diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0397.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0397.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-45_ta_all_0397.json.gz.jsonl"
@@ -0,0 +1,419 @@
+{"url": "http://amudhavan.blogspot.com/2016/02/", "date_download": "2020-10-22T13:10:46Z", "digest": "sha1:SHG3C2JJRLCDQ5I33XYNZQ7K22WFI4WH", "length": 99082, "nlines": 323, "source_domain": "amudhavan.blogspot.com", "title": "அமுதவன் பக்கங்கள்: February 2016", "raw_content": "\nபாண்டேக்களையும் ஹரிஹரன்களையும் கார்த்திகைச் செல்வன்களையும் பட்டி பார்க்கும் பழ.கருப்பையாக்கள், தமிழன் பிரசன்னாக்கள், சிவஜெயராஜன்கள், மனுஷ்ய புத்திரன்கள்……………………………….\nசமீபத்தில் வினவு தளத்தில் ‘ரங்கராஜ் பாண்டேக்களைப் பட்டி பார்க்க பழ.கருப்பையாக்களால் முடியாது’ என்ற பெயரில் பதிவொன்று வந்திருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தப் பதிவு சரியானதுபோல் தோன்றினாலும் அந்த நேரலையையே திரும்பவும் போட்டுப் பார்த்தால் பழ.கருப்பையாவின் தாக்குதல்களுக்கு வினையாற்ற முடியாமல் ரங்கராஜ் பாண்டே சோர்ந்து போவதையும், முகம் சுருங்கிப்போய் உட்காருவதையும் ‘நான் எதுவும் உங்களைக் கேள்வி கேட்கப்போவதில்லை. நீங்களே பேசுங்கள்’ என்று ஜகா வாங்குவதையும் பார்க்கமுடியும்.\nபழ.கருப்பையா ஏதோ அந்த நேரலைப் பிடிக்காமல் பாதியிலேயே எழுந்துபோவதுபோல் தோற்றம் கொண்டுவர அவர்கள் முயன்றிருந்தபோதிலும்- சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிமுடித்துவிட்டு, பேசவேண்டியதையெல்லாம் பேசி முடித்துவிட்டு, பாண்டே போன்றவர்களை என்னென்ன கேட்கமுடியுமோ அத்தனையும் கேட்டுவிட்டு, அவர்களை என்னென்ன விமரிசிக்க முடியுமோ அத்தனையையும் விமரிசித்துவிட்டு பழ.கருப்பையா கம்பீரமாக எழுந்து வருவதையும் பார்க்கமுடியும்.\n‘அதிமுகவில் சென்ட்ரலைஸ்ட் ஊழல்னு சொல்றேன். அதுபற்றிப் பேசமாட்டேங்கறீங்க. அதன் ‘பில்லர் ஜெயலலிதா’ன்னு சொல்றேன். அது தொடர்பான பேச்சை வளர்க்க மாட்டேங்கறீங்க. என்னுடைய தொகுதியில் நடைபெற்ற மைதான விவகாரத்தையும், பர்மா பஜாரில் கழிவறைக் கட்டமுடியாமல் போனது பற்றியும் கவலைப்பட மாட்டேன்றீங்க. நான் எந்தக் கட்சியில் இருந்தேன் என்பதுதானா பெரிய விஷயம் முக்கியமான விஷயம் என்னவோ அதுக்கு வாங்க. நான் இன்னமும் நூறு கட்சிகூடப் போவேன். அது வேறு விஷயம்’- என்று பொட்டில் அடித்தாற்போல் பேசினார் பழ.கருப்பையா.\nபழ.கருப்பையா போன்ற இலக்கிய ஜாம்பவான்களுடனெல்லாம் ரங்கராஜ் பாண்டே போன்றவர்களின் விவாதத் திறமைகளெல்லாம் உறைபோடக் காணாது.\nரங்கராஜுக்கெல்லாம் மாஃபா பாண்டியராஜன்களும், பண்ருட்டி ராமச்சந்திரன்களும்தான் ��ரிப்பட்டு வருவார்கள் என்பதைப் பறைசாற்றிய நேரலை அது.\nரங்கராஜ் பாண்டே தன்னுடைய பேச்சில் அடிக்கடி ஒன்றைக் குறிப்பிடுகிறார். அதாவது, யாரைப் பேட்டி காணுகிறாரோ அவர் சொல்லுவதையெல்லாம் அப்படியே கேட்டுக்கொண்டு உட்கார மாட்டாராம்.\nஅப்படியிருந்தால் அது வந்திருப்பவர்களின் ‘உரை’ யாகிவிடுமாம்.\nஉரையாடல் நடத்துவதுதான் அவர்கள் நோக்கமாம்.\nஉண்மையில் மிகவும் நல்ல நோக்கம். அவர்கள் ‘அப்படிப்பட்ட’ உரையாடலை எல்லாரிடமும் நடத்துவதாக இருந்தால்.\nஆனால் ரங்கராஜ் பாண்டேக்களின் ‘நோக்கம்’ அதுவாக இல்லை. ‘வேறுமாதிரியானதாகவே’ இருக்கிறது.\nஜெயலலிதாவை ஆதரித்துப் பேசுகிறவர்கள் என்ன சொன்னாலும் அது வெறும் உரையாகவே இருந்தாலும் பதினாலு மணிநேரத்திற்கும் கேட்டுக்கொண்டு இருப்பது; ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசுகிறவர்கள் எவராயிருந்தாலும் முதல் வார்த்தையிலேயே அதனை திசை திருப்பி அவர்களை மேற்கொண்டு ஒற்றை வார்த்தைக்கூடப் பேசவிடாமல் செய்து இவர்கள் கேட்கும் ‘ஙொப்புரானக் கேள்விக்கெல்லாம்’ அவர்கள் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது………………\nஇதுதான் கேள்விக்கென்ன பதில் பகுதியிலும் நடக்கிறது;\nநேருக்கு நேர் பகுதியிலும் நடக்கிறது.\nபுதிய தலைமுறையின் ஆயுத எழுத்து பகுதியிலும் நடக்கிறது.\nஅரசியல்வாதிகள் ‘உரை நிகழ்த்துவது’ எப்படி நேயர்களுக்கு சுவாரஸ்யம் தராதோ, அதைப் போலவே நெறியாளர்கள் வெறுமனே கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதும் நேயர்களுக்கு சுவாரஸ்யம் தராது என்பதை இந்த சேனல்களும் சரி - ‘நெறியாளர்களும்’ சரி -தெரிந்துகொள்ள வேண்டும்.\nஆயுத எழுத்து, நேருக்கு நேர் என்றெல்லாம் தலைப்பு வைத்துக்கொண்டு இவர்கள் யாராவது ஒருவரைக் கூப்பிட்டு வைத்துக் ‘குடைந்துகொண்டிருப்பதற்குப்’ பெயர்தான் செவ்வி அல்லது பேட்டி அல்லது நேர்காணல் என்றால் –\nஅதற்குபதில் ‘இன்றைக்கு நாங்கள் அதிமுகவைக் கேட்கிறோம்; இன்றைக்கு நாங்கள் திமுகவைக் கேட்கிறோம்’ என்று நிகழ்ச்சி வைத்து அங்கே பிரமுகர்களுக்கு பதில் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களின் போட்டோவை வைத்துவிட்டு ரங்கராஜ் பாண்டேவோ, ஹரிஹரனோ, கார்த்திகைச் செல்வனோ உட்கார்ந்து ஒரு மணி நேரத்திற்கும் சரமாரியாய்க் கேள்விகளை மட்டும் வீசிக்கொண்டே இருக்கலாம்.\nஆமாம் வெறும் க��ள்விகளை மட்டும்……\nநிகழ்ச்சிக்கு ‘கேள்வி நேரம்’ என்று சூப்பரான தலைப்பும் வைக்கலாம்.\nஅப்படியில்லாமல் இவர்கள் நேரலை என்றும் விவாதங்கள் என்றும் வைத்துக்கொண்டு பலதரப்பட்டவர்களையும் கூப்பிட நினைத்தால் பழ.கருப்பையா அனுபவம் மட்டுமல்ல, அப்பாவு அனுபவமும், மனுஷ்யபுத்திரன் அனுபவமும் நேரத்தான் போகிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇவர்களுக்கெல்லாம் யார் ஆப்பு வைக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்தபடி இருந்தது நடந்தே விட்டது. ஆரம்பத்தில் இந்த விளையாட்டை இவர்கள் தினசரி தாங்கள் நடத்தும் விவாதங்களில் கடை பரப்புவார்கள்.\nஅதுவும் மாதக்கணக்கில் யாரும் கவனிக்கப்படாமலேயே ஓடிக்கொண்டிருந்தது.\nஅதனை திமுக சார்பில் முதலில் முறியடித்தவர் தமிழன் பிரசன்னா.\nஇந்த நெறியாளர்களின் பாச்சாவும் சரி; இவர்களுக்கான நிலைய வித்வான்களின் பாச்சாவும் சரி பிரசன்னாவிடம் பலிக்கவில்லை. இதுபற்றி நானே ஒரு பதிவும் எழுதியிருந்தேன்.\nஅந்தப் பதிவுக்கான எதிர்வினை பிரமாதமாக இருந்தது.\nஎல்லாரிடமும் ஒரு தெளிவு பிறந்தது.\nஇனி இந்த நெறியாளர் என்ற பெயரில் உட்காரும் நரியாளர்களின் குயுக்திகளுக்குப் பணிவதில்லை என்ற உணர்வு எல்லாரிடமும் வந்தது. குறிப்பாகத் திமுக சார்பாகப் பேசவந்தவர்களிடம் அதிகமாகவே வந்தது. தங்களுக்கான முறை வருமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர் சிவ ஜெயராஜனும், பரந்தாமனும், சரவணனும், அப்பாவுவும்.\n‘அதிமுக மீது தவறு என்கிறாயா அதிமுக தவறு செய்தது என்று சொல். அதை விட்டுவிட்டு இந்த திராவிடக் கட்சிகளே இப்படித்தான் திமுக இதனைத் துவங்கி வைத்தது. அதிமுகவும் அதன் வழியே போய்க்கொண்டிருக்கிறது என்ற தொனியிலேயே பேசாதே’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.\n‘இந்த திராவிடக் கட்சிகளே இப்படித்தான்’ என்று மொடாக்குடியர்களைப்போல் பேசிப் பழகியவர்களின் சுருதி சற்றே இறங்க ஆரம்பித்தது.\nநெறியாள ‘மகாப்பிரபுக்கள்’ கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கமாகப் பார்த்தபிறகுதான் அவர்களின் வழக்கமான டயலாக்குகளை அவிழ்க்க ஆரம்பித்தனர்.\nஏனெனில் இளையவர்களான சிவஜெயராஜனும், பரந்தாமனும், சரவணனும் மாத்திரமல்ல அப்பாவுவும் இவர்களைப் போட்டு வறுத்தெடுக்க ஆரம்பித்தார். எல்லா விஷயங்களிலும் மிகவும் நிதானமாகவும் கண்���ியத்துடனும் பேசும் வழக்கறிஞர் கண்ணதாசனைப் போன்றவர்களின் கோபத்திற்கு இவர்கள் எப்போது ஆளாகப் போகிறார்களோ தெரியவில்லை.\n‘எங்களைப் பேசவிடு; பேசிய பிறகு கேள்வி கேள். கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கு பதில் சொல்லத் துவங்குவதற்குள் மளமளவென்று பத்துப் பதினோரு கேள்விகள் கேட்டால் என்ன அர்த்தம் அதிமுக சார்பாகப் பேசுபவர்களை நீ அப்படி மடக்குகிறாராயா அதிமுக சார்பாகப் பேசுபவர்களை நீ அப்படி மடக்குகிறாராயா’ என்று நெறியாள ‘மகாப்பிரபுக்களைப்’ பார்த்து சிவஜெயராஜனும் அப்பாவுவும் கேட்க ‘மகாப் பிரபுக்கள்’ பதில் சொல்ல முடியாமல் திணறினர்.\n‘சரி சொல்லுங்க’ என்று விட்டுக்கொடுத்து விட்டேற்றியாய் மவுனம் காத்தனர்.\nதிமுகவைக் கேள்வி கேட்கக் கூடாது என்பது அல்ல. கேள். தாராளமாகக் கேள். ஆனால் அதிமுக தவறு செய்தது என்பதைச் சொல்லும்போது ‘திமுக மட்டும் அதே தவறைச் செய்யவில்லையா’ என்று கேட்டு அதிமுக செய்த தவறை நீர்த்துப் போனதாகக் காட்டி அதிமுகவின் அந்தத் தவறுக்கும் திமுக மீதே பழிபோட்டுத் தப்பிக்க வைப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி’ என்று கேட்டு அதிமுக செய்த தவறை நீர்த்துப் போனதாகக் காட்டி அதிமுகவின் அந்தத் தவறுக்கும் திமுக மீதே பழிபோட்டுத் தப்பிக்க வைப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி\n“இன்னமும் எத்தனை யுகங்களுக்கு இவன்கள் யார் எந்தத் தவறு செய்தாலும் உதயகுமார் மரணத்தையும், மதுரை தினகரன் எரிப்பு சம்பவத்தையும், 2ஜி ஊழலையும் மட்டுமே சொல்லிக்கொண்டு எல்லா தவறுகளையும் நியாயப்படுத்திக்கொண்டே இருக்கப்போகிறான்கள்” என்று கேட்டார் நண்பர் ஒருவர்.\nஅந்த நண்பருக்கு என்னிடம் பதில் இல்லை.\nஇந்தப் பெரிய சம்பவங்களை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.\nஒரு விவாதத்தில் முத்துக்குமாரசாமி என்ற பொறியாளர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தவறு என்று சொல்லி வாதாட முன்வந்தபோது, உடனே அதனை இடை மறித்த ரங்கராஜ் “உங்களுக்கு சத்யநாராயணா என்பவர் திமுக ஆட்சியில் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனது தெரியுமா” என்று கேட்டு இடை மறித்தபோதுதான் இந்த நெறியாள சண்டியர்கள் எந்தத் தவறையும் ‘நியாயப்படுத்தும்’ வேலையை மட்டுமே செய்துகொண்டிருப்பதற்கு ‘மந்திரித்து விடப்பட்டிருக்கிறார்கள்’ என்ற உண்மை புரிந்தது.\nஆக நெறியாளர்களைப் பொறுத்தவரை தவறுகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று மட்டுமே விரும்புகிறவர்கள் போலும்.\nபல தவறுகள் நடைபெற்றன. அதனால்தான் அதற்கான தண்டனை திமுகவுக்கு வழங்கப்பட்டது.\nபல தவறுகளால் ஒரு கட்சி தோற்கடிக்கப்பட்ட பிறகு அடுத்துவந்த அரசியல் கட்சி அதுபோன்ற தவறுகளைச் செய்யாமல் இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொள்வதுதானே ஒரு அறம்சார்ந்த ஊடகத்தின் பணியாக இருக்கமுடியும்\nஎந்தத் தவறு எங்கே நடந்தாலும் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி ‘இப்படியொரு தவறு நடந்ததனால்தானே அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அதே போன்ற தவறை நீ எப்படிச் செய்யலாம் என்று கேள்வி எழுப்புவதுதானே நியாயத்தின் பால் நிற்கும் ஊடகம் செய்யவேண்டிய காரியம்\nஅதிமுக அதுபோன்ற தவறுகளைச் செய்யும்போது கண்டிக்கவேண்டுமா\nஏதோ ஒரு பெயரில் கதாகாலாட்சேபம் உருவாக்கி கீர்த்தனாம்பரத்திலே திமுக இந்தத் தவறைச் செய்தது, ஜெயலலிதா வாழ்கவாழ்க; ஆதி காலத்திலே மு.க. இப்படியொரு தவறைச் செய்தார் ஜெயலலிதா வாழ்கவாழ்க; திரேதா யுகத்திலே கருணாநிதி இதே தவறைச் செய்தார், ஜெயலலிதா வாழ்கவாழ்க; போன ஆட்சியிலே திமுக இந்தத் தவறைச் செய்தது அம்மா வாழ்க வாழ்க; என்று பஜனைப் பாடிக்கொண்டிருப்பதற்குப் பெயர் ஊடக விவாதங்களா\nஇந்த மகாப்பிரபுக்களின் சிந்தனையெல்லாம் வேறுவகைப் பட்டது.\nயார் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யுங்கள். அது எத்தனை யுகங்களுக்கு வேண்டுமானாலும் நடக்கட்டும்….. நீடிக்கட்டும்.\nஎப்படியாவது தோண்டி, எங்கிருந்தாவது துருவி ‘திமுக இதற்கு முன்னரே இதே போன்ற தவறைச் செய்திருக்கிறது’ என்பதை நாங்கள் நிரூபித்துவிடுகிறோம். அதற்கான தரவுகள் எங்களிடம் உள்ளன. அதற்கேற்ப பேசுவதற்குப் பழக்கப்பட்ட ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.\nநீங்கள் தவறுகளைத் தொடருங்கள்’ என்ற சித்தாந்தம் மட்டுமே இந்த சேனல்களின் பிழைப்பாக இருக்கிறது.\nகலைஞரின் மீதான எதிர்ப்பும் வெறுப்பும் இவர்களிடம் எந்த அளவுக்குப் புரையோடிப்போய் இருக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணமாக ஒன்றைப் பார்க்கலாம்.\nஒருவிழாவிலே ஜெயலலிதா ஒரு குட்டிக்கதையைச் சொன்னார். ஜெயலலிதா சொன்ன கதையை வைத்துக்கொண்டு ஸ்டாலினையும் கருணாநிதியையும் ஒருநாள் முழுக்க கேலியாகவும் கிண்டலாகவும் சித்தரித்து பிழைப்பை ஓட்டிவிட்டார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.\nஅடுத்து வந்தது குட்டிக்கதைக்கான பதில். பதில் சொன்னவர் கலைஞர்.\n‘அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோல குட்டிக்கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்’ என்று ஜெயலலிதாவை லேசாக ஒரு தட்டுத்தட்டிவிட்டு ஆரம்பிக்கிறார் கலைஞர்.