக்ஷ குடும்பத்தாரிடையே மோதல் என்றும் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு என்றும், பெரும்பான்மையினர் கோத்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவ���க்கின்றனர் என்றும் சொன்னார்கள். 'இல்லை நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு கோத்தபாய ராஜபக்ஷவுக்கே வாக்களிப்போம்... அவரே எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் என்று சொன்னோம். நீங்கள் எல்லோரும் அதனை நேற்றைய முன்தினம் கண்டுகொண்டீர்கள்தானே. அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் ஒன்றிணைந்து பொதுஜன முன்னணியைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து, அதேபோல ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் எல்லாேரும் ஒன்றிணைந்து கோத்தபாய ராஜபக்ஷவை ஆசிர்வதித்தார்கள். ஆதரவளித்தார்கள்... அவரது சுபமுகூர்த்ததில் அவருடன் ஒன்றிணைந்தார்கள்.\nஇறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றிணைந்து சொன்ன அனைத்தும் பொய்த்துவிட்டன. நாங்கள் சொன்னவை உண்மையாகி விட்டன. அதனால் நாங்கள் அடுத்த எதிர்வுகூறலையும் கூறுகின்றோம். நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்ஷ மேடையில் சனத்திரளிடம் கூட்டணி எதிர்க்கட்சியினதும், பொதுஜன பெரமுனவினதும் ஜனாதிபதி வேட்பாளரை அல்ல அறிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாபதி வேட்பாளரையே அறிமுகம் செய்தார். கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாவதை யாராலும் நிறுத்த முடியாது....என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேம��ாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nநீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.... தமிழர் கூட்டணிக்கு நெத்தியடி\nவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லுார் கோவிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் த...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nDr. ஷாபிக்கு எதிரானவர்களுக்கு அச்சுறுத்தல் குருணாகலை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பாதுகாப் பு கோருகின்றார்.\nகுருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷஹாப்தீன் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\n ஒருபோதும் இல்லவே இல்லை என்கின்றார் செல்வம் அடைக்கலநாதன்.\nவவுனியா பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு சீனித்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான அரச காணி மற்றும் பிற அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ர...\nபயிற்சிபெற்ற பயங்கரவாதிகளில் 50% வெளியே....ஜனாதிபதியாகக் களமிறங்கவும் தயார்.... -பொன்சேக்கா\nநாட்டின் தேவைப்பாடு கருதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நில்லுங்கள் என என்னிடம் சொன்னால், ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்குத் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ�� ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/30/indian-banks-association-seeks-fee-use-other-bank-atms-002737.html", "date_download": "2019-08-20T15:06:41Z", "digest": "sha1:3Q5XSQZBNHXW54CANQ4W2ULU4VJ3YUPY", "length": 22588, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏடிஎம் சேவைக்கு கட்டண உயர்வு!! இந்திய வங்கி கூட்டமைப்பு பரிந்துரை | Indian Banks' Association seeks fee to use other bank ATMs - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏடிஎம் சேவைக்கு கட்டண உயர்வு இந்திய வங்கி கூட்டமைப்பு பரிந்துரை\nஏடிஎம் சேவைக்கு கட்டண உயர்வு இந்திய வங்கி கூட்டமைப்பு பரிந்துரை\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n55 min ago இது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\n1 hr ago Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n1 hr ago H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\n2 hrs ago இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nNews ப. சிதம்பரத்தை சிபிஐ ஏன் பழி வாங்குகிறது என்று தெரியும்.. கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய வங்கி கூட்டமைப்பு (IBA) நகர வங்கி வாடிக்கையாளர் தங்களது வங்கிகள் அல்லாது பிற வங்கிகளில் பயன்படுத்தும் ஏடிஎம் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தும் படி இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nரிசர்வ் வங்0கியிடம் நகரங்களில் சொந்த வங்கிகள் அல்லாது பிற வங்கிகளில் பயன்படுத்தும் ஏடிஎம் சேவைக்கு 5 முறைக்கு மேல் ஒவ்வொரு முறையும் சேவை கட்டணத்தை வசூலிக்கும் படி கேட்டு கொண்டுள்ளது. அதேபோல் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பயன்பாட்டிற்கு கட்டணத்தை தவிர்த்துள்ளதாக ஐபிஏ தலைமை அதிகாரியான எம்.வி, தாங்சேல் பிடிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ள��ு.\nதற்போது மாதத்திற்கு குறைந்தது 5 முறை பிற வங்கி ஏடிஎம்களில் ஏடிஎம் அட்டையை பயன்படுத்திக் கொள்ளவும், அதன் பின் ஒவ்வொரு சேவைக்கும் 20 ரூபாய் வசூலிக்கப்படும் வேண்டும் என இக்கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.\nகடந்த வருடம் நவம்பர் மாதம் பெங்களுரில் நடந்த சம்பவத்தை அடுத்து ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, அதனால் வங்கிகளின் செலவுகள் அதிகமானது. இப்பிரச்சனையை களையும் வகையில் சேவை கட்டணத்தை உயர்த்த ஐபிஏ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.\nஇத்தகைய பாதுகாப்பு சேவைகளை அதிகப்படுத்தியுள்ளதால் ஒவ்வொரு ஏடிஎம் மையங்களின் மாத செலவுகள் ரூ. 40,000 வரை உயர்ந்துள்ளது. அதனை ஈடுகட்ட வங்கிகள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் பொது துறை வங்கிகள் மொத்தம் 72,340 கிளைகள் உள்ளது, அதில் 37,672 வங்கி கிளைகளில் ஏடிஎம் வசதி உடையது என்பது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கிக் கடன் மோசடிக்காக MP முதலமைச்சரின் மருமகன் கைது.. அமலாக்கத்துறை அதிரடி\nலட்சக் கணக்கில் மாத சம்பளம் வாங்கும் வங்கி சிஇஓ-க்கள்..\n அயன் பட நடிகையை ஆறு மாதம் சிறைக்கு அனுப்பிய நீதிமன்றம்\nவிவசாயிகளுக்கு 1% வட்டிக்கு கடன் தரும் வங்கி கந்து வட்டிக்காரர்களை விரட்டியடித்த Dullopur கிராமம்\n பிரியாணிக் கடை வெங்கி செய்ததைப் பாருங்கள்..\nவங்கி சேவை கட்டணம் வசூலிப்பதில் வங்கிகள் அடாவடி - ரிசர்வ் வங்கியிடம் வாடிக்கையாளர்கள் குமுறல்\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nடி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nஇணைப்பு வேண்டாம்.. சமானிய மக்களின் நிலையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்\nபுதிய திருப்பம்.. லட்சுமி விலாஸுடன் இணைகிறது இந்தியா புல்ஸ் ஹவுசிங்.. பரபரப்பு காரணம்\nகுடும்பத்திற்கு தெரியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா... எச்சரிக்கை\nCheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.\n5 லட்சம் பேரின் வேலையை காலி செய்ய போகும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்.. அடுத்து என்னவாகும்\nJet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nரிலையன்ஸ் க���்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-08-20T14:05:25Z", "digest": "sha1:MDDUV4NU4TKUXTKB2XEJOVBSYIQP5B7R", "length": 6920, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்து மேல்நிலைப்பள்ளி, சென்னை திருவல்லிக்கேணியில் பெரிய தெருவில் உள்ளது. 1852 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பள்ளி தென் இந்தியாவின் மிக பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்று ஆகும்.\n1852 ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் இரண்டு ஆண்கள் பள்ளிகள் இருந்தன. ஒன்று தமிழ் மாணவர்களுக்கான திராவிடப் பாடசாலை மற்றொன்று தெலுங்கு மாணவர்களுக்கான 'இந்து பாலுர பாடசாலை'. 1860 ஆம் ஆண்டு இவ்விரண்டு பள்ளிகளும் இணைக்கப்பட்டு ' திருவல்லிகேணி ஆந்திர திராவிட பாலுர பாடசாலை' எனப் பெயரிடப்பட்டது. இப்பள்ளி நாளடைவில் ' ட்ரிப்லிகேன் ஆங்கிலோ வெர்னாகுலர் ஸ்கூல்' என்றும் பின்னர் 1897ஆம் ஆண்டு \"இந்து மேல்நிலைப்பள்ளி\" என்றும் பெயர் மாற்றப்பட்டது. இப்பெயரே இந்நாள் வரை இப்பள்ளிக்கு நிலைத்துள்ளது.\nஇப்பள்ளியில் பயின்ற முக்கிய பிரபலங்கள்[தொகு]\nசுப்ரமணியன் சந்திரசேகர் (1910-1915), நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்\nதிருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி அதிகாரப்பூர்வத் தளம். அணுகப்பட்டது 8 ஆகஸ்டு, 2007 (ஆங்கில மொழியில்)\nஇந்து மேல்நிலைப் பள்ளி அணுகப்பட்டது 8 ஆகஸ்டு, 2007 (ஆங்கில மொழியில்)\nதமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2012, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூட��தலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/3", "date_download": "2019-08-20T15:49:24Z", "digest": "sha1:M6HBOIOKSVAOALIIO2OPQH4BAZSZYBQM", "length": 35481, "nlines": 182, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இது��ோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ்\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்���ோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ்\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015 இல் டயமன்ட் விருதை தனதாக்கியிருந்த யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி\nஇலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகத்தின் மூலமாக தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015 கடந்த நவம்பர் 26ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக தங்க விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி சுவீகரித்திருந்தது. இலங்கையில் காணப்படும் முன்னணி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் மக்கள் அபிவிருத்தி செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. மேலும், தங்க விருதை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பெற்றுக்கொண்டமைக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சிக்கும் மற்றுமொரு நிறுவனத்துக்கும் டயமன்ட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. SLITAD இனால் வழங்கப்படும் அதியுயர் விருதாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி யின் மனித வளங்கள் மற்றும் பயிலல் மற்றும் அபிவிருத்தி பிரிவுகளின் மூலமாக முன்னெடுக்கப்படும் மக்கள் அபிவிருத்தி செயற்பாடுகள் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளமை இதன் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.\nஅரச, தொழிற்துறை மற்றும் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் மனித வளங்கள் அபிவிருத்தி செயலணி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை ஊக்குவிப்பதை தனது பிரதான இலக்காக இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகம் கொண்டுள்ளது.\nபின்வரும் பத்து தெரிவு அம்சங்களுக்கு அப்பால் புள்ளிகளை பெற்றிருந்த நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. வணிக கொள்கை, பயிலல் மற்றும் அபிவிருத்தி கொள்கை, மக்கள் நிர்வாக கொள்கை, தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ கொள்கை, முகாமைத்துவத்தின் வினைத்திறன், கௌரவிப்புகளும் விருதுகளும், ஈடுபாடு மற்றும் வலுவூட்டல், பயிலல் மற்றும் அபிவிருத்தி, வினைத்திறன் அளவீடு மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தல்கள்.\nநாட்டின் நம்பிக்கையை வென்ற காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் (UA), 27 வருடங்களுக்கு மேலான உறுதியான மற்றும் தொடர்ச்சியான செயற்பாட்டுச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 110 கிளைகளில் 4500க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் கள அதிகாரிகளைக் கொண்டு, நாடு முழுவதையும் சேர்ந்த பல மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.\nஇலங்கை ஒருங்கிணைக்கப்பட்ட பொறியியலாளர் நிறுவனத்துடன் (IIESL) யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்ப்பு\nஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்புவதில் தனது பங்களிப்பை உறுதி செய்யும் யூனியன் மனிதாபிமானம்\nஅன்பார்ந்த உங்கள் பிள்ளையின் உயர் கல்விக்கு பாதுகாப்பான முதலீட்டை உறுதி செய்யுங்கள்\n2018இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப் பெறுபேறுகள்பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் காலி பிரதேச கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பகமூன பிரதேச கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு 2018 தாய்லாந்தின்,பாங்கொக் நகரில் வெற்றிகரமாக நிறைவு\nACCA நிலைபேறாண்மை விருதுகள் 2018 இல் யூனியன் அஷ்யூரன்ஸ்க்கு கௌரவிப்பு\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அஷ்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\n3ஆம்காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றகரமாகப் பதிவு\nபாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையேபங்காண்மைகைச்சாத்து\nCA Sri Lanka நிதியறிக்கைவிருதுகள் 2018 இல் சமூகபொறுப்புணர்வுமற்றும் நிதிஅறிக்கையிடலுக்கானகௌரவிப்பைபெற்றுள்ளயூனியன் அஷ்யூரன்ஸ்\nதேசியவர்த்தகசிறப்புவிருதுகள் 2018 நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ்க்கு கௌரவிப்பு\nநீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “துடிப்பான எதிர்காலம், நீரிழிவை தடுப்போம்” நிகழ்ச்சியுடன் யூனியன் மனிதாபிமானம் கைகோர்ப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவா���்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்க��� யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிலைபேறான வளர்ச்சியில் தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றது\nஉயர் கல்வி பிரச்சாரத் திட்டத்துடன் நாடு முழுவதும் பயணிக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15010130/Special-Tiruppilai-at-Velankanni-Mata-Barathi.vpf", "date_download": "2019-08-20T14:35:16Z", "digest": "sha1:BGV2YF5OODTSM5WZJ3KR6NW3IQFSZXAL", "length": 14669, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Special Tiruppilai at Velankanni Mata Barathi || குருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிரியர் தகுதி தேர்வு 2 தாள் முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் | ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு; முன்ஜாமீன் மனு தள்ளுபடியை அடுத்து ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர் |\nகுருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி + \"||\" + Special Tiruppilai at Velankanni Mata Barathi\nகுருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\nஎருசலேமில் உள்ள பெத்லகேமில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இறைப்பணியை தொடங்குவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். இது “லெந்து நாட்கள் அல்லது கஸ்தி நாட்கள் அல்லது தவக்காலம்” என்று அழைக்கப்படுகிறது. தவக்காலம் 40 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது\nஇந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏசுகிறிஸ்து எருசலேம் நகரத்துக்குள் வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பாடல்களை பாடினர். இதை நினைவு கூரும் வகையில் குருத்தோலை பவனி நடைபெற்று வருகிறது.\nகுருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் பிரபாகர் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். இதில் பேராலய துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜெயராஜ் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள், அருட்சகோதரர்கள், திரளான கிறிஸ்தவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஅதைத்தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி கீர்த்தனைகள் பாடியவாறு சென்றனர். குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று முழுவதும் வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை, நாணய கண்காட்சி\nசுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அருங்காட்சியகத்தில் சிறப்பு அஞ்சல்தலை, நாணய கண்காட்சி நேற்று நடைபெற்றது.\n2. பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை\nபக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சியில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். மேலும் குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.\n3. பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை\nபக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.\n4. சிறுவாச்சூர் ஊர்சுத்தியான் பெரியசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு\nசிறுவாச்சூர் ஊர்சுத்தியான் பெரியசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு.\n5. மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க 8 சிறப்பு குழுக்கள் அமைப்பு\nசேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க 8 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ராமநாதபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது\n2. சம்பளத்தை கொடுக்காததால் தீர்த்து கட்டியது அம்பலம்: உடலை குழிதோண்டி புதைத்த கணவர் - மைத்துனர் கைது\n3. நெல்லையில் பயங்கரம்: கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்\n4. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n5. மத்திய அரசு துறைகளில் 1350 பணியிடங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=6583", "date_download": "2019-08-20T14:12:27Z", "digest": "sha1:A4TWVFKWMKSH2YXORPDSKRXJ3IGILHI2", "length": 55025, "nlines": 104, "source_domain": "theneeweb.net", "title": "இனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் கலாநிதி அமீர் அலி ( மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா ) – Thenee", "raw_content": "\nஇனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் கலாநிதி அமீர் அலி ( மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா )\nகடந்த சித்திரை மாதம் கிறித்து மக்களின் உயிர்த்த ஞாயிறன்று கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பிலும் கிறித்தவ தேவாலயங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் நட்சத்திர விடுதிகளிலும் வெடித்த தற்கொலைக் குண்டுகள் 250க்கும் அதிகமான உயிர்களையும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களையும் பலிகொண்டதைக் கண்டு உலகமே அதிர்ச்சியுற்றது.\nஇலங்கையின் வரலாற்லே அழிக்க முடியாத ஒரு புதிய இரத்தக்கறை அது. அந்தக் கொலைகளையும் அழிவுகளையும் செய்தவர்கள் காத்தா���்குடியை மையமாகக் கொண்ட ஒரு முஸ்லிம் பயங்கரவாதக் குழுவென்றும் அக்குழுவினருக்கும் மத்திய கிழக்கின் ஐஎஸ் இயக்கத்துக்கும் தொடர்பிருந்தது என்றும் இப்பொழுது கூறப்படுகிறது.\nஇது இன்னும் உறுதியாக்கப்படவில்லை. ஆயினும் இக்குழு ஏன் எவ்வாறு உருவாகியது இதன் பின்னணி என்ன அக்குழுவின் தீவிரவாத்தைப்பற்றி ஏற்கனவே அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இஸ்லாமிய மதத்தலைவர்களும் அறிந்திருக்கவில்லையா அறிந்திருந்தால் அவர்கள் ஏன் உடனடியாகச் செயற்படவில்லை அறிந்திருந்தால் அவர்கள் ஏன் உடனடியாகச் செயற்படவில்லை இவ்வாறான கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் வெளிவராதிருப்பது அக்கொலைகளை விடவும் கொடூரமானவையாகத் தெரிகின்றது.\nசுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றிலே மக்களாட்சி என்ற போர்வையில் இனவாதமும் மதவாதமுமே இற்றைவரை ஆட்சிசெய்து வருவதை அந்த வரலாற்றை யதார்த்தத்துடன் கோக்குபவர்கள் அறிந்துகொள்வர். பௌத்த மதத்தை அரசியலுக்குள் முதன்முதல் இழுத்துவந்து 1956ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலே வெற்றிபெற்றவர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள். அந்தத் தேர்தலை நுணுக்கமாக அவதானித்த பின்னர்தான் அமெரிக்க சி. ஐ. ஏ உளவுத்துறையினர்கூட தென்கிழக்கு ஆசியாவில் பொதுவுடமைவாதத்தின் எழுச்சியை முறியடிப்பதற்கு பௌத்த மதத்தை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்தனர் என்று அரசறிவியல் ஆய்வாளர் யூஜீன் போர்ட் தனது “பனிப்போர் மதகுருக்கள்” என்ற ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nபண்டாரநாயக்காவுக்கு முன்னரும் அதாவது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே அநகாரிக தர்மபால போன்றவர்கள் பௌத்த மதத்தை அரசியல் மேடைக்குக் கொண்டு வந்திருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் அது பிரித்தானியராட்சியிலிருந்தும் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் சுரண்டல்களிலிருந்தும் இலங்கையை விடுதலையடையச் செய்யும் சுதந்திரப் போராட்டத்தின் ஓர் உபாயமாகவேயன்றி நாட்டின் இன்னோர் இனத்துக்கெதிராக அவிழ்த்துவிடப்பட்ட பிரச்சாரமல்ல. அவர்களின் பிரச்சாரத்தால் வெடித்த 1915 கலவரத்தில் இலங்கை முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர் என்பதையும் மறத்தலாகாது. அதற்கு முக்கியமான ஒரு காரணம் முஸ்லிம்களின் உம்மா என்ற மத அடிப்படையிலான உணர்வு. இதைப்பற்றி பின்னர் விளக்குவோம்.\n1956ஆம் ஆண்டுக்குப் பின்னரும், பௌத்த மதவாதம், தொடர்ந்து 1960களில் தனியார் கல்விக்கூடங்களை அரசாங்கக் கல்விக்கூடங்களாக்கும் போராட்டத்தில் முன்னணி வகித்தது. ஆனால் அதன்பின் அரசியல் மேடைகளின் ஒதுக்குப் புறத்தில் பௌத்தம் பெரும்பாலும் அமர்ந்திருக்க, சிங்கள–தமிழர் என்ற இனவாதமே அரசியல் போராட்டங்களை முன்னின்று நடத்தலாயிற்று. இந்த இனவாதத்தை அரசியல்வாதிகள் உரம்போட்டு; வளர்த்து இறுதியில் இருபத்தைந்து வருடகால ஓர் உண்ணாட்டு யுத்தத்தையும் கொண்டுவந்ததை யார்தான் மறுப்பர்\nஅப்போர் முடிந்த பின்னரும்கூட அதே இனவாதத் தீயே அரசியலில் தொடர்ந்தும் எரிகின்றது. இனவாதம் இல்லையென்றால் தேர்தலே நடத்த முடியாது என்ற ஒரு நிலைக்கு இலங்கை இன்று தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம்; இனவாதத்தின் இன்னோர் அங்கமாக மதவாதம் வளர்க்கப்பட்டு வருகின்றது. அந்த மதவாதத்தின் விளைவே முஸ்லிம் குழுவொன்றின்; தீவிர மதவாதம். இனவாதத் தீயில் வெடித்த தீவிர மதவாதக் குண்டுகள்தான் அத்தனை உயிர்களையும் பலி கொண்டன. முஸ்லிம் தீவிர மதவாதம் பௌத்த மதவாதத்தின் எதிரொலியா இத்தீவிர மதவாதம் ஒரு குழுவினரிடையே மட்டும் வளர்ந்ததெப்படி\nஇன்றுவரை நடைபெற்று வரும் சிங்களவர்–தமிழர் இனவாதப் போராட்டத்தில் முஸ்லிம்களோ ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதற்கிணங்க சுயலாபம் கருதி வெல்வோர் பக்கமே சார்ந்து நின்றனர். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இது அவர்களின் யதார்த்தநிலை. ஏனெனில் தம்மை சோனகர் என அழைத்தாலும் அவர்கள் உண்மையிலேயே ஒரு தனிப்பட்ட இனமல்ல. மாறாக, அவர்கள் ஒரு கலப்பினத்தவர்.\nஆனால், இஸ்லாம் என்ற மதத்தால் ஒன்றாய் இணைந்தவர்கள். நாட்டிலே அவர்கள் இரண்டாவது சிறுபான்மையினர். அவர்களுள் மூன்றிலொரு பகுதியினர் கிழக்கிலும் வடக்கிலும் தமிழர் மத்தியிலே செறிந்து வாழ்ந்தாலும் ஏனையோர் மற்றைய ஏழு மாகாணங்களிலும் பரந்து சிதறுண்டு வாழ்கின்றனர். மிகப்பெரும்பான்மையான முஸ்லிம்களின் தாய் மொழி தமிழென்றாலும், பரம்பரையாகவே வர்த்தகத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டதனால் அவர்களில் அநேகருக்கு சிங்களத்திலும் சரளமாக உரையாடும் தகைமையுண்டு. மலேசியாவில் எந்த நிலையில் இந்தியத் தமிழர் உள்ளனரோ அவ்வாறுதான் இலங்கைய��ல் முஸ்லிம்கள் உள்ளனர். இதனைப் புரிந்துகொண்டால் ஏன் முஸ்லிம்கள் இனப் போராட்டத்தில் பெரும்பான்மையினரைச் சேர்ந்து நின்றனர் என்பதை விளங்கிக் கொள்வது சுலபம்.\nஇவ்வாறு சிங்கள சமூகத்தினருடன் அன்னியோனியமாக வாழ்ந்த முஸ்லிம்கள் ஏன் சடுதியாக அதுவும் குறிப்பாக 2009க்குப் பின்னர் பெரும்பான்மை இனத்தவருள் ஒரு பகுதியினரால் எதிரியாகக் கணிக்கப்பட்டனர் இங்கேதான் மீண்டும் பௌத்தவாதம் அரசியல் மேடையில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது.\n2009ஆம் ஆண்டு புலிகளை முறியடித்து வெற்றிகண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மக்களை நோக்கி உரையாற்றுகையில் ‘இனிமேல் இலங்;கையில் சிங்களவரோ தமிழரோ முஸ்லிம்களோ கிடையாது, இலங்கையர் மட்டுமே உண்டு’ எனக் கூறியபோது அவருரையைக் கேட்டவரெல்லாம், அப்பாடா இனியாவது ஜனநாயகம் அதற்குரிய பண்புகளுடன் நாட்டில் மலருமென நினைத்துப் பெருமூச்சு விட்டனர்.\nஆ னால், பொது பல சேனை, ஹெல உறுமய, சிங்ஹ லே போன்ற பௌத்த அதி வலதுசாரிகள் ராஜபக்ஸவின் கூற்றை மறுத்து, ‘இலங்கை ஒரு பௌத்த நாடு, அது பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தம், மற்ற இனங்கள் விரும்பினால் பௌத்தர்களின் தயவில் வாழ வேண்டும், இல்லையேல் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கே திரும்பிச் செல்ல வேண்டும்’ என அறைகூவல் விடுத்தனர். குறிப்பாக முஸ்லிம்களைப் பார்த்து ‘நீங்கள் அரேபியாவுக்குப் போங்கள்’ என்றனர்.\nஇதற்கு முன்னர் அநகாரிக தர்மபாலாவும் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வாறு கூறி பின்னர் அதை அவர் மறுத்ததையும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. எனினும் அதிவலதுசாரிகளின் தற்போதைய கூற்றை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எந்த அரசியல் தலைவனுமே பகிரங்கமாக எதிர்க்கவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். சில பௌத்த பிக்குகளும் அக்கூற்றை ஆதரிக்கின்றனர். இது ஏன்\nஇலங்கையின் அரசியல் கட்சிகளுக்கு இனவாதத்தைவிட்டால் தேர்தலிலே வெல்வதற்கும் மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கும் வேறு ஆயுதங்களில்லை. இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில் தடையற்ற சந்தைப் பொருளாதார அமைப்பே பூகோளமயமாக்கப்பட்டு முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. இந்த அமைப்பை 1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் சர்வ கட்சிகளும் தமது கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த நிலையில் பொதுமக்களின் வாழ்க்கைப் பிரச்ச���னைகளை முன்னெடுத்து அவற்றைத் தீர்க்கும் பரிகாரங்களைத் தமது கொள்கைப் பிரகடனங்களாக்கும் விருப்பமும் வலுவும் எந்தக் கட்சிக்குமே கிடையாது. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படாமல் இருப்பதற்கும் இனவாதத்தைக் காக்கும் நோக்கமே முக்கிய காரணம்.\nஆனாலும், 2009 இற்குப் பின்னர் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதால் தமிழர் பிரச்சினையை முன்வைத்து சிங்கள மக்களின் வாக்குகளைக் கவரக்கூடிய வாய்ப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. ஆகவே புதிதாக ஒன்றை அரசியல் இலாபத்துக்காகத் தேட வேண்டும். இந்தத் தேடலிற் கிடைத்த புதையல்தான் இஸ்லாமோபோபியா. (இதற்குப் பொருத்தமான தமிழ்ப் பதம் இல்லை. அச்சக்கோளாறு என்றும் பயக்கோளாறு என்றும் கூறுவது பொருத்தமாகாது. ஏனென்றால் போபியா என்பது அச்சமும் வெறுப்பும் கலந்த ஓர் உணர்வு. பொருத்தமான பதம் கிடைக்கும்வரை ஆங்கிலச் சொல்லையே உபயோகப்படுத்துவோம்.)\nஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எந்தத் தகராறுமின்றி வாழ்ந்த முஸ்லிம்களைப் பார்த்து ‘நீங்கள் அரேபியாவுக்குப் போங்கள்’ என்று கூறக் காரணமென்ன இதற்கு மூன்று காரணங்களை முன்வைக்கலாம். முதலாவது, புலிகளைத் தோற்கடித்ததால் அடைந்த வெற்றியின் மமதை. ஆயுதம் தரித்த புலிகளையே நாங்கள் தொலைத்துவிட்டு முழு நாட்டையுமே எங்கள் வசமாக்கியுள்ளோம், நீங்களொரு பொருட்டா என்ற ஆணவம் அவர்களை தொடர்ந்தும் வீராப்பு பேச வைக்கிறது. இரண்டாவது காரணம் பொருளாதார அடிப்படையிலானது.\nநா ற்பது வீதமன முஸ்லிம்கள் இன்று வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்றபோதும், நாட்டின் நாலாதிசைகளிலும் முஸ்லிம்களின் கடைகள் திறந்திருப்பதும் அவற்றுட் சில வியாபாரத்தில் முன்னிலை வகிப்பதும் இவ்வலதுசாரிகளின் கண்களில் முள் தைப்பதுபோல் காணப்படுகின்றது. அவர்களால் இதைப் பொறுக்க முடியவில்லை. அவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக சில பொறாமை பிடித்த சிங்கள வாத்தகர்களும் செயற்படுகின்றனர் என்பதும் உண்மை. முஸ்லிம்களின் கடை பகிஷ்கரிப்பு இயக்கமொன்றும் இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.\nமூன்றாவது காரணமும் பொருளாதார அடிப்படையிலானதெனினும் அது உலகளாவியதொன்று. ஏற்கனவே கூறியதுபோன்று பூகோளமயமாக்கப்பட்ட தடையற்ற சந்தைப் பொருளாதார அமைப்பு அதன் சித்தாந்தவாத���கள் முரசு கொட்டியதுபோன்று எல்லா நாடுகளினதும் எல்லா மக்களினதம் வாழ்க்கைத் தரத்தையும் வருமானத்தையும் உயர்த்தவில்லை. அதற்கு மாறாக முன்னிருந்ததைவிடவும் பன்மடங்காக வருமான ஏற்றத் தாழ்வுகளை உலகெங்கிலும் ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை இதற்கு விதிவிலக்கல்ல. இது அதிவலதுசாரிகளுக்கும் அவர்களை ஆட்டுவிப்பவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு பொருளாதார அமைப்பில் கைவைக்க விருப்பமுமில்லை, விரும்பினாலும் அவ்வமைப்பின் சர்வதேசக் காப்பாளர்கள் அவர்களைக் கைவைக்க விடப்போவதுமில்லை. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு யாரையாவது குறைகூறவேண்டும். முஸ்லிம்களை விட்டால் வேறு யாருண்டு\nமுஸ்லிம்களைப் பலிக்கடாவாக்குவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இஸ்லாமோபோபியா ஓர் உலகளாவிய நோய். அமெரிக்கா தொடக்கம் அவுஸ்திரேலியாவரை இந்த நோயைப்பரப்பி அரசியல் இலாபம் சம்பாதிப்பது ஒரு புதிய அரசியல் தந்திரமாகி விட்டது. எனவே முஸ்லிம்களைப்பற்றி அவதூறு பேசுவதோ இஸ்லாத்தைப்பற்றி பொய்ப்பிரசாரங்கள் அவிழ்த்துவிடப்படுவதோ ஒரு பெரும் பிரச்சினையாக உலக அரங்கில் தோன்றுவதில்லை.\nமேற்கின் நாகரிகத்துக்கு இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிரிகள், ஆதலால் முஸ்லிம் அகதிகள் மேற்கு நாடுகளுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அங்கே தேர்தல் பிரசாரங்கள் நடைபெறுவதை உலகறியும். இந்த நிலையில் இலங்கை முஸ்லிம்களை அதிவலதுசாரிகள் தமது அரசியல் இலாபத்துக்காகப் பலியிடுவதை உலக அரங்கு ஏனென்று கேட்காதென்ற தைரியம் இவர்களுக்குண்டு.\nஎனவேதான் 2009க்குப் பின்னர் இனவாதத் தீ அணைந்துபோகா வண்ணம் பொளத்த மதவாதம் மீண்டும் அரசியல் மேடைக்கு வந்து ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது. இந்த நாடகத்தின் சில காட்சிகளே அளுத்காமத்திலும் அம்பாறையிலும் ஜிந்தோட்டையிலும் திகணையிலும் முஸ்லிம்களுக்கெதிராக முடுக்கிவிடப்பட்ட கலவரங்கள். இவற்றில் பௌத்த பிக்குகளும் தலையிட்டமையும் அக்கலவரங்களை அடக்க பொலிஸ் அதிகாரிகள் தாமதித்துச் செயற்பட்டமையும் அரசாங்கம் இவற்றைப்பற்றிப் பாராமுகமாக இருந்தமையும் இவையெல்லாம் திட்டமிடப்பட்டவை என்பதைக் காட்டவில்லையா\nஇத்தனைக்கும் மத்தியில் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுவந்த ஒரு முக்கியமான மாற்றத்தை எல்லாருமே கவனிக்கத் தவறிவிட்டனர். இதைப்பற்றிச் சற்று விரிவாக விளக்க வேண்டியுள்ளது. அதை விளங்க இலங்கையைவிட்டும் சற்று அப்பால் செல்லவேண்டும்.\n1980க்குப் பின்னர் எண்ணெய்வள அரபு நாடுகள் செல்வச் செழிப்பில் மிதந்ததும் அதன் விளைவாக அங்கே ஏற்பட்ட துரித பொருளாதார வளர்ச்சி பெருமளவில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியதும் அந்த வாய்ப்புகளிலிருந்து நன்மைபெற இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இலங்கை போன்ற வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து படையெடுத்ததும் யாவரும் அறிந்ததே. எத்தனையோ முஸ்லிம் ஆண்களும் பெண்களும் இலங்கையிலிருந்தும் வளைகுடாவுக்கு தொழில் நாடிச் சென்றனர். அந்தச் செழிப்பின் இன்னொரு பக்கம் முஸ்லிம் உலகில் பரவலாக ஏற்பட்ட இஸ்லாமிய மதவிழிப்புணர்வு. இந்த உணர்வுக்கு உரமூட்டியது ஈரானிலே 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியும் அங்கே நிறுவப்பட்ட மதநாயக ஆட்சியும் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அமெரிக்கா வெளியேற்றப்பட்டமையும். அத்துடன் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படை வெளியேறியதில் பின்–லாதன் தலைமையிலான அல்–கைதா பங்கு கொண்டமையும் உலகத்தையே இனி இஸ்லாமியமயமாக்கலாம் என்ற ஒரு பிரேமையை இளைய தலைமுறை முஸ்லிம்கள் மத்தியில் வளர்த்துவிட்டது. இவற்றிற்கு மத்தியில் இடம்பெற்ற இன்னுமொரு எதிர்பாரா நிகழ்வு உலகின் கவனத்தை அப்போது ஈர்க்கத் தவறியது.\nஈரானிலே மதநாயக ஆட்சி நிறுவப்பட்டதும் அதன் கதாநாயகன் ஆயத்துல்லா குமேனி ஈரானியப் புரட்சியை ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கும் அதிலும் குறிப்பாக மன்னராட்சி நடைபெறும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்போவதாக அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் முஸ்லிம் நாடுகளைவிட அமெரிக்காவைக் கிலிபிடிக்கச் செய்தது. ஏனெனில் குமேனியின் புரட்சி நாதத்தில் மயங்கி சவூதி அரேபியாவிலும் வளைகுடா நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டு மன்னராட்சிகள் கவிழுமானால் அமெரிக்கப் பேரரசு கட்டியெழுப்பிக் கண்காணித்துவரும் மத்திய கிழக்கு ஒழுங்கு நிலைகுலைந்து சிதறிவிடும்.\nஅது சோவியத் பலத்தை மீண்டும் வலுப்படுத்தும் எனப்பயந்து எப்படியாவது குமேனிக் கவர்ச்சியைத் தடுக்க மாற்றுமருந்து தேடியது அமெரிக்கா. அந்த மாற்றுமருந்துதான் சவூதி அரேபியாவின் வஹ்ஹாபி இஸ��லாம். மிகவும் இறுக்கமான வைதீகத்தில் விளைந்த வஹ்ஹாபியக் கொள்கையை உலகெலாம் பரவும்வகை செய்தது அமெரிக்கா. ஷீயாக்களின் புரட்சியை முறியடிக்க சுன்னிகளின் வைதீகம். 1980களிலிருந்தே இந்த வைதீகம் இலங்கையிலும் பரவலாயிற்று. இது எவ்வாறு\nஇலங்கையின் பொருளாதாரம் துரித வளர்ச்சி காண்பதற்கு நிதி அவசியம். ஏற்றுமதிகளால் கிடைக்கும் வருமானமும் உல்லாசப் பயணிகளால் கிடைக்கும் வருவாயும் வெளிநாட்டிலே வேலைசெய்வோர் கொண்டுவரும் அன்னியச் செலாவணியும் போதாது. வெளிநாட்டு உதவியும் முதலீடுகளும் நிச்சயம் தேவை. அரபு நாடுகளிடம் மிகையான மூலதனம் உண்டு. அதைக் கவருவதெப்படி\nஇங்கேதான் இலங்கையின் இஸ்லாமிய முகம் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் முஸ்லிம் முகத்தை அரேபியருக்குக் காட்டி அவர்களின் முதலீடுகளையும் நன்கொடைகளையும் பெற்றுக்கொள்வதில் அரசு ஆர்வம் காட்டியது. குறிப்பாக சவூதி அரேபியாவின் நட்பை வெகுவாக நாடியது. அந்த நட்பால் பணமும் வந்தது, கூடவே வஹ்ஹாபியமும் வந்தது.\nசோழியான் குடும்பி சும்மா ஆடுமா வஹ்ஹாபியம் பல வடிவங்களில் நாட்டுக்குள் நுழையலாயிற்று. பள்ளிவாசல்களும் மதரசாக்களும் பாடப் புத்தகங்களும் வஹ்ஹாபியக் கொள்கைகளைப் பரப்பின. அத்துடன் அரேபியாவுக்கு வேலைதேடிச் சென்றோரும் திரும்பி வரும்போது அங்குள்ள நடையுடை பாவனைகளையும் கொண்டு வந்தனர்.\nஇவையெல்லாம் சேர்ந்து வஹ்ஹாபியம்தான் தூய இஸ்லாம் மற்றவையெல்லாம் அழித்தொழிக்கப்பட வேண்டுமென்ற என்ற ஒரு கொள்கையை விதைத்து விட்டன. இலங்கை முஸ்லிம்களின் தோற்றமே மாறத் தொடங்கிற்று. காத்தான்குடி போன்ற பட்டினங்களின் வெளித்தோற்றமும் அரபு மயமாகியது. இந்தப் பின்னணியில் வளர்ந்ததே முஸ்லிம்களின் மதவாதம். ஆனால் அது தீவிரவாதமாக வளரவில்லை. எனினும் பொளத்த அதிவலதுசாரிகளின் பார்வையில் இஸ்லாமும் முஸ்லிம்களும் விரைவில் நாட்டையே கைப்பற்றப் போகின்றனரென்ற ஓர் அசாதாரண பீதி உருவாக்கப்பட்டு அதனை நிரூபிக்கப் பல போலி ஆதாரங்களையும் முன்வைக்கலாயினர்.\nஇலங்கையின் 1980ஆம் ஆண்டுக் குடிசனப் புள்ளி விபரங்களையும் 2010ஆம் ஆண்டுப் புள்ளி விபரங்களையும் ஒப்பிட்டு முஸ்லிம்களின் சனத்தொகை விகிதம் சிங்கள மக்களின் விகிதத்தைவிடக் கூடுதலாக இருக்குதென்றும் அந்த விகிதம் தொடருமானால் வ��ரைவில் இலங்கை ஒரு முஸ்லிம் நாடாக மாறிவிடுமென்றும் அதிவலதுசாரிகளின் அரைகுறை விற்பன்னர்கள் கதை வளர்த்தனர். இடைப்பட்ட முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தமும் அதனால் தமிழ் சிங்கள இனங்களின் வெளிநாடு நோக்கிய குடிப் பெயர்வும், குடிசன வளர்ச்சியைத் தீர்மானிக்கும் நீண்டகாலக் காரணிகளும் இவர்களின் கவனத்தில் இடம்பெறவே இல்லை. இவர்களுடைய விஷமத்தனமான முடிவுகளை அரசாங்கத் திணைக்களமே மறுத்தும் இவர்களின் பிரசாரம் ஓயவில்லை.\nஅதுமட்டுமல்லாமல் முஸ்லிம் வாத்தகர்களும் உணவகங்களும் கர்ப்பத்தடை மாத்திரைகளை அவர்கள் விற்கின்ற உணவு மூலமாகவும், சிங்களப் பெண்களுக்கு இனாமாக வழங்கும் இனிப்புப் பண்டங்கள் மூலமாகவும் வழங்கி சிங்கள மக்களின் பிறப்பு விகிதத்தைக் குறைக்கச் சதிசெய்கின்றனரென்றும் வதந்திகள் பரப்பினர்.\nஇவை எதுவுமே இதுவரை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறு பொய் வாந்திகளைப் பொது மக்களிடம் பரப்பி அவர்களின் முஸ்லிம் எதிர்ப்புணர்வுகளை வளர்த்ததனால் ஆங்காங்கே கலவரங்கள் தோன்றி முஸ்லிம்களின் கடைகளும் உடமைகளும் பள்ளிவாசல்களும் சேதத்துக்குள்ளாயின. முன்னர் சுட்டிக்காட்டிய கலவரங்கள் இந்தப் பிரச்சாரத்தினால் எழுந்தவையே.\nபௌத்த மதவாதிகளின் அட்டகாசங்களைத் தட்டிக்கேட்கவும் அவற்றைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கவும் அரசாங்கத்துக்குள் அங்கம் வதித்த முஸ்லிம் மந்திரிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் துணிவில்லாமற்போனது முஸ்லிம் சமூகத்தைப் பெரிதும் வாட்டியது. தங்களின் சுயலாபத்துக்காக சமூகத்தையே இவர்கள் அடைமானம் வைத்ததுபோல் அவர்களில் அநேகருக்கு, அதுவும் இளைய தலைமுறையினருக்குத் தோன்றியது. இது ஓர் ஆபத்தான நிலை. இதை விளங்குவதற்கு முன் இந்தத் தலைமுறையைப்பற்றிய சில உண்மைகளை அறிந்து கொள்ளுதல் அவசியம்.\nஇந்தத் தலைமுறை 1980 அல்லது 1980களுக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளின் கூட்டு. இவர்கள் பிறந்த காலச்சூழல் நவீன தொழில்நுட்பப் புரட்சிக்காலம். கணினியும் அதனையொட்டிய இலத்திரனியற் கண்டுபிடிப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக விரைவில் வரத் தொடங்கிய காலமது. கடந்த நூற்றாண்டு முடிவடைகின்ற வேளை கைத்தொலைபேசியும், மடிக்கணினியியும், இத்தலைமுறையின் விளையாட்டுப் பொருள்களாய் மாறிவிட்டன. அவற்றை வைத்து விளையாட இணையத்தளங்களும், முகநூலும், மின்னஞ்சலும் விளையாட்டுத்திடல்களாய் வந்தன. இந்தப் புரட்சியின் முக்கிய விளைவுகள் இரண்டு. ஒன்று நினைத்தமாத்திரத்தே எவரோடும் எங்கேயும் இவர்களால் தொடர்பு கொள்ள முடியும். இரண்டு, உலகத்திலே என்ன நடந்தாலும் அதனை வீட்டிலிருந்து கொண்டே பார்க்கக்கூடிய வாய்ப்பை இவர்கள் பெற்றனர். இந்த உண்மைகளைப் பின்னணியாக வைத்து இலங்கை முஸ்லிம்களின் இளைய தலைமுறையை நோக்குவோம்.\nஇந்தத் தலைமுறை இஸ்லாமிய விழிப்புணர்வோடு வளர்ந்த தலைமுறை. ஆதலால் இவர்களுக்கு மதப்பற்று சற்று அதிகம். பல தசாப்தங்களாக இலங்கையில் வளர்ந்த தப்லீக் இயக்கத்தின் இடையறாத பிரச்சாரத்தாலும் வஹ்ஹாபியத்தின் அண்மைக்கால நுழைவாலும் வைதீக இஸ்லாத்தை இறுக்கமாகப் பிடித்த இந்தத் தலைமுறையினர் தங்களின் நவீன விளையாட்டுக் கருவிகள்மூலம் வெளிநாட்டு இஸ்லாமியப் பிரச்சாரங்களையும் கேட்டு அவற்றாலும் ஈர்க்கப்பட்டனர்.\nஅப்பிரச்சாரங்களிற் சில கேட்போரின் சிந்தனையைத் தூண்டாமல் அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவனவாய் அமைந்தன. இந்தத் தலைமுறையினரிடம் விரிவான வாசிப்புப் பழக்கம் இல்லாததனால் கேட்பவற்றை நிதானத்துடன் ஆராய்ந்தறியும் பக்குவம் குறைவு. அத்துடன் காணொளிகளிலும் இணையத்தளங்களிலும் அவர்கள் முஸ்லிம் நாடுகளில் நிலவும் அழிவுகளையும் உயிர்ப்பலிகளையும் நோக்குகையில் அவர்களது கோப உணர்வுகள் தூண்டப்படுவது தடுக்கமுடியாததொன்று.\nஅவற்றுள் முக்கியமாக எவ்வாறு அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் குறிப்பாக இஸ்ரவேலும் முஸ்லிம் நாடுகளையும் அவற்றின் அரசுகளையும் தமது அரசியல், பொருளாதார நலனுக்காகப் பகடைக் காய்களாக நகர்த்தி, முஸ்லிம் உம்மாவைப் (உலகளாவிய சமூகம்) பிளவுபடுத்தி, முஸ்லிம் நாடுகளுக்கிடையே போர்களையும் மூளச்செய்து அதற்கு வேண்டிய போர் ஆயுதங்களையும் விற்பனை செய்து முஸ்லிம் உலகை நாசமாக்குகின்றன என்பதை கோரமான படங்களுடன் இணையத்தளங்கள் ஊடாகவும் முகநூலூடாகவும் கைத்தொலைபேசியூடாகவும் காண்கின்றனர். இதற்கெல்லாம் ஒரு முடிவாக இஸ்லாமிய அரசுகள் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்று அப்பிரச்சாரகர்கள் கூறுவது மதாபிமானம் கொண்ட வாலிப உள்ளங்களை ஈர்க்காதா அவ்வாறு ஈர்க்கப்பட்ட இளைஞர்களே சிரியாவுக்குச் சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள். அவர்களுள் இலங்கை முஸ்லிம் இளைஞர் சிலரும் அடங்குவர். இது இலங்கை அரசுக்கும் தெரியும்.\nஇலங்கையைப் பொறுத்தவரை மதவாதத்தால் ஈர்க்கப்பட்ட வாலிபர்களை வாட்டியது பௌத்த தீவிரவாதிகளின் இஸ்லாமோபோபியா. ஆத்திரம் கொண்ட இவ்விளைஞர்களை இயக்குவதற்காக எழுந்ததுதான் தேசிய தௌஹீத் குழு. சிங்களவரின் இனவாதம் பௌத்த மதவாதமாகி முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாதமாக மாற, மதவாத முஸ்லிம் இளைஞர்களுட் சிலர் தீவிரவாதிகளாக மாறி தற்கொலைப் படையாகவும் இயங்குதற்குத் தயாராகினர். இதன் விளைவுதான் உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற உயிர் உடமை இழப்புகள். இனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் நடத்திய தாண்டவம்.\nமாற்று அரசியல் சக்திகளின் பலவீனம். – கருணாகரன்\nஇராஜதந்திர வீழ்ச்சி – கருணாகரன்\nஎமது கடற்பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை ஒரு தனிப்பட்ட யுத்தத்தை நடத்துகிறதா\nபோலித் தேசியவாதத்திற்குள் அமிழ்ந்துசெல்லும் மக்களின் அவலங்கள். ( பகுதி 2)\n← கிழக்கின் மாற்றுத் தலைமையாகபிள்ளையான்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது →\nஸ்ரீலங்கா சுதந்­திர கட்சியின் எதிர்காலம் \nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் ; டியூ குணசேகர 19th August 2019\nஷவேந்திர சில்வா நியமனம் தொடர்பில் அமெரிக்கா அவதானம் 19th August 2019\nரணில் தமிழர்களுக்காக எதையும் செய்யமாட்டார் 19th August 2019\nநீரின்றி அழியும் நிலையில் சிறுபோக பயிர்ச்செய்கை – விவசாயிகள் கவலை 19th August 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதித் தேர்தல் – தமிழ்ச்சமூகம் யாரை ஆதரிப்பது\n2019-08-18 Comments Off on ஜனாதிபதித் தேர்தல் – தமிழ்ச்சமூகம் யாரை ஆதரிப்பது\nஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிப்பது\nஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\n2019-08-15 Comments Off on ஜனாதிபதி வேட்பாளர் – கருணாகரன்\nஎல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே கோத்தபாய ராஜபக்ஸவை ஜனாதிவேட்பாளராக மகிந்த ராஜபக்ஸ அறிவித்து விட்டார்....\nஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\n2019-08-11 Comments Off on ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் நிலைப்பாடும்.- – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட ��டவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில் பொருத்தமான...\nஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n2019-08-06 Comments Off on ஜனாதழபதி தேர்தல் சோதனைகளும் சவால்களும் கருணாகரன்\n- ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. முதற்கட்ட நடவடிக்கையில்...\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகிரங்கமாகவே உதாசீனப்படுத்தி, அவமதித்திருக்கிறது இந்த அரசாங்கம். பாராளுமன்றத்தில் சம்மந்தன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_New.asp?id=123&cat=49", "date_download": "2019-08-20T15:00:26Z", "digest": "sha1:YP64WRHMNFMK6RPHMXSGYPR2X277PEKD", "length": 7996, "nlines": 214, "source_domain": "www.dinakaran.com", "title": "Siddha Treatment Videos- Dinakaran Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video,,Tourism Videos,Special Programme Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசெய்திகள் சன் செய்தி நேரலை இன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம் மற்றவை ஆடி மாத அம்மன் தரிசனம் ஐய்யப்பன் பாடல்கள் சிவராத்திரி வைகுண்ட ஏகாதசி நவராத்திரி வைகாசி விசாகம் சிறப்பு பாடல்கள் பொங்கல்\nநாட்டு மருத்துவம் 11 05 2017\nநாட்டு மருத்துவம் 10 5 2017\nநாட்டு மருத்துவம் 09 05 2017\nநாட்டு மருத்துவம் 8 5 2017\nநாட்டு மருத்துவம் 05 05 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_55.html", "date_download": "2019-08-20T14:02:12Z", "digest": "sha1:R3H42CF6ZRLVFH4NMTWN4XQYUVERTGYS", "length": 24311, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐ.தே.க உடையவே மாட்டாதாம்.. மஹிந்த வின் கட்சியே உடையுமாம்.. கூறுகின்றார் ரணில் விக்கிரமசிங்கே..", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐ.தே.க உடையவே மாட்டாதாம்.. மஹிந்த வின் கட்சியே உடையுமாம்.. கூறுகின்றார் ��ணில் விக்கிரமசிங்கே..\n“ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தால் ராஜபக்ச அணிதான் துண்டுதுண்டாக உடையப் போகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தப் பிளவும் ஏற்படாது. அப்படிப் பிளவு ஏற்பட எமது கட்சியின் உயர்பீடம் இடமளிக்கப்போவதும் இல்லை.”\n– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது. வேட்பாளர் யார் என்ற விபரம் விரைவில் அறிவிக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததும், ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபடும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தோற்பது உறுதி எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் வெல்வது நிச்சயம் எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.\nஇது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\n“ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எமது கட்சிக்குள் மும்முனைப் போட்டி நிலவில்லை. அதாவது, தேர்தலில் போட்டியிடத் தகுதியான மூவரின் பெயர்களையே எமது கட்சியினர் மும்மொழிந்துள்ளனர். கட்சியின் உயர்பீடமே இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும். அதன்பின்னர் வேட்பாளர் யார் என்ற விபரம் வெளியாகும்.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ராஜபக்ச அணிக்குள்தான் முரண்பாடுகள் எழுந்துள்ளன. வேட்பாளரின் பெயரைத் தெரிவு செய்வதில் அந்த அணியினர் திக்குமுக்காடுகின்றனர். ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே மூன்று சகோதரர்கள் நானா, நீயா என்று போட்டி போடுகின்றார்கள். ஆனால், ராஜபக்ச சகோதரர்கள் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க அந்த அணியிலுள்ள பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. மீண்டும் குடும்ப ஆட்சியை அந்த அணியிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் மட்டுமன்றி நாட்டு மக்களும் விரும்பவில்லை.\nராஜபக்ச அணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டால் அந்த அணியைச் சேர்ந்த சிலர் எமது கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.\nஎனவே, ராஜபக்ச குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பதை விட்���ுவிட்டு தமது அணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும்.\nஇந்த நாடு மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்குள் சிக்கிச் சீரழிய மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள் – அனுமதிக்கமாட்டார்கள். ஜனநாயகத்தை நேசிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியைத்தான் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் நாட்டு மக்கள் வெற்றியடையச் செய்வார்கள்” – என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nநீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.... தமிழர் கூட்டணிக்கு நெத்தியடி\nவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லுார் கோவிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் த...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி���மைச்சர் பதவியொன்றை வ...\nDr. ஷாபிக்கு எதிரானவர்களுக்கு அச்சுறுத்தல் குருணாகலை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பாதுகாப் பு கோருகின்றார்.\nகுருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷஹாப்தீன் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\n ஒருபோதும் இல்லவே இல்லை என்கின்றார் செல்வம் அடைக்கலநாதன்.\nவவுனியா பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு சீனித்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான அரச காணி மற்றும் பிற அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ர...\nபயிற்சிபெற்ற பயங்கரவாதிகளில் 50% வெளியே....ஜனாதிபதியாகக் களமிறங்கவும் தயார்.... -பொன்சேக்கா\nநாட்டின் தேவைப்பாடு கருதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நில்லுங்கள் என என்னிடம் சொன்னால், ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்குத் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உ���ிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20825-pepsico-agrees-to-withdraw-cases-against-farmers.html", "date_download": "2019-08-20T13:45:40Z", "digest": "sha1:OIWAWO4WLFTO4TPCUMB5ZU5S32QZ3ND7", "length": 9689, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றது பெப்ஸி குளிர்பான நிறுவனம்!", "raw_content": "\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமணி பொளேர்\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nவிவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றது பெப்ஸி குளிர்பான நிறுவனம்\nஅஹமதாபாத் (02 மே 2019): விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்��ப் பெறுவதாக அறிவித்துள்ளது பெப்ஸி குளிர்பான நிறுவனம்.\nகுஜராத்தைச் சேர்ந்த ஒன்பது விவசாயிகள் மீது குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நீதிமன்றத்தில் பெப்சி இந்தியா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில், ‘எங்கள் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள எஃப் 5 ரக உருளைக் கிழங்குகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அவர்கள், தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.\nஇந்நிலையில் பெப்சி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் பெப்சி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவோம் என்று பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது.\n« மோடி, அமித்ஷா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஃபானி புயல் அதிவேக காற்றுடன் கரையைக் கடக்கிறது ஃபானி புயல் அதிவேக காற்றுடன் கரையைக் கடக்கிறது\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nதொடரும் ஜெய் ஸ்ரீராம் தாக்குதல் - குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்த…\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nபெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம்\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர…\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/09/10", "date_download": "2019-08-20T13:46:55Z", "digest": "sha1:UKVWA2OFEW3GZF65W3ZJ3BWYHDQKCTOU", "length": 4179, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2017 September 10 | Maraivu.com", "raw_content": "\nதிரு செல்வதுரை ஜீவச்சந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு செல்வதுரை ஜீவச்சந்திரன் – மரண அறிவித்தல் (முன்னாள் தபால் அதிபர்) பிறப்பு ...\nதிரு கனகசபை சிற்சபேசன் – மரண அறிவித்தல்\nதிரு கனகசபை சிற்சபேசன் – மரண அறிவித்தல் தோற்றம் : 24 ஏப்ரல் 1949 — மறைவு ...\nதிரு பொன்னுத்துரை சந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னுத்துரை சந்திரன் – மரண அறிவித்தல் பிறப்பு : 1 ஏப்ரல் 1953 — இறப்பு ...\nதிருமதி கந்தசாமி பத்மாவதி – மரண அறிவித்தல்\nதிருமதி கந்தசாமி பத்மாவதி – மரண அறிவித்தல் மண்ணில் : 12 ஏப்ரல் 1957 — விண்ணில் ...\nதிருமதி பவாணிதேவி துரைராசா (பூமணி) – மரண அறிவித்தல்\nதிருமதி பவாணிதேவி துரைராசா (பூமணி) – மரண அறிவித்தல் பிறப்பு : 10 சனவரி ...\nதிரு அரியகுட்டி இராசரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு அரியகுட்டி இராசரத்தினம் – மரண அறிவித்தல் இறப்பு : 10 செப்ரெம்பர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/103684", "date_download": "2019-08-20T13:59:08Z", "digest": "sha1:VYHDJTKARHIDJPX5LLKZPBSHBXXRAGWQ", "length": 5265, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 05-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nநிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த ஜெயபாலன் - மாலினி தம்பதி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்\nவீட்டின் படுக்கையறை சுற்றி வளைத்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள்\nஅவள் சுடிதார் அணிந்திருந்தாள்: பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nமகள் திருமணம் தாமதம்.. 7 பேர் விடுதலை தொடர்பில் நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் உத்தரவு\n3 நிமிடத்திற்கு 10 கோடி... வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nஅஜித் படப்பிடிப்பில் அதிகம் பயன்படுத்தும் ஒரே வார்த்தை இது தானாம், அபி��ாமி சொன்ன சூப்பர் தகவல்\n3 நிமிடத்திற்கு 10 கோடி... வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் செல்கிறாரா- அவரே சொன்ன பதில்\nநான் தற்கொலைக்கு முயன்றதற்கு காரணமே இவர்கள் தான்.. வெளியே வந்த மதுமிதாவின் பகீர் பதில்கள்..\nகமல் முன்பு அசிங்கப்படுத்திய கஸ்தூரி.... பழிக்கு பழி வாங்கி ஆசிரியையை அலறவிட்ட வனிதா\nபள்ளிக்கூடமாக மாறிய பிக்பாஸ் வீடு.... லொஸ்லியாவை விடாமல் துரத்தும் வத்திக்குச்சி வனிதா\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nவயிறு வலியால் துடித்த 6 வயது சிறுவன்... வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nமீரா மிதுன் நண்பர்களுடன் பார்ட்டியில் குத்தாட்டம் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-april-04-2018.html", "date_download": "2019-08-20T14:50:26Z", "digest": "sha1:L32MG5OGNZV7CQAMRZHF2LNFWF2LDI2X", "length": 8200, "nlines": 121, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – April 04 2018 – Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\nஉணவு பாதுகாப்பு மற்றும் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் ஒத்துழைப்பு தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇது ஆப்கானிஸ்தானின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI), சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் வேளாண் அமைச்சகம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைகள் துறை ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தானது\n2) இந்திய ராணுவம் மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கி இடையே ஒப்பந்தம்\nஇந்திய இராணுவம் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் பாதுகாப்பு சம்பள தொகுப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\nஇந்த உடன்படிக்கை வீரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்பங்களைச் சேர்ப்பதற்கான தேவைகள் மற்றும் நவீன வங்கி வசதிகளை அணுகுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது\n3) தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு தரவரிசைகள் 2018\nஇந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஒட்டுமொத்த சிறந்த நிறுவனமாக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ( Indian Institute of Science ) பெற்றது\nஇந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (ஐ.ஐ.டி) இந்தியாவில் சிறந்த பொறியியல் கல்லூரி என்ற பெயரை பெற்றது.\nஇந்திய மேலாண்மை நிறுவனம் - அகமதாபாத் (IIMA) இந்தியாவில் சிறந்த மேலாண்மை நிறுவனம்.\nஅகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) ( All India Institute of Medical Science (AIIMS) ) இந்தியாவில் சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனம் என்று பெயர் பெற்றுள்ளது.\n4) 2017 தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி.\n2017 ல் தேசிய நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதில் 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்\nதேசிய நெடுஞ்சாலை துறை 2017-ம் ஆண்டில் 9,829 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளை நிறுவியுள்ளது\n5) மேம்பட்ட சூப்பர்சோனிக் பாராசூட் பணவீக்கம் ஆராய்ச்சி பரிசோதனை\nநாசா வெற்றிகரமாக ASPIRE என்ற செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கம் செய்யும் பாராசூட் ஒன்றினை பரிசோதித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/26/batcha.html", "date_download": "2019-08-20T14:37:29Z", "digest": "sha1:SPYWEGXYXEAM236YA5GW5SCYQS7BQYFV", "length": 10800, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாட்ஷாவை விடுதலை செய்யாவிட்டால்... ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | Madurai rly station receives threatening letter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n3 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n41 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n51 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உ��ிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாட்ஷாவை விடுதலை செய்யாவிட்டால்... ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nமதுரை திருமங்கலம் ரயில் நிலையத்திற்குக் குண்டு வைக்கப் போவதாக வந்த மிரட்டலையடுத்து அங்கு தீவிரபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதிருமங்கலம் ரயில் நிலைய ஸ்டேசன் மாஸ்டருக்கு வந்த மிரட்டல் கடிதத்தில்,\nஅல்-உம்மா தலைவர் பாட்சா உள்ளிட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால்விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரயில் நிலையத்திற்குக் குண்டு வைக்கப்படும்.\nஅத்தோடு கொல்லம் மெயில் ரயிலும் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து அவர் போலீஸில் புகார் தந்தார். இதைத் தொடர்ந்து திருமங்கலம் ரயில் நிலையத்தில் போலீஸார்பாதுகாப்பப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு கண்காணிப்புக் கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kanpur-man-was-duped-into-believing-dog-was-his-goat-328071.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:45:41Z", "digest": "sha1:IP7WHDPO562JTX3WAHO2H6EWR2GAYJP7", "length": 15695, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடு என்று நினைத்து நாயைத் துரத்திக் கொண்டு ஓடி.. பக்ரீத் நாளன்று ஏமாந்த வாலிபர்! | Kanpur man was duped into believing dog was his goat - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n11 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n50 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n59 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடு என்று நினைத்து நாயைத் துரத்திக் கொண்டு ஓடி.. பக்ரீத் நாளன்று ஏமாந்த வாலிபர்\nலக்னோ: ஆடு என நினைத்து நாயை துரத்தி சென்று பக்ரீத் நாளன்று இளைஞர் ஒருவர் ஏமாந்தார்.\nகான்பூரை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் பக்ரீத் என்னும் ஈகைத் திருநாளையொட்டி தன்னிடம் இருந்த 3 ஆடுகளை திங்கள்கிழமை இரவு விற்பதற்காக ஜஜ்மா சுங்கி எனப்படும் ஆடு விற்பனை மார்க்கெட்டுக்கு சென்றார்.\nஅப்போது அவர் தன்னிடம் இருந்த இரண்டு ஆடுகளை எப்படியோ விற்றுவிட்டார். மூன்றாவது ஆட்டை விற்க யாரேனும் வரமாட்டார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார்.\nஅப்போது அங்கு வந்த ஒரு நபர் உங்களது ஆடு ஒன்று தப்பி ஓடிவந்து என் பின்னால் நின்று கொண்டிருக்கிறது என்று அஷ்ரப்பிடம் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அஷ்ரப் அவர் தனது ஆட்டை கட்டி வைத்திருந்த இடத்தை பார்க்காமல் அந்த நபர் சொன்ன ஆட்டை துரத்தி கொண்டு ஓடினார்.\nஅந்த ஆட்டின் கழுத்தில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு கழுத்தில் கட்டியிருந்த கயிறு அஷ்ரப் தனது ஆட்டுக்கு கட்டியதை போல் இருந்தது. இதனால் அந்த ஆட்டை பிடிக்க சென்றபோது அது குரைத்தது. இதனால் திடுக்கிட்ட அஷ்ரப் தனது இடத்துக்கு வந்து பார்த்தார்.\nஅப்போது இவர் கட்டி வைத்திருந்த இடத்தில் ஆடு இல்லை. இருட்டை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த மர்ம நபர் நாயை ஆடு என அஷ்ரப்பை நம்ப வைத்து உண்மையான ஆட்டை ஆட்டைய போட்டது புரிய வந்தது. இதுகுறித்து அங்கிருந்த மக்களிடம் அவர் கூறியுள்ளார்.\nஇதை கேட்டு அனைவரும் சிரித்தனர். இதையடுத்து தனது விதியை நொந்து கொண்டு மார்க்கெட்டை விட்டு வீட்டுக்கு சென்றார். இதை பார்க்கும் போது செந்தில் ஒரு படத்தில் ஆட்டு தோல் விற்பவரிடம் ஒரு தோலை வாங்கி அதை நாய்க்கு போட்டு ஆடு என்று கவுண்டமணியிடம் விற்பனை செய்ததுதான் நினைவுக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசமுதாயத்தில் அமைதி பெருகட்டும்.. பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி டிவிட்\nபக்ரீத் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்: கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை - குர்பானி\nவருது வருது பக்ரீத்.. களை கட்டியது ஆட்டு சந்தை.. திருச்சி சமயபுரத்தில் செம சேல்ஸ்\nதமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம் - சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஇன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nபக்ரீத்.. தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் வாழ்த்து\nஇறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் கொண்டாடுவோம்.. எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகேரள மக்களுக்கு உதவுவதே பக்ரீத் திருநாளின் அம்சம்.. காதர் மொகிதீன்\nகுந்தாரப்பள்ளி சந்தையில் குவிந்த 50,000 ஆடுகள்.. நாளை பக்ரீத்\nமட்டன், சிக்கன் பிரியாணி குறித்து சிலாகித்து விவரித்த விஜயகாந்த்\nசத்தியமங்கலத்தில் பக்ரீத் சிறப்பு ஊர்வலம் வீடியோ\nஒற்றுமை உணர்வு தழைக்க தியாக திருநாளில் உறுதி ஏற்போம்.. இந்திய தவ்ஹீத் ஜமா அத் வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbakrid kanpur dogs goat பக்ரீத் கான்பூர் நாய் ஆடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/68-year-old-woman-slipped-into-the-well-near-trichy-359723.html", "date_download": "2019-08-20T14:39:12Z", "digest": "sha1:RDZ55EPRZWHDZX4J7E2LEVTJNZOBKVO6", "length": 15877, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "70 அடி ஆழ கிணற்றில் அலேக்காக மயங்கி விழுந்த சாந்தா பாட்டி.. கயிறு கட்டி பத்திரமாக மீட்ட வீரர்கள்! | 68 year old woman slipped into the well near Trichy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n5 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n43 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n53 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத���து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n70 அடி ஆழ கிணற்றில் அலேக்காக மயங்கி விழுந்த சாந்தா பாட்டி.. கயிறு கட்டி பத்திரமாக மீட்ட வீரர்கள்\nதிருச்சி: 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 68 வயதான சாந்தா பாட்டி தவறி விழுந்துவிட்டார்.. இவரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு திருச்சி பகுதி மக்கள் நன்றி சொல்லி வருகிறார்கள்.\nசெந்தண்ணீர்புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சாந்தா. இவருக்கு 68 வயது. இவர் வீட்டின் பின்புறம், சுமார் 70 அடி ஆழத்துக்கு ஒரு கிணறு உள்ளது.\nகிணற்றின் அருகே உட்கார்ந்து வழக்கம்போல சாந்தா பாட்டி துணியை துவைத்து கொண்டிருந்தார். பிறகு துணிகளை காயப்போட, கிணற்றின் மீது போடப்பட்டு இருந்த பலகையின் மீது ஏறினார்.\nஅந்த சமயத்தில் அவருக்கு திடீரென தலைசுற்றி விட்டது. இதனால் மயக்கம் வர மாதிரி இருக்கவும், கிணற்றின் மீது இருந்த பலகை மேலேயே உட்கார்ந்து கொண்டார். ஆனால் வெயிட் தாங்காமல் பலகை திடீரென உடைந்துவிடவும், சாந்தா பாட்டி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.\nஆனால் 10 அடி ஆழத்துக்கு மட்டுமே தண்ணீர் கிணற்றில் இருந்தது. அதனால் இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டே அலறி கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டதும், குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்து பாட்டியை மீட்க போராடியும் முடியவில்லை. அதனால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும், கயிறு கட்டி அவரை மேலே பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.\nஉடனடியாக முதலுதவி சிகிச்சையும் தரப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாங்.- மதிமுக வார்த்தை போர்.. ஸ்டாலின் தலையிட்டு சமரசம்.. இனி எல்லாம் சுபமே\nஊரெல்லாம் வந்துட்டு இங்கே வராட்டி எப்படி.. இடி, மின்னலோடு வெளுத்த கனமழை... வெள்ளக் காடானது திருச்சி\nஇது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்\nதிருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nகடல்போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் மணல்திட்டு உடைந்து கொள்ளிடத்தில் பாயும் தண்ணீர்\nமுக்கொம்பை அடைந்தது காவிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை\nபயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து\nபிரியாவை வாட்டிய தனிமை.. துரத்திய துயரம்.. மயானத்துக்கே சென்று தீக்குளித்த கொடுமை\nதிருச்சி மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு.. புதிய தடுப்பணைகட்டும் பணி பாதிக்காது- பொதுப் பணித் துறை\nநாளை திறக்கப்படும் மேட்டூர் அணை.. முக்கொம்பில் முழுமைபெறாத தற்காலிக தடுப்பணை.. நீர் வீணாகும் அபாயம்\nவருது வருது பக்ரீத்.. களை கட்டியது ஆட்டு சந்தை.. திருச்சி சமயபுரத்தில் செம சேல்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy old woman well திருச்சி மூதாட்டி கிணறு தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dale-steyn-best-bowling-figure-in-test-cricket", "date_download": "2019-08-20T14:35:20Z", "digest": "sha1:S7MGCJEHOKAIIDMPV3FMLQDKGLDGYL4L", "length": 11091, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டில் டேல் ஸ்டெய்னின் புகழை உயர்த்திய 3 போட்டிகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஉலகின் சிறந்த பௌலராக வலம் வந்த டேல் ஸ்டெய்ன் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். தனது அதிரடி வேகப்பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்த ஸ்டெய்ன், தற்போது தனது முழு கவனத்தையும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் மீது செலுத்தியுள்ளார்.\nடேல் ஸ்டேயின் பந்துவீச்சு டெஸ்ட் கிரி���்கெட்டிற்கு மிகவும் சாதகமாக இருந்தது. இவர் இரு வேறு வகையில் தனது ஸ்விங் பௌலிங்கை வெளிப்படுத்துவார். அத்துடன் தனது வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை கலங்கடிப்பார். இவரது மரண அவுட்-ஸ்விங் மற்றும் \"செய்ன்ஷா\" விக்கெட் கொண்டாட்டம் போன்றவை மூலம் உலகில் உள்ள பெரும்பாலான ரசிகர்களை ஸ்டெய்ன் கவர்ந்தார்.\nடேல் ஸ்டெய்ன் ஓய்வு பெற்றதால் தற்போது இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட டெஸ்ட் அணியாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது.\nடெஸ்ட் விளையாடும் 9 அணிகளுக்கு எதிராகவும் 5-விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே பௌலர் டேல் ஸ்டெய்ன். இவர் மொத்தமாக 93 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 439 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். மேலும் ஆல்-டைம் டெஸ்ட் பௌலர்களில் இவர் 8வது வீரராக உள்ளார். டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 முறை 5 விக்கெட்டுகளையும் 5 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nநாம் இங்கு டேல் ஸ்டெய்னின் 3 சிறந்த டெஸ்ட் பௌலிங்கைப் பற்றி காண்போம்.\n#1 7/51 vs இந்தியா, நாக்பூர் 2010\nஸ்டெய்ன் அனைத்து மைதானங்களிலும் சிறந்த பௌலிங்கை வெளிபடுத்தும் திறன் கொண்டவர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய மைதானங்களில் மட்டுமல்லாமல் துணைக்கண்ட மைதானங்களிலும் அதிரடி பௌலிங்கை வெளிபடுத்தி பேட்ஸ்மேன்களை பதற வைத்துள்ளார். குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களை தனது ரிவர்ஸ் ஸ்வீங் மூலம் தடுமாறச் செய்துள்ளார்.\n2010ல் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டெய்ன் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிக்கொணர்ந்தார்.\nஇந்த போட்டியில் இவர் வீழ்த்திய முதல் விக்கெட் முரளி விஜய். ஸ்டெய்ன் வீசிய இன்-ஸ்விங் பௌலிங்கை முரளி விஜய் எதிர்கொள்ள தவறியதால் ஸ்டம்பில் அடித்தது. அடுத்ததாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், ஸ்டெய்ன் வீசிய லேட் அவுட் ஸ்விங்கை சரியாக எதிர்கொள்ளததால் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் பந்து சென்றது.\nபின்னர் ஸ்டெய்ன் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பந்துவீச வந்து கடைநிலை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளான கடைசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதன்மூலம் இந்த இன்னிங்ஸில் 51 ரன்களை மட்டுமே அளித்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அண்டை கண்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டெய்னின் அற்புதமான ஆட்டத்தின் மூலம் அப்போதைய இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியால் புகழப்பட்டார். அவர் கூறியதாவது, \"கடந்த இரு வருடங்களில் நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த பௌலர் ஸ்டெய்ன். அவரது அதிரடி பௌலிங் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்கிறது\".\nலார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் கண்ட 5 ஜாம்பவான்கள்\nதென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய வீரர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு....\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான சாதனை படைத்திருந்தும் அணியிலிருந்து பாதியில் கழட்டிவிடப்பட்ட 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் வெள்ளை சீருடையும், சிகப்பு நிற பந்தும் ஏன் பயன்படுத்தப்படுகிறது \nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் யார் ரிஷப் பண்ட் (அ) விருத்திமான் சாஹா \nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nதங்களது இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 3 பௌலர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முறிக்க முடியாத 11 சாதனைகள்\nஇந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான 600+ ரன்கள் எடுத்த முதல் 5 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/delicious-carrot-chutney-115100600033_1.html", "date_download": "2019-08-20T14:13:43Z", "digest": "sha1:UZQY5YDMGWOJXCUBSL7Z7V6VO2A6QTLS", "length": 10477, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவையான கேரட் சட்னி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாலையில் சாப்பிடும் இட்லி, தோ��ைக்கு ஒரே சாம்பார் ஒரே சட்னி சாப்பிட்டு அலுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இந்த கேரட் சட்னி நிச்சயம் கண்டிப்பாக அலுப்பை போக்கி வித்தியாசமான சுவையை கொடுக்கும்.\n* கேரட் - 3\n* பூண்டு - 7 பல்\n* காய்ந்த மிளகாய் - 5\n* வெங்காயம் - 3\n* எண்ணெய் - தேவையான அளவு\n* இஞ்சி - சிறிது\n* கொத்தமல்லி - சிறிது\n* உப்பு - தேவையான அளவு\n* முதலில் பூண்டு, காய்ந்த‌ மிளகாய், வெங்காயம் முதலியவற்றை வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும்.\n* அவற்றுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட்டை சேர்க்கவும்.\n* கேரட் வதங்கியதும் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.\n* ஆறியவுடன் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\n* நன்கு அரைத்த இந்த கேரட் சட்னியை இப்பொழுது இட்லியுடன் சேர்த்து பரிமாறலாம்.\n* தேவைப்பட்டால் இதனுடன் தாளிப்பு சேர்க்கலாம்.\n* இந்த கேரட் சாட்னி வித்தியாசமான சுவையை அளித்து வழக்கமான சட்னிக்கு மற்றாக அமையும்.\nஉடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்\nசுவையான தக்காளி தோசை சாப்பிட ஆசையா கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/4", "date_download": "2019-08-20T15:53:02Z", "digest": "sha1:DB6SU52QPSHKJTGC5ER6VAJZC3L2OSMJ", "length": 40110, "nlines": 185, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவ��்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ்\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nயூனியன் ஸ்மார்ட் ஹெல்த் ப்ளஸ்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nவெவ்வேறு சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமத்தின் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ள சமூக பொறுப்புணர்வு வர்த்தக நாமமான 'யூனியன் மனிதாபிமானம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் சமூகங்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர், கம்பனி வெவ்வேறு சமூக மட்ட சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்திருந்தது. நாடு முழுவதிலும், வெவ்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாம்களின் மூலமாக, பெருமளவான அனுகூலம் பெறுவோரை சென்றடைவதை இலக்காகக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கமாக நீரிழிவு முகாம்கள் முன்னெடுக்கப்படும். டிசம்பர்மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்��குதியினுள் இந்த திட்டம் கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், குருநாகல், கண்டி, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, ஏனைய சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், நாடு முழுவதிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகமும் இடம்பெறவுள்ளது.\nயூனியன் அஷ்யூரன்ஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் மூலமாக, பொது மக்கள் தம்மை தலசீமியா, டெங்கு மற்றும் நீரிழிவு ஆகிய கொடிய நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றிய முக்கிய விவரங்கள் வழங்கப்படும். தற்போது கம்பனியின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் நாடு முழுவதிலும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன.\nயூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி டர்க் பெரெய்ரா கருத்து தெரிவிக்கையில், 'எமது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கு எமக்கு பாரியளவு வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, யூனியன் மனிதாபிமானம் எனும் பிரத்தியேகமான பெயர் மற்றும் வர்த்தகச் சின்னம் ஆகியவற்றின் அறிமுகத்துடன், எமது சேவைகளை மேலும் விஸ்தரிப்பது திட்டமாகும். இதன் மூலமாக, எமது நோக்கங்கள் மற்றும் இலக்குகள் போன்றன தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளன. எமது இறுதி இலக்குகளை எய்தும் வகையில், நாம் பாரியளவு முன்நோக்கிய படிகளை எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.\nகொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களத்தின் தலைமை வைத்தியர் அதிகாரி ருவன் விஜயமுனி கருத்து தெரிவிக்கையில், 'சமூகங்கள் விஸ்தரிக்கப்படும் நிலையில், பெருமளவு சிக்கல் நிலைகளும் ஏற்படுகின்றன. முன்னொரு போதும் இல்லாத வகையில் நோய்கள் மிகவும் வேகமாக பரவி வருவதை எம்மால் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. ஆனாலும், முறையான தகவல்கள் மூலமாக பெருமளவு இந்த நோய்களை தவிர்த்துக் கொள்ளலாம். யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் செயற்பாடுகளை நாம் பாராட்டுவதுடன், பொது மக்களுக்கு மிகவும் முக்கியமான தகவல்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.\n'தலசீமியா நோயை தவிர்ப்பதற்கு சிறந்த வழிமுறை என்பது விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து எமக்கு இந்த விபரங்களை பரப்புவதற்கு சில காலமாக பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளது. யூனியன் மனிதாபிமானம் எனும் புதிய தொனிப பொருளின் கீழ், இந்த முயற்சிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சமூகங்களில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்' என தேசிய தலசீமியா நிலையத்தின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர். நிலாம் தெரிவித்தார்.\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் பிரிவின் இலக்கு என்பது, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவது என்பதுடன், அதற்காக தமது வாடிக்கையாளர்களுடன் பங்காண்மைகளை ஏற்படுத்தி வெளிப்படைத்தன்மை, மதிப்பு மற்றும் சௌகர்யம் ஆகியவற்றை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கம்பனி தொடர்ந்தும் நம்பிக்கை எனும் தனது உறுதிமொழிக்கமைவாக, எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்பும் வகையில் மேலும் பல நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்க தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த முயற்சிகள் யூனியன் மனிதாபிமானம் என்பதன் கீழ் மேலும் வலுவூட்டப்படும் என்பதுடன், சமூகத்துக்கான தனது பங்களிப்புடன் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது.\nஇலங்கை ஒருங்கிணைக்கப்பட்ட பொறியியலாளர் நிறுவனத்துடன் (IIESL) யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்ப்பு\nஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்புவதில் தனது பங்களிப்பை உறுதி செய்யும் யூனியன் மனிதாபிமானம்\nஅன்பார்ந்த உங்கள் பிள்ளையின் உயர் கல்விக்கு பாதுகாப்பான முதலீட்டை உறுதி செய்யுங்கள்\n2018இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப் பெறுபேறுகள்பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் காலி பிரதேச கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பகமூன பிரதேச கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு 2018 தாய்லாந்தின்,பாங்கொக் நகரில் வெற்றிகரமாக நிறைவு\nACCA நிலைபேறாண்மை விருதுகள் 2018 இல் யூனியன் அஷ்யூரன்ஸ்க்கு கௌரவிப்பு\nஆசியாவின் அதிகளவுநம்பிக்கையைவென்றவர்த்தகநாமமாகயூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nபோப்ஸ் சஞ்சிகையின் 2018ஆம் ஆண்டுக்கான “Best Under Billion”நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம்பிடித்துள்ளஒரேநிறுவனமாகயூனியன் அ���்யூரன்ஸ் PLC சாதனைபடைத்துள்ளது.\nயூனியன் மனிதாபிமானம் ஊடாகநாடுமுழுவதிலும் தொடர்ந்துநீரிழிவுதொடர்பானவிழிப்புணர்வு\n3ஆம்காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றகரமாகப் பதிவு\nபாங்கசூரன்ஸ் செயற்பாடுகளைவிஸ்தரிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி இடையேபங்காண்மைகைச்சாத்து\nCA Sri Lanka நிதியறிக்கைவிருதுகள் 2018 இல் சமூகபொறுப்புணர்வுமற்றும் நிதிஅறிக்கையிடலுக்கானகௌரவிப்பைபெற்றுள்ளயூனியன் அஷ்யூரன்ஸ்\nதேசியவர்த்தகசிறப்புவிருதுகள் 2018 நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ்க்கு கௌரவிப்பு\nநீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “துடிப்பான எதிர்காலம், நீரிழிவை தடுப்போம்” நிகழ்ச்சியுடன் யூனியன் மனிதாபிமானம் கைகோர்ப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிலைபேறான வளர்ச்சியில் தொடர்ந்தும் கவனம் செலுத்துகின்றது\nஉயர் கல்வி பிரச்சாரத் திட்டத்துடன் நாடு முழுவதும் பயணிக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/2519-kathal-kathai", "date_download": "2019-08-20T14:19:02Z", "digest": "sha1:EP7ACHVYNXYN6TBGYDSPCZAAME2FEB4U", "length": 47222, "nlines": 668, "source_domain": "www.chillzee.in", "title": "காதல் கதை - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n“குட் மார்னிங் செல்லம்ஸ்...” என்றாள் பிரீதா சந்தோஷமாக.\nஅவள் சொன்னது புரிந்ததோ இல்லையோ, காற்றடிக்கவும், அந்த அழகிய ரோஜா மலர்கள் இரு பக்கமும் அசைந்தாடின. ப்ரீதாவின் கண்களுக்கு அவை அனைத்தும் அவளுக்கு மறுவண��்கம் சொல்வதாக தோன்றியது. தானாக முகத்தில் ஒரு பெரிய புன்னகை தோன்ற,\n“நான் இன்னைக்கு அஞ்சு நிமிஷம் லேட், என்னை தேடுனீங்களா இல்லையா” என்று கேட்டபடி அந்த அழகிய மலர் செடிகளுக்கு நீர் ஊற்ற தொடங்கினாள்.\nசெடிகளுடன் அதுவும் பூச்செடிகளுடன் பேசினால் அவற்றுக்கும் புரியும் என்று எங்கேயோ சிறு வயதில் படித்த நினைவில் இது போல் செடிகளுடன் பேசுவது பிரீதாவின் வழக்கமாக இருந்தது. மனிதர்களுக்கு எப்படி தங்களுடன் அன்புடன் பேசி பழகுபவர்களை கண்டால் பிடிக்கிறதோ, அது போல் செடிகளுக்கும் தன்னுடன் அன்புடன் பேசுபவர்களை பிடிக்கும் என்பது அவளின் நம்பிக்கை.\nஅவளுடைய நம்பிக்கையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, அவள் சிறிதாக வாங்கி நட்டு வைத்த அந்த ரோஜா செடிகள், அவள் இங்கே செல்லம்மாவின் வீட்டிற்கு வேலைக்கென வந்து ஆகி இருந்த ஒன்றரை ஆண்டுகளில் செழிப்புடன் வளர்ந்து, மலர்ந்து, மணம் வீசிக் கொண்டிருந்தன.\nஒரு வழியாக எல்லா செடிகளுடனும் பேசி, செல்லம் கொஞ்சி, சீராட்டி முடித்தவளின் கண்களில், ஒரு ஓரத்தில் மொட்டாக மலர தொடங்கி இருந்த அந்த அழகிய சிகப்பு வண்ண ரோஜா பட்டது... அவளின் நினைவுகள் தானாகவே இரண்டரை வருடங்கள் பின்னே சென்றன...\nஇதே போன்ற அழகிய ரோஜா பூவை அவளிடம் நீட்டிய வினய்,\n“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ப்ரீதா... ஐ லவ் யூ...” என்றான்.\n“ப்ச்... வாட் இஸ் திஸ் வினய் நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... நீங்க கூட இவ்வளவு சீப்பா நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... நீங்க கூட இவ்வளவு சீப்பா பட் டு ஆன்சர் யு, ஐ டோன்ட் இவன் லைக் யூ... அப்புறம் காதலாவது கத்தரிக்காயாவது...”\nகடந்து போன இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ முறை இதே நிகழ்ச்சியை நினைத்து பார்த்திருக்கிறாள்... உண்மையில் சொல்ல போனால் தினம் தினம் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வினய்யும் கூடவே இந்த காட்சியும் அவளுடைய நினைவில் வர தான் செய்கின்றன...\nஒவ்வொரு முறையும் அவள் மனதில் கூடவே தோன்றும் கேள்வி ஒன்றே ஒன்று தான் ஏன் அப்படி பட்டென்று அவனை பிடிக்கவில்லையென்று முகத்தில் அடித்தது போல் சொன்னாள்\nஅன்று அப்படி பேசியதற்கு அவளிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தன ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை அதை பற்றி சிந்தித்து தன்னையே க��ள்வி கேட்டு கடிந்துக் கொண்டிருக்கிறாள் அவள்... மென்மையாகவாவது மறுத்திருந்திருக்கலாம்\nஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், பழைய நிகழ்வை நினைத்துக் கொண்டிருப்பதால் பலன் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, தன்னுடைய செல்லங்களிடம் இருந்து விடை பெற்று கிளம்பினாள்.\nபிரீதா வயது முதிர்ந்தவரான செல்லம்மாவிற்கு கம்பானியனாக அந்த வீட்டில் பணி புரிகிறாள். செல்லம்மாவின் வீட்டிலேயே தங்கி இருந்து அவருக்கு எல்லா வேலைகளிலும் உதவி செய்வது தான் அவளின் வேலை... பெங்களூருவை விட்டு சற்றே தள்ளி இருந்த அந்த வீட்டில் அவர்கள் இருவரை தவிர மற்ற வேலைகள் செய்ய வேலை ஆட்கள் இருவர் இருந்தனர்.\nஉண்மையில் மாதமொருமுறை செல்லம்மாவின் பூர்வீக நிலங்கள் குறித்த கணக்கு வழக்குகள் பார்ப்பது தவிர அவளுக்கு பெரிதாக இங்கே வேலை எதுவும் இல்லை... மற்றபடி ஒவ்வொரு நாளும் செல்லம்மாவிற்கு செய்திகள் படிப்பது, தொலைக்காட்சி பார்க்கும் போது கூட துணையாக இருப்பது என்று ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருப்பது போல் தான் இருந்தது அவளுக்கு...\nஇப்படி எதுவுமே செய்யாதிருந்தால் சரிபட்டு வராது என்று தான் பிரீதா தானாகவே செல்லம்மாவின் அனுமதியோடு தோட்டத்தை சீர் செய்து செடிகள் வளர்க்க தொடங்கியதே\nஇந்த வாழ்வும் கூட அவளுக்கு வினய்யின் உதவியினால் கிடைத்தது தான்... மனம் தானாக மீண்டும் வினய்யிடம் சென்றது.\nவினய் அவள் கல்லூரி இறுதி ஆண்டிற்காக ப்ராஜக்ட் செய்ய சென்ற நிறுவனத்தில் சூப்பர்வைசராக இருந்தான். மிகவும் கண்டிப்பானவன் என்று பெயர் வாங்கியவனின் டிபார்ட்மெண்டில் தான் அவள் ப்ராஜக்ட் செய்ய வேண்டி இருந்தது.\nஅந்த இரண்டு மாதங்களில் தினம் தினம் ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தாலும் கூட, ஒரு சில முறை தான் இருவரும் பேசி இருக்கிறார்கள்...\nஅவளுடைய ப்ராஜக்ட் வேலையை முடித்து, ரிப்போர்டை அவனுடைய அப்ரூவலுக்கு அனுப்பினால், வினய் அதில் சின்ன ஒன்றிரண்டு பிழைகளை கண்டான்... அதை மறைக்காமல் அவனுடைய அப்ரூவல் ரிப்போர்ட்டில் எழுதி அவளிடம் தரவும் செய்தான்...\nஅவ்வளவு தான் பிரீதாவிற்கு அழுகை வராத குறை தான் இதை அப்படியே கொண்டு சென்று கல்லூரியில் தந்தால் அவளுக்கு பாதி மதிப்பெண் கூட தர மாட்டார்களே இதை அப்படியே கொண்டு சென்று கல்லூரியில் தந்தால் அவளுக்கு பாதி மதிப்பெண் கூட தர ��ாட்டார்களே சின்ன பிழைகள் என்ற போதும், ப்ராஜக்ட் செய்த நிறுவனத்திலேயே ரிப்போர்ட்டில் அப்படி பிழைகள் இருப்பதாக சொன்னால், கல்லூரியில் என்ன மதிப்பெண் கிடைக்கும்\nஅவனிடம் நிலைமையை விளக்கினால், ஒரு புன்னகையோடு,\n“பிரீதா, உங்களை பற்றி நல்ல ரிமார்க் தானே கொடுத்திருக்கேன். ரிப்போர்டில் இருந்த சின்ன காஸ்மெடிக் மிஸ்டேக்ஸ் பற்றி தானே சொல்லி இருக்கேன். அதெல்லாம் பெரிய விஷயமா இருக்காது.”\nஅவன் சொல்வது சரி தான்... ஆனால் கல்லூரியில் மதிப்பெண், பின் வேலை தேடும் போது இதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என அனைத்தும் வந்து அவளை பயமுறுத்தின. வினய்யிடம் இனம் புரியாத எரிச்சலும் கோபமும் எழுந்தது...\nஅதன் பின் அவள் அந்த நிறுவனத்தில் இருந்து கிளம்பிய கடைசி நாளில் தான் வினய் அவளை தனியாக பேச வேண்டும் என்று அழைத்து அவனின் காதலை சொன்னது. மனதில் குமுறிக் கொண்டிருந்த கோபத்திற்கு, பழி வாங்க அவனே ஒரு வாய்ப்பை கொடுக்க, அவனின் முகத்தில் அடிப்பதை போல் பதில் சொல்லி விட்டு அங்கே இருந்து கிளம்பினாள் அவள்\nஆனால் வினய் சொன்னது போலவே அந்த ஒன்றிரண்டு சிறு பிழைகளினால் எந்த பாதிப்பும் இல்லை என்பது போல் அவளுக்கு மதிப்பெண் மட்டும் அல்லாமல் உடனேயே வேலையும் கிடைத்தது.\nஅவளுக்கு உறவென இருந்த தந்தைக்கு இனியாவது எல்லாம் செய்ய வேண்டும் என்று அவள் நினைக்கும் போதே எதிர்பாராத விதமாக அவர் ஒரு விபத்தில் காலமாக, பிரீதா யாருமற்று தனியாக நின்றாள்\nஆனால் பெரிய நிறுவனத்தில் கிடைத்திருந்த அக்கவுண்டன்ஸ் துறை வேலை மனதில் தன்னபிக்கை கொடுக்க, தனியே இருப்பதை பற்றி பிரீதா பெரிதாக பயம் ஏற்படவில்லை. சிறு வயது முதலே வளர்ந்த வீடு, நன்கு பழக்கமான அக்கம் பக்கம் உள்ள மக்கள் என்ற தைரியம்...\nஅந்த தைரியம் ஒரு முழு மாதம் கூட நிலைத்திருக்கவில்லை அது வரை அண்ணா, மாமா என்று அன்புடன் அவள் அழைத்து பழகி இருந்தவர்கள் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கி இருந்தனர். பெண்ணுக்கே உரிய எச்சரிக்கை உணர்வில், அவர்களின், பேச்சு, பார்வை, நடவடிக்கைகளில் வேறுபாடு தெரியவும், பிரீதாவின் மனதில் சிறு பயம் தோன்ற செய்தது...\nஅப்போதும் கூட ஏதாவது ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு செல்வது என்று தான் அவள் முதலில் நினைத்தாள். ஆனால் அவளின் கம்பெனியில் நடைபெற்ற ஒரு விழாவில் மது அருந்தி ��ிட்டு அவளின் துறை மேலாளரே அவளிடம் தவறாக பேசி, நடக்க முயற்சிக்கவும் பிரீதாவிற்கு கலக்கம் ஏற்பட்டது.\nஅரவணைக்க உறவினர்கள் இல்லை... ஆறுதல் சொல்வார்கள் என்று நினைத்த நண்பர்களும் நல்லவர்கள் இல்லை... ஒரே பிடிமானமாக இருந்த வேலையிலும் பிரச்சனை அவள் என்ன தான் செய்வாள்\nஎன்ன செய்வது என்று அவள் குழம்பி இருந்த போது ஏதேச்சையாக வினய் வேலை செய்த நிறுவனத்தில் அவளுக்கு பரிச்சயமாகி இருந்த சுமித்ராவை சந்தித்தாள் பிரீதா. மனதில் இருந்த பிரச்சனையை வெளியே சொல்லவும் ஆள் இல்லாமல் கலங்கிக் கொண்டிருந்தவளுக்கு வடிகாலாக சுமித்ரா வரவும், அவளிடம் தன் பிரச்சனைகளை சொல்லி கண்ணீர் விட்டாள் பிரீதா கட்டாயம் உதவுவதாக சுமித்ரா சொன்ன போதும் கூட பிரீதாவிற்கு பெரிதாக நம்பிக்கை ஏற்படவில்லை. சுமித்ராவும் அவளை போலவே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் தானே கட்டாயம் உதவுவதாக சுமித்ரா சொன்ன போதும் கூட பிரீதாவிற்கு பெரிதாக நம்பிக்கை ஏற்படவில்லை. சுமித்ராவும் அவளை போலவே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் தானே கதை, திரைப்படங்களில் வருவது போல் நட்புக்கு மரியாதை தருகிறேன் என்று எதையும் செய்ய முடியாதே\nஇதற்கு பெயர் தான் காதலா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 21 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 20 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 20 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 19 - ஆதி [பிந்து வினோத்]\nஏன் இப்படி ஒரு கேள்வி :oops:\nஇல்லைப்பா கற்பனை கதை தான்...\nஉங்களின் கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி\nமென்மையான கதை.. இறகை போல.... இளந்தென்றல் போல... :) :)\nமிக்க நன்றி solkelan :)\nஉங்க கருத்தே கவிதை போல் தான் இருக்கு. நன்றி\n இனிமேல் சிறிய சிறிய வாக்கியங்களாக அமைக்க முயல்கிறேன் :)\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.\nநாலு பக்கங்களில் அருமையாக உள்ளது மேம் வாழ்த்துக்கள் :)\nஇங்கே இப்போது தான் சேர்ந்திருக்கேன்ங்க..எல்லா தளத்திலயும் நல்லா கேக்கறீங்க. . வாழ்த்துக்வாழ்ங்க\nஇங்கே இப்போது தான் சேர்ந்திருக்கேன்ங்க..எல்லா தளத்திலயும் நல்லா கேக்கறீங்க. . வாழ்த்துக்வாழ்ங்க\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 25 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - எ��்ன சார் உங்க பையன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடவே இல்லை... 🙂 - அனுஷா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது\nTamil Jokes 2019 - அவர் போலி டாக்டர் தான்னு எப்படிச் சொல்றே\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 20 - கண்ணம்மா\nகவிதை - சிறு பார்வை - ப்ரியசகி\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 22 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 04 - சசிரேகா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணிதுளிகள் - 23 - ஸ்ரீ\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 08 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீ வருவாய் என… - 01 - அமுதினி\nChillzee சமையல் குறிப்புகள் - முட்டைக் குழம்பு\nசிறுகதை - சாவியற்ற பூட்டு இல்லை\nTamil Jokes 2019 - உன் மனைவி லெட்டர் எழுதி வச்சுட்டு ஷாப்பிங் போயிருக்காங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/54723-spiritual-story-just-trust-in-god.html", "date_download": "2019-08-20T15:03:45Z", "digest": "sha1:MQULK3DE36UOWXNQ2VM46SXGKKONQXVE", "length": 19656, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மீக கதை - கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் போதும் | Spiritual story - Just trust in God", "raw_content": "\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் முகாம்\nதுண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா\nதிருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nகோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\nமழை, வெள்ள பாதிப்பு: ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு\nஆன்மீக கதை - கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் போதும்\nவேலைக்கு நடுவில் அவ்வப்போது இறைவனை வேண்டுபவர்கள் உண்டு. இவர்கள் பக்தியில் முதல் ரகத்தைச் சேர்ந்தவர்கள். வேலையைச் சற்று ஒதுக்கி சிறிது நேரம் இறைவனைத் தியானித்து மீண்டும் தங்கள் இயல்புக்கு திரும்புபவர்களும் உண்டு. இவர்கள் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் இருக்கிறார்கள்.பக்தியிலேயே மூழ்கி இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இறைவழிப்பாட்டில் மெய்மறந்து தன்னிலை திரும்பி அவ்வப்போது பணியில் ஈடுபடுவார்கள். திரிலோசனதாசர் இந்த மூன்றாவது ரகத்தைச் ச��ர்ந்தவர்.\nபொற்கொல்லர் இனத்தைச் சேர்ந்த திரிலோசனதாசர் தொழிலில் திறமை மிக்கவர். மன்னரின் அவையில் பொற்கொல்லராக இருந்தார். விட்டலா.. பாண்டுரங்கா...என்று யாராவது சொன்னால் போதும் அவர்கள் பின்னால் இவரும் விட்டலா.. விட்டலா என்று ஓடுவார். மன்னர் தன் மகளது திருமணத்துக்காக பொன், நவரத்தின மணிகள் அலங்கரித்த மாலையை நான்கு நாட்களுக்குள் செய்து கொடுக்கும் படி கட்டளையிட்டு வேண்டிய பொன், நவரத்தின மணிகளை திருலோசனதாசரிடம் ஒப்படைத்தார். அதனால் என்ன அரசே நீங்கள் எதிர்பார்த்தது போல் உடனடியாக இதை செய்துவிடலாம் என்றார் திரிலோசனதாசர். வேலை சிந்தனையோடு வீட்டுக்கு வந்தவர் பின்னாலேயே பாண்டுரங்கனின் லீலைகளைப் பாடியபடி பஜனை கோஷ்டியும் இவர் பின்னாடியே இவர் வீட்டுக்குள் வந்துவிட்டது.\nவிட்டலா.. விட்டலா என்று விடாமல் பாண்டுரங்கனைப் பாட, மனம் கசக்குமா என்ன அவரும் குடும்பத்துடன் சேர்ந்து பஜனையில் ஈடுபட்டார். இரண்டு நாட்கள் கழிந்து பஜனை கோஷ்டிகள் அவரிடம் விடைபெற்று திரும்பினார்கள். மன்னர் சொன்ன வேலை நினைவு வந்ததும் வேலையில் மூழ்க ஆரம்பித்தார். திரிலோசனதாசர். மிகவும் நுணுக்கமான வேலை என்பதால் எஞ்சியிருந்த இரண்டு நாட்களில் அவரால் அந்த வேலையை முடிக்க முடியவில்லை. தேடிவந்த அரண்மனை காவலாளிகளிடம் இன்னும் இரண்டு நாட்களில் முடிப்பதாக சொல்லி அனுப்பினார். அவர்களும் இதற்கு மேல் காலம் கடத்த வேண்டாம் என்று எச்சரித்தப்படி சென்றனர்.\nவேலையில் ஈடுபடும்போதெல்லாம் மனம் மீண்டும் மீண்டும் பாண்டுரங்கனைச் சுற்றி சுற்றி வரவே வேலையை நிறுத்திவிட்டு மன்னருக்கு பயந்து மனைவியிடமும் சொல்லாமல் காட்டை நோக்கி கிளம்பி விட்டார். அங்கு பாண்டுரங்கனை மனதில் நிறுத்தி தியானம் செய்ய தொடங்கினார். கணவரைக் காணாமல் மனைவி தவிக்க... இவர் பாண்டுரங்கனின் அவதாரமான கிருஷ்ண லீலைகளைப் பாடியபடி ஆனந்தமாக காலத்தைப் போக்கினார். மன்னர் மகளது திருமண நாள் வந்தது. பாண்டுரங்கனே திரிலோசனதாசராக வேடம் தரித்து வீட்டுக்கு வந்தார். வந்தவர் மன்னர் மகளுக்காக மாலை செய்ய தொடங்கினார். மிக நுணுக்கமான வேலைப்பாட்டுடன் சந்திர மாலையாக மினுமினுத்தது. இறைவனின் கைவண்ணத்தில் உருவானதாயிற்றே குறை சொல்ல இயலுமா.. மன்னர் முதல் மாளிகையில் இருந்தவர்கள் வரை அனைவ���ும் பாராட்டினார்கள். மன்னர் பாராட்டி பரிசுகளை தந்து அனுப்பினர். திரிலோசனதாசர் வடிவில் இருந்த பாண்டுரங்கன் வீட்டுக்கு வந்து பொன்னும் பொருளும் கொடுத்து இன்று அதிகம் சமை. வீட்டுக்கு அடியார்கள் பலரும் வருவார்கள் என்று கூறினார்.\nபதிவிரதையான திரிலோசனதாசரின் மனைவி அமுது சமைக்க அடியார்கள் பசியாறி வாழ்த்தி சென்றனர். இறைவனும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு உணவை பொட்டலமாக எடுத்துக் கொண்டு காட்டில் இருந்த திரிலோசனதாசரிடம் வேடம் பூண்டு வந்தார். ஐயா தங்களைப் பார்த்தால் பசியால் வாடுபவர் போல் இருக்கிறது. இந்த நாட்டின் மன்னரது மகள் திருமணத்துக்காக பொற்கொல்லார் செய்து தந்த மாலையால் மகிழந்த மன்னன், பொற்கொல்லனுக்கு பொன்னை அள்ளிக்கொடுத்தான். அவர்கள் வீட்டில் பசியாறி வழியில் சாப்பிடவும் கொண்டு வந்தேன். தற்போது அந்த உணவு உங்களுக்குத்தான் தேவை போல் இருக்கிறது என்று கொடுத்து சாப்பிட வைத்தார்.\nதிரிலோசனதாசருக்கு நிம்மதி உண்டாயிற்று. பரவாயில்லை நமது வேலையை வேறு யாரோ செய்திருக்கிறார்கள். இனி நாம் வீட்டுக்கு போகலாம் என்று இறைவனையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் அமரவைத்து உள்ளே நுழைந்தவர் கண்களில் வீடு முழுவதும் பரவியிருந்த பொருள்கள் கண்ணில் பட்டது. தனது மனைவியை அழைத்து ஏது இவ்வளவு பொருள்கள் என்று வினவினார். நீங்கள்தானே உங்கள் கைவண்ண மாலை நன்றாக இருப்பதாக மன்னர் கூறி பரிசளித்தார் என்று இவற்றையெல்லாம் வாங்கி வந்தீர்கள். அதோடு இன்று அடியார்களுக்கும் அமுது பரிமாறினீர்களே என்றார். நானா என்ற திரிலோசனதாசர்,மனக்கண்ணில் அமுது கொண்டு வந்த அடியார் முகமும் பாண்டுரங்கன் முகமும் மாறிமாறி வரலாயிற்று. சற்று பொறு என்று ஓட்டமும் நடையுமாக திண்ணைக்கு வந்து பார்த்தார். அவருடன் வந்த அடியார் சுவடு தெரியாமல் மறைந்திருந்தார்.\nபாண்டுரங்கா..பக்தன் பித்துப்பிடித்து போனானே என்று பின்னாலே ஓடிவந்து காப்பாற்றினாயா நான் உன்னை நினைத்து என் வேலையை மறந்துவிட்டேன். ஆனால் நீ என் துன்பம் கண்டு சகியாமல் ஆபத்பாந்தவனாய் என்னை மீட்டுவிட்டாயே என்று கதறி அழுதார். ஆம்.. துன்பங்களும் இன்பங்களும் எப்போதும் நம்மை சுற்றி, காற்றாய் இயங்குபவை தான். அதைக் கண்டு கவலைப்படாமல் கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால�� போதும். விட்டலா...கைவிடாமல் காப்பாற்றுவான்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநம் கண்களுக்கு எட்டாமல் வாழ்ந்து வரும் சித்தர்கள்\nசருமம் சம்பந்தமான நோய்கள் நீக்கும் பானுஸப்தமி\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே –வள்ளலார் காட்டிய வழி\nஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக கதை - விடாமல் இருப்பான் விட்டலன்\nஆன்மீக கதை - ஒரு பொய் சொன்னதற்கே இத்தனை தண்டனையா...\nஆன்மீக கதை - இது எந்த வகையில் நியாயம்\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. ஹிமாச்சலில் கனமழை: 2 நாட்களில் 22 பேர் பலி\nவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்\nமுன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீதான உயர்நீதிமன்ற கருத்து நீக்கம்\nமின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/58338-pm-modi-changes-twitter-name-to-chowkidar-narendra-modi.html", "date_download": "2019-08-20T14:59:28Z", "digest": "sha1:5E6S5B2PJQNOPRVP3P5I4VMFUIIZPLTJ", "length": 10033, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ட்விட்டரில் பெயரை மாற்றிக்கொண்ட பிரதமர் மோடி | PM Modi changes Twitter name to 'Chowkidar Narendra Modi'", "raw_content": "\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் முகாம்\nதுண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா\nதிருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\nகோவில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி வழக்கில் பரபரப்பு வாதம்\nமழை, வெள்ள பாதிப்பு: ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு\nட்விட்டரில் பெயரை மாற்றிக்கொண்ட பிரதமர் மோடி\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன் 'செளகிதர்'- காவலாளி என்ற வார்த்தையை சேர்த்துள்ளார்.\nபாரதிய ஜனதாவின் \"நானும் காவலாளி தான்' என்ற பிரச்சார வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், காவலாளி நரேந்திர மோடி என தனது பெயரை மாற்றியுள்ளார். இதே போல அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோரும் தங்கள் ட்விட்டர் கணக்கில் பெயரை மாற்றி உள்ளனர்.\nஇதனையடுத்து பல பா.ஜ.கவினரும் தங்கள் சமூக வலைதளங்களில் பெயரை மாற்றி வருகின்றனர். மேலும் இதனை எதிர்கட்சிகள் விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்: வைகோ\nதமிழகத்தில் 8 தொகுதிகளில் நேரடியாக மோதும் அதிமுக, திமுக\nதிருநாவுக்கரசுக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி\nஅதிமுக & கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. 15 லட்சம் பேர் லைக் செய்த அனுஷ்கா சர்மாவின் நீச்சல் உடை புகைப்படம் \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஅரசு முறைப்பயணமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர்\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nபிரதமர் மோடிக்கு 20 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தானிய சகோதரி\n1. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n2. பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்\n3. ‘நான் செத்துவிட்டேன் என்று யாராவது சொன்னால் கூட செய்தியாக போடுவீர்களா\n4. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n5. விபூதி பாக்கெட்டில் மறைத்து கடத்திய 270 கிராம் தங்கம் பறிமுதல்\n6. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n7. 15 லட்சம் பேர் லைக் செய்த அனுஷ்கா சர்மாவின் நீச்சல் உடை புகைப்படம் \nவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்\nமுன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீதான உயர்நீதிமன்ற கருத்து நீக்கம்\nமின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/2007-twin-blasts-in-hyderabad-3-aquitted-1910927", "date_download": "2019-08-20T13:46:52Z", "digest": "sha1:BHSFLM5OPXKFMN3DKZU3R7DCRPFXB6FI", "length": 8319, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "2007 Hyderabad Twin Blasts: 2 Indian Mujahideen Men Convicted, 2 Acquitted | 2007 ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம்: மூவர் விடுவிப்பு!", "raw_content": "\n2007 ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம்: மூவர் விடுவிப்பு\nஐதராபாத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பேர் குற்றவாளி என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஐதராபாத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பேர் குற்றவாளி என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமுகமது அக்பர் இஸ்மாயில் சௌத்ரி மற்றும் அனீக் ஷஃபீ சயீத் ஆகிய இருவரும் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபிருக்கப்பட்டுள்ளது. ஃபரூக் ஷர்ஃபுதீன் தர்காஷ், முகமது சாதிக் இஸ்ரார் அஹ்மத் ஷேக், தரிக் அஞ்சும் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nநம்பள்ளியில் இருக்கும் நீதிமன்ற வளாகத்துக்கு, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி 5 பேரும் அழைத்து வரப்படவில்லை.\nஇந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 27 ஆம் தேதியே தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. ஆனால், வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கு தொடர்பான விசாரணையை தெலுங்கானா காவல் துறை நடத்தியது. குற்றம் சாட்டப்பட்ட ஐவரும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படப்பட்டது.\nவழக்கின் போது, ரியாஸ் பத்கல், முகமது அக்பர் இஸ்மாயில் சௌத்ரி மற்றும் அனீக் ஷஃபீ சயீத் அகியோர்தான் குண்டு வைத்தனர் என்று வாதிடப்பட்டது.\n2007 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த அடுத்த நாள், 19 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஉத்தர பிரதேசத்தில் மனைவியை வைத்து சூதாடி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவன்\nவங்கி மோசடி வழக்கு : ம.பி முதல்வர் கமல் நாத்தின் தங்கை மகன் கைது\nவேலியை தாண்டிக் குதித்த ‘டேஞ்சரஸ்’ முதலை வைரலாகும் 10 நொடி வீடியோ\n தீ வைக்கப்பட்டதில் 250 கைதிகள் தப்பியோட்டம்\nநளினி பரோல் நீட்டிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n’ஒரே கல்லில் 2 மாங்கா’ ஜொமேட்டோவை வித்தியாசமாக பயன்படுத்திய நபருக்கு குவியும் பாராட்டுக்கள்\nநட்சத்திர ஹோட்டலில் ரூ.12 லட்சம் பில் தொகையை செலுத்தாமல் நைசாக தப்பிய நபர்\nஹைதராபாத்தில் ரூ.3 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல்\nவேலியை தாண்டிக் குதித்த ‘டேஞ்சரஸ்’ முதலை வைரலாகும் 10 நொடி வீடியோ\n தீ வைக்கப்பட்டதில் 250 கைதிகள் தப்பியோட்டம்\nநளினி பரோல் நீட்டிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த சர்ச்சை கருத்து: உயர்நீதிமன்றம் வாபஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzc1MDMxNg==.htm", "date_download": "2019-08-20T13:59:56Z", "digest": "sha1:BW5P4CK2VFEKDA5N7UNM5FWNFTKQN3MV", "length": 12369, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை! - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்\nநேற்று செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 11 ஆம் திகதி இச்சம்பவம் Ain மாவட்டத்தின் Saint-Genis-Pouilly பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 11 வயதுடைய மூன்றாவது சிறுமியும் கழுத்தில் வெட்டப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 14.30 மணிக்கு இத்தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கத்தி ஒன்றின் மூலம் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்தபோது, கொல்லப்பட்ட சிறுமிகளின் தயார் மயக்கமடைந்த நிலையில் குழந்தைகளின் சடலங்களுக்கு அருகே கிடந்துள்ளார். அவரை மீட்டு Haute-Savoie இல் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nவிசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், இந்த கோர சம்பவத்தின் பின்னணி குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும், விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பிரேத பரிசோதனைகள் இடம்பெறும் எனவும், விசாரணைகளின் முதல் கட்டமாக குழந்தைகளின் தந்தையார் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nசற்று முன் : G7 மாநாட்டின் போது தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐவர் கைது\nதேவாலயத்தில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருட்டு..\nகாவல்துறை அதிகாரியின் பையை திருடிய திருடன்\nதாயை கொலை செய்த மகன் - Montfermeil நகரில் சம்பவம்..\nகனடாவில் கரடித்தாக்குதலுக்கு பிரெஞ்சு நபர் பலி..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-20T15:11:35Z", "digest": "sha1:2QVLAO2KV3JSLV7FM76SGWE74NJEBORF", "length": 100133, "nlines": 400, "source_domain": "xavi.wordpress.com", "title": "தொழில் நுட்பம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nTag Archives: தொழில் நுட்பம்\nகடந்த வாரங்களில் தகவல் அறிவியல் என்றால் என்ன என்பதைப் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும், அந்தத் துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்பு விஷயங்கள் பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் தகவல் அறிவியல் துறைக்குள் நுழைந்து அங்கே அப்படி என்ன தான் வேலை செய்கிறார்கள் என்பதை எட்டிப் பார்க்கப் போகிறோம் \nஅப்படி தகவல் அறிவியல் துறையில் என்ன வேலை தான் செய்கிறார்கள் \nதகவ��் அறிவியலின் ஆகப் பெரிய விஷயமே ஒரு நிறுவனத்தின் பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொள்வது. பிரச்சினை என்ன என்பதைப் புரிந்து கொள்வது என்பது இரண்டு நிலை கொண்டது. ஒன்று ‘இது தான் என்னோட பிரச்சினை’ என முன்வைப்பது. இரண்டாவது, ‘இந்த பிரச்சினை இல்லாமல் எனக்கு இப்படிப்பட்ட ஒரு நிலை வேண்டும்’ என்பது \nஒரு பிரச்சினையை அக்கு வேறு ஆணி வேறாகப் புரிந்து கொள்வது தகவல் அறிவியலில் மிக முக்கியம். அதற்கு ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டும். கேள்விகள் பிரச்சினைகளை அதிகப்படுத்தி, அதிலுள்ள அடிப்பட்ட விஷயங்கள் வரை வெளிக்கொணரும். எந்த அளவுக்கு பிரச்சினையை பிரச்சினையைப் புரிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு தெளிவான தீர்வுகள் கிடைக்கும். பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் களத்தில் இறங்குவது தவகல் அறிவியல் துறையைப் பொறுத்தவரை மிகப்பெரிய பிழை.\nஉதாரணமாக, “நிறைய கஸ்டமர்களை ஈர்க்க வேண்டும்” என்பது ஒரு வரி தேவையாக இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு தகவல் அறிவியலில் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் என்ன செய்கிறீர்கள், எப்படிப்பட்ட கஸ்டமர்கள் வேண்டும், யாரெல்லாம் போட்டியாளர்கள்,அவர்களிடம் எவ்வளவு கஸ்டம்ர்கள் இருக்கிறார்கள், உங்கள் கஸ்டமர்களின் விமர்சனங்கள் என்ன குறைகள் என்ன எவ்வளவு நாட்கள் சராசரியாக உங்களோடு இருக்கிறார்கள் என தொடங்கி நூற்றுக்கணக்கான கேள்விகளை வரிசையாக எழுப்பினால் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரியத் துவங்கும்.\nஎந்த அளவுக்கு கேள்விகளைக் கேட்கிறீர்கள், எந்த அளவுக்கு தொடர்புடைய கேள்விகளைக் கேட்கிறீர்கள் என்பதை வைத்து உங்களுடைய முடிவுகளுக்கு தெளிவு கிடைக்கும். சில கேள்விகள் தான் மாற்றங்களைக் கொண்டு வரும். நிறுவனமே யோசிக்காத விஷயங்களை யோசிக்கத் துவங்குவதும் அப்போது தான். பிரச்சினையை புரிந்து கொள்வதற்கான ‘பிரெயின் ஸ்டாமிங்’ என இந்த விவாதத்தை அழைப்பதுண்டு.\n இருக்கின்ற தகவல்களையெல்லாம் சேகரிப்பது தான் இந்தக் கட்டம். ஆனால் அது நாம் நினைப்பது போல எளிதல்ல. தகவல்கள் எப்போதும் ஒரு நாலு ஃபைல்களில் இருப்பதில்லை. தகவல்கள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கவே நிறைய தகவல்கள் தேவைப்படும். அந்த தகவல்களைக் கண்டுபிடித்தபின் அதைச் சேகரிக்க வேண்டும்.\nமுதலில் வகைப்படுத்தப��பட்ட தகவல்கள் என்னென்ன இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து அவற்றை சேகரிக்க வேண்டும். இது எளிதான பணி. அதிக பயனளிக்கக் கூடிய தகவலும் இது தான். ஆனால் இது மட்டுமே முழுமையான தகவல் அல்ல. உதாரணமாக அலுவலக டேட்டாபேஸை எடுத்து அதிலுள்ள தகவல்களை இழுத்தெடுப்பது நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.\nபின்பு நிறுவனம் சார்ந்த மற்ற இடங்களில் இருக்கின்ற தகவல்களை சேகரிக்க வேண்டும். உதாரணமாக அது ஒரு வலைத்தளமாக இருக்கலாம். நிறுவனத்தின் இன்ட்ரா நெட் எனப்படும் பாதுகாப்பான தனி வலைத்தளமாக இருக்கலாம். அவற்றையெல்லாம் சேகரிப்பது கொஞ்சம் கஷ்டமான பணி.\nஅடுத்தது அலுவலகத்திலுள்ள தகவல்களில் வகைப்படுத்தப்படாத தகவல்களைச் சேகரிப்பது. தலைவலியான வேலை என இதைச் சொல்லலாம். வகைப்படுத்தாத தகவல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு வீடியோவாகவோ, ஆடியோவாகவோ, ஒரு கிறுக்கல் கையெழுத்தாகவோ, ஒரு வாய்ச்சொல்லாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவையும் சேகரிக்கப்பட வேண்டும். அப்போது தான் முழுமையான ஒரு தீர்வுக்குள் செல்ல முடியும்.\nதகவல்களைச் சேகரிக்கும் போது, முதல் கட்டத்தில் நாம் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டோமல்லவா அந்த அத்தனை கேள்விகளுக்குமான விடைகள் வந்திருக்கின்றனவா என்பதை பரிசீலனை செய்ய வேண்டும். புதிதாக கேள்விகள் கேட்க வேண்டிய தேவையிருந்தால் கேட்கலாம். இந்த கட்டம் மிக முக்கியமான கட்டம். இதில் தவற விடுகின்ற முக்கியமான தகவல்கள் நிறுவனத்தின் முடிவுகளை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு உண்டு.\nதகவல் அறிவியலின் முதுகெலும்பு என்பது தகவல் செயல்முறை அதாவது டேட்டா புராசசிங். பிரச்சினையைப் புரிந்து கொள்வதும், தகவல்களை சேகரிப்பதும் எந்த அளவுக்கு சிறப்பாக நடந்திருக்கிறது என்பதை வைத்து தான் இந்த செயல்முறைப் பகுதி வெற்றியடையுமா தோல்வியடையுமா என்பதைச் சொல்ல முடியும்.\nதகவல் செயல்முறைக்கு முன்பு இருக்கின்ற ஒரு வேலை தகவல்களை தூசு தட்டி துடைத்து எடுப்பதும். தேவையற்ற தகவல்களை உடைத்து எறிவதும் தான். அந்த வேலைக்காகத் தான் பெரும்பாலான நேரத்தை தகவல் அறிவியலார்கள் செலவிடுவார்கள். சுமார் 70 முதல் 80 சதவீதம் நேரம் தேவையற்ற தகவல்களை நீக்குவதில் செலவாகும் என்கிறது ஒரு ஆய்வு.\nதேவையற்ற ஒரு தகவல், முடிவில் மிகப்பெரிய மாற்றத��தை உருவாக்கி விடக்கூடும். எனவே தான் தேவையற்ற தகவல்களை அகற்ற வேண்டியது அவசியாகிறது. எல்லா பாடத்துக்கும் தோற்றுப் போகும் ஒரு மாணவனுக்கு, கணிதத்தில் 400 மதிப்பெண் என தவறாகப் பதிவாகியிருந்தால் மொத்த சதவீதத்தில் அவன் பெயர் முன்னணியில் வருமில்லையா அதே போல நினைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த இடத்தில் மென்பொருட்கள் உதவிக்கு வரும். இருக்கின்ற தகவல்களை நாம் அப்படியே எதுவும் செய்து விட முடியாது. அதை அலச, அதை வைத்து உருப்படியாய் ஏதாவது செய்ய கணினியின் உதவி மிக மிக அவசியம். பைத்தான் , ஆர் போன்ற மென்பொருட்கள் இந்த இடத்தில் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.\nஇப்போது கைவசம் இருப்பவை நல்ல தகவல்கள். முறைப்படுத்தப்பட்ட தகவல்கள். இவற்றை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் வித்தை காட்டலாம் என்பது தான் தகவல் அறிவியலின் ஒட்டு மொத்த விஷயம்.\nஇந்த தகவல்களை அலசி, ஆராய்ந்து, தொடர்புகளைக் கண்டறிந்து அதன்’பேட்டர்ன்’ அதாவது முறைகளை அறிந்து, அதைக் கொண்டு நிறுவனத்துக்குத் தேவையான தீர்வுகளை உருவாக்கும் இடம் இது தான்.\nஇங்கே எப்படி தகவலை நாம் காட்சிப்படுத்திப் பார்க்கிறோம், மனதுக்குள் படமாக விரித்துப் பார்க்கிறோம் என்பது மிக முக்கியம். அது தான் நிறுவனத்திற்குத் தேவையான தீர்வுகளை நோக்கி வழிநடத்தும்.\nஇந்த அலசலில் கிடைக்கின்ற தகவல்களை, பேட்டர்ன்களை வைத்து தான் ஆழமான அலசல் செய்ய முடியும். ஆழமன அலசலுக்குள் நுழைவதற்கு முன் தகவல்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்த ஒரு பார்வை இருக்க வேண்டும். இந்த கட்டம் அதைத் தான் தரும்.\nஇந்த கட்டத்தில் தான் கண்டறிந்த தகவல்களை வைத்துக் கொண்டு நிறுவனம் எதிர்பார்க்கின்ற மாடலை உருவாக்கும் வேலை நடைபெறும். இந்த தகவல்களை எப்படிப் பயன்படுத்தினால் எப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கும் என்பதைக் கணிக்கும் ‘பிரடிக்டிவ் மாடல்’ உருவாவது இப்போது தான்.\nஇந்த இடத்தில் மீண்டும் சில கேள்விகளை எழுப்ப வேண்டும் நான் என்ன மாடலை கணிக்கப் போகிறேன். எனது நோக்கம் என்ன நான் என்ன மாடலை கணிக்கப் போகிறேன். எனது நோக்கம் என்ன அது தான் நிறுவனம் எதிர்பார்க்கின்ற விஷயமா அது தான் நிறுவனம் எதிர்பார்க்கின்ற விஷயமா நிறுவனத்தின் நோக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் நான் ஒத்துப் போகிறேனா நிறுவனத்தின் நோக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் நான் ஒத்துப் போகிறேனா என்பதையெல்லாம் கேள்விகள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டியது முக்கியம்.\nஒரு மாடலை மட்டும் உருவாக்கி நிறுவனத்துக்கு அளிப்பது சரியான முறையல்ல. அது முழுமையான, சரியான, பக்காவான ஒரு தீர்வைத் தருமென்பதில்லை. எனவே பல மாடல்களை உருவாக்கி அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ, அதைப் பயன்படுத்துவதே சரியான வழி.\nஅல்காரிதங்கள், மெஷின் லேர்னிங் கான்செப்ட் போன்றவற்றையெல்லாம் பயன்படுத்தும் சரியான இடம் இது தான்.\nஎவ்வளவு தெளிவான, அழகான மாடலிஅ உருவாக்குகிறோம் என்பதல்ல முக்கியம். அந்த மாடல் நமக்குத் தேவையான ஒரு தீர்வைத் தருமா என்பதே கேள்வி. அதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்பதே இங்கே முக்கியமான விஷயம்.\nரிப்போர்ட் ஜெனரேஷன் என்பது எந்த ஒரு பணியிலும் கிட்டத்தட்ட கடைசியில் வருகின்ற ஒரு வேலை. அது தான் அந்த ஒட்டு மொத்தப் பணிக்கும் ஒரு மரியாதையைக் கொண்டு வரும். ராப்பகலா கண்ணு முழிச்சு படிச்சேன், ஆனா பரீட்சைக்கு எதுவும் எழுதல என்றால் எப்படி இருக்கும். அதே போல தான், என்ன தான் முழு உழைப்பையும் போட்டு மாடல் உருவாக்கினாலும், அதை சரியான முறையில் காட்டவில்லையேல் பயனில்லை.\nஇந்த ஏரியாவை பலரும் அலட்சியமாக நினைப்பதுண்டு. ஆனால் இது மிக முக்கியமான ஒரு கட்டம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nபார்த்தவுடன் பளிச் என புரிகின்ற படங்கள் மூலமாகவோ, புள்ளி விவரங்கள் மூலமாகவோ, இதை எளிமையாக விளக்குவது பயனளிக்கும். டைனமிக் ரிப்போர்ட்டிங் எனப்படும் தகவல்களை மாற்றுவதற்கு ஏற்ப மாறுகின்ற ஆன்லைன் ரிப்போர்டிங் இங்கே ரொம்ப வலிமையானது.\nஇவை தான் தகவல் அறிவியல் வேலையில் நடக்கின்ற பணிகள்.\nதகவல் அறிவியல் – 4\nதகவல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாய் இருக்கிறது என்பதையும், கணிதம், பட்டப்படிப்பு, மென்பொருள் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அங்கே வேலை வாய்ப்புகளும் அதிகமாய் இருக்கின்றன என்பதையும் கடந்த வாரம் அலசினோம். அப்படி இந்த துறையில் எப்படிப்பட்ட வேலைகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு அறிமுகத்தைப் பார்போம்.\nதகவல் அறிவியல் துறையில் பல்வேறு வேலைகள் இருக்கின்றன. நிறுவனத்தின் தேவைக்கும் தன்மைக்கும் ஏற்ப அவர்கள் அவற்றுக்கு பெயரிட்டு அழைப்பதும் உண்டு. உதாரணமாக சில நிறுவனங்கள் தகவல் விஞ்ஞானத்தை, மெஷின் லேர்னிங் என்றும் அழைப்பதுண்டு. பொதுவாக எப்படிப்பட்ட வேலைகள் இந்த துறையில் உண்டு என்பதை பார்ப்போம்.\nமேஜேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ரிப்போர்டிங் எக்சிகியூட்டிவ் ( MIS Reporting Executive ) என ஒரு பணி இருக்கிறது. தகவல் அறிவியலைப் பொறுத்தவரை இது ஒரு மிக முக்கியமான பணி. வணிகத் தேவை என்ன என்பதை சரியாகப் புரிவதும், தொழில்நுட்பத்தில் அதை எப்படி புகுத்துவது என்பதையும் இவர்கள் தான் முடிவு செய்வார்கள். அதாவது இவர்கள் கொடுக்கின்ற அறிக்கைகளின் அடிப்படையில் தான் பெரும்பாலான பிசினஸ் முடிவுகள் எடுக்கப்படும்.\nஇவர்களுடைய பணி, நிறுவனத்துக்குத் தேவையான அறிக்கைகளை பல்வேறு வகைகளில் உருவாக்குவது. நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதி வைக்கவேண்டிய தகவல்களை ஒரு சின்ன படத்தின் மூலம் காட்டி விடும் வித்தை இவர்களின் சிந்தனைக்கு உரியது.\nஉதாரணமாக, விற்பனைத் தகவல்கள் என்னென்ன என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்கின்றன என்னென்ன பொருட்கள் கைவசம் இருக்கின்றன எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கின்றன போன்ற பல்வேறு தகவல்களை இவர்கள் அலசுவார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் உருவாக்கும் அறிக்கைகள் முக்கியமான தொழில் முடிவுகள் எடுக்க வசதியாக இருக்கும்.\nகணினி துறை அல்லது பொறியியலில் பட்டப்படிப்பு இருப்பவர்கள் இந்தத் துறையில் நுழைவது அவர்களுக்கு எளிதாக இருக்கும். “எப்படிப்பட்ட தகவல்களைக் கொடுத்தால் பிஸினஸ் வளரும்” என்கின்ற ஒரு பரந்து பட்ட பார்வை இருக்க வேண்டியது அவசியம். காரணம், இவர்கள் கொடுக்கின்ற தகவல்களே பிஸினஸை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும், எப்படிப்பட்ட திசையில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும், எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உதவுகின்றன.\nபிஸினஸ் அனலிஸ்ட் ; இன்னொரு முக்கியமான பணி. இதை வணிக ஆய்வாளர் பணி என்று சொல்லலாமா அல்லது தொழில் ஆய்வாளர் என்று சொல்லலாமா தெரியவில்லை. இப்போதைக்கு பிசினஸ் அனலிஸ்ட் என்றே வைத்துக் கொள்வோம்.\nஒரு நிறுவனத்தின் தேவையை துவக்கத்திலிருந்தே கவனிப்பது இவர்களுடைய வேலை. ஒரு பிஸினஸ் வளர்ச்சியடைய என்னென்ன தடைகள் இருக்கின்றன. என்னென்ன இடைவெளிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவது இவ���்களுடைய வேலையின் முக்கியமான அம்சம்.\nதகவல்களை அலசி ஆராய்பவர்களைத் தகவல் ஆய்வாளர் என்று சொல்வோம். அதே போல பிஸினஸை அலசி ஆராய்பவர்களே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர்.\nபிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (எம்.பி.ஏ) பிரிவில் ஒரு பட்டப்படிப்பு இருப்பது இந்த வேலைக்கு ரொம்ப நல்லது. கூடவே தகவல்களோடு விளையாடும் ஆர்வம் இருக்க வேண்டும். பிஸினஸை எப்படியெல்லாம் வலுப்படுத்தலாம் எனும் பார்வை இருக்க வேண்டியதும் அவசியம்.\nபிஸினஸின் தேவையை சரிவரப் புரிந்து அதிலுள்ள குறைகளைக் களைந்து தொழில்நுட்பத்தின் மூலம் அதை வலுப்படுத்தும் பணியே இந்த பிஸினஸ் அனலிஸ்ட் பணி.\nதகவல் அறிவியலில் மிக முக்கியமான பணிகளில் ஒன்று டேட்டா அனலிஸ்ட் வேலை. தகவல்களைத் திரட்டுவது, திரட்டிய தகவல்களை வகைப்படுத்துவது இரண்டும் இவர்களுடைய கைவேலைகள். இவர்களும் டேட்டா விஞ்ஞானிகள் அதாவது டேட்டா சயின்டிஸ்ட் இருவரும் வேறு வேறு.\nடேட்டா அனலிஸ்ட் என்பவர் அவருக்கு ரொம்ப ஜூனியர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மிக முக்கியமான அடிப்படைப் பணிகள் செய்வது இவர்கள் தான்.\nடேட்டா அனலிஸ்ட் என்பவர் ஒரு சில முக்கியமான மென்பொருட்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக ஆர், பைத்தான், எச்.டி.எம்.எல், எஸ்.க்யூ.எல், சி ++, ஜாவா போன்ற அனைத்து மென்பொருட்களின் கலவையாய் உங்களுடைய மென்பொருள் பரிச்சயம் இருப்பது மிக சிறப்பு.\nதகவல்களை சேர்ப்பது, சேமிப்பது இவற்றோடு இவர்களுடைய பணி முடிந்து விடுவதில்லை. எப்படி அதை பயன்படுத்துவது என்பதையும் இவர்கள் யோசிக்க வேண்டும். ஹடூப் போன்ற மென்பொருட்களைக் கற்பது பயன்கொடுக்கும்.\nநிறுவனத்தின் பல்வேறு நிலைகளிலுமுள்ள தலைவர்கள், வெவ்வேறு தகவல் தேவைகளோடு அணுகுவது இவர்களைத் தான். இவர்களும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில் தங்களுடைய மூளையையும், கையிலுள்ள தகவலையும் கசக்குவார்கள்.\nஎப்படி தகவலை வகைப்படுத்துவது, அதை எப்படி பயனுள்ள வகையில் மாற்றுவது, அல்காரிதங்களை/வழிமுறைகளை எழுதுவது, என்பதையெல்லாம் கவனிப்பது இவர்கள் தான்.\nஸ்டாட்டிஸ்டிஷியன் / புள்ளிவிவர ஆய்வாளர்\nஸ்டாட்டிஸ்டிக் விஷயங்களைச் சொல்லும் இவரைப் புள்ளி விவரப் புலி என்று சொல்லலாமா தகவல்களைச் சேர்த்து, வகைப்படுத்தி, பயன்பட���த்துவத்தோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படையில் முடிவுகளையும் எடுப்பது இவர்களுடைய வேலை.\nமார்க்கெட் ரிசர்ட், போக்குவரத்து, கல்வி, விளையாட்டு, என எல்லா இடங்களிலும் இவர்களுடைய தேவை உண்டு. இந்த வேலைக்குள் நுழையவேண்டுமென்றால் பட்டப்படிப்பு அவசியம். அதிலும் குறிப்பாக ஸ்டாடிஸ்டிக்ஸ் அல்லது கணிதவியலில் பட்டம் இருந்தால் ரொம்ப நல்லது.\nஇவர்களும் ஆர் போன்ற ஏதோ ஒரு மென்பொருளின் மீது அதிக பரிச்சயம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இவர்களுடைய பணிக்கென பல மென்பொருட்கள் உள்ளன MATLAB, SAS, Python, Stata, Pig, Hive, SQL, Perl போன்றவை புள்ளிவிவரவியலாளர் அல்லது ஸ்டாட்டிஸ்டிஷியன் பணிக்கு உதவுவதற்காக இருக்கின்ற மென்பொருட்கள். இவற்றில் சிலவற்றைக் கற்றுக்கொள்வது பயனளிக்கும்.\nதகவல்களை அலசி அதில் ஒரு பேட்டர்ன் அதாவது முறையைக் கண்டுபிடிப்பது, தகவல்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடிப்பது, ஒரு டிரென்ட் கண்டுபிடிப்பது போன்றவற்றையெல்லாம் இவர்கள் கவனிப்பார்கள்.\nஇன்றைக்கு இருக்கக் கூடிய தகவல் அறிவியல் வேலைகளில் ஹாட் வேலை என்றால் இது தான். இதற்கு கொஞ்சம் அனுபவம் இருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் டேட்டா சயின்டிஸ்ட் வேலை தேவை இருக்கும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான திறமைகளில் டேட்டா சயின்டிஸ்ட் தேவைப்படுவார்கள்.\nமென்பொருட்களின் மீதான பரிச்சயம் இதற்கு மிக மிக அவசியம். R, SAS, Python, SQL, MatLab, Hive, Pig, மற்றும் Spark போன்றவை இதற்குத் தேவையான மென்பொருட்கள் \nஒரு நல்ல தகவல் விஞ்ஞானியின் வேலை தகவல்களோடு முடிந்து விடுவதில்லை. அந்த தகவல்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையேயான பிணைப்பைக் கண்டறியும். அந்த தொடர்பை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் பிஸினஸை வளர்த்தலாம் என்பதை அலசும்.\nஇந்த பணிக்கு ஆர்வமும், பொறுமையும் மிக மிக அவசியம். நல்ல தெளிவான சிந்தனையும், திறமையும் இருந்தால் இந்தத் துறையில் கலக்கலாம்.\nஒரு டேட்டா சயின்டிஸ்ட் என்பவர் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒரு டேட்டா அனலிஸ்ச்ட், ஒரு பொறியாளர், ஒரு பிஸினஸ் அனலிஸ்ட் போன்ற பலவற்றின் கலவையாக இருப்பார்.\nபெரும்பாலும் பிக்டேட்டா சார்ந்த பணிகளைக் கவனிப்பதற்கு டேட்டா எஞ்சினியர்கள் தேவைப்படுவார்கள். இவர்களை டேட்டா ஆர்கிடெக்ட் என்றும் அழைப்பார்கள்.\nதகவல் பொறியாளர்களுக்கு கணினி பிரிவில் ஒரு பட்டப்படிப்பு அவசியம். கூடவே Pig, Hadoop, MapReduce, Hive, MySQL, Cassandra, MongoDB, NoSQL போன்றவற்றில் பரிச்சயம் இருப்பது தேவையானது. அதே போல மென்பொருட்களான R, Python, Ruby, C++, Perl, Java, SAS, SPSS, and Matlab போன்றவற்றில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.\nதகவல்களை வகைப்படுத்துவது, அதை டெஸ்ட் செய்வது, அதை நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப அறிக்கையாய், படங்களாய் சமர்ப்பிப்பது இவையே இவர்களுடைய முக்கியமான வேலை.\nஇவை தவிர, பிக்டேட்டா பொறியாளர், மெஷின் லேர்னிங் பொறியாளர் என பலர் இந்த தகவல் அறிவியல் துறையின் பட்டியலில் வருவார்கள்.\nமேலே குறிப்பிட்டுள்ளவை தகவல் அறிவியல் துறையிலுள்ள சில முக்கியமான வேலைகள். இவற்றைத் தவிரவும் பல வேலைகள் தகவல் அறிவியல் துறையில் உண்டு. இந்தப் பணிகளுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டால் தகவல் அறிவியல் துறையில் நுழைவதில் சிக்கல் இருக்காது.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Technology\t• Tagged அறிவியல், டேட்டா சயின்ஸ், தகவல் அறிவியல், தொழில் நுட்பம், தொழில்நுட்பம், data science, technology\nதகவல் அறிவியலின் பரபர வளர்ச்சி இன்றைக்கு இளைஞர்களை வெகுவாக‌ வசீகரித்திருக்கிறது. அதை நோக்கி பலர் தங்களுடைய பார்வையைத் திருப்பியிருக்கின்றனர். இதையே வாய்ப்பாக வைத்துக் கொண்டு பலர் ஃபாஸ்ட் புட் போல‌ பயிற்சி நிலையங்களை உருவாக்கி தகவல் அறிவியல் கற்றுத் தருகிறேன் என வலை விரிக்கத் துவங்கியிருக்கின்றனர். பயிற்சி நிலையம் சின்னதாக இருக்கிறதா பெரியதாக இருக்கிறதா என்பதல்ல பிரச்சினை. சரியான விதத்தில், சரியானவர்களால், சரியானவைகளைக் கற்றுத் தருகிறார்களா என்பதே முக்கியம்.\nதகவல் அறிவியல் மீதான வசீகரம் இருப்பது நல்லது தான். நீச்சல் தெரியாமல் குளத்தில் குதிப்பதைப் போலவோ, நீச்சலே பிடிக்காமல் குளத்தில் குதிப்பதைப் போலவோ டேட்டா சயின்ஸ் துறையில் நுழைவது காலவிரயம் யாரெல்லாம் தகவல் அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம் யாரெல்லாம் தகவல் அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம் . அல்லது டேட்டா சயின்ஸைக் கற்றுக் கொள்ள என்னென்ன திறமைகள் இருக்க வேண்டும் . அல்லது டேட்டா சயின்ஸைக் கற்றுக் கொள்ள என்னென்ன திறமைகள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு அடிப்படைப் புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.\nஇன்றைக்கு தகவல் அறிவியலைக் குறித்து பேசும் பலரும் பல விதமா��� தகவல்களைத் தருகின்றனர். இதில் எது சரி, எது தவறு என்பதைப் புரிந்து கொள்வதில் பலருக்கும் குழப்பம். ஹடூப், மெஷின் லேர்னிங், அனாலிடிக்ஸ், சயின்டிஸ்ட் போன்ற வார்த்தைகள் தகவல் அறிவியல் துறையில் நுழைய விரும்பும் இளைஞர்களை குழப்பக் கூடும். எனவே தகவல் அறிவியல் குறித்து இதுவரை மற்றவர்கள் சொன்ன விஷயங்களை கொஞ்ச நேரம் ஒதுக்கி வையுங்கள். தகவல் அறிவியலுக்குள் நுழைய அடிப்படையாக என்னென்ன தேவை என்பதை மிக மிகச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.\nமுதலாவது, தகவல் அறிவியல் என்பது எண்களோடு விளையாடும் வேலை. புள்ளி விவரங்கள், கூட்டல், கழித்தல், அல்காரிதம், கேல்குலஸ், நிகழ்தகவு போன்ற விஷயங்கள் தகவல் அறிவியலின் முதுகெலும்பாக இயங்கக் கூடியவை. இவை எல்லாமே கணிதவியலின் அடிப்படை விஷயங்கள். எனவே, தகவல் அறிவியல் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு முதலில் இருக்க வேண்டிய தகுதி, கணிதவியலில் அறிவு.\nஅதற்காக கணிதவியலில் இளங்கலைப் பட்டமோ, முதுகலைப் பட்டமோ இருந்தால் தான் தகவல் அறிவியலில் நுழைய முடியும் என்றில்லை. கணிதத்தின் மீது ஆர்வமும், அடிப்படை அறிவும், கற்றுக் கொள்ளும் விருப்பமும் இருந்தால் போதும். கணிதம் என்றாலே காத தூரம் ஓடுபவர்கள் தகவல் அறிவியல் பக்கம் வராமல் இருப்பது நல்லது அப்படிப்பட்டவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தங்களை தகவல் அறிவியல் தரலாம்\nதகவல் அறிவியல் துறைக்கு பல்வேறு நிலையிலுள்ள மக்களும் வருகின்றனர். இப்போது தான் படித்து முடித்த மாணவர்கள் முதல் பி.ஹைச்.டி முடித்த அறிவர்கள் வரை இதில் அடக்கம். அதனால் சிலர், “பி.ஹைச்.டி படித்தால் தான் இதெல்லாம் புரியும் போல ”, என தவறாய் நினைப்பதுண்டு. அந்த நினைப்புகளையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.\nஇரண்டாவது தேவை, கணினி அறிவு. மென்பொருள் எழுதத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அட்வான்ஸ் மென்பொருட்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அவற்றைப் படிப்படியாகக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அடிப்படை மென்பொருள் அறிவு கண்டிப்பாகத் தேவை. தகவல்களை அல்காரிதங்களின் மூலமாய் தேவையான தகவல்களாக மாற்றுவதற்கு மென்பொருள் அறிவு அவசியம்.\nபைத்தான். ஆர் போன்ற மென்பொருட்கள் தெரிந்திருந்தால் மிக எளிது. இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. அடிப்படை மென்பொருட்கள��ன சி, சி++, ஜாவா போன்ற மென்பொருட்களில் நல்ல பரிச்சயம் இருந்தாலே போதும். மென்பொருள் பற்றிய பரிச்சயம் அறவே இல்லை என்பவர்களால் தகவல் அறிவியல் துறையில் நுழைய முடியாது. எனவே கொஞ்சம் புரோகிராமிங் பக்கம் பார்வையை செலுத்துவது அவசியம்.\nஅதிலும், டேட்டா பேஸ் எனப்படும் தகவல் சேமிப்பு மென்பொருட்கள் பற்றிய அறிவு நிச்சயம் இருக்கவேண்டும். எப்படியெல்லாம் தகவல்களை சேமிக்கலாம், அதை எந்தெந்த வகையில் எடுக்கலாம், எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம், என்னென்ன கேள்விகள் மூலம் தகவல்களைப் பிரித்தெடுக்கலாம் என்பதையெல்லாம் கற்றுக் கொள்ள எஸ்.க்யூ.எல் அடிப்படை அறிவு இருப்பது தேவையானது இங்கும் கவனிக்க வேண்டிய விஷயம், இதிலெல்லாம் சூப்பர் டூப்பர் ஆட்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான். ஆனால் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.\nடொமைன் ஸ்கில்ஸ் எனப்படும் கள அறிவு தகவல் அறிவியல் துறையில் முக்கியமானது. ஆனால் இதை துவக்கத்திலேயே படித்து விட முடியாது. நாம் எந்த துறையில் தகவல் அறிவியல் பணி செய்யப் போகிறோமோ அந்தத் துறை சார்ந்த விஷயங்களைக் கற்றுக் கொள்வது தான் சரியானது. உதாரணமாக மருத்துவத் துறையில் தான் தகவல் அறிவியல் வேலை செய்யப் போகிறீர்கள் என்றால், “ஹெல்த்கேர்’ டொமைன் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.\nதகவல் அறிவியல் கொண்டு வருகின்ற முடிவுகளை அலசவும், எப்படிப்பட்ட முடிவுகள் பயன்படும் என்பதை முடிவு செய்யவும் டொமைன் ஸ்கில்ஸ் தேவை. மருந்துகளின் தேவைகள் பற்றிய புள்ளிவிவரத்தை அதைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் படித்தால் புரியாது இல்லையா அது தான் அடிப்படை விஷயம்.\nவங்கித் துறை சார்ந்த தகவல் அறிவியல் எனில் பேங்கிங் டொமைன் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பீடு துறை சார்ந்த டேட்டா சயின்ஸ் பணியெனில் ‘இன்சூரன்ஸ் டொமைன்’ கற்றுக் கொள்ள வேண்டும். வணிகம் சார்ந்த ஏரியா எனில் ‘ரிடெயில் டொமைன்’ தெரிந்திருக்க வேண்டும். இப்படி தேவையான ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். டொமைன் ஸ்கில்ஸ் எனப்படுவதை ஒரே நாளிலோ, ஒரு படிப்பின் மூலமாகவோ கற்றுக் கொள்ள முடியாது. அடிப்படை அறிவைப் பெற்றுக் கொண்டு பின்னர் படிப்படியாக அதை வளப்படுத்திக் கொள்ளலாம்.\nதகவலை விஷுவலைஸ் செய்து பார்ப்பது, அதாவது கற்பனை செய்து பார்ப்பது என்பது இந்த படிப்புக்கு தேவையானது. ஒரு துப்பறிவாளன் கையில் கிடைக்கும் ஒரு சின்ன பொருள் ஒரு பெரிய குற்றத்தைத் துப்பு துலக்க உதவுவது போல, தகவல் அறிவியலாளனின் கையில் கிடைக்கின்ற தகவல்கள் மிகப்பெரிய மாற்றத்துக்குரிய விடையைத் தர முடியும். அதற்கு, ‘இந்த தகவலை வைத்து என்ன செய்யலாம்’ என கற்பனை செய்து பார்க்கும் விஷுவலைசிங் திறமை அவசியம்.\nஅடிப்படையாக ஒரு பட்டப்படிப்பு இருப்பது ரொம்ப நல்லது. கணிதம், அறிவியல், காமர்ஸ் போன்ற பட்டப்படிப்பு இருந்தால் சிறப்பு பட்டப்படிப்பு இந்தத் துறையில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் ஊக்கத்தைத் தரும். ஒருவேளை வேறு நிறுவனங்களில், துறைகளில் வேலைபார்த்த அனுபவம் உடையவர்கள் பட்டப்படிப்பு இல்லாமலும் இந்த துறையில் நுழையலாம்.