\n‘எந்த பாசக்காரத் தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்பமாட்டார். அது குடும்பம் நடத்தும், பிள்ளை பெற்றவர்களுக்குத் தெரியும்’ என்று எடுத்த எடுப்பில் ஒரு போடு போடுகிறார்.\n‘அரசியலில் கீழே இருந்து கடுமையாக உழைத்து படிப்படியாக மேலே வந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். எப்படியோ அடித்த காற்றில் மேலே வந்து கோபுரக் கலசத்தில் ஒட்டிக்கொண்டவர்களுக்கு கதையைத் திரித்துச் சொல்லத்தான் தெரியும்’ என்கிறார்.\nஇந்த இடத்தில் ஆரம்பித்து விடுகிறது. ரங்கராஜ் பாண்டேக்களுக்கு அஸ்தியில் ஜூரம்.\nஇந்தக் கதையைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் இந்தக் கதைக்கு பதில் சொல்லாமல் ஒதுங்கியிருந்திருக்கலாம்; கவுரமாக இருந்திருக்கலாம்; தன்னைத் தரம் தாழ்த்திக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஜெயலலிதாவை ஆப்பசைத்த குரங்கைப்போல் ஏமாறப்போவது நிச்சயம் என்கிறார்., ரத்தம் குடிக்கக் காத்திருக்கிறார் என்கிறார்……….’ இப்படியெல்லாம் அவ்வளவு கீழே போயிருக்கக் கூடாது. தன்னுடைய தரத்தை இவ்வளவு கீழே இறக்கியிருக்கக் கூடாது’ என்று எப்படி எப்படியோ விமர்சித்து கீழே விழுந்து அழுது புரள்கிறார் ரங்கராஜ்பாண்டே.\nகலைஞர் தொடர்கிறார். ‘உண்மையில் கதை என்ன தெரியுமா தந்தையும் மகனும் அன்போடும் பாசத்தோடும் இருப்பதையும் அரசியலை முழுமையாக நடத்துவதையும் கவனித்துவந்த எதிர்வீட்டுப் பெருமாட்டிக்குப் பொறாமை என்றால் அவ்வளவு பொறாமை. அந்த அம்மையாருக்குப் பிள்ளையும் கிடையாது. குட்டியும் கிடையாது. ஆனால் குடும்பமே எனக்கு இல்லையென்று சொல்லிக்கொண்டே ஊரிலே உள்ள சொத்துக்களையெல்லாம் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள படாத பாடு படுவார். மலைப்பிரதேசங்களில் எல்லாம் தேயிலை எஸ்டேட்டுகளை வாங்கிவைத்துக்கொண்டு நாடாறு மாதம் காடாறு மாதம் என்பதைப்போல் மாளிகையிலும், அரண்மனையிலும் ஓய்வெடுத்துக்கொண்டு காலம் தள்ளி வருபவருக்கு எதிர��� வீட்டில் தந்தையும் மகனும் பாசத்தோடு இருப்பது பிடிக்குமா தந்தையும் மகனும் அன்போடும் பாசத்தோடும் இருப்பதையும் அரசியலை முழுமையாக நடத்துவதையும் கவனித்துவந்த எதிர்வீட்டுப் பெருமாட்டிக்குப் பொறாமை என்றால் அவ்வளவு பொறாமை. அந்த அம்மையாருக்குப் பிள்ளையும் கிடையாது. குட்டியும் கிடையாது. ஆனால் குடும்பமே எனக்கு இல்லையென்று சொல்லிக்கொண்டே ஊரிலே உள்ள சொத்துக்களையெல்லாம் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள படாத பாடு படுவார். மலைப்பிரதேசங்களில் எல்லாம் தேயிலை எஸ்டேட்டுகளை வாங்கிவைத்துக்கொண்டு நாடாறு மாதம் காடாறு மாதம் என்பதைப்போல் மாளிகையிலும், அரண்மனையிலும் ஓய்வெடுத்துக்கொண்டு காலம் தள்ளி வருபவருக்கு எதிர் வீட்டில் தந்தையும் மகனும் பாசத்தோடு இருப்பது பிடிக்குமா அல்லது பொறுக்குமா எப்போது தந்தை மகன் ஆகியோருக்குத் தகராறு வரும், பிளவு வரும், நாம் ரத்தம் குடிக்கலாம் என்று காத்திருக்கும் எதிர் வீட்டுச் சீமாட்டி ஆப்பசைத்த குரங்கைப்போல ஏமாறுவது நிச்சயம்.\nகதையில் வரும் பேராசைப் பெருமாட்டியைப் பற்றித்தான் நான் இங்கே விளக்கினேன்.’ என்று கதையை முடித்திருக்கிறார். கலைஞரின் கதை முடிந்து விடுகிறது.\nரங்கராஜ் பாண்டேக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த பதில் வருமென்று ரங்கராஜ் பாண்டேக்களுக்கு மட்டுமல்ல, சாதாரண குப்பன் சுப்பன்களுக்கும் தெரியும்.\nயாரோ எழுதிக்கொடுத்ததைப் படிக்கும் ஜெயலலிதாவே அவ்வளவு கிண்டலடிக்கிறார் என்றால், ‘சொந்தமாய்’ எழுதி பதிலளிக்கப்போகும் கலைஞரின் பதில் ஜெயலலிதாவை எப்படியெல்லாம் பதம் பார்க்கும் என்ற விஷயமும் முனியன்களுக்கும் தெரியும், முகேஷ்களுக்கும் தெரியும்.\nதவிர கலைஞரின் எழுத்தைப் புரிந்தவர்களுக்கு அவர் எம்மாதிரி விஷயங்களுக்கு எம்மாதிரி எழுதுகிறவர் என்ற அடிப்படை சூட்சுமங்களும் புரியும்.\nவாயைக் கொடுத்துவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு புத்தி சொல்லுவதை விட்டுவிட்டு-\nகலைஞரைப் போல் கைதேர்ந்த ஒரு படைப்பாளிக்குப் பாடம் சொல்லவந்துவிட்டார்கள் இந்தப் பரப்புரை வியாபாரிகள்.\nஇப்போது மனுஷ்யபுத்திரன் விஷயத்திற்கு வருவோம்.\nஇந்த விஷயமும் இணையத்தில் இப்போது பெரிதாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nமனுஷ்ய புத்திரன் உயிர்மை ஆசிரியராகவும், ஒரு கவிஞராகவும், தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு வெற்றிகரமான பங்கேற்பாளராகவும் தன்னை சமூகத்தில் நிரூபித்துக்கொண்டுவிட்ட பின்னர் தமக்கொரு அங்கீகாரம் தேடிக்கொள்வதற்காக ஒரு அரசியல் கட்சியில் இணைகிறார்.\nஅது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.\nஆனால் அவர் அரசியல் கட்சியில் இணைந்தார் என்பதற்காகவே அவரை தரக்குறைவாக விமர்சிப்பதும் பேசுவதும் கண்ணியத்திற்குரியதாக இல்லை.\nசமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்துகொண்ட மனுஷ்யபுத்திரன் பழ.கருப்பையாவைப் போலவே ‘பட்டிபார்க்கும் வேலையை’ வெற்றிகரமாகச் செய்துவிட்டுப் போனார் என்பதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.\nமக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் சில கட்சிகள் ஒன்றுசேர்ந்து வரப்போகும் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார்கள்.\nஇவர்கள் ஒன்றும் நேற்றைக்குத் தொடங்கபட்ட புதிய இயக்கங்களோ புதிய கட்சிகளோ கிடையாது.\nஇந்த இயக்கத்தில் சகாயங்களோ குறைந்தபட்சம் புதிய சிந்தனைகளை விதைக்கும் சுப.உதயகுமார்களோ கூட இல்லை.\nஎல்லாரும் எல்லாக் கட்சிகளிலும் பழம் தின்று கொட்டைப்போட்ட பழைய நீர்த்துப்போன அரசியல்வாதிகள்தாம்.\nஇருக்கின்ற எல்லாக் கட்சிகளிலும் ஏதாவதொரு சமயத்திலோ பல சமயங்களிலோ கூட்டணி வைத்து எல்லாப் பந்திகளிலும் நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுந்து போனவர்கள்தாம்.\nஆனால் இவர்களை திடீரென்று ஆதரிக்கத் துவங்கியிருக்கின்றன இன்றைய ஊடகங்கள்.\nகாரணம் இவர்களுக்கு இருக்கும் சித்தாந்தம்தான்.\nஅதாவது திமுகவைப் போட்டுத் தாக்குவது.\nஅதிலும் எல்லா மகாப்பிரபுக்களைப் போலவும் அதிமுகவை ஒப்புக்காகவும், திமுகவை மரண அடி அடிக்கிறமாதிரியாக கடுமையாகவும்- மிகமிகக் கடுமையாகவும் விமர்சித்துத் திட்டித் தீர்ப்பது.\nஇந்தப் பாணி விவாதம் ஒன்றில் உட்காருகிறார் மனுஷ்யபுத்திரன்.\nஅந்த விவாதத்திலே மொத்தம் 4 பேர். மனுஷ்ய புத்திரனுக்கு கிட்டத்தட்ட நான்கு பேரின்- முன்னாள் எம்பி சுப்பராயன், ஆளூர் ஷாநவாஸ், ஷேக்தாவூத், ப.கோலப்பன் என்ற பத்திரிகையாளர் மற்றும் கார்த்திகைச் செல்வன் என்ற நான்குபேர்… அத்தனைப்பேருமே நேரடியாக அல்லது மறைமுகமாக ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள்..\nஇவர்களுடைய கருத்துகளுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு மனுஷ்ய���ுத்திரனுக்கு மட்டுமே இருக்கிறது.\nகார்த்திகைச் செல்வன் என்கிற ‘புதிய தலைமுறை’யின் நெறியாளர் ஆரம்பத்தில் நடுநிலையாளராகத் தமது தொழிலை ஆரம்பித்தாலும் இரண்டொரு நாட்களிலேயே வழக்கமான தமிழ்ச் சேனல்களுக்கேயுரிய நெறியாளராகத் தம்மைத் ‘தகவமைத்து’க் கொண்டுவிட்டவர்.\nதிமுக பிரதிநிதிகளைப் பேசவிடாமல் செய்வதும் ஒருவார்த்தைப் பேசத் துவங்குவதற்குள் பல நூறு கேள்விகள் கேட்பதுமாக இவரின் ‘முன்னோர்களிடமிருந்து’ மிகச் சுலபமாக ‘நெறியாளர் கலையைக்’ கற்றுத் தேர்ந்தவர்.\nஇத்தகைய அமைப்பில் இவர்கள் மனுஷ்யபுத்திரனை நோக்கி சரமாரிக் கேள்விகளை வீசி அவர் பதில் சொல்லாமல் தவித்துப்போகவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார்களோ என்னவோ வழக்கம்போல் அவர்களின் ‘மூன்றரை ஆண்டுக்கால பாணியில்தான்’ விவாதத்தை ஆரம்பித்தனர்.\nஆனால் மனுஷ்யபுத்திரனின் ‘எதிர்கொள்ளல்’ வேறு மாதிரி அமைந்துவிட்டது.\nமக்கள்நலக்கூட்டணியினரையும் சரி, கார்த்திகைச் செல்வனையும் சரி போட்டுத் தாளித்து எடுத்துவிட்டார் மனுஷ்யபுத்திரன்.\nஇவர்களின் எந்தக் குறுக்கீட்டிற்கும் பலியாகவில்லை அவர். இவர் பேச அவர்களும் பேச இவரை எப்படியாவது வாயடைத்து உட்காரவைத்துவிட அவர்கள் செய்த முயற்சி இறுதிவரை பலிக்கவே இல்லை.\nகுழாயடிச் சண்டையில் இருவர் அல்லது மூவர் நால்வர் என்று பேசியபோதும் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதில் சளைக்காமல் இருந்து சாதித்தார் மனுஷ்யபுத்திரன். சில விஷயங்கள் புரிபடாமல் போய்விட்டனவே தவிர மற்றவர்களின் வாதங்களை விடவும் மனுஷ்யபுத்திரன் வாதங்கள் அதிகம் புரிந்தன.\nஇவருக்கும் ஆளூர் ஷாநவாஸுக்கும் நடந்த வாக்குவாதம்போல் தோன்றினாலும் மொத்த விஷயங்களையும் ஒருங்கிணைத்துத்தான் பதில் சொன்னார் மனுஷ்யபுத்திரன். (விவாத பங்கேற்பாளர்களில் ஆளூர் ஷாநவாஸைப் பற்றி எனக்கு வேறு நல்ல மதிப்பீடுகள் உள்ளன என்பது வேறு விஷயம்)\nமனுஷ்யபுத்திரனின் பல வாதங்கள் சிந்தனைக்குரியவை. அவர் எடுத்துவைத்த ஆணித்தரமான வாதங்கள் சில;\n1)‘அதிமுக தன் அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஓடி ஒளிகிறது. அவர்கள் கட்சிகளிலிருந்து யாரையும் பதில் சொல்ல அனுப்பாமல் சில proxyகளை அனுப்புகிறது. மக்கள்நலக் கூட்டணியினருக்கும் அதிமுக பிராக்சிகளுக்கு��் நாங்கள் தினமும் வந்து பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா\n2)‘ஒரு ஆளும் கட்சியின் நாலரை ஆண்டுக்கால மக்கள் விரோதக் குற்றச் செயல்களைப் பேசவேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சியான திமுகவைக் குறிவைத்துத் தாக்குவதன் நோக்கம் என்ன\n3)‘விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலைஞரை தலித்துகளின் கடவுள் என்றாரே எந்த உணர்வின் அடிப்படையில் அது சொல்லப்பட்டது\n4)‘திமுகவின் சமூகநீதிக்கான போராட்டங்களை, சாதனைகளை அத்தனை எளிதில் நீங்கள் கடந்துசென்றுவிட முடியுமா\n5)‘இன்று ம.ந.கூவை திடீர்ப் பாசத்துடன் ஆதரிக்கும் நடுநிலை ஊடகங்கள் எப்போதாவது விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களைக் கண்டுகொண்டதுண்டா ம.ந.கூ மேல் ஏன் இந்த திடீர்ப் பாசம் ம.ந.கூ மேல் ஏன் இந்த திடீர்ப் பாசம்\n6)‘பாஜகவுக்கு ஒரு போலியான முக்கியத்துவத்தை ஊடகங்கள் உண்டாக்கி அதன் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று அணிகள் உருவாக்கப்பட்டதுபோல் இப்போதும் செயல்படவேண்டிய ரகசியமென்ன அப்போது மூன்றாவது அணி அதிமுகவுக்கு ரகசியமாக உதவியதுபோல் இந்த அணியும் உதவும் என்பதுதானே அப்போது மூன்றாவது அணி அதிமுகவுக்கு ரகசியமாக உதவியதுபோல் இந்த அணியும் உதவும் என்பதுதானே\n7)‘கடந்த காலம் முழுக்க மாறி மாறி கூட்டணி அமைத்தவர்கள் ஆறு மாதத்திற்கு முன்பு ஆட்சியில் பங்கு கேட்டு அதற்கான ரெஸ்பான்ஸ் இல்லையென்றதும் மாற்றத்திற்கான புதிய சக்தி என்பது யாரை ஏமாற்ற\n8)‘மக்கள் நலன் சார்ந்து அப்படி இவர்கள் நடத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டங்கள் என்னென்ன\n9)‘மக்கள்நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான் வாக்குவங்கி உள்ள கட்சி. இடதுசாரிகளுக்கோ வைக்கோவுக்கோ வாக்குவங்கி என்ன என்பது ஊரறிந்த ரகசியம்’ – என்ற மனுஷ்யபுத்திரனின் சரமாரியான கேள்விகள் அதிகம் கவனம் பெறவேண்டியவை.\nமக்கள் நலக்கூட்டணியை ஒரு புறத்தில் வைப்போம்.\nஇது தேர்தல் காலம் என்பதால் வாக்கு வங்கி குறித்தும் பேசவேண்டியது அவசியமாகிறது.\nஅதாவது அதிமுக சென்ற நாடாளுமன்றத்தில் வாங்கிய அதே வாக்குகள் வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலிலும் அதிமுகவுக்கு வரும் என்ற ஒரு வாதத்தை ‘ஊடக மகாப்பிரபுக்கள்’ திரும்பத் திரும்ப முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் வாதம் எ���்பது-\nஅதிமுக சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 44 சதவிகிதம் வாக்குகள் பெற்றன என்பது அவர்கள் கூற்று.\nதேர்தல் வெற்றியையும், கோர்ட்டு தீர்ப்புகளையும் கண்களை மூடிக்கொண்டு ஏற்றாக வேண்டிய சமூகத்தில் இருக்கிறவர்கள் நாம். அதிமுக வெற்றி பெற்ற கட்சி என்பதனால் 44 சதவிகிதம் என்பதை ஏற்றுக்கொள்வோம்.\nஇந்த 44 சதவிகிதம் எப்படி வந்தது\nஅதாவது இந்தியா முழுமைக்கும் மோடி அலை வீசிற்று. மோடிதான் பிரதமர் என்ற எண்ணம் இந்தியா பூராவும் விதைக்கப்பட்டது.\nஅதனால் இந்தியா முழுமைக்குமான பெருவாரியான ஓட்டுக்கள் மோடிக்கு ஆதரவாக விழுந்தன.\nஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வேறொரு சிந்தனைதான் பலமாக எழுப்பப்பட்டது.\nபாஜகவுக்குத் தமிழகத்தில் வேர்கள் இல்லை. அதனால் மோடிக்கு ஆதரவான வாக்குகள் தமிழகத்தில் ‘வருவதற்கு’ வாய்ப்பில்லை. காங்கிரஸில் தகுந்த ஆள் இல்லை. அதனால் காங்கிரஸ் நாடாளுமன்றத்தேர்தலில் ‘கணக்கிலேயே’ இல்லை.\nஆகவே, வேறொரு சிந்தனையும், வேறொரு செயல்திட்டமும் இங்கே முன்வைக்கப்பட்டது.\nதேர்தல் முடிவுகளில் யாருக்கும் மெஜாரிடி கிடைக்காது.\nஎல்லாக் கட்சிகளுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் என்றுதான் வரும்.