\nகம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும் உரையாடல் திறனும் இந்த துறைக்கு ரொம்பவே கை கொடுக்கும். தகவல்கள் எப்போதும் நமக்கு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அதற்கு நமது உரையாடல்கள் தேவைப்படும். அதே போல, நாம் உருவாக்குகின்ற பணிகளை மிகத் திறமையாக அடுத்தவர்களுக்கு எடுத்துரைக்கவும் கம்யூனிகேஷன் திறமை மிக அவசியம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் உற்சாகமும், புதுமையை விரும்பும் மனமும். தகவல்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், எப்படியெல்லாம் அலசலாம், எப்படிப்பட்ட வகைகளில் வகைப்படுத்தலாம் என்பதெல்லாம் புதுமையை விரும்புபவர்களால் மட்டுமே முடிவு செய்ய முடியும். நூல் கண்டு போல சுற்றிப் பிணைந்து கிடக்கின்ற தகவல்களை சிக்கலில்லாமல் பிரித்தெடுக்க, தேவையற்ற தகவல்களை வெட்டி எறிய உற்சாக மனம் ரொம்ப முக்கியம். அடிப்படையாக, பிசினஸை எப்படியெல்லாம் வளப்படுத்தலாம், வலுப்படுத்தலாம் எனும் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இவையெல்லாம் தான் ஒருவரை தகவல் அறிவியலில் சிறப்புற வைக்கும்.\nசுருக்கமாக கணிதத்தில் பரிச்சயமும் ஆர்வமும் இருக்கிறதா ஓரளவு மென்பொருள் பரிச்சயம் இருக்கிறதா ஓரளவு மென்பொருள் பரிச்சயம் இருக்கிறதா புதுமை செய்யும் ஆர்வம் இருக்கிறதா புதுமை செய்யும் ஆர்வம் இருக்கிறதா தகவல்களோடு விளையாடும் பொறுமை இருக்கிறதா தகவல்களோடு விளையாடும் பொறுமை இருக்கிறதா எனில் நீங்கள் தைரி��மாக இதில் காலெடுத்து வைக்கலாம்.\nData Science 2 :தகவல் அறிவியல் 2\n ஐம்பது இலட்சம் பேர் அவசரமாக தேவை”\nஇன்றைய சூழலில் இப்படி ஒரு விளம்பரம் வந்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா உண்மையில் அப்படி ஒரு எண்ணிக்கையிலான அளவுக்கு ‘தகவல் அறிவியல்’ எனப்படும் டேட்டா சயின்ஸ் துறையில் ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பது தான் யதார்த்தம். அவ்வளவு ஆட்கள் ஏன் தேவை உண்மையில் அப்படி ஒரு எண்ணிக்கையிலான அளவுக்கு ‘தகவல் அறிவியல்’ எனப்படும் டேட்டா சயின்ஸ் துறையில் ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பது தான் யதார்த்தம். அவ்வளவு ஆட்கள் ஏன் தேவை தகவல்களை வெச்சு அவ்ளோ விஷயம் நடக்குதா என்ன தகவல்களை வெச்சு அவ்ளோ விஷயம் நடக்குதா என்ன என மனதில் முட்டி மோதும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமானால் முதலில், டேட்டா சயின்ஸினால் விளைகின்ற நன்மைகள் என்னென்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nதகவல் அறிவியலின் பயன்பாடு இல்லாத இடம் என்று ஒன்று இனிமேல் இருக்கப் போவதில்லை எனுமளவுக்கு தகவல் அறிவியல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கப் போகிறது.\nஉதாரணமாக ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே நுழைந்தவுடன் உங்கள் கண்ணுக்குத் தெரியும் விதமாக சில பொருட்கள் இருக்கும். அதாவது கண்பார்வைக்கு நேரான உயரத்தில் சில பொருட்கள் கீழே இருக்கும், எளிதில் தட்டுப்படாது. இன்னும் சில பொருட்கள் உயரமான இடத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு மட்டுமே பார்க்க முடியும். இன்னும் சில பொருட்கள் ‘பில்’ போடும் இடத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் சில பொருட்கள் கீழே இருக்கும், எளிதில் தட்டுப்படாது. இன்னும் சில பொருட்கள் உயரமான இடத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு மட்டுமே பார்க்க முடியும். இன்னும் சில பொருட்கள் ‘பில்’ போடும் இடத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் ஏன் இப்படியெல்லாம் அடுக்கி வைக்கிறார்கள் ஏன் இப்படியெல்லாம் அடுக்கி வைக்கிறார்கள் என எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா \nஇவற்றையெல்லாம் முடிவு செய்வது ‘டேட்டா சயின்ஸ்’ தான் ஒரு கடையில் எந்தெந்த பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன ஒரு கடையில் எந்தெந்த பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன எந்தெந்த பொருட்கள் குறைவாக விற்பனையாகின்றன எந்தெந்த பொருட்கள் குறைவாக விற்பனையாகின்றன எந்த பொருட்கள் தவிர்க்க முடியாதவை எந்த பொருட்கள் தவிர்க்க முடியாதவை எந்த பொருட்கள் பில் போடும் நேரத்தில் கண்களைக் கவரும் எந்த பொருட்கள் பில் போடும் நேரத்தில் கண்களைக் கவரும் என அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தான் இந்த அடுக்கி வைக்கும் முறையையே முடிவு செய்கின்றனர். இது வர்த்தகத்தைப் பெருமளவில் அதிகரிக்க உதவுகிறது.\nஅமெரிக்காவின் பிரபலமான வால்மார்ட் கடைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். கடையே அரை கிலோமீட்டர் அளவுக்கு விரிந்து பரந்ததாய் இருக்கக் கூடிய கடைகள் அவை. அவர்கள் டேட்டா சயின்ஸை உதவிக்கு அழைத்து எந்தெந்த பொருட்கள் விற்பனையாகின்றன, எந்தெந்த பொருட்கள் விற்பனை குறைவாக இருக்கின்றன போன்ற தகவல்களைத் திரட்டினார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் தான் பொருட்களை எங்கே வைக்கவேண்டும், எப்படி வைக்க வேண்டும், எவ்வளவு வைக்க வேண்டும் என்பதைண்டும்யெல்லாம் முடிவு செய்தனர். அதன் பின் அவர்களுடைய வர்த்தகம் வளர்ந்தது \nஅதில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைம்யும் கண்டு பிடித்தனர். வெள்ளிக்கிழமைகளில் குழந்தைகளுக்கான டயாப்பர் அதிகமாக விற்பனையானது அதென்னடா விஷயம் வெள்ளிக்கிழமை என்பது புரியாத புதிராய் இருந்தது. அதே நாளில் பீர் விற்பனையும் அதிகமாய் இருந்தது அதென்னடா விஷயம் வெள்ளிக்கிழமை என்பது புரியாத புதிராய் இருந்தது. அதே நாளில் பீர் விற்பனையும் அதிகமாய் இருந்தது இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து பார்த்தால், டயாப்பர் வாங்கும் நபர்களே பீரையும் வாங்குவது தெரிந்தது இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து பார்த்தால், டயாப்பர் வாங்கும் நபர்களே பீரையும் வாங்குவது தெரிந்தது அது எல்லாமே ஆண்கள் தான் என்பதையும் அவர்களுடைய அலசல் காட்டிக் கொடுத்தது. அதன்பின் வால்மார்ட் நிர்வாகம் டயாப்பர் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே பீர் வகைகளையும் அடுக்கி வைத்தது. இந்த இரண்டு விஷயங்களும் எளிதில் கண்ணுக்குத் தட்டுப்படும் வகையிலும் வைக்கப்பட்டது அது எல்லாமே ஆண்கள் தான் என்பதையும் அவர்களுடைய அலசல் காட்டிக் கொடுத்தது. அதன்பின் வால்மார்ட் நிர்வாகம் டயாப்பர் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே பீர் வகைகளையும் அடுக்கி வைத்தது. இந்த இரண்டு விஷயங்களும் எளிதில் கண்ணுக்குத் தட்டுப்படும் வகையிலும் வைக்கப்பட்டது அதன் பின் விற்பனை இன்னும் அதிகரித்தது \nடயாப்பருக்கும், பீருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் தகவல் அறிவியல் எனும் ஒரு நுட்பம் இப்படி அலசி ஆராய்ந்து சொன்னால் மட்டுமே இப்படி ஒரு தொடர்பு இருப்பதை அறிய முடியும். இல்லையேல் ஏதோ மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல சம்பந்தம் இல்லாத விஷயமாகவே தோன்றும்.\nஅதே போல அமேசான்.காம் உட்பட எந்த ஒரு வர்த்தகத் தளத்துக்குப் போனாலும் ஒரு பொருளை தேடுவீர்கள். உடனே கீழே, அதே போன்ற பல பொருட்களின் தகவல்கள் வரும். இரண்டு பொருட்களைச் சேர்த்து வாங்கினால் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என வரும். இன்னும் ஒரு படி மேலே போய், நீங்கள் எந்த விலையில் பொருட்களைத் தேடுகிறீகளோ அந்த விலையை ஒட்டிய பொருட்கள் மட்டுமே கண்சிமிட்டும். இதன் பின்னணியில் இயங்குவதெல்லாம் டேட்டா சயின்சின் ஏதோ ஒரு அம்சம் தான்.\nஅப்படியே விளையாட்டுப் பக்கம் போவோம் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ரோஹித் ஷர்மா 50 ரன்கள் அடித்தால் உடனே கணினியில் ஏகப்பட்ட புள்ளி விவரங்கள் வரும். ரோஹித் எத்தனை முறை அரை சதம் அடித்திருக்கிறார், யாருக்கு எதிராய் அடித்திருக்கிறார், யாருடைய பார்ட்னர் ஷிப்பில் அடித்திருக்கிறார், எந்தெந்த கிரவுண்டில் அடித்திருக்கிறார், எந்த இன்னிங்சில் அடித்திருக்கிறார், எந்த ஆண்டு அடித்திருக்கிறார், இதே போல யாரெல்லாம் அடித்திருக்கிறார்கள், என நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு புள்ளி விவரங்களை திணறத் திணற அள்ளித் தெளிப்பார்கள்.\nஇந்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு எந்தெந்த களத்தில் எப்படிப்பட்ட ஸ்கோர் அடிக்கப்படலாம், களத்தின் தன்மையைப் பொறுத்து யாரெல்லாம் நன்றாக விளையாடலாம் களத்தின், எந்த பந்து வீச்சாளருக்கு எதிராக ரன்கள் எடுக்கப்படலாம் போன்ற பல விஷயங்களைக் கணிப்பார்கள். விளையாட்டுத் துறையில் நிறைய கணிப்புகளுக்கும், முடிவுகள் எடுப்பதற்கும் இத்தகைய தகவல்களே முதுகெலும்பாய் இருக்கின்றன. இந்த தகவல்களையெல்லாம் அள்ளி அள்ளித் தருவது சாட்சாத் டேட்டா சயின்ஸ் தான்.\nவிளையாட்டை விட்டு விட்டு மருத்துவப் பகுதியை எட்டிப் பார்த்தா��், ஒரு மனிதனுடைய உடல் ஒரு நாளில் தருகின்ற தகவல்களின் அளவு சுமார் 2 டெரா பைட் என்கிறது தகவல் தொழில்நுட்பம். மனிதனுடைய இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மூச்சு, தூக்கம், நடை என எல்லா விஷயங்களையும் கவனித்து தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் தரக்கூடிய பல கருவிகளையும், மென்பொருட்களையும் பிரபல நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. இப்படி மருத்துவத் துறையில் நோய்களைக் கணிக்கவும், அதன் மூலம் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும், மருத்துவ ஆராய்ச்சிகளை வலுப்படுத்தவும் தகவல் அறிவியல் பயன்படுகிறது.\nஅதே போல பழைய நுட்பங்களில் இருந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு, நோயாளிகளின் நோய்களை கனகட்சிதமாகக் கணிக்க டேட்டா சயின்ஸ் தான் பயன்படுகிறது. தனி நபருடைய மெடிகல் ஹிஸ்டரி, வாழ்க்கைச் சூழல் போன்றவற்றையெல்லாம் அலசி ஆராய முடிவதால் நபருக்கு ஏற்ற மருத்துவம் எனும் தளத்துக்கு மருத்துவ வளர்ச்சி இடம் மாறுகிறது. இனி வரும் காலங்களில் ‘காய்ச்சலுக்கு’ மருந்து எனும் நோய் சார் நிலையிலிருந்து ‘விஜயகுமார்’ க்கு மருந்து எனும் நபர் சார் மருத்துவத்துக்கு மருத்துவத் துறை இடம்பெயரும். அதற்கு டேட்டா சயின்ஸ் தான் துணை செய்யும்.\nஅப்படியே திரும்பி காப்பீட்டுத் துறைக்குத் தாவினால் அங்கும் டேட்டா சயின்ஸ் கோலோச்சத் துவங்கியிருக்கிறது. கார் இன்சூரன்ஸ் பக்கம் இப்போது பரவி வரும் ‘பே ஹவ் யு டிரைவ்’ எனும் கான்செப்ட் தகவல் அறிவியலின் சிந்தனையில் உருவானதே. அதாவது ஒருவர் கார் ஓட்டுகின்ற ஸ்டைல் எப்படி இருக்கிறது என்பதற்கு ஏற்ப காப்பீடு நிர்ணயிக்கப்படும். அவருடைய காரோட்டும் குணாதிசயத்தை தகவல் அறிவியல் கணித்துச் சொல்கிறது.\nஆளில்லாத கூகிள் கார் கூட டேட்டா சயின்சின் பிள்ளை தான். காரில் இருக்கின்ற பல்வேறு சிக்னல்கள் அள்ளித் தரும் தகவல்களின் அடிப்படையில் கார் பயணிக்கும். இதனால் விபத்துகள் குறையும். ஹெல்த் இன்சூரன்ஸ் பக்கம் போனால் ஒரு மனிதனுடைய உடல் நிலை, அவருடைய உணவுப் பழக்கம், அவருடைய குடிப்பழக்கம், அவருடைய உடற்பயிற்சி, தூக்கம் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இந்தக் காப்பீட்டின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படும்.\nவங்கித் துறையை எடுத்துக் கொண்டால் வாடிக்கையாளர்களுடைய தகவல்கள், அவர்களுடைய வங்கிக் கணக��குகள், அவர்கள் பணத்தைச் செலவு செய்யும் முறை என ஏகப்பட்ட விஷயங்களை டேட்டா சயின்ஸ் கணக்கில் கொண்டு வங்கிகளின் தரத்தை உயர்த்துகிறது. வங்கிகளில் நடக்கின்ற மோசடிகளைக் கண்டு பிடிக்கவும், வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் திட்டங்களை உருவாக்கவும் டேட்டா சயின்ஸ் கை கொடுக்கிறது.\nஇப்படி எந்த ஒரு துறையை எடுத்தாலும் தகவல் அறிவியல் தான் அதன் மையமாக நின்று செயல்படுகிறது. இதன் பல்வேறு அம்சங்கள் தான் மெஷின் லேர்னிங், பிக் டேட்டா, டேட்டா மைனிங் என பல பெயர்களில் உலா வருகிறது. இது தான் டேட்டா சயின்ஸ் துறை அதன் ஸ்பெஷலிஸ்ட்களை வலை வீசித் தேடிக்கொண்டிருக்கக் காரணம்.\nஇந்தத் துறைக்கு நுழைய என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் \nஉலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.\nஇதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம் அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.\nடெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள். ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும் வில்லன் ரோபோ. அப்படிப்பட்ட வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் இதோ வெகு அருகில் என அதிர்ச்சியளிக்கிறார் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி.\nரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப்யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.\nவயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில் டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.\nபோர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை தேவைப்பட்டால் அதுவே ஒரு மனித வெடிகுண்டாக…, மன்னிக்கவும் ரோபோ வெடிகுண்டாகவும் மாறி வெடிக்கும் \nஇப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.\nரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி. அவர் சொல்வது இது தான். 2050ல் மக்கள் ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.\nநன்றி : ஆனந்த விகடன்\nBy சேவியர் • Posted in Articles, Articles-Technology, இன்னபிற\t• Tagged அறிவியல், தொழில் நுட்பம், ரோபோ, விஞ்ஞானம், robot\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\n19 சங்கீதம் / திருப்பாடல்கள் “மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பா […]\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\n18 யோபு விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு. இது கற்பனைக் கதையல்ல காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தி […]\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் காட்சி 1 ( மருத்துவமனையில் டாக்டரை சென்று பார்க்கின்றனர் பீட்டரும், ராபர்ட்டும் ) பீட்டர் : டாக்டர்.. குட் மார்ணிங் டாக்டர் : வாங்க.. உக்காருங்க… பீட்டர் : ( ரிப்போர்ட்களை நீட்டுகிறான் ) ரிப்போர்ட் வாங்கிட்டு உங்களை வந்து பாக்க சொன்னீங்க, அதான் காலையிலேயே வந்துட்டேன். டாக்டர் : குட்.. குட்… இருங்க பாக்கறேன்… டாக்டர் : […]\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\n17 எஸ்தர் திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரஸ்யமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு. பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்ட […]\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஎன்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும் நான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர் சீராக் 51:4 சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக ஒருவருக்கு காவல்துறை அதிகாரி அபராதம் விதித்தார். அவர் எவ்வளவோ மன்றாடியும் அந்த அபராதத்திலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. கோபம் கொண்ட அவர், நேரடியாகச் சென்று அந […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/latest-news/", "date_download": "2019-08-20T13:40:07Z", "digest": "sha1:NJG2HOKKGNWRN26DGPURYHMOM6Q3R6VG", "length": 9884, "nlines": 135, "source_domain": "templeservices.in", "title": "Latest News | Temple Services", "raw_content": "\nஅம்மனின் 51 சக்தி பீடம்\nஅனைத்து மாநிலங்களிலும் அம்மனின் சக்தி பீடங்கள் உள்ளன. இன்று எந்த மாநிலத்தில் எந்த அம்மனின் சக்தி பீடம் உள்ளது என்று பார்க்கலாம்.…\nகோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.…\nஇம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் திருக்கல்யாணம்\nமதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் மாசி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்ட�� சாமி…\nநாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்களுக்கான பரிகாரம்\nநாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும். அடிக்கடி சர்ப்ப…\nபயம், கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்\nபயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் அல்லது தினமும் இந்த இரு மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வர பயம் நீங்கித்…\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ளது தோரண மலை. உலகிலேயே முதல் முதலில் அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை. அகத்தியர் தலைமையில்…\nபலன் தரும் ஸ்லோகம் : (நவகிரக தோஷங்கள் விலக…)\nராமாவதார: ஸூர்யஸ்ய சந்த்ரஸ்ய யதுநாயக: ந்ருஸிம்ஹோ பூமிபுத்ரஸ்ய ஸௌம்ய: ஸோமஸூதஸ்ய ச வாமநோ விபுதேந்த்ரஸ்ய பார்க் கவோ பார்கவஸ்ய ச கூர்மோ…\nதிருப்பதியில் பிரம்மோற்சவ ஒத்திகை கருட சேவை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ ஒத்திகை கருடசேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். திருப்பதியில் பிரம்மோற்சவ…\nபெரியபாளையம் திரிபுரசுந்தரி திருவாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்\nதிருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலியில் திரிபுர சுந்தரி அம்மன் சமேத திருவாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.…\nசீரடி ஆலய வளாகத்துக்குள் சாய்பாபாவின் முக்கியப் பொருட்கள் அடங்கிய மியூசியம்\nசீரடி ஆலய வளாகத்துக்குள் சாய்பாபாவின் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. பாபா அவதார நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் அந்த மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது. பாபா பயன்படுத்திய…\nவெள்ள அபாயம்..பகதர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம்\nகேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் , சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம்வலுயுறுத்தியுள்ளது. கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை…\nதிருச்செந்தூர் கோவிலில் தரிசனக் கட்டணம் திடீர் உயர்வு\nதிருச்செந்தூர் சுப்ரமணிய கோவிலில் தரிசனக் கட்டணம் எவ்வித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர் சுப்ரமணிய…\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nகுடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)\nவாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்\nசங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_98.html", "date_download": "2019-08-20T14:33:06Z", "digest": "sha1:6ICHJYBSCQY3N2UGW7NMB4RGGI7W5FBV", "length": 20928, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சிறைச்சாலை புலி நண்பனுக்கு கிளிநொச்சியில் வீடு கட்டிக்கொடுத்தார் நாமல் ராஜபக்ச.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசிறைச்சாலை புலி நண்பனுக்கு கிளிநொச்சியில் வீடு கட்டிக்கொடுத்தார் நாமல் ராஜபக்ச.\nஎதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புத்திரன் நாமல் ராஜபக்ச விளக்க மறியலிலிருந்தபோது நண்பனாகிய கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினரான சமரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு குடிமனை ஒன்றினை அமைத்துக்கொடுத்துள்ளார்.\nபுலம்பெயர் தேசம் எங்கும் இன்றுவரை வன்னி மக்களின் வாழ்வாதாரத்திற்கு என நிதிசேகரிக்கப்படுகின்ற நிலையில் இன்று(30) காலை 10.30 நாமல் ராஜபக்ச தனது சொந்தச் செலவில் முன்னாள் புலியின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றினை புதிதாக அமைத்து பாரமளித்துள்ளார்.\nதற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த முன்னாள் புலி கிளிநொச்சி விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட பல்வேறு சந்திப்புக்களின்போதும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகுpளிநொச்சியில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்ட நாமல் ராஜபக்ச விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் சிலவற்றை வழங்கிவைத்துள்ளார்:\nஅங்கு ஊடகவ��யலாளர்களிடம் பேசிய அவர் :\nதாம் வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக வடக்கை கட்டியெழுப்பியதாகவும் தற்போதுள்ள அரசாங்கம் கம்பரெலியவூடாக வடக்கை அழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்:\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nநீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.... தமிழர் கூட்டணிக்கு நெத்தியடி\nவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லுார் கோவிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் த...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nDr. ஷாபிக்கு எதிரானவர்களுக்கு அச்சுறுத்தல் குருணாகலை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பாதுகாப் பு கோருகின்றார்.\nகுருணாகலை போதனா வைத்தியசாலைய��ன் வைத்தியர் ஷாபி ஷஹாப்தீன் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\n ஒருபோதும் இல்லவே இல்லை என்கின்றார் செல்வம் அடைக்கலநாதன்.\nவவுனியா பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு சீனித்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான அரச காணி மற்றும் பிற அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ர...\nபயிற்சிபெற்ற பயங்கரவாதிகளில் 50% வெளியே....ஜனாதிபதியாகக் களமிறங்கவும் தயார்.... -பொன்சேக்கா\nநாட்டின் தேவைப்பாடு கருதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நில்லுங்கள் என என்னிடம் சொன்னால், ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்குத் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீ��் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/09/11", "date_download": "2019-08-20T14:08:09Z", "digest": "sha1:AIDF75T7GR4QBAWW4U2JL2KPSAVT4EQN", "length": 3444, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "2017 September 11 | Maraivu.com", "raw_content": "\nRev. யோசவ் அன்ரனி சமரக்கோன் – மரண அறிவித்தல்\nRev. யோசவ் அன்ரனி சமரக்கோன் – மரண அறிவித்தல் (காஞ்சிபுர ஆன்மோதயா ஆச்சிரமத்தில் ...\nதிரு இராமலிங்கம் கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிரு இராமலிங்கம் கந்தசாமி – மரண அறிவித்தல் (புங்குடுதீவு பெருங்காடு ...\nதிரு இராஜரட்ணம் சாந்தீஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு இராஜரட்ணம் சாந்தீஸ்வரன் – மரண அறிவித்தல் (உரிமையாளர்- KRS Company) பிறப்பு ...\nதிரு கணபதிப்பிள்ளை உருத்திரசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை உருத்திரசிங்கம் – மரண அறிவித்தல் மண்ணில் : 25 யூலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-noah-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-08-20T14:42:05Z", "digest": "sha1:R4MUNLVD5VSGB5S2ZWVUYMVV75CQXKXQ", "length": 9008, "nlines": 79, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "நோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன். | Tamil Diaspora News", "raw_content": "\n[ August 4, 2019 ] TNA Laid the Foundation of Buddhist Supremacy/பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே\tஅண்மைச் செய்திகள்\n[ July 19, 2019 ] யாழ்ப்பாண மேயர் அர்னால்ட் சீன தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் (Huawei) லஞ்சம் வாங்கினாரா\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nநோவா என்பவர் ஒரு கப்பல் (Noah Ark) கட்டி பறவைகளை வெள்ளத்தில் அழியாது பாதுகாத்தவர் என்று பைபிள் கூறுகின்றது.\nஒரு நாள் வெள்ளம் வந்தபோது நோவா ஒரு காகத்தினை அருகில் உள்ள தீவில் ஏதேனும் ஆபத்தாய் நடந்ததா என்று பார்த்துவர அனுப்பினார்.\nஒரு மாதம் ஆகியும் போன காகம் திரும்பி வரவில்லை. ஏனெனில் அங்கு பல இறந்த பிணங்களைப் பார்த்துவிட்டு, அதனை சாப்பிடுவதற்காக காகம் அங்கேயே நின்று விட்டது. நேவா சொன்னதைதையும் மறந்துவிட்டது.\nஇறந்த பிணங்களைப் பார்த்த நோவா அனுப்பிய காகம் போல ஆகிவிட்டார் சம்பந்தன்\nஇவரை வடகிழக்கு இணைப்பு கூட்டாட்சியை எடுத்து வர பாராளுமன்றத்திற்கு தமிழர்கள் அனுப்பினார்கள்.\nஇவர் எதிர்க்கட்சி தலைமையைக் கண்ட பின்னர், வடகிழக்கு இணைப்பையும் கூட்டாட்ச்சி (சமஷ்டி) யையும் மறந்து விட்டு எதிர்க்கட்சி தலைமையில் அமர்ந்து விட்டார்.\nஇவருடைய மற்றைய எம்பிக்களும் நோவா அனுப்பிய காகம் போல ஆகிவிட்டார்கள்.\nவிலை போன தமிழ் எம் பிக்களும் அவர்கள் சிங்களத்திடம் இருந்து பெற்ற பதவிகளும் :\n1. இரா சம்பந்தன் – எதிர் கட்சி தலைவர்.\n2. செல்வம் அடைக்கலநாதன் – பிரதி தவிசாளர்\n3. சுமந்திரன்- நிலையியல் கட்டளை\n4. மாவை சேனாதிராசா-தெரிவுக் குழு\n5. த.சித்தார்த்தன் – தெரிவுக் குழு, தவிசாளர் குழாம்\n7. சாந்தி சிறீஸ்கந்தராசா- பாராளுமன்ற அலுவல்கள், பொது மனுக்குழு\n8. சரவணபவன்-சிறப்புரிமை பற்றிய குழு\n9. க துரைரட்ணசிங்கம்- பொது மனுக்குழு\n10. சிவமோக- பொது மனுக்குழு\n11. ஞாமுத்து சிறீநேசன்-அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு\n12. சி.சிறீதரன்-அரசாங்க கணக்குகள் பற்றிய குழு\n13. சாள்ஸ் நிர்மலநாதன்-அரசாங்க கணக்குகள் பற்றிய குழு\n14. ச.வியாழேந்திரன்-அரசாங்க கணக்குகள் பற்றிய குழு\nவிலை போகாத தமிழ் எம் பிக்கள்:\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nவடக்கில் இருந்து புத்தர் சிலைகளை அகற்றக் கோருகிறது அடையாளம்\nதமிழரசுக்கட்சி சுமந்திரனையும், அடைக்கலநாதனையும் விலக்க வேண்டும்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nTNA Laid the Foundation of Buddhist Supremacy/பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே August 4, 2019\nBlooming “Karthikai Poo” in New York/அமெரிக்க நியூ யோர்க்கில் பூக்கும் கார்த்திகை பூ July 28, 2019\nயாழ்ப்பாண மேயர் அர்னால்ட் சீன தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் (Huawei) லஞ்சம் வாங்கினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2018-magazine/236-jan16-31/4332-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.html", "date_download": "2019-08-20T15:17:43Z", "digest": "sha1:XZ7YAWN6BS2B5NLKF7734KUJ6222ZQ7G", "length": 7051, "nlines": 30, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தங்கம் வென்று தமிழ்ப் பெண் சாதனை !", "raw_content": "\nதங்கம் வென்று தமிழ்ப் பெண் சாதனை \nசமீபத்தில் ஒரிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற 72ஆவது தேசிய சீனியர் ஆடவர் மற்றும் மகளிர் டென்னிகாய்ட் தொடரில் தங்கப் பதக்கம் வென்று சாதித்து இருக்கிறார் வேலூர் மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சார்ந்த பவித்ரா.\nசிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வமுடைய பவித்ரா பள்ளியில் படிக்கும்போது கோ_கோ, வாலிபால் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கெடுத்திருக்கிறார்.\nஇவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் பி.டி. மாஸ்டர் பாலாஜி அவர்கள், “நீ நல்லா உயரமா இருக்குற, அதனால டென்னிகாய்ட் விளையாட்டில் உன்னால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்’’ என்று சொல்லி தீவிரப் பயிற்சி கொடுத்திருக்கிறார்.\nதொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வானார். 10ஆம் வகுப்பு படிக்கும்போது மாநில அளவிலான ஜூனியர் போட்டியில் இரண்டாவதாக வந்தார்.\nமாநில அளவிலான போட்டிகளில் ஜொலித்ததால் தேசிய அளவிலான போட்டிகளில் பவித்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. 11ஆம் வகுப்பு படிக்கும்போது சேலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதலிடம் வந்து சாதனைப் படைத்தார்.\nபவித்ரா மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதை உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது சித்தேரி ஊர் மக்களும் பாராட்டு விழா நடத்தி, பரிசுகள் வழங்கிப் பெருமைபடுத்தியிருக்கிறார்கள்.\nஏழ்மை நிலையிலும் சிறப்பாகச் செயல்பட்டு சாதனை நிகழ்த்தியிருக்கும் பவித்ராவுக்கு ‘எல் அண்ட் டி’ தொழிற்சாலையினர் கல்வி உதவித் தொகையும், இவர் அப்பாவுக்கு அந்தத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இண்டியன் ஆயில் நிறுவனமும் பவித்ராவுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறது.\n“ஒலிம்பிக் போட்டிகளில் டென்னிகாய்ட் இல்லாதது வருத்தமளித்தாலும் உலக அளவில் பல போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். விளையாட்டுத் துறை மட்டுமல்லாது நன்றாக படித்து அய்.பி.எஸ். ஆவதே என்னுடைய லட்சியம்’’ என்று பவித்ரா கூறியிருக்கிறார்.\nதற்போது மதுரை வேளாண்மைக் கல்லூரியில் படித்துவரும் பவித்ரா சிறு வயதில் அடிக்கடி உடல்நலக் குறைவு, பள்ளிக் கூடத்திற்குக் கூட சரியாக செல்லமுடியாத நிலை, சரியாகப் படிக்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கம், எப்பொழுதும் உடலளவிலும், மனதளவிலும் சோர்வு... இப்படியெல்லாம் இருந்தவர்தான். தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் இப்போது சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறார். சாதனைகளுக்கு ஏழ்மை தடையாக இருக்க முடியாது என்பதைத் தனது சாதனைகளின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.\nபவித்ராவின் சாதனைகளை பாராட்டு அவரின் உயர்ந்த லட்சியங்களும் நிறைவேற உளமார வாழ்த்துவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/371965.html", "date_download": "2019-08-20T13:46:29Z", "digest": "sha1:UW57TKRA6OEVNIZDQGGTJOCCPZNSECKL", "length": 6164, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "காதல் - காதல் கவிதை", "raw_content": "\nநான் மயங்கும் தேன் கிண்ணம்\nஉறவாட நீ அனுமதித்தால் என்றும்\nஉறவாடி உன் இதழ்களிலேயே உறங்கிடுவேனே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (11-Feb-19, 9:39 am)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்ன��யாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/04/03/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-20T14:15:59Z", "digest": "sha1:LUUYSHOAYYA5JAZJBBQHBE6DLF7THTBN", "length": 14069, "nlines": 136, "source_domain": "eswarayagurudevar.com", "title": "கோவிலில் விளக்கை வைத்து ஏன் காட்டுகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கின்றோமா? உணர்ந்திருக்கின்றோமா? - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகோவிலில் விளக்கை வைத்து ஏன் காட்டுகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கின்றோமா\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்\nகோவிலில் விளக்கை வைத்து ஏன் காட்டுகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கின்றோமா\nநாம் ஒருவரை ஒரு வேலைக்கு அனுப்பும்போது நம் வழக்கத்தில் எப்படிச் சொல்கிறோம்\n“எப்பொழுது பார்த்தாலும் தவறாகத் தான் செய்வார்கள்..,” என்ற நிலையிலேயே தான் நாம் சொல்லி வருகிறோம்.\nநல்லபடியாக அந்த வேலையைச் செய்து வாருங்கள் என்று சொல்வதில்லை. அதற்கு மாறாக, “தவறாகச் செய்துவிட்டு வந்துவிடாதீர்கள்..,” என்றுதான் சொல்கிறோம். “வேண்டுமென்றே தவறாகச் செய்துவிடாதீர்கள்..,” என்றும் சொல்வோம்.\nநாம் சொல்லும் வாக்குப்படிதான் அங்கே நடக்குமே தவிர “நல்லது செய்து வருவதற்குண்டான.., ஊக்கத்தை நாம் கொடுக்கிறோமா..\nஅதற்குத்தான் கோவிலிலே “விளக்கை” வைத்துக் காட்டுகிறார்கள்.\n1.நம் வாழ்க்கையில் நிதானித்து.., சிந்தித்துச் செயல்படும் அந்த நல்ல வழியைக் காட்டுவதற்குத்தான் அங்கே விளக்கைக் காட்டுகிறார்கள்.\n2.பொறுமை வருவதற்குத்தான் அங்கே விளக்கைக் காட்டுகிறார்கள்.\nகோவிலிலே தீபாரதனை காட்டுகிறார்கள். அப்பொழுது தீபத்தின் ஒளியால் அங்கே இருக்கும் அனைத்துப் பொருள்களும் தெரிகிறது.\nநம் உடலுக்குள் நல்ல குணங்கள் மறைந்திருக்கின்றது. அப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்\n1.நமக்குள் உள்ள நல்ல குணங்களைத் தெரிந்து\n2.மற்றவ���்களுக்கு நல்லதை – அந்தத் தெளிவாக்கும் நிலைகளை நாம் சொல்லிப் பழக வேண்டும்.\n3.அதற்காகத் தான் கோவிலிலே விளக்கை வைத்துக் காட்டுகிறார்கள்.\nஆனால், விளக்கைக் காட்டும்போது எத்தனை பேர் இப்படி எண்ணுகிறோம்\nகோவிலிலே அந்த விளக்கைக் காட்டும் போது பார்த்தோம் என்றால் அவரவர்கள் குடும்பத்திற்குத் தக்கவாறு வீட்டில் உள்ள கவலைகளையும் சஞ்சலங்களையும் வேதனைகளையும் எண்ணுவோம்.\n1.வீட்டில் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்,\n3.பக்கத்து வீட்டுக்காரன் நான் ஒன்றும் செய்யாமலே எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்\nஎன் கணவர்.., (அல்லது) என் மனைவி என்னை எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கின்றார்…, என்னை மதிப்பதே இல்லை..,\nஎன்று அவரவர்களுக்குத் தக்கவாறு நுகர்ந்த உணர்வுகள் கொண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nபொருளறிந்து செயல்படும் திறன் நாம் எல்லோரும் பெறவேண்டும் என்பதற்குத்தான் “வெளிச்சத்தைக் காட்டி” நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை எப்படிக் காக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் அங்கே விளக்கைக் காட்டுகிறார்கள்.\nஎங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும், தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\nதொழில் செய்யும்போது நீயா.., நானா.., என்று போட்டியின் நிலைகள் வரும் பொழுது நாம் தெரியாமால் ஒரு வார்த்தையைச் சொல்லிவிடுவோம் அல்லது அவர்கள் சொல்லிவிடுவார்கள்.\nஅப்பொழுது.., ஏன் சொன்னார்கள்.., எதனால் சொன்னார்கள்.., ஏன் அவ்வாறு நம் மீது கோபித்தார்கள்.., ஏன் அவ்வாறு நம் மீது கோபித்தார்கள்.., என்று ஒரு நிமிடம் நாம் சிந்தித்தோம் என்றால்\n1.அவர்கள் கோப உணர்வு நம்மை இயக்காது.\n2.அந்தக் குற்ற இயல்புகள் அங்கே வராது.\n“ஈஸ்வரா..,” என்று நம் உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இதை எடுத்தோம் என்றால் தீமையான உணர்வுகளை நிறுத்தி விடலாம்.\nதுருவ நட்சத்திரம் சர்வ தீமைகளையும் வென்று ஒளியாக மாற்றியது. ஆக, ஈஸ்வரா என்று எண்ணி நிறுத்தும்போது பிறர் வெறுப்பின் உணர்வுகள் உள்ளே புகாது காத்துக் கொள்ள முடியும்.\nஇதைத் தான் இர��மன் வாலியை மறைந்திருந்து தாக்கினான் என்று உணர்த்தியுள்ளார்கள். “மறைந்திருந்து.., தீமையின் செயலாக்கங்களை அடக்கினான்..,” என்றுதான் காட்டுகிறார்கள்.\nகோவிலுக்குச் சென்றால் தெய்வீகப் பண்புகள் நாங்கள் பெறவேண்டும், தெய்வீகச் செயலாக எங்கள் செயல் அமைய வேண்டும், இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் அந்த தெய்வீகச் சக்தி பெறவேண்டும் என்று நாம் எண்ணினால் ஒருவருக்கொருவர் தீமைகளை மறக்கின்றோம்.\n“எல்லோரும் ஒன்றுபட்டு வாழும் நிலை வருகிறது”.\nஇந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று ஆலயத்தில் காட்டியுள்ளது போன்று நாம் அனைவரும் ஞானிகள் உணர்த்திய அந்த தெய்வ குணத்தைப் பெறுகிறோம்.\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/199532?ref=archive-feed", "date_download": "2019-08-20T14:31:28Z", "digest": "sha1:WJD2SC65G5RLPTO56NO4ZPNQJ74H2RFU", "length": 7806, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பழி தீர்ப்பதற்காக தோட்டக்காரர் வைத்த வெடி குண்டுகள்: ஒருவர் பலி, இருவர் படுகாயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபழி தீர்ப்பதற்காக தோட்டக்காரர் வைத்த வெடி குண்டுகள்: ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nஜேர்மனியின் கிராமம் ஒன்றில், ஒரு தோட்டக்காரர் தன்னுடன் கருத்து வேறுபாடுகள் கொண்ட மூன்றுபேரை பழி தீர்த்துக் கொள்வதற்காக வெடி குண்டுகளை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜேர்மனியின் Enkenbach-Alsenborn என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தனது மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது கீழே கிடந்த ஒரு பொருளை எடுத்தபோது அது வெடித்ததில் உயிரிழந்தார்.\nஅதேபோல் Otterberg கிராமத்தில் இருவரும் வெடிபொருட்கள் வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதற்கிடையி��் Bernhard Graumann என்ற தோட்டக்காரர், தனது வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது.\nஇறந்தவர் மற்றும் காயமடைந்த இருவர் உட்பட மூவருமே Bernhardஉடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவர்கள்.\nமூவருக்குமே Bernhardஉடன் கருத்து வேறுபாடும் இருந்திருக்கிறது.\nஎனவே இந்த சம்பவங்களுக்கு Bernhardதான் காரணமாக இருக்கமுடியும் என்ற முடிவுக்கு வந்துள்ள பொலிசார் மற்றவர்களையும் எச்சரிக்கும் விதத்தில் வழக்கத்துக்கு மாறாக குற்றவாளியின் பெயரை வெளியிட்டுள்ளதோடு, அவருடன் தொடர்புடைய யாராவது இருந்தால் தங்களை அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:24:56Z", "digest": "sha1:MO3ZPZONYFYPFNVFHULNQQXZP2MDMLJP", "length": 18976, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் (பிறப்பு: சனவரி 2, 1940) கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க ஏபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை 2010 ஆம் ஆண்டு பராக்கு ஒபாமா இவருக்கு அளித்தார். 2013 ஆண்டுக்கான இன்ஃபோசிசு பரிசையும் வென்றார். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.\n4 பேராசிரியர் வரதனின் ஏபெல் பரிசு\nவரதன், இந்தியாவில் சென்னையில் பிறந்தவர். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்க ஐயங்கார் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார்[1]. 1959 இல் சென்னைப் பல்கலைக்க���கத்தில் சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானி (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில், புகழ் பெற்ற புள்ளி இயலர் சி. ஆர். ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து 1963 இல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில் 1963இலிருந்து 1966 வரையில் பணியாற்றினார். 1966 இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். 1968 இல் இணைப்பேராசிரியரானார். 1972 இல் முழுப்பேராசிரியராக பணியேற்றம்பெற்று, 1980 இலிருந்து 1984 வரையும் மறுபடியும் 1992 இலிருந்து 1994 வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.\nஅவர் மனைவி வசுந்தரா வரதன் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூ யார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.\nபேராசிரியர் வரதனுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளிலும் கௌரவங்களிலும் சில பின்வருமாறு:\nவருகைப் பேராளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (1976-77)\nவருகையாளர் பதவி, மிட்டாகு-இலெஃப்ளர் கழகம் ( Mittag-Leffler Institute) (1972)\nவருகையாளர் பதவி, முன்னிலை ஆய்வுக்கான கழகம் (Institute for Advanced Study), பிரின்சிட்டன் (1991-92)\nஆல்ஃபிரடு பி. சுலோன் பேராளர் (1970-72)\nஅமெரிக்க கணிதக்கழகத்தின் பிர்க்காஃப் பரிசு (1994)\nமார்கரரெட்டு-எர்மன் சோக்கோல் விருது, நியூயார்க்குப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் துறை (1995)\nமேரி கியூரீ பல்கலைக்கழகம், பாரிஸ், இன் பெருமைப்பட்டம் (2003)\nகொல்கத்தா இந்தியன் புள்ளியியல் கழகத்தின் பெருமைப்பட்டம் (2004)\nஅமெரிக்கத் தேசிய அறிவியல் பதக்கம், 2010\nமுதன்மைக் கட்டுரை: ஏபெல் பரிசு\nநார்வே தேசத்து அறிவியல் கழகம் 2003 இலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த ஏபெல் என்பவரின் நினைவில் ஏற்படுத்தப்பட்ட ஏபெல் பரிசை வழங்கி வருகின்றனர். இப்பரிசின் மதிப்பு இன்று $875,000 அமெரிக்க டாலர்கள்.\nபேராசிரியர் வரதனின் ஏபெல் பரிசு[தொகு]\n2007 இன் ஏபெல் பரிசு அவருக்குக்கொடுக்கப்பட்டபோது இது 'நிகழ்தகவுக்கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப்பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக 'பெரிய விலக்கங்கள் கோட்��ாடு' (Theory of Large Deviations) என்ற படைப்பிற்காகவும் கொடுக்கப்பட்ட பரிசு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.\n2007 ஏபல் பரிசை வரதன் பெற்றார் - (ஆங்கில மொழியில்)\nஆபஸ்தம்பர் · போதாயனர் · காத்யாயனர் · மானவர் · பாணினி · பிங்கலர் · யாக்யவல்க்யா\nஆரியபட்டர் · இரண்டாம் ஆரியபட்டா · முதலாம் பாஸ்கரர் · இரண்டாம் பாஸ்கரர் · Melpathur Narayana Bhattathiri · பிரம்மதேவன் · பிரம்மகுப்தர் · பிரஹத்தேசி · ஹலாயுதர் · ஜ்யேஷ்டதேவர் · Madhava of Sangamagrama · மகாவீரா · மகேந்திர சூரி · முனிசுவரா · நாராயண பண்டிட் · பரமேசுவரர் · Achyuta Pisharati · ஜகநாத சாம்ராட் · நீலகண்ட சோமயாஜி · ஸ்ரீபதி · Sridhara · Gangesha Upadhyaya · வராகமிகிரர் · Sankara Variar · வீரசேனா · வட்டேஸ்வரர் · ஸ்ரீபதி\nShreeram Shankar Abhyankar · எ. எ. கிருஸ்ணசாமி அய்யங்கார் · ராஜ் சந்திர போஸ் · சத்தியேந்திர நாத் போசு · அரிஸ்-சந்திரா · சுப்பிரமணியன் சந்திரசேகர் · D. K. Ray-Chaudhuri · எஸ். டீ. சௌலா · Narendra Karmarkar · பிரசந்தா சந்திரா மகாலனோபிசு · ஜயந்த் நாரளீக்கர் · விஜய குமார் பட்டோடி · இராமானுசன் · சி. ஆர். ராவ் · எசு. என். ராய் · S. S. Shrikhande · Navin M. Singhi · Mathukumalli V. Subbarao · எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்' · கப்ரேக்கர்\nஜன்தர் மன்டர் · கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளி · உஜ்ஜைன் · ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) · யந்திரா மந்திர் (தில்லி)\nபாபிலோனிய கணிதவியல் · கிரேக்க கணிதவியல் · இசுலாமிய கணிதவியல்\nசீன கணிதவியல் · இசுலாமிய கணிதவியல் · ஐரோப்பிய கணிதவியல்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramganesh_8", "date_download": "2019-08-20T14:05:01Z", "digest": "sha1:AIGKZ5HSYLJE7V63WGWDV7O4N2YHRLE3", "length": 10691, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "Ramganesh 8 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Ramganesh 8 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயன��் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n04:59, 7 மே 2016 வேறுபாடு வரலாறு -1,720‎ பயனர் பேச்சு:Ramganesh 8 ‎ பக்கத்தை '{{Te' கொண்டு பிரதியீடு செய்தல்\n10:10, 6 மே 2016 வேறுபாடு வரலாறு +169‎ பயனர் பேச்சு:Ramganesh 8 ‎\n10:05, 6 மே 2016 வேறுபாடு வரலாறு -976‎ பயனர் பேச்சு:Ramganesh 8 ‎ இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nRamganesh 8: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-20T14:15:06Z", "digest": "sha1:U3XONE7X3TQIZBXBAVO3LIRP2LSQT7PR", "length": 12484, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீனாவில் நிலக்கரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\n1999 ஆம் ஆண்டில்சீனாவின் , நிலக்கரி அகழ்தலின் முகப்புத் தோற்றம்\nசீனாவில் நிலக்கரி (Coal in China) , நிலக்கரி உற்பத்தி மற்றும்நிலக்கரி நுகர்வு போன்றவற்றில் உலகத்திலேயே சீனா முதலிடம் பெற்றுள்ளது. மேலும் நிலக்கரி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் பயனாளர்களைக் கொண்ட நாடுகளிலும் சீனா முதலிடத்தில் இருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டுகளில் இருந்து குறையத் தொடங்கியது 2015 ஆம் ஆண்டில் இது 64 விழுக்காடு, 2016 ஆம் ஆண்டில் 62 விழுக்காடு, எனக் குறையத் தொடங்கியதாகத் சீனாவின் தேசியப் புள்ளியியல் தகவலகம் தெரிவித்துள்ளது.[1] உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியானது 2016 ஆம் ஆண்டில் மேலும் 9 விழுக்காடு குறைந்தது.\n2014 ஆம் ஆண��டின் முடிவில், சீனா 62 பில்லியன் டன் கருப்பு நிலக்கரி மற்றும் 52 பில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருந்தது.மொத்த நிலக்கரி இருப்புக்களின் அடிப்படையில் அமெரிக்கா, ருஷ்யா, ஆகிய நாட்டிற்கு அடுத்தப்படியாக சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது.[2] சீனாவின் நிலாகரி இருப்பானது பெரும்பாலும், வடக்கு மற்றும் வட- கிழக்குப் பகுதிகளில் இருந்தது. இதனால் சீனாவின் கடலோரப் பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்வதில் பல சிரமங்களையும் மின்சார இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.[3] தற்போதைய நிலவரப்படி சீனாவின் நிலக்கரி இருப்பானது 30 ஆண்டுகளுக்குப் போதுமனதாக இருக்கும். [4]\nநிலக்கரி உற்பத்தியில் உலகத்திலேயே சீனா முதலிடம் பெற்றுள்ளது.[5] மேலும் 2015 ஆம் ஆண்டுகளில் நிலக்கரியின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக வடகிழக்கு சுரங்களில் பணிகள் நிறுத்தப்பட்டன.[6]\nசீனாவில் நிலக்கரி (மெட்ரிக் டன்னில்)[7]\n2010 இல் சீனாவின் நிலக்கரி நுகர்வு ஆண்டுக்கு 3.2 பில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது. சீனாவின் ஆற்றல் கொள்கையை நிர்ணயிக்கும் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணையமானது, ஆண்டுக்கு 3.8 பில்லியன் மெட்ரிக் டன்னிற்கு கீழே சீனாவின் நிலக்கரி நுகர்வானது இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.\n2008 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் நிலக்கரி நுகர்வானது 9 விழுக்காடு அதிகரித்தது. [8]\nவீட்டுப் பயன்பாடு 0 0 71.7\nமின் நிலையம் 0 0.2 1305.2\nவெப்ப நிலையம் 0 0.19 153.7\nமற்ற பகிர்மானங்கள் [9] 0 359.2 84.0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2017, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-08-20T14:00:30Z", "digest": "sha1:YDA7T7Q54EXZ6OEMRQXACKK3HDWHWJTE", "length": 10442, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொட்டலகொண்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nதொட்டலகொண்டா பௌத்த வளாகம் (Thotlakonda Buddhist Complex) (தெலுங்கு: తొట్లకొండ బౌద్ధ సముదాయం), இந்தியாவின் ஆந்திரப் ���ிரதேச மாநிலத்தின், விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில், பீமுனிப்ப்பட்டினம் எனும் கிராமத்தின் சிறு மலைக்குன்றில் உள்ளது. தெலுங்கு மொழியில் தொட்டலகொண்டா என்பதற்கு பாறையில் குடைந்த கிணறு எனப்பொருளாகும்.\nகலிங்க நாட்டில் புகழ்பெற்றிருந்த பௌத்த தலமான தொட்டலகொண்டாவின் கடற்கரை பட்டினமான கலிங்கப்பட்டினத்திலிருந்து, கிமு மூன்றாம் நூற்றாண்டில், பௌத்த சமயம் இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு பரவியது.\nஆந்திர மாநில அரசு 1988 - 1993களில் இவ்விடத்தில் அகழாய்வு செய்கையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈனயான பௌத்த வளாகம் விகாரையுடன் கூடிய தூபிகள் கண்டெடுக்கப்பட்டது. இப்பௌத்த தொல்லியல் களத்தின் தெற்கில் பிக்குகள் மழை நீரைச் சேரிக்கும் வகையில், பாறையைக் குடைந்து கிணற்றை வெட்டியுள்ளனர்.\nஅகழாய்வில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட 12 கல்வெட்டுக்கள் கிடைத்தது. இக்கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் இம்மலையை முன்னர் சேனகிரி என்று அழைக்கப்பட்டுள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு முடிய தொட்டலகொண்டா பௌத்த வளாகம் நன்கு செயல்பட்டுள்ளது.\nதொட்டலகொண்டா அருகே பவிகொண்டா எனும் பௌத்த தொல்லியல் களம் உள்ளது.\n1 தொட்டலகொண்டா பௌத்த நினைவுச் சின்னங்கள்\nதொட்டலகொண்டா பௌத்த நினைவுச் சின்னங்கள்[தொகு]\nதொட்டலகொண்டா பௌத்த வளாகத்தின் அகலப்பரப்புக் காட்சி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Thotlakonda என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தொல்லியல் தளங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2018, 13:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/", "date_download": "2019-08-20T14:18:28Z", "digest": "sha1:MVERBCYESDXAJFJ5F7WBVJJIU5VNFKCG", "length": 281705, "nlines": 746, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "தாமஸ்கட்டுக்கதை | தாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் என்ன தொடர்பு செபாஸ்டியன் சீமான் ஒரு கிருத்துவன். “பிரபாகரன்” பெயரை வைத்துக் கொண்டு “தமிழர்கள்” உணர்வை தூண்டிக்கொண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றிற்கு எதிராக செயப்படும் கூட்டங்களுடன் தொடர்பு கொண்டவன் [தெய்வநாயகம் சென்னை பிஷப்பிடம் அழைத்துச் சென்று, செபாஸ்டியன் சீமானை அழைத்ததாகத் தெரிகிறது. ஆகவே முன்னாள் சின்னப்பா மாதிரி இந்த பிஷப்பும் அத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடுவார் போலும்]\nதெய்வநாயகம் போன்ற மோசடி பேர்வழிகளை ஏன் “திருச்சபை” எனப்படுகின்ற சர்ச் ஆதரிக்கிறது எம். தெய்வநாயகம் என்ற ஆளோ, முந்தைய மோசடி பிஷப் சின்னப்பாவுடன் சேர்ந்து கொண்டு, தமிழைக் கேவலப் படுத்திய கும்பலை சேர்ந்த இன்னொரு மோசடி பேர்வழி. [ஆங்கிலத்தில் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். http://www.indiainteracts.com தளத்தைப் பார்க்கவும்]. பிறகு எப்படின் இந்த இரண்டு மோசடி பேர்வழிகளும் சேர்ந்து கொண்டு, தாமஸ் விவகாரத்தில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு எதிராக வாமுடியும்\nகிருத்துவமே உலக அளவில் செக்ஸ், பாலியல்………….என்றெல்லாம் நாறும்போது ஏனிந்த வேலை தங்களுடைய வீடுகள் நாறிக்கிடக்கும் போது, முதலில் அதை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இருக்கின்ற ஊட்டி, கன்யாகுமரி, வேளாங்கன்னி, திருச்சி………………….போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு செக்ஸ், காமக் களியாட்டம் போடும் பிஷப்புகள், பாதிரிகள், கன்னியாஸ்திரீகள்…………………..இவர்களை பாவங்களினின்று குளிப்பாடி அர்ச்சித்து தூக்கிவிடவேண்டும். அப்படியில்லாமல், கிராதகம் செய்யும் கிருத்துவர்கள் கோவிலின் மீது கண் வைப்பது, ஏதோ விஷமத்தனம் உள்ளது என்பது தெரிகின்றது. இப்பொழுது, இந்த இரண்டு இந்து விரோத பேர்வழிகளுக்குண்டானக் கூட்டு என்ன என்பதை, உண்மையான தமிழர்கள் ஆராய வேண்டும். தமிழ் இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.\n“சுயமரியாத�� தமிழர் கூட்டமைப்பு” என்று அலையும் இந்த கிருத்துவர்களின் பின்னணி என்ன சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு என்ற பேரவை என்ற போலிப் பெயரில், கிருத்துவர்கள் மிகவும் கேவலமாக, வெட்கமில்லாமல், இப்படி வேஷம் போடுவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. எவ்வலவு அசிங்கப் பட்டாலும், இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அரசு எந்திரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்பதும் தெரிகின்றது. [அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக க் காட்டப் படுகிறது].\nஅரசியல் ஆதாயம் தேடும் எம்.எல்.ஏவும் உதவவில்லையாம்: எல்லாவற்றிற்கும் பறக்கும் எம். எல். ஏ [எஸ்.வி.சேகர்], இவ்விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டபோது, வர மறுத்து விட்டாராம். அதுதான் அவருடைய ஆட்சியில் மேன்மை போலும். “ஏதோ நாடகம்” என்று சொல்லி மறுத்துவிட்டாராம். “நல்ல நாடகம்” தான் இல்லை “பார்ப்பனர்” ப்யந்துவிட்டாரா சூத்திரனிடம் எம்.எல்.ஏ பதவி கேட்டால் கிடைக்காமல் போய்விடும் என்று கணக்குப் போடுகிறாரா\nபோலீஸார் இதைத் தடுக்கவேண்டும்: இந்து அமைப்புகள் முன்பேயும் [கிருத்துவ பிரச்சார நோட்டீஸுகள் விநியோகம் செய்தபோது] மற்றும் இப்பொழுதும் மைலாப்பூர் போலீஸிடத்தில் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆகவே தந்திகள், ஈ-மெயில்கள் முதலியவை அனைத்து ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆனால், அக்கூட்டம், “கபாலீஸ்வரர் கருவறை நுழைவு போராட்டம்” என்றெல்லாம் அறிவித்ததாகத் தெரிகிறது. இந்துக்கள் அதனை எதிர்க்க வேண்டும் [ஸ்ரீரங்கத்தில் முன்பு ம.க.இ.க இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டபோது, பக்தர்களே நன்றாக பாடம் கற்பித்து அனுப்பி வைத்தனர்].\nதமிழர்கள் உண்மைய அறிந்து தங்களது மீதான கலாச்சார-பண்பாட்டு-இறையியல் தாக்குதல்களை அறிந்து கொள்ளவேண்டும்: தமிழ், தமிழர்கள் என்று சொல்லிவிட்டால் போதும், என்னவேண்டுமானாலும் செய்யலாம், தமிழர்களை ஏமாற்றியே பிழைக்கலாம், என்றுதான் இக்கூட்டம் உள்ளது தெரிகின்றது. ஆகவே தமிழர்கள் அவர்களின் உண்மையான அடையாளம் கண்டு கொண்டு ஒன்றாக செயல்படவேண்டும். கோவில்கள், கோவில்களின் நிலங்கள், அசையும்-அசையா சொத்துக்கள் …………………..முதலியவையெல்லாம் கொள்ளை போகும்போது, இருப்பவற்றைக் காத்துக் கொள்ள முயல வேண்டும். கிருத்துவர்கள் தமிழ் பெயரில் இப்படி போலித்தனமாக உலாவருவதை தமிழ் மக்கள் தடுக்கவேண்டும்.\nகபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].\n“காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சிப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, இரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”.\nஎன்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். இதன்படி நம்முடைய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறாமலேயே மறைக்கப் பட்டக் கிடக்கும் வரலாறு பற்றி நம்முடன் உரையடலுக்கு வர மறுக்கும் நேர்மையில்லா பிராமணர்களின் கொடிய வன்முறை முகத்தை காவல்துறையின் அதிகாரபூர்வ அனுமதி மறுப்புக் கடிதம் அனைவருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்ற கடிதங்களுக்கெல்லாம் கையெழுத்துடன்-நகலுடன் இருக்கும்போது, இது சாதாரணமாக அச்சிடப்பட்டுள்ளது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பா��ுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].\nஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறர்கள் [மேலே பார்க்கவும்]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை.\nஆகவே அது முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.\nகிருத்துவர்களே கொடுத்த வாக்குமூலம்: இதைவிட வேடிக்கை என்னவென்றால், “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8], கிருத்துவர்களின் போலி-மோசடி எல்லாமே வெளிப்பட்டுவிட்டது எனலாம். இக்கடிதம் சென்னை மயிலை பேராயர் மற்றும் தலைமை அர்ச்சகர், கபாலீஸ்வரர் கோவில் இருவருக்கும் “பெருநர்” என்று குரிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடர்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் சர்ச் இருக்குமிடத்தில் தான் இருந்தது, என்ற உண்மையை ஒப்புக்க்கொண்டது நல்லதுதான்.\nகிருத்துவர்கள் சாந்தோம் சர்ச்சை இடிக்கத்தான் வேண்டும் போலும்: ஆகவே, இனி கிருத்துவர்கள் உடனடியாக சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறிவிடலாம் பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார் பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார் அருளப்பாவும் பதவி விலக நேரிட்டது, பிறகு இறந்தும் விட்டார்\nஇந்துக்களுக்கு எச்சரிக்கை: கிருத்துவர்கள், நாத்திகர்கள் முதலியோர் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும். உள்ள கோவிலையும் இடித்துவிட்டு, இப்பொழுதுள்ள கோவிலில் நுழையப் போகின்றனராம் பல பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரீக்கள்………………என செக்ஸ் அசிங்கங்களில் ஈடுபட்டும், மோசடி-பணக்கையாடல்…………….என்றெல்லாம் இருக்கும் நிலையில், முதலில் அவர்கள் கிருத்துவ மடாலயங்களில் நுழைந்து அத்தகைய காமுகர்கள், செக்ஸ்-வெறியர்கள், கற்ப்பழிப்பாளிகள், கொலையாளிகள், ஏமாற்றுப் பேர்வழிகள்………….முதலியோர்களை வெளியேற்றவேண்டும். அப்பொழுதுதான் கிருத்துவம் உருப்படும். ஆகவே முதலில் அவர்கள் தங்களுடைய வீடுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். உள்ள ஆபாசங்களை, அசிங்கங்களை,……..துடைத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nகுறிச்சொற்கள்: அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு, அருளப்பா, ஆச்சார்யா பால், உள்ளூர் எம்.எல்.ஏ, எஸ்.வி.சேகர், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், கோவில் இடிப்பு, சந்தேகிக்கும் தாமஸ், சாந்தோம் சர்ச், செபாஸ்டியன் சீமான், தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு, தமிழர்களின் கூட்டமைப்பு, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மையிலை பிஷப், ரெட்சிங்கர், வாடிகன் செக்ஸ்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆவி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எலும்பு, ஐயடிகள், கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, செபாஸ்டியன் சீமான், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தெய்வநாயகம், பேய், பைபிள், போப், போலி ஆவணங்கள், மேரியின் இடைக் கச்சை, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ரெட்சிங்கர், வாடிகன் செக்ஸ், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 21 Comments »\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்��ங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nசாந்தோம் சர்ச் எப்பொழுதும் குற்றங்களில் சிக்கிக் கொள்வது: “சாந்தோம் சர்ச்” ஆரம்பத்திலிருந்தே ஆக்கிரமிப்பு, கொள்ளை, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், என்ற ரீதியில் உருவானதால், அது அடிக்கடி அத்தகைய குற்றங்களில் சம்பந்தப்படுகிறது கவனிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. போர்ச்சுகீசியர் 1535ல் கடற்கரையில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டு, சிறியதாக ஒரு வீடு கட்டிக் கொண்டனர். அதில் வழிபடும் இடத்தை சேர்த்துக் கொண்டு, அவ்விடத்தை “சாந்தோம்” என்றனர். பிறகு, ஆங்கிலேயர்கள் வசம் மாறியது. சுதந்திரம் பெற்ற பின்னர், மைலாப்பூர் டையோசிஸ் நிர்வாகத்தில் இருந்து வருகிறது. 1980களிலிருந்து, அங்கிருக்கும் கோவில் சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை அகற்றிவிட்டு, சர்ச்சை மாற்றிக் கட்டிக் கொண்டனர். அதே காலத்தில் அப்பொழுதைய ஆர்ச்பிஷப் அருளப்பா மோசடியில் ஈடுபட்டு வழக்குகுகளில் சிக்கிக் கொண்டார். பிறகு வந்த சின்னப்பா (ஓய்வு பெற்ற ஆர்ச்-பிஷப்) மீதும் நிலமோசடி என்று பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் பணம் சென்னை எம்.ஆர்.சி.நகர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் [ MRC Nagar branch of State Bank of India[1]] கோடிக்கணக்கில் பல கணக்குகளில் உள்ளது. அதில் தான் ஒரு வங்கி ஊழியரே அப்பணத்தின் மீது கைவைத்துள்ளார் என்று செய்தி குறைவாகவே வந்துள்ளது.\n2014ல் நடந்த மோசடிக்கு 2016ல் புகார்: இக்கிளை மேலாளர் மோகன் (வயது 57) [2]. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 17-09-2016 அன்று கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது[3]: “எங்கள் வங்கி கிளையில் ஊழியராக வேலை பார்க்கும் ராஜி / ராஜி பசந்த்ராவ் (Raji Basant Rao 54) என்பவர், வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி பணத்தை கையாடல் செய்துவிட்டார்[4]. வாடிக்கையாளரின் கையெழுத்தை போலியாக போட்டு இந்த மோசடி நடந்துள்ளது[5]. அதாவது வாடிக்கையாளர் செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகா [St. Thomas Cathedral Basilica] என்பவரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமலேயே வாடிக்கையாளரின் கையெழுத்தை தானே போலியாக போட்டு நிரந்தர வைப்பு வங்கி கணக்கில் உள்ள 2.43 கோடி அபகரித்து விட்டார்[6]. இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்,” இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பெண் வங்கி ஊழியர் பண கை���ாடல் என்று “ஈநாடு” போன்ற நாளிதழ்களும் வெளியிட்டன[7], ஆனால், விவரங்கள் கொடுக்கப்படவில்லை[8]. இவர் எப்படி திடீரென்று புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை. 2014லிருந்தே, இம்மோசடி இருந்திருந்து, முந்தைய மேலாளர்கள் கண்டும் காணாமல் இருந்தார்களா இல்லை, இவர் எப்படி திடீரென்று பார்த்தார் இல்லை, இவர் எப்படி திடீரென்று பார்த்தார் மேலும் எத்தனையோ கணக்குகள் இருக்கும் போது, ஏன், டையோசிஸ் கணக்கில் கை வைக்க வேண்டும்\nசர்ச்சின் கத்தோலிக்க சாமியார் புகார் கொடுத்துள்ளதை ஏன் மறைக்க வேண்டும்: சர்ச்சின் கத்தோலிக்க சாமியாரும் புகார் கொடுத்துள்ளார் என்று “மைலாப்ப்பூர் டைம்ஸ்” குறிப்பிட்டுள்ளது[9]. இருப்பினும், பெயர் குறிப்பிடப்படவில்லை[10]. மற்ற தமிழ் நாளிதழ்கள் – தினகரனைத் தவிர – சாந்தோம் சர்ச்சின் பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை. “தி இந்து”, “St. Thomas Cathedral Basilica” என்று குறிப்பிட்டுள்ளது[11]. நிதி-நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள ஒரு கமிடி[Finance committee] இருக்கிறது[12]. இதற்கு தலைவர் – ஆர்ச்பிஷப் ஜார்ஜ் அந்தோனிசாமி. உறுப்பினர்கள் – எம். அருள்ராஜ், எம். பாலஸ்வாமி, எஸ்.ஜே.அந்தோனிசாமி, ஸ்டேபன், இக்னேசியஸ் தாமஸ், பி.ஏ. ஜேகப், முதலியோர் கௌரவ அங்கத்தினர்கள், மற்றும் பி. சார்லஸ், பாஸ்கல் பெட்ரஸ், கிளமென்ட் ஜெயகுமார், டொமினிக் சேவியோ, எட்வர்ட் ஜான், பி. தாமஸ் முதலியோர் நியமிக்கப்பட்ட அங்கத்தினர்கள்.2014 முதல் 2016 வரை எத்தனையோ வருடாந்திர மற்றும் இதர தணிக்கைக் குழுவினர் / ஆடிட்டர்கள் வந்து கணக்குகளை சோதித்திருப்பர். எல்லோருடைய பார்வையிலும், இது தென்படவில்லை, கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இது தவிர சட்ட கமிட்டியும் உள்ளது[13]. நிதி கமெடியில் உள்ளவர்கள் பெரும்பாலும் சட்ட கமெடியிலும் உள்ளதும் கேள்விக்குரியதாக இருக்கிறது.\nவிசாரணைக்குப் பிறகு ராஜி கைது (22-09-2016): இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகார் கூறப்பட்ட ராஜி நேற்று கைது செய்யப்பட்டார்[14]. அவர் பி.எஸ்சி. பட்டதாரி. அவரது கணவர், வங்கி மேலாளராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ராஜி பசந்த் ராவ் கடந்த 2008ம் ஆண்டு முதல் எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் பெண் சிறப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்[15]. அதே வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கு வைத்துள்ள செயின்ட் தாமஸ் கேத்திரில் பசிலிகாவின் கணக்கில் உள்ள தொகையை அவருடையே விண்ணப்பத்தில் இடைச்சொருகல் செய்து நடப்பு கணக்குகள் ஆரம்பித்துள்ளார்[16]. பின்னர், அந்த வைப்பு தொகையை முன் கூட்டியே முடித்து ₹2.43 கோடியை நடப்பு கணக்கிற்கு கடந்த 2014ம் ஆண்டே மாற்றியுள்ளது தெரியவந்தது[17]. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜி பசந்த் ராவை 22-09-2016 வியாழக்கிழமை அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்[18].\n2008லிருந்து 2016 வரை தொடர்ந்து ஒரே வங்கிக் கிளையில் வேலை செய்தது எப்படி: பொதுவாக வங்கிகளில் ஒரு ஊழியர், அலுவலகர், அதிகாரி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம் மாற்றம் செய்யப்படுவர். நான்காண்டுகளுக்கு ஒருமுறை வேறு கிளை அல்லது நகரம் என்றும் மாற்றப்படுவர். அவ்வாறிருக்கையில் எட்டு வருடங்களாக ராஜி ஒரே கிளையில் வேலை செய்து வந்தது வியப்பாக இருக்கிறது. நிச்சயமாக உயர் அதிகாரிகள் அல்லது வெளியிலிருந்து பரித்துரை, அழுத்தம் போன்றவை இல்லாமல் அவ்வாறு நடக்காது.\nசர்ச்–நிர்வாகம், குறிப்பாக நிதி–கணக்குகளை கவனித்துக் கொள்பவர்கள் மூன்றாண்டுகளாக எப்படி கவனிக்காமல் இருந்தார்கள்: சாந்தோம் சர்ச் நிர்வாகத்தினரின் கையெழுத்து போன்று, கையெத்திட்டு, பணத்தை எடுத்துள்ளார் என்றால், அந்த கையெழுத்து யாருடையது, அவருக்குத் தெரியாமல் எப்படி இருந்தது, அவருக்கும் ராஜிக்கும் என்ன தொடர்பு போன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றனர். வருடாந்திர வைப்பு நிதிகளுக்கு வட்டிக் கொடுக்கப்படுவதால், அவை சரியாக கொடுக்கப்பட்டுள்ளனவா, கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்று, பணம் போட்டவர்கள் நிச்சயம் பார்க்கத்தான் செய்வார்கள். ஆனால், 2014லேயே, அந்த முதலீடே இல்லை என்ற போது, வட்டி வராது. பிறகு, இவற்றை சர்ச்-நிர்வாகம், குறிப்பாக நிதி-கணக்குகளை கவனித்துக் கொள்பவர்கள் மூன்றாண்டுகளாக கவனிக்காமல் உள்ளது என்றால், திகைப்பாக இருக்கிறது. இதெல்லாம், அவர்களது உள்-விவகாரங்கள் என்று கூட சொல்லிக் கொள்ளலாம், ஆனால், சென்னையைப் பொறுத்த வரையில், ஒரு பெரிய மோசடியில், உருவான சர்ச்சாக இருப்பதால், சென்னைவாசிகள் நிச்சயமாக இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.\nசிவன் சொத்து, குலம் நாசம் – அது சாந்தோம் சர்ச் விவகாரத்தில் வேலை செய்கிறது: சிவன் கோவில், மடம், நந்தவனம், வயல் போன்ற சொத்துக்களைத் திருடினால், அவனது குலமே நாசமாகி என்ற அர்த்தத்தில் இவ்வாறு சொல்லப்பட்டது. இடைக்காலத்தில், முகமதியர்களின் கொள்ளை, கோவில் இடிப்பு முதலியவை அதிகமாகவே இருந்தன. ஐரோப்பியர் ஆட்சி காலத்திலும், அவை திட்டமிட்டு நடத்தப் பட்டன. அம்முறையில், போர்ச்சுகீசியரால், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப் பட்டு, அங்கு சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே, அந்த சர்ச் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பல பிரச்சினைகளில் சிக்கி வருகிறார்கள். 1535 லிருந்து 2016 வரை அது தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. இது “சிவன் சொத்து – குலம் நாசம்” என்பதைத்தான் மெய்ப்பிக்கிறது.\n[2] தினத்தந்தி, வாடிக்கையாளர் கணக்கில் ரூ.2.43 கோடி மோசடி வங்கி பெண் ஊழியர் கைது, பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 24,2016, 1:23 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 24,2016, 1:23 AM IST.\n[4] தினமலர், சென்னை: போலி கையெழுத்து;வங்கி ஊழியர் கைது, பதிவு செய்த நாள், செப்டம்பர்.23, 2016.19:23.\n[15] தினகரன், வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது, Date: 2016-09-24@ 00:47:51\nகுறிச்சொற்கள்: அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், எம்.ஆர்.சி. நகர், கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கையாடல், கோடி, கோயிலை இடித்தல், சந்தேகப் படும் தாமஸ், சிறைத்தண்டனை, தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தோமா, தோமை, தோமையர், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மயிலாப்பூர், மையிலை பிஷப், ராஜி, வங்கி கணக்கு\nஅருளப்பா, ஆச்சார்ய பால், ஆர்ச் பிஷப், ஆர்ச்பிஷப், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எம்.ஆர்.சி. நகர், ஏசு சபை, கடற்கரை, கட்டுக் கதை, கட்டுக்கதை, கணேஷ் ஐயர், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கர்���்தர், கோவில், கோவில் இடிப்பு, சர்ச், சர்ச் கட்டுதல், சாந்தோம், சின்னப்பா, சிவன், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, தண்டனை, தாமஸ் கட்டுக் கதை, தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தாமஸ்மலை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பணம் கையாடல், பரங்கி மலை, பரங்கிமலை, போர்ச்சுகீசியர், போலி ஆவணங்கள், போலி கையெழுத்து, மயிலாப்பூர், மயிலை, மோசடி, ராஜி, வங்கி, வங்கி கணக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nதாமஸ் கட்டுக்கதையும், சிறுநாயக்கன்பட்டியும்: திண்டுக்கல் அருகே நடந்த தோமையார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் துடைப்பத்தை காணிக்கையாக செலுத்தி விநோத வழிபாடு நடத்தினர்[1]. திண்டுக்கல் அருகே மதுரை சாலையில் உள்ள தோமையார்புரம் சிறிய மலைக்குன்றின் மேல் அமைந்துள்ளது[2]. இங்குள்ள தோமையார் ஆலயம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறது நியூஸ்.7.தமிழ். 1891ல், சர்ச் உருவானது என்கிறது தினமலர்[3]. சிறுநாயக்கன்பட்டி பங்கிற்கு உட்பட்ட இந்த ஆலயம் 100 ஆண்டுகள் பழமையானது, என்கிறது தினகரன்[4]. இப்படி முரண்பட்ட செய்திகளைப் படிக்க நேர்ந்தபோது, இதில் என்னமோ பிரசினை இருக்கிறது என்று மனதில் பட்டது. மேலும் தாமஸ் சரிதான், இதில் மோசடி செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று எனக்குப் பட்டது. ஆகவே, இதைப்பற்றி ஆராய முற்பட்டேன்.\nவாவரை இலையை அரைத்து கை,கால் மூட்டுவலி உள்ள இடங்களில் பத்து போட்டால் அந்த நோய் நீங்கி விடும்: திண்டுக்கல் மறை மாவட்டம், என்.பஞ்சம்பட்டி மறைவட்டம், சிறுநாயக்கன்பட்டி பங்குக்கு உட்பட்டது புனித தோமையார் ஆலயம். இந்த ஆலயம் திண்டுக்கல்-மதுரை சாலையில் தோமையார்புரம் கரட்டின்மேலே சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ளது போல சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மேலும் இந்த ஆலயம் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்களின் ஒற்றுமைக்கான சின்னமாகவும் விளங்கிவருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த வாவரை இலைகள் அதிகம் அமைந்துள்ள ஆலயமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது[5]. வாவரை இலைக்கு ஒரு மருத்துவகுணம் உண்டு. இந்த இலையை அரை��்து கை,கால் மூட்டுவலி உள்ள இடங்களில் பத்து போட்டால் அந்த நோய் நீங்கி விடும். எனவே இந்த கோவிலை சுற்றி ஏராளமான வாவரை மரங்கள் உள்ளன. மேலும் சிறுமலை தென்றல்காற்றுடன் கூடிய இயற்கை எழில் சூழ்ந்த அமைவிடமாக கோவில் திகழ்ந்து வருகிறது[6]. ஆக இவ்வாறு நோய் தீர்க்கும் இடங்களை முகமதியர் மற்றும் கிருத்துவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வது வழக்கமான விசயம் தான். இந்துக்களுக்கு, குறிப்பாக கிராமப்புறத்தில் இருப்பவர்கள் ஆண்டாண்டுகளாக நடைப்பெற்று வரும் விழாக்களை அப்படியே அனுசரித்து வருவது வழக்கம். சாமி மாறினாலும், விழா மாறாது.\nதோல்வியாதியா, தாமஸிடம் வாருங்கள்: இந்த ஆலய திருவிழா இவ்வருடம் 2016 கடந்த எப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை [08-04-2016] கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோமையாருக்கு துடைப்பம் காணிக்கையாக செலுத்தி விநோத வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் உப்பு, மிளகு, துண்டு, பட்டு, உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கினர். ஏராளமான பக்தர்கள் துடைப்பத்தை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்[7]. விளக்குமாறை காணிக்கையாக செலுத்தினால் உடலில் ஏற்படும் பருக்கள், தோல் வியாதி சரியாவதுடன், விவசாயம் செழித்து குடும்பத்தில் செல்வம் பெருகுவதாக நம்பிக்கை[8]. இங்கு வழிபாடு செய்தால், தோல் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது[9]. ஆக முட்டுவலியோடு, தோல் வியாதியையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள் எனத்தெரிகிறது. உலகம் முழுவதும் தேடிப்பார்த்தாலும், மோசடி தாமசுக்கு இப்படி காணிக்கை செலுத்துவார்கள் என்று எங்குமே இல்லை.\nகுழந்தை ஏலம், உப்பு மிளகு, தானியம் ஆகியவற்றை காணிக்கை முதலியன: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் விளக்குமாறு, மெழுகுவர்த்தி, உப்பு மிளகு, தானியம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர்.தொடர்ந்து திண்டுக்கல் மறைமாவட்ட பரிபாலகர் ஆரோக்கியசாமி தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை ஜூலியஸ் அருள்ராயன், ஊர்மணியம் சகாயராஜ், நாட்டாண்மை ஜேம்ஸ், சேர்வை சவேரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர���. சிலர் புளி மூட்டைகளை நேர்த்திக்கடனாக செலுத்தினர். நேர்த்திக்கடனுக்காக, குழந்தைகள் ஏலம் விடப்பட்டன. ஆண் குழந்தை, 500 ரூபாய்க்கும், பெண் குழந்தையை, 300 ரூபாய்க்கும் பெற்றோரே ஏலம் எடுத்தனர். தீய சக்திகள் குழந்தைகளை அண்டக்கூடாது என்பதற்காக, ‘குழந்தை ஏலம் எடுக்கும் சடங்கு’ நடத்தப்படுகிறது என்று, பக்தர்கள் தெரிவித்தனர்[10]. இதெல்லாம் கூட இந்துப்பெண்கள் வழிவழியாக செய்து வரும் வேண்டுதல், நேர்த்திக் கடன் முறைகளாகும். பொதுவாக அம்மன் கோவில்களில் செய்வது உண்டு. சிவன் கோவில்களிலும் காணலாம்.\nவிளக்குமாறு (துடைப்பம்) காணிக்கை கொடுத்தால் கூந்தல் நீளமாக வளரும்: திருவாரூர் மாவட்டம் வாருங்கள். திருத்துறைப்பூண்டி – பட்டுக்கோட்டை வழித்தடத்தில் 10 கி.மீ பயணித்தால், பரக்கலக்கோட்டை என்ற திருத்தலம் வரும். இது சிவன் கோவிலாக இருந்தாலும், இங்கு மரம் தான் வழிபாட்டு உருவமாக இருந்து வருகிறது. பெண்கள் தங்களுக்கு வேண்டிய விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ள [கல்யாணம் நடக்க வேண்டும், குழந்தை வேண்டும், நோய் தீர வேண்டும்,….] இங்கு வழிபாடு செய்து வருகிறார்கள்[11]. சரி இங்கு தான், துடைப்பம் வருகிறது. கூந்தல் நீளமாக வளர்ந்திட விளக்குமாறு (துடைப்பம்) காணிக்கை குவிகிறது[12]. ஆக துடைப்பம் சிவனோடு சம்பந்தம் பட்டிருக்கிறது.\nதுடைப்பம், தோல் வியாதி தீரல் – சிவன் கோவில்: மொராதாபாத் – ஆக்ரா சாலையில் பஹ்ஜோய் எனும் இடத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள சதத்படி எனும் கிராமத்தில் இந்த பாடலேஷ்வர் கோயில் அமைந்திருக்கிறது. இது ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலில் பால் மற்றும் பங் தட்டூரா போன்ற பண்டங்கள் பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்படுகிறது. இங்குள்ள உள்ளூர் மக்கள் இன்னும் ஒரு வித்தியாசமான இந்த கோயிலில் உள்ள தெய்வத்திற்கு காணிக்கையாக அளிக்கின்றனர். அந்த பொருள் – துடைப்பம் – என்பது ஒரு வியப்பூட்டும் தகவலாகும். நூற்றாண்டு கால பழமையை உடைய இக்கோயிலில் வேண்டிக்கொண்டதெல்லாம் நிறைவேறும் என்பதால் தீராத தோல் வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்து வேண்டிக்கொள்கின்றனர்[13]. திங்கள் கிழமை சோமவாரம், இங்குள்ள சிவனுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் இங்கு பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகமாக காணப்பட���ம். ஆக இது அப்படியே திண்டுக்கல் அருகே நடந்த தோமையார் கோவில் திருவிழாவோடு ஒத்துப் போகிறது.\nசேத்துமுட்டி விழாவும் செருப்படித் திருவிழாவும்[14]: தமிழ்நாடு சேலத்தில் ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித் திருவிழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டிவிழா என்று பெயர். அடுத்த விழாவாக அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான மலர்த் தேரில் ஸ்ரீசிவானந்த கௌரி அலங்காரத்தில் அன்னதானப்பட்டி பக்தர்களுக்கு அருள்பாலித்தலே சத்தாபரண விழாவாகும். ஆக அம்மன் கோவிலில் துடைப்பத்தால் நீவிவிடும் பழக்கம், விழா இங்கு காணப்படுகிறது.\nதுடைப்பம், விளக்குமாறு இவற்றுடன் இருக்கும் அம்மன்: லட்சுமிக்கு எதிரிடையானவள் மூதேவி, துரதிஷ்டத்தின் வடிவம், பாற்கடல் கடையும் போது இவளும் பிறந்தாள். லட்சுமிக்கு முன்தோன்றியதால்\nமூத்தவள், துச்சஹா என்ற ஒரு முனி அவளை மணந்து கொண்டார், அவன்\nபெயருக்கே, யாரானாலும் சகித்துக்கொள்ள முடியாதவன் என்று பொருள்.\nஅவளுடைய கணவன் கபிலன் என்றும் சொல்வர். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் பெயர் அதர்மன். கழுதை மேல் சவாரி செய்யும்விகாரமான கிழவியாக\nஅலட்சுமியை சித்தரிக்கிறார்கள்.கையில் துடைப்பம், அவள் கொடியில் காகம். சிலகோயில்களில் இந்த வடிவத்தைக் காணலாம். ஆனால், மற்ற மதங்களில் காணமுடியாது.\nதாமஸ் கையில் துடைப்பக்கட்டையை வைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை: தாமஸை வைத்துக் கொண்டு என்னமாக கிருத்துவர்கள் கதைக் கட்டுகிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம். முன்னர் சிறுநாயக்கன்பட்டியில் குன்று மீது, சிவன் அல்லது அம்மன் கோவில் இருந்திருக்க வேண்டும். பூரத் திருவிழா என்பது அம்மனுக்காக பாரம்பரியமாகக் கொண்டாடப் படும் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் அமாவாசைத் தொடங்க��, பௌர்ணமி வரையில் நட்சத்திரங்களுடன் வரும் நாட்களை விழாக்களாகக் கொண்டாடப் படும். பூரம் (பூர்வ பல்குனி) = எலி, கணை, இடை எழும் சனி, துர்க்கை, பகவதி, நாவிதன் முதலியவற்றுடன் சம்பந்தப் படுகிறது. அதனால், பங்குனி பூரம் அம்மனுக்கு உகந்ததாக வைத்து விழாக்கள் நடக்கின்றன. ஆனால், சம்பந்தமே இல்லாமல் அதனை தாமஸுடன் இணைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்று அறிந்து கொள்ளலாம். இனி தாமஸ் கையில் துடைப்பக்கட்டையை வைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.\n[1] நியூஸ்.7.தமிழ், ​தோமையார் கோவில் திருவிழாவில் துடைப்பம் காணிக்கை செலுத்தி விநோத வழிபாடு, Updated on April 11, 2016.\n[5] மாலைமலர், திண்டுக்கல்லில் புனித தோமையார் ஆலய விழா: துடைப்பத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்கள், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14, 2013, 7:28 PM IST.\n[7] தினமணி, தேவாலயத்தில் துடைப்பங்களை காணிக்கையாக செலுத்தும் விநோத வழிபாடு, By திண்டுக்கல், First Published : 11 April 2016 02:47 AM IST.\n[8] தினகரன், விவசாயம் செழித்து செல்வம் பெருக விளக்குமாறு காணிக்கை செலுத்தி நேர்த்திக் கடன், திங்கள், ஏப்ரல்.11, 2016.11.465.11.\n[10] தினமலர்,திண்டுக்கல்லில் வினோத திருவிழா;துடைப்பம் காணிக்கை; குழந்தைகள் ஏலம் , ஏப்ரல்.11, 2016.01.10\nகுறிச்சொற்கள்: இந்தியக் கிருத்துவம், உப்பு, கட்டுக்கதை, கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், திண்டுகல், துடைப்பக் கட்டை, துடைப்பம், தோல் வியாதி, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மதுரை, மலை, மிளகு, மூட்டுவலி, விளக்குமாறு\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, உப்பு, ஏசு, சர்ச் கட்டுதல், செயின்ட் தாமஸ், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கட்டுக் கதை, தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தாமஸ்மலை, திண்டுகல், துடைப்பக் கட்டை, தோமா, தோமை, தோமையர், தோமையார், பரங்கி மலை, பரங்கிமலை, பலி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆச்சார்ய பால் கேட்டபோது, “தான் இல்லாத நேரத்தில், யாரோ தமக்கு எதிராக வேலை செய்துள்ளதாகவும்[1], யாரோ பொலீஸிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், ஆனால், அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், வழக்கு தொடரப்படமாட்டாது”, என்றெல்லாம் அருளப்பா கூறினார்[2]. இதனால், கணேஷ் ஐயருக்கு பெருத்த கவலை ஏற்பட்டது என்று பார்த்தோம். அதாவது, அருளப்பா கூறியதில் அவருக்கு திருப்தி இல்லை என்றாகிறது. பொய் சொல்கிறார் என்று அவருக்கு புரிந்திருக்கும். அதே நேரத்தில் மரியாதாஸ் புகார் கொடுத்தார் என்றுள்ளது. இல்லை, புரொட்டஸ்டென்ட் பாதிரிகள் தாம் புகார் கொடுத்தனர், அதனால் வழக்கு போட வேண்டியதாகிற்று என்றும் சொல்லப்பட்டது. இல்லை, தெய்வநாயகம், தெய்வசிகாமணி, தயானந்தன் பிரான்சிஸ், தேவசஹாயம், சத்தியசாட்சி போன்றோர்க்கு, ஆச்சார்ய பாலுக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்ததை விரும்பாதலால், பொறாமையினால் அவர்களில் ஒருவரோ, அல்லது அந்த ஒருவரால் தூண்டப்பட்டவர் தாம் புகார் கொடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா என்ற இரு கிறிஸ்தவகள் சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து சம்மதம் பெற்று[3], அருளப்பா அவ்வாறு பணத்தை விரயம் செய்வதை தடுக்க ஆர்ச்பிஷப் மீதே வழக்குப் போட்டனர் என்று இந்தியாடுடேவில் காணப்படுகிறது[4]. இந்த இரண்டு பேர் யார் என்று தெரியவில்லை.\nஇந்தியா டுடே – கத்தோலிக்க சர்ச்சில் பிரச்சினை – அருளப்பா\n1977 முதல் 1980 வரை என்ன நடந்தது: யார் இருந்த ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா என்று தேடிப் பார்த்தால், நமக்குக் கிடைத்துள்ள நீதிமன்ற ஆவணங்களிலிருந்து இவர்களைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. இப்பொழுதும், இவ்வழக்குகல் பற்றிய ஆவணங்கள் எல்லாம் மறைக்கப்படுகின்றன. இருப்பினும் சில நீதிமன்ற ஆவணங்களிலிருந்து, C. S. No 318 of 1980, Application nos. 2957, 2629 of 1980 and 391 and 393 of 1985 என்றுள்ளதால் 1980லேயே வழக்கு ஆரம்பித்துள்ளது தெரிகின்றது[5]. ஆனால் அதில் “The Most Rev. Dr. R. Arulappa Archbishop of Madras Mylapore”………….Applicant”, அதாவது மிக்க மரியாதைக்குரிய டாக்டர் ஆர். அருளப்பா, சென்னை மைலாப்பூர் ஆர்ச்பிஷப் வாதி / வழக்கு போட்டவர் என்றும், “Ganesa Iyer alias Dr. M. Paul, alias M. Acharya Paul, alias Murugesan Paul alias Genesan alias Acharaya Ganesh alias Dr. M. Acharya alias Dr. Hariharanath……. And 6 others …………..Respondents” அதாவது, கணேஷ ஐயர் என்கின்ற டாக்டர் எம். பால் என்கின்ற எம். ஆச்சார்ய பால் என்கின்ற முருகேசன் பால் என்கின்ற கணேசன் என்கின்ற ஆச்சார்ய கணேஷ் என்கின்ற டாக்டர் எம். ஆச்சார்யா என்கின்ற டாக்டர். ஹரிஹரநாத் என்பவர் தாம் பிரதிவாதி / புகார் கொடுக்கப்பட்டுள்ளவர் என்று தெளிவாக உள்ளது. இங்கு திடீரென்று பிரதிவாதியின் பெயரை ஜாதி குற்ப்பிட்டு வழக்கு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதும், ஊடகங்களும் அவ்வாறே செய்திகளில் வெளியிட்டுள்ளதையும் கவனிக்கத்தக்கது.\nஇந்தியா டுடே – கத்தோலிக்க சர்ச்சில் பிரச்சினை – அருளப்பா மீது வழக்கு – ஜான் தாமஸ், அந்தோனி ராயப்பா\nபோப் பால் VIன் இறப்பும், அருளப்பாவின் நிம்மதியும் (1978): போப் பால் VI [Pope Paul VI (1897-1978)] திடீரென்று 1978ல் – ஆகஸ்ட்.6, 1987 அன்று மாரடைப்பால் இறக்கிறார். அருளப்பா நிச்சயமாக பெருமூச்சு விட்டு நிம்மதியாகி இருப்பார். எப்படி புகைப்படங்களைக் காட்டியபோது, கீழே நழுவ விட்டார், அவற்றை தான் பிடித்தது பற்றி, நினைத்துப் பார்த்திருப்பார். ஆனால், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. யாரோ ஆள்மாறாட்டம் செய்து, போப் போல உலா வந்தார் என்றும் கூறப்பட்டது[6]. வாடிகனில் நுழைய மார்க்சீய யூதர் ஒருவர் சதிசெய்தார் என்றெல்லாம் விளக்கப்பட்டது[7]. உண்மையில் அருளப்பா, தெய்வநாயகம், ஞானசிகாமணி போன்ற கோஷ்டிகள் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆனால், அவற்றை விடுத்து, இவ்வாறு மோசடிகளை செய்து கொண்டு, கள்ள ஆவணக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார், யார் தான், அத்தகைய ஏமாற்று வேலைகளை நம்புவர் இவர்களே, இவர்களுக்கு அத்தாட்சி பத்திரங்கள், சான்றிதழ்கள் கொடுத்துக் கொள்ளலாம். ஆனால், விசயம் தெரிந்தவர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை.\nபோப் பால் – 6 இறந்தது யார்- ஆள்மாறட்டமா 1987 – pukaippatam\nதாக்குதலுக்கு குறியான அருளப்பா தப்பி, ஆச்சார்யா பால் பலிகடா ஆனது (1977-1980): அப்படியென்றால் 1977 மற்றும் 1980களில் முன்னர் குறிப்பிட்டப்படி –\nபுரொட்டஸ்டென்ட் பாதிரிகள் தாம் புகார் கொடுத்தனரா\nதெய்வநாயகம், தெய்வசிகாமணி, தயானந்தன் பிரான்சிஸ், தேவசஹாயம், சத்தியசாட்சி போன்றோர்க்கு, ஆச்சார்ய பாலுக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்ததை விரும்பாதலால், பொறாமையினால் அவர்களில் ஒருவர் போட்டாரா\nஅல்லது அந்த ஒருவரால் தூண்ட���்பட்டவர் தாம் புகார் கொடுத்தாரா\nஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா என்ற இரு கிறிஸ்தவகள் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து சம்மதம் பெற்று, அருளப்பா அவ்வாறு பணத்தை விரயம் செய்வதை தடுக்க ஆர்ச் பிஷப் மீதே வழக்குப் போட்டனரா\nஎன்று கவனிக்க வேண்டியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அனைவருமே கிருத்துவர்கள் ஆவர். ஆகவே, அது அவர்களது உட்புறப் பிரச்சினை என்று கொள்லப்பட்டது. மற்றவர்கள் இவ்விசயத்தில் நுழைவதை சர்ச்சோ, வாடிகனோ விரும்புவது கிடையாது என்பது உலகறிந்த விசயம். போப் வரை ஏற்கெனவே அருளப்பா மற்றும் ஆச்சார்யா பால் சென்று வந்துள்ளதால், அவர்கள் தாம் பொறுப்பேற்க வேண்டும் என்று நன்றாகவே தெரிந்தது. அதனால், ஒருவேளை, மேலே குறிப்பிட்டவர்கள் புகார் அல்லது வழக்குப் போட்டிருந்தாலும், பிரச்சினை பெரிதாகும் மற்றும் விவரங்கள் வெளிவரும் போது, அதிக பாதிப்பு ஏற்படும் என்று கருதி, அவை அல்லது அவர்களை வாபஸ் வாங்க வைத்திருப்பர். இதிலும் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், முதலில் அருளப்பாவின் மீது தான் புகார் எழுந்தது, வழக்கு போடப்பட்டது, பிறகு, அவை எப்படி திடீரென்று அவரது பிரியமான தோழரான டாக்டர் ஆச்சார்ய பாலின் மீது திரும்பியது என்று தெரியவில்லை.\nபோப் பால் – 6 இறந்தது யார்- ஆள்மாறட்டமா 1987\nதெய்வநாயகம், ஞானசிகாமணி வீறுகொண்டெழல், அதே போலி ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப் படல் (1980-85): ஆச்சார்யா பாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே நேரத்தில், அருளப்பாவின், “”புனித தோமையார்” என்ற புத்தகம் “குட் பாஸ்டர் பிரஸ்”, சென்னை – 600 001 என்ற அச்சகத்தினரால் வெளியிடப்படுகிறது[8]. உலகக் கிறிஸ்தவத் தமிழ் பேரவை, “முதல் உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு” என்று திருச்சியில் டிசம்பர் 28 முதல் 30 வரை 1981ல் நடத்தியது[9]. ஞானசிகாமணி “அகத்தியர் ஞானம் [விளக்கவுரை]” என்ற புத்தகத்தை அங்கு வெளியிடுகிறார். அதற்கு “பாராட்டுரை” எழுதியது, பொன்னு ஆ. சத்திய சாட்சி ஞானசிகாமணி வேதாகம மாணவர் பதிப்பகம் என்று வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை முடிக்கி விட்டார். திடீரென்று பிராமண எதிர்ப்பும் வெளிப்படுகிறது. எஸ். இம்மானுவேல் நரசுராமன் எழுதியதாக, “ஒரு பிராமணன் கண்ட பரப்பிரம்மம்” என்ற பிரச்சாரப் பிரசுரம் (ஏப்ரல் 1983) இவரது அறிமுகத்துடன் வெளியிடப்பட��கின்றது. தெய்நாயகமும் தீவிரமாக செயல்பட்டார். 1984ல் சென்னை பல்கலைக்கழகத்தில் “கிறிஸ்தவ படிப்பிற்காக” ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆரவாரமாக, தெரஸா அம்மையாரை வைத்தே திறந்து வைக்கப்பட்டது[10]. இதற்கும் அருளப்பா தான் நிதியுதவி அளித்தார். பிப்ரவரி 5, 1986ல் போப் ஜான் பால் II சென்னைக்கு விஜயம் செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தை அருளப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.\n[1] பிறகு நீதிமன்றத்தில் அருளப்பாவே வந்து, ஜான் கணேஷுக்கு எதிராக சாட்சி சொன்னது தான் “கிளைமாக்ஸ்” என்பதா, துரோகம் என்பதா என்பதை கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும்.\n[5] இவையெல்லாம் கஷ்டப்பட்டு கிடைத்த தகவல்கள் ஆகும். இன்று ஆளைக்கூட தெரிந்து கொள்ளாமல், நேரில் பார்க்காமல், எல்லாம் தெரிந்தது போல புத்தகக்களை எழுதி கொண்டிருக்கிறார்கள். பணம் இருந்தால், எப்படி போலி ஆராய்ச்சி நடத்தப்படுகிறதோ, அதே போல, பணம் இருந்தால், அடுத்தவர்களது ஆராய்சிகளைத் திருடி, அவற்றை குறிப்பிடாமலேயே, தானே எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டது போல எழுதி வருகிறார்கள்.\n[8] உண்மையில் அப்புத்தகத்தில் தேதி எதுவும் கொடுக்கப்படவில்லை. தொகுத்தவர் இரா. அருளப்பா சென்னை-மயிலை பேராயர் மற்றும் பின்னட்டையில் “Printed at The Good Pastor Press, Madras – 600 001” என்றுள்ளது. விசாரித்ததில், அது 1980ல் அச்சிடப்பட்டதாக சொல்லப்பட்டது.\n[9] இப்பேரவை (உலகக் கிறிஸ்தவ தமிழ் பேரவை) தொடங்கப் பெற்ற ஆறுமாத காலத்திற்குள் தனது முதற் சாதனையாக, முதல் உலகக் கிறித்தவத் தமிழ் மாநாட்டினை 1981 டிசம்பர் 28,29,30 ஆகிய நாட்களில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சீரோடும் சிறப்போடும் நடத்திக் காட்டியது. மேனாள் திருச்சி-தஞ்சைத் திருமண்டிலப் பேராயர் டாக்டர். சாலமன் துரைசாமி அவர்களின் சீரிய தலைமையில், பேராசிரியர் பொன்னு. ஆ. சத்தியசாட்சி, பேராசிரியர் ப.ச. ஏசுதாசன், முதல்வர் பேராசிரியர் தே.சுவாமிராஜ் முதலியோரின் ஆற்றல்மிகு செயல்திறனால் நிகழ்ந்தேறிய இம்மாநாட்டில் ஆழமான ஆய்வுரைகள் வழங்கப்பட்ட கருத்தரங்குகள், சுவைமிக்க கவியரங்கம், விறுவிறுப்பான பட்டிமண்டபம், இனிய இசைப் மொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடுகள், முதுபெரும் கிறிஸ்தவத் தமிழ் அறிஞர்களுக்குப் பட்டமளிப்பு முதலிய பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வ��களில் பல்வேறு திருச்சபைகளின் பேராயர்கள் உள்ளிட்ட கிறித்தவத் தலைவர்களும் முன்னணிக் கிறித்தவத் தமிழ் அறிஞர்களும், கிறித்தவக் கவிஞர்களும், கலைஞர்களும் பங்கேற்றதோடு, மேனாள் நீதியரசர் மு.மு. இஸ்மாயில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,தவத்திரு. குன்றக்குடி அடிகளார், சென்னை மாநகர மேனாள் செரிபு டாக்டர் பி.எம்.ரெக்ஸ் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். http://wcta2010.blogspot.in/2010/09/blog-post.html\nகுறிச்சொற்கள்: அந்தோனி ராயப்பா, அன்னி தாமஸ், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், கடற்கரை, கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், கணேஷ் ஐயர், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கர்த்தர், சவேசு, ஜான் தாமஸ், ஞானசிகாமணி, தெய்வநாயகம், போப் ஜான் பால், போப் பால், வாடிகன், வேதபிரகாஷ்\nஅன்னி தாமஸ், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆள்மாறாட்டம், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஏசு, கணேஷ் ஐயர், கத்தோலிக்கம், கபாலம், கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், தெய்வநாயகம், போப், போப் ஜான் பால், போப் பால், மர்மம், மோசடி, வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\nகடற்கறையில் கபாலீசுவரக் கோவில் இருந்ததை சரித்திரப் புத்தகங்களில் எழுதாமல் இருந்தது தான், தமிழர்கள் செய்த தவறு. சென்னையின் 300 வருட சரித்திரம் என்று சொல்வதும், கொண்டாடுவதும், ஆயிரம்-இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் திருவொற்றியூர், திருவான்மியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி, என பற்பலகோவில்கள் உள்ளதை மறந்து, மறைத்து செய்யும் பாதக வேலையாகும். சரித்திரத்தன்மை சிறிதும் இல்லாமல், படிப்பறிவு இருந்தும், கூச்சமில்லாமல் அபந்தங்களை சமைக்கும் படித்த விபச்சாரிகளாக சிலர் செய்வது, மற்றவர்களை இருளில் தள்ளும் தொரோகச் செயலுக்கு வழிவகுக்கிறது. அதனால்தான், கிருத்துவர்கள் சிறிதும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமில்லாமல் பொய்களை வைத்துக் கொண்டே, வாய்சவடால் மூலம், கதையளந்து, தமது பணபலத்தால் கட்டுக்கதைகளைப் பரப்பி விட்டுள்ளனர்.\nஇந்தியநாட்டு நூல்களை விட்டுவிட்டு, அயல்நாட்டுக் குறிப்புக��ின் மீது ஆதாரமாக எழுதப்படும் நிலை: சரித்திரம் என்றாலே, அயல்நாட்டுக்காரர்கள் குறிப்புகளைக் கொண்டுதான் எழுதப்படவேண்டும் என்ற காரணமில்லாத, தேவையில்லாத மற்றும் போலித்தனமான மேதாவித்தன மனப்பாங்கு எழுத்தாளர்களிடம் குடிகொண்துள்ளதால், முதலில் கிரேக்கர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள், அரேபியர் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று ஆரம்பித்து, பிறகு நமது நாட்டு வேத, இதிகாச, புராணங்கள் என்ன சொல்லியிருக்கின்றன என்று தலைகீழ் சரித்திரம் எழுதும் முறையில் நமதாட்கள் எழுதிவருகின்றனர். ஒருவேளை அவர்கள் குறிப்பிடாவிட்டால், இந்தியர்கள் சரித்திரமே இல்லை என்று முடிவு செய்து விடுவார்கள் போலும். எனவே முதலில் நமது நாட்டு நூல்கள் என்ன சொல்கின்றன என்று குறிப்பிட்டுவிட்டு, பிறகு அயல்நாட்டு நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கவேண்டும்.\nஸ்தலப்புராணங்களை மதிக்க மறந்த இந்தியர்கள்: ஸ்தலபுராணங்கள், பிரபந்தங்கள் போன்ற நூல்கள் இருக்கும்போது, அவைச் சொல்லியிருக்கும் செய்திகளையும் படித்துப் பார்க்க வேண்டும். இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அதாவது 1922ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் அதாவது 1894ல் வெளிடப்பட்டது. சமீப காலத்தில் “திருமயிலைத் தலபுராணம்” என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது. இஃது மொத்தம் 806 செய்யுட்களைக் கொண்டுள்ளது. இதில் கபாலீச்சுவரம் மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள வெள்ளீசர், வாலீசர், முண்டகக்கன்னியம்மை, மல்லீசர், காரணீசர், விருபாட்சீசர், தீர்த்தபாலீசர் முதலிய சன்னிதிகளும் கூறப்பட்டுள்ளன. ஆக நூற்றாண்டுகள் மேலாக, அச்சிலுள்ள புத்தகங்களிலேயே இக்கோவில் சரித்திரத்தைக் கண்டறியலாம். ஆனால், இந்த காலம் தான் அந்நூலின் காலமல்ல, ஏனெனில், அவற்றின் ஓலைச்சுவடிகள் அதற்கும் நூறு-இருநூறு-முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக் கூடும். ஆகவே, அதை வைத்துக் கொண்டுதான் காலத்தை குறிப்பிடமுடியும்.\nகடற்கரையில் இருந்த கபாலீஸ்வரம் கோவிலை 1523ல் போர��ச்சுகீசியர் இடித்து விட்டனர். பிறகு, ஒரு சர்ச்சைக் கட்டினர். அந்த சர்ச் இடிக்கப்பட்டு பெரிதாகக்கட்டப்பட்டது. அதுவும் சமீபத்தில் மாற்றியமைத்துக் கட்டப்பட்டது. உண்மையில் கிருத்துவர்கள் அவர்கள் செய்த காரியங்களுக்கு வெட்கப்பட வேண்டும். மேலும், கிருத்துவர்கள் எனும் போது, அவர்களும் இந்துக்கள் தாம். 50-100-200 வருடங்களில் தான் மதம் மாறி கிருத்துவர்கள் ஆகியிருக்கின்றனர். அதனால், அவர்கள் தங்களது மூலங்களை, வேர்களை, பாரம்பரியங்களை மறக்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மாறாக போலியான சரித்திரம் எழுதுவது, அதற்காக கள்ள ஆவணங்களை தயாரிப்பது, மோசடி ஆராய்ச்சி செய்வது போன்றவற்றால், உண்மையான சரித்திரத்தை மறைத்து விட முடியாது.\nகுறிச்சொற்கள்: அத்தாட்சி, ஆதாரம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, சரித்திர வரைவியல், சரித்திரம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மயிலை\nகட்டுக் கதை, கட்டுக்கதை, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கலியுகம், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கோவில், கோவில் இடிப்பு, சரித்திர வரைவியல், சரித்திரம், செயின்ட் தாமஸ், தாமஸ், தாமஸ் கட்டுக் கதை, தாமஸ் கதை, தோமா, தோமை, தோமையர், தோமையார், போலி ஆவணங்கள், மயிலை, வேதபிரகாஷ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது, தாமஸ் ஆராய்ச்சி பற்றி பேசியது\nஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது, தாமஸ் ஆராய்ச்சி பற்றி பேசியது\nசகோதரர்கள் வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றது: மைக்கேல் திருச்சியில் இருக்கும் போது, ஜான் கணேஷைப் பற்றி விசாரித்து இருக்கக் கூடும். ராஜாராமன் மிருதங்கம் வாசிப்பதில் தனது தொழிலை செய்து வந்த நிலையில், கணேஷுக்கு மட்டும் அத்தொழில் தெரியாததால், ஆங்கிலம் டியூசன் சொல்லிக் கொடுத்து வந்த நிலையில், ஒரு நாள் கிருத்துவர் பிரசங்கக் கூட்டத்தைக் காண நேர்ந்தது. அதில் ஆங்கிலத்தில் பேசுபவர் சிரமப்பட்டு பேசுவதும், அதனை தமிழில் மொழிபெயர்த்தவர், அதை விட கஷ்டப்பட்டு மொழிபெயர்ப்பதும், தவிர தவறாகவும் மொழிபெயர���ப்பதை கவனித்தார். அதனால், கூட்டம் முடிந்தவுடன், மொழிபெயர்க்கும் வேலையை தனக்குக் கொடுக்க முடியுமா என்று கேட்டுப் பார்த்தார். அவர்களோ, பைபிளைப் பற்றி உமக்கு என்ன தெரியும் என்றெல்லாம் கேட்டபோது, தனக்குத் தெரிந்த வசனங்களை எண்களுடன் கூறி, அதற்கு விளக்கம் கொடுத்தார். அது மட்டுமல்லாது, மடமடவென்று சிறிதும் தயக்கம் இல்லாமல், தமிழிலும் மொழிபெயர்ப்பது காட்டினார். மேலும், அவர் பேசிய ஆங்கிலம் பிரமாதமாக இருந்தது. இதைக் கவனித்த அவர்கள் மயங்கி, அசந்து போய்விட்டனர். இதைப் போன்ற ஆள் தமக்குக் கிடைத்தால், கூட்டங்களை எல்லாம் அமோகமாக நடத்தலாமே என்றும் நினைத்தனர். யோசித்துச் சொல்கிறோம் என்று அவரை அனுப்பி விட்டு, எப்படி அவரது திறமையை தமக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். கணேஷ் கிருத்துவராகி விட்டால், எந்த பிரச்சினையும் இல்லை என்று முடிவெடித்தவுடன், கணேஷைக் கூப்பிட்டு, தாங்கள் அவருக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பிரசங்கம் செய்யும் வேலையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறினர். அதற்கு ஒப்புக்கொண்டபோது, கிருத்துவத்திற்கு மதம் மாற வேண்டும், அப்பொழுது தான் அந்த வேலையைக் கொடுக்க முடியும் என்றும் சொன்னார்கள். கணேஷ் ஒப்புக்கொண்டார். அதன்படியே, ஞானஸ்தானம் பெற்று ஜான் கணேஷ் ஆனார். இவ்விதமாக கானாடு காத்தான் மிருதங்க வித்வான் மலையப்ப ஐயரின் மகன்கள், வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றார்கள். ராஜாராம் மிருதங்க வித்வானாக இருந்து, பல கச்சேரிகளில் வாசித்துள்ளார். திருச்சி “ஆல் இந்தியா ரேடியாவில்” பணி புரிந்து ஓய்வு பெற்றதாக அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்[1].\nஜான் கணேஷ் சுவிசேஷகர் புகழ் பெற்று பிரசித்தியானது: பிறகு, இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[2]. ஒருமுறை அவருடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்து��் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார்.\nஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது.-அருளப்பா உடன்\nஅருளப்பா ஆர்ச் பிஷப்பானதும், ஆராய்ச்சி தீவிரமானது: 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப் ஆனதும், தனது ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்தினார். 1968ல் தாம்பரம் – கிறிஸ்தவ கல்லூரியில், பொன்னு ஏ. சத்தியசாட்சி தலைமையில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது[3]. ஒருபக்கம் மு. தெய்வநாயகம், வீ. ஞானசிகாமணி முதலியோர் தமது ஆராய்ச்சிகளை முடிக்கிவிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணியில் ச. வே. சுப்ரமணியன் (1972 – 1985) என்பவர் இயக்குனராக இருந்தார். அப்பொழுது அன்னி தாமஸ் என்பரை அங்கு வேலைக்கு வந்தார். உண்மையில் அருளப்பாவின் திட்டத்திற்கேற்ப அவரை அங்கு வேலைக்கு வைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இவருக்கும் சவேசுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று பேசப்பட்டது[4]. அவரே அன்னி தாமஸ் பற்றி கூறியுள்ளது, “அன்னி தாமஸ் அரங்கம் இவர் என் மாணாக்கி. உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் 63 வயதிலும் தமிழ்ப்பணியாற்றி வருபவர்.”[5] “கிறித்தவமும் தமிழும்” என்ற அறக்கட்டளை அருளப்பாவின் விருப்பத்திற்கு ஏற்றபடி அங்கு ஏற்படுத்தப்பட்டது. தெய்வநாயகத்தின் ஆய்வுக்கட்டுரையை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்தவும் திட்டம் போடப்பட்டது. ஆனால், யாரும் அதனை சீண்டவில்லை. இவர்களது பொய்யான ஆராய்ச்சியை கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், இவர்களும் அதனை விடுவதாக இல்லை. ஞானசிகாமணி தனது “சித்தர்” ஆராய்ச்சியில் வேலை செய்து கொண்டிருந்தார். என்னத்தான் தமிழில் இப்படி இருந்தாலும், ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி இருந்தால், உலகம் முழுவதும் பரவும், ஆதரவு கிடைக்கும் என்று அறியப்பட்டது. அதற்கு ஜான் கணேஷை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஅருளப்பா கணேஷ் ஐயரை வாடிகனுக்கு கூட்டிச் செல்லல்: அருளப்பா, ஜான் கணேஷின் பைபிள் ஞானம், இறையியல், விளக்���ம் கொடுக்கும் தன்மை, வாதம் செய்யும் திறமை, எல்லாவற்றிற்கும் மேலாக ஆங்கில அறிவு முதலியவற்றைக் கண்டு அதற்கு அவர்தான் சரியான ஆள் என்று தீர்மானித்தார். வாடிகனின் அனுமதி பெற்று விட்டால், பெரிய அளவில் ஆராய்ச்சியை ஆரம்பித்து விடலாம், பிறகு நிதியுதவி பற்றி கவகைப்பட வேண்டாம், சென்னை பல்கலைக்கழகத்திலேயே அதற்கான பிரிவையும் ஆரம்பித்து விடலாம் என்றெல்லாம் திட்டம் போட்டார். அருளப்பா இதற்காக வேண்டியனவெல்லாம் செய்தார். ஜான் கணேஷுக்கு “ஆச்சார்யா பால்” என்ற பெயருடன், தனது முகவரியே “கேர் ஆப்” என்று கொடுத்து 1976ல் ஆச்சார்ய பாலுக்கு பாஸ் போர்ட் எடுக்கப்பட்டது. 1977ல் ஆர்ச் பிஷப் அருளாப்பாவோடு, கணேஷ் ஐயர் வாடிகனுக்கு சென்று, போப்பைச் [Pope Paul VI] சந்தித்தார்[6]. அருளப்பா அவரை “இந்தியாவில் கிறிஸ்தவம்” பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துள்ளதாக அறிமுகப்படுத்தினார். அவர் கண்டுபிடித்ததாக இரண்டு ஆதாரங்களையும் அருளப்பா போப்பிடம் காட்டினார். ஆனால், அவற்றைக் கண்டு போப் அசைந்ததாகத் தெரியவில்லை[7]. “மிகவும் நல்லது, மிகவும் நல்லது,…” என்று புகைப்படங்கங்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாலும், அவை அவரது கைகளிலிருந்து கீழே விழுந்தன. அருளப்பா ஜாக்கிரதையாக பிடித்துக் கொண்டார். அவர் அவற்றை நம்பவில்லை என்று தெரிந்தது. 20 நிமிடங்கள் போப்புடன் அருளாப்பா மற்றும் ஆச்சார்யா பால் உரையாடினர். ஆச்சார்யா பால் சொன்னதையெல்லாம் போப் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அருளப்பா சொன்னதை அவர் கண்டுகொள்ளவே இல்லை எனலாம். ஆனால், அவர் ஆச்சார்யா பாலிடம் கனிவாக நடந்து கொண்டார். எத்தனையோ பெரிய-பெரிய முக்கியஸ்தர்கள், முதலியோர் வெளியே காத்துக் கிடந்த போதும், 20 நிமிடங்கள் அவரிடம் பேசினார். ஆரம்பத்தில் ஆச்சார்யா பாலே நம்பவில்லை என்று குறிப்பிடப்பட்டது, பிறகு போப் எப்படி நம்புவார். அவருக்கு என்ன கிறிஸ்தவ மதத்தின் சரித்திரம் தெரியாதா என்ன\nஆர் அருளப்ப வெர்சஸ் கணேஷ் பால்\nசென்னைக்கு திரும்பலும், மற்றவர்கள் பொறாமை படுதலும்: அருளப்பாவுக்கும் மனது கனகத்தான் செய்தது. இருப்பினும் முயற்சியை விடுவதாக இல்லை. பிறகு, ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தனர். பல செமினரிகளில் ஆச்சார்யா பாலை பேச வைத்தார். அவரது பேச்சைக் கேட்டவர்கள் பாராட்டத்தான் செய்தார்க���். ஒரு இந்தியருக்கு அத்தனை அறிவா என்று வியந்தனர். இவையெல்லாம் தமிழகத்தில் கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர்களிடம் பரவலாக விவாதிக்கப்பட்டது. தமிழில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த குழுக்களுக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்லை. என்ன அருளப்பா இப்படி இரட்டை நாடகம் போடுகிறாரே என்று கூட பேசிக் கொண்டனர். ஒருபுறம் நம்மை ஆதரிக்கிறார், ஆனால், இன்னொரு புறம் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார் என்றும் புழுங்கினர். எப்படி இதை சமாளிப்பது அல்லது மாற்றுவது என்று சந்தர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னைக்குத் திரும்பியதும், ஆச்சார்யா பால் ஶ்ரீரங்கத்திற்கு வந்து விட்டார். நிறைய நாட்களாக அருளப்பாவிடமிருந்து எந்த செய்தியும் வராதலால், சந்தேகமடைந்து, சென்னைக்குச் சென்று அருளப்பாவை பார்த்தார். தான் இல்லாத நேரத்தில், யாரோ தமக்கு எதிராக வேலை செய்துள்ளதாகவும்[9], யாரோ பொலீஸிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், ஆனால், அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், வழக்கு தொடரப்படமாட்டாது என்றெல்லாம் கூறினார்[10]. இதனால், கணேஷ் ஐயருக்கு பெருத்த கவலை ஏற்பட்டது.\n[1] ராஜாராமுடன் வயலின் வாசித்த வித்வானிமிருந்து பெற்ற தகவலின் மீது ஆதாரமாக இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.\n[2] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.\n[3] தாமஸ் மலை குறவஞ்சி என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். St. Thomas Literati Fraternity, 1999.\n[4] அன்னி தாமஸுக்கும், சவேசுவிற்கும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சவேசுக்கு ஏற்கெனவே திருமணம்மனவர் என்றும் குறிப்பிடத்தக்கது. இங்கு தனிமனிதனுடைய வாழ்க்கைப் பற்றி விமர்சிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் எப்படி எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுகின்றனர் என்பது தான் எடுத்துக் காட்டப்படுகிறது.\n[5] அன்னி தாமஸ் பற்றி, சவேசு கூறுவது, “இதோ இந்த நூல் நிலையக் கட்டிடத்தின் பெயர் அன்னி தாமஸ் அரங்கம் இவர் என் மாணாக்கி. உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் 63 வயதிலும் தமிழ்ப்பணியாற்றி வருபவர். அவர் தமிழூரை வந்து பார்த்துவிட்டு நான் மறுத்தபோதும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இந்த அரங்கம் கட்டச்செய்தார்” என்று தம் மாணாக்கர்களைப் பற்றிக் கூறியபோது அவர்தம் முகத்தில் தெரிந்த பெருமிதத்திற்கு அளவே இல்லை”. தமிழ்த்துறவி ச.வே.சு, அரசர்களுக்குப் பரிசு கொடுத்த புலவர்கள், நக்கீரன், 01-12-2012, http://nakkheeran.in/Users/frmArticles.aspx\n[7] போப்பாக வாடிகனிலபிருப்பவருக்கு, கிருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமலா இருப்பார். அவருக்கும், எல்லாவிதமான கட்டுக்கதைகளும் தெரிந்துதானே இருக்கும்.\n[9] பிறகு நீதிமன்றத்தில் அருளப்பாவே வந்து, ஜான் கணேஷுக்கு எதிராக சாட்சி சொன்னது தான் “கிளைமாக்ஸ்” என்பதா, துரோகம் என்பதா என்பதை கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்: அன்னி தமசு, அன்னி தாமஸ், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், கடற்கரை, கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், கணேஷ் ஐயர், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கர்த்தர், கானாடுகாத்தான், சத்தியசாட்சி, ஞானசிகாமணி, தெய்வநாயகம், போப், போப் பால், மலயப்பய்யர், ராஜாராமன், வவேசு\nஅன்னி தமசு, அன்னி தாமஸ், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆர்ச் பிஷப், கணேஷ் ஐயர், சத்தியசாட்சி, ஜான் கணேஷ், ஜான் சாமுவேல், தெய்வநாயகம், போப் பால், மலயப்பையர், மிருதங்கம், ராஜாராமன், வவேசு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்\nதாமஸ் கட்டுக்கதை மோசடியில் ஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸின் பங்கு: ஜான் கணேஷை அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்த மரியதாஸ்\nஜான் கணேஷின் அபார கிருத்துவமத ஞானத்தைக் கண்டு, கிருத்துவர்களே ஆச்சரியப்பட்டனர். இதனால், இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[1]. ஒருமுறை என்னுடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார். பைபிளையே கரைத்துக் குடித்து விட்டதால், எந்த வசனத்தையும் எண்களுடன் கூறி, விளக்கம் கொடுக்கும் அளவுக்கு பண்டிதரானார். பிரசங்களுக்காக பல இடங்களுக்குச் சென்று வரும் போது, ஶ்ரீவில்லிபுத்தூரில் சில கத்தோலிக்க போதகர்கள், பாஸ்டர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவர், இவரது கிருத்துவ ஞானத்தைக் கண்டு அசந்து போய்விட்டார்.\nஶ்ரீவில்லிபுத்தூர் மரியதாஸ் ஜான் கணேஷை சந்தித்தது[2]: அந்த ஒருவர் தான் ஜே. மரிய தாஸ் ஆவர். 1971-1976 காலத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் மடாலத்தில் ஜே. மரியா தாஸ் என்ற பாதிரி இருந்துள்ளார். “உள்கலாச்சாரமயமாக்கல்” மற்றும் கிறிஸ்தத் தொன்மையினை நிலைநாட்டுவதற்கு ஆதாரங்களை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இவருக்கும் ஏதோ தொடர்பு இருந்தது தெரிகிறது. திருச்சியில் மைக்கேல் என்ற பாதிரி “தமிழ் இலக்கியக் கழகம்” என்ரு ஒன்றை வைத்துக் கொண்டு அத்தகைய ஆராய்ச்சியை செய்து வந்தார். இவர் தாம், ஜான் கணேஷை மரிய தாஸுக்கு அறிமுகப்படுத்தியது. ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு தெரிந்தவராகவும் இருந்தார். இந்நிலையில் தான், ஜான் கணேஷின் திறமையைக் கண்டு, அவர் தமது வேலைக்கு உதவக்கூடும் என்று தீர்மானித்துள்ளார். இதனால், ஜான் கணேஷுடன் பேசிப்பார்த்ததில், அவர் ஒரு விசுசாசியாகவும், பைபிள் ஞானத்தில் தலைசிறந்தும் விளங்குவதை கண்டு கொண்டார். அவரைப் பற்றி ஆர்ச் பிஷப் அருளப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.\nஆர்ச் பிஷப் அருளப்பா தாமச் கட்டுக்கதையை உருவாக்கி ஆதாரங்களை தயாரிக்க முற்படுதல்: விவரம் அறிந்த அருளப்பா அவரை சந்திக்க ஆர்வம் காட்டினார். 1973-74 காலத்தில், மரியா தாஸ் என்ற கத்தோலிக்க பாதிரி, கணேஷ் ஐயரை ஆர்ச் பிஷப் அருளப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1975ல் ஏற்பாடு செய்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. மைலாப்பூரில் இவர்களது சந்திப்பு நிகழ்ந்தது. கணேஷ் ஐயரிடம் பணம் இல்லை என்பதனை அறிந்து கொண்டு, அவ்வப்போ��ு பணம் கொடுத்து, அருளப்பா அவரை தன்பால் இழுக்க முயற்சி செய்தார். தான் எழுதிய “பேரின்ப விளக்கு” என்ற புத்தகத்தில், செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார், திருவள்ளுவருக்கு பைபிளை சொல்லிக் கொடுத்தார், அதனால் தான் திருவள்ளுவர், திருக்குறளை எழுதினார், திருவள்ளுவரே ஒரு கிறுத்துவர் என்றெல்லாம் ஒரு கருதுகோளை உருவாக்கி வைத்துள்ளார் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூற ஆரம்பித்தார். பிறகு, “அதற்கான ஆதாரங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் இருவரும் அனைத்துலக ரீதியில் பெரும் புகழைப் பெறலாம், அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும்”, என்ற கோரிக்கோளை வைத்தார். ஜான் கணேஷுக்கு முதலில் தான் ஒரு கிருக்கரிடம் வந்து மாட்டிக் கொண்டோமா என்று கூட யோசித்தார்.\nஓலைச்சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் முதலியவற்றைத் தயாரிக்க அருளப்பாவின் திட்டம்: கணேஷ் ஐயருக்கு இதெல்லாம் வெறும் கட்டுக்கதை, அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை நன்றாகவே தெரியும், இருபது ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் தாமஸ் இந்தியாவுக்கு வந்த 1950வது தினம் என்று கொண்டாடினார்கள். அதில் அப்பொழுதைய பிரதமர் நேரு கலந்து கொண்டார். “உண்மையிலேயே தாமஸ் இந்தியாவுக்கு வந்தது மெய்யா”, என்று அவர் கேட்ட போது, அருகில் இருந்த எந்த ஆர்ச் பிஷப்போ, பாதிரியோ வாயைத்திறக்கவில்லை. புன்னகைத்து, நேருவின் கவனத்தைத் திருப்ப முயன்றனர். அதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால், அவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. இவ்விசயங்களை அருளப்பாவிடம் சொன்னபோது, அருளப்பா சொன்னார், “அவ்வாறு ஆதாரங்கள் இல்லையென்றால், ஆதாரங்களை நாம் உண்டாக்க வேண்டும். ஓலைச்சுவடிகள், தாமிரப் பட்டயங்கள் போன்றவற்றை தயாரிக்க வேண்டும்”. கணேஷ் ஐயர், “அத்தகைய வேலையை நான் விரும்பவில்லை, ஆனால், அப்பொழுது எனக்கு பணம் தேவையாக இருந்தது, அதனால், அத்தகைய கள்ள ஆவணங்களைத் தயாரிக்கும் வேலைக்கு ஒப்புக்கொண்டேன்”, என்கிறார். அவ்வாறே கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. “சாந்தி ஆஸ்ரமம்” என்றும் அவருடைய மேற்பார்வையில் கட்டப்பட்டது.\n1960களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள் முதலியன: 1963ல் பொன்னு ஏ. சத்தியசாட்சி, எம். தெய்வநாயகம், வி. ஞானசிகாமணி, ஆர். அருளப்பா முதலியோர் கூடி எப்படி பிரச்சாரத்திற்காக துண்டு-பிரசுரங்கள், ச���று புத்தகங்கள் எழுதி வெளியிடுவது, ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு தமது முடிவுகளுக்கு ஏற்றவாறு ஆதாரங்களை உருவாக்குதல்-தயாரித்தல் மற்றும் அதற்கேற்ற முறையில் புத்தகங்களை வெளியிடுவது பற்றி பேசி, ஒரு திட்டமும் தயாரித்துள்ளது, ஜான் கணேஷுக்குத் தெரியவந்தது. இரட்சண்ய யாத்திரிக நிலையம், 7, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 23 என்ற இடத்தில் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு செயல்பட்டனர். எம். தெய்வநாயகம் அதற்கேற்றவாறு அருளப்பாவின் ஆதரவுடன் சிறு-சிறு புத்தகங்களை அருகிலேயே மெய்ப்பொருள் அச்சகம்[3] என்று வைத்துக் கொண்டு, வெளியிட ஆரம்பித்தார். “திருவள்ளுவர் கிருத்துவரா” என்ற புத்தகம் 1963ல் வெளியிடப்பட்டது. 1965ல் சந்தேகிக்கும்-சந்தேகிக்கப்படும் தாமஸ் தபால்-தலை வெளியிடப்பட்டது. 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப்பாக பதவிக்கு வருகிறார். இதற்குப் பிறகு, இவ்வேலை உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1968ல் கிருத்துவக் கல்லூரி(தாம்பரம்)யில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது. பொன்னு ஏ. சத்தியசாட்சி அதற்கு தலைவராக இருந்தார். 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா” என்ற புத்தகம் 1963ல் வெளியிடப்பட்டது. 1965ல் சந்தேகிக்கும்-சந்தேகிக்கப்படும் தாமஸ் தபால்-தலை வெளியிடப்பட்டது. 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப்பாக பதவிக்கு வருகிறார். இதற்குப் பிறகு, இவ்வேலை உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது. 1968ல் கிருத்துவக் கல்லூரி(தாம்பரம்)யில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது. பொன்னு ஏ. சத்தியசாட்சி அதற்கு தலைவராக இருந்தார். 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா” வெளியிடப்பட்டபோது, கருணாநிதி அதற்கு “மதிப்புரை” வழங்கி பாராட்டியுள்ளார். சரித்திர ஆதாரத்தைப் பற்றி கவலைப்படவில்லை. இன்னொரு பக்கம் சித்தர் பாடல்களில் இடைசெருகல் செய்வது, புதியதாக பாடல்களை எழுதி வெளியிடுவது போன்ற மோசடிகளும் ஆரம்பித்தன. 1969ல் டேவிட் சாலமோன் என்பவர் 16 பக்கங்கள் கொண்ட “அகத்தியர் ஞானம்” என்ற சிறுநூலை வீ. ஜானசிகாமணிக்குக் கொடுத்தாராம்[4]. அதை வைத்துக் கொண்டும் மோசடி ஆராய்ச்சிகள் தொடர்ந்தன.\nவீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம்\n1970களில் நடத்தப் பட்ட மோசடிகள். போலி ஆராய்ச்சிகள் முதலியன: அத்திட்டத்தின் கீழ் கண்ட குறும்புத்தகங்கள் வெளிவந்தன:\nஆண்டு குறும்புத்தகத் தலைப்பு ஆசிரியர் முன்னுரை / முகவுரை வழங்கியோர் அணிந்துரை / பாராட்டுரை\n எம். தெய்வநாகம் கா. அப்பாதுரை பொன்னு ஆ. சத்தியசாட்சி\n1972 எழுபிறப்பு எம். தெய்வநாகம்\n1974 மனித இன ஒருமைப்பாடு ஆர். அருளப்பா\n1974 சான்றாமை ஆர். அருளப்பா\n ஆர். அருளப்பா ஆர். அருளப்பா வி. டி. தேவசகாயம்\n1975 பேரின்ப விளக்கம் ஆர். அருளப்பா மற்றும் எம். தெய்வநாகம்\n1976 God in Thirukkural ஆர். அருளப்பா ச. வே. சுப்ரமணியன் வீ. ஞானசிகாமணி\nஇவ்வாறு முன்னரே தீர்மானம் செய்து போலி ஆராய்ச்சி நடத்தி, ஒருவருக்கு ஒருவர் பாராட்டுத் தெரிவித்து, தொடர்ந்து செயல்பட்டதை சுலபமாக யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.\n[1] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.\n[3] மெய்ப்பொருள் அச்சகம், 5, மார்கெட் தெரு, அயனாவரம், சென்னை – 600 023.\n[4] வீ. ஞானசிகாமணி கூறுகிறார், “என் நினைவு சரியாக இருக்குமானால் அகத்தியர் ஞானம் என்னும் சிறு நூல், 16 பக்கங்களுடையதாய் 1969-ல் எனக்குக் கொடுக்கப்பட்டது. டாக்டர் டேவிட் சாலமோன் எம்.பி.பி.எஸ்., இதனை என்னிடம் கொடுத்தார்”. முன்னுரை, அகத்தியர் ஞானம் [விளக்கவுரை], “ஞானோதயம்”, 66/7, அசோசியேசன் சாலை, சென்னை – 600 050.\nகுறிச்சொற்கள்: அருளப்பா, ஆச்சார்ய பால், கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், சத்தியசாட்சி, சிவகங்கா, ஜான் கணேஷ், ஞானசிகாமணி, தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருச்சி, தெய்வநாயகம், பேரின்ப விளக்கு, பைபிள், மதுரை, மரிய தாஸ், மரியதாஸ், மைக்கேல், ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர்\nஅருளப்பா, ஆச்சார்ய பால், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஏசு, கட்டுக் கதை, கத்தோலிக்கம், ஜான் கணேஷ், தாமஸ், தாமஸ் கட்டுக் கதை, தாமஸ் கதை, திருச்சி, தெயநாயகம், பொய், மதுரை, மரிய தாஸ், மரியதாஸ், மைக்கேல், ஶ்ரீவில்லிபுத்தூர் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதாமஸ் கட்டுக்கதை உருவாக்கத்தில் மகாபலிபுரமும், ஶ்ரீரங்கமும்: முன்னதில் இறையன்பு என்றால், பின்னதில் அருளப்பா\nதாமஸ் கட்டுக்கதை உருவாக்கத்தில் மகாபலிபுரமும், ஶ்ரீரங்கமும்: முன்னதில் இறையன்பு என்றால், பின்னதில் அருளப்பா\nஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் 1987\nஅருளப்பாவால் தூண்டப்பட்ட ஆச்சார்யா பால்[1]: 1980களில் கணேஷ் ஐயர் என்பவரைத் தேடிக் கொண்டு ஶ்ரீரங்கத்திற்கு சென்ற��ருந்தேன். ஏனெனில், அவரைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆர்ச் பிஷப் அருளப்பாவிடமிருந்து ரூ.14 லட்சங்கள் பெற்று மோசடி செய்து விட்டதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார். சரி அப்பணத்தை ஏன் அருளப்பா கொடுக்க வேண்டும் என்றால் பொய்யான ஆவணங்கள், கள்ள அத்தாட்சிகள், போலி ஓலைச்சுவடிகள், மாய்மால தாமிரப் பட்டயங்கள் முதலியவற்றை உருவாக்கக் கொடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது[2]. அப்படியென்றால், கணேஷ் ஐயர் செய்த குற்றங்களுக்கு, அவற்றைச் செய்யத் தூண்டிய அருளப்பாவும் பொறுப்பாவனர் என்பதுதானே, நிதர்சனம்[3]. பிறகு, ஒருதலைப் பட்சமாக கணேஷ் ஐயர் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் அருளப்பா அத்தகைய மோசடிக்கு வித்திட்டிருந்தால், சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள், ஆவண-விற்பன்னர்கள், கல்வெட்டு-ஓலைச்சுவடி அறிஞர்கள் அதனைக் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அமைதியாகத்தான் இருந்து, தங்களது வேலைகளை விசுவாசமாக செய்து கொண்டிருந்தனர்[4].\nஶ்ரீரங்கத்தில் கணேஷ் ஐயர் காணப்படவில்லை: ஶ்ரீரங்கத்தில் வந்து இறங்கியதும், கணேஷ் ஐயரைப் பற்றி விசாரித்த போது, யாருக்கும் தெரியவில்லை. இந்தியன் வங்கி இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்று நாளிதழ்களில் படித்ததால், அங்கு சென்றேன். அங்கும் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்றுதான் கூறினர். “நீங்கள் யார், இதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்” என்றும் ஒருவர் கேட்டார். ஒருவர் மட்டும், “இது சட்டப்பிரச்சினை என்பதினால், சென்னையில் உள்ள “லீகல் செல்லுக்குச்” சென்று கேளுங்கள்”, என்று சொன்னார். பிறகு, ஒரு வழியாக, அவரது வீடு எங்கிருக்கிறது என்று கேட்டு விசாரித்து வந்தபோது, ரங்கநாதப்ரம் என்ற இடத்தில் ஒரு பழைய வீடு இருந்தது. அன்றைக்கு பூட்டப்பட்டிருந்ததால், யாரையும் பார்க்கவோ, சந்திக்கவோ முடியவில்லை. அப்பொழுது என்னிடத்தில் கேமரா இல்லாததால், போட்டோவும் எடுக்கமுடியவில்லை. இப்பொழுது 2015ல் அங்கு சென்றபோது, அவ்வீடு இடிக்கப்பட்டு, ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. “கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம்” என்ற கல்வெட்டை ஞாபகார்த்தமாக புதிய வீ���்டின் மதிற்சுவர்-கேட்டின் தூண் மீது பதித்துள்ளார்கள் போலும்.\nஶ்ரீ சாய் கிருபா- மலையப்பய்யர் வீடு, ஶ்ரீரங்கம்-2015\n“கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம்”: 35 ஆண்டுகள் கழித்து, மறுபடியும் இப்பொழுது ஶ்ரீரங்கம் சென்றபோது, கணேஷ் ஐயர் வாழ்ந்த வீட்டைப் பார்க்கலாம் என்று நண்பருடன் சென்றேன். அந்த வீடு மாறிவிட்டது. அதாவது, இடிக்கப்பட்டு “பிளாட்” / அடுக்குவீடு கட்டப்பட்டிருந்தது. கேட் அருகில் சென்று பார்த்தபோது, மதிற்சுவற்றின் தூண்களில் இரண்டு பக்கங்களிலும் பழைய கல்வெட்டுகள் அப்படியே இருந்ததை காண முடிந்தது. “கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம்” என்றதைப் பார்த்தவுடன் திகைப்புடன் நின்றேன்.\nகானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம் – கல்வெட்டு\nஅரியக்குடி ராமானுஜ ஐய்யங்காருக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்த மலையப்ப ஐயரின் கதி இவ்வாறானது போலும். சரித்திர ஆதாரங்களைப் பற்றி வாய்கிழிய பேசும், கத்தும் சரித்திராசிரியர்கள், அறிவுஜீவிகளளிவற்றைப் பற்றி கண்டுகொள்ளாதது ஆச்சரியம் தான். ஒரு பக்கம், தாமஸ் கட்டுக் கதையினை விடாமல், அதற்கான போலி ஆவணங்களை தயாரிப்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமது எழுத்துகளில் வலிய அத்தகைய பொய்களை சரித்திரம் போல சேர்த்துக் கொண்டு எழுதுவது, சினிமா எடுப்பேன் என்பது, சிலையை வைப்பது என்றேல்லாம் செய்து கொண்டிருக்கும் போது, உண்மையில் அத்தகைய மோசடிகள் வெளிவர காரணமாக இருந்த கணேஷ் ஐயரின் வீடு மறைந்து விட்டது. நாளைக்கு, மேற்குறிப்பிட்ட அனைத்தும் மறைக்கப்படும், மறக்கப்படும், பிறகு மறுக்கப்படும். இந்தியாவில் சரித்திரம் அவ்வாறுதான் பொய்மையுடன் தயாரிக்கப் பட்டு எழுதி வைக்கப்படுகிறது.\nஶ்ரீ சாய் கிருபா- மலையப்பய்யர் வீடு, ஶ்ரீரங்கம்-2015- இன்னொரு தோற்றம்\nமலையப்ப ஐயரின் ஏழ்மையும், கணேஷ் ஐயரின் கல்வி தேடலும்: கானாடுகாத்தான் சிவகங்கையில் உள்ள ஒரு டவுன் பஞ்சாயத்து ஆகும். பழைய ராமநாதபுரம் மாவட்டம் / சமஸ்தானத்தில் இருந்தது, பிறகு புதுக்கோட்டை சமஸ்தானில் வந்தது. இப்பொழுது புதுக்கோட்டைக்கு கீழே, காரைக்குடிக்கு மேலேயுள்ளது. கிழக்கில் அறந்தாங்கியும், மேற்கில் திருப்பத்தூரும் உள்ளன. சங்கீத வித்துவான்களுக்கு பிரசித்தி பெற்ற இடம���க இருந்தது.\nகானாடு காத்தான் இருப்பிடம் – கூகுள் மேப்\nஅங்குதான் மலையப்ப ஐயர் வாழ்ந்து வந்தார். இவரிடம் அரியக்குடி ராமானுஜ ஐய்யங்கார் இசை பயிற்சி பெற்றார். ஆனால், குடும்பம் ஏழ்மையில் தான் இருந்தது. இதனால், தன் குடும்பத்துடன் சில ஆண்டுகள் இலங்கைக்குச் சென்றும் வாழ்ந்தார். பிறகு மறுபடியும் இந்தியாவுக்கு வந்து, ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்ததாக தெரிகிறது. இவர் இறந்த பிறகும், இவரது பெயரில் உள்ள “பிக்ஸட் டெபாசிட்டுகள்” மூலம் வரும் வட்டி பெறப்படாமல் உள்ளது என்பதும் தெரிகிறது[5]. அதில் ரங்கநாதபுரம் விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 1920-30களில் இவரால் தனது குழந்தைகளைப் படிக்கவைக்க முடியவில்லை. இவரது மகன் தான் ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர், ஏழாவது வரையில் தான் படிக்க முடிந்தது. இலங்கையில் இவர் ஏ. எச். வில்லியம்ஸ் என்ற பேராசிரியரை சந்திக்க நேர்ந்தது. அவர் தாம் இவருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். கணேஷ் ஐயரின் ஈடுபாடு, சீக்கிரம் புரிந்து கொள்ளும் தன்மை முதலியவற்றைக் கண்டு, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் போதே, கிருத்துவம் பற்றியும் நைசாக சொல்லிக் கொடுத்தார். இதனால், கிருத்துவ மதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ஆங்கிலத்திலும் அபார தேர்ச்சி பெற்றார். மறுபடியும் கானாகாத்தான் கிராமத்திற்குத் திரும்பச் சென்றவுடன், ஆங்கிலத்தில் டியூசன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்\nஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது\nகணேஷ் ஐயர் ஜான் கணேஷ் ஆனது, இறையியல் வல்லுனர் ஆனது (1965-75)[6]: எவ்வளவு கஷ்டப்பட்டும் வருமானம் போதவில்லை. இதனால், கிருத்துவமதப் புத்தகங்களைப் படித்து, பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். இதனால், கொஞ்சம் வருமானம் வர ஆரம்பித்தது. மதம் மாறி தனது பெயரை ஜான் கணேஷ் என்று மாற்றிக் கொண்டார். அவரது அபார கிருத்துவமத ஞானத்தைக் கண்டு, கிருத்துவர்களே ஆச்சரியப்பட்டனர். இதனால், இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[7]. ஒருமுறை என்னுடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவ���ல்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார். பைபிளையே கரைத்துக் குடித்து விட்டதால், எந்த வசனத்தையும் எண்களுடன் கூறி, விளக்கம் கொடுக்கும் அளவுக்கு பண்டிதரானார். பிரசங்களுக்காக பல இடங்களுக்குச் சென்று வரும் போது, ஶ்ரீவில்லிபுத்தூரில் சில கத்தோலிக்க போதகர்கள், பாஸ்டர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவர், இவரது கிருத்துவ ஞானத்தைக் கண்டு அசந்து போய்விட்டார். இதனால், 1973-74 வாக்கில் அவர் இவரை ஆர். அருளப்பாவிடம் கூட்டிச் சென்றனர்.\nஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது.-அருளப்பா உடன்\n1975ல் பால் கணேஷ் அருளப்பாவைச் சந்தித்தது[8]: இன்னோரு விவரத்தின் படி, திருச்சியில் 1975ல் மைக்கேல் என்ற பாதிரியை பால் கணேஷ் சந்தித்ததாகவும், அவர் ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மரியா தாஸ் என்பவருக்கு அறிமுகம் மே 1975ல் செய்து வைத்ததாக உள்ளது[9]. ஜான் கணேஷ் இறையியல் பேராசிரியர் மற்றும் பிரம்மச்சாரி, அலஹாபாதில் உள்ள “கர்மா மற்றும் கலாச்சார சங்கம்” என்ற அமைப்பில் இருந்தவர், பெரிய வித்துவான் என்றெல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. கிருத்துவப் பாதிரிகளின் வேண்டுக்கோளுக்கு இணங்க, தமிழகத்தில் உள்ள கோவில்களின் சரித்திரத்தைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக, மதுரை மீனாக்ஷி கோவில் முன்பு கிருத்துவர்களுக்கு சொந்தமாக இருந்தது என்றெல்லாம் கூறியதாக சொல்லப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் வலங்கைமான் என்ற இடத்தில் கிடைக்கும் என்றும் சொன்னதாக கிருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த மரியா தாஸ் தான், பால் கணேஷை அருளப்பாவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்[10].\n[3] கிருத்துவர்களைப் பொறுத்தவரையில், இத்தகைய மோசடிகளை செய்வது வழக்கமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ��ாமஸ் கட்டுக்கதையை பரப்புவதில், வளர்ப்பதில் அவர்கள் வெட்கமே இல்லாமல் செய்து வருகின்றனர். கேரளாவிலும் இத்தகைய போலி தயாரிப்புகளில் ஈடுபட்டதது எடுத்துக் காட்டிய போது, கிருத்துவர்களுக்கு கோபம் தான் வந்தது.\n[4] தமிழக வரலாற்றுப் பேரவை, தென்னிந்திய் வரலாற்றுப் பேரவை போன்ற அமைப்புகளில் திட்டமிட்டே இக்கட்டுக்கதை மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறது.\n[5] 1987ல் இவருக்கு 67 வயது எனும் போது, மலையப்ப ஐயருக்கு 87-90 இருக்கலாம். பிறகு நேர்ந்த விசயங்களினால், அவரது குடும்பத்தினர், அதனைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.\n[7] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.\n[10] மைக்கேல், மரிய தாஸ் முதலியோர் யார், இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்பதனையும் ஆராயவேண்டும். அவர்களுக்கு கணேஷ் ஐயர் அல்லது ஜான் கணேஷ் பற்றி அதிகமாகவே தெரிந்திருக்கும்.\nகுறிச்சொற்கள்: அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், ஆர்ச் பிஷப், இறை அன்பு, இறையன்பு, ஏசு, கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், கணேஷ் ஐயர், கபாலீஸ்வரர் கோவில், கானாடுகாத்தான், செயின்ட் தாமஸ், ஜான் கணேஷ், தாமஸ், பிஷப், மலையப்ப ஐயர், மிருதங்கம், மோசடி, வெ. இறை அன்பு\nஅருளப்பா, ஆச்சார்ய பால், ஆர்ச்பிஷப், ஆவி, இறை அன்பு, இறையன்பு, ஏசு, கணேஷ் ஐயர், கத்தோலிக்கம், கபாலி, கானாடுகாத்தான், செயின்ட் தாமஸ், ஜான் கணேஷ், தாமஸ், தாமிரப் பட்டயம், பிஷப், மலையப்ப ஐயர், மிருதங்கம், மோசடி, ஶ்ரீரங்கம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா\nசரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா\nமகாபலிபுரம் கடற்கரையிலிருந்து சிற்பங்கள் டி.டி.டி.சி ஹோட்டலுக்கு வந்தது: திரு இறை அன்பு, ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு, சுற்றுலாத்துறை இயக்குநரராக 1999 ஜுன் முதல் 1999 நவம்பர் வரை 2007 ஜனவரி முதல் 2010 செப்டம்பர் வரை பணியில் இருந்திருக்கிறார். தமிழ்நாடு டூரிஸம் டெவலப்மென்ட் கார்புரேஷனுக்கு சொந்தமாக மகாபலிபுரத்தில் பல இடங்கள் இருக்கின்றன போலும். இப்பொழுதுள்ள ஹோடல்-ரிசார்ட் முதலைப் பண்ணை தாண்டியவுடன், இடது பக்கத்தில் விஸ்தாரமான இடத்தில், கடற்கரையை ஒட்டியபடி உள்ளது. TTDCக்கு தலைவராக இருந்தபோது, மகாபலிபுரத்தில், கடற்கரைக்கு அருகில் இருந்த இடத்தை, ஒரு தனியார் கம்பெனிக்கு குத்தகை விடப்பட்டதாம். அங்கு பல கற்சிற்பங்கள் இருந்தன. அப்படியென்றால், அச்சிற்பங்கள் ஏற்கெனவே வடிக்கப்பட்டிருந்தவை என்றாகிறது. இப்பொழுதுள்ள இடம் பெரிதாக இருந்ததால், அங்கிருந்த சிற்பங்களை இங்கு எடுத்து வந்தனராம். யார் இந்த இறை அன்பு\nமஸ்கட்.மு. பஷீர் எழுதிய பாலைப் பூக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா\nமார்க்ஸிய சித்தாந்த மாணவராக இருந்த இறை அன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனது: வெங்கடாசலம் இறை அன்பு[1] ஆரம்ப காலங்களில் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாராம். அவரே குறிப்பிட்டுள்ளது[2], “மார்க்சியம் குறித்தும், இலக்கியம் குறித்தும் நிறைய கற்றுக்கொள்ள விரிவான களம் அமைந்தது. அப்போது நாங்கள் இந்தியாவில் நிச்சயம் புரட்சி வந்துவிடுமென்று திடமாக நம்பினோம். ஆனால் அது சாத்தியமே இல்லை என்பது இப்போது புரிகிறது”. தனது பெயரைப் பற்றிக் குறிப்பிடும் போது, “தமிழ் மறுமலர்ச்சி மாநிலத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம் என்பதால் என் பெயரும் என் சகோதர சகோதரிகளைப் போல தமிழ்ப் பெயராகவே இருந்தது. என்னைச் சந்திக்கின்ற பலரும் இது இயற்பெயரா புனைப்பெயரா என்று கேட்கும் போதெல்லாம் காரணப் பெயராக ஆக்க முயற்சி செய்கிறேன் என்கிற பதிலையே நான் தருவதுண்டு”, என்கிறார்[3].\nடி.டி.டி.சி ஹோட்டலில் சிற்ப பூங்கா அமைக்கப் பட்டது (டிசம்பர் 2009): மகாபலிபுரத்தில், கடற்கரையில் இருந்த சிற்பங்கள் இங்கு கொண்டுவரபட்டு, அவற்றை வைத்துக் கொண்டு தான், “சிற்பங்கள் பூங்கா” அங்கு அமைக்கப்பட்டது. இதற்கான எல்லாவற்றையும் – தொடக்கத்திற்கான கரு-வடிவமைத்தல், சிற்பங்களை வைத்தல் இறை அன்பே செய்துள்ளார்[4]. அதில் தமிழகத்தின் தொன்மையினை எடுத்துக் காட்டும் வகையில் பல சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாதவியின் நாட்டிய முறைகள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. கம்பி, தோல், காற்று முதலிய வாத்தியங்களின் சிற்பங்கள் உள்ளன. இவ்வாறு கலாச்சாரம் முதலியவற்றை எடுத்துக் காட்டுவதுடன், சமயத்தலைவர்களின் சிற்பங்களும் அதில் உள்ளன. அவற்றுள் உள்ளது செயின்ட் தாமஸ் ஆகும்[5]. அது 2009ம் ஆண்டி��் கிறிஸ்துமஸ் நாளில் – 25-12-2009 அன்று இவரால் திறந்து வைக்கப்பட்டது.\nசெயின்ட் தாமஸ் சிலை இருப்பது வினோதமாக இருக்கிறது: மற்ற சிலைகளை பார்க்கும் போது, எப்படி திடீரென்று நடுவில் தாமஸ் சிலை வந்தது, என்று பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. இருப்பினும் சுற்றுலா என்ற பெயரில் உள்ள இணைதளங்கள், இதனை குறிப்பிட்டு வருகின்றன[6]. யுவான் சுவாங் சிலைக்கு எதிராக தாமஸ் சிலை உள்ளது. அதன் கீழ், “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் தாமஸ் என்ற மனிதன் இருந்தானா, இல்லையா; போன்ற கருத்துகள் உள்ளன. ஏசுவே சரித்திர ரீதியில் இல்லை என்ற அளவுக்கு, இன்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அந்நிலையில், தாமஸ் இருந்தது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. அப்படியிருக்கும் போது, “தமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்” என்றால், வேடிக்கையாகத்தான் இருக்கிறது. என்ன தொண்டு செய்தார் என்றால், என்ன பதில் வரும் தெய்வநாயகம் போன்றோரின் கட்டுக்கதைகளுக்கு இணங்க, தாமஸ், திருவள்ளுவருக்கு பைபிள் சொல்லி கொடுத்தார், அதை வைத்து தான், திருக்குறள் எழுதினார் என்பதை “தொண்டு” என்பார்களா தெரியவில்லை.\nஇறை அன்பு, முத்தைய்யா தொடர்பு: ஆகஸ்ட் 2009ல் எஸ். முத்தைய்யா என்பவரின் “மெட்ராஸ் ரிடிஸ்கவர்ட்” என்று “தி ஹிந்து”வில் எழுதி வந்ததை, தமிழில் மொழி பெயர்த்து, புத்தகமாக வெளியிட்ட போது, அவ்விழாவில், தமிழக இணைதள பல்கலைகழகத்தின் முதல்வர் குழந்தைசுவாமி, பத்ரி சேஷாத்ரி, சி. வி, கார்த்திக் நாராயணன், வெ. இறை அன்பு மற்றும் எஸ். முத்தைய்யா முதலியோர் பங்கு கொண்டனர்[7]. அப்புத்தகத்தை வெளியிட்டது, நியூ ஹொரைஸான் பதிப்பகத்தின் தலைவர் பத்ரி செஷாத்ரி ஆகும்.\nபத்ரி – வினவு படம் – போட்டோ\nஅப்படியென்றால், முத்தைய்யா, தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதியுள்ளது எல்லாம் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். பத்ரி செஷாத்ரி, பொதுவாக வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர் போல ஊடகங்கள் காட்டப்பட்டு வருகிறது. டிவி-விவாதங்களிலும் அவர் அவ்வாறே கருதப்பட்டு வர்கிறார். பிறகு, அவர் எப்படி தாமஸ் கட்டுக்கதைக்கு துணை போனார் என்று தெரியவில்லை. வழக்கறிஞர் போல, வியாபார ரீதியில் முத்தைய்யா புத்தகத்தை வெளியிட்டேன் என்றால், ���ன்றும் சொல்ல முடியாது. வினவு[8] போன்ற இணைதளங்கள் இவரை முதலாளி என்றெல்லாம் விமர்சித்துள்ளன[9]. வினவு பாரபட்சம் கொண்ட இணைதளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎஸ். முத்தையாவும், தாமஸ் கட்டுக்கதையும்: முத்தைய்யா எப்பொழுதுமே தாமஸ் கட்டுக்கதையைப் பற்றி எழுதுவதில் பேரார்வம் கொண்டுள்ளவர். யாராவது அவர் எழுவது தவறு என்றாலும் விடமாட்டார். திரும்ப-திரும்ப அக்கட்டுக்கதையை பலவிதங்களில் எழுதிக் கொண்டே இருப்பார்[10]. ஈஸ்வர் சரண் என்பவர், அதை எடுத்துக் காட்டியபோது, “தி ஹிந்து” கண்டுகொள்ளவில்லை[11], ஆனால், முத்தையாவே, அதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுக்கதையினை இன்று சொல்வதினால் எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை என்று தனது பொய்களை அவிழ்த்து விட்டார்[12]. ஜனவரி 7, 2004 “தி ஹிந்துவில்” அது வெளிவந்துள்ளது. இந்நாள், கிழக்கத்தைய ஆசார கிருத்துவர்களுக்கு கிருஸ்துமஸ் ஆகும். ஆக, இவர் கிருஸ்துமஸ் அன்று கட்டுக்கதையினை எழுதுவது, இறை அன்பு தாமஸ் சிற்பத்தை சேர்த்து, ஐந்தாண்டுகள் கழித்து கிருஸ்துமஸ் அன்றே சிற்பப் பூங்காவைத் திறந்து வைப்பது முதலியனவெல்லாம், “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையா” அல்லது பரிசுத்த ஆவியின் திருவிளையாடலா அல்லது, இவ்விருவரின் தீர்மானித்த விசுவாசமான செயல்களா என்று செக்யூலரிஸ இந்தியாவில் அப்பாவி இந்தியர்கள் திகைக்கத்தான் வேண்டியுள்ளது.\nதமிழ் மக்களுக்கு தொண்டு செய்த புனித தோமையர்\nசரித்திர ஆதாரம் இல்லாத “தாமஸ் கட்டுக்கதை” ஊக்குவிப்பதில் திரு. இறை அன்பு ஐ.