\nஅப்படி எல்லாக் கட்சிகளுக்கும் மெஜாரிடி இல்லாமல் போகும்போது தமிழகத்தின் அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று போகும் ஜெயலலிதாவைத்தான் மற்றவர்களும் பிரதமர் பதவிக்கு முன்நிறுத்துவார்கள் என்ற சிந்தனை இங்கே விதைக்கப்பட்டது.\nஆம் மிக வலுவாக விதைக்கப்பட்டது.\nஅப்படி ஒரு நிலைமை வந்தால் அதில் ஜெயலலிதா தம்மை ‘எப்படியாவது முன்னிறுத்திக் கொள்வார்’- என்றே தமிழன் நினைத்தான்.\nஅந்த சிந்தனையை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா தம்மைத் தாமே வேட்பாளராக நிறுத்திக்கொண்டார்.\n‘அடுத்த பிரதமர் தான்தான்’ என்பதைப் போகுமிடங்களில் எல்லாம் சொல்லிவந்தார்.\n‘எனக்கு ஓட்டுப் போடுங்கள் நான் பிரதமராக வருவேன்’ என்றார்.\nஅதிமுக பேச்சாளர்கள் அத்தனைப்பேரும் ‘அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்றே உரக்கக் கூவினர்.\nஇந்தக் கூவல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்படிப் பார்த்துக்கொண்டனர்.\nமுப்பத்தெட்டுப்பேர் அல்லது முப்பத்தொன்பது அதிமுகவினர் எம்பிக்களாக வந்தால் எப்படி ஒரு கட்சியின் தலைவர் பிரதமராக வரமுடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு தேவேகௌடா உதாரணமாகக் காட்டப்பட்டார்.\nஇருபது சொச்சம் எம்பிக்களை வைத்துக்கொண்டிருந்த தேவேகௌடாவே –\nஇந்த ‘வே’ ஒரு முக்கியமான ‘வே’. ஆமாம், தேவேகௌடா’வே’ பிரதமர் ஆகும்போது\nஎன்ற சிந்தனை தமிழனின் மனதில் மிக ஆழமாக விதைக்கப்பட்டது.\nஅதனால் ‘அடுத்த பிரதமர் ஒரு தமிழர்’ என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டான் தமிழன்.\nஅதிமுகவின் 44 சதவிகிதம் என்பது இப்படி வந்ததுதான். இதற்காக வந்ததுதான்.\nமோடி தனி மெஜாரிடியில் வந்துவிட்டார் என்றதும் ‘அம்மா பிரதமர்’ என்ற செய்தியெல்லாம் மறக்கவைக்கப்பட்டது.\n‘அப்படிச்சொல்லித்தான் 44 சத ஓட்டுக்கள் பெற்றார்’ என்ற விஷயம் மூழ்கடிக்கப்பட்டது. அவர்களுக்குத் ‘தேவையென்னவோ’ அதனை மட்டும் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.\nஅதிமுகவின் ஓட்டுவங்கி 44 சதம் என்பதை மட்டுமே தூக்கி நிறுத்தினார்கள்.\nஏனையச் செய்திகள் மிகமிக சவுகரியமாக மறக்கடிக்கப்பட்டன.\nஆகவே ‘44 சதவிகித ஓட்டு’ என்பது ‘ஒரு தமிழன் பிரதமராக வருவதற்கு’ என்று மக்களை நம்பவைத்தால் சுலபமாக வரக்கூடிய சதவிகிதம்தானே தவிர,\nகுறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஓட்டுவங்கி அல்ல.\nஇதனை அறிவார்ந்த மகாப்பிரபுக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅடுத்து மதுவிலக்கு விஷயம். மதுவிலக்கு தமிழ்நாட்டில் இருந்தது என்பதும் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மறுபடியும் மது கொண்டுவரப்பட்டது என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் கருணாநிதியே மறுபடியும் மதுவிலக்கைக் கொண்டுவந்தார் என்ற விஷயத்தை மட்டும் மறந்துவிடுவார்கள் இந்த ‘நன்மக்கள்’.\nஅப்படி கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கை மறுபடியும் நீக்கியவர் மனிதப் புனிதரான எம்ஜிஆர் என்பது மட்டும் இவர்களுக்கு மிகச் சவுகரியமாய் மறந்துவிடும்.\nஇதனைச் சொல்லாமலேயேதான் இவர்கள் தங்கள் வாதங்களை வடிவமைத்துக்கொள்வார்கள்.\nயாராவது இவர்களை அதுபற்றிக் கேட்டுவிட்டால் (கவனியுங்கள். ‘கேட்டால்’ மட்டுமே)”சரி அப்படியே இருக்கட்டுமே. எம்ஜிஆர் நீக்கிய மதுவிலக்கை கருணாநிதி திரும்பவும் ஆட்சிக்கு வந்தாரே அப்போது ஏன் கொண்டுவரக்கூடாது” என்று எகத்தாளமான கேள்விகளை வீசுவார்களே தவிர எம்ஜிஆர் ஏன் நீக்கினார் என்ற சின்னஞ்சிறு கேள்வியைக்கூட இவர்கள் கேட்கமாட்டார்கள்.\nஇந்த ��ன்மக்களுக்கு சிறிதாவது அறவுணர்வு இருந்தால் கருணாநிதி கொண்டுவந்த மதுவிலக்கை எம்ஜிஆர் ஏன் நீக்கவேண்டும் என்பதுபற்றிக் கண்டித்துப் பேசிவிட்டு\n– எம்ஜிஆர் மீது கண்டனக்கணைகளை வீசிவிட்டு-\nஅந்த யோக்கியதையை எல்லாம் இந்த நன்மக்களிடம் எதிர்பார்க்கக்கூடாது.\nஇவர்களுடைய நோக்கம் கருணாநிதியைத் திட்டித்தீர்க்கவேண்டும் என்பதுதான்.\nஇந்த அரசாவது மதுவிலக்கைக் கொண்டுவரக்கூடாதா என்பது கேள்வி.\nஅதனைப் பாடலாகப் பாடிய கோவன் கைது செய்யப்படுகிறார். சசிபெருமாள் என்ற பெரியவர் இதற்காகவே செல்போன் டவரில் ஏறி உயிரை விடுகிறார். இத்தகு விஷயங்களுக்காக ஆட்சியிலிருக்கும் கட்சி கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டுமா இல்லையா\nஇந்த இணையதள, தொலைக்காட்சி விவாத அரங்குகளை, பத்திரிகைகளைப் பொறுத்தவரை ‘இல்லை’ என்பதும் ‘கூடாது’ என்பதும்தான் பதில்.\nஇதற்காக குற்றம் சுமத்தப்பட வேண்டியவர் கருணாநிதி.\nகூண்டில் ஏற்றப்பட வேண்டியவர் கருணாநிதி.\nஏனெனில் அவர்தான் மதுவிலக்கைக் கொண்டுவந்தவர். ராஜாஜி சொல்லியும் ‘கேட்காதவர்.’\nஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்களின் மிடாஸ் ஆலையிலிருந்துதானே எழுபத்தைந்து சதவிகிதம் மது வருகிறது என்பது ‘கேள்வி’ அல்ல.\nகருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்களின் மதுபான தொழிற்சாலையிலிருந்து மது வருகிறதே அதை ‘முதலில்’ மூடச்சொல். என்பது இவர்களின் பதில்.\nஆளுங்கட்சி ‘மதுவிலக்கு’ கொண்டுவந்தால் கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்கள் என்ன காளப்பனுக்கும் கோலப்பனுக்கும் வேண்டப்பட்டவர்களுடையதாக இருந்தாலும் அந்தத் தொழிற்சாலையும் பாதிக்கப்படும்தானே\nஅப்படி கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்களின் தொழிற்சாலைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாமே ஏன் அதனை ஆளுங்கட்சி செய்வதில்லை\nஅந்தக் கேள்வியெல்லாம் இந்த மலைவிழுங்கிகளுக்குத் தோன்றுவதில்லை.\nஅதுமட்டுமல்ல. இந்த ஆட்சியில் அது எத்தனைப் பேர் வேண்டுமானாலும் இருக்கட்டும்\nதற்கொலையோ கொலையோ அரசியல் சார்பாக நடைபெற்று விடுகிறது என்றால் உடனடியாக இவர்கள் உதயகுமார் பாடையைத் தூக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nநடைபெற்றுவிட்ட சம்பவத்தை கண்டிக்கலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்ற தார்மிக சிந்தனையெல்லாம் அறவே கிடையாது. இவ்வளவு அக்கிரமங்கள் இந்த ஆட்சியிலே நடக்கலாமா எ���்ற சிந்தனையோ எண்ணமோ சுத்தமாகக் கிடையாது.\n‘அன்றைக்கு உதயகுமாரைக் காவல்துறை அடித்துக்கொல்லவில்லையா, அவன் தன்னுடைய மகனே இல்லையென்று அவன் தந்தையைச் சொல்லவைக்கவில்லையா\nமீண்டும் மீண்டும் உதயகுமார், உதயகுமார் உதயகுமார்தான்.\n26.11.1980ம் ஆண்டு இவர்களின் வழிகாட்டி இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் வளாக விடுதியில் அறநிலையத் துறையின் உதவி ஆணாயாளராக இருந்த\nசுப்பிரமணியப் பிள்ளையின் படுகொலை குறித்து இவர்களுக்குத் தெரியுமா என்றால் தெரியாது,\nஏனெனில் அது எம்ஜிஆர் ஆட்சியில் நடைபெற்ற படுகொலை.\nஅந்தப் படுகொலை தற்கொலை என்று பெயர் சூட்டப்பட்டதெல்லாம் இந்த இணைய மொண்ணைகளுக்குத் தெரியாது. உதயகுமாரை மட்டும்தான் தெரியும்.\nஅந்தச் சம்பவம் குறித்தும், படுகொலை குறித்தும் நீதிபதி பால் தலைமையில் கமிஷன் போடப்பட்டதும் அவர் கொடுத்த அறிக்கையில் இருந்த வாசகங்களும் பாண்டேக்களுக்கும், ஹரன்களுக்கும் செல்வன்களுக்கும் தெரியாது. ஆனால் ‘விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவர் கருணாநிதி’ என்று சர்க்காரியா கமிஷன் சொன்னது மட்டும் இணயப் பரமேஸ்வரன்களுக்கும், ஸ்மார்ட்போன் மகாவிஷ்ணுக்களுக்கும் விவாத கஜபதிகளுக்கும் தெரியும்.\nஉங்கள் மனதில் உள்ள அரசியல் வன்மங்களுக்காகப் பாதித்தகவல்களையும் அரைவேக்காட்டு சித்தாந்தங்களையும் பதிவுகளாக, தரவுகளாக, வரலாற்று உண்மைகள் போல் செப்பிடு வித்தைக் காட்டும் வாதங்களைப் பரப்பாதீர்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர திமுகவை விமர்சிக்காதீர்கள் என்று அல்ல.\nதிமுகவை மட்டும் தவறுதலாக விமர்சித்து அதைவிட மோசமானவர்களை புனிதர் என்றும் புடம்போட்ட தங்கம் என்றும் சொல்லி தவறானவர்களை ஆட்சியில் உட்காரவைத்து ஆரத்தி எடுத்துக்கொண்டிருக்காதீர்கள் என்றும்தான் சொல்கிறோம்.\nஊடக அறம் என்பதற்கு சிறிதாவது இடமளியுங்கள் என்பதுதான் ஒரேயொரு வேண்டுகோள்.\nLabels: தந்திடிவி. , தொலைக்காட்சி விவாதங்கள் , ரங்கராஜ் பாண்டே\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் மோடியின் மவுனமும்........\nபிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார் என்றவுடன் தமிழக பாஜக மிக மிக சுறுசுறுப்படைந்தது. அதிலும் அவர்களுக்கு மிகவும் ராசியான மாவட்டமாக கோயம்புத்தூரைக் கருதுவதால் இந்தக் கூட்டம் மிகவும் முக்க���யத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. “நாங்கள் இந்தக் கூட்டத்திலிருந்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார் ஒரு பாஜக பிரமுகர். மோடியின் தமிழ்நாட்டு வரைகையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்பட்டது. மிகப் பரபரப்பான தேர்தல் சம்பவங்கள் அங்கு அரங்கேறும் என்பதாக செய்திகள் பரப்பப்பட்டன. பாஜக எம்மாதிரியான கூட்டணியுடன் களமிறங்கும் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் உலவ விடப்பட்டன.\nபாஜக ஒரு மெகா கூட்டணி அமைப்பது முடிவாகிவிட்டது. தனித்துக் களமிறங்குவதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் கட்சிகளெல்லாம் பாஜகவின் மடிப்புக்குள் வந்துவிட்டன. பாமகவும், தேமுதிகவும், பாஜக தலைமையில் அணி சேர்ந்துவிட்டன. தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்றொரு செய்தி இணைய ஊடகங்களில் வேகமாகப் பரப்பப்பட்டது.\nபாமக தேமுதிக இரண்டு கட்சிகளும் இணைவதற்கு ஒப்புக்கொண்டு விட்டன. விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒரு செய்தியும் 131 சீட்டுக்கள் விஜயகாந்த்துக்கும், எழுபதோ எழுபத்தொன்றோ சீட்டுகள் பாமகவுக்கும் என்று ஒரு செய்தி அங்கலட்சணங்களோடு பத்திரிகைகளுக்குத் தரப்பட்டது. இந்தச் செய்தி யாரை சந்தோஷப்படுத்தியதோ இல்லையோ பாமகவை மிகவும் கோபப்படுத்தியது என்றே சொல்லவேண்டும். நாங்கள் யார் கீழேயும் இருக்கப்போவதில்லை. முதல்வர் வேட்பாளர் நான்தான். எங்களை ஒப்புக்கொண்டு, எங்கள் திட்டத்தை ஒப்புக்கொண்டு இங்கு வருபவர்கள் தாராளமாக பாமக அணியில் இணையலாம் என்று அன்புமணி கோபமாக ஒரு அறிக்கைக் கொடுத்தார்.\nதேர்தல் முடிவு வருகிற வரைக்கும் டெல்லியின் கேஜ்ரிவால் நினைப்பில்தான் அன்புமணி இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளாமல் இப்படியொரு செய்தியைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்தவர்கள் யார் என்று தெரியவில்லை.\nஇதற்கடுத்து ரஜினியை மய்யமாக வைத்து இன்னொரு செய்தியை உலவ விட்டார்கள்.\nஇல்லை இல்லை முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்தான். இதற்காகவே ரஜினிக்கு பத்மவிபூஷண் வழங்கப்பட்டது. ரஜினியிடம் பேசி முடிவு செய்துவிட்டார்கள். ரஜினியும் ஒப்புக்கொண்டு விட்டார். விஜயகாந்தும் இந்த முடிவுக்குத் தலையாட்டிவிட்டார். என்பதாக இன்னொர�� செய்தியும் ரகசியமாகப் பரப்பப்பட்டது.\nகோவை வரும் பிரதமரை ரஜினி சந்திக்கப்போகிறார் என்றொரு செய்தியும், இல்லை இல்லை விஜயகாந்த் சந்திக்கிறார் என்றொரு செய்தியும் இறக்கைக் கட்டின.\nஇம்மாதிரியான செய்திகளுக்கான முனைப்புகள் எடுக்கப்பட்டனவோ என்னவோ தெரியவில்லை. முதல்நாளே விட்டால் போதும் என்று மலேசியாவுக்கு ஓட்டம் பிடித்தார் ரஜினி.(அதுவும் பாஸ்போர்ட்டைக்கூட எடுத்துக்கொள்ள மறந்து புறப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும்)\nவிஜயகாந்த் பற்றிய தகவலே ஒன்றும் தெரியவில்லை. வழக்கம்போல் தன்னுடைய முடிவில் தேவுடு காக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.\nஇதற்கு நடுவே குழம்பிய குட்டையில் அல்ல; நன்றாக இருக்கும் குட்டையைக் குழப்பி விட்டுவிட்டு அதில் மீன் பிடிக்கும் வேலையை வழக்கமாகச் செய்யும் சுப்பிரமணியன் சாமி இன்னொரு திரியைக் கொளுத்திப்போட்டிருக்கிறார்.\n‘பாஜக கூட்டணியில் திமுக இணைகிறது. கூடவே தேமுதிகவும் இணைகிறது. ஸ்டாலின்தான் முதலமைச்சர்’ என்றொரு தகவலை டுவிட்டரில் பரவ விட்டிருக்கிறார் சு.சாமி.\n‘தமிழ்நாட்டிலே நம்ம ஆட்கள் நமக்கு எல்லாமே பிரமாதமாக செய்துவைப்பார்கள். போய் நின்று எல்லாவற்றுக்கும் தலைமை வகித்து போஸ் கொடுத்துவிட்டு டெல்லிக்குத் திரும்பிச் செல்லலாம்’ என்ற கனவுடன் வந்த மோடிதான் பாவம், எதுவுமே நடக்காமலிருக்க வெறும் ‘ஆல்இண்டியா நியூஸை’ப் பேசிவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டுவிட்டார்.\nஇதில் ஏமாந்துபோனவர்கள்தாம் யார் என்று தெரியவில்லை.\nLabels: தமிழ்நாடு தேர்தல் , பிரதமர் மோடி.\nசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்��ு மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள் ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...\n – ஒரு எக்ஸ்ரே பார்வை\nநடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...\nஇளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.\nகங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...\nகண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு\nகண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்\nஇலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்...\nசெக்ஸ் பற்றி சிவகுமார்- 18+\nபல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...\nசாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு\nசாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெ��ும் நி...\nஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயகாந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அமேசான் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிணி யுகம் ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண��ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தமிழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்போர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) தோப்பில் முகமது மீரான். தமிழ் இந்து ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமகேந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகங்கள் ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) முஸ்லிம் சமூகம். சாகித்ய அகாதமி. ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வீரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 )\nபாண்டேக்களையும் ஹரிஹரன்களையும் கார்த்திகைச் செல்வன...\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் மோடியின் மவுனமும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-10-22T11:43:03Z", "digest": "sha1:MWJV4B6UOC7QGVVXTP3INFPCZPINT5OP", "length": 4865, "nlines": 99, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "பெண் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஎன்னை நோக்கி வீசி எறிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/erode-the-classic-creaation-pvt-lmt-recruitment-2020-2/", "date_download": "2020-10-22T12:27:53Z", "digest": "sha1:76CZ65364BX7AGGRUYK3PYVTMPHYKRF4", "length": 5313, "nlines": 56, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Photoshop Designer வேலை வாய்ப்பு! மாதம் Rs.25,000/- வரை சம்பளம்!", "raw_content": "\n மாதம் Rs.25,000/- வரை சம்பளம்\nஈரோடு THE CLASSIC CREAATION தனியார் நிறுவனத்தில் Photoshop Designer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு National Apprentice Certificate (NAC) & Above சான்றிதழ்கள் இருந்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Photoshop Designer பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு National Apprentice Certificate (NAC) & Above சான்றிதழ்கள் இருந்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Photoshop Designer பணிக்கு 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Photoshop Designer பணிக்கு மாதம் Rs.25,000 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nDiploma படித்தவருக்கு சென்னையில் அருமையான வேலை\nIBPS – யில் 2557 காலிப்பணியிடங்கள் இன்றே விண்ணப்பிக்க முந்துங்கள்\nAGRI SUPERVISOR பணிக்கு டிகிரி படித்தவர்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nவிருதுநகரில் Sales & Marketing பணிக்கு ஆட்சேர்ப்பு\nIIT சென்னையில் டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலை மாதம் Rs.50,000/- சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/coronavirus-infects-13-people-via-astrologer-in-puducherry-riz-ela-314815.html", "date_download": "2020-10-22T12:39:04Z", "digest": "sha1:JSZLPXKO7YRH5WCL4UHICOR3ZO5K336N", "length": 10901, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "ஜோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று - கிரண்பேடி தகவல், Coronavirus infects 13 people via astrologer in Puducherry– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nபுதுச்சேரியில் ஜோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று - கிரண் பேடி\nஜோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.\nபுதுச்சேரி பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்துள்ள வீடியோ பதிவில், காரைக்காலில் ஒரு கைரேகை ஜோதிடம் பார்ப்பவரின் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்ட அவரின் அறியாமையால் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவியதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரியில் மற்றொருவர் வீடு வீடாகச் சென்று பிரசாதம் வழங்கியுள்ளார். இறுதியாக அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அவரைச் சார்ந்தோருக்கு தொற்று பரவ இவர் காரணமாகிவிட்டார்.\nகொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நாம் ’4S’ என்ற பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். மருத்துவர்களிடம் வரும் நோயாளிகளின் வழியாக தொடர்பு தடம் அறிந்ததில், அனைவரும் சிறிய மதுபான விருந்துகளிலோ அல்லது சில வீடுகளில் நடந்த சிறிய பொதுவான விருந்துகளிலோ பங்கேற்றது தெரியவந்துள்ளது என்று கிரண்பேடி தெரிவித்தார்.\nஒவ்வொரு தொழிற்சாலையினுடைய மேலாளர்களும் அவர்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ’4S’ என்ற பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால் அந்தத் தொழிற்சாலையின் மேலாளர்களைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதைப் பின்பற்றவில்லை எனில் டிஎம் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்படும் என்றும் கூறிய கிரண்பேடி, ஒரு முகக்கவச தொழிற்சாலையில் மிக அதிகமான கொரோனா பரவலை ஏற்படுத்தியதைப் போல மீண்டும் நடக்கக்கூடாது என்று எச்சரித்தார்.\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி-மேக்னா ராஜ் இணைக்கு ஆண் குழந்தை பிறந்தது..\nஇணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள்\nவட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...\nஅதிமுக - பாமக கூட்டணியில் விரிசலா..\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம் 'ஜியோ பேஜஸ்'\nபுதுச்சேரியில் ஜோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று - கிரண் பேடி\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் - முதல்வர் பழனிசாமி\nகொரோனா பரிசோதனை முடிவை ஒரு மணிநேரத்தில் அறிந்துகொள்ள உதவும் 'கோவிராப்'.. ஐ.சி.எம்.ஆர் அனுமதி\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று தாக்கலாம்.. முன்னெச்சரிக்கை அவசியம் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..\nகுமரன் சில்க்ஸ் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்: வியாபாரிகளுடன் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை..\nமறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்..\nமறக்க முடியாத பொக்கிஷமான நிகழ்வுகள்... இணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா.. இதோ எளிய வழிகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்..\nதீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2020-09-29", "date_download": "2020-10-22T11:36:08Z", "digest": "sha1:4E45GQNIPSON3CO5MPN4LCWVWFCQBMHQ", "length": 14054, "nlines": 128, "source_domain": "www.cineulagam.com", "title": "29 Sep 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வார்த்தையில் திட்டிய சனம்\nசூரியனுடன் இணைந்த புதன் பெயர்ச்சி; எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடிக்கும் ராசியினர் யார்\nகாதலியுடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் பிக்பாஸ் முகேன் தீயாய் பரவும் அழகிய ஜோடியின் அரிய புகைப்படம்\n1 வருடமாக படுத்த படுக்கையில் இருந்த ஆரி- பிக்பாஸ் வீட்டில் செய்த வேலை, பாராட்டும் ரசிகர்கள்\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. செம்ம சந்தோஷத்தில் குடும்பத்தினர், அவரே வெளியிட்ட தகவல்...\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்\nகண்ணீர்விட்டு பீட்டர்பால் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட வனிதா; கேமராவிற்கு பின் கேட்ட அந்த ஆண் குரல் யார்\nகிழித்துத் தொங்க விட்ட ரசிகர்கள் ரொம்ப அசிங்கமாகிடுச்சி.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ் ரொம்ப அசிங்கமாகிடுச்சி.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ் தீயாய் பரவும் பரபரப்பு தகவல்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21-ல் அனைத்து ராசிகாரர்களும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nஒரு அடார் லவ் படத்தின் நடிகைக்கு கல்யாணம் மாப்பிள்ளை இந்த நடிகர் தான் - ரொமாண்டிக் போட்டோ ஆல்பம் இதோ\nகருப்பு என்பதால் செய்தி வாசிப்பாளர் Anitha Sampath கணவர் வாழ்க்கையில் இப்படியெல்லாம் கஷ்டம் வந்ததா\nகடும் எதிர்ப்புக்குள்ளான நடிகையின் தோற்றம் என்ன சொல்ல\nமறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பிக்காக அதிரடி முயற்சியில் இறங்கிய பிரபலம்\nமுக்கிய படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் யாருக்கு பதிலாக நடிக்கிறார் தெரியுமா\nபிரபல நடிகை மீது போலிஸில் புகார் கோவா பயணத்தின் போது நேர்ந்த சம்பவம் - பிக்பாஸ் பிரபலம் தானே இவர்\nதுவங்கியதா அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கலந்து கொண்ட முன்னணி நடிகை\nபிக்பாஸ் சீசன் 4-ரின் 100% உறுதியான போட்டியாளர்கள் இணையத்தில் லீக்கான இறுதி பட்டியல் இதோ..\nசிறுத்தை சிவா என்னை ஏமாத்திட்டார் - பிக்பாஸ் புகழ் காமெடி நடிகர் வையாபுரி பேட்டி\nஇளம் நடிகை மெகா ஆகாஷின் லேட்டஸ்ட் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள்\n காமெடி நடிகையின் மாஸான செயல் பலரையும் கவர்ந்த பிக்பாஸ் பிரபலத்தின் புகைப்படம்\n பிக்பாஸ் சாண்டி வெளியிட்ட வீடியோ\nடிவி சீரியல் நடிகர் தற்கொலை பிணத்தை பார்த்து அதிர்ந்து போன பெண் தோழி - இரவில் நடந்த சம்பவம்\n கையும் களவுமாக போலிசாரிடம் சிக்கிய சம்பவம்\nஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்\nவிஜயகாந்தை தொடர்ந்து அவர் வீட்டில் முக்கிய நபருக்கு கொரோனா\nபிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகா பட்டுப் புடவையில் எடுத்த அழகிய புகைப்படங்கள்\nஇன்னும் சிறிது நேரத்தில் பாம் வெடிக்கும் சம்பவ இடத்தில் அதிர்ச்சி சூர்யாவின் அலுவலகத்துக்கு மிரட்டல் விட்ட ஆசாமி கைது\nநடிகர் மாதவன் முதன்முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nரஜினியை பிறகு விஜய் தான் நம்பர் 1.. வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்த தளபதி விஜய்..\nதளபதி விஜய் கல்யாண Reception போட்டோஸ், பலரும் கண்டிராத புகைப்படங்கள் இதோ..\nதல அஜித்திற்���ு ஏற்பட்ட அதே பிரச்னை தற்போது உலக பிரபலம் ஜாக்கி சானுக்கும் ஏற்பட்டுள்ளது..