ஏ.எஸ் ஈடுபட்டுள்ளாரா: வெங்கடாசலம் இறை அன்பு பொறுத்த வரையிலும், சிவில் சர்வீசஸ் பரீட்சை எல்லாம் எழுதி, உயந்திருப்பதால், அவருக்கு இந்திய சரித்திரம் நன்றகவே தெரிந்திருக்கும். வின்சென்ட் ஸ்மித் தாமஸ் பற்றி சொன்னதெல்லாம் கூட நிச்சயமாகத் தெரிந்திருக்கும். எனவே, அவரது தலைமையில், “சிற்பங்கள் பூங்காவில்” தாமஸ் சிலை இடம் பெற்றது, நிச்சயமாக அவருடைய ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்காது. அப்படியென்றால், அவர் ஏன் அச்சிற்பத்தை அங்கு நுழைத்தார், அதனின் உள்நோக்கம் என்ன, கட்டுக்கதையினை ஏன் சரித்திரம் போன்று உள்ளே சொருக முடிவு செய்தார் போன்ற கேள்விகள் எழுகின்றன.\nகுறிச்சொற்கள்: இறை அன்பு, இறையன்பு, எஸ். முத்தையா, கடற்கரை, கிழக்குப் பதிப்பகம், சிற்ப பூங்கா, சிற்பம், சுற்றுலாதுறை, செயின்ட் தாமஸ், தாமஸ், தி இந்து, தி ஹிந்து, பத்ரி, பத்ரி சேஷாத்ரி, மகாபலிபுரம், முத்தையா, முத்தைய்யா, ரிசார்ட்\nஇறை அன்பு, இறையன்பு, ஈஸ்வர் சரண், எஸ். முத்தையா, கடற்கரை, கட்டுக்கதை, கிழக்குப் பதிப்பகம், சிற்ப பூங்கா, சிற்பம், சுற்றுலா துறை, செயின்ட் தாமஸ், தாமஸ், பத்ரி, பத்ரி சேஷாத்ரி, முத்தையா, முத்தைய்யா, ரிசார்ட், வெ. இறையன்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nரத்தம், கொலை, ஆக்கிரமிப்பு, கோவில் இடிப்பு, நகை திருட்டு என்று குற்றங்கள் பரங்கி மலையில் தொடர்வது ஏன் – போர்ச்சுகீசிய முதல் இக்காலம் வரை (2)\nரத்தம், கொலை, ஆக்கிரமிப்பு, கோவில் இடிப்பு, நகை திருட்டு என்று குற்றங்கள் பரங்கி மலையில் தொடர்வது ஏன் – போர்ச்சுகீசிய முதல் இக்காலம் வரை (2)\n2006ல் கொலை செய்து, போலீஸார் கேட்டதும் கத்தியை எடுத்து கொடுத்த ரமேஷ் பாபு: அவனைபோலீஸார் பிடித்தபோது முரண்டு பிடிக்கவில்லையாம். மாறாக, கொலை செய்ய தான் பயன்படுத்திய கத்தியை அவனாகவே போலீஸிடம் எடுத்துக் கொடுத்தானாம். இப்படி ஒரு ஆளை பார்த்ததே இல்லை என்று அவனைக் கைது செய்த ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீஸார்ஆச்சரியமாக கூறுகின்றனர். காவல் நிலையத்தில் இருந்தபோது யாருடனும் பேசாமல் இருந்தானாம். சாப்பாடு கொடுத்தபோது ஒரு இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு அப்படியே இருந்தானாம். யோகா போஸில், லாக்கப்பில் இருந்த அவன் காலையில் டிபன் ஏதும் சாப்பிடவில்லையாம். மாறாக ஒரே ஒரு டீ மட்டும் குடித்தானாம். அவனை ஒரு சைக்கோ என்றுதான் போலீஸார் முடிவு செய்திருந்தனர் முதலில். ஆனால்பரங்கிமலை சர்ச் தரப்பில் இதற்குப் பெரிய பின்னணி இருக்கலாம் என சந்தேகம் கிளப்பப்பட்டதால் இப்போதுரமேஷ் பாபுவின் பின்னணி குறித்து போலீஸார் குடையத் தொடங்கியுள்ளனராம்.\nகிருத்துவர்கள் சந்தேகத்தைக் கிளப்பி விட்டு, பிரச்சினையைப் பெரிதாக்கியது: இந்த விவகாரம் குறித்து சர்ச் வட்டாரத்தில் கூறுகையில், ரமேஷ் பாபுவின் பின்னணியில் பஜ்ரங் தள், இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் உள்ளன என்கின்றனர். ஜேக்கப்பைக் கொன்ற பின்னர் சர்ச்சுக்குள் நுழைந்த ரமேஷ்பாபு, அங்கிருந்த இரு சிலைகளை சேதப்படுத்திஅவற்றின் மீது ஜேக்கப்பின் ரத்தத்தை தெளித்துள்ளான். ஜேக்கப்பின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு ���ுன்பு நடந்த திருப்பலியின்போதும் சிலர் திடீரென அங்குவந்து ஜெய் பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷமிட்டுவிட்டு ஓடியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது இந்தக் கொலைக்குப் பின் மிகப் பெரிய சதித் திட்டம் இருப்பதாக சந்தேகப்படுகிறோம்[1]. பாதிரியார்களை கொல்லவே ரமேஷ்பாபு வந்திருக்கக் கூடும் என கருதுகிறோம்என்கின்றனர் சர்ச் நிர்வாகிகள். இதை பாதிரியார் ஜெயசீலனும் ஆமோதிக்கிறார். இந்த சம்பவத்தின் பின்னணியில் பெரிய கும்பலே இருக்கும் என சந்தேகப்படுகிறோம். புனிதத் தலமான இந்த வளாகத்தில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது வேதனை தருகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து, மோதலையும், வெறுப்பையும் உருவாக்க சில சக்திகள்முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார்[2]. இந்த சந்தேகத்தால் தற்போது ரமேஷ்பாபுவின் மெய்நெறி இயக்கம், அவனது பின்னணி, அந்த அமைப்பில் யார்யார் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.\nகிருத்துவர்கள் செய்த ஆர்பாட்டமும், கலாட்டாவும், உலக அளவில் செய்தியைப் பரப்பி விட்டது: டிசம்பர் 12, 2006 அன்று தில்லியில் கிருத்துவர்கள் வலதுசாரி இந்து போராளி [right-wing Hindu activist] செய்த கொலையை உரியமுறையில் விசாரிக்கக் கோரி போராட்டாம் நடத்தியுள்ளனர்[3]. மலயப்பன் சின்னப்பன் மற்றும் அந்தோனி நீதிநாதன் [Salesian Archbishop Malayappan Chinnappa of Madras-Mylapore and Bishop Anthony Neethinathan of Chingleput] தலைமை தாங்கினர். அம்மலை தம்மக்குத்தன் சொந்தம், பரங்கி மலை என்றால் “வெள்ளையர் மலை” என்று விளக்கம் கொடுத்து வாதிட்டது வேடிக்கையாக இருந்தது[4]. கிருத்துவர்கள் இவ்விசயத்தில் அளவிற்கு அதிகமாக செய்துள்ள ஆர்ர்பாட்டங்களைக் கவனிக்கும் போது விசித்திரமாக உள்ளது. உல்லகம் முழுவதும் இச்செய்தியைப் பரப்பியுள்ளதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது[5]. உண்மையில் கொலையைக் கண்டிப்பதை விட, அதன் மூலம் மதரீதியிலான லாபத்தைப் பெறத்துடிக்கும் போக்கு, அம்மதத்தலைவர்கள் பேசும் விதத்திலிருந்து வெளிப்படுகிறது[6]. கிருத்துவர்கள் விடாமல் அத்கைய “ரத்தவெறி” பிரச்சாரத்தில் இன்றும் ஈடுபட்டுள்ளனர்[7].\nமெக்கானிகல் இஞ்சியர்–மெய்நெறி தலைவர்–லிருந்து, கொலையாளி வரை – ஊடகப்புராணங்கள் தொடர்ந்தன: அடர்ந்த தாடியும், முறுக்கு மீசையும், தலையில் ரிப்பன் கட்டி��ும் படு வித்தியாசமாக காணப்படும் ரமேஷ்பாபு சாதாரண ஆள் இல்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில்மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார் ரமேஷ் பாபு. இவர் பிறந்தது வாணியம்பாடியில். ஆனால் சிறுவயது முதலே வளர்ந்தது ஆதம்பாக்கத்தில்தான். 1991ல் படிப்பை முடித்த ரமேஷ்பாபு, 2000ம் ஆண்டு வரை வேலை பார்த்துள்ளார். பின்னர் பிரான்ஸ் நாட்டின் சாய்பெம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த சமயத்தில், 2004ம்ஆண்டின் பிற்பகுதியில்தான் தனது புதிய பாதைக்குத் திரும்பியுள்ளார் ரமேஷ்பாபு. மெய்நெறி என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக இணையதளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்[8]. இதில் அசுராந்தத்திற்கு எதிரான தனது போர் என்று குறிப்பிட்டுள்ளார். அசுராந்தம் என்பது அசுரர்களின் உச்ச குணம்.இதை எதிர்த்தே தனது போர் என்று கூறுகிறார் ரமேஷ்பாபு. மனித சமூகத்தின் அனைத்துப் பிரிவிலும் அசுரத்தனம் ஊடுறுவியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் ரமேஷ். அதைஅழிக்கத்தான் இந்தப் போர் என்றும் முழங்கியுள்ளார். தனது அசுர வதத்தில் அனைவரும் கூட நின்று உதவவேண்டும் என்று இணையதளம் மூலம் அழைப்பு விட்டுள்ளார் ரமேஷ்பாபு. ரமேஷ்பாபுவின் இலக்கு, அவரது போக்கு, கடைசியில் செய்த கொலை எல்லாமே ஒன்றும் புரியாதகுழப்பமாகவே உள்ளன. ஆளவந்தானில் கமல்ஹாசன் பாடுவது போல ரமேஷ்பாபு ஒரு விளங்க முடியாகவிதை ரமேஷ்பாபுவின் பின்னணியை காவல்துறை தெளிவாக விளக்கினால் மத மோதல்களையும், துவேஷத்தையும்,வருத்தத்தையும் போக்க பெரும் உதவியாக இருக்கும்.\nமதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது” ஏன்று ஆயுள்தண்டனையை உறுதிபடுத்திய நீதிமன்றம் (2009): வழக்கை விசாரித்த செங்கல்பட்டு விரைவு நீதிமன்றம், ரமேஷ் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ரமேஷ் பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவரது மனுவில், “சம்பவம் நடைபெற்ற போது ரமேஷ் பாபு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது செயல்களை சரியான மனநிலையில் உள்ள ஒருவரின் செயலாகக் கருதக் கூடாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி சி. நாகப்பன், நீதிபதி எம். ஜெயபால் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: “மனுதாரர் குற்றம் புரிந்தபோது மனநிலை சரியில்லாதவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மனநல பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்த பிறகு பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று வேலைபார்த்துள்ளார். இந்தியா திரும்பிய பிறகும், அவர் தொடர் சிகிச்சை எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே, சம்பவம் நடந்தபோது அவர் நல்ல மனநிலையில் இருந்தார் என்றே கருத வேண்டியுள்ளது. மதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது”, ரமேஷ் பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதி செய்வதாகக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்[9]. இங்கு முன்னர் ஜான்கிட் கூறியது கவனிக்கத் தக்கது.\nசிறையில் உயர் வகுப்பு வேண்டும் என்று கேட்டது (2014): சிறையில் இருக்கும் ராமேஷ் பாபு சும்மா இருக்கவில்லை போலும். 18-06-2014 அன்று சிறையில் குற்றவாளியாக [S.C.No.285 of 2007 dated 30.09.2008.] தண்டனை பெற்று வரும் ரமேஷ் என்கின்ற ரமேஷ் பாபு தரப்பில் உயர் வகுப்பு [”A” class] வேண்டும் என்ரு மனுதாக்கல் செய்யப்பட்டது[10]. குற்றாவாளி வெல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர், பி.இ மெக்கானிகல் இஞ்சினியரிங் பட்டதாரி, டெபுடி மானேஜர் மற்றும் வருமான வரி கட்டுபவர் [ Deputy Manager (Development) in Tamil Nadu Petroproducts Limited and he is also an Income Tax Assessee] என்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அளிக்கலாம் என்று கோரப்பட்டது. நீதிமன்றம், சிறை விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டது[11]. இப்படி செய்த்இ வெளியிட்ட ஊடகம், பிறகு என்னவாயிற்று என்று செய்தி வெளியிடவில்லை.\nthomas mount சர்ச் உள்பக்கம்\nபெயில் மனு நிராகரிக்கப் பட்டது (2015): எம். சாந்தி என்கின்ற ரமேஷ் பாபுவின் தாயார் அவன் பெயிலில் வெளிவர உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஜனவரி 2015ல் இவர் பெயில் முனு சமர்பித்தபோது, மனநிலை சரியில்லை என்பது மட்டும் பெயில் தர போதுமான காரணம் ஆகாது என்று உச்சநீதி மன்றம் ஜனவரி 2015ல் தீர்ப்பளித்தது[12]. டி.எஸ். தாகூர், நீதிபதி, “மனநிலை சரியாக இல்லாதபோது கொலை செய்தான். இப்பொழுதும் அவ்வாறே உள்ளான். அந்நிலையில் வெளியே விட்டால் இன்னொரு கொலை செய்வான். வெளியே வந்தால் அவனை யார் பார்த்துக் கொள்வது மனநிலை சரியில்லை என்பது மட்டும் பெயில் தர போதுமான காரணம் ஆகாது. மேலும் தாயாரே வயதான நிலையில் உள்ளார். எதிர்காலத்தில் அவன் விடுவிக்கப்படலாம், ஆனால், மனநிலை மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும்”, என்று தீர்ப்பில் கூறினார்[13]. நல்லவேளை, இவன் வெளியே வராமல் இருக்கும் நிலையில் ஏப்ரலில் நகை திருட்டு நடந்துள்ளது. இப்பொழுதெல்லாம், சர்ச்சுகளில் என்ன ஒரு சிறிய நிகழ்சி நடந்தாலும், அது உலக செய்தியாகி விடுகிறது. தில்லியில், ஆக்ராவில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன என்று கலாட்ட்டா செய்தார்கள். ஆனால், இதைப் பற்றி ஏன் அவ்வாறு கலாட்டா-ஆர்பாட்டம் செய்யவில்லை என்று தெரியவில்லை. இங்கு மட்டும் கிருத்துவர்கள் மதரீதியில் தாக்கப்படுவதில்லை போலும். அப்படியென்றால், நவம்பர்.27, 2006 அன்று- “மதரீதியில் எந்த பகையும் இல்லை என்று. சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர், எஸ்.ஆர். ஜான்கிட் கூறியதும், முன்று ஆண்டுகள் கழித்து, மதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது” ஏன்று ஆயுள்தண்டனையை உறுதிபடுத்திய நீதிமன்றத்தின் திர்ப்பும் (2009) நோக்கத்தக்கது.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, விளங்க முடியா கவிதை ரமேஷ்பாபு, Published: Friday, May 5, 2006, 5:30 [IST]\n[9] தினமணி, பரங்கிமலை சர்ச் வளாகத்தில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம், By First Published : 09 September 2009 02:17 AM IST\nகுறிச்சொற்கள்: அருளப்பா, அவதாரம், கட்டுக்கதை தாமஸ், கல்கி, குற்றம், கொலை, சின்னப்பா, சிறை, செயிட், செயின்ட் தாமஸ், தருமம், தர்மம், தாமஸ், தாமஸ்மலை, திருட்டு, நகை, நகை திருட்டு, படரங்கிமலை, மலை, மவுன்ட், ரத்தம், ரமேஷ், ரமேஷ் பாபு\nஅருளப்பா, கொலை, கோவில், கோவில் இடிப்பு, சர்ச், சர்ச் கட்டுதல், தாமஸ், தாமஸ்மலை, திருட்டு, பரங்கி மலை, பரங்கிமலை, ரத்தம், ரமேஷ், ரமேஷ் பாபு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்���ேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/aug/14/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-623-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3212958.html", "date_download": "2019-08-20T14:36:22Z", "digest": "sha1:YRZL5JEVI4JPXBCGI3J2B4Z6KUNIP6ZA", "length": 9046, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 623 புள்ளிகள் சரிவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nபங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 623 புள்ளிகள் சரிவு\nBy DIN | Published on : 14th August 2019 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்வதேச அளவில் காணப்பட்ட சாதகமற்ற நிகழ்வுகளால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் பெரும் சரிவைக் கண்டது. சென்செக்ஸ் 623 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஅமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர், ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளால் சர்வதேச பங்குச் சந்தைகளில் லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறினர்.\nகுறிப்பாக, ஆர்ஜெண்டினா, ஹாங்காங் சந்தைகளில் இந்த நிலை மிகவும் தீவிரமாக காணப்பட்டது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.\nஉலக நிலவரங்களைத் தவிர்த்து, உள்நாட்டு நிலவரங்களைப் பொருத்தவரையில், பொருளாதார வளர்ச்சியில் காணப்பட்டு வரும் தேக்க நிலை, பல்வேறு துறைகளில் நுகர்வோர் தேவை குறைந்துள்ளது ஆகியவையும் இந்தியப் பங்குச் சந்தைகளின் சரிவுக்கு மேலும் வழிவகுப்பதாக அமைந்தது.\nசென்செக்ஸ் பட்டியிலில் இடம்பெற்றுள்ள யெஸ் வங்கி, மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, மாருதி சுஸுகி, டாடா ஸ்டீல், எல் & டி பங்குகளின் விலை 10.35 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.\nஅதேசமயம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்கு விற்பனையை மேற்கொள்ளவுள்ளதாக வெளியான அறிவிப்பையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 9.72 சதவீதம் அளவுக்கு மிகப்பெரிய ஏற்றம் கண்டது.\nமும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 623 புள்ளிகள் (1.66%) வீழ்ச்சி கண்டு 36,958 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி183 புள்ளிகள் (1.65%) சரிந்து 10,925 புள்ளிகளாக நிலைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/8407-andha-7-naatkal-37-years.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-20T14:55:02Z", "digest": "sha1:KF6AXQLWFXSW5RMOI3YUHMNRQWT7WAG2", "length": 21806, "nlines": 129, "source_domain": "www.kamadenu.in", "title": "அந்த 7 நாட்கள்… 37 ஆண்டுகள்! | andha 7 naatkal 37 years", "raw_content": "\nஅந்த 7 நாட்கள்… 37 ஆண்டுகள்\nடைட்டிலில் அப்போதெல்லாம் நடிகர்களின் பெயர் போட்டதும் கைத்தட்டி ஆர்ப்பரித்து, விசிலடித்து. குதூகலத்துடன் கொண்டாட்டமாக வரவேற்பார்கள். பிறகு அமைதியாகிவிடுவார்கள். அடுத்து, நாயகனை திரையில் காட்டுகிற முதல் காட்சிக்காக தவமிருப்பார்கள். அப்போது மீண்டும் கைத்தட்டல், விசில், ஆர்ப்பரிப்பு, கொண்டாட்டம், குதூகலம். ஸ்ரீதருக்குப் பிறகு இயக்குநரின் பெயரை உன்னிப்பாக கவனித்த தமிழ் சினிமா ரசிகர்கள், கே.பாலசந்தருக்கு கைத்தட்டத் தொடங்கினார்கள். அதன் பிறகு பாரதிராஜாவுக்கு அவை கிடைத்தன. ஆனால், ஆண்பெண் வித்தியாசமில்லாமல், எல்லோரும் ஏகோபித்து, மிகப்பெரிய அலப்பறையைக் கொடுத்து வரவேற்றார்கள் என்றால், அப்போது அவருக்குத்தான் அவை மொத்தமும் கிடைத்தன. அவர்… கே.பாக்யராஜ்.\nசுவரில்லாத சித்திரங்களில் கவனம் ஈர்த்தார். ஒருகை ஓசையில் இன்னும் கவனித்தார்கள். அடுத்து வந்த மெளனகீதங்களை, படம் ரீலீசான காலத்தில், பெண்கள் எட்டுப்பத்து தடவை பார்த்தார்கள். அடுத்து வந்த இன்று போய் நாளை வா, இன்றைக்கும் ஆல்டைம் பேவரைட். இதன் பிறகு விடியும் வரை காத்திரு படத்தின் வில்லனிக் ஹீரோவை, மனைவியையே சொத்துக்காக கொலை செய்யும் பாக்யராஜை ஏற்கவில்லை. படம் சுமாராகத்தான் போனது. ஆனால் மக்கள் மனங்களில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார் பாக்யராஜ்.\nஇதன் பிறகு அவர் எடுத்த படம்தான்… பாக்யராஜ் எனும் இயக்குநரை மிக உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது. பாக்யராஜ் எனும் நடிகனின் குசும்புக் குறும்புகளையும் அப்பாவித்தனங்களையும் ஹீரோயிஸ���ாக ஏற்றுக்கொண்டது. அதுதான் அந்த 7 நாட்கள்.\n‘என்னுடைய காதலி உங்களுக்கு மனைவியாகலாம். உங்களின் மனைவி எனக்கு காதலியாக முடியாது’ என்று சொல்கிற பாக்யராஜ் டச் திரைக்கதைதான், படத்தின் ஒன்லைன். பாக்யராஜ் ஹீரோ, அம்பிகா ஹீரோயின். போஸ்டர், சினிமா செய்திகள் என எல்லாமே சொல்லிவிட்டநிலையில், படம் பார்க்க உட்கார்ந்த ஆடியன்ஸ், டைட்டில் போடும் போது, ராஜேஷுக்கும் அம்பிகாவுக்கும் நடக்கும் கல்யாணச் சடங்குகளைப் பார்த்து ஆடித்தான் போனார்கள். அங்கே, ராஜேஷ், அம்பிகா கல்யாணத்தை மட்டும் சொல்லவில்லை பாக்யராஜ். தாலி, சடங்கு, ஒருவனுக்கு ஒருத்தி, தாம்பத்யம், இல்லறம், குடும்பம் என்கிற நம் சமூகக் கட்டமைப்புகளை காட்சிப்படுத்தியிருப்பார்.\nபடத்தின் நாயகி, காதலனுடன் இல்லாமல் வேறொருவனுடன் கல்யாணம். செத்துப் போவோம் என முதலிரவில் முடிவெடுக்கிறாள். செயல்படுகிறாள். கணவர் ராஜேஷ் டாக்டரும் கூட. காப்பாற்றிவிடுகிறார். காரணம் கேட்கிறார். சொல்கிறார். கல்யாணமானால் என்ன, காதலனுடன் சேர்ந்துவிட வேண்டும் என நினைக்கிறாள் நாயகி. கல்யாணமானால் என்ன, காதலனுடன் கணவனாகிய நானே சேர்த்துவைக்கிறேன் என்கிறார் ராஜேஷ். இப்படியொரு சிக்கலான முடிச்சைப் போட்டுக்கொண்டு, அதை அவிழ்த்து சிக்கல்களுக்கெல்லாம் சிடுக்கெடுப்பதுதானே பாக்யதிரைராஜாவின் கதை சாமர்த்தியம்.\nஇதிலொரு ஆச்சரிய ஆனந்த வினோதம்… படம் பார்க்கிற எல்லோருமே, அம்பிகா பாக்யராஜுடன் சேர்ந்துவிடவேண்டுமே என நகம் கடித்து, நெஞ்சுக் கூடு படபடக்க, குலசாமியை வேண்டியபடி இருப்பார்கள். இந்த செப்படிவித்தைதான் பாக்யராஜ் வெற்றியின் சூத்திரம்.\nஇது நடிகர் சந்திரபாபுவின் வாழ்வில் நடந்த உண்மை. அந்தத் தாக்கத்தில் பண்ணியதுதான் இந்தக் கதை என்பார்கள். அதேபோல, எம்.எஸ்.வி.யுடன் தபேலா வாத்தியக்காரர் ஒருவர் எப்போதும் இருக்க, அதைக் கொண்டே பாக்யராஜ், காஜாஷெரீப் காம்பினேஷன் ஐடியா வந்ததாம் பாக்யராஜுக்கு.\nபடத்தில் பாக்யராஜின் கேரக்டர், பாலக்காட்டு மாதவன். அதாவது கேரளாக்காரர். இதிலொரு சின்ன வருத்தம் அம்பிகாவுக்கு. ‘சார், கேரளாவுலேருந்து வந்தது மாதிரி என் கேரக்டரை வையுங்க சார்’ என்றாராம் அம்பிகா. அதுசரியாக வராது என்பது இப்போது நம் எல்லோருக்குமே புரிந்திருக்கும்.\nசக்களத்தி எனும் படத்தில் அறிமுகமான அம்பிகாவுக்கு, இரண்டு மூன்று படங்கள் வந்தன. எதுவும் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. ஆனாலும் பாக்யராஜ், அம்பிகாவை வசந்தி எனும் கேரக்டரில் நடிக்கவைத்தார். கல்யாணப்பரிசு வசந்திக்குப் பிறகு மக்களின் மனங்களில் நின்றது இந்த வசந்தி கதாபாத்திரமும்.\nபாக்யராஜ் படமே ஸ்பெஷல்தான். பாக்யராஜுக்கு கல்லாப்பெட்டி சிங்காரம் ரொம்பவே ஸ்பெஷல். தொடர்ந்து வாய்ப்புகளை மட்டுமல்ல, அருமையான ஸ்கோப்பையும் கொடுத்துவிடுவார். அவரும் பின்னிப்பெடலெடுத்துவிடுவார். அம்பிகாவின் தாத்தாவாக அதகளம் பண்ணியிருப்பார்.\nஉயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அம்மாவுக்காக ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்வார் ராஜேஷ். அவருக்கு ஒரு மகள். மனைவியின் தற்கொலை முயற்சியையும் காதலையும் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, ‘இன்னும் ஒருவாரம்தான். அம்மா இறந்துருவாங்க. அதுக்குள்ளே உன் காதலனைக் கண்டுபிடிச்சு, அவனோட சேர்த்துவைக்கிறேன்’ என்று வாக்குறுதி கொடுப்பார் ராஜேஷ். அதன்படியே பாக்யராஜை சந்திப்பார். ஒரு தயாரிப்பாளர் என்பார். மியூஸிக் சான்ஸ் என்பார். கதை சொல்லுவார். அது அவரின் வாழ்க்கை. காமெடியும் கலாட்டாவாகவும் போய்க்கொண்டிருக்கும் போது, ஒருநாள், ‘ஏன் சாரே… ஆ ஹீரோவின் அம்மை மரிச்சுப் போயியா, பிழைச்சா சாரே’ என்பார். அப்போது ஒரு போன் வரும். ராஜேஷ் பேசுவார். அந்த இடைவெளியில் பாத்ரூம் செல்வார் பாக்யராஜ். போனில், அம்மா இறந்த சேதி. பாத்ரூமில் இருந்து வெளியே வந்தகையுடன், ‘ஆ அம்மை கேரக்டர் மரிச்சுப் போயியா, பிழைச்சா சாரே’ என்பார். ‘இறந்துபோயிட்டாங்க’ என்று இறுகியமுகத்துடன் சொல்லுவார் ராஜேஷ். ‘சூப்பர் சாரே. என்னவொரு ஸ்டோரி’ என்பார் பாக்யராஜ். தியேட்டரே அழுதுகொண்டு கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ரசாயன வித்தை, பாக்யராஜுக்கு மட்டுமேயானது.\nபடம் நெடுக பாக்யராஜ் – காஜாஷெரீப், பாக்யராஜ் – அம்பிகா லவ் போர்ஷன், பாக்யராஜ் – கல்லாபெட்டி சிங்காரம் என கலகலகலகலவெனப் போய்க்கொண்டே இருக்கும். அத்துடன் கதையும் வேகமெடுக்கும். உணர்ச்சிப்பெருக்குகள் நம்மை கொன்றேபோடும்.\nகவிதை அரங்கேறும் நேரம், எண்ணி இருந்தது ஈடேற, தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ… என்று பாடல்களும் ரகளை விடும். எம்.எஸ்.வி. இசை. அப்படித்தான் இருக்கும்.\n���டத்தின் நிறைவில், ஒருவழியாக, பாக்யராஜையும் அம்பிகாவையும் சந்திக்கவைப்பார். ‘தாலியைக் கழற்றிட்டு வா வசந்தி’ என்பார். தயங்குவார். ராஜேஷை உசுப்பிவிடுவார். அவர் அருகில் செல்ல, தள்ளிவிட்டுக் கதறுவார் அம்பிகா. ‘இதான் சார் நம்ம கல்ச்சர். இதான் சார் நம்ம பண்பாடு. இது இருபதாம் நூற்றாண்டுதான் சாரே. ஆனால் ஒண்ணும் ஒண்ணும் மூணாயிடாது சாரே.\nஎன்னுடைய காதலி உங்களுக்கு மனைவியாகலாம். உங்க மனைவி, எனக்கு காதலியாக முடியாது சாரே. நீங்க சொன்ன கதைக்கு இது கொஞ்சம் ஓல்டுதான். ஆனாலும் ஓல்டு இஸ் கோல்டு என்று சொல்லிவிட்டு ஆர்மோனியப் பெட்டியுடன் நடையைக் கட்டுவார். கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கே.பாக்யராஜ் என்று டைட்டில் வரும். தியேட்டரே எழுந்து நின்று கைத்தட்டும். ‘இதாண்டா பாக்யராஜ்’ என்று உற்சாகக் குரல் எழுப்பும்.\nஅந்த ஏழு நாட்கள், ஒரு தீபாவளித் திருநாளில்தான் ரிலீசானது. 1981ம் ஆண்டு, அக்டோபர் 26ம் தேதி தீபாவளி. அன்றுதான் ரிலீசானது அந்த 7 நாட்கள். படம் வெளியாகி, 7 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் இன்றைய கலாச்சார மாற்றங்களுக்கும் காலக்கொடுமையான தீர்ப்புக்கும் சவுக்கடி கொடுக்கிற விதமாக அமைந்திருக்கும் அந்த 7 நாட்கள்… இன்னும் கடந்து நிற்கும்.\nவாழ்க பாலக்காட்டு மாதவன். வாழ்க கே.பாக்யராஜ்.\nநடிகை அஸின் பொண்ணு பேரு ஏரின்; அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வாழ்த்துகள் குவியுது\nதிரைக்கதை, வசனம் விஜய்சேதுபதி; விக்ராந்துக்கு தோள் கொடுக்கிறார்\nஸ்ரீதேவியும் நானும் உடன்பிறப்புகளாகவே பழகினோம்\nமீடூவில் புகார் சொன்ன நடிகை ஸ்ருதி மீது அர்ஜூன் போலீஸில் புகார்\n - எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு நாள் இன்று\nஅரசியலில் வாரிசுகள் ஓவர்நைட்டிலேயே மேலே வந்துவிடுகிறார்கள்: இயக்குநர் கே.பாக்யராஜ்\n'' ‘இது நம்மஆளு’ ஷூட்டிங்ல பாலகுமாரனைப் பாத்து பிரமிச்சேன்’’ - கே.பாக்யராஜ் பேட்டி\n - இன்று எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள்\nபுல்லுருவியைப் புடுங்கி எறிய வேண்டியது நமது கடமை: இயக்குநர் பாரதிராஜா\nநடிகர் சங்கத்துக்கு கார்த்தி ரூ. 1 கோடி நிதியுதவி\nஅந்த 7 நாட்கள்… 37 ஆண்டுகள்\nஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்ற கோஏர் விமானம் நடுவானில் டெல்லி திரும்பியது: 90 பயணிகள் பத்திரமாக வேறுவிமானத்திற்கு மாற்றம்\nஉலகத்தின் கவனம் ஏமனின் மீது விழுமா- பெரிய அளவில் பஞ���சம் ஏற்பட வாய்ப்பு\n10 நாட்களுக்கு பிறகு பொருளாதார தடை: இந்தியாவை மீண்டும் மிரட்டும் ட்ரம்ப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21562", "date_download": "2019-08-20T13:38:56Z", "digest": "sha1:Q26KCPLD6Y5KPOWQMGYEU5IY27EELLW3", "length": 14293, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "கோத்தபாயவுக்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nகோத்தபாயவுக்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு\nசெய்திகள் ஏப்ரல் 12, 2019ஏப்ரல் 17, 2019 இலக்கியன்\nமுன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் தொட­ரப்­பட்ட வழக்­கி­னைப்­போல் பிரித்­தா­னி­யா­வி­லும் வழக்­கு­க­ளைத் தொடர்­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ள­தாக உண்மை மற்­றும் நீதிக்­கான அமைப்­பின் பணிப்­பா­ள­ரும் மனித உரி­மை­கள் செயற்பாட்டா­ள­ரு­மான யஸ்­மின் சூக்கா தெரி­வித்­தார்.\nஇலங்­கை­யின் முன்­னாள் பாது­காப்பு செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. சித்திரவதைகளை அனு­ப­வித்த நூற்­றுக்கு அதி­க­மா­னோர் பிரிட்டனிலும் புலம்­பெ­யர்ந்து வாழ்­கி­றார்­கள்.\nஅந்­த­வ­கை­யில் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் பிரிட்­ட­னி­லும் வழக்குகளைத் தொடர்­வ­தற்­கான சாத்தி­யக்­கூ­று­கள் உள்­ள­னவா என லண்­ட­னில் இடம்­பெற்ற ஊடக மாநாட்­டி­னைத் தொடர்ந்து இடம்­பெற்ற நேர்­கா­ண­லில் யஸ்­மின் சூக்­கா­வி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. இதற்கு பதில் அளிக்கும்­போதே அவர் மேற்­கு­றிப்­���ிட்­ட­வாறு தெரி­வித்­தார்.\n‘நிச்­ச­ய­மாக அதற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ளன. ஏனெ­னில் சித்திரவ­தை­கள் என்­பது பன்­னாட்டு ரீதி­யில் தடை­செய்­யப்­பட்ட குற்­றச் செய­லா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. பிரித்­தா­னி­யா­வி­லும் அமெரிக்கா­வி­லும் இவ்­வாறு வழக்கு தொடர்­வ­தில் உள்ள வித்­தி­யா­சம் என்­ன­வெ­னில் அமெரிக்காவா­னது சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளா­ன­வர்­களை பாது­காப்­ப­தற்கு என தனி­யான சட்­டம் ஒன்­றினை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது.\nஅந்த சட்­டத்­தின்­படி வழக்கு தொடர்­ப­வர்­கள் எவ­ராக இருந்­தா­லும் அவர்­கள் அந்த நாட்­டில் அல்லாது வேறு எந்த நாட்­டில் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அவர்­கள் அந்த சட்டத்தின் கீழ் வழக்­கினை தொடர முடி­யும். ஆயி­னும் சித்­தி­ர­வ­தையை செய்­த­வர் மீது அழைப்பாணையை வழங்க முடி­யு­மான பட்­சத்­தில் மாத்­தி­ரமே வழக்கை தொடர முடி­யும்.\nபிரிட்­ட­னி­லும் இவ்­வா­றான பல வெற்­றி­க­ர­மான வழக்­கு­கள் நடைபெற்றுள்­ளன. உதா­ர­ண­மாக நேபா­ளத்­தைச் சேர்ந்த கேணல் தரநிலை இரா­ணுவ வீரர் குணால் லாமா என்­ப­வ­ருக்கு எதி­ராக பிரித்தானியாவில் வழக்­குத் தொட­ரப்­பட்டு அவர் பிரித்தானியாவுக்கு வந்­த­போது கைது செய்யப்பட்­டார்.\nஇறு­தி­யில் போர்க் குற்­றங்­கள் குறித்து அவர் தப்­பித்­துக்­கொண்­டா­லும் அவ­ரது வழக்­கின்­போது ஏரா­ள­மான கேள்­வி­களை வழக்­க­றி­ஞர்­கள் முன்வைத்­தார்­கள். மேலும் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பாக அதனை தடுப்பதற்­கான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய கட்­டா­யம் எல்லா நாடுகளுக்­கும் உள்­ளது. அதே­போல் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு பொறுப்பானவர்­களை தண்­டிக்­கும் கடப்­பா­டும் அத­னால் பாதிக்கப்பட்டவர்­க­ளுக்கு இழப்­பீட்­டைப் பெற்­றுக்­கொ­டுக்­கும் கடமையும் அந்த நாடு­க­ளுக்கு உள்ளது.\nஆயி­னும் இவ்­வா­றான வழக்­கு­க­ளில் அர­சி­யல் தலை­யீ­டு­கள் இருப்பதனைத் தவிர்க்க முடி­யாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nபுதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\nஇந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு \"United States of India\" என மதிமுக பொதுசெயலர் வைகோ\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nஇலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்\nசிறீலங்கா அரசுடன் ஒன்றிணைந்து தமிழரை அடக்க நினைக்கிறதா யேர்மனிய அரசு\nசிறீலங்கா சென்றுள்ள ஜ.நா குழு இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_11_03_archive.html", "date_download": "2019-08-20T15:05:39Z", "digest": "sha1:3XKZY2MNNP7OYXX4UMFEKS2I5K6TYQG3", "length": 61121, "nlines": 726, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 3, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nதமிழகத்தில் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில், ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தில் \"கற்றல் உளவியல்' ஒரு பாடமாக இருக்கிறது. ஆனால், அந்தப் பாடத்திட்டத்தின் உள்ளீடுகள், இக்காலத்துக்கேற்றவையாக இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்லிவிடலாம். மாறிவரும் உலக நடைமுறைகளால் மாற்றம் பெற்றுள்ள இக்கால வளர்இளம் பருவ மாணவர்களின் மனப்போக��கு, அவர்களை நுட்பமாகக் கையாளும் அவசியங்களை உள்ளடக்கியதாக உளவியல் பாடங்கள் மாற்றப்பட வேண்டிய தேவை இன்று உருவாகியுள்ளது.\nமாணவர்களைப் பிரம்பால் அடிப்பது, முட்டிபோடச் செய்வது என்பது இன்று சட்டப்படி குற்றம் என்பதால், விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரைத் தவிர, ஆசிரியர்கள் எவருமே இதில் ஈடுபடுவதில்லை. இருப்பினும், அடிப்பதற்குப் பதிலாக, அவமானப்படுத்துவது என்பதாக தண்டனைகள் மாறியுள்ளன. இது புதுவகையான சிக்கலை ஆசிரியர்-வளர்இளம் பருவ மாணவர் இடையே ஏற்படுத்தி விடுகிறது.\nபிரம்படி ஏற்படுத்தும் வலியைவிட மனதைக் காயப்படுத்தும் அவமானத்தின் வலி கொடூரமானது. ஆசிரியர் தன்மீது நிகழ்த்தும் இந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் வளர்இளம் பருவ மாணவர்கள், அதை சமூகத்தில் வன்முறைகளாக வெளிப்படுத்திவிடுகிறார்கள். வகுப்பறையில் தாங்கிக்கொள்ள முடியாமலும், அந்த வலியை வெளிப்படுத்தி மனஇறுக்கம் தளர வழிதெரியாதவர்களும், நொறுங்கிப்போய்த் தாழ்வு மனப்பான்மையால் பயனற்றவர்களாக மாறுகிறார்கள். அவர்களில் மிகச் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.\nசில மாதங்களுக்கு முன்பு செங்கம் அருகே, தாமதமாக வந்த மூன்று மாணவிகளைத் தலைமையாசிரியர் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் அதை ஓர் அவமானமாகக் கருதி, வீடு திரும்பாமல் அங்கே அழுது நின்றபோதும் மன்னிக்காமல் விரட்டப்பட்டனர். மூவரும் கிணற்றில் குதித்ததில், இருவர் இறந்தனர். வருந்தியழும் நிலையில் மன்னித்திருந்தால் இந்தச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும்.\nகோவையில் ஒரு பள்ளி மாணவி, வகுப்புத் தேர்வில், துணுக்குச் சீட்டுகளை மறைத்துவைத்து எழுதினார். அதை அப்படியே பெற்றோரிடம் காட்டுகிறோம் என்று, அவர் வீட்டுக்குத் தகவல் கொடுத்து வரச்செய்தனர். பெற்றோர் வரும் முன்பாகவே மாணவி மாடியிலிருந்து குதித்து இறந்தார். விடைத்தாளைக் கிழித்துப்போட்டுவிட்டு மறுபடியும் எழுதச் செய்திருக்கலாம்.\nஒரு மாணவனும் மாணவியும் ஒன்றாக நகரைச் சுற்றியதை வகுப்பறையில் வெளிப்படுத்தி அவமானப்படுத்தியதால், ஆம்பூரில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.\nஇன்றைய வளர்இளம் பருவத்தினரின் மனநிலை முற்றிலுமாக மாறிக் கிடக்கிறது. அவர்களுக்கு எல்லாமும் பத்து வயதிலேயே தெரிந்துவிடுகிறது. காதல், காம��், சுயமரியாதை, அறிவு, ஏமாற்று, செல்போன் பயன்பாடு, கணினியில் செயல்பாடு, இணையதளத்தில் அனைத்தையும் திறந்து பார்க்கும் வாய்ப்பு என எல்லாவற்றிலும் நாம் துரத்திப் பிடிக்க முடியாத அளவுக்கு வேகமாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறார்கள்.\nபெரிய விஷயங்கள் தெரிந்திருக்கும் தங்களைப் பெரியவர்களாக மதிக்க வேண்டும், அவ்வாறு நடத்த வேண்டும் என்று வளர்இளம் பருவத்தினர் பெற்றோர்களிடமும் சமூகத்திடமும் எதிர்பார்ப்பதில் தவறில்லை. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பது பழைய உளவியல். இன்றைய நாளில் அறிவில் மிஞ்சியவன் ஆசான். ஆசிரியருக்கு இணையாக அல்லது கூடுதலாக விஷயங்கள் தெரிந்திருக்கும் வளர்இளம் பருவ மாணவனுக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றுமில்லாத சாதாரண நிகழ்வாகக் கருதப்பட்ட நடவடிக்கைகள்கூட, இன்று தங்கள் உணர்வு மீதான அவமதிப்பாகக் கருதும் சூழல் இருக்கிறது.\nநாளுக்குநாள் மாறிக்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கையில் வளர்இளம் சிறார்களின் போக்கு என்ன, அவர்கள் எதனை \"சீரியஸôன' விஷயமாகக் கருதுகிறார்கள், எது அவர்களுக்கு \"சப்பை மேட்டராக' இருக்கிறது, எவையெல்லாம் அவர்களுக்கு \"சான்சே இல்ல' என்பதாய் புறக்கணிக்கப்படுகிறது, எதை அவர்கள் \"கிரேட் இன்சல்ட்' என்கிறார்கள், எதில் \"அட்ஜஸ்ட்' செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுடன் இருக்கும் ஆசிரியர்களால்தான் நன்கு உணர முடியும். அதே நேரத்தில் அவர்களை அவமானப்படுத்தாமல், மனம் நோகாமல் தவறைச்சுட்டிக் காட்டும் உளவியல் அவர்களின் இன்றைய தேவையாக இருக்கிறது.\nவகுப்பறை என்பது வெறுமனே கற்பித்தல் மட்டுமல்ல, அது ஒரு பழகு சூழல். அங்கு சக மாணவர்களுக்கு முன்பாகவும், பெற்றோருக்கு முன்பாகவும் எப்படி நாகரிகமாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இன்றைய மாணவர்களிடம் இருக்கின்றன.\nஉயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்குமே இது பற்றிய புத்தொளிப் பயிற்சி தருவதுடன், கல்வியியல் கல்லூரி பாடத்திட்டத்திலும் மாற்றங்களைச் செய்தால், மாணவர்- ஆசிரியர் இடையிலான ஆரோக்கியமான உறவுக்கு வழியேற்படும். வகுப்பறையில் நடக்கும் இந்தச் சம்பவங்களின் கசப்பும் இனிப்பும் சமூகத்திலும் பிரதிபலிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியம்.\nசர்வதேச நிதியத்திடம் 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியது ரிசர்வ் வங்கி\nஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தில் இருந்து ரிசர்வ் வங்கி 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 6.7 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாயின் மதிப்பில், இது 33 ஆயிரம் கோடியாக உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வரும் சர்வதேச நிதியத்தின் தலைமையகம் உள்ளது. இந்த சர்வதே நிதியத்திடம் 3 ஆயிரத்து 217 டன் தங்கம் இருப்புள்ளது. தற்போது, இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து இருப்பதால், சர்வதேச நிதியத்திடம் இருந்து 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்க ரிசர்வ் வங்கி மு‌டிவு செய்து, சர்வதேச நிதியத்திடம் அனுமதி கேட்டது. இதற்கு தற்போது சர்வதேச நிதியகமும் அனுமதி அளித்துள்ளது. சர்வதேச நிதியத்திடம் வாங்கப் படும் தங்கம், இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nLabels: தங்கம், ரிசர்வ் வங்கி\nசுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.\nசிங்கள இளைஞர்களை டயரால் எரித்துக் கொன்று ஆறுகளில் வீசிய இலங்கை அரசை எதிர்த்து, உண்மையான கோபத்தில், ஐ.நா. சபையின் மக்கள் உரிமைக் கமிஷனிடம் புகார் செய்யக் கிளம்பிய அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நண்பர் பண உதவி செய்ய முன்வந்தார்.\nஅந்தப் பணத்தை வைத்து ஜெனீவாவுக்குச் சென்று, மக்கள் உரிமைக் கமிஷன் கட்டடத்தின் முன்வாயிலில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்லும் ஒவ்வொருவரிடமும் இலங்கையில் நடக்கும் அநியாயத்தைக் கூறினார். யாரும் முதலில் செவிமடுக்கவில்லை. அந்த இளம் எம்.பி.யின் பிடிவாதத்தால் கடைசியில் மக்கள் உரிமைக் கமிஷன் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அந்த எம்.பி.யின் கருத்துகளைக் கேட்டது.\nஅப்படி லட்சியத்துடன் செயல்பட்ட எம்.பி. யார் தெரியுமா இன்று இலங்கையின் அதிபராக ஐ.நா. மக்கள் உரிமைக் கமிஷனால் கண்டிக்கப்படுகிற சாட்சாத் மகிந்த ராஜபட்சதான். அவருடைய நண்பர்கள், இன்று மகிந்தாவிடம் எல்லா பழைய ��ட்சியங்களும் போய்விட்டன, அவருடைய மீசையையும் அவருடைய கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரத்தையும் தவிர என்கின்றனர்.\nசில நாள்களுக்கு முன் வந்துள்ள செய்தியில் யுத்தத்திற்கான எல்லா சட்டதிட்டங்களையும் புறக்கணித்ததோடு தன் சொந்த நாட்டு மக்கள் போர் அபாயத்திலிருந்து ஒதுங்கி இருந்த இடங்களில்கூட தாக்குதல் நடத்திக் கொலை பாதகச் செயல்புரிந்த இலங்கை அரசு தண்டனைக்குரியதாக பல மேற்கத்திய நாடுகளாலும் கருதப்படுகிறதென்ற செய்தி வந்துள்ளது. யுத்தத்தால் படுகாயமுற்ற மக்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் இலங்கை அரசு சுமார் 30 முறை தாக்குதல் தொடுத்தது என்று புள்ளிவிவரம் கூறுகிறது.\nயுத்தம் நடந்த இடத்தில் தன் சொந்த நாட்டு நிருபர்களையோ வெளிநாட்டு நிருபர்களையோ இலங்கை அனுமதிக்காததால் சாட்சிகள் இல்லாத யுத்தமாக இது நடந்தது. இலங்கை அரசு கொடுக்கும் செய்தி மட்டும் தான் வெளியில் வந்தது. ஐ.நா.வின் பிரதிநிதிகளையோ, செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகளையோ, யுத்தம் நடந்த இடத்தில் அனுமதிக்கவில்லை என்பது அகில உலகத்திற்கும் இன்று தெரிந்துவிட்டது என்று துணிந்து எழுதியவர் \"ஸன்டேலீடர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க என்ற சிங்களவர். தனது அரசு தவறு செய்கிறது என்று கூறியதால் அவர் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் திரண்டு இதற்குக் கண்டனம் தெரிவித்தது.\nசமீபத்தில் திசைநாயகம் என்பவர் இலங்கை அரசின் நீதித்துறையால் 20 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து அனைத்து உலகினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சியவாதியாக இருந்த மகிந்த தான் இவ்வளவு கொடுமைகளுக்கும் தலைமை தாங்குபவர். அன்று அரசு ராட்சசனாக மாறிவிட்டது என அறிந்து நியாயம் கேட்கப் போன ஒரு மனிதர்தான் இன்று ராட்சசனாக மாறி தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக தனது நாட்டின் ஒரு பகுதியினரின் இனப்படுகொலைக்குக் காரணமானவர் என்று உலக நாடுகளால் குற்றம்சாட்டப்படுகிறார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக சுமார் இரண்டரை லட்சம் மக்கள் தனிமைச்சிறையில் தனது குடும்பத்திலிருந்தும், பிள்ளைகள், ஊரார் உற்றாரிடமிருந்தும் பிரிக்கப்பட்டுக் கம்பி வேலிகள் இட்ட சிறைகளில் அடைக்கப்பட்���ுள்ளனர்.\nஏன் அவர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்யவில்லை என்று உலகினர் கேட்டபோது, யுத்தம் நடந்ததால் பூமி எங்கும் கண்ணி வெடிகள் உள்ளன என்ற பதிலைக் கொடுத்த இலங்கை அரசு, சமீபத்தில் 50 ஆயிரம் மக்களை விடுதலை செய்யப் போகிறோம் என்றது. அப்படி என்றால் கண்ணி வெடிகளால் தான் தமிழ் மக்களைச் சிறை வைத்துள்ளோம் என்ற வாதம் தவறுதானே பொய்தானே உலகையும் உலகத் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்காகக் கூறிய பொய்க்காரணம் தானே\nஇலங்கையின் அரசியலோடு இந்தியாவின் ஒரு பகுதியின் அரசியல் பின்னிப் பிணைந்தது தமிழ்மொழியால். இந்த அடையாளம் இன்றைய தமிழ்ச் சந்ததியினரின் மூதாதையரால் கட்டமைக்கப்பட்டது.\nதமிழர்கள் ஒரு வரலாற்று நியதியின் பாற்பட்டவர்கள். இந்த வரலாற்று நியதி இன்று சிதற ஆரம்பித்துள்ளது. பாரதி, பிஜி தமிழர்களுக்காகப் புலம்பியதும், பாரதிதாசன், தென்னாசியத் தமிழர்களுக்காகப் புலம்பித் தீர்த்ததும் இந்த நியதியில் விழுந்த அடியை உணர்ந்ததால்தான்.\nசமீபத்தில் தமிழ் மக்களில் சுமார் 50,000 பேர் நம் எல்லோரின் கண்முன் செத்து மடிந்தது வரலாறு. இது சாதாரணம் என இன்று நினைத்துள்ளவர்கள் கணிப்பு தவறு. சுமார் 20 பேர் புரிந்த தற்கொலை ஏதோ ஒன்றுக்கான அறிகுறி. தமிழ் மக்களை இனி இந்தியா கவனிக்காது என்ற உற்பாதங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன.\nஇலங்கையில் நடந்த இன அழிப்பு, மேற்கத்திய நாடுகளை உலுக்கிய அளவுக்கு இந்தியாவை உலுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளை உலுக்கியதால் இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று கூறி அனைத்துலக நிதியம், இலங்கை கேட்ட சுமார் 2.6 பில்லியன் டாலர் பணத்தை உடனே கொடுக்கவில்லை.\nஜெர்மனியும் ஆர்ஜென்டினாவும் இலங்கை அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி பணம் கொடுக்கும் முடிவை எடுக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகுதான் 2009 ஜூன் மாதம் இப் பணம் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டது.\nஇந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகளானாலும் இரண்டையும் நடத்த வேண்டிய முறையில் நடத்த இலங்கைக்குத் தெரிகிறது. இலங்கை அரசுக்கு இந்தியாவும் சீனாவும் வேண்டிய அளவு உதவி செய்ததுபோலவே பாகிஸ்தான் (நூறு மில்லியன் டாலர்) ஈரான் (450 மில்லியன் டாலர்) லிபியா (500 மில்லியன் டாலர்) மனித உரிமையற்ற ராணுவ ஆட்சி நடைபெறும் பர்மா (50,000 ட���லர்) ஆகியன பல்வேறு முறையில் உதவுகின்றன; அல்லது உதவ முன்வந்துள்ளன.\nமலேசியாபோல எந்த இன அடையாளத்தையும் அங்கீகரிக்காத நாடாக இலங்கை தன்னை உருவமைக்க நினைக்கிற சூழலில் ஒரு பெரிய அடி சமீபத்தில் இலங்கைக்கு விழுந்திருக்கிறது. தமிழர்களைச் சித்திரவதை செய்து வருகிற இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் என்று அழைக்கப்படும் வியாபார ஒப்பந்தம் மூலம் இந்தப் பேரிடி விழுந்துள்ளது. அதாவது 2005-ம் ஆண்டிலிருந்து சுங்கவரி இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை, துணிகளை ஏற்றுமதி செய்து வந்தது. சுமார் ஒரு லட்சம் இலங்கை மக்கள் ஈடுபட்டிருக்கும் இந்த துணி ஏற்றுமதியில் சுமார் ஆயிரம் மில்லியன் யூரோ அளவு வியாபாரம் நடக்கிறது. இலங்கையின் கைகளில் தமிழ் மக்களின் ரத்தம் தோய்ந்திருப்பதால் இந்த வியாபார உடன்படிக்கையைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.\nஇதற்காக ஐ.நா.வின் மக்கள் உரிமைக் கமிஷனர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு ஓர் உண்மையறியும் குழுவை நியமித்தால் போதும் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கு உடன்பட இலங்கை மறுக்கிறது. இந்தியா இலங்கையை அது எது செய்தாலும் ஆதரிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறதுபோலும்.\nஅதாவது ஐ.எம்.எப். நிறுவனம் 2.6 பில்லியன் டாலர் பணத்தைக் கொடுக்காவிடில் இந்தியா அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இச்செய்தி ஓர் ஆங்கில நாளிதழில் (அக்.22. 2009) வந்துள்ளது. இலங்கையின் துணை நிதியமைச்சர் சரத் அமுனுகாமா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இச்செய்தியை உறுதியும் செய்திருக்கிறார்.\nஇப்போது நமக்குத் தெரிகிறது, நமது இந்தியா ஒரு பணக்கார நாடு என்று. நம் அரசு பணத்தில் மிதக்கிறது என்று. நம் நாட்டில் ஏழை விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்வதில்லை என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறது.\nஇனி தமிழர்களை வதைக்காதே என்று எங்கோ இருக்கிற வெள்ளைக்கார ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக்கூட வியாபாரத் தடையை ஏற்படுத்த முடியாது. பணக்கார இந்தியா இருக்கவே இருக்கிறது, பண உதவி செய்ய\nஇலங்கை அரசு இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. முள்கம்பிவேலி முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்ட செயல் இலங்கைக்கு ஏற்படுத்திய அபகீர்த்தியைப் போக்க ராஜபட்ச அவருடைய தம��ழக நண்பருக்குக் கடிதம் எழுதித் தீர்த்துக் கொண்டார். தமிழக நண்பர், பத்துப் பேர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஐரோப்பியர்களின் கவனத்தைச் சின்னாபின்னப்படுத்தியுள்ளனர். நாங்களே குறை சொல்லாதபோது ஐரோப்பியனே உனக்கென்ன கவலை\nமக்கள் உரிமை, \"ஜீனோûஸட்' என்னும் இனப்படுகொலை, தமிழ் மக்களின் உரிமை என்பதெல்லாம் ஐரோப்பியர்கள் நேரம் போகாததால் கண்டுபிடித்த விஷயங்கள்\nபோலந்து நாட்டு வார்ஸô பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்).\nஎந்த ஒரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் யார் ஆட்சியமைப்பது, எப்படி ஆட்சி அமைப்பது என்கிற குழப்பம் ஏற்படுவதும், ஓர் ஆட்சி பதவி ஏற்பதில் தாமதம் ஏற்படுவதும் ஏற்புடையது. ஆனால், தேர்தலுக்கு முன்பு அமைந்த கூட்டணியாகக்கூட அல்ல, கடந்த பத்து ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகும், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு இன்னும் பதவி ஏற்காமல் இருப்பதை நினைத்து ஆச்சரியப்படுவதா இல்லை இது என்ன கூட்டணி என்று எள்ளி நகையாடுவதா என்று தெரியவில்லை.\nகடந்த 2004 சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இதே கூட்டணி ஒரு விசித்திரமான முடிவை எதிர்கொள்ள நேர்ந்தது. அதிக இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 69 இடங்களிலும், அதைவிடக் குறைந்த இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 70 இடங்களிலும் வெற்றி பெற்றபோது, நியாயமாக முதல்வர் பதவியைப் பெற்றிருக்க வேண்டிய தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் பதவியுடன் திருப்தி அடைந்து கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியது.\nஇன்னும் சற்றுப் பின்னோக்கிச் சென்று 1999 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், தேசியவாத காங்கிரஸ், தனது தாய்க் கட்சியுடனான மனமாச்சரியங்களை மறந்துவிட்டு, மதச்சார்பின்மை என்கிற ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் சிவசேனையுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்திருந்தால், கடந்த பத்து ஆண்டுகள் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பற்றி கனவே கண்டிருக்க முடியாது.\n1999-ல் ஏறத்தாழ சமீபத்திய சட்டப்பேரவை முடிவுகளைப் போலத்தான் முடிவுகள் ���மைந்திருந்தன. அப்போது, துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதுடன், உள்துறை, நிதி மற்றும் மின்சாரம் ஆகிய முக்கிய துறைகளும் அந்தக் கட்சிக்குத் தரப்பட்டது. கடந்த 2004 தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைத்தபோதும் அதே நிலைமைதான் தொடர்ந்தது.\n2009 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி வெளிவந்தபோது, காங்கிரஸ் கட்சியின் பலம் 82 ஆக உயர்ந்து, தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இதுதான் தருணம் என்று காங்கிரஸ் தனது \"பெரிய அண்ணன்' தோரணையைக் காட்ட முற்பட்டிருப்பதுதான் பத்து நாள்கள் ஆகியும், தனிப்பெரும்பான்மை உறுதி செய்யப்பட்ட பிறகும் மகாராஷ்டிரத்தில் ஓர் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறியாகத் தொடர்கிறது.\nதேசியவாத காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. 1999-ல் இருந்த அதே நிலைமை ஏறத்தாழ இப்போதும் நிலவுவதால், தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அது. உதவி முதல்வர் பதவியுடன் உள்துறைப் பொறுப்பும் எந்தக் காரணம் கொண்டும் பேரம் பேசப்படக்கூடாது என்பதுதான் அந்தக் கட்சியின் தரப்பு வாதம்.\nஆனால், காங்கிரஸ் தரப்பு, இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசியவாத காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்துவது என்பதில்தான் குறியாக இருப்பதாகத் தெரிகிறது. சிவசேனை மற்றும் பாரதிய ஜனதாவுடன் எந்தக் காரணம் கொண்டும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்கிற தைரியம் காங்கிரஸ் தரப்புக்கு. மேலும், அடிப்படையில் மகாராஷ்டிரத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலோர், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவாரின் தலைமையை ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பவர்கள்.\nதனது எதிரிகள் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதும், காங்கிரஸ் மேலிடமே தன்னை வேறு வழியில்லாமல்தான் சகித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அரசியல் சாணக்கியரான சரத்பவாருக்குத் தெரியாமலில்லை. அதனால்தான், அவர் எந்தவித பேச்சுவார்த்தையிலும் நேரிடையாகக் கலந்துகொள்ளாமல் தனது நம்பிக்கைக்குரிய சீடர்கள் மூலம் காயை நகர்த்தி வருகிறார்போலும்.\nதேசியவாத காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சி விடுத்��ிருக்கும் இன்னொரு அஸ்திரம், உள்துறையை இரண்டாகப் பிரிப்பது என்பதும், 2004-ல் முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அந்தக் கட்சிக்குக் காங்கிரஸ் அளித்த சுற்றுச்சூழல், தொழிலாளர் நலம் போன்ற துறைகளைத் திரும்பிப் பெறுவது என்பதும். தேசியவாத காங்கிரûஸ எவ்வளவு விரைவில் காங்கிரஸýடன் இணைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இணைத்துவிட வேண்டும் என்பதும் காங்கிரஸ் கட்சியின் திட்டம்.\nமுதல்வர் உள்பட, மகாராஷ்டிர அமைச்சரவையின் அதிகபட்ச அளவு 43 அமைச்சர்களாகத்தான் இருக்க முடியும். அதனால் தேசியவாத காங்கிரஸின் கோரிக்கை 21:21 என்ற விகிதத்தில் அமைச்சரவையைப் பிரித்துக் கொண்டு, 43-வது இடம் முதல்வருக்கு ஒதுக்குவது என்பதாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, 23 : 20 என்ற விகிதத்தில் அமைச்சரவை அமைவதுடன் தனக்கு உள்துறையும் கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. விளைவு முடிவுகள் வெளியாகிப் பத்து நாள்களாகியும் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி தொடர்கிறது.\nஎந்தவித சமரசமும் ஏற்படாத நிலையில், இனியும் பதவி ஏற்றுக்கொள்ளாமல் போனால் நகைப்புக்கு இடமாகிவிடும் என்பதால் முதல்வரும், துணை முதல்வரும் மட்டும் இன்று பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். அமைச்சரவை பற்றிய முடிவுகள் இன்னும் எத்தனை நாள்கள் இழுத்தடிக்குமோ யாருக்குத் தெரியும்\nசரத்பவாரின் மருமகன் அஜித்பவார் ஏற்கெனவே அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சுமார் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். \"பெரிய அண்ணன்' போக்கில் காங்கிரஸ் தொடர்ந்து நடந்தால், தேவ கௌடா பாணியில் சரத்பவாரும் அஜீத்பவாரை ஒரு குமாரசாமி ஆக்கிவிடாமல் இருக்க வேண்டும்.\n100 சிசி பைக் உற்பத்தி அதிகரிக்க பஜாஜ் முடிவு\nஇந்தியாவில், என்ட்ரி லெவல் பைக் என்றால், 100 சிசி பைக்கை தான் குறிப்பிடும். இந்த வகை பைக் விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது ஹீரோ ஹோண்டா நிறுவனம் தான். சில ஆண்டுகள் வரை, இந்த வகை பைக் விற்பனையில் அக்கறை காட்டாது இருந்த, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கடந்த ஜூலை மாதம், 100 சிசி திறன் கொண்ட டிஸ்கவர் டி.டி.எஸ்., எஸ்.ஐ., பைக்கை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.40 ஆயிரம் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஎதிர்பார்க்காத அளவுக்கு, இந்தியாவில் 100 சிசி பைக் விற்பனை ஜூலை ச��ப்டம்பர் காலத்தில் 38.90 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, தனது 100 சிசி பைக் உற்பத்தியை அதிகரிக்க செய்ய, முடிவு செய்துள்ளது. தற்போது மாதத்துக்கு 85 ஆயிரம் பைக்குகள் என்ற அளவுக்கு உற்பத்தி அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், மாதத்துக்கு 2.6 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்யப்படும். அடுத்த சில மாதங்களில் 100 சிசி பைக் சந்தையில் காணப்படும் நிலவரத்தை கருத்தில் கொண்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடிவு செய்யலாம் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.\nசர்வதேச நிதியத்திடம் 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்க...\n100 சிசி பைக் உற்பத்தி அதிகரிக்க பஜாஜ் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/09/12", "date_download": "2019-08-20T15:01:36Z", "digest": "sha1:7UENEXIDFSM5P7PUK4OKXJ7ENY5G63MA", "length": 4912, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "2017 September 12 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சின்னராசா பூபதிஅம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னராசா பூபதிஅம்மா – மரண அறிவித்தல் பிறப்பு : 20 ஒக்ரோபர் ...\nதிரு தில்லையம்பலம் ஜெகதீஸ்வரன் (சிவா) – மரண அறிவித்தல்\nதிரு தில்லையம்பலம் ஜெகதீஸ்வரன் (சிவா) – மரண அறிவித்தல் பிறப்பு : 15 சனவரி ...\nதிரு சிவசுப்பிரமணியம் நவரத்தினராஜா – மரண அறிவித்தல்\nதிரு சிவசுப்பிரமணியம் நவரத்தினராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 19 சனவரி ...\nதிரு தியாகராஜா ஸ்ரீபதி – மரண அறிவித்தல்\nதிரு தியாகராஜா ஸ்ரீபதி – மரண அறிவித்தல் பிறப்பு : 14 சனவரி 1951 — இறப்பு ...\nதிரு நடராசா சீவரெத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு நடராசா சீவரெத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 16 ஒக்ரோபர் 1943 — ...\nதிரு சின்னத்தம்பி சிற்றம்பலம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி சிற்றம்பலம் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய அதிபர்- ...\nதிரு கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் – மரண அறிவித்தல் பிறப்பு : 20 ஓகஸ்ட் ...\nதிருமதி சின்னம்மா ஐயாதுரை – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னம்மா ஐயாதுரை – மரண அறிவித்தல் பிறப்பு : 12 ஒக்ரோபர் 1932 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2019/07", "date_download": "2019-08-20T14:35:31Z", "digest": "sha1:D42SZQDXJLWLA24WAHQWEP4LWVWHRTJN", "length": 5887, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2019 July | Maraivu.com", "raw_content": "\nதிரு செல்லத்துரை கண���திப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை கணபதிப்பிள்ளை (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர், கல்வித்திணைக்களம், ...\nதிரு நடராஜா தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு நடராஜா தனபாலசிங்கம் (பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை ...\nதிரு இரத்தினம் கருணாமூர்த்தி – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினம் கருணாமூர்த்தி பிறப்பு 10 JUN 1978 இறப்பு 30 JUL 2019 யாழ். புங்குடுதீவு ...\nதிரு செல்லத்துரை விவேகானந்தன் (ஆனந்தன்) – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை விவேகானந்தன் (ஆனந்தன்) பிறப்பு 17 JUN 1963 இறப்பு 30 JUL 2019 யாழ். ...\nதிரு கந்தசாமி சந்திரகுமார் (மனோகரன்) – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி சந்திரகுமார் (மனோகரன்) பிறப்பு 10 OCT 1961 இறப்பு 30 JUL 2019 யாழ். கச்சேரியடியைப் ...\nதிரு சின்னையா இராமநாதன் – மரண அறிவித்தல்\nதிரு சின்னையா இராமநாதன் பிறப்பு 04 NOV 1945 இறப்பு 29 JUL 2019 யாழ். சாவகச்சேரியைப் ...\nதிரு தேவசகாயம் யோசப் நவரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு தேவசகாயம் யோசப் நவரத்தினம் பிறப்பு 25 JUN 1936 இறப்பு 29 JUL 2019 யாழ். கரவெட்டியைப் ...\nதிரு நவரத்தினம் பரராஜசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு நவரத்தினம் பரராஜசிங்கம் (ஓய்வு பெற்ற பதிவாளர் -யாழ்ப்பாணம் நீதிமன்றம்) பிறப்பு ...\nதிருமதி கனகலிங்கம் ஜெயலெட்சுமி (ஜெயா) – மரண அறிவித்தல்\nதிருமதி கனகலிங்கம் ஜெயலெட்சுமி (ஜெயா) மலர்வு 05 AUG 1959 உதிர்வு 28 JUL 2019 யாழ். ...\nதிரு செபஸ்தியான் சூசைப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு செபஸ்தியான் சூசைப்பிள்ளை பிறப்பு 20 JAN 1936 இறப்பு 28 JUL 2019 யாழ். குருநகரைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/12/2009.html", "date_download": "2019-08-20T14:23:05Z", "digest": "sha1:YWZP6YKFUWX2UF4KBY7DX5HIWE5QZ64F", "length": 20314, "nlines": 271, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: 2009 - ரசித்த படங்கள்", "raw_content": "\n2009 - ரசித்த படங்கள்\nஎல்லா வருடம் போல, இந்த வருடமும் எதிர்பார்த்த சில படங்கள் நன்றாக இல்லை, எதிர்பாராத சில படங்கள் நன்றாக இருந்தது. பார்க்கக்கூடாது என்று நினைத்த படங்கள் எதையையும் பார்க்கவில்லை. ஆனால், பார்க்க நினைத்து சில படங்கள் பார்க்க முடியவில்லை. பார்த்ததில், நான் ரசித்த படங்கள் இவை. இது எல்லாமுமே தியேட்டரில் பார்த்தது தான். பழைய ஆங்கில படங்கள் தவிர, வேறு எதுவும் டிவிடியில் பார்ப்பதில்லை.\nஎந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பிரமாண்ட ஜிகினா வேலைகளும் இல்லாமல், ச���ம்பிளா போரடிக்காமல் ஒரு படம் பார்ப்பது நிம்மதியான விஷயம். இந்த படம், அப்படிபட்ட படம் தான். கபடி விளையாட்டை களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் முடிவு யூகிக்கும்படியாக இருந்தாலும், ஜாலியான கேரக்டர்கள் மூலம் கதையை கொண்டு சென்றது தொய்வை ஏற்படுத்தவில்லை.\nபலத்த எதிர்பார்ப்புடன் வந்த படம். முதல் முறை பார்த்தபோது, ஏமாற்றமாக இருந்தது. இரண்டாம் முறை, சில விஷயங்கள் கவர்ந்தது. காமெடி, ஆக்‌ஷன், ஹீரோயிஸம் என கமர்ஷியல் படங்களுக்கு உரிய எல்லா விஷயங்களும் இந்த படத்தில் இருந்தாலும், சொல்லப்பட்ட விஷயங்கள், காட்டிய காட்சிகள் லைட்டாக எடுத்துக்கொள்ளக்கூடியவை அல்ல.\nஇரண்டாம் பாதியை விட, முதல் பாதி பிடித்திருந்தது. இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சேசிங் திருமணக்காட்சி தான் படத்தின் வெயிட். இதுவே, கிளைமாக்ஸை தாண்டியும் மனதில் நின்ற விஷயம்.\nசெம ஜாலியான படம். இளமை துள்ளலான காட்சிகள். நிறைய காட்சிகள் புதுசா, ப்ரஷ்ஷாக இருந்த படம். எல்லா பாடல்களும் ஹிட்டாகியிருந்தால், படம் பெரிய ஹிட்டாகியிருக்கும்.\nரொம்ப அரிதாக வரும் த்ரில்லர் வகையை சேர்ந்த படம். வீட்டுக்கு வீடு இருக்கும் மெகா சீரியலை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட திகில் படம். சஸ்பென்ஸ் முடிச்சுக்களை எப்படி இயக்குனர் அவிழ்க்க போகிறார் என்று இறுதிவரை நான் ஆவலுடன் பார்த்த படம். இயக்குனரும் ஏமாற்றவில்லை.\nஇதுவும் த்ரில்லர் வகையை சேர்ந்தது தான். கதையை விட, மேக்கிங்கில் மிரட்டி இருந்தார்கள். முழுக்க ரசித்தேன் என்று சொல்லமுடியாவிட்டாலும், ஓரிரு காட்சிகளில் மிரட்டியிருந்ததை நன்றாகவே ரசித்தேன்.\nதிரைக்கதையில் நாவலுக்குரிய புத்திசாலித்தனம், ஹிட் பாடல்கள், லொக்கேஷன்கள் என பலரை கவர்ந்த படம். பல வெளிநாட்டு லொக்கேஷன்கள். எல்லாவற்றையும் அம்சமாக படத்தில் சேர்த்திருந்தார்கள். இந்த மாதிரி படங்களை, ரெண்டு மூணு முறைக்கூட பார்க்கலாம்.\nஒரு புது டீம் கொடுத்த தரமான படம் என்று சொல்லலாம். படத்திற்கு ஒளிப்பதிவும், சண்டைக்காட்சிகளும், வசனங்களும் ப்ளஸ். பார்வையாளர்களையும், அந்த அஞ்சு பேரோடு பயணிக்க வைத்து, அவர்கள் நிலையை உணர வைத்திருந்தார் இயக்குனர்.\nஒரு குட் பிலிங் படம். குழந்தைகள், பெற்றோர்கள் இரு தரப்பையும் கவரும் படம். இம்மாதிரி படங்கள் தமிழில் வருவது ரொ��்ப குறைவு. பசங்க பார்வையிலேயே போன படம். பார்த்த அனைவரும் ‘நல்லாயிருக்கு’ன்னு சொன்ன படம்.\nபெரிய பெரிய நடிகர்கள் சேர்ந்து நடித்த ரீ-மேக். ரொம்ப சின்ன படம். தேவையில்லாத சீன் எதுவும் இல்லாம, சொல்ல வந்ததை மட்டும் சொல்லிவிட்டு சென்ற படம். பெரிய ஆக்‌ஷன் சிக்வெஸ் இல்லாமல், வெறும் வசனங்களால விறுவிறுப்பை ஏற்றி இருந்த படத்தை, கமல் டிவி டிவியாக வந்து ப்ரமோட் செய்தார்.\nஇது தவிர, காதல்னா சும்மா இல்லை, ஆனந்த தாண்டவம், திரு திரு துறு துறு போன்ற படங்கள் ஒரளவு கவர்ந்த படங்கள் என்று சொல்லலாம்.\nபார்க்க நினைத்து தவறவிட்ட படங்கள், பொக்கிஷம், குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் & சிந்தனை செய்.\nஎனக்கு பிடித்தது \" நாடோடிகள்\" தான். எல்லோரும் ரசிக்கும் படி இருத்தது. உன்னை போல் ஒருவன் இரண்டாவது. பசங்க அடுத்தது.\nசிவா மனசுல சக்தி வேஸ்ட். அதுக்கு கண்டேன் காதலை பரவாயில்லை.\nஇதில் ரேணிகுண்டா தவிர ஏனைய எல்லாப் படங்களையும் நானும் ரசித்து இருக்கிறேன்.\nரேணி குண்டா இன்னும் பார்க்க்வில்லை...\nசிவா மனசுல சக்தி நான் மிகவும் ரசித்த படம்.. பீல் குட் ரகம்..\nமற்ற படங்களை இன்னும் பார்கவில்லை\nசிவா மனசுல சக்தி நான் மிகவும் ரசித்த படம்.. பீல் குட் ரகம்..\nமற்ற படங்களை இன்னும் பார்கவில்லை\nநீங்கள் சொன்னதில் நிறைய ரசித்திருக்கிறேன் சிலது பிடிக்காமலும் போயிருக்கிறது Anyway நல்ல ஒரு Idea தந்திருக்கீர்கள்\nசிவா மனசுல சக்தி வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்.\nகுங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை நீங்கள் பார்க்காதது ரொம்பவே புண்ணியம் படம் பயங்கர dry முடிவும் யூகிக்க முடிகிற ஒன்று\nசிவா மனசுல சக்தி சிலருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... சிலருக்கு சுத்தமா பிடிக்கலை...\n முதல் இடத்தில் வேற வச்சிருக்க்கீங்க\nரொம்ப முயற்சி எடுத்து பார்க்காததற்கு அதுவும் ஒரு காரணம், ரவிஷா...\nசிவா மனசுல சக்தி, ரொம்ப பேருக்கு பிடிக்கலை போலிருக்கு..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசிந்தனை செய் பாருங்க நண்பா. ரொம்ப நல்லா இருக்கும்.\nமொக்கை படங்களை லிஸ்ட் போடலாமே\nரமேஷ், எல்லாரும் புகழ்கிறாங்க... ஆனாலும் படம் ஓடலை.\nமொக்கை லிஸ்ட், ஜெட்லி போட்டுயிருக்காரே\nசிவா மனசுல சக்தி விட காதல்னா சும்மா இல்ல மற்றும் திரு திரு துரு துரு ரசிக்க வைத்தது\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தள��் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nவிஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை\nபுத்தகக் கண்காட்சி ஸ்பெஷல் - இளைய தளபதி புத்தகம்\nரவிக்குமார் - சேரன் ’கல கல’ & ‘லக லக’\nஎக்ஸலண்ட் - செய்யும் எதிலும் உன்னதம்\n2009 - ரசித்த பாடல்கள்\n2009 - ரசித்த படங்கள்\nவேட்டைக்காரன் - சிக்கியது யார்\nவேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா\nசொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\nநாட்டு சரக்கு - தவளை எங்கே\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 6\nபுது இசை... இளம் இசை...\nமணப்பாடு - சின்ன ஜெருசேலம்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/111-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?s=61bf349675ff744090d498f08656b7e6", "date_download": "2019-08-20T14:02:35Z", "digest": "sha1:QMMQIITFNPZMFCT5K7XTV2STWQ3GS2QS", "length": 11240, "nlines": 384, "source_domain": "www.tamilmantram.com", "title": "படித்ததில் பிடித்தது", "raw_content": "\nSticky: படித்ததில் பிடித்தது- நெறிமுறைகள்\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர் பார்வை.\nஇவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..\n மது இல்லாத சமூகத்தை எப்போது பெறப்போகிறோம் நாம்\n‪#‎JayaFails‬ கோவன் மனைவியின் ஆவேச கவிதை\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4", "date_download": "2019-08-20T13:36:48Z", "digest": "sha1:5VRONMWF3ZBVTVANOFYT7UFZQPJPXVUD", "length": 6601, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "முத்தம���ழ்ப் புலவர் நல்லதம்பி | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nகொழும்பு சாகிராக் கல்லூரியிலே தலைமைத் தமிழ் ஆசிரியராக இருபத்தெட்டு ஆண்டுகள் இருந்து இலங்கை முஸ்லீம் மக்கள் மத்தியிலே தமிழ் ஆர்வத்தை வளர்த்தவர் ஆங்கில நாகரிகத்தில் அக்காலத்தில் திளைத்த கொழும்புத் தமிழரிடையே தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர். முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பியெனின் அது மிகையன்று இலங்கையிலே இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும், அவற்றின் தத்துவங்களைப்பற்றியும் அறிந்த தமிழ்மகன் அவர்தான். சிறுவருக்கேற்ற இனிய எளிய பாடல்கள் இயற்றுவதில் ஆற்றல் வாய்ந்தவர். புலவரவர்கள் இலங்கை சுதந்திர விழாவினை முன்னிட்டு நடைபெற்ற ‘மரதன்’ தமிழ்ப் பாடற் போட்டியிலே முதற்பரிசு பெற்றமை அவரது புகழை உயர்த்தியது. தாகூர் காணும் தோட்டி, ஆய்அரண்டுனும் ஓடைகிழாரும், பாவலன் பாரதி, சீதனச்சிந்து, பொன்பெற்ற துறவி முதலிய அவரது கவிதைகள் பிரசித்தமானவை. சங்க நூலாராட்சி கைவரப்பெற்ற இப்பெரியார் இலங்கை பல்கலைக்கழகத்திலே சிறிது காலம் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். அவர் எழுதிய கவிதைக் கடிதங்கள் மிகச்சுவையுள்ளன. சிறார் உளப்பாங்கிற்கேற்ப அவர் எழுதிய ‘ஈழவாசக’ வாசிப்புப் புத்தகங்களும், மொழிப்பயிற்சி நூல்களும் உயர்தரமானவை. இவருடைய ஆற்றலை தென்னிந்தியாவும் இலங்கையும் போற்றிக் கௌரவித்தது. பரந்த நோக்கமும் உயர்ந்த இலட்சியமும் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்த நல்லதம்மிப் பாவலன் எல்லோரதும் இனிய நண்பர். நன்றி மறவாத நல்லியல்புடையவர், வெகு அடக்கமானவர். சொற்களைக் கொண்டு அம்மானை ஆடும் இக்காலக் கவிதை உலகைப் பார்க்கும் போது அவர் நினைவு தமிழ் பேசும் மக்களிடையே உதித்தே தீரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/unmarried-women-gujarat-banned-from-using-cellphone-digial-india-022545.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-20T13:42:32Z", "digest": "sha1:KO3Y22F3BOXZLULEQMGCHXPQ4QD5E24O", "length": 23723, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "குஜராத்தில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை: மோடியின் மாநிலத்தில் நடந்த கூத்து.! | women, Gujarat banned, from using cellphone, Digital India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n1 hr ago இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\n3 hrs ago போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n3 hrs ago ரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\n6 hrs ago இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nNews மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports ஸ்ரீசாந்த்: ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய விவகாரம்.. வாழ்நாள் தண்டனை 7 ஆண்டுகளாக குறைப்பு..\nFinance H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத்தில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை: மோடியின் மாநிலத்தில் நடந்த கூத்து.\nகுஜராத் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் 12 கிராமங்களில் வெகுவாக காணப்படுகின்றனர். இவர்களின் வீடுகளில் உள்ள இளம் பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஏன் தெரியுமா என்றால் இந்த காரணத்தை கேட்டால் நீங்களும் சிரிப்பீர்கள். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசு வேகமாக செயல்பட்டு வருகின்றது.\nஇதற்காக பல்வேறு அரசு துறைகளிலும் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி வருகின்றது. அதுவும் குஜராத் மாநிலம் மோடி பிறந்த மாநிலம். அங்குள்ள இந்த இனத்தை சேர்ந்த இளம் பெண்கள் காதல் திருமணம் செய்வதால், அந்த கிராமங்களில் திருமணமாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் பிறந்த மாநிலத்திலே உங்களுக்கு எதிரான கூத்து நடக்கின்றது இந்தியாவை எப்படி டிஜிட்டல் மயமாக்குவீர்கள் மோடி என்று பலரும் கிண்டலடிக்க துவங்கி விட்டனர்.\nநரேந்திர தாமோதர்தாசு மோடி குஜராத்தில் வாட்நகர் என்னும் இடத��தில் பிறந்தார். பிஜேபி சார்பில் குஜராத்தில், இரண்டு முறை முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். மோடி தற்போது, இந்திய பிரதமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பொறும்பான்மையுடன் வெற்றி பெற்றதால், மோடி நாட்டின் பிரதமாக மீண்டும் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபிரதமாக பொறுப்பு ஏற்றது முதல் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிஜேபி அரசு செயல்படுத்தி வருகின்றது. பல்வேறு அரசு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கி வருகின்றது.\nமோடி தலைமையிலான அரசு பட்டி தொட்டியெங்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. மேலும், அதிவேக வை-பை, 5ஜி தொழில்நுட்பத்தின் கூடிய செல்போன்களையும் பயன்படுத்த ஊக்குவித்து வருகின்றது. நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் செல்போன் பயன்பாட்டையும் ஊக்குவித்து வருகின்றது.\nடிஜிட்டல் இந்தியா கேலிக் கூத்தா:\nஇந்நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள 12 கிராமங்களில் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளம்பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\n12 கிராமங்களில் செல்போனுக்கு தடை: தாக்கூர்\nசமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தந்தேவாடா தாலுக்காவிற்கு உட்பட்ட 12 கிராமங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதாக்கூர் சமூகத்தை சேர்ந்தவர்கள், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்யக் கூடாது. இதற்காகவே இதுபோன்ற தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு அப்பகுதி பெண் எம்.எல்.ஏ. ஜெனிபன் நாகாஜி ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 4 ம் தேதி பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்திய தாக்கூர் சமூகத்தை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட தலைவர்கள், 9 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\nதாக்கூர் சமூக பெண்கள், மற்ற சமூக ஆண்களை காதலித்தாலோ, திருமணம் செய்து கொண்டாலோ அவரின் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் அபராதமும், தாக்கூர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மற்ற சமூக பெண்களை காதலித்து, திருமணம் செய்து கொண்டால��� ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமணம் ஆகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தெரிய வந்தால் அவரின் பெற்றோர்களே காரணம் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுப்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வாவ் தொகுதி காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஜெனிபன் நாகாஜி, இது போன்ற கட்டுப்பாடுகள் விதித்தால் தான் சமீப காலமாக அதிகரித்து வரும் கலப்பு திருமணங்களை நிறுத்த முடியும் எனக் கூறியுள்ளார்.\n108ஆம்புலன்ஸ்க்கு தானாக மாறும் க்ரீன் சிக்னல்:மாஸ் காட்டும் தமிழ்நாடு\nகடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20 ஜோடிகள் இந்த விவாகாரத்தால் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இளம்பெண்களுக்கு இது போன்ற கட்டுப்பாடு விதித்தால் ஆண்கள் தானாக அடங்குவார்கள் என்றும், ஜெனிபன் நாகாஜி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு விரைவாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரைவாக நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில், கிராமப்புறங்களை மட்டும் டிஜிட்டல் இந்தியாவாக்க வேண்டும் என்று மோடி விரும்புகின்றார். ஆனால் மோடி பிறந்த மாநிலத்திலே இதுபோன்ற சம்பவம் நடக்கின்றது. இதை தடுக்காமல் இதுபோன்ற நடவடிக்கையில், வேடிக்கை பார்ப்பது கேலிக் கூத்தானது என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்தும் கிண்டலடித்தும் வருகின்றனர்.\nஇலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nஆகஸ்ட் 29: மிரட்டலான 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகம்: என்ன விலை\nபோன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nரூ.499க்கு 200எம்பிபிஎஸ் வேகம்: இலவச கேபிள் டிவி-மோடத்தோடு கலக்கும் ஏசியாநெட் பிராட்பேண்ட்.\nரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\nசாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11\nஇந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஜெப்ரானிக்ஸின் புதிய ஸ்டோர் இப்போது கோவையில்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\nதடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 7.2: புகைப்படம் வெளயீடு.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.699க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்த ஹாத்வே.\nவாட்ஸ்ஆப் வேப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புத்தம் புதிய இரண்டு வசதி.\nஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/06/22/", "date_download": "2019-08-20T13:46:39Z", "digest": "sha1:L5NKZQV77PYKGM3QAOZ5BOSXUBJCY6SA", "length": 13390, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of June 22, 2009 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2009 06 22\nசத்யம் நிறுவனப் பெயர், லோகோ மாற்றம்\nஜிஎஸ்எம் சேவை: டாடாவும் களமிறங்கியது\n1 லட்சம் தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் குவைத்\nமங்குஸ்தான் பழம் அமோக விளைச்சல்-சென்னை, மதுரையில் குவிகிறது\nதிருச்செந்தூர் முருகனுக்கு தங்கப் பாதம்\nலண்டனில் ஏலத்திற்கு வரும் காந்தி, நேரு கடிதங்கள், காதி உடை, தபால் கார்டுகள்\nமடல் எழுதுங்கள் - பரிசை வெல்லுங்கள் போட்டி\nமாவோயிஸ்ட் பந்த்-மாநிலங்களுக்கு டெல்லி எச்சரிக்கை, குண்டு கண்டுபிடிப்பு\nமீண்டும் யாத்திரை கிளம்பும் அத்வானி\nசென்னையில் 2 பேருக்கு ஸ்வைன்-இந்தியாவில் 59\nவரதட்சணை வழக்கில் 2 மாத குழந்தை-முன்ஜாமீனும் கொடுத்த கோர்ட்\nஆஸி. தாக்குதல்கள்-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nராஜினாமாவை வாபஸ் பெற்றார் சந்திரசேகர ராவ்\nபட்ஜெட்: லாலு போல சலுகை தருவாரா மம்தா\nபிச்சைக்கார பெண்ணை கற்பழித்த ஆந்திர போலீசார்\nமும்பை: பிரபல தாதாவின் கூட்டாளி சுட்டு கொலை\nரூ. 25 கோடி மோசடி: பிரமிட் சாமிநாதன் கைது-ஜாமீனில் விடுதலை\nமாவோயிஸ்டுகளுக்கு தடை-தீவிரவாத இயக்கமாக அறிவிப்பு\nவட கிழக்கிலிருந்து இலங்கை படைகள் வாபஸ்\nநான் திருட்டு ரயில் ஏறி வந்தவன் என்றால் ஜெ. எதை 'மூலதனமாக' வைத்து சென்னை வந்தார்\n2 நக்ஸல்கள் சுட்டு கொலை-ஊடுறுவல் அபாயம்: தமிழகம் உஷார்\nபுழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய சிறை வார்டர் கைது\nபுழல் சிறைக்குள் கஞ்சா கடத்���ிய வார்டன் கைது\nஆடு..ஓநாய்..: இன்றும் அதிமுக வெளிநடப்பு, கூடவே மதிமுகவும்\nதேர்தல் தோல்வியை விட புலிகள் தோற்றதே கவலையாக உள்ளது: வைகோ\nசுற்றுலா பயணிகளிடம் 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல்\nரவுடிகள் தொல்லையால் பெண் தற்கொலை\nகற்பழித்து கடத்தப்பட்ட பெண் 51 நாட்களுக்கு பின் மீட்பு-டாக்டர் கைது\nநடராஜர் கோவிலில் எதியூரப்பாவுக்கு கறுப்பு கொடி-54 பேர் கைது\nஅதிமுகவினரின் மணல் கொள்ளை-'குண்டாஸ்' பாயும்: துரைமுருகன் எச்சரிக்கை\n2002லேயே இருக்கும் சென்னை ஏர்போர்ட் வெப்சைட்\nபள்ளிக்கு குண்டு மிரட்டல் விடுத்த மாணவி\nவாழை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து 5 பெண்கள் பலி\nதர்மபுரி அருகே பல லட்சம் மோசடி-ஒருவர் கைது\nகோவை ஐடி பார்க் பணி டிசம்பரில் முடியும்-அமைச்சர்\nமீனவர்கள் கோஷ்டி மோதல்-போலீஸ் துப்பாக்கி சூடு\nராகிங் கொடுமை-கோமாவில் இருந்த மாணவர் பலி\nமதுரை, கோவை, திருச்சியில் ஏசி டவுன் பஸ்கள்\nடாக்டர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nரயிலில் உணவு-அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து\nபுதிய ரேசன் கார்டுகளே வழங்கவில்லை-அதிமுக\nவணங்காமண் உதவிக் கப்பல் மீது கடற்படை சந்தேகம் - சென்னை துறைமுகத்தை விட்டு அகன்றது\nபெட்ரோல் ரூ.2-டீசல் ரூ.1 விலை உயர்கிறது\nபல்லடம் அருகே பயங்கரம் - மணல் லாரி அடுத்தடுத்து 4 வாகனங்களில் மோதி 14 பேர் பலி\nராணுவம் வாகன தாக்குதல்-மதிமுகவிடம் விளக்கம் கேட்கும் ஐகோர்ட்\nமேயரின் 'திக் விஜயம்'-3 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nபொள்ளாச்சி நகை கடையில் 80 பவுன் கொள்ளை\nமுகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறு வாழ்வு கோரி லண்டனில் 1 லட்சம் தமிழர்கள் பேரணி\nபாக். அணு ஆயுதங்களை யுஎஸ்சுக்கு எதிராக பயன்படுத்துவோம்: அல்-கொய்தா\nஈரானில் 24 நிருபர்கள் கைது-பிபிசி செய்தியாளர் வெளியேற உத்தரவு\nஏர் பிரான்ஸ் விபத்து: 11 பயணிகளின் அடையாளம் கண்டுபிடிப்பு-கருப்புப் பெட்டி சிக்கவில்லை\nவானில் நிலைதடுமாறிய ஆஸ்திரேலிய விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/operation-vinayak-near-kovai-district-336834.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:04:27Z", "digest": "sha1:66HYSRCNZMLU36CBMZXI3HRZQZCOXBGE", "length": 17577, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஆபரேஷன் விநாயக்\".. கிட்டத்தட்ட சக்சஸ்.. விநாயகனை பிடிச்சாச்சு, அடுத்து சின்னத்தம்பிதான்! | Operation Vinayak near Kovai District - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n8 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n18 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n38 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n40 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஆபரேஷன் விநாயக்\".. கிட்டத்தட்ட சக்சஸ்.. விநாயகனை பிடிச்சாச்சு, அடுத்து சின்னத்தம்பிதான்\nகோவை: \"ஆபரேஷன் விநாயக்\" கிட்டத்தட்ட சக்ஸஸ்தான் இதனை வனத்துறை அதிகாரிகள் ரொம்ப மும்முரமாக செயல்படுத்தி வருகிறார்கள். கோவை மாவட்டம் வரப்பாளையம், தடாகம் என பல்வேறு கிராம பகுதிகளுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி 2 யானைகள் வந்தன.\nஇந்த 2 யானைகளும் அங்கிருக்கும் விளைநிலங்களை சேதப்படுத்தி மக்களுக்கு ரொம்பவே தொந்தரவை கொடுத்து வந்தன.\nஅவைகளை விரட்டியும் காட்டுக்குள் போகாமல் தங்களையே சுற்றி சுற்றி வந்ததால் அந்த யானைகளுக்கு மக்கள், சின்னத்தம்பி, விநாயகன் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். ஆனாலும் பிழைப்பையே கெடுத்து கொண்டிருக்கும் யானைகளை எப்படியாவது பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டு விடுங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன்படியே இரு காட்டு யானைகளையும் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட்டுவிடுமாறு கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் போன மாசம் உத்தரவிட்டிருந்தார். இதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் நீண்ட நாளுக்கு பிறகு எடுத்துள்ளனர்.\nஇதற்காக கும்கி யானைகள் சேரன், விஜய், பொம்மன், வசீம் ஆகியவை வரவைழக்கப்பட்டது. 4 கும்கி யானைகள் காட்டு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. யானையை பிடிக்கும் இந்த திட்டத்துக்கு \"ஆபரேஷன் விநாயக்\" என்று பெயர் வைத்துள்ளார்களாம்.\nஇன்று அதிகாலை 5.30 மணிக்கு இரண்டு யானைகளில் ஒன்றான விநாயகனை வனத்துறையினர் பிடித்துவிட்டனர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதும், யானை மயக்கமாகி விட்டது. இதனை இனிமேல் லாரியில் ஏற்றி முதுமலை காட்டுக்குள் கொண்டு போக போகிறார்கள். ஆனால் வழியில் டிராபிக் ஜாம் ஆகிவிடக்கூடாது என்பதால், கோவை, நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் நெரிசலை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇப்போது ஊருக்குள் இருப்பது சின்னத்தம்பி மட்டும்தான். அதனால் வனத்துறையினர் சின்னதம்பியை கண்காணித்து வருகிறார்கள். அதுவும் பிடிபட்டுவிட்டால் முதுமலையில் கொண்டு போய் விட்டுவிட முடிவு செய்துள்ளார்கள். எனவே ஆபரேஷன் விநாயக் விரைவில் முழுமையாக முடிவடையும் என சொல்லப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகதவை உடைத்து.. ஆக்ரோஷமாக நுழைந்த யானை.. 2 நாளில் 2 பேரை சுழட்டி சுழட்டி மிதித்தே கொன்றதால் பரபரப்பு\nதேவாங்கர் சமுதாயத்தினர் அனைத்திலும் முன்னேற வேண்டும்- ஸ்ரீ தயானந்தபுரி சுவாமி\nசிறு குறு தொழில்கள் அழியும் அபாயம்.. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருதற்கு இதுவே முக்கிய காரணம்\nகோவையில் மருமகனை குத்தி கொலை செய்த மாமனார்.. அதே நாளில் மகளுக்கு பிறந்தது ஆண் குழந்தை\nமதுபோதையர்களால் விபத்து.. மனைவியை பறிகொடுத்த மருத்துவர்.. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சீமான்\nவேலூரை பிரிச்சீங்களே.. கொங்கு மண்டலத்தை ஏன் கண்டுக்கிறதே இல்லை.. ஈஸ்வரன் கேள்வி\nபெரிய பாறை உருண்டு.. கையிலிருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட துயரம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்தது.. பொள்ளாச்சியில் ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம்.. 30 வீடுகள் காலி\nகன மழை.. கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளு��்கு விடுமுறை\nகோவையில் 4 நாட்களாக கொட்டித் தீர்த்த மழை.. ஓய்வது போல் ஓய்ந்து மீண்டும் பேய்மழை.. சாலைகளில் வெள்ளம்\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nஇன்னும் 2 ஆபாச வீடியோ இருக்கு.. ரிலீஸ் பண்ணட்டா.. மிரட்டுகிறார் பெண் போலீஸ்.. டிராவல்ஸ் ஓனர் புகார்\nகேரளாவில் காங். தலைவர் அட்டூழியம்.. தமிழக தம்பதியை கடுமையாக தாக்கி வெறிச்செயல்.. கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/excess-water-being-discharged-from-kabini-dam-322548.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:07:47Z", "digest": "sha1:UILCFVQMSO36PFEXUJN7QPPHPUF3DMTV", "length": 15284, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நீர் பிடிப்பில் கன மழை.. கபினியில் இருந்து 2வது நாளாக 35,000 கன அடி நீர் திறப்பு | Excess water being discharged from Kabini dam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n12 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n21 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n42 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n43 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி நீர் பிடிப்பில் கன மழை.. கபினியில் இருந்து 2வது நாளாக 35,000 கன அடி நீர் திறப்பு\nபெங்களூர்: கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தொடர்ந்து 2வது நாளாக வினாடிக்கு, 35,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.\nகாவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் கர்நாடக அணைக்கட்டுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கபினி அணைக்கு வரும் நீர் வரத்து பிற அணைகளை காட்டிலும் மிக அதிகம்.\nஎனவே, அதிகப்படியான நீரை கர்நாடகா கபினியில் இருந்து திறந்துவிட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5000 கன அடி நீரை கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு திறந்து விட்டிருந்தது. ஆனால், அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகப்படியாக வந்தபடி உள்ளதால், நேற்று வெளியேற்றும் நீரின் அளவு வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.\nஇன்றும்கூட தொடர்ந்து 2வது நாளாக வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்துவிட்டது. அடுத்ததாக அந்த நீர் மேட்டூர் அணையில் சேகரிக்கப்படும்.\nஇதனிடையே, கபினி அணையில், தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு அம்மாநில முதல்வர் குமாரசாமிக்கு போனில், கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். வேறு வழியின்றி தண்ணீர் திறக்கப்பட்டதற்கெல்லாம் நன்றியா, குமாரசாமிக்கு நன்றி தேவையில்லை, மழையை பெய்ய வைத்த ஸ்ரீரங்கநாதருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\n'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்நாடக அரசியலில் புயல்\nகர்நாடகத்தில் வெள்ளம்.. இடுப்பளவு தண்ணீரில் \\\"நீந்தியும்\\\" பரிசலில் பயணித்தும் கொடியேற்றிய தேசப்பற்று\nவெள்ளம் பாதித்த பகுதிக்கு போகாதீங்க.. பிரியாணி சாப்பிட போங்க.. எந்த டாக்டர் இப்படி சொன்னாங்க\nகர்நாடகாவில் இர��ந்து தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு பெருமளவில் குறைப்பு\n10 வருடம் ஓடிவிட்டதே.. கருணாநிதியே உருகிய தருணம்.. எடியூரப்பா வணங்கிய பெங்களூர் திருவள்ளுவர் சிலை\nஆத்தீ இந்த டிராக்கில எப்படி ரயில் ஓட்டறது.. கொங்கன் ரயில்கள் ரத்து.. கர்நாடகம் விரைகிறார் நிர்மலா\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nகேரளா, கர்நாடகத்தில் இடைவிடாமல் கொட்டும் மழை.. பலி எண்ணிக்கை 86-ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka kabini cauvery கர்நாடகா கபினி காவிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/14-year-old-boy-issues-threat-chennai-flights-333876.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:53:16Z", "digest": "sha1:ADZRJPWJX7DUUTOTWY4WU5E4F3ROQXLU", "length": 16636, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை விமானங்களை தகர்ப்போம்.. 14 வயது பொடியனின் மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு! | 14 year old boy issues threat to Chennai flights - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n19 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n57 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n1 hr ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்��டி அடைவது\nசென்னை விமானங்களை தகர்ப்போம்.. 14 வயது பொடியனின் மிரட்டல்.. மதுரையில் பரபரப்பு\nசென்னை செல்லும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்-வீடியோ\nமதுரை: சென்னை செல்லும் விமானங்களை குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று மதுரை விமான நிலையத்துக்கு வந்த தொலைபேசி மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nநேற்று இரவு மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மதுரையிலிருந்து சென்னை செல்லும் விமானங்களை தகர்க்கப் போகிறோம். காலை 9.30 மணியிலிருந்து வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி னார்.\nஇதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். விமான நிலையத்திற்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து விமான நிலையம், விமானங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.\n[6 நாளில் 15 பச்சிளம் குழந்தைகள் மரணம்... காரணத்தை கண்டறிய அசாம் அரசு விசாரணைக்கு உத்தரவு\nஅதேசமயம், சென்னை செல்ல வரும் பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் உடமைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.\nமறுபக்கம் யார் இந்த மிரட்டலை விடுத்தது என்ற விசாரணை முடுக்கி விடப்பட்டது. அந்த விசாரணையில் மேல அனுப்பானடியைச் சேர்ந்த 14 வயதேயானா பிரகதீஷ் என்ற சிறுவன்தான் மிரட்டல் விடுத்தது என்று தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் விளையாட்டுக்காக மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.\nஇந்தக் குழப்பம் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சொல்லவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மதியம் 12 மணிக்கு புறப்பட வேண்டியது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 18 மணி நேரம் தாமதத்துக்குப் பின் இன்று காலை 9.30 மணியளவில் மணியளவில் 60 பயணிகளுடன் இலங்கை புறப்பட்டு சென்றது.\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் ��டல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nகேக் வெட்டி, பூமால போட்டு, வைகை எக்ஸ்பிரஸ்க்கு பிறந்த மண்ணிலே ஹேப்பி பார்த்டே பாடிய மதுரை மக்கள்\nமது அருந்திய மாணவர்களுக்கு.. ஐகோர்ட் கொடுத்த சூப்பர் தண்டனை.. சுதந்திர தினத்தன்று இதை செய்யுங்க\nமுதுகெலும்பு இல்லாத எம்பியா.. டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு.. ரவீந்திரநாத் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai chennai madurai airport bomb threat மதுரை சென்னை மதுரை விமான நிலையம் வெடிகுண்டு மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/09003046/Near-Thiruvallur-For-3-people-knife-The-case-against.vpf", "date_download": "2019-08-20T14:41:56Z", "digest": "sha1:N52EQ43EELZGCZPQGJ5B62EY6Q4HAPBD", "length": 4997, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து; 6 பேர் மீது வழக்கு||Near Thiruvallur For 3 people knife The case against 6 people -DailyThanthi", "raw_content": "\nதிருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து; 6 பேர் மீது வழக்கு\nதிருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 3 பேரை கத்தியால் குத்தியது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nசெப்டம்பர் 09, 04:00 AM\nதிருவள்ளூரை அடுத்த ஈக்காட்டை சேர்ந்தவர் ராகுல் (வயது 20). டிரைவர். ராகுலுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் ராகுல் தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரண், அவரது உறவினர், பாலா என்ற பாலச்சந்த���், சரவணன், சூர்யா என்ற சூர்யகுமார் என 5 பேர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துகொண்டும், ஜான்சனின் தூண்டுதலின் பேரிலும் ராகுலை தகாத வார்த்தையால் பேசி தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர்.\nஇதைபார்த்து தடுக்க வந்த அவரது சகோதரரான மனோஜ், உறவினர் தமிழரசன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇது குறித்து ராகுல் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சரண், அவரது உறவினர், ஜான்சன், பாலா, சரவணன், சூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16866", "date_download": "2019-08-20T13:38:15Z", "digest": "sha1:DG5ZNQPNHKV5P3AIPLOFN4OU3D6HTUUL", "length": 20508, "nlines": 83, "source_domain": "eeladhesam.com", "title": "பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nபதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும் – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை\nசெய்திகள், புலம் மார்ச் 31, 2018மார்ச் 31, 2018 இலக்கியன்\nஉள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் இலட்சியப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அரசியல் களத்தில் எடுத்தியம்பி விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கவென தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய அடைவானது உண்மையில் தமிழினத்தின் சாபக்கேடாகவே மாறியுள்ளது.\nமக்கள் நலனை மறந்து பதவிகளுக்காக துரோகிகளுடன் கூட்டணி அமைத்திருக்கும் கூட்டமைப்பின் இந்நிலையானது எம்மைப் பொறுத்தவரை ஆச்சரியமான ஒன்றோ, எதிர்பார்த்திருக்காத ஒன்றோ கிடையாது. இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தி தமிழர்களை அழித்தொழித்து நிர்க்கதியாக்கிய பகைவர்களுடனே ஒன்றாக கூடிக்குலாவி கும்மியடித்து அடிபணிவு அரசியல் செய்து வருபவர்களுக்கு, இந்த பேரவலத்தை தந்த இனப்படுகொலையாளிக்கு கோடரிக் காம்பாக இருந்த ஈபிடிபி கட்சியுடன் அணிசேர்வதென்பது சாதாரணமான ஒன்றாகும்.\nகொள்கை மறந்து ஈபிடிபியுடன் கூட்டணி வைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கிய விமர்சனங்களில் கூட எமக்கு உடன்பாடில்லை. ஆயுத மௌனிப்பின் பின்னர் முள்ளிவாய்க்கால் மணல் பரப்பிலும் நந்திக் கடலோரத்திலும் கொள்கைகளை குழி தோண்டிப் புதைத்துவிட்டு இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதையே இலட்சியமாக வரித்துக் கொண்டவர்கள் இன்று கூட அந்த கொள்கை வழியேதான் இந்த கூட்டணியை அமைத்துள்ளார்கள்.\nசுதந்திர தமிழீழ விடுதலை என்ற இலட்சியப் பாதையில் ஆரம்பித்த பயணம் கொள்கைப் பிரழ்வு கண்டு மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று தடம் மாறியது மட்டுமல்லது அடிபணிவு அரசியலின் உச்சம் தொட்டதுடன் தமிழினத் துரோகத்திலும் புதிய சகாப்தம் படைத்த ஈபிடியுடன் சேர்ந்தாவது உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி-அதிகாரங்களை கைப்பற்ற துடிப்பவர்கள் அதே வழிமுறையில்தான் தேசிய அரசியலிலும் பதவி-சுகங்களுக்காக இனத்தின் விடுதலை வேணவாவையே அடமானம் வைத்து அடிபணிவு அரசியல் செய்து வருகின்றார்கள்.\nதமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரம் கோலோச்சும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏலவே இணக்க அரசியலின் பெயரால் மைத்திரி-ரணில் கூட்டாட்சியின் பங்காளர்களாக மாறியமையும் தற்போது அதே தமிழினத் துரோகத்தின் வழித்தடத்தில் ஈபிடிபியுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்து வருவதும் தமிழ்த் தேசியத்தின் மீதான மாறா உறுதியுடன் அரசியல் பயணத்தை தொடர்ந்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வளர்ச்சியை முடக்கி பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகவே.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழ் அரசுக்கட்சியுடன் சேர்ந்து இயங்கும் பங்காளி காட்சிகள் இந்த தேசிய விரோத செயலில் இயங்கும் தமிழ் அரசு கட்சியின் செயற்பாட்டைப் பார்த்துக்கொண்டு இருக்கும் பங்காளிகளாகவே உள்ளனர். தமிழ்த் தேசியப் பாதையில் விலகிச் செல்பவர்களை ஐநா மன்றத்தில் மேடை எடுத்து கொடுப்பவர்கள் எதிர்காலத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று இத்தருணத்தில் வேண்டிக்கொள்கின்றோம். தூயகத்தில் இருந்து வரும் ஒருசில இரட்டை வேடதாரிகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் இவர்கள் பேசும் பேச்சும் தாயகத்தில் இவர்கள் நடந்து கொள்கின்ற முறையும் இவர்களின் வேடத்தை வெளிக்காட்டுகிறது.\nசுதந்திர தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தில் இருந்து இம்மியளவும் விலகாது உறுதியுடன் முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கச் செய்தார்களோ அவ்வாறே அரசியல் களத்திலும் தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் வழி நின்று உரிமைப் போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்தும் அமெரிக்க-சிங்கள-இந்திய கூட்டுச் சதிகாரர்களின் நிகழ்ச்சி நிரலில்தான் இவை யாவும் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.\nஇந்த நாசகார கூட்டுச் சதியில் இருந்து தமிழர் தாயகத்தையும், தமிழ் மக்களையும், தமிழர் இறைமையும் பாதுகாக்கும் கடப்பாடு ஒவ்வொரு தமிழர்களின் கடமையாகும். தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு இழையை மட்டுமே தூக்கிப் பிடித்துக் கொண்டு எமது அடிப்படை உரிமைகளை, தமது சுயலாபங்களுக்காக முற்றாகப் புறந்தள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கை இனியாவது எமது மக்கள் கைவிட்டாக வேண்டும்.\nபதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காகவே நாங்கள் என்ற தா��க மந்திரத்தை மூச்சாக கொண்டு மக்கள் விரோத அரசியல் செய்துவரும் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியல் களத்தில் இருந்து முற்று முழுதாக துடைத்தெறியப்படுவது ஒன்றே இந்த அவலங்களுக்கான முற்றுப்புள்ளியாகும். இதை செய்யத் தவறின் வரலாறு எம்மை ஒரு போதும் மன்னிக்காது.\n‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’\nஅனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை\nசிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம் – தமிழின அழிப்பு நாள் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nமே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்\nதமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-\nதமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டதுதான் தமிழ்ப் பிரதேசங்களில் முனைப்புடன்\nவடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைதல் அவசியம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-\nசிங்களபௌத்த பேரினவாதிகளால் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறைகளை அனைத்துலக ஈழத்தமிழர்\nசுமந்திரன் தேர்தலில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்படுவார்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் காலமானார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக��கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-08-20T13:44:46Z", "digest": "sha1:UROIND4KZXWPSIMJFOL6P64QP7ZLI7O2", "length": 5483, "nlines": 74, "source_domain": "templeservices.in", "title": "ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம் | Temple Services", "raw_content": "\nஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்\nஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்\nஇந்துக்களின் சிறு தெய்வமாகவும் தமிழகள் பலரின் குல தெய்வமாகவும் வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய முனீஸ்வரன் உக்ர தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார். இவரை வழிபடும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். இதோ அந்த அற்புதமான முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்.\nபொது பொருள்: வீரர்களுக்கெல்லாம் மகா வீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரரே. உங்களை மனமுணுக்கி வழிபடுவதன் பயனாக எனக்கு நல்லாசி புரிய வேண்டுகிறேன். இதையும் படிக்கலாமே: தினமும் விளக்கேற்றுகையில் இதை கூறினால் அதிஷ்டம் வந்து சேரும் முனீஸ்வரனை வழிபடும் சமயத்தை மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக எந்த வித ஆபத்தும் நம்மை நெருங்க முடியாத அளவிற்கு அவர் நம்மை காப்பார். அதோடு நமக்கு தெரியத்தையும் பேராற்றலையும் அவர் தருவார்.\nஆண் குழந்தை பிறக்க மந்திரம்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஆபத்தை நெருங்கவிடாமல் கா���்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்\nஆண் குழந்தை பிறக்க மந்திரம்\nசெல்வமும், செல்வாக்கும் நிலைத்திருக்க வழிபட வேண்டிய கடவுள்…\nதுர்க்கை விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/240714-ivvarattukkanairacippalan21072014mutal27072014varai", "date_download": "2019-08-20T13:39:46Z", "digest": "sha1:BVLW6TFLJUJWFXLJFIYP73PTODNYFKLW", "length": 45113, "nlines": 95, "source_domain": "www.karaitivunews.com", "title": "24.07.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (21.07.2014 -27.07.2014) - Karaitivunews.com", "raw_content": "\n24.07.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (21.07.2014 -27.07.2014)\n1.மேசம:;-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22,23உறவினர்கனின் எதிர்பாராத திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகலாம். யாத்திரையின் போது மற்றவர்களிடம் முன் கோபம் தவிர்த்தல் நல்லதாகும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள் பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்வதன் மூலம் மன நிறைவை அடைவீர்கள். வங்கிகளில் இருந்து வெகுகாலமாக எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும்.ஜீலை24,25,26 சேர் மார்க்கெட்,கமிசன் தரகு ஏஜன்சி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,மாமிச சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,அடகுக்கடை நடத்துபவர்கள்,பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. விவசாயம் சுமாராகப் பலிதமாகும்.பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டு;களும் பொருள் வரவும் உண்டாகும்.ஜீலை27காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். உடம்பில் சளி அலர்ஜி போன்ற தொல்லைகள் வந்து போகும்.கணவன் மனைவி உறவுகளில் இது நாள் வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய்; நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22,23அண்டை அயலார்களுடன் காரணமற்ற சிறிய விசயங்களுக்காக வீண் பிர்ச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.வேற்று மதத்தவரால் வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.ஜீலை24,25,26ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெற வாய்ப்பு உள்ள காலமாகும்.. உடம்பில் வாயு ,வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். வீட்டை அலங்கரிப்பதிலும்,வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமும் பொருட் செலவுகள் ஏற்படலாம்.நெருப்பு ராணுவம் காவல்துறைகளைச் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,எரி பொருள் வியாபாரிகள்,மசால் சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடிய காலமாகும்..ஜீலை27புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம்.தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் மற்றும் பரிசு பாராட்டுக்களும் கிடைக்கும்.மாணவர்களுக்கு அரசு சம்பந்தமான உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துரக்கை அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இவற்றில் பயிலும் மாணவர்கள்,இசைத் துறை, சினிமா நாடகம் போன்ற துறையைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். ஜீலை22,23,24ரேஸ் லாட்டரி போன்ற திடீர் அதிர்~;டம் மூலம் ஒரு சிலருக்கு பண வரவுகள் உண்டாகும். வெளிநாட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.புதிய கடனகள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது. தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வேறு மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள்.பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழில்களை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்..யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.ஜீலை25,26,27வடக்கு திசையில் இருந்து பெண்களால் எதிர் பாரத ஆதாயம் உண்டாகும்..மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாதீர்கள். அலுவலகப் பணி ஆற்றுபவர்களுக்கு இட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ள காலமாகும். சகோதர சகோதரிகளின் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காண்பீர்கள்.பொதுவாக இது ஒரு எச்சரிக்கையான வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22,23குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும். உடல் நிலையில் இது நாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும். அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள்,பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள், ஆலயப் பணி புரிவோர்கள்,வங்கி எழுத்தாளர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள், பத்திரிக்கையாளர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,நாடகக் கலைஞர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள்,\nபாடலாசிரியர்கள் ஆகியோர்களுக்கு நற்பலன் தரக் கூடிய காலமாகும்.ஜீலை24,25குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும்.அரசு சம்பந்தமான விசா போன்ற பிரச்சனைகளில் நல்ல சாதகமான தகவல்கள் வந்து சேரும்.ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற் சாலைகளைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது.ஜீலை26,27காதல் விசயங்களில் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது உத்தியோகம் பாரப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடங்களுக்கு இட மாற்றம் ஏற்படலாம்.அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று பொருமையுடன் இருத்தல் நல்லது. தேவையற்ற புதிய நட்புக்களால் மன நிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்த வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தர���ம் கிரகமாகும்.ஜீலை21உடம்பில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகலாம்.மஹான்களின் தரிசனங்களால் மன மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள்.உடல் நிலையில் இது நாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.ஜீலை22,23,24உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். தேவையற்ற புதிய நட்புக்களால் மன நிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும். கட்டி முடிக்கப் படாத தடை பட்ட ஆலயப் பணிகளை மீண்டும் தொடர்ந்து செய்வீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.ஜீலை25,26,27அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாக பேசிப் பழகுதல் நல்லதாகும். தண்ணீர்,ஐஸ் போன்ற திரவப் பொருட்கள் மற்றும் குளிர் பான வியாபாரிகள்,உப்பு உரம் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர்கள் வியாபாரிகள்,நீர்வளத் துறை சார்ந்தவர்கள்,கப்பல் பணி புரிவோர்கள்ஈமருத்துவத் தொழிற் செய்வோர்கள்,மருந்துப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n6.கன்னி::-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22மஹான்களின் தரிசனங்களால் மன மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த தீர்த்த யாத்திரைகள் சென்று வர வாய்ப்புகள் உள்ளது.குடும்பத்தில் தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும்.ஜீலை23,24,25நீண்ட காலமாக இருந்து வந்துள்ள காதல் விசயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.பூஜைப் பொருள் வியாபாரிகள், அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள்,இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,கம்யுட்டர் தொழிற்செய்வோர்கள்,பூஜைப் பொருட்களை வியாபாரம் செய்வோர்கள்,பழம்,கூல்டிரிங்ஸ் போன்ற பொ���ுட்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.ஜீலை26,27ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளை பழுதுபார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம் உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும் புதிய பொருப்புக்களும் உண்டாகலாம். நில புலன்கள் சம்பந்தமான பழைய வழக்குகள் மீண்டும் தொடரும்.உத்தியோகம் பார்பவர்கள் தங்களது மேலதிகாரிகளுடன் மிகவும் பொறுமை\nயுடன் பணி ஆற்றுதல் நல்லதாகும்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\n7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை21மற்வர்களை நம்பிப் பணம் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருட் செலவுகளும்,மன நிம்மதி இன்மையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.ஜீலை22,23,24செய் தொழிலில் புதிய கூட்டாளிகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமுடன் யாத்திரை சென்று வருதல் நல்லது காய்கறிகள்,இலை,கீரை போன்ற உணவுப் பொருள்கள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறையை சார்ந்தவர்கள்,அழகுக் கலைக் கூடங்களை நடத்துபவர்கள், சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்துபவர்கள்,நகைக்கடை நடத்துபவர்கள்,சினிமா மற்றும் நாடக துறைகளைச் சார்ந்தவர்கள்; ஆகியோர்கள் மிகுந்த நற் பலன்களை அடைவார்கள். கூட்டுத் தொழிற் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும்.ஜீலை25,26,27புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள்.\nபிரிந்து போன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ள காலமாகும்.மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் சிக்கலில் மாட்டிக்கொண்டு அவதிப்படாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். .வர வேண்டிய பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பிரச்சனைகளில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.விசா போன்ற வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு எச்சரிக்��ை நிறைந்த வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குச் ராகு நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை21,22தாயின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவதற்காக நீண்டதூர பயணங்களை மேற் கொள்ளுவீர்கள் மற்றவர்களின் விசயங்களுக்காக ஜாமீன் போடுவதைதவிர்த்தல் நல்லது.ஜீலை23,24,25 காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேர இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்..பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும்.அரசியல் வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை. மீன்,முட்டை, மாமிசம், எண்ணை, பெட்ரோல், டீசல் போன்ற வியாபாரிகள்,அணு சக்தித் துறை சார்ந்த விஞ்ஞானிகள், ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.ஜீலை26,27 விசா பிரச்சனைகளுக்கு எதிர் பார்த்து இருந்த நல்ல முடிவுகள் கிடைக்கும் காலமாகும்.பிறரிடம் வேலை செய்பவர்கள் தங்களது பணியில் மிகவும் கவனமுடன் பணி ஆற்றுவது நல்லது. வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும்,தந்தையின் உடல் நிலை பாதிப்பால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொதுவாக இது ஒரு சுமாரான நறபலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் நல்லெண்ணை தீபம் இட்டு பிதுர்க்கள் மற்றும் காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22வீடுகளில் அல்லது யாத்திரையில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் எதிர் பாராத சிற்சில ஆதாயம் அடைவீர்கள்.உடம்பில் சளி மற்றும் சுர சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம்.அண்டை அயல் வீட்டுக்காரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.ஜீலை23,24வீடு வாகனங்களை வாங்குவதற்கான புதிய முயற்சிகளில் ஈடு பட்டு வருவீர்கள். யாத்திரைகளை சற்று தள்ளிப் போடவும்.. உடம்பில் எலும்பு நரம்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம்..ஆலயங்களில் தொண்டுப் பணிகளைச் செய்வோர்கள்,��லுவலக உதவியாளர்கள்;;.வங்கித் தொழில் புரிவோர்கள்,வழக்கறிஞர்கள்,தபால் தந்தித் துறை சாரந்தவர்கள்,நோட்டு புத்தகம்,பேனா போன்ற ஸ்டேசனரி பொருள் வியாபாரிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.ஜீலை25,26,27விசா சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கான நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.காதல் சம்பந்தமாக இது வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிம்மதி அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும்..இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பண நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் எதர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.. பொதுவாக இது ஒரு ஆறுதல் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்கள் சென்று வருவதன் மூலம் மனம் மகிழ்ச்சியை அடைவீர்கள். காதல் விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகும். வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் பணம் ஏமாற்றம் அடைய வேண்டாம். ஜீலை23,24 குடும்பச் சொத்து சம்பந்தமாகிய விசயங்களில் பெரிய மனிதர்களிடம் இருந்து எதிர் பாரத்த உதவிகள் கிடைக்கும்.தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்காதிருங்கள்.வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைத் தேடி தாய் நாடு சென்று வரவுதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும்..ஜீலை25,26,27இரும்பு,இயந்திரம்,இரசாயனம்,பழையபொருட்கள் முதலியன விற்பனை செய்வோர்கள், இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்கள்,பல சரக்கு மற்றும் பெட்ரோல் டீசல்,மண் எண்ணை போன்ற எண்ணை வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வர இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கைவந்து சேரும்.உடல் நிலையில் கண்,காது போன்ற இடங்களில் கவனம் தேவை.பொது\nவாக இது ஒரு மகிழ்ச்சி தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக் கிழமையில் எள்ளெண்ணை தீபம் இட்டு சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை21,22குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் இருத்தல் உகந்ததாகும். துலை தூரப் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் எதிர் பார்த்த காரியங்களில் மன நிறைவடைவீர்கள். யாத்திரையின் போது பொருள் இழப்ப ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல லாபம் பெறப் போகும் காலமாகும். ஜீலை23,24,25மின்சாரம், எரிபொருள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,கம்யுட்டர் சாதன வியாபாரிகள் இவற்றில் பணிபுரிவோர்கள், இரசாயனம் மற்றும் அணு விஞ்ஞானத் துறை சார்ந்தவர்கள், காவல் துறை, இராணுவம் இவற்றில் பணி புரிவோர்கள்,மின்சார உபகரணங்களை விற்பனை செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.காதல் விசயங்களில் மற்றவர்களில் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோக் துறையினருக்கப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாகும்.. மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.ஜீலை26,27வழக்கு சம்பந்தமான விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும் வெகு காலமாக வழி படாமல் விட்டுப் போன குலதெய்வ ஆலயங்களைத் தரிசனம் செய்வதற்கான காலமாகும்..;.பொதுச் சேவைகளான ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு நற் பெயர் எடுப்பீர்கள். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள்..பொதுவாக இது ஒரு மன நிம்மதி தரக்கூடிய வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குசூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை21,22ஒரு சிலருக்குப் புதிய வீடு வாகனங்களை வாங்க வாய்ப்பு உள்ளது. சமுதாய முன்னேற்றப் பணிக்கான பொதுத் தொண்டுகளில் தலையிட்டு பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வர வேண்டிய பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறு பாடுகள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள்.ஜீலை23.24ச���த்து விசயமாகக் கோர்ட் வழக்கு போன்றவற்றில் நல்ல சாதகமான முடிவுகளை எதிர் பார்க்க கால தாமதம் ஆகலாம்.மஹான்களின் எதிர் பாராத ஆசிகளால் மன நிம்மதி அடைவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளி நாட்டில் இருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம்.ஜீலை25,26,27உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பணி இட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் ஏற்படலாம்.. கார் லாரி போன்ற வாகனத் தொழிற் சாலைகளில் பணி புரிவோர்கள்,அரசியல் வாதிகள்,கமிசன் தரகுத் தொழிற் செய்வோர்கள,அரசு உயர்பதவிகளை வகிப்பவர்கள்,வெளி நாட்டு தூதூவர்கள்,ஹோட்டல் பணி செய்பவர்கள், நெருப்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.\nபொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும். தொடரும்\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66645-pollution-free-banner-at-the-athivaradhar-festival-in-kanchipuram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T14:25:03Z", "digest": "sha1:O2VEFHUHIBFSNNIAWG6YFDKE5AMU4ZPG", "length": 10075, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாவட்ட ஆட்சியர் அசத்தல் : அத்தி வரதர் திருவிழாவில் மாசில்லா பேனர் ! | Pollution free banner at the AthiVaradhar festival in kanchipuram", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nமாவட்ட ஆட்சியர் அசத்தல் : அத்தி வரதர் திருவிழாவில் மாசில்லா பேனர் \nகாஞ்சிபுரம் அத்தி வரதர் திருவிழாவில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லா பேனரை வைத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன���னையா அசத்தியுள்ளார்.\nநாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அத்தி வரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் அத்தி வரத திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலை துறை சார்பாக சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நடக்கும் திருவிழா என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக முக்கிய பகுதிகளில் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும் துணியினால் செய்யப்பட்டதாகும். இந்த பேனர்கள் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. இதை உணர்த்தும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத பேனரை மாவட்ட நிர்வாகம் வைத்திருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.\nஇந்தியா-இங்கிலாந்து போட்டி : 10 சுவாரஸ்ய தகவல்கள்\nகர்‌‌நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா : குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத உணர்வை தூண்டும்படி பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்\nஅத்திவரதரை தரிசித்த குமாரசாமி, தேவகவுடா\n‘நாளை கருட சேவைக்குப் பின் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி’ : ஆட்சியர்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்றம்\nஆய்வாளரை மிரட்டிய விவகாரம் : காஞ்சிபுரம் ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nஆவணங்களை தவறவிட்ட மூதாட்டி: வீடு வரை தேடி சென்று உதவிய காவலர்\nஅத்தி வரதர் தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள் வாகனம் : நெருக்கடியான காஞ்சிபுரம்\nவிதிமீறி பேனர் வைப்பது தொடர்வது ஏன்\nRelated Tags : அத்தி வரதர் திருவிழா , அத்தி வரதர் , மாசில்லா பேனர் , பேனர் , Banner\n - வீட்டிற்கு விரைந்த சிபிஐ\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n“44 ஆண்டுகள் ப��மையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா-இங்கிலாந்து போட்டி : 10 சுவாரஸ்ய தகவல்கள்\nகர்‌‌நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா : குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/10/blog-post_24.html", "date_download": "2019-08-20T14:53:27Z", "digest": "sha1:S4SKMRYT25MHOQVITADJ4PJXTZJU6CCX", "length": 6308, "nlines": 159, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: தமிழகத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையில் மாவட்ட அலுவலர்கள்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதமிழகத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையில் மாவட்ட அலுவலர்கள்\nஉணவுப்பாதுகாப்பு சட்டம்,2006னை, தமிழகத்தில் செயல்படுத்த மாவட்ட அளவில், நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த அலுவலர்களைத் தொடர்பு கொள்ள:\nLabels: உணவுபாதுகாப்பு, நியமன அலுவலர்கள், விலாசம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதமிழகத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையில் மாவட்ட அலு...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2009/11/", "date_download": "2019-08-20T13:58:32Z", "digest": "sha1:O3EDBIGN32PPMJGKLSIL2Q7V3TE5Y4AB", "length": 101755, "nlines": 209, "source_domain": "onelanka.wordpress.com", "title": "நவம்பர் | 2009 | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\n��மிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\n இவனையெல்லாம் மகாத்மா என்றது யார் \n13வது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயார்;முன்னாள் புலிகளின் ஆதரவையும் ஏற்பேன்: பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டி\nஇனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் எனவும், முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி றைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு ன்னர் பேசப்பட்ட விடயமாகும்.\nஅன்றிருந்த நிலைமையும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல்வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் என நான் நினைக்கின்றேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெவித்தார்.\nதேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர் எனது கொள்கைக்காக செயற்படுகின்றார் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nபுலிகளுடன் இருந்தவர்களும் சரி பிரபாகரனின் பெற்றோர்கள் ஆயினும் சரி இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன். எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் அவர் சொன்னார்.\nகொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மே���்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு;\nகே; தேர்தலில் வெளிநாடுகளின் கண்காணிப்பாளர்கள் வருவதனை விரும்புகின்றார்களா\nப; வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வருவதனை வரவேற்கின்றேன். கட்டாயம் அவர்கள் வரவேண்டும். எவ்வாறான அழுத்தங்களுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது. இதற்கு முன்னர் பயங்கரவாத அழுத்தம் உள்ளிட்ட விடயங்களிலிருந்து நாட்டை காப்பாற்றவேண்டும் என நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரிடம் கேட்டிருந்தேன்.\nகே; நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பீர்களா\nப; ஆக குறைந்தது ஆறுமாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும். பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை கட்டாயமாக அதனை நோக்கியே எமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nகே; கடந்த காலங்களில் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் பல்வேறு அழுத்தங்கள் வந்தன இம்முறையும் அழுத்தங்கள் வந்தன. இறுதிக்கட்ட வேளையில் ஜனாதிபதி யுத்தத்தை நிறுத்துமாறு கோயிருந்தால் நீங்கள் எவ்வாறான முடிவை எட்டியிருப்பீர்கள்\nப:அழுத்தங்கள் வந்த சந்தர்ப்பங்களை பார்த்தால் அதன் போது வெளிநாடுகளின் அரசியலிலும் எமது நாட்டு அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன நாம் சரியான முறைமையில் செல்கின்றோம் என்பதை உலகம் புரிந்துகொண்டது.\nநாட்டுடன் வைராக்கியத்தை வைத்துக்கொண்டு முன்செல்ல முடியாது. வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் எமக்கு திரும்ப முடியாத ஓர் இடமிருந்தது. எனினும் மக்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு முன்சென்றோம். சரியாக செல்கின்றோம் என்பது தான் முக்கியமானதாகும், அந்தப் பயணத்தை தடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. அதனால் தான் நல்ல விடயங்களுக்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்.\nகே; முகாம்களில் ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்று கூறியிருந்தீர்கள். இந்நிலையில் அம்மக்கள் துன்பப்படுவதாக நீங்களே கூறுகின்றீர்களே\nப; அச்சுறுத்தல் இருக்குமென்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், லொறிகளில் ஆயிரக்கணகக்கானோரை ஏற்றிக்கொண்டு காடுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத இடங்களில் கிராமங்களில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துகொடுக்காத இடங்களில் மக்களை குடியமர்த்த வேண்டிய அவசியமில்லை.\nஒரே நாளில் மக்களை குடியமர்த்தவேண்டும் என்று நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. தேவையான பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு கண்ணிவெடிகளை அகற்றி உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்தே மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும். அரசியல் இலாபத்தை தேடிக்கொள்ளாமல் மக்களின் தேவை, பாதுகாப்பை உணர்ந்து செயற்படவேண்டும்.\nபயங்கரவாதிகள் இருப்பார்களாயின் அவர்களை கைது செய்து சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது. தொழிலில் இருந்தபோது நான் இதனையே வலியுறுத்தினேன். தற்போதும் வலியுறுத்துகின்றேன். இவ்விடயத்தில் என் இதயத்தில் அழுக்கில்லை.\nகே; கடந்த 30 வருடங்களாக யுத்தத்தை நிறைவு செய்யமுடியாமைக்கு இராணுவ ரீதியிலான பிரச்சினையா\nப; எமது பிழையை மற்றொரு தரப்பின் மீது சுமத்துவதற்கு விரும்பவில்லை. எம்மில் பிரச்சினைகள் இருந்தன. பெரும் தவறுகளை இழைத்துள்ளோம்.\nஉதாரணமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு கிழக்கை இழந்தோம், முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தை இழந்தோம்.\nகிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக ஆனையிறவையும் மாங்குளத்தையும் இழந்தோம். இவ்வாறு பல்வேறு இழப்புகள் ஏற்பட்டன.\nஎனினும் யுத்தத்தை நிறைவு செய்யவேண்டும் என்பதில் அரச தலைவர்கள் சகலரும் கூடிய கவனம் செலுத்தினர். சில தருணங்களில் தவறான வழிநடத்தலினால் பல பின்னடைவுகளை சந்தித்தோம். அதனை நாம் ஏற்றுக்கொண்டோம். இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான என்னை பொறுத்தமட்டில் இராணுவத்தின் பின்னடைவும் இதற்கு காரணமாகவிருந்தது.\nகே; மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன\nப; இந்த கேள்விகளுக்கு அனுபவமிக்க அரசியல்வாதியினால் கூட முறையாக பதிலளிக்க முடியாது. இராணுவத்தில் 40 வருடங்கள் சேவையாற்றியவர் என்பதனால் என்னை சுற்றியிருப்பவர்களும் ஆதரவளிப்பவர்களுக்கும் வழங்கும் ஆலோசனைகளின் பிரகாரம் இதற்கான திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தலாம்.\nஆட்சி செய்த இரண்டு கட்சிக��ை பொறுத்தமட்டில் ஐக்கிய தேசியக்கட்சியினால் பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதில் நல்ல அனுபவம் கொண்டவர்கள் அங்கிருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக்கூடிய ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவேன். அவை தொடர்பிலேயே தற்போதைக்கு பேசப்பட்டன. அந்த பாதையிலேயே செல்வேன்.\n13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட விடயங்களாகும் அன்றிருந்த நிலைமைகளும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர், பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல்வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லமுடியும் என நான் நினைக்கின்றேன்.\nகே; கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றனவே\nப; ஆம் ,ஆனால் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்னும் பொறுப்பை ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இங்கு வெறுமனே வெறுமைப்படுத்தப்பட்ட பதவியாகும். அந்த பதவிக்காகவும் எனக்காகவும் நாடு பெருந்தொகையான நிதியை செலவிடுகின்றது ஆனால் என்னால் எதுவுமே செய்யமுடியாது.\nஎவ்விதமான அதிகாரம் இன்றி வேலைகளையும் செய்யாமல் பெருந்தொகையான நிதியை செலவிடுவதற்கு விரும்பவில்லை, நிர்வாகம் தேவை, வேலைசெய்யவேண்டும்.\nகே;அன்று சிறுபான்மை இனங்களை பற்றி தவறாக கருத்து தெரிவித்திருந்தீர்களே\nப; நான் கூறியதை ஊடகவியலாளர் பிழையாக விளங்கிக்கொண்டுவிட்டார். இந்த நாட்டை சிங்களவர்கள் ஆட்சிசெய்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. நான் வரலாற்று ஆய்வாளர் அல்ல. சிறுபான்மை இனத்தையும் இணைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று கூறியிருந்தேன். அத்துடன் அரசியலமைப்பில் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nசிங்கள பௌத்தனாகிய நான் சகல மதங்கள், மொழிகள் இனங்களின் கலாசாரத்தை மதிக்கின்றேன் என்பதனால் எவலும் வேறுபாடு இருக்காது.\nகே; பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள்\nப; பாதுகாப்பு தொடர்பில் நான் திர���ப்தி கொள்ளவில்லை. என்மீதே முதலாவது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு அச்சுறுத்தலுக்கு இலக்கான எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. நான் வீதியில் செல்லும் போது தாக்குதல் நடத்தப்பட்டால் நூற்றுக்கணக்கான பொதுமக்களே பலியாகவேண்டிய நிலைமை ஏற்படும். பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.\nகே; ஆயுத கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே\nப; படைகளுக்காக பல்குழல் பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இதற்கான நிதி விவகாரங்களை பாதுகாப்பு அமைச்சும் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே மேற்கொண்டனர். இராணுவத்தளபதியான நான் தொழில்நுட்ப மதிப்பீட்டை மட்டுமே செய்தேன்.\nகே; ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற உங்களால் பெருந்தொகையான நிதியை செலவிடவேண்டிவரும். எனினும் அவ்வாறான பெருந்தொகையை புலிகளுக்கு ஆதரவளித்த சர்வதேச நிறுவனமொன்று ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே\nப; தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தாலென்ன பிரபாகரனின் பெற்றோர்களானால் என்ன இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன்.\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென பெருந்தொகையான நிதி தேவைப்படும். எனது ஓய்வூதிய கொடுப்பனவான 50 ஆயிரம் ரூபாவில் அதனை செய்யமுடியாது. காரியாலயங்கள் அமைத்து கூட்டங்களை நடத்தவேண்டும். இளைஞர் யுவதிகள் எனக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன்.\nகே; யாழ்ப்பாணத்திலும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா\nப; என்னால் முடிந்த மட்டில் நான் செய்வேன். அதற்காக “புரம்டர்’ பயன்படுத்தமாட்டேன் பாதுகாப்பு போதாது, பாதுகாப்பு இருந்தால் எங்குவேண்டுமானாலும் சென்று பிரசாரங்களை முன்னெடுப்பேன்.\nகே; இந்தியாவுடனான உறவு எவ்வாறு இருக்கின்றது\nப; நான் இரண்டாவது படைநி���ை அதிகாரியாக பதவிவகித்த போது இந்தியாவிற்கு நான்கு தடவைகள் சென்றிருக்கின்றேன். நூறு வீதமல்ல ஆயிரம் வீதம் நல்ல உறவு இருக்கின்றது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் யுத்தத்தின்போது ஆயுதாரிகளை வழங்கியிருந்தன. ஆனால், மானசீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அயல்நாடான இந்தியா உதவி புரிந்தது.\nகே; அரசாங்கத்தில் ஊழல் நிறைந்தது என்கின்றீர்கள். அப்படியாயின் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா\nப; நிச்சயமாக அதனை ஒழிப்பதற்காக நான் நடவடிக்கை எடுப்பேன்.\nகே; அரசாங்கத்தின் மீது யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால்\nப; யுத்தத்தை முன்னெடுத்ததில் நானுமொரு பங்காளி என்பதனால் சரியான தகவல்களை கோருவோம் அவ்வாறு நடந்திருக்குமாயின் அதனை மூடி மறைப்பதற்கு இடமளிக்கமாட்டேன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் .\nகே. ஜே.வி.பி., ஐ.தே.க. சந்திப்பில் எதனை கதைத்தீர்கள்\nப; எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.\nகே; எந்த கட்சியினர் உங்களை முதலில் சந்தித்தனர்\n முதலில் சந்தித்தனர் என்பது பிரச்சினையில்லை. அவர்களுக்குள் கலந்துரையாடியதன் பின்னர் ஜே.வி.பி., ஐ.தே.க., ஐக்கிய தேசிய முன்னணியுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.\nகே; ஜனாதிபதியிடம் நீங்கள் கோரியதற்கு இணங்க பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்திருக்கின்றாரே\nப; ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எனது பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினேன் அப்போது இருவருக்கும் இடையில் சில விடயங்கள் பேசப்பட்டன. அதனை எழுத்துமூலம் தெரியப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கேட்டிருந்தார். அதன் பிரகாரம் சமர்ப்பித்திருந்தேன். அந்தக் கடிதத்தையே இராணுவ ஊடகப்பேச்சாளர் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடுகின்றார்.\nஅந்த நேரத்தில் வேறு படையினரின் தளபதிகளை கூட என்னை சந்திப்பதற்கு விரும்பவில்லை, எனக்கு கீழிருந்த என்னால் தரயர்த்தப்பட்டவர்களுக்கு கூட பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nகே; உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தை எப்போது கையளிப்பீர்கள்\nப; வாடகைக்கு வீடொன்றை தேடிக்கொண்டிருக்கின்றேன். ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவ்வீட்டு உரிமையாளரை பாதாள உலககோஷ்டியினர் மிரட்டுகின��றனர். எனது அரசியல் காரியாலயத்திற்கு அண்மித்தே வீட்டினை எடுக்கவேண்டும் அதற்கு ஏற்றவகையில் வாடகைவீடொன்று கிடைத்தவுடன் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவேன்.\nகே; நாட்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் ஏதாவது கூற விரும்புகிறீர்களா\nப; லசந்த விக்ரமதுங்க மட்டுமல்லாது கொழும்பில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் எனக்கெதிராக எதிர்காலத்தில் விரல் நீட்டப்படும். இராணுவத்தினர் சீருடையில் இருக்கும் போது ஒழுக்கமாகவே வழிநடத்தப்பட்டனர்.\nகே; மதுவுக்கு முற்றுப்புள்ளி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பீர்களா\nப; மதுபாவனையின் மூலம் ஏற்படும் சௌகரியத்திற்கும் இடமளிக்கவேண்டும், மதுவை அளவாக அருந்தினால் அது சுதந்திரமான கலந்துரையாடலுக்கு வழிசமைக்கும். எனினும் போதைப்பொருள் பாவனையை அழிக்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தடைசெய்வேன் என்று கூறுவேனாயின் எனக்கு வாக்குகள் கிடைக்காது.\nகே; சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை என்ன\nப; பௌத்த விஹாரையில் நடந்தது போல இனியும் நடக்கக்கூடாது, மக்கள் அச்சம் பயமின்றி வாழவேண்டும் ,இராணுவத்தினருக்கே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வாறு நடக்கும். ஊர்சுற்றுபவர்கள் மற்றும் பிஸ்டலுடன் இருப்பவர்களுக்கு நாட்டின் சட்டத்தை கையிலெடுக்க விடக்கூடாது.