\nஇவர் இந்த படத்தின் இயக்குனரா.. பலரும் அறியாத தகவல்\nநாட்டாமை படத்தில் நடித்த பெண்ணா இது\nசீரியல் நடிகை ஷிவானியின் நிஜ வயசு எவ்வளவு தெரியுமா\nநடிகை கீர்த்தி சுரேஷா இது.. ஆள் அடையாளமே தெரிவில்லையே, நீங்களே பாருங்கள்\nஇளம் நடிகர் தூக்குப் போட்டு திடீர் தற்கொலை- சிவகார்த்திகேயன் படத்தில் நடித்துள்ளாரா\nகொரோனா டெஸ்ட் எடுக்க கத்தி, அலறிய பிரபல நடிகை- வைரலாகும் வீடியோ\nதொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு திருமணம் முடிந்தது - கோலாகலமாக கொண்டாடப்பட்ட விசேஷத்தின் வீடியோ இதோ\nநடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\n பிக்பாஸ் 4 தமிழ் லேட்டஸ்ட் Promo வீடியோ\nசெய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் கணவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்\nதளபதி விஜய்யின் மிகப்பெரிய தோல்வியடைந்த 'சுறா' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா\nபுதிதாக தொடங்கப்போகும் பாடல் தொலைக்காட்சி- எந்த குழுவினர் தொடங்குகிறார்கள் தெரியுமா\nவிஜய் டிவியா, ஸ்டார் ஸ்போர்ட்ஸா ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பதிலை கூறிய தொகுப்பாளினி பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=zaviya", "date_download": "2020-10-22T11:30:34Z", "digest": "sha1:LJHAEO4HBBV2OE54IJ3QUY4OB7QPODAJ", "length": 12064, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 448, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 11:28\nமறைவு 17:58 மறைவு 23:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநோன்புப் பெருநாள் 1441: மே 25 திங்கட்கிழமை அன்று நோன்புப் பெருநாள் தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு\nரமழான் 1441: இன்று ரமழான் இரவு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு மஹ்ழரா, ��ாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nரமழான் 1441: இன்றிரவு ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தெரிவிக்க வேண்டுகோள்\nஜாவியா நிர்வாகி ஜன. 17 அன்று காலமானார் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஉள்ஹிய்யா 1440: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.4,000 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 05 புதன்கிழமை நோன்புப் பெருநாள் ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nரமழான் 1440: ஜாவியா தொடர் சொற்பொழிவில் இதுவரை... (9/5/2019) [Views - 568; Comments - 0]\nரமழான் 1440: இன்று ஷஃபான் 30ஆம் நாள் இரவு மே 07 செவ்வாய் அன்று ரமழான் முதல் நோன்பு மே 07 செவ்வாய் அன்று ரமழான் முதல் நோன்பு ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nபராஅத் 1440: ஏப்ரல் 19 அன்று நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு\nஜாவியாவில் இன்றும், நாளையும் நடைபெறும் முப்பெரும் விழாக்கள் இணையத்தில் நேரலை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5036", "date_download": "2020-10-22T12:54:05Z", "digest": "sha1:CIB2AH2DSASJ57UHNNJ7NRVIYLBV5JLC", "length": 15337, "nlines": 111, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டெங்கு ஒழிப்பில் ஈடுபட்ட மக்களை கண்மூடித்தனமாகத் தாக்கிய சிறிலங்கா கடற்படை.", "raw_content": "\nடெங்கு ஒழிப்பில் ஈடுபட்ட மக்களை கண்மூடித்தனமாகத் தாக்கிய சிறிலங்கா கடற்படை.\nடெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, கீரிமலை, சேந்தாங்குளத்தில் சிறிலங்கா கடற்படையினரின் அனுமதி பெறப்பட்டு எரியூட்டப்பட்ட குப்பை மற்றும் பற்றைகளை அணைக்குமாறு கூறி பொது மக்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாகக் கேள்வியுற்று சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்ற வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனும் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:\nதெல்லிப்பழை சுகாதார வைத்திய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு சுத்திகரிப்பு மற்றும் சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் கீரிமலை, சேந்தாங்குளம் பகுதியிலுள்ள பற்றைகள் மற்றும் குப்பைகளை எரியூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஇவற்றை எரியூட்டுவதற்கான அனுமதியும் கீரிமலை சிறிலங்கா கடற்படை முகாம் பொறுப்பதிகாரியால் வழங்கப்பட்டிருந்தது. அதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் குறித்த பற்றைகள் மற்றும் குப்பைகள் என்பன எரியூட்டப்பட்டன.\nபற்றைகள் எரியத் தொடங்கியதும், அருகில் காவல் கடமைகளில் நின்ற சிறிலங்கா கடற்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். வந்தவர்கள் எந்தக் கேள்வியுமின்றி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.\nதாக்கியது மட்டுமன்றி குறித்த பொது மக்களைக் கொண்டே தண்ணீர் அள்ளி ஊற்றிப் பற்றையை அணைத்துள்ளனர். சிறிலங்கா கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் 5 பேர் வரையில் காயங்களுக்கு இலக்காகினர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வலி.வடக்கு பிரதேச சபைத்தலைவர் சோ. சுகிர்தன் மற்றும் உறுப்பினர் சி.ஹரிகரன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். அங்கு சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளான பொதுமக்களுடன் பிரதேசசபைத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயம், “பஜிரோவில்’ அந்த இடத்துக்கு சிவில் உடையில் வந்த சிறிலங்கா கடற்படையினர் மீண்டும் பொதுமக்களைத் தாக்கத்தொடங்கினர்.\nஅத்துடன் அங்கு நின்ற பிரதேசசபைத் தலைவர் மீத��ம் “பைப்’பினால் தாக்கியுள்ளனர். பிரதேச சபைத் தலைவர் என்று கூறி, அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்த பின்னரும் கூட சிறிலங்கா கடற்படையினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு நின்றவர்களின் 4 மோட்டார் சைக்கிள்களையும் சிறிலங்கா கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் நேற்றிரவு பெரும் பதற்றம் நிலவியது.\nஇதேவேளை, தான் தாக்கப்பட்டது குறித்தும் சிறிலங்கா கடற்படையினரால் மோட்டார் சைக்கிள்கள் பறிக்கப்பட்டமை தொடர்பிலும் இளவாலை சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபைத் தலைவர் நேற்றிரவு முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.\nதமிழ் மக்களைப் பந்தாடும் சிறிலங்கா அரசுடன் கிரிக்கெட் விளையாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சுமந்திரன்.\nசிறிலங்கா அரசு தமிழர்களின் வாழ்க்கையுடன் பல்வேறு கோணங்களில் விளையாடி வருகின்றது. இந்த இலட்சணத்தில் அவர்களுடன் இணைந்து நாம் கிரிக்கெட் விளையாடலாமா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். கிரிக்கெட் விளையாடுவதற்கோ அல்லது கால்பந்து விளையாடுவதற்கோ மக்கள் எம்மை சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அனுப்பவில்லை. அதனைப் புரிந்து செயற்பட்டால் நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று கிரிக்கெட் போட்டி யொன்று நடைபெற்றது. இந்தப் போட்டியை […]\nவட மாகாண சபைத் தேர்தலில் த.தே.கூ. நேரடியாக பங்குபற்றக் கூடாது: தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை\n14. december 2011 யாழ் செய்தியாளர்\nவட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப், மதகுருமார், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள�� சட்டத்தரணிகள், மருத்துவர்கள் , மாணவர்கள் உட்பட பலர் […]\nகஞ்சிகுடிச்சாறு மக்கள் இன்னும் மீள்குடியேறவில்லை\nதென் தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிக்குடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய இடங்களில் மிதி வெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறிய குடும்பங்கள் இதுவரை மீள் குடியேற்றப்படவில்லை என அக் குடும்பங்களைச் சேர்ந்த பலரும் கவலை தெரிவிக்கின்றனர். கஞ்சிக்குடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் 2006 ம் ஆண்டு அன்றைய யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி திருக்கோவில் பிரதேசத்தில் தற்காலிக இருப்பிடங்களில் […]\nஇலங்கைத் தீவின் 4,300 வடக்குப் பிரதேச சிறுவர்கள் சிறார் இல்லங்களில்.\n\"தமிழ்த் தேசமும் சர்வதேசமும் சந்திக்க வேண்டிய பொதுப் புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2016/05/2.html", "date_download": "2020-10-22T12:11:07Z", "digest": "sha1:TRHQ5WRBHA7MEYENG3GL5U7T2EIEBXVP", "length": 20183, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "எம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2] ~ Theebam.com", "raw_content": "\nஎம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]\nமனம் உடைந்து போய் இருந்த மதிக்கும் வெண்ணிலாவிடம் மனம் விட்டுப் பேசியதில் சிறு ஆறுதல் கிடைத்தது. வாடி வதங்கிய மரம் துளிர்ப்பது போல ,அவளும் சற்றுப் புன்னகை கொண்டு மனம் நிம்மதி அடைந்து இருந்தாள்.\nமதியின் கதையைக் கேட்ட வெண்ணிலாவோ , “கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா , வெந்த புண்ணிலேயே மீண்டும் வேலைப் பாச்சுகிறாயோ, நாங்கள் என்ன பாவம் செய்தோம்” என்று முணுமுணுத்தபடி, மனதில் வெறுப்பு வர அதை மனதில் அடக்கிக் கொண்டு” மதி ,நீ ஒன்றுக்கும் கவலைப்படாத,கடவுள் ஒரு நல்ல வழி காட்டுவார்”\nஎன்று ஆறுதல் கூறினாள், மதியின் முகமும் வாடி களைப்பாக இருந்ததை அவதானித்த வெண்ணிலாவும் ஒரு டீ குடிச்சா நல்லாயிருக்கும் என எண்ணியபடி , “மதி வாரும் , ஒரு டீ குடித்துக் கொண்டே கதைப்போம் என்று கூற ..பறி போன உறவின் பாசம் மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் “ஓம் அக்கா வாங்கோ, ஒரு டீ குடிச்சால் கொஞ்சம் தெம்பாகவும் இருக்கும்” என்றபடி இருவரும் தேனீர் கடையை நோக்கி நடந்தனர். . வெண்ணிலா …\n“ஐயா இரண்டு டீ தாங்கோ” என்று கேட்க ..கடைக்காரனும் ,பரிதாபத்துடன் அவர்கள் இருவரையும் உற்று நோக்கி விட்டு இரண்டு தேனீரை தயாரித்த வண்ணம், “பிள்ளை வெண்ணிலா நீ வேலை தேடி கொண்டு திரிந்தாய், வேலை ஏதாவது கிடைத்ததா” என்று கேட்கவும்,தன்னுடைய கஷ்டம் எதுவும் மதிக்கு தெரிந்து விடக் கூடாது ,அது அவளை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என எண்ணியபடி கதையை வேறு திசைக்கு மாற்ற முயற்சித்தாள் .”ஐயா அதை விடுங்கோ” என்று சமாளிக்கவும் முயன்றாள் .\nஅப்பொழுது அந்த பெரியவர் “பிள்ளை உம்மடை கஷ்டம் எனக்கு புரியும், நானும் உந்த யுத்தத்தாலை என்னுடைய பிள்ளையையும் மருமகன் பேரப்பிள்ளை என்று எல்லோரயும் தொலைத்துவிட்டு ,என்னுடைய காலையும் இழந்து போட்டு இப்ப இருக்கிற ஒரு பேத்தியை வாழ வைக்க முடியமால் திண்டாடிக் கொண்டிருக்கிறன். இறைவன் காட்டிய கருணையோ என்னவோ , என்ர நிலைமையை அறிந்து எங்கடை மண்ணில இருந்து ,இன்று நோர்வேயில புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்\nகாலையடி நெற் இன் உதவும் கரங்கள் என்ற அமைப்பு ஒன்று இந்தக் கடையைப் போட்டு தந்தவை, அதனால் என்ர வாழ்க்கையை ஓரளவு கொண்டு செல்ல கூடியதாக இருக்குது பிள்ளை” என்று பெரியவர் சொல்லி முடிக்கவும் , தன்னை மறந்த வெண்ணிலா “ஐயா உங்களுக்கு எதாவது உதவி செய்ய கூடிய தமிழ் அமைப்பு .தெரிந்தால், அவர்களிடம் கேட்டு பாருங்கோ எங்களின்ரை நிலை உங்களுக்கு தெரியும் தானே , இரண்டு பிள்ளைகளோடு அன்றாட வாழ்க்கையை ஓட்ட நான் படும்பாடு” மனமுடைந்து கண்ணீர் சிந்தியவாறு பெரியவரை நோக்கி கேட்டாள்.\nஇதைக் கேட்டு கொண்டு இருந்த மதிக்கோ .. பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்ப வரை என்ர பிரச்சனைகளையும் , வேதனைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருந்து விட்டேனே , வெண்ணிலா அக்காவைப் பற்றி நான் எதுவுமே யோசிக்கவில்லையே; எப்படிப்பட்ட நல்ல மனசு அக்காவுக்கு , அக்கா தன்னுடைய பிரச்சனையை மறைத்து ஒரு தாயைப் போல இருந்து எனக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறா , என்னை மன்னித்து கொள்ளுங்கோ அக்கா , என்று வெண்ணிலாவிடம் மனதுக்குள்ளேயே மன்னிப்புக் கோரினாள்.\nகாலம் மனிதன் மனங்களை எவ்வாறு மாற்றிவிடுகின்றது, எதற்காக நாங்கள் எங்கள் உணர்வை தொலைத்து, உறவை பிரிந்து போராடினோம் , எதற்காக நாங்கள் எங்கள் உணர்வை தொலைத்து, உறவை பிரிந்து போராடினோம் இந்த மக்களுக்காகத் தானே ,அவர்களோ இன்று எந்த நன்றி உணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று எண்ணிக் கண் கலங்கியவாறு வெண்ணிலா அக்காவின் கடந்த கால பசுமையான வாழ்க்கையை மனதில் நினைத்தபடி என் சிந்தனையை அக்காவின் கடந்தகால வாழ்வை நோக்கி திருப்பினேன்.... ......................[தொடரும்..- கவி நிலவன்]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவ...\nஒளி பெறுமா என் வாழ்வு.\nஉங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து ...\nஎம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]\nஅப்பன் எவ்வழி மகனும் அவ்வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி]\nஇன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.\nவைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு அலசல்]\nநாள் பார்த்து நகை வேண்டி......\nதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர் வாக்க...\nதமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அ��ன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/chitore/", "date_download": "2020-10-22T12:36:10Z", "digest": "sha1:OHD6JODW2E4YVXKBNFP3ZLTA35T7E3FO", "length": 98603, "nlines": 412, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Chitore « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகேரளத்தில் 62 பேருக்கு சிக்குன் குன்யா\nதிருவனந்தபுரம், மே 30: கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 62 பேர் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் 5 உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், கேரள சுகாதா��த்துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி இது குறித்து கூறியது:\nசிக்குன் குன்யா நோய்க்கு எவரும் பலியாகவில்லை. பதனம்திட்டா மாவட்டம் சித்தூரில் அதிக அளவாக 49 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇடுக்கி, கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.\nதமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா\nசென்னை, ஜூன். 3: தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.\nஇது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:\nகேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. சித்த மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.\nகேரளாவில் சிக்குன்குனியாவால் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது\nகேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோட்டயம், பத்தினம்திட்டை, இடுக்கி, ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங் களில் தான் சிக்குன்குனியா தாக்கம் அதிகமாக உள்ளது.\nஇம்மாவட்டங்களில் மட்டும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் 10, 319 பேரும், இடுக்கி ஆஸ்பத்திரியில் 3073 பேரும், ஆலப்புழை மாவட்டத்தில் 1515 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசிக்குன்குனியாவுக்கு பலி யானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குட்டப்பன் (வயது56), அன்னம்மா (59), வேலாயுதன் (67), அய்யப்பன் (60), தோமஸ் (76), லீலா (56), பொன்னன்குட்டி (78) ஆகிய 7 பேர் பலியாகி உள்ளனர்.\nஇதன் மூலம் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது.\nசிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இவருக்கும் உஷாகுமாரி என்ற மனைவியும், ஆதிரா, அஞ்சு, ஆரியா என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.\nஅனில்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி உஷாகுமாரி மற்றும் 3 குழந்தைகளும் கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. இனிமேல் இந்த 3 குழந்தைகளும் நான் எப்படி காப்பாற்றுவேன் என உஷாகுமாரி கதறி அழுதார்.\nசிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவ டாக்டர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம், திருவனந்தபுரம் அம்பூரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ டாக்டர்கள் அமைத்துள்ள தற்காலிக முகாமில் தினமும் ஆயிரக்கணக் காணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்- ஜெயலலிதா அறிக்கை\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையைக் கட்டப் போவதாகவும், அதற்கான பூமி பூஜையை பிப்ரவரி 1-ந் தேதி அன்று தொடங்கப் போவதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் நெருக்கடியும், பின்னடைவும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவையும் சந்திக்க உள்ளார்கள்.\nமேலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கும் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும்.\nகர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை, கேரளா மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதில் பிரச்சினை, இப்போது பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதில் ஆந்திராவோடு புதிய பிரச்சினை தொடங்கி இருக்கிறது.\nபாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகின்றது. அது ���ர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது. ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் பாலாறு பாய்கின்ற வழியில், “குப்பம்” என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது.\nதமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். அந்த 140 கிலோ மீட்டர் தூரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாகப் பல்வேறு வகையில் விளங்குகிறது.\nவிவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் வசதி ஆகியவைகளை பாலாற் றின் வாயிலாகத்தான் அந்தந்த மாவட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான். அந்த ஆற்றின் அமைப்பின்படி தமிழக நதிகளிலேயே பாலாற் றில்தான் நிலத்தடி நீர் அதிக மாக உள்ளது.\nநான் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுக்கின்றது என்ற தகவல் கிடைத்தவுடனே, அவ்வாறு செய்யக்கூடாது என்று ஆந்திர முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.\nஅடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் உடனே அழைத்துப் பல மணி நேரம் பல்வேறு முறை விரிவாக விவாதித்து 2006 பிப்ரவரி மாத இறுதி வாக்கில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அசல் வழக்கு ஒன்றினை தமிழக அரசின் சார்பில் ஆந்திர அரசுக்கு எதிராக தாக்கல் செய்ய வைத்தேன்.\nஇவ்வழக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கின் கோப்புகள் தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களுக்கு மாற்றப்பட்டது.\nதற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாலாறு விஷயத்தில் இவர்கள் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றது.\nசில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாலாறு பிரச�� சினை சம்பந்தமாக அமைச் சர் துரைமுருகன் பேசும்போது, “உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று சொல்லி இருந்தார். அதாவது இனிமேல்தான் வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.\nபொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவருக்கு இப்பிரச்சினை சம்பந்தமாக எனது ஆட்சிக் காலத்திலேயே உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள விவரம் கூடத் தெரியவில்லை.\nஆற்காடு வீராசாமி பேசும்போது, “தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜாவிடம் சொல்லி, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியைத் தராமல் தடுத்திடுவோம்” என்றார்.\nமத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜா அனுமதி தராமலா, ஆந்திர அரசு இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான 270 கோடி ரூபா யில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும்ப\nமத்திய அரசின் அனு மதியைப் பெறாமல் இத்திட்டத்திற்கு ஆந்திர அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்பது, ஒரு பரமரனுக்குக் கூடத்தெரியும். ஆனால் பல முறை அமைச்சராக இருந்திருக் கின்ற ஆற்காடு வீராசாமிக்கு தெரியாமல் போனதுதான் மிகவும் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.\nவேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் உயிர் நாடிப்பிரச்சினைக்குக் கூட முக்கியத்துவம் தராமல், ஆந்திர மாநிலத்திற்கு சாதகமாக தடுப்பு அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய மந்திரி ராஜா, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.\nபா.ஜ.க. கூட்டணி மத்திய ஆட்சியில் அ.தி.மு.க. மந்திரிகள் பங்கேற்றபோது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்ய வற்புறுத்திய போது அதற்கு பணிய மறுத்து எனது கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லி, தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று கருதி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டேன்.\nஆந்திர முதல்-அமைச்சராக இருக்கும் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர். எனவே பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதற்கு சோனியாகாந்தி மூலம் மத்திய மந்திரி ராஜாவிடம் அனுமதி பெற சிரமம் ஏதும் அடைய வாய்ப்பில்லை. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ��ாஜாவும் தமிழக மக்களின் நலனைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.\nமத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி. மாநிலத்திலும் தி.மு.க.வின் ஆட்சி. ஆனால் விவசாய மக்களின், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கோடான கோடி மக்களை பாதிக்கும் விஷயங்களில் தி.மு.க. எந்த உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.\n3 அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகச் சாதூரியமான, சாணக்ச யத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை. எப்போது தி.மு.க. இந்த விஷயத்தில் வியாபார நோக்கோடு நடந்து கொள்ள ஆரம்பித்ததோ, அப்போதே தமிழகத்தின் நலன் பறிபோய் விட்டது. கருணாநிதி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கப் போகிறாராப என்பதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகின்றார்கள்.\nபாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை: ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் பதில்\nபாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்டப்போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலார் ஜெயலலிதா அவரது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபாலாற்றில் ஆந்திரஅரசு தடுப்பனை ஒன்று கட்டுகின்ற பிரச்சினை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஆந்திர அரசு பாலாற்றில் ஒரு தடுப்பு அணை கட்ட முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்தபோதே சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வேலூர் மாவட்டத்திலும் இந்த பிரச்சினை குறித்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன்.\nஏன், வேலூர் மாவட்ட மக்களின் ஆர்ப்பாட்டமே என் தலைமையின் கீழ்தான் நடந்தது. அன்று இந்த பிரச்சினை குறித்து மெத்தனமாக இருந்துவிட்டு உப்புக்கு சப்பாணி என்பது போல பெயருக்கு ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் கொடுத்து விட்டு அதிலும் நமக்கு உள்ள உரிமைகளை எடுத்து வைக்காமல் பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்று திரும்பியும் பார்க்காமல் வீட்டுக்கு போனவர் ஜெயலலிதா.\nஇந்த பிரச்சினை குறித்து ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு ஓய்வு எடுக்க பல முறை சென்ற ஜெயலலிதா ஆந்திர முதல் மந்திரியிடம் அப்போது ஒரு முறையாவது விவாதித்தது உண்டாப\nஇல்லை எந்த அமைச்சரை யாவது ஆந்திராவிற்கு அனுப்பியது உண்டா\nஆனால் கலைஞர் ஆட்சி அமைந்த பின் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் ஐதராபாத் சென்று அந்த மாநில முதல் மந்திரியை சந்தித்து தடுப்பணை விவகாரமாக விவாதித்தது ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மறந்து விட்டதா\nஎந்த நடவடிக்கையும் ஆந்திரா அரசு இந்த பிரச்சினையில் எடுக்காது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது குறித்து தமிழகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியபின்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த மாநில முதல் மந்திரி அன்று தமிழக அமைச்சர்களிடம் தெரிவித்து உள்ளார்.\nஅதையும் மீறி தடுப்பணை கட்ட முயன்றதாக செய்தி வந்ததும் நானே ஆந்திர நீர்பாசன துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்.\nதமிழக அரசு பொதுபணி துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையை அறிந்து சொல்லியிருக்கிறார்கள்.\nஆந்திர அரசு அப்படியொரு தடுப்பணையை கட்ட அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்கள்.\nதமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி அண்டை மாநில உறவு கெடாமல் தீர்வு காண்பதற்கு பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.\nஇந்த நிலையில் ஆந்திர அரசு ஜெயலலிதா திராட்சை தோட்டத்தில் கைவைத்து விட்டது என்று செய்தி வந்ததும் அறிக்கை விடுகிறார். பாலாற்றில் தடுப்பு அணை கட்டுகிறது என்றும் அதை தமிழக அரசு தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். உண்மையான விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்வது என் பார்களே அது போன்ற நிலையில் விவாதத்தில் கலந்து கொள்வது ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.\nசர்க்காரியா வழக்கை வாபஸ் வாங்குவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசியதாகவும் அதற்காக உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை குறித்து தொடுக்கப் பட்ட வழக்கை வாபஸ் பெற்றோம் என்று தி.மு.க மீது பழிபோட்டு பேரவையில் அறிவித்துவிட்டு உடனடியாக காங்கிரஸ் கட்சி தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் குறுக்கிட்டு அது தவறான தகவல் என்று கூறியதும் நானும் மனுஷி தானே தவறாக பேசி விட்டேன் நாக்கு தவறிவிட்டது என்று சட்டமன்றத்தில் பேசி மன்னிப்��ு கேட்டவர்தான் இந்த ஜெயலலிதா. ஒன்று மட்டும் ஜெயலலிதா உணரவேண்டும். இந்த பிரச்சினை ஜெயலலிதாவுக்கு ஒரு அரசியல். ஆனால் எங்கள் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் உயிர் பிரச்சினை, உரிமை பிரச்சினை நாங்கள் இந்த பிரச்சினையில் எப்படி இருப்போம் என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.