\nகே; இராணுவ அதிகாரியான நீங்கள் எவ்வாறு சட்டத்தை அமுல்படுத்தப் போகின்றீர்கள்\nப; இராணுவச்சட்டம் வேறு மக்கள் மத்தியில் அமுல்படுத்தவேண்டிய சட்டம் வேறு. இராணுவச்சட்டத்தின் கீழிருந்த நான் தற்போது பொதுமக்களின் சட்டத்தின் கீழ் வந்துள்ளேன். பொதுமக்களுக்கான சட்டமே முன்னெடுக்கப்படும்.\nஜனாதிபதி தேர்தலில், சரத் பொன்சேகா “அன்னப்பறவை” சின்னத்தில் போட்டி\nஇலங்கையில் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவுள்ள, முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, “அன்னப்பறவை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர், இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் சரத் பொன்சேகா முதல் தடவையாக ஊடக சந்திப்பை இன்று நடத்தினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் போட்டியிடுவேன். இருப்பினும் தனியாக ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியின் சார்பில் நான் தேர்தலி்ல் போட்டியிடவுள்ளேன். அன்னப் பறவை சின்னத்தின் கீழ் நான் தேர்தலில் நிற்பேன். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில் படையினர் அடைந்த வெற்றியை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தமது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியில் அரசியல் தலைமைக்கு நிச்சயம் முக்கிய இடம் உண்டு. அதை நான் மறுக்கவில்லை. அதேசமயம், இடம் பெயர்ந்த தமிழர்கள் கையாளப்படும் விதம் எனக்கு பெரும் வருத்தத்தையே தந்துள்ளது. நான் இராணுவத் தளபதியாக இருந்தபோது கூறிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டேன். அதேபோல மக்களுக்கு கூறப்போகும் உறுதிமொழிகளையும் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். இராணுவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற அரசு முனைகிறது. இது கண்டனத்துக்குரியது. தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அகற்றப் போவதாக தெரிவித்த அவர் நாட்டின் சீரான நடவடிக்கைகளுக்காக, அரசியல் அமைப்பு சபையை அமைப்பதுடன், 17 வது திருத்தச்சட்டத்தையும் நடைமுறைப்படுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு தாம் மரியாதை செலுத்துவதாக தெரிவித்த அவர், இந்திய கலாசாரத்தை இந்திய மக்களை தாம் நேசிப்பதாக கூறினார். மோதல்களை நிறுத்துமாறு இந்தியா அழுத்தங்களை கொடுத்த வேளை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளுடனான போரில் மோதல்களை நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தனர் எனத் தெரிவித்தார் விடுதலை புலிகளுடனான மோதல்களை நிறுத்துமாறு இந்தியா உட்ப பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட அழுத்தங்களையும் தாண்டி மோதல்கள் தொடர்ந்தது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இராணுவ பயிற்சிகளுக்காக தாம் இந்தியாவுக்கு நான்கு தடவைகள் சென்றுள்ளதாக தெரிவித்த அவர், எனினும் அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்திற்காக ஆயுதங்களை பெறும் நோக்கில் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சென்றதாக குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்க���லத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் குற்றச்செயல்களின் பின்னால், பாதாள உலகத்தினரும்,சில குழுக்களும் இருந்திருக்கலாம் எனக்குறிப்பிட்ட அவர், படையினர் மீதோ அல்லது தம் மீது இது தொடர்பில், குற்றம் சுமத்தப்படுமானால், அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தாம் இராணுவத்திற்கு தலைமை தாங்கியபோதும் இரவு வேளைகளில் சீருடைகளை கழற்றிவிட்டு இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடவில்லை என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். தாம் பொதுவாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக கூறி தமக்கான பாதுகாப்பு குறைக்கப்படுமானால், ஜனாதிபதியும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவும் சிவில் வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் ஏன் அவர்களுக்கு ஐநூறு, ஆயிரம் என்ற அளவில், படையினர் பாதுகாப்பு வழங்கவேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் எனக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். ” எனத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் தமது நண்பர்கள் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் மங்கள சமரவீர ஆகியோர், முன்னர் இராணுவத்தளபதியாக இருந்த போது சரத் பொன்சேகாவை விமர்சித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே சரத் பொன்சேகா இதனை குறிப்பிட்டார். அப்போது சன்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க கொலையில் உங்களது பெயர் அடிபடுகிறதே என்று கேட்டபோது அதை பொன்சேகா மறுத்தார். என்னிடம் கூலிப்படையினர் யாரும் இல்லை என்றும் கூறினார். அப்படியும் விடாத நிருபர்கள், உங்களது மருமகன் இராணுவத்தின் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடையவராக இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதையும் பொன்சேகா மறுத்தார். மேலும், இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தால்தான் அவை விசாரிக்கப்பட வேண்டும் என்றார் பொன்சேகா. பொன்சேகாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை அதிபர் தேர்தல் என்ற பொம்மலாட்டம் தொடங்கி விட்டது. போருக்குப் பின்னர் பெரும் கேள்விக்குறியாகி விட்ட வாழ்க்கையுடன் ஊசலாடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தலால் என்ன நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் ராஜபக்ச, பொன்சேகா ஆகிய இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற எண்ணத்தில் தமிழர்கள் உள்ளனர். எனவே தமிழர் கட்சிகள் சார்பில் தனியாக ஒரு வேட்பாளர் களம் இறங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன\nதமிழ் உணர்வாளர் சீமான் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்\nகனடியப் பொலிசார் நேற்றைய தினம் சீமான் அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இருப்பினும் நேற்று இரவு (கனடிய நேரப்படி) அவர் பொலிசாரால் நாடு கடத்தப்பட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் எப்போது இந்தியா சென்றடைவார் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.\nசீமான் அவர்கள் இன்று நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை நாடு கடத்துவதன் மூலம் நடைபெறவுள்ள மாவீரர் தினத்திற்கும் கனடிய அரசு அச்சுறுத்தல் விடுப்பதாகவே அமைந்துள்ளது. இலங்கை இந்திய கூட்டுச் சதியாக இவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போரில் இறந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் மேற்குலகம், ஒரு விடுதலைப் போரில் இறந்தவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முயல்வது மிகவும் வேதனைக்குரியது.\nஅமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி நடைபெறும் மாவீரர் தினத்தில் தமது சொந்தக் கருத்துக்களை முன்வைக்க கனடிய அரசு தடை விதித்திருப்பதானது பெரும் அதிர்ச்சியான விடயம், மட்டுமல்லாது இது அவர்களின் தனிப்பட்ட விருப்பில் எடுத்த முடிவாக இருக்காது என்பதிலும் ஐயமில்லை.\nகருணாநிதி பல்டி :ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன\nபிரப���கரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n18-11-2009 அன்று “நம் மவுன வலி யாருக்கு தெரியப் போகிறது” என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே\nஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,\n’’எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம் இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா எங்கு சென்றாய்\nமடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு இரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அன்று தெரிவித்தவர்தான் அவர்.\nபிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல, கடிதம் அல்ல, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 16-4-2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் வருமாறு:-\n* இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்��ையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.\n* விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.\n* ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக்கொண்டு வரவேண்டும்.”\nஇப்படியொரு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியவர்தான் தற்போது நான் நல்லதையெண்ணி நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். பிரபாகரனை; என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்கு துணை போய் நம்மைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.\nஅப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே;\nதமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்’’என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nசிரிப்புக்குள்ளாகியுள்ள செம்(மறி) மொழி மாநாடும் சிக்கலில் மாட்டியுள்ள சிவத்தம்பியும்:\nஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) ” மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.\nதமிழால் தன்னை வளர்ததுக் கொண்டவர் என்ற தனித்துவமான முத்திரையை மேலும் ஒரு முறை அழுத்தமாகப் பதிவுசெய்துகொள்ள அவர் மேற்கொண்டுள்ள மற்றுமோர் முயற்சி இதுவாகும்.\nதமிழை நூலாகக், கலையாக, கவியாக, மேடைப் பேச்சாக, அரசியலாக விற்று தன்னை வளர்ததுக்கொண்ட (செல்வம் நிறைவாகச் சம்பாதித்த – திருமிகு) முத்துவேலு கருணாநிதி அவர்கள் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட வயது முதிர்நதவர் என்பதைச் சுருக்கமாகத் தமிழ் வளர்தத பெரியார் என்ற சொல்லும்போது தவறாக உலகத் தமிழினம் தமிழைக் கருணாநிதி வளர்ததார் என்ற தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது என அன்னை தமிழின் பெயரால் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது முதல்வர் பதவிக் காலத்தை வளர்ததுக்கொள்ள தமிழை மட்டுமல்ல தமிழர்களின் தன்மானத்தையும் விற்று தனித்துவத் தலைவராகி விட்டார். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுபோல் மத்திய அரசிடம் மடிப்பிச்சையேந்தி பதவி வேட்டையாடியதும், அதை உலகத் தமிழினத்தின் கண்களிலிருந்து மறைக்க தற்பொழுது உலகத்தமிழ் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை நடத்துவதும் கண்டு உலகத் தமிழினம் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றது.\nஅதுமட்டுமல்ல தன்னை வளர்கக தழிழை மேலும் விற்பது போன்று 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவரகள் இலங்கையின் சிங்கள கடற்படையினரால் கச்சதீவுக் கடலில் வைத்து நாய்களைவிடக் கேவலமாக நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுச் சாகடிக்கப்பட்தோடு கோடிக்கணக்கான பெறுமதியுள்ள அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டது.\nஅதற்காக இலங்கை அரசை எதிர்தது ஒருசொல்தானும் கேட்காது, அழிக்கப்பட்ட அந்த அப்பாவி மீனவர்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும் ஈடாக கேட்டிருப்பது, தன்னை வளர்ககும் தனியான திட்டத்திற்கு அவர் இலங்கை அரசைக் கேட்டிருப்பது, தள்ளாத வயதில் உள்ள ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தமிபி அவர்களை அரசு பலாத்காரமாக அவரது செம்(மறி) மொழி மாநாட்டிற்கு அனுப்பிவைக்கச் செய்வதுதான்.\nதனது நாட்டில் பிறந்தவர்களாயிருந்தும், தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால், கோடிக்கணக்கான சொத்துக்கள் அறுநூறுக்கு மேற்பட்ட உறவுகளின் உயிர்கள், பல்லாயிரக்கணக்கான உறவுகள் அடிபாட்டிற்குள்ளான அவலங்கள் அனைத்தையும் இலங்கை அரசை ஏன் என்று ஒரு வார்ததை தானும் கேட்காதவரான தமிழால் வளர்நத தலைவரும், அவரது தயவால் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்தக்கொண்ட மத்திய அரசும் அவுஸ்திரேலியாவில் ஓருசில சீககிய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதும் போர்ககொடி தூக்குகிறார்கள்.\nஇப்படியே தமிழையும் தமிழ் இனத்தையும் விற்றும், இனஅழிவிற்கு வழிகாட்டியாய், உறுதுணையாய் இருப்பதன் மூலமும் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட பெரியாரின் சேவைகளை எழுதிக்கொண்டு போனால் ஏடுதாங்காத அளவிற்குக் கோடிட்டுக் காட்ட முடியும். ஆனால் அதற்கு நேரம் போதாது என்பதல் ஒருசிலவற்றை ஒப்புவித்திருக்கின்றோம்.\nபாவம் உறவுகளின் பேரழிவிற்கு உள்ளாகி மனம் சொந்து நடைப்பிணங்களாக நடமாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் அறிஞர்களை, இலங்கை பாசிச அரசின் கெடுபிடிகளுடன் தமிழால் தான் வளரும் தாகத்திற்குப் பலியாக்கப் போகிறாரோ (செல்வம் நிறைவாகச் சம்பாதிதத – திருமிகு) திருமிகு முத்துவேலு கருணாநிதி அவர்கள் உலகத் தமிழினத்தை உற்று நோக்கிப் பார்ததுக் கொண்டிருக்கும் உண்மைத்துவம் இதுவாகும்.\nசகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா : வரலாறு ஒருநாளும் வாழ்த்தாது:\nவிடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமாஇவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்ததாக ஜூனியர் தனது வார இதழில் குறிப்பிட்டுள்ளது.\n‘மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.\n‘மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ‘அழுதால் கொஞ்சம் நிம்மதி’ என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காக அழுதாலும் அழுவது நல்லதுதான்.\nஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், ‘விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை’ விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.\nமகிந்த ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர��� தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து.\nஒரு லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளை வழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம்.\n2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய ‘மாவீரர் தின’ உரைகளில், ‘சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்’ என்று பிரகடனம் செய்தார். நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், ‘ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்’ என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.\nஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, ‘நெஞ்சுக்கு நீதி’ தேடுவதைத் தடுத்துவிடுகிறது.\nஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, ‘நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்’ மகிழ்ந்து வரவேற்றனர். ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த ‘அமைதிப் படை’ நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று…\nசந்திரிகா குமாரதுங்கவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, ‘காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக’ தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.\nஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் ‘ஜெய சுக்குறு’ (வெற்றி நிச்சயம்), ‘தீச்சுவாலை’ போன்ற மோசமான இராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன.\nரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. ‘சமாதான தேவதை’ சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.\nசந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது. ‘\nசமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா… போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது’ என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திர கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.\n‘ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது’ என்று சந்த��ரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.\nநோர்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பெப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையொப்பமிட்டார். பிரதமர் ரணில் கையொப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.\nவிடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் – நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.\n‘உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம். எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்’ என்றார் பிரபாகரன்.\nஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார். தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.\nகலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்க, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசு பயன்படுத்திக் கொண்டது ஒருமலினமான வஞ்சகப் படலம்.\nஇலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கை இழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.\nசிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதியையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர்மையும், உண்மையான அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரினவாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது என்பதை சரத் பொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் ‘சகோதர யுத்தம்’ குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்\nபோர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை. 800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா ‘அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்’ என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை ‘அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்; தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்’ என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா\nவன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை\nஅசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய இரத்தக் குளியலுக்கு இரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்\nசகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார் பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார் எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார் எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார் வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன\n‘மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட��டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது’ என்றார் ஹென்றி மெய்ன்.\nவிடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.\nஇதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/05/alagiri.html", "date_download": "2019-08-20T14:01:59Z", "digest": "sha1:LN3QE24CY2237IJ7YGZBRHT6TGI4XIAV", "length": 11779, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாமீன் கோரி அழகிரி மீண்டும் மனு தாக்கல் | Alagiri appeals for a bail again - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n6 min ago ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு.. சற்றுநேரத்தில் கைது\n16 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n36 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n37 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா ��ர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜாமீன் கோரி அழகிரி மீண்டும் மனு தாக்கல்\nதி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரி, ஜாமீன்கோரி இரண்டாவது முறையாக நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nமதுரையில் கடந்த மே 20ம் தேதி தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக, அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.\nதிருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரி, ஜாமீன் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை செஷன்ஸ் நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி அழகிரி மனுத்த தாக்கல் செய்தார். அம்மனுவும்நிராகரிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, நேற்று இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனுவில் அவர் கூறுகையில், இவ்வழக்கு தொடர்பாக, மேலும் இருவரை போலீஸார் சட்டவிரோதமாககாவலில் வைத்துள்ளனர். மற்றொருவர் சரணடைந்துள்ளார்.\nஇதனால் வழக்கின் தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மீண்டும் தாக்கல் செய்துள்ள மனுவில்அழகிரி கூறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளை(புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-celebrates-its-independence-day-pm-modi-will-raise-the-flag-in-delhi-360152.html", "date_download": "2019-08-20T14:21:35Z", "digest": "sha1:43K5QDMEO4JMDN4B4BEWUN36RTZX6VOJ", "length": 16248, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "73வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.. முப்படை வீரர்கள் மரியாதை! | India celebrates its Independence day: PM Modi will raise the flag in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n25 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n35 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n55 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n57 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n73வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.. முப்படை வீரர்கள் மரியாதை\nடெல்லி: இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார்.\nஇந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் அடைந்தது. பலரின் தியாகங்கள், கடும் போராட்டம் மற்றும் அமைதியான அகிம்சை போராட்டத்தால் ஆகஸ்ட் 14 நள்ளிரவில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம்.\nஇதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் மரியாதை செய்த மோடி செங்கோட்டைக்கு வந்தார்.\nடெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரே��்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர். இதையடுத்து செங்கோட்டையில் முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இன்று அணிவகுப்பு நடக்க உள்ளது.\nசுதந்திர தினத்தை இன்று நாடு முழுவதும் தலைவர்கள், மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மாநில முதல்வர்கள் எல்லோரும் அவர்கள் மாநில தலைமையகத்தில் கொடி ஏற்றுகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஜார்ஜ் கோட்டையில் கோடி ஏற்றுகிறார்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.காஷ்மீர் எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nடில்லியில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார், துணை ராணுவ படையினர்,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nசமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nசந்திரனை தொட்டது யார்.. ஆர்ம்ஸ்டிராங்கா.. அல்ல அல்ல.. வேறு பலரும் இருக்காங்க.. வாங்க பார்க்கலாம்\nஇந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்\nநிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\nமுதலாளியம்மா தண்ணீரில் தத்தளிக்கிறாங்களாம்.. இவங்க போய் காப்பாத்தறாங்களாம்.. சமத்து நாய்\nரூ354 கோடி வங்கி கடன் மோசடி: ம.பி. முதல்வர் கமல்நாத் சகோதரி மகன் அதிரடி கைது\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரி���்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aadhaar-companies-will-be-useful-indian-economy-310259.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T13:58:32Z", "digest": "sha1:IX5LKDKOHLNP6ZOUHHLB3CZSRXKWKZQH", "length": 16888, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிறுவனங்களுக்கு ஆதார் போல அடையாள அட்டையாம்.. காரணம் இதுதான் என்கிறார் அருண் ஜெட்லி | Aadhaar for Companies will be useful for indian Economy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n2 min ago ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு.. சற்றுநேரத்தில் கைது\n12 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n32 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n34 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிறுவனங்களுக்கு ஆதார் போல அடையாள அட்டையாம்.. காரணம் இதுதான் என்கிறார் அருண் ஜெட்லி\nடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அடையாள அட்டை வழங்குவதன் மூலம் போலி நிறுவனங்களை ஒழிக்கவும், பணப்பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.\n2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தா��். அதில் விவசாயம், கிராமப்புற சுகாதாரம் போன்றவற்றிற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதே நேரம் தொழில் நிறுவனங்களும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் மிக முக்கியமாக நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇது குறித்து மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார். அதில் அவர், \"ஒவ்வொரு நிறுவனத்துக்கும், அது பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி, ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. எனவே நாட்டில் உள்ள நிறுவனங்கள் அனைத்துக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வரும்\" என்று கூறினார்.\nஇதன் மூலம் பெயரளவில் இயங்கி வரும் போலி நிறுவனங்களை அழிக்கவும், முறையற்ற பணப்பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆதார் கார்டு மூலம் தனி மனிதர்களின் தரவுகளை முறைப்படுத்துவது போல, இந்த நிறுவனங்களுக்கான தனி அடையாள அட்டை மூலம் நிறுவனங்களையும் முறைப்படுத்த முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.\nஏற்கனவே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உத்யோக் ஆதார் என்கிற திட்டம் 2015ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் இதுவரை 4.1 மில்லியன் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nதற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், பணப்பரிமாற்றத்தின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவில் தொழில் வளர்ச்சி முறைப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nகெடுபிடி.. பேஸ்புக் பயன்படுத்த ஆதார் அவசியமா\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆதார் அவசியம்- கோவிலை சுற்றி கழிவறைகள்- கண்காணிப்பு கேமராக்கள்\nவாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம்.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை\nஆதார் அட்டை தொலைந்துவிட்டதா.. கவலை வேண்டாம்.. ஈஸியா புதுசு வாங்கிடலாம்\nசெல்போனில் இருந்து சிங்கிள் மெச��ஜ் தட்டினால்.. ஆதார் எண்ணை முடக்கலாம்.. புதிய வசதி அறிமுகம்\nமதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்கக் கூடாது... மதுரை ஹைகோர்ட் கேள்வி\nஇறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஆதார்… முடியாது என்று மறுத்த ஆதார் ஆணையம்\nஆதார் இருந்தா தான் விவசாயிகளுக்கு ரூ.6,000 தருவோம்.. செக் வைத்த மத்திய அரசு\nமக்களுக்கு அடுத்த சோதனை.. டிரைவிங் லைசென்ஸை ஆதாருடன் இணைக்க அரசு திட்டம்\nவங்கி சேவை, சிம் வாங்க ஆதார் கட்டாயமில்லை.. சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு\nவங்கிக் கணக்கு தொடங்க விரும்பும் ஒவ்வொருவரும் தீவிரவாதியா.. நீதிபதி சந்திரசூட் விளாசல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naadhaar company economy budget money public ஆதார் திட்டம் நிறுவனங்கள் பொருளாதாரம் பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jammu-and-kashmir-twitter-suspends-fake-accounts-for-fuelling-rumours-359960.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=65.153.101.76&utm_campaign=client-rss", "date_download": "2019-08-20T14:35:46Z", "digest": "sha1:HOLIGCK7DJPM4WR6WHRJZSELQCZYIJ7U", "length": 15043, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "வதந்தி பரவுவதை தடுக்க.. போலி டுவிட்டர் கணக்குகளை முடக்கியது டுவிட்டர் | Jammu and Kashmir: Twitter Suspends 'Fake' Accounts for Fuelling Rumours - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n2 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n40 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n49 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவதந்தி பரவுவதை தடுக்க.. போலி டுவிட்டர் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்\nஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் 370 சட்டம் நீக்கப்பட்டது குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படலாம் என்பதால் போலியாக உள்ள டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.\nஜம்மு- காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ராணுவக் குவிப்பு, 144 என பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.\nஇதையடுத்து அங்கு 144 தடையுத்தரவு போடப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வரும் 15-ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி 144 தடையுத்தரவு நீக்கப்பட்டது. மக்கள் கடைகளுக்கு செல்லவும் மசூதிகளில் தொழுகை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. பக்ரீத் திருநாள் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து சமூகவலைதளங்களில் சிலர் தேவையற்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர்.\nஇதனால் போலி டுவிட்டர் கணக்குகளை முடக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 4 போலி கணக்குகள் முடக்கப்பட்டன. இது போன்று வதந்திகளை பரப்பி வரும் மேலும் 4 போலி கணக்குகள் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\nஎல்லை மீறும் பாகிஸ்தான் ராணுவம்.. காஷ்மீரில் சரமாரி துப்பாக்கி சூடு.. இந்திய வீரர் மரணம்\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nகாஷ்மீர் எல்லையில் திடீர் என்று தாக்கும் பாக்.. வேகமாக விரைந்த இந்திய படை.. அதிரடி சண்டை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக��கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nஅந்த ஒரு அனுபவமே போதும்.. நாங்கள் இப்போது அனைத்திற்கும் ரெடி.. இந்திய ராணுவ தளபதி அதிரடி பேட்டி\nஇந்தியாவிற்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார்கள்.. டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் ஆலோசனை\nநீங்களே இருங்கள்.. நிலைமை சரி இல்லை.. பாக். ராணுவ தளபதியின் பதவி நீட்டிப்பு.. பின்னணி இதுதான்\nஇந்தியாவிலேயே ஒரே கட்சி.. தனி குரலாக ஒலிக்கும் திமுக.. காஷ்மீர் நிலைப்பாட்டால் அதிரும் டெல்லி\nகாஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டன.. ஆசிரியர்களும் வந்தனர்.. ஆனால் மாணவர்கள்\nகாஷ்மீர்: கிலானிக்கு சட்டவிரோத இணைய இணைப்பு- 2 பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir twitter ஜம்மு காஷ்மீர் டுவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/why-the-idea-rayala-telangana-is-back-on-the-table-188799.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T14:10:50Z", "digest": "sha1:3IDBSEIFN3KFHJMEMIYHBFWIVMKX3G46", "length": 25515, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானாவில் கூடுதலாக 2 மாவட்டங்களை இணைப்பது ஏன்? யாருக்கு வேட்டு வைக்கிறது காங்.? | Why the idea of Rayala Telangana is back on the table - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n15 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n24 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n45 min ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\n46 min ago மாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles ப���ட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கானாவில் கூடுதலாக 2 மாவட்டங்களை இணைப்பது ஏன் யாருக்கு வேட்டு வைக்கிறது காங்.\nஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதில் உறுதியாக இருக்கிறது மத்திய அரசு. அதே நேரத்தில் தெலுங்கானா விவகாரத்தினால் காங்கிரஸ் கட்சிக்கு எப்படியெல்லாம் பயனடைய முடியுமோ அத்தனை வழிகளும் கையாளப்படுகிறது என்பதையே 'ராயல தெலுங்கானா' முயற்சி வெளிப்படுத்துகிறது.\nதெலுங்கானா என்பது ஆந்திராவின் 23 மாவட்டங்களில் 10 மாவட்டங்களை கொண்ட பகுதி. அடிலாபாத், கரீம்நகர், வாரங்கல், கம்மம், நலகொண்டா, மகபூப்நகர், மேடக், நிஜாமாபாத், ஹைதராபாத், ரங்காரெட்டி ஆகிய 10 மாவட்டங்களைக் கொண்டதுதான் தெலுங்கானா.\nஎஞ்சிய ராயலசீமாவில் கர்னூல், அனந்தபுரம், கடப்பா, சித்தூர் ஆகிய 4 மாவட்டங்களும் கடலோர ஆந்திராவில் நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய 9 மாவட்டங்களும் அடங்கும்\nதனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று உறுதியளித்து அதை நிறைவேற்றியிருப்பதால் இங்கு காங்கிரஸ் கட்சியின் கைதான் ஓங்கியிருக்கிறது. அத்துடன் 2வது இடத்தில் இந்த கோரிக்கைக்காக தொடர்ந்து போராடிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் செல்வாக்குடன் இருக்கிறது. இதேபோல் தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்பகுதியில் ஆதரவு உள்ளது.\n4 மாவட்டங்களைக் கொண்ட ராயலசீமாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு ஆகியோர் செல்வாக்கு அதிகம். இங்கு காங்கிரஸ் பின் தங்கியே இருக்கிறது. இருப்பினும் கர்னூல், அனந்தபுரம் மாவட்டங்களில் மஸ்லிஜ் கட்சி செல்வாக்குடன் இருக்கிறது.\nதெலுங்கனா பிரிவினையைத் தொடர்ந்து ராயலசீமா, கடலோர ஆந்திராவில் காங்கிரஸ் அடியோடு காணாமல் போய்விட்டது. இப்போது தெலுங்கானாவை எதிர்க்கும் முதல்வர் கிரண்குமார் ரெட்டிதான் காங்கிரஸ் முகமாக இருக்கிறார். அதேபோல் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் ஜெகன் மோகன் ரெட்டியும் செ��்வாக்கு செலுத்தி வருகிறார். இவர்களைப் போல தெலுங்குதேசம் கணிசமான ஆதரவு தளத்தை வைத்திருக்கிறது.\nராயல தெலுங்கானா என்பது என்ன\nஇந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி அரசியல் லாபங்களுக்காகவே ராயல தெலுங்கானாவை உருவாக்க முயற்சிப்பதாகவும் இதன் மூலம் தெலுங்கானா மற்றும் சீமாந்திராவில் தொடர்ந்தும் செல்வாக்கை தக்க வைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதாவது 4 மாவட்டங்களைக் கொண்ட ராயலசீமாவை உடைத்து கர்னூல், அனந்தபுரம் மாவட்டங்களை தெலுங்கானாவுடன் இணைத்து ராயல தெலுங்கானாவை உருவாக்குவது என்பதுதான் காங்கிரஸின் இப்போதைய திட்டம்.\nஅரசியல் ரீதியாக விளைவுகள் என்ன\nஇப்படி ராயலசீமாவை உடைப்பதன் மூலம் அங்கு செல்வாக்கு செலுத்தி வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் பலத்தை குறைப்பது காங்கிரஸின் இலக்காக இருக்கிறது. அத்துடன் தெலுங்கானாவுடன் சேர்க்கப்படும் 2 மாவட்டங்களில் செல்வாக்காக இருக்கும் மஜ்லிஸ் கட்சியும் ராயல தெலுங்கானாவை தொடகக்த்தில் இருந்து வலியுறுத்தி வருவதால் காங்கிரஸுக்கு அதன் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என்பது கணக்கு.\nமேலும் சலூன் கடையில் பெண்களை பார்ப்பது மிகுந்த பெருமை அடைய செய்கிறது. அவர்களுக்கு எனது மரியாதையும், தனியார் நிறுவனம் அளித்த உதவித் தொகையும் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சச்சின் கூறியிருக்கிறார். சச்சினின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.\nராயல தெலுங்கானாவினால் வேறு லாபங்கள்..\nராயல தெலுங்கானாவை உருவாக்குவதன் மூலம் வேறு சில நடைமுறை சிக்கல்களுக்கும் தீர்வு ஏற்படும் என்பது காங்கிரஸ் நிலைப்பாடு. அதாவது சீமாந்திராவின் தலைநகராக கர்னூல் இருக்க வெண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது தெலுங்கானாவுடன் இணைத்துவிடும் நிலையில் அந்த கோரிக்கை எழ வாய்ப்பு இல்லை. அதேபோல் ஸ்ரீசைலத்திலிருந்து உற்பத்தியாகும் நீர்மின்சாரத்தை பகிர்ந்து கொள்ளாமல் ஒரே பகுதிக்குள் விநியோகிக்க முடியும் என்பது மற்றொரு கணக்கு.\nதெலுங்கானா பிரிக்கப்படும் நிலையில் அது 119 சட்டசபை தொகுதிகளையும் 17 லோக்சபா தொகுதிகளையும் பெற்றிருக்கும். அதேபோல் சீமாந்திராவோ 175 தொகுதிகளையும் 25 லோக்சபா தொகுதிகளையும் பெற்றிருக��கும். தற்போது ராயல தெலுங்கானாவை உருவாக்கினால் இந்த ஏற்றத்தாழ்வு சமனடைந்து தலா 147 சட்டசபை தொகுதிகள், 21 லோக்சபா தொகுதிகள் இரு மாநிலங்களுக்கு கிடைக்கும்.\nஇப்படி சமன்படுத்துவதன் மூலம் ராயல தெலுங்கானா மசோதாவை சட்டசபையில் எளிதில் நிறைவேற்றிவிட முடியும் என்பதும் காங்கிரஸின் திட்டமாக இருக்கிறது.\nவியூகம் வைக்கப் போகும் வேட்டு\nகாங்கிரஸின் இந்த புதிய வியூகமானது தனித் தெலுங்கானா கோரிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜகவுக்கும் வேட்டு வைக்கிறது. ராயலசீமாவில் கோலோச்சும் ஜெகனுக்கும் வேட்டு வைக்கிறது. ராயலசீமா- கடலோர ஆந்திராவில் கணிசமான செல்வாக்கு வைத்திருக்கும் சந்திரபாபுவையும் பதம் பார்க்கிறது. மேலும் கூடுதல் எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கும் இந்த ராயல தெலுங்கானா ஆப்பு வைக்கிறது. இதனாலேயே ராயல தெலுங்கானாவை அமலாக்குவதில் மும்முரம் காட்டுகிறதாம் காங்கிரஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆந்திராவின் 10 மாவட்டங்களில் பந்த் : வெறிச்சோடிய சாலைகள்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதெலுங்கானாவில் மேலும் 2 மாவட்டங்களை இணைக்க டிஆர்எஸ் எதிர்ப்பு- நாளை பந்த்\nதெலுங்கானாவில் கூடுதலாக 2 மாவட்டங்கள் இணைப்பு\n காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் ஒப்புதல்\nபிரிக்கப்படும் ஆந்திரா.. புது பெயர் என்ன சீமாந்த்ரா, ராயல தெலுங்கானா, ஹைதராபாத்\n ராயல தெலுங்கானாவுக்கு டி.ஆர்.எஸ். கடும் எதிர்ப்பு\nஆந்திராவை பிரித்து 'ராயல தெலுங்கானா'வை உருவாக்க காங்கிரஸ் முடிவு\nதண்டவாளத்தில் சிலிண்டர்.. வேகமாக வந்து மோதிய ரயில்... யூடியூப்பில் பணம் சம்பாதிக்க விபரீத செயல்\nமானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ரகங்களை பயிரிடுவதில் ஆர்வம்\nஆந்திராவில் அச்சடிக்கப்பட்ட பலகோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல்.. அதிர்ச்சி தகவல்\nபாலாற்றில் தடுப்பணையை உயர்த்தும் ஆந்திரா.. மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை.. விவசாயிகள் புகார்\nதமிழ்நாடு, ஆந்திரா.. மொத்தம் 35 இடங்கள்.. குரூப் குரூப்பாக பிரிந்து.. அதிரடி ஐடி ரெய்டு.. பரபர காலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrayala telangana andhra congress jagan ராயல தெலுங்க��னா ஆந்திரா காங்கிரஸ் ஜெகன்\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nஅதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-sp-velumani-solve-street-light-issue-thanks-twitter-318099.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-20T14:39:17Z", "digest": "sha1:5MU3WFNTMVZNPEFBD5QSE6C2DWKKROPB", "length": 15260, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபாஷ்.. டுவிட்டரில் வந்த புகாரை பார்த்து, மின் விளக்கு அமைத்து கொடுத்த அமைச்சர் வேலுமணி! | Minister SP Velumani solve street light issue, thanks Twitter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு\n5 min ago டெல்லி வீட்டில் இல்லை.. எங்கே சென்றார் ப. சிதம்பரம்.. சிபிஐ அதிகாரிகள் குழப்பம்\n43 min ago ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்.. வீட்டில் ஆள் இல்லாததால் திரும்பி சென்றனர்\n53 min ago நாங்கள் கவனமாக இருக்கிறோம்.. எங்களை சீண்ட வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை வார்னிங்\n1 hr ago மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports இவர் தான் எனது காதலி.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்.. காதல் பற்றி முதன்முறையாக அறிவித்த இளம் வீரர்..\nFinance Mutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபாஷ்.. டுவிட்டரில் வந்த புகாரை பார்த்து, மின் விளக்கு அமைத்து கொடுத்த அமைச்சர் வேலுமணி\nசென்னை: டுவிட்டரில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை ���ீர்த்து வைத்து பாராட்டை பெற்றுள்ளார் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.\nசென்னை சென்ட்ரலில் இருந்து பார்க் டவுன் வரை செல்லும் வழியில் மின் விளக்குகள் ஏதுமில்லாமல் இருட்டாக இருப்பதாக ட்விட்டரில் குறை தெரிவித்தவருக்கு,\nஉடனடியாக அக்குறைகளை சரி செய்து அவரது பாணியிலேயே மின்விளக்குகள் எரியும் படங்களுடன் பதிலளித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி.\nடுவிட்டரில் மின் விளக்கு பிரச்சினை பற்றி நெட்டிசன் ஒருவர் டுவிட் செய்ய, அதை பார்த்த அதிமுகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், டுவிட்டரிலேயே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கவனத்திற்கு கொண்டு சென்றார்.\nஇதையடுத்து அதிகாரிகளுக்கு பிரச்சினையை சரி செய்ய அமைச்சர் உத்தரவை பிறப்பித்து, குறையை சரி செய்து, \"வேலை முடிந்துவிட்டது தம்பி\" என்று நேரிடையாக ட்விட்டரில் பதிலளித்துள்ளார் அமைச்சர் வேலுமணி.\nதகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களையும், அதிகாரத்தில் உள்ளவர்களையும் நெருக்கமாக்கியுள்ளதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாகும். இதேபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்று அதிமுக மா.செ கூட்டம்... அமித்ஷாவை நேற்றே சந்தித்த 2 அமைச்சர்கள்.. பரபர தகவல்கள்\n'தலையெழுத்து' தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்.. 'ஆயுத எழுத்தாக' ஆர்வமுடன் செல்லும் மக்கள்\nமு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி\n'ஆப்' டவுன்லோட் பண்ணுங்க… குடிநீர் பிரச்சனையை உடனே சொல்லுங்க\nஅதிமுக, பாஜக கூட்டணி உறுதியானது… 2 மணி நேர பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\n529 சமையலறைகள்.. நாகை மக்களுக்கு 3 வேளை சாப்பாடு ரெடி ஆகிறது.. அமைச்சர் வேலுமணி தகவல்\nஅப்பப்ப தினகரன் காமெடி செய்வார்.. அமைச்சர் வேலுமணி பொளேர் பொளேர்\nஎன்மீதான குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.. வேலுமணி சவால்\nமத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி சந்திப்பு\nகோவையில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை மீட்ட அமைச்சர் எஸ் பி வேலுமணி\nகுன்னூர் விபத்து.. சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல்\nஇஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காக்க தமிழக அரசு என்றும் துணை நிற்கும்: அமைச்சர் வேலுமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelumani twitter minister வேலுமணி அமைச்சர் டுவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/am/57/", "date_download": "2019-08-20T14:01:06Z", "digest": "sha1:XPCFIFXTRE4ZGOGNCCFJZMYRVAFR44V3", "length": 16690, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "டாக்டர் இடத்தில்@ṭākṭar iṭattil - தமிழ் / அம்காரியம்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இண���ப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » அம்காரியம் டாக்டர் இடத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். የዶ--- ቀ-- አ---\nபத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. በአ-- ሰ-- ቀ-- አ---\nதயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். እባ-- በ---- ክ-- ው-- ይ----\nடாக்டர் வந்து கொண்டிருக்கிறார். ዶክ-- አ-- ይ----\nஉங்களுடைய காப்பீடு நிறுவனம் எது\nநான் உங்களுக்கு என்ன செய்வது\nஉங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா\nஉங்களுக்கு எங்கு வலி இருக்கிறது\nஎனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. ሁል-- ጀ---- ያ---\nஎனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. በአ---- እ--- ያ----\nஎனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. አን- አ-- ጊ- ሆ-- ይ------\nஉங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். ከወ-- በ-- ያ----\nபரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் በመ------ ጠ--- ላ- ይ---\nஉங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. የደ- ግ--- ደ-- ነ--\nநான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். መር- እ-------\nநான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். ኪኒ- እ-------\nநான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். የመ---- ማ-- ወ--- እ-------\n« 56 - உணர்வுகள்\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + அம்காரியம் (51-60)\nMP3 தமிழ் + அம்காரியம் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21564", "date_download": "2019-08-20T13:39:01Z", "digest": "sha1:LPC6V6O4QXX5R2VONEVU4KXLTEESHFCT", "length": 11689, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீலங்கா சென்றுள்ள ஜ.நா குழு இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனை – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்���ுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nசிறீலங்கா சென்றுள்ள ஜ.நா குழு இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனை\nசெய்திகள் ஏப்ரல் 13, 2019ஏப்ரல் 16, 2019 இலக்கியன்\nசிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக சிறிலங்காவில் ஆய்வுப் பயணத்தை கடந்த 2ஆம் நாள் மேற்கொண்டனர்.\nநேற்றுடன் இந்தக் குழுவினரின் சிறிலங்கா பயணம் நிறைவடைந்தது.\nஇந்தப் பயணம் தொடர்பாக, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட குழுவின் தலைவர், விக்டர் சகாரியா,\n“இந்தப் பயணத்தின் போது எமக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. தடுப்பு நிலையங்கள் அனைத்துக்கும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nசம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் பெறுவதற்கும், இரகசியமாக நேர்காணல்களை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.\nசித்திரவதைக்கு எதிரான பிரகடனத்துக்கு ஏற்ப, ஒரு தேசிய தடுப்பு பொறிமுறையை உருவாக்குவதில், சிறிலங்கா சாதகமான நிலையில் உள்ளது.\nஇரகசியத்தன்மை, பாரபட்சமின்மை, சார்பற்ற தன்மை, உலகளாவிய தன்மை மற்றும் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் எமது பணி வழிநடத்தப்படுகிறது.\nஎமது குழுவினர் சிறிலங்காவில், காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள், மனநல அமைப்பு, சிறார் புனர்வாழ்வு நிலையம், ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், மனித ��ரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளோம்.\nஅடுத்தாக, எமது உப குழு, இந்தப் பயணத்தின் கண்டறிவுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அளிக்கும். அதில் எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் குறிப்பிடுவோம்.\nஇந்த அறிக்கையை அரச தரப்புகள் பகிரங்கப்படுத்துவதையும், ஐ.நா உபகுழு ஊக்குவிக்கும்.” என்று தெரிவித்தார்.\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nபுதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\nஇந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு \"United States of India\" என மதிமுக பொதுசெயலர் வைகோ\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nஇலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்\nகோத்தபாயவுக்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு\nபிரித்தானியாவில் 4 ஈழத்தமிழர்கள் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/07/2.html", "date_download": "2019-08-20T13:48:38Z", "digest": "sha1:2L3T3XKN4G27VWXFN6P72SQOU4W6GHL4", "length": 11222, "nlines": 236, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: மாமல்லபுரம் ஒரு பார்வை - 2", "raw_content": "\nமாமல்லபுரம் ஒரு பார்வை - 2\nமாமல்லபுரம் ஒரு பார்வை - 2\nமலை பகுதிகளை அங்க இருக்கிற சிற்பங்கள், கோவில்கள் போன்று இருக்கிற ரதம் இவைகளை சுத்தி பார்த்துட்டு இருக்கும் போது அம்மணிகள் அவங்க ஜோடிகளோட பண்ற இம்சைய தாங்க முடியாம கடற்கரை கோவில் போலாம்னு நினைச்சு முடிவை மாத்தி பீச்சுக்கு போனோம்.அங்க போனா எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊத்தினது போல அங்கயும் ஜோடி ஜோடியா... (எப்படிதான் பிக்கப் பண்றானுங்க ன்னு தெரியலையே... நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே மாட்டேங்குதே...ம்ம்ம்)\nபீச்சுக்கே உரித்தான குதிரை சவாரி, பலூன் சுடுதல்,கிளி ஜோசியம், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என களை கட்டுகிறது...\nகொஞ்சநேரம் காத்தாட நடந்து விட்டு கடல் காற்றை சுவாசித்து விட்டு வெளியேறினோம்.இருபக்கமும் நிறைய கடை கண்ணிகள் (கன்னிகளும் சேர்த்து.. கூட்டிட்டு வந்ததுக்கு மொய் வைக்கும் விதமாய் பையன்களும்....) அப்புறம் சூடாய் மீன் வறுவல், பேன்சி ஸ்டோர், கிளிஞ்சல் பொருள்கள், என நிறைய....கடைகள்....\nஇதெல்லாம் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டிய இடங்கள் இருப்பதினால் அங்க கிளம்பினோம்...\nLabels: சிற்பம், பயணம், பல்லவர்கள், மகாபலிபுரம், மாமல்லபுரம்\nஅடுத்த பதிவு அதாம் தொடர்ச்சியா முழுசா பாத்துட்டு கமண்டுறேன்\nமாமல்லபுரம் கடற்கரை....நல்லாயிருக்கு....யோவ் வௌங்காதவன் அதான் போயிட்டாரே எங்க போகச்சொல்றீரு...\n@ (எப்படிதான் பிக்கப் பண்றானுங்க ன்னு தெரியலையே... நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே மாட்டேங்குதே...ம்ம்ம்)//\nயோவ் மச்சி பொறாமையில பொங்காதய்யா\nஅடுத்தத பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து :)\nஉலகம் சுற்றும் வாலிபன்ன்ற மாதிரி ஊர் சுற்றும் வாலிபன்ன்னு உங்களுக்கு பட்ட பேரு வச்சுடலாமா சகோ\nஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கீங்களே உங்க வீட்டு அம்மணி ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா\nபாசகார நண்பன் ம்ம்ம்ம்ம்ம் நடத்துமா\nபோட்டோ ரொம்ப குறைவா இருக்குப்பா...\nதிண்டுக்கல் தனபாலன் July 18, 2012 at 9:13 PM\nபாடல் வரிகளை ரசிக்க : \"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”\nகோவை மெஸ் - M.S.R பிரியாணி ஹோட���டல் - கோவை\nஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம் (Alambara Fort )\nமாமல்லபுரம் ஒரு பார்வை - 3\nமாமல்லபுரம் ஒரு பார்வை - 2\nமாமல்லபுரம் ஒரு பார்வை 1\nமுதலியார் குப்பம் - படகு இல்லம்\nபிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் - ஆதரவற்றோர் இல்லம்\nவேடந்தாங்கல் - பறவைகளின் சரணாலயம்\nகோவை மெஸ் - அடையார் ஆனந்த பவன் - ஹைவே ஹோட்டல்\nபாண்டிச்சேரி - ஒரு ஆட்டோகிராப்\nகோவை மெஸ் - ஜெர்மன் ஹோட்டல் , காரணம்பேட்டை , சூலூர...\nகோவை மெஸ் - மனோஜ் பவன்-மதுராந்தகம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/08/blog-post_7494.html", "date_download": "2019-08-20T13:37:16Z", "digest": "sha1:ZXAMD3VZA2XXA2Q3QT4JRLQFGSMUYWAR", "length": 19387, "nlines": 239, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: கந்த கந்த கந்த கந்தல்சாமி", "raw_content": "\nகந்த கந்த கந்த கந்தல்சாமி\nரஜினி மாதிரி ஏழைகளுக்கு பணத்தை வாரி வழங்கணும், கமல் மாதிரி பெண் வேடம், தாத்தா வேடமெல்லாம் போடணும், அஜித் மாதிரி கூலிங் கிளாஸ், கோட் போட்டு நடக்கணும், சூர்யா மாதிரி வெளிநாட்டுக்கு போயி ஸ்மக்லிங் பண்ணனும் - இப்படியெல்லாம் விக்ரம் ஆசைப்பட்டு இருப்பாரு போல. ஒரே படத்துல அத்தனை ஆசையையும் நிறைவேத்தி வச்சிருக்காரு, சுசி கணேசன்.\nசூப்பர் ஹீரோ படம்’ன்னு சொன்னது மட்டுமில்லாமல், முதல் ரீலிலேயே தெரிந்து விடுகிறது, இது லாஜிக் பார்க்காமல் பே’ன்னு பார்க்க வேண்டிய பேண்டஸி படம்’ன்னு. சில காட்சிகளிலேயே அந்த சுவாரஸ்யம் காணாமல் போயி, சீக்கிரம் விடுங்கடா, வீட்டுக்கு போகணும்’ன்னு அழ வைத்துவிடுகிறார்கள்.\nஸ்ரேயா வரும் காட்சிகள், எரிச்சலாக இருந்தது. ஒரு சீன்ல மட்டும் முழுசா மூடிக்கிட்டு வந்தாங்க. அதுலயும் கடைசில, அவுங்களே கிழிச்சிக்கிட்டாங்க. அவுங்க உடைய குறைச்ச மாதிரி, அவுங்க வந்த சீன்களையும் குறைச்சிருக்கலாம். அதேப்போல், மெக்ஸிகோ காட்சிகள். பிரமாண்டமா எடுக்குறேன்னு, இவ்ளோ சீன்ஸா எடுக்குறது ஹீரோதான் பறக்குறாருன்னு பார்த்தா, இவுங்களும் பறக்குறாங்க.\nவடிவேலுவின் காமெடி ட்ராக், படத்திற்கு அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனாலும், படத்தில் வடிவேலு சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி, தியேட்டரில் மக்கள் குலுங்குகிறார்கள். இப்போது வரும் படங்களில், பிரபுவுக்கு என்று மறக்காமல் ஒரு கேரக்டர் வைத்து விடுகிறார்கள். இதிலும் மறக்கவில்லை.\nதேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் குத்து குத்து குத்தி எடுத்திருக்கிறார். பின்னணியில் அடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார். சில படங்கள் சரி இல்லாவிட்டாலும், அடுத்த பாட்டு எப்ப’ன்னு உட்கார்ந்திருப்பேன். இதில் ஒரு கட்டத்தில் சலிப்பாகிவிட்டது. ஸ்ரேயா கொடுமை தான் தாங்க முடியவில்லை என்றால், அந்த முமைத்கான் பாடலில் நடன அசைவுகள் - கண்றாவி.\nசுசி கணேசன், திருட்டு பயலே’வை தொடர்ந்து இதிலும் அதேப்போல் ரகசியமாய் பின்தொடர்ந்து நடித்திருக்கிறார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார் என்று ‘அட’ போட வைத்த இயக்குனர் (என்னையை இல்ல), இப்போது ஷங்கர் பாணியில் இங்கு வந்து நிற்கிறார். இனி எங்க போயி நிற்பாரோ\nஆமாம், சுசி கணேசன் சார், நீங்க மணிரத்னம் சீடராச்சே\nகடவுள் பெயரில் உதவி செய்வது, சிட்டு பேப்பரில் எழுதிய வேண்டுதல்களை நிறைவேற்றுவது, கோழி வேடத்தில் செய்யும் கோணாங்கி மேஜிக் செயல்களுக்கு பின்னணி டெக்னாலஜி லாஜிக் கொடுப்பது போன்றவை நிமிர்ந்து உட்கார வைத்தாலும், உரிச்ச கோழியாய் ஸ்ரேயா, சலிப்படைய வைக்கும் நீளம் என்று மற்றவை நெளிய வைக்கிறது.\nகொஞ்சம் வெட்டி ஒட்டு போட்டிருந்தால், கந்தல் குறைந்திருக்கும். தாணு நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சிங்கன்னா, போயி படத்தை பாருங்க. நீங்க நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சா...\nமற்றவர் கண்ணீர் துடைப்பவனே, கடவுள்.\nஹையா ஜாலி ஜாலி - கூட்டணிக்கு ஒரு ஆளு கிடைச்சுட்டீங்க யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்\n//ஸ்ரேயா வரும் காட்சிகள், எரிச்சலாக இருந்தது. ஒரு சீன்ல மட்டும் முழுசா மூடிக்கிட்டு வந்தாங்க. அதுலயும் கடைசில, அவுங்களே கிழிச்சிக்கிட்டாங்க. அவுங்க உடைய குறைச்ச மாதிரி, அவுங்க வந்த சீன்களையும் குறைச்சிருக்கலாம்.//\nதலைவா நீ இன்னும் வயசுக்குவர்லேனு நெனைக்கிறேன்\nதாணு நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சி��்கன்னா, போயி படத்தை பாருங்க. நீங்க நல்லா இருக்கணும்’ன்னு நினைச்சா...//\nகந்த சாமி படம் பாக்கப்போறேன்னு சொன்ன என் தோழிக்கு ஆல் த பெஸ்ட்\nநொந்த சாமி ஆக திரும்ப வான்னு\nகூட்டணிக்கு எக்கச்சக்கமா ஆட்கள் இருக்காங்க... :-)\n இதுக்கு பேர்தான் வயசுக்கு வருறதா...\nகந்தசாமி பார்த்து வெந்தசாமி ஆனவர்களின் குழுமத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...\n//கந்தசாமி பார்த்து வெந்தசாமி ஆனவர்களின் குழுமத்திற்கு //\nகந்தசாமி அதிரடியான அழகான அதிவேகமான காதலுடைய கதையுடைய கருத்துடைய சூப்பர் ஹிட் திரைப்படம்\nஇதெல்லாம் டூபே கந்தசாமி பிலோபே\n//இதெல்லாம் டூபே கந்தசாமி பிலோபே//\nபடம் உங்களுக்கே போரடிக்கிறதா சரவணா\nஅப்போ தீபாவளிக்கு.. \"இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...\"\nபடம் வெளிவரும் முன்னரே, ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாதேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... என்னுடைய உள்ளுணர்வை நினைச்சு சந்தோஷப் படுறதா இல்லை தாணுவை நினைச்சு வருத்தப் படுறதான்னு தெரியலை...\nசென்னைல கமலா தியேட்டருல 75 ரூவா டிக்கட்டுன்னு நண்பன் கூப்பிட்டான்...போவுலியே, 35 ரூவாக்கு டிக்கட் வர்றப்ப பாத்துக்கலாம்னு உட்டுட்டேன்...\nஅப்புறம் மகேந்திரன் சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டேய்....\nதீபாவளிக்கு எல்லாம் போட மாட்டாங்க... படத்தை எப்படியும் ஓட்டிடுவாங்க... நான் கேட்டதுல இதுவரைக்கும் மூணு பேரு நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க... ஒருவேளை ரொம்ப எதிர்பார்த்ததால பிடிக்கலை போல\nஒண்ணும் அவசரம் இல்ல... மெதுவா பாருங்க...\nஆனா ஒண்ணு, ரொம்ப வெயிட் பண்ணி படம் போயிட போகுது :-)\nநான் பாத்து விமர்சனம் எழுதமுடியாம போச்சேன்னு ஒரே கவலையா இருக்கு\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்\nலேப்டாப் விஜயகாந்த் கொடுத்த பேனர்\nசன் டிவியின் இரண்டு 'நினைத்தாலே இனிக்கும்'\nஆதவன் - இருக்கும் கூட்டத்தில் இன்னுமொருவன்\nநாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்\nகந்த கந்த கந்த கந்தல்சாமி\nபில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி\nநாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே\nஇயக்குனர் பாக்யரா���ின் காதல் வைபோகமே\nபன்றி காய்ச்சலும் இன்ன பிற சங்கதிகளும்\nஎழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்\nகன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்...\nஜெய் ஹோ - ஆஸ்கருக்கு தகுதியானதா\nதிருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது\nநாட்டு சரக்கு - பெயர் மாற்றும் அழகிரி\nதமிழனைப் புரிந்து கொண்ட கோனிகா\nஏதோ மோகம்... ஏதோ தாகம்...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2011/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-10/", "date_download": "2019-08-20T14:34:22Z", "digest": "sha1:HC4AICJSQOCNAC4PZ6ZKSACRSNWIWWH6", "length": 11905, "nlines": 100, "source_domain": "nimal.info", "title": "ஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன்\nஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன் அதற்கு 3 மறுமொழிகள்\nபயணத் திகதி: நவம்பர் 27, 2010\nகடந்த இரண்டு நாட்களும் சிட்னியில் இடியப்ப உரல் வாங்குவது போன்ற முக்கியமான தனிப்பட்ட வேலைகளைச் செய்வதில் செலவிட்ட பின்னர், 7ம் நாளான இன்று மெல்பேர்ன் நோக்கி எமது பயணத்தை மீள ஆரம்பித்தோம். அதிகாலை 5.30க்கே எழுத்து தயாராகி 6 மணியளவில் நாம் ஹியூம் நெடுஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.\nஹியூம் நெடுஞ்சாலை (Hume Highway) சிட்னியையும் மெல்பேர்னையும் இணைக்கும் பிரதானமான அதிவேக நெடுஞ்சாலை. பெரும்பாலான இடங்களில் வெளியான சமதரைப் பிரதேசங்களுக்கூடாகவும் சில சிறு நகரங்களுக்கூடாகவும் செல்லும் இந்த பாதையில் அனேகமாக இடங்களில் 110கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அடுத்த 3 மணித்தியாலங்களுக்கு எங்கும் நிறுத்தாமல் பயணித்து 9 நெடுஞ்சாலை ஓர நிறுத்தம் ஒன்றில் மணியளவில் காலை உணவுக்காக நிறுத்தினோம். வழக்கமான காலை உணவை முடித்த பின்னர் சிறிது நேரம் தாமதித்து Gundagai நோக்கி பயணிக்கலானோம். வழியில் ���ாஸ் (Yass) என்ற நகருக்கு அண்மையில் ஒரு BP நிரப்பு நிலையத்தில் எமது வாகனத்துக்கும், அருகே இருந்த ஒரு KFC உணவக்கதில் எமக்கும் எரிபொருள் நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடரந்தோம்.\nஹியூம் நெடுஞ்சாலை (Hume Highway)\nGundagai நகருக்கு 8கிமீ முன்னதாக Snake Gully என்ற இடத்தில் சாப்பாட்டுப் பெட்டிக்கு மேல் இருக்கும் நாய் (Dog on the Tuckerbox) இந்த இந்த நெடுஞ்லையில் பிரபலமான ஒரு நிறுத்தமாக கருத்ப்படுகிறது. அந்த நாயையும் பார்த்துவிடலாம் என்று அங்கு நிறுத்தி சில புகைப்படங்களை எடுத்த பின்னர் ஆல்பெரி நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.\nசாப்பாட்டுப் பெட்டி மேல் இருக்கும் நாய்\nபழைய ரயில் வண்டி, Snake Gully\nதெருவோரக் கடை, Snake Gully\nசிதிலமடைந்த புகையிரத நிலையம், Snake Gully\nவேகமாக பயணித்துக் கொண்டிருந்த நெடுஞ்சாலை Holbrook என்ன நகருக்கூடாக செல்லும் போது வேகம் குறைந்தது. அங்கே இருந்த ஒரு பழைய நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகத்திலும் நிறுத்தி சில படங்களை எடுத்த பின்னர் மீண்டும் பழைய வேகத்தில் பயணம் தொடர்ந்தது.\nபகல் உணவுக்காக ஆல்பெரி (Albury) நகரத்தில் நிறுத்திய பின்னர், அங்கிருந்த புகையிரத நிலையத்துக்கும் சென்று சில படங்களை எடுத்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தொம்.\nபகலுக்கு பின்னராக நாம் பயணித்த பிரதேசங்களில் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. சில இடங்களில் மெதுவான தூறலாகவும் மற்ற இடங்களில் பாதையை மறைக்கும் அளவுக்கு அதிகமான மழையாகவும் பெய்துகொண்டிருந்தது. மழை காரணமாக எமது வேகமும் சற்று குறைய வேண்டி இருந்தது. மாலை நெருங்கும் வேளையில் வழியில் இருந்த ஒரு McDonnalds உணவக்கதில் கோப்பி குடிக்க நிறுத்தினோம். இதன் பின்னர் அதிக நிறுத்தங்கள் இல்லாது எமது பயணம் தொடரந்து இரவு 8 மணியளவில் மெல்பேர்னில் உள்ள அருணனின் வீட்டை அடைந்தோம்.\nஇன்றய பயணம் 886கிமீ. ஏழு நாட்களில் பயணித்த மொத்த தூரம் 2685.9 கிமீ.\nஅடுத்த பதிவில் Great Ocean Road…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஒரு பயணத்தின் படக்கதை – ஜினோலன் குகைகள்\nஒரு பயணத்தின் படக்கதை – பெருஞ் சமுத்திர சாலை\n3 replies on “ஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன்”\nகடந்த இரண்டு நாட்களும் சிட்னியில் இடியப்ப உரல் வாங��குவது போன்ற முக்கியமான தனிப்பட்ட வேலைகளைச் செய்வதில் செலவிட்ட பின்னர்…\nஅழகான ஆரம்பம். படங்களைக் குறைத்து இன்னும் அதிகமாக எழுதினால், இன்னும் “அதிகமாக” ஜொலிப்பீர்கள்\nஅதுக்காக நான் புகைப்படங்களைக் குறை கூறுகின்றேன் என்று எடுக்கக் கூடாது. உங்களுக்குள்ளே ஒரு புகைப் படக் கலைஞனும் ஒளிந்து கொண்டுள்ளான்\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:28:26Z", "digest": "sha1:BU5UCHEJICQBVBGE2PB6RFTHAUTZA6QY", "length": 6928, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வணிகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவியாபாரி, சில்லறை விற்பனையாளர் அல்லது பொதுவாக மொத்தமாக வாங்குவதற்கும் பின்னர் இலாபத்தில் விற்கவும் முயற்சிக்கும் ஒருவர்.\nவர்த்தகர் (நிதி), பங்குகள், பத்திரங்கள், பங்குகள், போன்ற நிதி கருவிகளை வாங்கும் மற்றும் விற்கும் ஒருவர்.\nவிளம்பரம் ஊடகம், விளம்பரங்கள், விளம்பரம் நிறுவனம்.\nமத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மிகப் பெரிய விளம்பர நிறுவனம் ஆகும்.\nமார்வெல் காமிக்ஸ் பிரபஞ்சத்தில் இரண்டு தனித்துவமான கற்பனைக் கதாபாத்திரங்களின் பெயா் வர்த்தகர் (காமிக்ஸ்) ஆகும்.\n\"தி டிரேடர்\", பாடல் பாய்ஸ் அவர்களது ஆல்பம் (ஹாலந்து) ஆகும்.\nசரக்குக் கப்பல், ஒரு படகு அல்லது சரக்குக் கப்பல் அல்லது வாடகைக்கு பயணிகளைக் கொண்டு செல்லும் கப்பல். வாடகை மற்றும் போர்க்கப்பல்களுக்கு பயணிகளைச் சுமக்காதது ஆகும்.\nஷான்ரி-லா ஹோட்டலின் கீழ் உள்ள பிராண்ட்களில் ஒன்று.\nவர்த்தகர்கள் (வீடியோ கேம்), 1991 இல் வெளியிடப்பட்ட டாஸ் வீடியோ கேம் ஆகும்..\nவர்த்தகர்கள் (டிவி தொடர்) (1996-2000), குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கில் கனாடிய நாடகம் ஆகும்..\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/pallava-paintings/", "date_download": "2019-08-20T15:01:30Z", "digest": "sha1:EY2T46MZYDYSLCXFF6FHML25JOA3X3FX", "length": 6280, "nlines": 147, "source_domain": "tamilandvedas.com", "title": "PALLAVA PAINTINGS | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2011/07/blog-post_7317.html", "date_download": "2019-08-20T13:55:39Z", "digest": "sha1:6GYCEZE3LY4FJBMPA2SQ72TAAKHZQJSL", "length": 9250, "nlines": 160, "source_domain": "www.mukapuvajal.com", "title": "முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு!! - Mukapuvajal", "raw_content": "\nHome Unlabelled முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\nஉடல் பற்றிய பிணி ஆறுமே\nவாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற\nகுமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு\nஅவர் குடும்பம் தழைத் தோங்குமே\nசூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்\nஅறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்\nஅன்பு பெருகி அருள் புரிவான்\nஅந்தக் கருணை உருவான குருபரன்\nகந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு\nசிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\nமுருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்��தேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nதர்மகர்த்தாவின் வேண்டுகோள் ஆலய வளர்ச்சி பாதையில்\nதமிழுக்கு ஒருவனாய் நின்று அருளாட்சி புரியும் முருகப்பெருமான் பதிகள் தோறும் எழுந்தருளியுள்ள அரன் மனைகளே கோவில்கள் ஆகும். அந்த முதல்வனை வ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nஇறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். ...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Zhashkiv+ua.php", "date_download": "2019-08-20T14:43:28Z", "digest": "sha1:3TISUXIFZ3LMIUDKWLX6ABDN437Y6KVS", "length": 4362, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Zhashkiv (உக்ரைன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Zhashkiv\nபகுதி குறியீடு: 4747 (+380 4747)\nபகுதி குறியீடு Zhashkiv (உக்ரைன்)\nமுன்னொட்டு 4747 என்பது Zhashkivக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Zhashkiv என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Zhashkiv உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 4747 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Zhashkiv உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 4747-க்கு மாற்றாக, நீங்கள் 00380 4747-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh9kuIy&tag=", "date_download": "2019-08-20T13:52:52Z", "digest": "sha1:FPAKMRH7TGFHHTPAKI4J7HU54I67XXFO", "length": 6952, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அருணகிரிபுராணம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னபட்டணம் : வித்தியாநுபாலனயந்திரசாலை அச்சிற்பதிப்பிக்கப்பட்டது , 1880\nகுறிச் சொற்கள் : திருநாட்டுச்சிறப்பு , திருநகரச்சிறப்பு , அருந்தவச்சருக்கம் , வலம்புரிச்சருக்கம் , ஆலயத்தொடுபுரியாக்கியசருக்கம்.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/04/19/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-20T14:07:51Z", "digest": "sha1:TZQLFJLJRHW7ZMLV3BNLZMESOETBLVW4", "length": 10565, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "துன்பங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை மெய் ஒளியைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றுங்கள் - மகரிஷிகளுடன் பேசுங்கள்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுன்பங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை மெய் ஒளியைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றுங்கள்\nதுன்பங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை மெய் ஒளியைக் கூட்டிக் கொள்ளும் “நல்ல சந்தர்ப்பமாக மாற்றுங்கள்”\nஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள்வழி கொண்டு அவரின் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அருள் ஒளிகளினுடைய நிலைகளை நீங்கள் பெறுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.\nஇதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சாதாரண வாழ்க்கையில் சொன்னது போல,\n1.“என்னத்த…,” என்ற சோர்வை விடுத்துவிடுங்கள்.\n2.உங்கள் நல்ல உணர்வுகள் அழிந்துவிடாதபடி\n3.நாம் நிச்சயம் “மகரிஷிகளின் அருள் ஒளியை பெறுவோம்” என்று எண்ணுங்கள்.\n4.இந்த மனித வாழ்க்கையில் சேர்த்த இருளை நீக்கிவிட்டு ஒளி நிலை பெறுவோம் என்று “உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்”\nஅவ்வாறு செயல்படும் பொழுது வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்தித்தாலும் துன்பங்கள் வரும் நேரங்களில்தான் அந்த மெய் ஒளியின் உணர்வை நாம் கூட்டும் நல்ல சந்தர்ப்பமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஉங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தை மறந்து பழகுங்கள்.\n“நாம் மெய்ஞானியின் அருள் ஒளியைப் பெறுவோம்…,” அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகத்தை ஒளியின் சுடராக்கச் செய்யும். ஒருவரை மகிழச் செய்யும் எண்ணங்களாக நம் பேச்சும் மூச்சும் இருக்கும் என்று எண்ணுங்கள்.\nஅந்த நிலைகளை நாம் பெறுவோம் என்ற நிலைகளில்\n3.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளைப் பெற்றுத் துன்பங்களிலிருந்து விடுபடுவோம் என்று உறுதி கொள்ளுங்கள். அந்த உறுதியான நிலையைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பம் இது.\nஎந்த மகரிஷிகள் அவர்கள் எதை விளைய வைத்தார்களோ அந்த உணர்வலைகளை “சிலிகன்களை…” (SILICON) உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம்.\nஇனி இதைக் கூட்டிப் பெருக்குவது உங்கள் கையில்தான் இருக்கின்றது. நீங்கள் பெறவேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. ஆகவே அதை யாம் பதிவு செய்கின்றோம்.\nநீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டுமென்ற ஆசையில் யாமும் ஒளி நிலை பெறுகின்றோம். என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறச் செய்யும்.\nயாம் எடுத்துக் கொண்டது என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறவேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தி அதை யாம் பரப்புகின்றோம்.\nஇதையே நீங்களும் எடுத்து உங்கள் உடலுக்குள் இதன் நிலைகளைப் பெருக்கும்போது உங்களுக்குள்ளும் உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நிலைகளை அது நன்மை பெறச்செய்யும்.\n4.அதை மறக்க மெய் உணர்வுகளைச் சுவாசியுங்கள்.\nஎன்றுமே ஏகாந்தமாக மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழுங்கள். மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019\nநன்மைகள் பல செய்யத் துணிவோம்\nஇன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…\nவியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…\nசித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/sony-xperia-1r-could-be-the-worlds-first-smartphone-with-a-5k-display-022557.html", "date_download": "2019-08-20T13:43:35Z", "digest": "sha1:ABVJH7FPSTTTTXFJ2BXVZ5JP3FQ5JU4I", "length": 18972, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "உலகை ஆச்சரியப்பட வைத்த சோனி எக்ஸ்பிரியா 1ஆர்-முதல் 5கே தொழில்நுட்பம்.! | Sony Xperia 1R Could Be the Worlds First Smartphone With a 5K Display - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n1 hr ago இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\n3 hrs ago போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n3 hrs ago ரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\n6 hrs ago இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை.. ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்\nNews மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nFinance H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகை ஆச்சரியப்பட வைத்த சோனி எக்ஸ்பிரியா 1ஆர்-முதல் 5கே தொழில்நுட்பம்.\nசோனி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகில் அதிக வரவேற்பு இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன்களில் அதிக நன்மை வழங்கும் தொழில் நுட்பங்களும் இருக்கின்றன. மற்ற நிறுவனங்களை காட்டிலும் அசத்தும் வகையில் வடிவமைப்பு மற்றும் புதிய பரிமாண வளர்ச்சிகளையும் வழங்கி வருகின்றது.\nஇந்நிலையில், உலகையே மிரட்டும் வகையில் உலகின் முதல் 5கே தொழில்நுட்பத்தினால டிஸ்பிளேவை சோனி எக்ஸ்பிரியா 1 ஆர் மாடலில் அறிமுகம் செய்கின்றது.\nசோனி நிறுவனத்துக்கு என்று தனியாக வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்தியாவிலும் இந்த போன்களை வாங்க கூட்டம் இருகின்றது. இந்திய சந்தையில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன்களும் குவிந்தாலும், சோனியின் பிரத்யே வடிப்பமைப்பு மற்றும் இதன் தொழில்நுட்பங்கள் மற்ற நிறுவனங்களை காட்டிலும், சிறந்தாக இருக்கின்றது.\nஇந்தியாவிலும் தனது ஆதிக்க���்தை நிலை நாட்டி வருகின்றது.\nசோனி ஸ்மார்ட்போன்கள் இன்னும் பல்வேறு சந்தைகளில் கிடைக்கின்றன. மேலும் இந்நிறுவனத்தின் மிக சமீபத்திய வெளியீடு சோனி எக்ஸ்பீரியா 1 ஆகும். இது 4 கே-ரெசல்யூஷன் 21: 9 ஓஎல்இடி திரை கொண்டுள்ளது. 5 கே-ரெசல்யூஷன் திரையைக் கொண்டிருக்கக்கூடிய எக்ஸ்பீரியா 1 ஆர் உடன் சோனி தன்னை மிஞ்சும் என்று ஒரு புதிய அறிக்கை இப்போது தெரிவிக்கிறது.\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nஜப்பானிய தளமான சுமாஹோயின்ஃபோவால் கண்டுபிடிக்கப்பட்டது இந்த 5 கே தொழில்நுடபம். ஸ்மார்ட்போனின் 5040x2160 பிக்சல்கள் இருக்கின்றது. இது நவீன ஸ்மார்ட்போனில் முதல் 5 கே-தெளிவுத்திறன் கொண்ட திரையாக மாறும். இந்த சாதனம் இப்போது சோனி எக்ஸ்பீரியா 1 ஆர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் முந்தைய அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்ட எக்ஸ்பீரியா 2 அல்ல. இந்த தொலைபேசி ஐ.எஃப்.ஏ 2019 இல் அறிமுகப்படுத்தப்படலாம்.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nதிரையின் அளவு தெரியவில்லை. ஆனால் ஜிஎஸ்மரேனா சுட்டிக்காட்டியபடி, இது எக்ஸ்பெரிய 1 க்கு 6.5 அங்குல 4 கே திரை இருப்பதால் குறைந்தபட்சம் 6.5 அங்குல திரையாக இருக்கலாம். இது பிக்சல் அடர்த்தியை 899ppi இல் வைக்கின்றது. சோனி எக்ஸ்பீரியா 1 ஐப் போல 21: 9 இருக்கின்றது.\nசந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\nஇந்த கட்டத்தில், ஸ்மார்ட்போனில் 5 கே அல்லது 4 கே திரை கூட சாதாரண பயன்பாட்டிற்கு தேவையற்றது என்று கூறுவது மதிப்பு, மேலும் விஆர் அடிப்படையிலான பயன்பாடுகளுக்கு மட்டுமே இது பயனுள்ளதாக இருக்கும். சோனி நிச்சயமாக தனது ஸ்மார்ட்போன்களில் திரை தெளிவுத்திறனின் எல்லைகளைத் தள்ளிக்கொண்டிருக்கின்றது.\nஇலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nஇந்தியா: சோனி அறிமுகப்படுத்தும் 4கே அதிநவீன ஸ்மார்ட் டிவி: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nபோன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nசோனியின் மலிவு விலை பாக்கெட் ஏசி-இனி ஜில்ஜில் கூல்கூல் தான்.\nரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் சோனி நிறுவனத்தின் இயர்போன்கள் அறிமுகம்.\nஇந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத வில��குறைப்பு.\nசுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\nஇந்தியா: சோனி 75-இன்ச் 4கே எச்டிஆர் எல்இடி டிவி அறிமுகம் - விலை தான் தாறுமாறு.\nதடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\n98 இன்ச் திரையுடன் தெறிக்கவிடும் சோனி 8கே டிவி.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிரபஞ்சத்தில் இருக்கும் பூமி போன்ற கிரகங்களை நெருங்கிவிட்ட விஞ்ஞானிகள்\nஇந்தியாவில் மலிவு விலையில் சக்கை போடு போட வரும் ரெட்மி டிவி.\n700மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் மிகப்பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-wc-top-performers-of-the-tournament", "date_download": "2019-08-20T14:20:17Z", "digest": "sha1:BAD7SXCDP6Z5JMJE5WFCCTHZLZBAJDLA", "length": 16588, "nlines": 341, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n2019 உலகக்கோப்பை தொடரானது ஜீலை 14 அன்றுடன் முடிவடைந்தது. 7 வாரங்கள் நடந்த இத்தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் முடிவடைந்தது. இங்கிலாந்து தனது முதல் உலகக்கோப்பையை வென்றுள்ளது. நியூசிலாந்து மீண்டும் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி சமனில் முடிந்த காரணத்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த காரணத்தால், இரு அணிகளும் விளாசிய பவுண்டரிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இங்கிலாந்திற்கு வெற்றி வழங்கப்பட்டது.\nஇவ்வருட உலகக்கோப்பை தொடர் முடிவில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிபடுத்தி பல புதிய சாதனைகளை கிரிக்கெட் வீரர்கள் படைத்துள்ளனர். அத்துடன் தங்களது அற்புதமான ஆட்டத்தால் பல புதிய மைல்கல்களை உருவாக்கியும் உள்ளனர்.\nநாம் இங்கு 2019 உலகக்கோப்பை தொடரில் சாதனை புரிந்த மற்றும் தொடரின் புள்ளி விவரப் பட்டியலை பற்றி காண்போம்.\nரோகித் சர்மா 9 போட்டிகளில் 81 ச��ாசரியுடன் 648 ரன்களை குவித்துள்ளார். இதில் 67 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்கள் அடங்கும். இவரைத் தொடர்ந்து டேவிட் வார்னர் 10 போட்டிகளில் 647 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஷகிப் அல் ஹாசன் 8 போட்டிகளில் 606 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.\nஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 10 போட்டிகளில் பங்கேற்று ஸ்டார்க் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி 2019 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் இரண்டு 3 விக்கெட்டுகளும், இரு 5 விக்கெட்டுகளும் அடங்கும்.\n2019 உலகக்கோப்பை தொடர் ஆட்டநாயகன் விருதினை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்-ற்கு வழங்கப்பட்டது. இவர் மொத்தமாக 548 ரன்களை இவ்வுலகக்கோப்பை சீசனில் குவித்துள்ளார். அத்துடன் கேன் வில்லியம்சன் அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்தை அருமையாக வழிநடத்தினார்.\nஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வங்கதேசத்திற்கு எதிரான தகுதிச் சுற்றில் 166 ரன்களை தனி ஒருவராக விளாசினார். இதுவே 2019 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் தனிநபர் ஒருவரது அதிகபட்ச ரன்களாகும். இம்மைல்கல்லை அடைய 144 பந்துகளையே இவர் எடுத்துக் கொண்டார். இதில் 14 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்கும். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 153 ரன்களை விளாசி இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.\nவங்கதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் 8 போட்டிகளில் 86.57 பேட்டிங் சராசரியுடன் முதல் இடத்தையும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 10 போட்டிகளில் 82.57 பேட்டிங் சராசரியுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 9 போட்டிகளில் 81 பேட்டிங் சராசரியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 13.79 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் இளம் வீரர் ஷாஹீன்ஷா அப்ரிடி 5 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி 14.62 சராசரியுடன் 2வது இடத்தில் உள்ளார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2019 உலகக்கோப்பை தொடரில் படைக்கப்பட்ட 3 சாதனைகள்\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளைய��டியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போது நிகழ உள்ள 3 யுத்தங்கள்\nஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் \"தொடர் ஆட்டநாயகன்\" விருதினை வென்ற வீரர்கள் பட்டியல்\n2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ள வாய்ப்புள்ள இரு மாற்றங்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 4 சாதனைகள்\n2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ளவுள்ள இரு கட்டாய மாற்றங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சரியான நடுவரிசை வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ind-vs-wi-2nd-t20-match-report", "date_download": "2019-08-20T14:49:22Z", "digest": "sha1:D6CGX5JYBCXRSCZICBI7GULZF4QXAAVX", "length": 10114, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா...", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் டி-20 போட்டி கடந்த 3ம் தேதி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள ஃப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் ரஸல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் இடம் பெறாத நிலையில் ப்ராத்வெய்ட் தலைமையில் மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடி வருகின்றது.\nமுதல் டி-20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் மோசமான பேட்டிங்கின் காரணமாக மேற்கு இந்திய தீவுகள் அணி 96 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் இந்தியா அணி இந்த எளிய இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டி-20 போட்டி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள ஃப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய இந்தியா அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். கடந்த முதல் டி-20 போட்டியில் இந்த ஜோடி நிலைத்து விளையாட தடுமாறிய நிலையில் இந்த போட்டியில் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆட்டத்தின் முதல் ஆறு ஓவர்கள் நிலைத்து விளையாடிய இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஷிகார் தவண் 23 ரன்னில் கீமோ பால் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார்.\nஅதோடு டி-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையும் படைத்தார். இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் 105 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த போட்டியில் ரோஹித் சர்மா மூன்று சிக்ஸர்கள் விளாசியனார். அதை தொடர்ந்து 107 சிக்ஸர்கள் அடித்து சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெய்ல் 105 சிக்ஸர்களுடனும் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 103 சிக்ஸர்களுடனும் நான்காவது இடத்தில் மற்றோரு நியூசிலாந்து அணி வீரர் கோலின் மன்ரோ 92 சிக்ஸர்களுடனும் உள்ளனர். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ரோஷித் சர்மா 67 ரன்களில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பன்ட் கடந்த போட்டியில் முதல் பந்திலேயே டக்அவுட் ஆகி வெளியேறி நிலையில் இந்த போட்டியில் நிலைத்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் 4 ரன்களில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.\nஇரட்டை சத நாயகன் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை\nவிராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டனா\nசர்வதேச டி20 வரலாற்றில் ரோஹித் சர்மாவால் படைக்கப்பட்ட உலக சாதனைகள்\nகிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சாதனைகளை குவித்த ரோஹித் சர்மா மற்றும் வீராட் கோலி\nT20 போட்டியில் புதிய சாதனை : பகுதி நேர பந���துவீச்சாளராக பந்து வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீரர்.\nஉலகக் கோப்பை 2019 : ஓடிஐ இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் சாதனையை உடைக்க காத்திருக்கும் 4 வீரர்கள்.\nடேவிட் வார்னர் மற்றும் சச்சின் டெண்டுகரின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-ind-2019-2nd-t20i-preview-probable-xi", "date_download": "2019-08-20T14:56:54Z", "digest": "sha1:6LO7NDVHFPNMFVWNWMNKDADMLGOJZBUC", "length": 11946, "nlines": 140, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மேற்கிந்திய தீவுகள் vs இந்தியா 2019: 2வது டி20யின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 4 அன்று ஃப்ளோரிடோவில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 3 அன்று நடந்த முதல் டி20யில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.\nமேற்கிந்திய தீவுகள் முதல் டி20யில் 95 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அந்த அணியால் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. கீரன் பொல்லார்ட் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகிய இருவர் மட்டுமே இப்போட்டியில் இரு இலக்கங்களில் ரன்களை குவித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எவின் லிவிஸ் மற்றும் ஷீம்ரன் ஹட்மயர் ஆகியோர் முதல் டி20யில் சுழியத்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை ஏமாற்றினர்.\nஇந்திய பேட்ஸ்மேன்களும் தங்களது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் முதல் டி20யில் 95 என்ற குறைவான இலக்கை அடைய 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியின் அறிமுக வீரர் நவ்தீப் சைனி முதல் போட்டியில் அற்புதமான பந்துவீச்சை மேற்கொண்டார். இதே ஆட்டத்தை இரண்டாவது போட்டியிலும் வெளிபடுத்த அவர் முயற்சிப்பார்.\nமுன்னாள் டி20 சேம்பியனான மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டாவது டி20 போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதில் வென்றால் மட்டுமே இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழக்காமல் மேற்கிந்தியத் தீவுகளால் இருக்க முடியும் என்ற காரணத்தால் இப்போட்டியில் விருவிருப்பிற்கு பஞ்சமிருக்காது.\nநாள்: ஆகஸ்ட் 4, 2019 (ஞாயிறு)\nநேரம்: இந்திய நேரப்படி இரவு 8 மணி, ஆடுகள நேரப்படி காலை 10:30\nமுதல் டி20 போட்டிக்குப் பின் அச்சுறுத்தும் வகையில் இடி மின்னல்கள் மைதானத்தில் தென்பட்டது. இருப்பினும் தற்போது வானம் மேகமூட்டத்துடன் தென்படுவதால் ஆட்டநேரமான 8:00 மணிக்கு மழை குறுக்கிட வாய்ப்பில்லை.\nபேட்டிங்கிற்கு சாதகமான இம்மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் பௌலர்களுக்கு சாதகமாக இருந்தது. இரு அணிகளிலும் உள்ள அனைத்து சிறந்த பேட்ஸ்மேன்களும் இம்மைதானத்தில் கடுமையாக தடுமாறினர். இதனை வைத்து பார்க்கும் போது இம்மைதானத்தில் 150 முதல் 160 ரன்கள் விளாசினாலே வெற்றி பெற்று விடலாம்.\nஇரு அணிகளின் நேருக்கு நேர்\nவிளையாடிய மொத்த போட்டிகள் - 12\nமேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி - 6\nஇந்தியாவின் வெற்றி - 5\nஇந்திய அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. மேற்கிந்திய தீவுகளில் ஒஸானே தாமஸிற்கு பதிலாக காரே பியேர் களமிறங்க வாய்ப்புண்டு\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துனைக்கேப்டன்), ஷீகார் தவான், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருநல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.\nஎவின் லிவிஸ், ஜான் கேம்பேல், ஷீம்ரன் ஹட்மயர், நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், ரோவ்மன் பவல், சுனில் நரைன், கர்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), கீமோ பால், செல்டன் காட்ரேல், காரே பியேர்.\nஇப்போட்டியானது இந்தியாவில் கீழ்க்கண்ட தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன.\nசோனி டென் 1 + சோனி டென் 1 HD\nசோனி டென் 3 + சோனி டென் 3 HD\nகைப்பேசியில் சோனி லிவ் என்ற செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா 2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய முதல் சர்வதேச டி20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதவுள்ள போட்டியின் வானிலை அறிக்கை\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 2வது சர்வதேச டி20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 தொடர்களின் டாப் 10 பேட்டிங்\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\n2019 உலகக்கோப்பை: இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள், புள்ளி விவரங்கள்\n��ந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எதிர்நோக்கவுள்ள 3 விஷயங்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 3வது டி20யில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nInd vs wi: முதல் ஓடிஐ தொடர் முன்னோட்டம், போட்டி விவரங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் கணிக்கப்பட்ட 11 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Morelia++Michoacan+mx.php", "date_download": "2019-08-20T13:43:37Z", "digest": "sha1:CWI7JX3J3D2REYQWNBSMOYO4ZCI5ECDW", "length": 4504, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Morelia, Michoacán (மெக்சிக்கோ)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Morelia, Michoacán\nபகுதி குறியீடு: 443 (+52 443)\nபகுதி குறியீடு Morelia, Michoacán (மெக்சிக்கோ)\nமுன்னொட்டு 443 என்பது Morelia, Michoacánக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Morelia, Michoacán என்பது மெக்சிக்கோ அமைந்துள்ளது. நீங்கள் மெக்சிக்கோ வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மெக்சிக்கோ நாட்டின் குறியீடு என்பது +52 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Morelia, Michoacán உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +52 443 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Morelia, Michoacán உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +52 443-க்கு மாற்றாக, நீங்கள் 0052 443-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Vilhelmina+se.php", "date_download": "2019-08-20T14:39:55Z", "digest": "sha1:OJ5PHPTT6KKK2KOMP6RDWCHLMHISXN4I", "length": 4367, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Vilhelmina (சுவீடன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Vilhelmina\nபகுதி குறியீடு: 0940 (+46940)\nபகுதி குறியீடு Vilhelmina (சுவீடன்)\nமுன்னொட்டு 0940 என்பது Vilhelminaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Vilhelmina என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Vilhelmina உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46940 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Vilhelmina உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46940-க்கு மாற்றாக, நீங்கள் 0046940-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/natural-beauty-tips-in-tamil/", "date_download": "2019-08-20T15:00:31Z", "digest": "sha1:XXLYYV3NLDAFOHQWABWYKENF6CHFBABS", "length": 16058, "nlines": 142, "source_domain": "www.pothunalam.com", "title": "ஒரே வாரத்தில் அழகு பெற கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள்..! Natural Beauty Tips In Tamil..!", "raw_content": "\nஒரே வாரத்தில் அழகு பெற கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள்..\nகொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள்..\nகொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள் (Natural Beauty Tips In Tamil) : கொய்யாய் ஒரு மருத்துவம் குணம் வாய்ந்த பழமாகும். குறிப்பாக நோய் எதிர்ப்பு ஆற்றல், நல்ல ஜீரண சக்தி ஆகியவற்றை அளிக்க கூடிய வைட்டமின்களும் தாதுப்புகளும் கொய்யாய் பழத்தில் அதிகளவு நிறைந்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் கொய்யாய் அழகை அதிகரிக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் மாற்றக்கூடிய திறன் கொண்டது.\nஅட ஆமாங்க கொய்யாய் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால், சூரியனின் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.\nசரி வாங்க இனி கொய்யாய் பழம் தோலை பயன்படுத்தி சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.\nகொய்யாய் பழத்தின் தோலை பயன்படுத்தி நம் வீட்டிலேயே பேஸ் பேக் தயார் செய்து, சருமத்தில் பூசி கொள்வதினால், சருமத்திற்கு புது பொலிவு கிடைக்கும். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும்.\nஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் ..\nசரி இப்போது கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள் (Natural Beauty Tips In Tamil) பற்றி காண்போம் வாங்க.\nகொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள்..\nஅழகு குறிப்புகள் – கொய்யாய் பேஸ் பேக்:\nஒளிரும் சருமம் கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்த்தி மென்மையாக்கும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள படி ஃபேஸ்பேக் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்.\nதேன் – 1 தேக்கரண்டி\nமுதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும்.\n20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும்.\nசரும வறட்சியை போக்க அழகு குறிப்புகள் – கொய்யாய் பேஸ் பேக்:\nகொய்யாவிலுள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, தோலுக்கு மிருதுவான, ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கிறது.\nகீழே தரப்பட்டுள்ள முறைப்படி ஃபேஸ்பேக் செய்து, வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்கும்.\nஓட்ஸ் – 1 மேசைக்கரண்டி\nமுட்டை மஞ்சள் கரு – 1\nதேன் – 1 மேசைக்கரண்டி\nகொய்யா – ½ பழம்\nமுதலில் கொய்யாவை சீவிக்கொள்ள வேண்டும். 1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும்.\n20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100%…\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள் (Natural Beauty Tips In Tamil) – கொய்யாய் பேஸ் பேக்:\nகொய்யாவிலுள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கும். சோகையான தோற்றத்தை மாற்றி, பொலிவான தோற்றத்தை அளிக்கும்.\nகீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி பளபளப்பான சருமத்தை பெறுங்கள்.\nநீர் – 1 கப்\nகொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள் ()Natural Beauty Tips In Tamil).. கொய்யாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நீர் கலந்து பசைபோன்று தயாரிக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.\nதழும்புகள், பருக்களை போக்குவதற்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை மாற்றுவதற்கும் முகப்பருக்களை ஆற்றுவதற்கும் கொய்யாப்பழத்திலுள்ள இயற்கை ஆற்றல் உதவுகிறது.\nஉங்கள் முகத்திலுள்ள கரும்புள்ளிகளையும் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளையும் போக்குவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை கையாளவும்.\nஎலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி\nதேன் – 1 தேக்கரண்டி\nகொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள் (Natural Beauty Tips In Tamil).. முதலில் கொய்யாவை சீவி, பிழிந்து சாறு எடுக்கவும். அதனுடன் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nஇதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.\nஇந்த முறைகளை பின்பற்றி உங்கள் முகத்தை பொலிவாக்கிக் கொள்ளுங்கள்.\nஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்..\nஅழகு குறிப்பு இயற்கை டிப்ஸ்\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nமுகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..\nகூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..\nமுகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips\nதலை முடி 2 மடங்கு அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildefense.com/?p=74", "date_download": "2019-08-20T13:36:37Z", "digest": "sha1:XA34JYKXGNDMK6AFJEX2XATMWUV7GJHY", "length": 12275, "nlines": 78, "source_domain": "www.tamildefense.com", "title": "ISIS தீவிரவாதிகளுக்கு அணு ஆயுத பொருட்களை விற்பனை செய்ய முன்ற நபர் மால்டோவா நாட்டில் கைது – இந்தியா", "raw_content": "\n60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன\nபுதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா \nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nISIS தீவிரவாதிகளுக்கு அணு ஆயுத பொருட்களை விற்பனை செய்ய முன்ற நபர் மால்டோவா நாட்டில் கை��ு\nமால்டோவா நாட்டு காவல் துறையும் அமெரிக்காவின் FBI உளவு அதிகாரிகளும் இணைந்து நடத்திய வேட்டையில் ISIS தீவிரவாதிகளுக்கு அணு ஆயுத உபகரணங்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த கடத்தல்காரர்களை கைது செய்தனர், அவர்களிடமிருந்து அதிக அளவில் சீசியம் மற்றும் யுரேனிய தாதுக்கள் இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது, இவை ரஷ்ய நாட்டு அணு உலைகளிலிருந்து திருடப்பட்டது ஆகும்,\nபெப்ரவரி மாதத்தில் நடந்த இந்த சம்பவத்தை தற்போது தான் மால்டோவா அரசும் அமெரிக்காவும் Associated Press செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர், இந்த கடத்தல்க்காரர்கள் கதிரியக்க பொருட்களை தீவிரவாத குழுக்களுக்கு விற்று பணம் சம்பாதிக்க நினைத்ததாகவும், இவர்கள் இதை பல வருடங்களாக விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும், தற்போது அமெரிக்க மற்றும் மால்டோவ அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளதாகவும் AP நிறுவனம் தெரிவித்துள்ளது,\n2011-ம் வருடம் நடந்த ஒரு சம்பவத்தில் கடத்தல்காரன் ஒருவன் அணு ஆயுதம் தயாரிக்கும் மூலப் பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சுடான் நாட்டு தீவிரவாத குழு ஒன்றுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லும் போது அமெரிக்க ராணுவம் அதிரடியாக தாக்கி அவர்களை கைது செய்தது, அதனுடன் ஒப்பிடும் போது இதை வெகு சீக்கிரமாகவே கண்டு பிடித்து விட்டதாக அதிகாரிகள் கூறியதாக AP கூறியது,\nஇருப்பினும் கருப்பு சந்தையில் தற்போதும் குறிப்பிட்ட ஒரு அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் விற்பனைக்கு தயாராக இருப்பதாகவும், அதை தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர், இவை அனைத்துமே ரஷ்யா நாட்டு அணு உலைகளிலிருந்து திருடப்பட்டவை ஆகும், இது அருகிலுள்ள உக்ரைன் நாடு வழியாக மால்டோவா நாட்டின் சில பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்,\nஇந்த கைது முயற்சியின் போது காரில் சென்ற ஒருவனும், வீட்டில் ஒளிந்திருந்த ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து சீசியம் மற்றும் யுரேனியம் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் இருவர் தப்பி விட்டதாகவும், அவர்களிடமும் குறிப்பிட்ட அளவு கதிரியக்கப் பொருட்கள் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறினார்கள்.\n← ஜார்ஜியாவின் சில இடங்களை ஆக்கிரமித்தது ரஷ்யா\nபாகிஸ்தான் ராணுவத்திற்கு Mi 35 தாக்கும் ஹெலிகாப்ட்டரை வழங்க ரஷ்யா ஒப்புதல் →\nசிரியாவிலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவிப்பு\nISIS- க்கு எதிராக புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை களமிறக்கியது அமெரிக்கா\n3 CRPF வீரர்கள் பலி, உதவாத விமானப் படை\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nஇந்திய விமானப்படையின் ஒவ்வொரு விமானியும் மூன்று வித பயிற்சி விமானங்களில் முதலில் பயிற்சி எடுத்துவிட்டு தான் முன்னணி போர் விமானங்களை இயக்க முடியும். அடிப்படை பயிற்சி சுவீடன்\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\nவான் ஆதிக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர DRDO தொடர் முயற்சி\nசுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா\nரபேல் விமானத்தில் பாகிஸ்தானியர்கள் பயிற்சி பெற்றார்களா, மறுத்த தூதரக அதிகாரி, நீங்காத கேள்வி\n60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன\nபுதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா \nஇந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்\nகாஷ்மீரில் குறைந்த கல்லெறி சம்பவங்கள், காரணம் என்ன\nஉதவாத ரஷ்ய ஏவுகணைகள், காலம் கடந்து கண்விழித்துள்ள விமானப்படை\n60-வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் DRDO-வின் GTRE எஞ்சின் ஆராய்ச்சி பிரிவு, இதுவரை செய்தது என்ன\nபுதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alagiyaboomi.forumta.net/t52-topic", "date_download": "2019-08-20T14:34:59Z", "digest": "sha1:REL3UI7DF6AVHJDLTO7MMSQIQC26BPGP", "length": 14090, "nlines": 128, "source_domain": "alagiyaboomi.forumta.net", "title": "ஆண்டவரை எனது உள்ளம்", "raw_content": "இது அற்புதமான அழகிய பூமி . . .\n\"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்\" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........\nஅன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது\nஅழகியபூமி » அன்னை மரியா » அன்னை மரியா கட்டுரைகள் » ஆண்டவரை எனது உள்ளம்\n''மரியா, 'ஆண்டவ���ை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.\nஎன் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.\nஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' என்றார்'' (லூக்கா 1:47-48)\n-- எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற மரியா\n''பேறுபெற்றவர்'' எனப் போற்றப்பட்டார் (காண்க: லூக் 1:42,45). மரியாவின்\nவயிற்றில் குழந்தையாக இயேசு இருக்க, எலிசபெத்தின் வயிற்றில் குழந்தையாக\nஇருந்த யோவான் ''மகிழ்ச்சியால் துள்ளினார்'' (காண்க: 1:41,44).\nஇந்நிகழ்ச்சிகளைக் கண்ட மரியாவின் உள்ளம் இறைப் பிரசன்னத்தால் நிறைகின்றது;\nஅவரது இதயத்தில் நன்றியுணர்வு ததும்புகிறது; தம் இதய உணர்வுகளை மரியா\nஇனிமைமிகு பாடலாக வெளிப்படுத்துகிறார்: ''ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப்\nபெருமைப்படுத்துகின்றது'' எனத் தொடங்குகின்ற மரியாவின் பாடல்\nஎலிசபெத்தின் வாயிலிருந்து புறப்பட்டிருக்கலாம், அல்லது இருவருமே இணைந்து\nஅதைப் பாடியிருக்கலாம். எவ்வாறாயினும் அப்பாடல் பழைய ஏற்பாட்டு\nநிகழ்ச்சியொன்றை நமக்கு நினைவுபடுத்துகின்றது. அன்னா என்னும் பெண்மணி\nகுழந்தைப் பேறின்றி இருந்தார். அவருக்குக் கடவுளின் அருளால் குழந்தை\nபிறக்கிறது. அக்குழந்தைக்கு சாமுவேல் என்று பெயர். சாமுவேலின் பிறப்பைக்\nகொண்டாடிப் பாடிய அன்னா கடவுள் தம் வாழ்வில் புரிந்த அரும் செயலை வியந்து\nபோற்றினார். அவர் பாடிய பாடலின் சில அம்சங்கள் மரியா பாடிய பாடலிலும்\nஉள்ளன (காண்க: 1 சாமு 2:1-10). அதற்கு முற்பட்ட காலத்தில், கடவுள் புரிந்த\nஅரும் செயல்களை வியந்து தெபோரா என்னும் பெண்மணி பாடிய பாடலின்\nஎதிரொலிப்பையும் மரியாவின் பாடலில் காணலாம் (காண்க: நீத 2:2-31).\n-- கடவுளை நம்புகின்ற மனிதரை அவர் ஒருபோதும்\nகைவிடமாட்டார் என்னும் உறுதியான நம்பிக்கை மரியாவின் பாடலில்\nகாணக்கிடக்கிறது. அதுபோல, கடவுளைப் புறக்கணித்து, தம் மனம் போன போக்கில்\nவாழ்வோர் இவ்வுலகில் அதிகாரமும் செல்வமும் கொண்டிருந்தாலும் தங்கள்\nநிலையிலிருந்து ஒருநாள் வீழ்ச்சியடைவர் (காண்க: லூக் 1:52-53). மரியாவின்\nமகிழ்ச்சிப் பாடலுக்கு அடிப்படையாக அமைவது யாது\n''அடிமை'' போல் இருந்த மரியா ஏற்கெனவே கடவுளுக்குத் தாம் அடிமை என\nஏற்றிருந்தார் (காண்க: லூக் 1:38). கடவுளுக்கு எது விருப்பமோ அதையே தம்\nவாழ்வில் நிறைவேற்றுவதாகவும் கூறியிருந்தார். எனவே, கடவுளின் த���ருவுளம்\nதம் வாழ்வில் நிறைவேறட்டும் என மரியா தம்மை முற்றிலுமாகக் கடவுளின்\nகைகளில் ஒப்படைத்திருந்தார் (காண்க: லூக் 1:38). மரியாவின் தாழ்ச்சியைக்\nகண்ட கடவுள் அவரை மிகவே உயர்;த்தினார். உலக மீட்பராக வந்த மெசியாவின்\nதாயாகின்ற பேற்றினை அவருக்கு அளித்தார். மரியாவிடம் துலங்கிய தாழ்ச்சி நம்\nவாழ்விலும் வெளிப்பட வேண்டும். மரியா கடவுளை நம்பி வாழ்ந்தது போல நாமும்\nகடவுள் நம்பிக்கையில் நிலைத்து நிற்க வேண்டும். உலகம் ஏழைகள் எனக்\nகருதுவோர் மட்டில் கடவுள் தனி அன்பு கொண்டிருப்பது போல நாமும் செயல்பட\nஇறைவா, எங்கள் உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்ற உமக்கு நாங்கள் எந்நாளும் பணிந்திருக்க அருள்தாரும்.\nஅழகியபூமி » அன்னை மரியா » அன்னை மரியா கட்டுரைகள் » ஆண்டவரை எனது உள்ளம்\n» தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி\n» ஆண்டவரை எனது உள்ளம்\n» வாழ்வே ஒரு பாடல்\n» புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்க்கை வரலாறு.\n» குருக்களின் ஆண்டில் தவக்காலம்\n» போராட்டத்தில் முளைத்த பூக்கள் - புனிதர்களான இளைஞர்கள்\n» ஒரு நல்ல குருவானவர் யார்\n» துவக்கக்கால திருச்சபையில் குருத்துவம்\n» புனித பெர்க்மான்ஸ் - பீடச்சிறுவர்களின் பாதுகாவலர்\n» கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துக்கள்\n» புனித சவேரியார் (1506 ‡ 1552)\n» புனித குழந்தை தெரசா\n» புனித குழந்தை தெரசா ஆலயம்\n» திருப்பலியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\n» உலகிலே முதன் முதலாக\n» புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா\n» யார் இந்த இயேசு\nSelect a forum||--அழகிய பூமி| |--வரவேற்பரை| |--புதியவர் அறிமுகம்| |--விவிலிய வினாடி வினா| |--விவிலிய போட்டிகள்| |--அன்னை மரியா| |--அன்னை மரியாவின் காட்சிகள்| |--அன்னை மரியாவின் திருத்தலங்கள்| |--அன்னை மரியா கட்டுரைகள்| |--கவிதைகள் பக்கம்| |--திருத்தல கவிதைகள்| |--அழகான கவிதைகள்| |--தாலாட்டும் பூந்தென்றல்| |--புனிதர்களின் கவிதைகள்| |--மனிதமைய மறைக்கல்வி| |--மறைக்கல்வி போதனை முறைகள்| |--மறைக்கல்வி மதிப்பீடுகள்| |--மறைக்கல்வி நோக்கம்/குறிக்கோள்| |--மறைக்கல்வி பாடங்கள்| |--ஜெபம் செய்வோமா...| |--நவநாள் ஜெபம்| |--புனிதர்களின் ஜெபம்| |--பொதுவான ஜெபங்கள்| |--திருச்ஜெபமாலை| |--சுவையான தகவல்கள்| |--கிறிஸ்தவம் தழைக்க . . .| |--புண்ணிய பூமி . . . (புனிதர்களின் வரலாறு)| |--கிறிஸ்துவ மதிப்பீடுகள்| |--சுவையான தகவல்��ள்| |--புகைப்படங்கள் / ஓவியங்கள் |--சொந்தமாக வரைந்த ஓவியங்கள் |--உங்கள் ஊர் அரிய புகைப்படங்கள் |--திருத்தல அரிய புகைப்படங்கள் |--புனிதர்களின் அரிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9064:2014-05-30-07-25-11&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2019-08-20T13:48:44Z", "digest": "sha1:RUO5W7NY5NRT4YLHTWEV3IOAOO5OFHYW", "length": 15641, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "மதப்பயங்கரவாதி மோடியும், கொள்ளைக்காரி ஜெயலலிதாவும் கிளிநொச்சி சிறிதரனின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்!!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மதப்பயங்கரவாதி மோடியும், கொள்ளைக்காரி ஜெயலலிதாவும் கிளிநொச்சி சிறிதரனின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்\nமதப்பயங்கரவாதி மோடியும், கொள்ளைக்காரி ஜெயலலிதாவும் கிளிநொச்சி சிறிதரனின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி அவர்கள் அரியணை ஏறுவது கண்டும் அவர் தலைமையின் கீழ் அமையும் இந்திய பெரும் முதற்சபையில், தமிழர்களின் உணர்வு பூமியாம் தமிழ்நாட்டில் இருந்து தனித்தொரு பெண்ணாய் வரலாற்றுப் பக்கங்களில் சாதனைகளுக்குச் சொந்தக்காரியாய் திகழும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் நிகரற்ற பெரு வெற்றிபெற்று தமிழர் குரலாய் செல்ல இருக்கும் பெரு மாண்புக்கும், போர் நடந்த ஈழத்தமிழ் மண்ணில் இருந்து தமிழ் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nஅன்பும், பட்சமும் நிறைந்த என் அண்ணாச்சி மோடியே, அக்காச்சி ஜெயலலிதாவே என்று உருகி, உருகி வாழ்த்து சொல்லுகிறார் பாசக்காரத்தம்பி கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அடப்பாவிகளா உங்களிற்கு எல்லாம் அறிவு, அனுபவம், அரசியல் என்று எதுவுமே கிடையாவிட்டாலும், கண்ணுக்கு முன்னால் நடந்தது கூடத் தெரியாத கபோதிகளா நீங்கள். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லீம்களை துடிக்க, துடிக்க கொலை செய்தவனை, முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து ��ன்னும் பிறக்காத அந்த பச்சைக்குழந்தையையும் கொலை செய்த கொலைகாரக்கும்பலின் அதிகாரபூர்வ தலைவனை வாழ்த்துகிறீர்களே நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா\n“இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி குஜராத் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை தொடங்கிய நாளான 27.2.2002 அன்று நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவிட்டதை குஜராத்தின் உளவுத்துறை அதிகாரி சஞ்சீவ் பட் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். சஞ்சீவ் பட் உண்மையைச் சொன்னதற்காக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். மோடியின் குஜராத் சட்டமன்ற அமைச்சரவையில் மந்திரியாக இருந்த ஹரேன் பாண்டியாவும் குஜராத் படுகொலைகள் குறித்த விசாரணைக் குழுவின் முன் மோடியின் உத்தரவை பதிவு செய்தார். இதனால் அடுத்த மாதமே ஹரேன் பாண்டியா மர்மமான முறையிலே படுகொலை செய்யப்பட்டார்.\nமகிந்த குடும்பத்தின் அடக்குமுறைகளை, ஊழல்களை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுவது, காணாமல் போவது, கொலை செய்யப்படுவது போலத் தான் மோடியை எதிர்ப்பவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகாரனைத் தான் \"சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி\" வெறுவாய் திறந்து பம்முகிறார் அடுத்த தேசியத்தலைவர் சிறிதரன்.\nசின்னஞ்சிறு பாலகன் பாலச்சந்திரனை பயங்கரவாதி என்று சொன்ன பார்ப்பனப்பன்னாடை சுப்பிரமணியசுவாமி மோடியின் கூட்டாளி என்ற ஒன்றே மோடி எப்படிப்பட்டவர் என்பதை காட்டுகிறதே, இதைக் கூட மறந்து போய் \"தமிழர்களை போல ஒரு பீனிக்ஸ் பறவை போல சவால்களை கண்டு சளைக்காமல் இலக்கு நோக்கி நகரும் மோடியின் அலாதியான பறப்பை தமிழர்கள் விரும்புகிறார்கள் என்று பசப்புகிறீர்களே. “எனக்கு தரப்பட்ட அதிகாரத்தின் படி நான் நரேந்திர மோடியை ஒரு பார்ப்பனராக நியமிக்கிறேன். அவரிடம் பார்ப்பன குணங்கள் உள்ளன” என்று சொன்ன சுப்பிரமணியசுவாமிக்கும் உங்களிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.\n\"மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் அ.இ.அ.திமுகவின் இந்த பெருவெற்றியில் முதலில் அதிகம் மனம் மகிழ்வது தமிழர்களை தர்மத்தை ஏழைகளை நேசித்து பொன்மனச் செம்மலான அமரர் தமிழகத்தின் மாண்பு மிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான். அவரின்பின் அவர் தம்பிகளும் தாய்க்குலமும் மிகுந்த மகிழ்வு கொள்கின்றது. இந்திய பிரதமராகும் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களின் கீழ் அமையப்போகும் பா.ஜ.க அரசாங்கத்தை உலகத்தமிழர்கள் ஜெயலலிதா எனும் தமிழர்களின் இதயக்கனி ஊடாக பேசும் உன்னத காலம் மலர்கிறது\". அடடா, ஜெயலலிதாவை தமிழர்களின் இதயக்கனி என்று சொல்லி எங்களின் ஈரக்குலை எல்லாத்தையும் பழுக்க வைச்சிட்டீங்களே. ஊர், உலகத்திலே இருக்கிற நிலம் எல்லாத்தையும் தான் சுருட்டி வைத்திருக்கும் ஜெயலலிதா, முள்ளிவாய்க்கால் முற்றம் அரச நிலத்திலே இருக்கிறது என்று சொல்லி இடித்தது தமிழ்மக்களின் மேல் இருக்கும் பேரன்பினாலேயா அண்ணாச்சி\n\"மீண்டும் பா.ஜ.கவின் ஆட்சி இந்தியாவில் மலர்கிறது. ஈழத்தமிழ் மக்களின் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி இருக்கிறது. இனிவரும் காலத்தில் இந்திய பெரும் தேசத்தின் மனதில் புதிய மாற்றங்கள் நிகழுமென நம்புகின்றோம். அது நெடுந்துயர் சுமக்கும் ஈழத்தமிழர்களை அடிமை இருளில் இருந்து விடுவிப்பதாக அமையட்டும். உலகத்தமிழர்கள் என்றுமில்லாதவாறு மோடி என்ற நாமத்தையும் ஜெயலலிதா என்ற நாமத்தையும் தங்கள் பூஜை அறையில் உச்சரிக்கின்றார்கள்\".\nஅடப்போங்கோ அண்ணாச்சி மோடிக்கு உங்க கடிதம் கிடைக்கவில்லை போலே. அந்த ஆள் மகிந்தாவை பதவியேற்பு விழாவிற்கு கூப்பிட்டு விட்டிட்டாரு. மோடியின் நாமம், மோடியின் கூட்டு என்பதற்காக ஜெயலலிதாவின் நாமத்தை உச்சரிக்கிற நீங்கள் இனி மகிந்தாவும் மோடியின் கூட்டு என்பதற்காக மகிந்தாவின் நாமத்தையும் உச்சரித்து, ஈழத்தமிழ் மக்கள் அடிமை இருளில் இருந்து விடுபட வழிகண்டு பிடித்து ஒரு கடிதம் எழுதுங்கள். கிளிநொச்சி தபால் அலுவலகம் தங்களின் கடிதத்திற்காக காத்திருக்கிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/news-canada-0120042019/", "date_download": "2019-08-20T13:42:49Z", "digest": "sha1:VTXSWSMCHQ4OT7DJQZK2IK4JBS2MN2LK", "length": 5707, "nlines": 68, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nகட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக புரண்ட வாகனம்\nஒன்றாரியோவின் கொட்டேஜ் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநெடுஞ்சாலை 11 அருகில் கிரேன்ஹர்ஸ்ட் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nஇந்த வாகனத்தில் பயணித்த நால்வரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகாயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் ரொறன்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் பெரிய காயங்களுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த விபத்து வேக கட்டுப்பாட்டை இழந்ததே இவ்விபத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் இன்னமும் வெளியிடவில்லை.\nகனடா பிரதமர், சட்டத்தை மீறியதாக நெறிமுறைகள் கண்காணிப்பு குழு குற்றச்சாட்டு\nகாணாமல் போன சிறுமியைத் தேட பொலிஸாருடன் கைகோர்த்த பொதுமக்கள்\nபகல் நேரத்தில் துப்பாக்கி சூடு – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nஅடுத்த நான்கு ஆண்டுகளில் 40,000 வேலைகள் வழங்குவதாக பாலிஸ்டர் உறுதி\nகனடாவில் கரடிகள் அட்டகாசம் – நொறுங்கியது காரின் கண்ணாடி\nவல்வை படுகொலை நூல் மீள்பதிப்பு -ந.அனந்தராஜ் ”வல்வைப்படுகொலை” ஆவணப்பட உருவாக்கம் -மதி சுதா\nவல்வை படுகொலை நூலுக்கு 30வது அகவை\nகொன்சவேற்றிவ் கட்சி வேண்டவே வேண்டாம்.\nஹாங்காங் போராட்டம் – 17 லட்சம் பேர் திரண்டனர்\nபாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டு காலம் நீட்டிப்பு\nபுதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=283741", "date_download": "2019-08-20T14:39:39Z", "digest": "sha1:Y7TWCXDDBXNVBR3BFJKSARPRW4KTS7L2", "length": 5936, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "பும்ரா ஸ்டைலில் பந்து வீச ஓடி வரும் பாட்டி!- Paristamil Tamil News", "raw_content": "\nபும்ரா ஸ்டைலில் பந்து வீச ஓடி வரும் பாட்டி\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைப் போல மூதாட்டி ஒருவர் பந்து வீச ஓடி வரும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇந்தியாவில் உலகக் கோப்பை கனவு அரையிறுதியில் தகர்ந்தது. லீக் போட்டிகளில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு அரையிறுதி கைகொடுக்கவில்லை. ஆனாலும் இந்திய வீரர்கள் பலரும் திறமையாக விளையாட்டை உலகக்கோப்பை தொடரில் வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா, ஜடேஜா, பும்ரா போன்றவர்கள் அதிக கவனம் ஈர்த்தனர்.\nகுறிப்பாக பந்துவீச்சில் பும்ரா சிறப்பாக செயல்பட்டார். பும்ரா பந்துவீச்சை எதிரணி வீரர்கள் தொடவே அச்சப்பட்டனர். பும்ராவின் பந்துவீச்சு அடிக்க முடியாத நிலையில் இருக்கிறது என்றும் அவர் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும் என்று நியூசிலாந்து வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி எச்சரிக்கையெல்லாம் விடுத்தார்.\nஇலங்கைக்கு எதிரான போட்டியின்போது, வேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.\nதனது பிரத்யேக ஸ்டைல் மூலம் அனைவரையும் கவர்ந்த பும்ரா ஒரு மூதாட்டியையும் கவர்ந்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைலில் ஈர்க்கப்பட்ட மூதாட்டி அவரைப்போல பந்துவீச ஓடிவரும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை ஜஸ்ப்ரீத் பும்ராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய நாளை இனிமையாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்\nஆடை இல்லா விக்கெட் கீப்பிங் கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/07/cad-3_16.html", "date_download": "2019-08-20T13:36:57Z", "digest": "sha1:IZJRVBCTCXE6TJUMLARSQWTKSWJB4KN5", "length": 18017, "nlines": 222, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3", "raw_content": "\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3\nAbsolute Co-ordinate System மற்றும் Relative Co-ordinate System ஆகியவைகளைப் பற்றி முந்தைய இடுகைகளில் பார்த்தோம்.\nமேற்கண்ட இரு முறைகளும் அனைவருக்கும் நன்றாக விளங்கியிருக்கும் என்ற நம்பிக்கையில், இதோ இன்னமும் எளிதான முறை..,\n'@' அடையாளம் எதைக் குறிக்கிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்திருந்தோம். இதன் syntax -ல் '@' என்பது கடைசிப் புள்ளியை குறிக்கிறது. distance என்பது கடைசிப் புள்ளியிலிருந்து தற்சமயம் நாம் குறிக்கப்போகும் புள்ளிக்கு இடையே உள்ள தொலைவு, '<' என்பது கோணத்தை குறிக்கிறது பிறகு என்ன கோணம் என்பதை கொடுக்கவேண்டும். AutoCAD -ல் கோணங்களை பற்றிய விவரம் அறிய கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.\nகீழ்கண்ட வரைப்படத்திற்கு நாம் ஏற்கனவே, Absolute மற்றும் Relative முறைகளில் புள்ளிகளைக் குறித்திருக்கிறோம். Polar முறையில் புள்ளிகளை எப்படி குறிப்பது என்பதைப் பார்க்கலாம்.\nஇந்த முறை தெளிவாக விளங்கியிருக்கும் என நம்புகிறேன். இப்பொழுது வழக்கம்போல கீழே உள்ள வரைபடத்தை முயற்சித்துப் பாருங்கள்.\nஇனி AutoCAD திரையைப் பற்றி சிறிது பார்க்கலாம்.\nசில Screenshot களை கீழே தந்திருக்கிறேன். பாருங்கள்.\nஇவற்றில் கருப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கும் திரையை (Drawing Area) Electronic Drawing Sheet என அழைக்கலாம்.\nவழக்கமாக நாம் கையால் வரையும் வரைபடங்களுக்கான தாள்கள் (Drawing Sheet) குறிப்பிட்ட அளவை கொண்டிருக்கும். உதாரணமாக A4,A3,A2,A1 மற்றும் A0 போன்றவைகள். ஒரு கட்டடத்தின் வரைப்படத்தையோ அல்லது இயந்திரங்களின் வரைபடங்களையோ நாம் வரைய முற்படும்பொழுது, மேலே சொன்ன பேப்பர் அளவுகளுக்கேற்ப வரைபடத்தை Scale செய்யவேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளோம். (உதாரணமாக 1:4, 1:8, 1:16 or 1:5000).\nஆனால் AutoCAD -ல் உள்ள Drawing Area என்பது ஒரு Electronic Drawing Sheet என்பதால் நமக்கு Scale செய்ய வேண்டிய அவசியமில்லால் போகிறது.\nஇந்த பயன்பாட்டினால் நாம் எந்த ஒரு வரைபடத்தையும் வரையும் பொழுதும் அதனுடைய உண்மையான Scale இற்கு வரைய முடியும். மேலும் இப்படி Actual Scale -ல் உருவாக்கப்பட்ட வரைபடத்தை, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 1:4, 1:8, 1:16 என எந்த Scale இற்கு வேண்டுமானாலும் பிரிண்ட் எடுத்து கொடுக்க முடியும் என்பது இதனுடைய முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று.\nAutoCAD -இன் கட்டளைகள் அனைத்தும் Menu Bar, Toolbar(Drawing tools, Modify tools போன்றவைகள்) ஆகியவற்றில் உள்ளடக்கியுள்ளது. இவற்றைத் தவிர நாம் AutoCAD இற்கு கட்டளைகளை, Drawing Area விற்கு கீழேயுள்ள Command Window விலும் கொடுக்க முடியும்.\nAutoCAD ஐ பொறுத்தமட்டில் நாம் அதிகமாக உபயோகிக்கும் அனைத்து கட்டளைகளுக்கும் ஷார்ட்கட் கீகள் இருப்பதால் Menu bar மற்றும் Toolbar மூலமாக கட்டளைகளை கொடுப்பதைவிட Command Window வில் கட்டளைகளை கொடுப்பதுதான் விரைவானதும், எளிதானத���மாகக் கருதப்படுகிறது.\nDrawing Area வில் இடது கீழ் மூலையிலுள்ள உள்ள X,Y குறியீட்டை UCS Icon எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதில் ஐகான் என்பது அனைவரும் அறிந்ததே, UCS என்பது User Co-ordinate System -இன் சுருக்கமாகும். இது AutoCAD ல் 3D வரைபடங்களை உருவாக்குவதற்கு உதவும் மிக மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். (இதை உருவாக்கியவருக்கு ஒரு ஓ\nஇது X மற்றும் Y அச்சின் ஏறுமுகத்தை குறிக்கிறது. 2D வரைபடங்களுக்கு இது பெரும்பாலும் உபயோகப்படுவதில்லை. ஆனால் 3D யில் மூன்று axis கள் தேவைப்படுவதால் UCS icon மிக மிக அவசியமான ஒன்று. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.\nமற்ற டூல் களைப் பற்றி பிறகு பார்ப்போம்.\nCommand Window வில் நாம் எந்த ஒரு கட்டளையை அல்லது மதிப்பை கொடுத்தபின்பும் Enter key ஐ தட்ட வேண்டும் ஆனால் AtuoCAD -ல் Enter key யின் பயன்பாட்டை Space Bar கீயும் கொடுத்துவிடுவதால். இதையே உபயோகியுங்கள்.\nஇந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது,உங்கள் சேவைய் தொடரட்டும்,உங்களை போல் /#/தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்வதுதான் எனக்கும் பிடித்தது/#/\nநன்முயற்சியை தொடர்ந்து வருகிறீர்கள் கண்ணன்.தொடருங்கள்.-Englishkaran.\nமிக நல்ல பதிவு அருமையாக உள்ளது. புரிம்படி எழுமையகவும் உள்ளது.தொடரட்டும்,உங்கள் சேவை.நன்றி..நன்றி\nஎளிமையாய் புரியும்படி இருக்கிறது. என் மகளுக்கு மிகவும் உதவும். நன்றி சூர்யா.\n உங்கள் பதிவை ரொம்ப நாளா காணவில்லை\nசகோதரரே உங்களுக்கு விருது குடுத்திருக்கேன் ஏத்துக்குங்க.http://sashiga.blogspot.com/2009/07/blog-post_19.html\nமிகவும் பயனுள்ள பதிவு திரு. சூர்யா கண்ணன் அவர்களே, Relative polar co-ordinate system-ல் கடைசி புள்ளியின் உடைய கோணத்தை குறிக்கவில்லை..... தவறிவிட்டீர்கள் என நினைக்கிறேன்..... சரிபார்க்கவும்..... உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.....\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -2\nPrint Spooler ஐ கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே கி...\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3\nநெருப்பு நரி உலவியில் எளிதான Image Zoom நீட்சி\nவிண்டோஸ் டெஸ்க் டாப் ஐகான்களை சிறிய லிஸ்ட் வியூவாக...\nவிண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குத...\nஉபுண்டு Grub Bootloader ஐ மறுபடியும் நிறுவ\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/305097.html", "date_download": "2019-08-20T14:17:54Z", "digest": "sha1:NWM6X3IWQQ7732SWCYV6PSFZHSMB72K6", "length": 5826, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "வெளிநாட்டு பிரச்சினைன்னாதான் தலையிடுவீங்களா - நகைச்சுவை", "raw_content": "\nசெய்தி: காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாது.\nகாங்கோ பிரச்சினை, காபூல் பிரச்சினை, இலங்கைப் பிரச்சினைன்னாதான் தலையிடுவீங்களாக்கும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : மலர்1991 -\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/simbu/", "date_download": "2019-08-20T14:40:18Z", "digest": "sha1:F6UKYO6KS5XHK342RFNCVYI2MQY4XOJ5", "length": 7086, "nlines": 69, "source_domain": "onelanka.wordpress.com", "title": "simbu | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\n இவனையெல்லாம் மகாத்மா என்றது யார் \nவிஜயை கேவலமாக கிண்டல் செய்த TR (Video)\nவிஜய் கலைஞர் குடும்பத்துக்கும் சன் பிக்சர்சுக்கும் ஊதுகுழலாக பல மேடைகளிலும் அவர்களை பாராட்டி பேசிவிட்டு இப்பொழுது அவர்களால் தன படத்துக்கு தடை என்றதும் அவர்களை தாக்கி பேசுவதாக விஜயை பற்றி கேவலமாக கிண்டல் செய்துள்ளார் TR. இறுதியில் காவலன் வெளியிட முடியாமல் திண்டாடிய வேளையில் தனது குறள் மற்றும் சிலம்பு திரையரங்குகளில் காவலன் படத்தை வெளியிட்டு உதவியதால் தான் இந்த படத்தை வெளியிட முடிந்ததாகவும் T.ராஜேந்தர் தனது நேர்காணலிலே குறிப்பிட்டுள்ளார்.\nT.ராஜேந்தரின் நகைச்சுவையான கேளுங்கள் சொல்லப்படும் பகுதி-2 (வீடியோ)\nகேளுங்கள் சொல்லப்படும் நிகழ்ச்சியிலிருந்து முக்கிய பகுதிகள் இணைக்கப்பட்டு TR கொடுமை என்ற தலைப்பில் Onelanka.tk தளத்தில் தொடராக வெளிவருகிறது இது பகுதி-2 காணத்தவறாதீர்கள் இந்த கொடுமையை.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-20T14:55:04Z", "digest": "sha1:NFV72WTMQQRLWAAOV6D5MSP3MYTJ77TD", "length": 6088, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. ஜி. சைமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. ஜி. சைமன் (பி: 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஞானக்கண்ணன், கடல், சந்திரன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், ஒரு விளம்பரப் பொறுப்பதிகாரியாவார். மேலும் இவர் மலேசிய வானொலியிலும், அதன் பள்ளிக்கூடப் பிரிவிலும் பகுதி நேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.\n1971 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், வானொலிக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ஏ. ஜி. சைமன் பக்கம்\nஇது ஓர் எழுத்தாளர் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2011, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ப��துமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:203.129.195.172", "date_download": "2019-08-20T14:13:29Z", "digest": "sha1:6N6S7YG6GUKXOJEJJWE2NOXJ6OLR64ZU", "length": 8828, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:203.129.195.172 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்\n நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:-\nசிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nதங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். நன்றி.\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2006, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-20T14:01:39Z", "digest": "sha1:32K5FQKDMCL4N2ACX4TVOBPG5QJ6GRF5", "length": 7796, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "முந்தானை முடிச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுந்தானை முடிச்சு 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது நடிகை ஊர்வசி அறிமுகமான திரைப்படம்.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் முந்தானை முடிச்சு\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஒரு கை ஓசை (1980)\nஇன்று போய் நாளை வா (1981)\nவிடியும் வரை காத்திரு (1981)\nஅந்த 7 நாட்கள் (1981)\nதூறல் நின்னு போச்சு (1982)\nடார்லிங், டார்லிங், டார்லிங் (1982)\nஎங்க சின்ன ராசா (1986)\nஇது நம்ம ஆளு (1988)\nஅவசர போலீஸ் 100 (1990)\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி (1995)\nகே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 17:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/parte?hl=ta", "date_download": "2019-08-20T13:48:36Z", "digest": "sha1:ICGX6D6OEBOZI4M7SQABRWEFPA5O5M6G", "length": 9874, "nlines": 132, "source_domain": "tradukka.com", "title": "Definitions: parte (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்���ன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/epfo-recruitment/", "date_download": "2019-08-20T14:42:05Z", "digest": "sha1:RPWO5332PG5CEALF73JIOYNTE3ZLHKVY", "length": 19429, "nlines": 163, "source_domain": "www.pothunalam.com", "title": "EPFO வேலைவாய்ப்பு - 2189 காலிப்பணியிடங்கள் 2019..!", "raw_content": "\nEPFO வேலைவாய்ப்பு – 2189 காலிப்பணியிடங்கள் 2019..\nEPFO வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, இதற்கு தகுதி வாய��ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு படி Social Security Assistant பணிகளுக்கு மொத்த 2189 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 21.07.2019 அன்றுக்குள் ஆன்லைன் முறை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தளர்வினை நிறைவு செய்திருக்க வேண்டும். EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் தேர்வு என்ற மூன்று அடிப்படை தேர்வு முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மூன்று தேர்வு முறையிலும் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள். அதேபோல் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்பக்கட்டணத்தை கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும்.\nபுதிய TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nசரி இப்போது EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..\nEPFO வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்கள்:\nநிறுவனம் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees Provident Fund Organisation)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019\nமொத்த காலியிடங்கள் : 2189\nமாத சம்பளம்: ரூபாய். 25,500/-\nபணியிடங்கள் : இந்தியா முழுவதும்\nவிண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.06.2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 21.07.2019\nதேர்வு நடைபெறும் தேதி: 31.08.2019 & 01.09.2019\nஅனைத்து பட்டதாரிகளும் இந்த EPFO வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nSC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய்.250/-\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய்.500/-\nEPFO வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:-\nepfindia.gov.in என்ற அத��காரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் EPFO வேலைவாய்ப்பு 2019 (EPFO Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.\nஇந்த EPFO தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.\nதகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த EPFO தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.\nகடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.\nஇறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019..\nதற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019..\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தற்பொழுது Limited Departmental Competitive Examination (LDCE) தேர்வினை அறிவித்துள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். EPFO வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின்படி 1000+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுவும் Section Supervisor பணியினை நிரப்புவதற்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. EPFO வேலைவாய்ப்பு 2019 (EPFO Recruitment 2019) காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 23.06.2019 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.\nமேலும் EPFO வேலை வாய்ப்பு 2019 அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும்.\nஅங்கன்வாடி வேலைவாய்ப்பு 2019 – 626 புதிய காலிப்பணியிடங்கள்..\nசரி இப்போது EPFO வேலைவாய்ப்பு 2019 (EPFO Recruitment 2019) அறிவிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க …\nEPFO வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்கள்:\nநிறுவனம் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees Provident Fund Organisation)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019\nமொத்த காலியிடங்கள் : 1000+\nபணியிடங்கள் : இந்தியா முழுவதும்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 23.06.2019\nLDCE தேர்வு நடைபெறும�� தேதி: 27.07.2019\nஅனைத்து பட்டதாரிகளும் இந்த EPFO வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nEPFO வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:-\nepfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் EPFO வேலைவாய்ப்பு 2019 (EPFO Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.\nஇந்த EPFO தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.\nதகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த EPFO தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.\nகடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.\nஇறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019\nEPFO வேலை வாய்ப்பு 2019\nதற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nகூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315544.11/wet/CC-MAIN-20190820133527-20190820155527-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}