\nஆந்திரத்தில் பாலாற்றில் அணை கட்டும் இடத்தில் பாமக ஆர்ப்பாட்டம்\nவேலூர், பிப் . 2: ஆந்திர மாநிலம், குப்பம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படவுள்ள பகுதியில் வியாழக்கிழமை பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nவேலூரிலிருந்து 15 கார்களில் குப்பம் கிராமத்திற்கு வந்த பாமக-வினர் 120 பேர், அணை கட்டும் மலைப்பகுதிக்கு கண்டன கோஷமிட்டபடி ஊர்வலம் போலச் சென்றனர். அணை கட்டப்படவுள்ள பகுதியில் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.\nபாமகவினர் வருகையை தெரிந்துகொண்ட சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராம ரெட்டி காவல்துறை அதிகாரிகளுடன் வந்து, பாமகவினரிடம் கடுமையாக வாதிட்டார்.\nஇப்பகுதியில் மிகமோசமான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அதற்காக அணை கட்டியே ஆகவேண்டும். நீங்கள் தமிழக அரசியல் காரணங்களுக்காக இங்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். ஆந்திர மாநில காவல்துறை அனுமதியின்றி, தகவலும் தெரிவிக்காமல் வந்திருக்கிறீர்கள் என்று வாதிட்டு, வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.\nஅதற்கு ஜி.கே.மணி, இந்தப் பிரச்சினை தமிழகத்தில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் என்பதால் நாங்கள் அக்கறையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று அவரிடம் கூறினார்.\nஜெயராம ரெட்டியுடன் வந்தவர்கள், பாமகவினர் அப்பகுதியில் உள்ள மரங்களிலும், பாறைகளிலும் கட்டி வைத்திருந்த கொடிகளை எடுத்துக் கீழேபோட்டனர். ஆந்திர மாநில காவல்துறையினர் தலையிட்டு, பிரச்சினை பெரிதாகாமல் தடுத்தனர். பாமகவினருக்குப் பாதுகாப்பாக தமிழக எல்லை வரை வந்தனர்.\nஇதுகுறித்து ஜி.கே மணி கூறியது:\nஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ.க்குள் 12 தடுப்பணைகளை ஏற்கெனவே உள்ளன. தற்போது குப்பம் பகுதியில் 110 மீட்டர் உயரத்தில் தடுப்பணையை கட்ட ஆந்திர அரசு கட்டவுள்ளது. வியாழக்கிழமை எளிய முறையில் அடிக்கல் நாட்டவு��்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேரடியாக சந்தித்து, பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்து, திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் பாமகவின் நோக்கம்.\nநாங்கள் அணை கட்டவுள்ள பகுதியை வியாழக்கிழமை காலை பார்வையிட்ட போது, பாலாற்றின் குறுக்கே, அணை கட்டும் இடத்துக்குச் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு, பாறைகளில் பல இடங்களில் துளை இடப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆந்திர அரசு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் சொல்வது பழைய செய்தி என்றார்.\nஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எல். இளவழகன் (ஆர்க்காடு), டி.கே.ராஜா (திருப்பத்தூர்), மாநில துணைத் தலைவர் எம்.கே. முரளி, மாநில மகளிரணி தலைவி நிர்மலா ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், வேலூர் மாவட்ட பொருளாளர் கவிதா கோவிந்தன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.\nபாலாற்றில் அணை: குப்பம் பகுதிக்குள் தமிழர்கள் நுழைந்தால் கைது செய்வோம்- ஆந்திர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை\nவேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தின் 5 வட மாவட்டங்களில் பாலாறு ஓடுகிறது. இந்த ஆறு ஆந்திராவில் இருந்து வருவதால், அவர்கள் தண்ணீர் திறந்து விட்டால்தான் பாலாற்றில் தண்ணீர் வரும். ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ. தூரத்தில் மட்டும் 12 தடுப் பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் தற்போது குப்பம் அடுத்துள்ள கணேசபுரத்தில் 110 மீட்டர் உயரத்தில் பெரிய அளவில் அணை ஒன்றை கட்ட உள்ளது. இந்த அணை கட்டினால் தமிழக பகுதியில் ஓடும் பாலாறு வறண்டு விடும் அபாயம் உள்ளது.\nவேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூரில் 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று பாலாற்றில் அணை கட்டும் பகுதிக்குள் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராமரெட்டி தலைமையில் ஆந்திர விவசாயிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.\nபாலாற்று பகுதியில் உள்ள மரங்களில் பா.ம.க. வினர் தங்கள் கட்சிக் கொடிகளையும், “பாலாற்றில் அணை கட்டாதே” என்ற எதிர்ப்பு வாசகங்களையும் கட்டினார்கள். இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆந்திர விவசாயிகள் பா.ம.க.வினர் கட்டிய எதிர்ப்பு வாசகங்களை ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தனர். கட்சி கொடிகளை சரமாரியாக கிழித்துப் போட்டனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஇதனால் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆந்திர உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜி.கே.மணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, “நாங்கள் இங்கு 110 மீட்டர் உயரத்தில் பெரிய அணை ஒன்றை கட்டியே தீருவோம்” என்றனர்.\nபாலாற்றில் அணை கட்டும் பகுதி பதட்டமாக இருப்பதால் அங்கு ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்ட உள்ள குப்பம் தொகுதிக்குள் தமிழர்கள் யாராவது சித்தூர் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் நுழைந்தால் உடனே கைது செய்வோம்.\nகணேசபுரம் பகுதியில் தமிழர்கள் கூட்டமாக வந்தால் விரட்டி அடிப்போம் வீணாக இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. தமிழர்கள் பாலாற்று பகுதிக்குள் நுழைந்ததால் ஆந்திர விவசாயிகள் கொதிப் படைந்துள்ளனர். இதனால் நாங்கள் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.\nபல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யவும் ஆந்திர போலீசார் அறிவு றுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.\nஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. குப்பம் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டது.\nதற்போது அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்டும் பணியை தொடங்கி விடுவோம். எங்களுக்கு மாநில மக்களின் நலன்தான் முக்கியம். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் இனியும் இந்த அணை கட்டும் திட்���த்தை தாமதப்படுத்த மாட்டோம்” என்றார்.\nபாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.\nகர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்பல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென்பகுதியில் தோன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது.\nதற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.\nகாவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில் திருத்தணி கையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று, தற்போது சென்னைக்கு வடகிழக்கில், எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.\nஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப் பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இந்த சிற்றாறு சதுரங்கபட்டணம் அருகில் கடலில் சேர்கிறது. தமிழகத்தில் 140 கி.மீ. ஓடுகிறது.\nகலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான், காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும்போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில் அவன் கடந்த முதல் ஆறு “பாலாறு’ என்று காட்டப்படுவதால், காஞ்சிக்கு வடக்கில் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.\nஇத்தகைய சான்றுகள் மூலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்து இருக்குமெனத் தெரிகிறது.\nஆனால் இன்று பாலாறு, சென்னைக்குத் தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் வேலையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது.\n800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு, மனிதர் மனத்தால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஓர் ஆறு இருந்தது என்று ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனும் எழுதத் தூண்டலாம். இந்தத் துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சினையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.\nஆந்திர அரசு, தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11 ஆயிரம் கி.மீ பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதிகளைப் பெறுகின்றன.\nராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பல சமயங்களில் தேவையான தண்ணீர் கூட வருவது இல்லை.\nஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன.\n1850ல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையைக் கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரைக் கொண்டு சென்றனர். நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு 1855-ல் ஒரு நிலையான அணையைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855ல் கட்டப்பட்ட அணை 1874ல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது. 1877ன் இறுதியில் வறட்சிப் பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் ��ணி மேற்கொள்ளப்பட்டது. 1920-ல் மைசூர் அரசாங்கம் திடீரென (சென்னை மாகாண – மைசூர் அரசாங்க) ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகளை உருவாக்கி பாலாற்று நீரைத் தடுத்து விட்டது.\nஇப் பிரச்சினை குறித்து சென்னை மாகாணக் கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட நீரைத் தடுத்து விட்டது என்று குறிப்பிடப்பட்டது.\nஇதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்ததும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு உள்ளாக்கி விட்டது.\n1802ல் சென்னை மாகாணம் – மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளையோ நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது. இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு தொடக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.\n1954-ல் வடஆற்காடு – செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்து தீர்மானத்தில் “”100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினையில் தீர்க்க வேண்டுமென்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தினர்”.\nதென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கின்து. இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ. 250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் கணேசபுரம் அணை கட்ட பணிகளைத் துவக்கி விட்டனர்.\nஇந்த அணையின் மூலமாக ஆந்திரப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன் பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு பாலாறு மூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழைநீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருவது அதிருப்தி அளிக்கிறது.\n(கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்).\nபாலாறு விவகாரம்: கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் உறுதி\nசென்னை, பிப். 5: தமிழக அரசைக் கலந்து பேசாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்க மாட்டோம் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.\nஇது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் உறுதி அளித்துள்ளார்.\nஆந்திர மாநிலத்தில், குப்பம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை ஒன்றைக் கட்ட, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக வரும் செய்தி குறித்து தமிழக முதல்வர் பிப்ரவரி 1-ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.\nஅதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை ஆந்திர முதல்வருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசினார். அப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எடுத்துவரும் முயற்சி குறித்து பேசினார்.\nஅப்போது, “”ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹைதராபாதுக்கு வந்து சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த உறுதி மொழி காப்பாற்றப்படும்.\nஅவர்களிடம், கூறியபடி, தமிழக அரசை கலந்து பேசாமல் தடுப்பணை கட்டும் விஷயத்தில் ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு பாதிக்கின்ற வகையில் ஆந்திர அரசு ஈடுபடாது.\nஇந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து விவரங்களையும் தனது நேரடி கவனத்திற்குக் கொண்டு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார். அத்துடன் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இரண்டு தினங்களில் விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பவிருப்பதாகவும் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nபாலாற்றில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு\nதமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டினால், அதை சட்ட ரீதியாக எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று தம��ழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\nதமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆந்திர அரசு, தமிழக எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டம் குப்பம் என்கிற இடத்திற்கு அருகே பாலாற்றின் குறுக்கே அணைக் கட்ட போவதாகவும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆந்திர அரசு இந்த அணையை கட்டினால், தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப் படும். என்றும் கவலை தெரிவித்தனர்.\nஇதற்கு பதிலளித்துபேசிய துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு மிகவும் அக்கறையுடன் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆந்திரா சென்று அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசியதாகவும், அப்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஆந்திர முதல்வர் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.\nநேற்று முன்தினம் இந்திய தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுவதாக வெளியான செய்திகள் பற்றி தாம் கேட்ட போது, அடிக்கல் நாட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் முழு விவரம் தெரிந்ததும் தம்மிடம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் தம்மிடம் தெரிவித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.\nபாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்திவருவதாக துரைமுருகன் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, கடந்த சனிக்கிழமை, திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் 17 பேர் பலியான வெடிவிபத்து பற்றி விசாரிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையருமான எம்.எப்.பாரூக்கி, விபத்துக்குள்ளான ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பது குறித்தும் விசாரிப்பார் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.\nதமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக இன்று பேசிய எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த சம்பவத்தி���்கு காரணமான வெடிமருந்து எம்மாதிரியான வெடிமருந்து என்பதையும் பாரூக்கி ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு பதிலளித்த கருணாநிதி, தமது அரசு இந்த விடயத்தில் எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், இந்த வெடிவிபத்துக்கு காரணமான வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பதையும் பரூக்கி விசாரிப்பார் என்றும் அறிவித்தார்.\nவேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – பாலாறு.\nஇந்த ஒரு நதியை நம்பி விவசாயமும் குடிநீர் வழங்கலும் தொழிலும் தடையின்றி நடைபெற்ற காலம் மறைந்து, இன்று தோல் தொழிலுக்கு மட்டுமே பாலாறு என்ற நிலைமையே மேலோங்கி இருக்கிறது.\nமழைக்காலத்தில் பாலாற்றின் வெள்ளப் பெருக்கு தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை நிரப்புவதாலும், நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இதுவரை பிரச்னை இல்லாமல் இருந்துவந்தது.\nதற்போது ஆந்திர அரசு தமிழகத்தின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ளதால், தமிழகத்துக்கு கிடைத்துவரும் தண்ணீரில் ஆண்டுக்கு 450 மில்லியன் கனஅடி தண்ணீர் குறையும்.\nஇதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் இருக்க, குடிநீருக்கும் தட்டுப்பாடு உண்டாகும் என்பது நிச்சயம். தமிழகத்தில் தண்ணீர் வருவது கட்டுப்படுத்தப்படுவதால் ஏரி குளங்களுக்கு நீர் கிடைப்பது அரிது.\nபடிப்படியாக மூன்று மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலைமை நிச்சயம் ஏற்படும். இதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது\nபாலாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் ஊறி பல மாதங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்த நிலைக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாலாற்றின் படுகையில் மணல் வரம்புமீறி அள்ளப்படுவதுதான்.\nஆனால் பாலாற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கிறார்கள். இதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தகராறும், லாரிகள் மறிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மணல் கொள்ளை நின்றபாடில்லை.\nமிக நீண்ட தொலைவுக்கு வெள்ளை மணல் பரவிக்கிடந்த பாலாற்றுப் படுகையில் இப்போது புல்பூண்டுகள் முளைத்து செம்மண் நிலமாக காணப்படுகிறது. ஓர் ஆறு மறைந்து வருகிறது. இதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது\nமேலும் ப��லாற்றுக் குடிநீர் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு, பழையசீவரம், வில்லியம்பாக்கம் பகுதி வழியாக குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த இடங்களில் உள்ள கிணறுகள் வறண்டு வருகின்றன. அதனால், இனிமேல் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் கிடைக்காது. அதனால், அப்பகுதி மக்கள் புதிய வீராணம், கிருஷ்ணா நதி குடிதண்ணீர் கிடைக்கும் இடங்களுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்.\nஇன்றைய சூழ்நிலையில் காஞ்சி நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்காலத்தில் முழுமையாக குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காஞ்சி நகர மக்கள் குடிதண்ணீருக்காக சென்னையில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.\nபாலாற்றுக் குடிநீர் என்பது மற்றவகை குடிநீரைவிட இயற்கையிலேயே கிடைக்கும் நிலத்தடி நீராகும். மிகவும் சுத்தமானது; சுவையானது.\nஇயற்கையாகவே கிடைக்கும் சுத்தமான பாலாற்றுக் குடிநீர், தற்போது வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டு இருக்கிறது. நிலத்தடி நீரும் கெட்டுள்ளது. பாலாற்றுப் படுகையையொட்டி நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ரசாயன நச்சு கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல்நோய், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகள் இவை.\nஇப்போதைய அரசு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையையும், ஆற்றில் ரசாயன நச்சுக் கழிவுகள் கலப்பதையும் தடுக்கும் வகையில், பாலாறு பாதுகாக்கப்பட்ட ஆறு என அறிவிக்க வேண்டும்.\nபாலாறு தற்போது மத்திய அரசின் அட்டவணை-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அப்படியிருந்தும்கூட இந்த ஆறு பல்வேறு விதிமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் அரசு பாலாற்றுக்குத் தனி முக்கியத்துவம் தந்து பாதுகாக்கப்பட்ட ஆறு என்ற அறிவிப்பை செய்யத் தவறினால் விவசாயம் முற்றிலும் இயலாததாக மாறுவதுடன் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும்.\nமணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களும், தோல் தொழிற்கூடங்களும் கேட்கும் கேள்விகள்என்னவென்றால் – மணல் இல்லாவிட்டால் எப்படி கட்டுமானப் பணிகள் நடக்கும் தோல் தொழிலால் ரூ.5000 கோடி ஏற்றுமதி நடக்கிறது. இவை தடைபட்டால் பல லட்சம் மக்கள் வேலை இழப்பார்கள் என்பதே\nமணல் கொள்ளையர்களும் தோல் தொழிற்கூட உரிமையாளர்களும் குடிநீரை விலை கொடுத்து வாங்கக் கூடும். நோய்களுக்கு மிகப் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடும். ஆனால் சாதாரண மக்கள் குடிநீருக்கும் தோல் அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கும் வழியின்றி சாவது மட்டுமே நிச்சயம்.\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காரணம் காட்டி, அம்மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமானது, நியாயமானது\nஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டும் பணி தாற்காலிக நிறுத்தம்\nவேலூர், ஆக. 9: பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் பாமக தொடர்ந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇது தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ராவட் புதன்கிழமை கூறியதாவது:\nரூ. 55 கோடியில் கட்டப்படும் தடுப்பணை திட்டம் நீதிமன்ற நடவடிக்கையால் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த சிறிய திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு ஆந்திர அரசுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம் என்றார்.\nதற்போது உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகள் இந்த அணை கட்டுமானப் பணியை எதிர்த்து தொடரப்பட்டுள்ளன. ஒரு வழக்கு அதிமுக அரசும், மற்றொரு வழக்கு திமுக அரசும் தொடர்ந்துள்ளன. பொதுநல வழக்குகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எம். பஷீரும் தொடர்ந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T13:30:50Z", "digest": "sha1:VUJFJVZWPPGJMHEXIY5T3WEOHI3RXHO2", "length": 5360, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓதுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓதுதல் என்பதற்கு படித்தல்; சொல்லுதல்; கற்பித்தல்; இரகசியமாகப் போதித்தல்; செபஞ்செய்தல்; மந்திரம் உச்சரித்தல்; பாடுதல்; தோடம் நீங்குவதற்காக அன்னம் முதலியவற்றிலே மந்திரஞ்சொல்லி உருவேற்றுதல் என்று பொருள்.[1]\nஇந்து சமயத்தில் சுருதி, ஸ்மிருதி மந்திரங்களை ஓதுதலை, பா���ாயணம் செய்வது எனப் பொருள்படும்.\nசைவ சமயத்தில் சிவன் கோயில்களிலும், சைவ பாடசாலைசாலைகளிலும், வீடுகளிலும் தேவாரம், திருவாசகம் போன்ற பன்னிரு திருமுறைகளை இசையுடன் பாடுவதை ஓதுவதல் என்பர். திருமுறைகளை ஓதுதல் பணி செய்பவர்களை ஓதுவார் என அழைப்பர். சைவக் கோயில்களில் சைவத் திருமுறைகளை ஓதுவதற்கு தகுதியும், முறையும் உள்ளது.[2]\nவைணவக் கோயில்களில் வேத மந்திரங்களுடன் ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களையும் ஓதுதல் செய்வார்கள்.\n↑ 2.1.4 திருமுறை ஓதப்படும் முறைகள்\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2016, 18:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/375699", "date_download": "2020-10-22T13:03:22Z", "digest": "sha1:ZPFIAO6RJGXNZPGAOQSJ4UDQRE5T5MDK", "length": 5945, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நைகர்-கொங்கோ மொழிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நைகர்-கொங்கோ மொழிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:44, 5 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n14:59, 6 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:44, 5 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n|வரைப்படம்=[[Imageபடிமம்:Niger-Congo.png|center|280px|thumb|நைகர்-கொங்கோ மொழிகளின் பரவலைக் காட்டும் நிலப்படம்]]}}\nமொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் '''நைகர்-கொங்கோ மொழிகளே''' உலகின் மிகப்பெரிய குழுவாக இருக்கக்கூடும். ஆகக் கூடிய எண்ணிக்கையான பேசுபவர்களைக் கொண்ட சில [[ஆபிரிக்க மொழிகள்]] இக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.\n[[ஜோசேப்_ஹெச்ஜோசேப் ஹெச்._கிறீன்பேர்க் கிறீன்பேர்க்]] என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய \"ஆபிரிக்காவின் மொழிகள்\" என்னும் நூலில், இக் க��டும்பத்தை அவர் [[நைகர்-கொர்டோபானியன் மொழிகள்|நைகர்-கொர்டோபானியன்]] என அழைத்தார். [[ஜோன் பெந்தோர்-சாமுவேல்]] என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். ([[கொர்டோபானியன் மொழிகள்]] ஐப் பார்க்கவும்)\nநைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/04104728/1264655/Ponmudi-Answer-to-Minister-CVe-Shanmugam.vpf", "date_download": "2020-10-22T13:33:56Z", "digest": "sha1:C4EJAYRLG7JKVSMCAL4B3IV6DPNAZKV4", "length": 20516, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஜயகாந்தை சட்டசபையில் இழிவுபடுத்தியது அதிமுக- சி.வி.சண்முகத்துக்கு பொன்முடி பதில் || Ponmudi Answer to Minister CVe Shanmugam", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜயகாந்தை சட்டசபையில் இழிவுபடுத்தியது அதிமுக- சி.வி.சண்முகத்துக்கு பொன்முடி பதில்\nபதிவு: அக்டோபர் 04, 2019 10:47 IST\nவிஜயகாந்தை சட்டசபையில் இழிவுபடுத்தியது அ.தி.மு.க. தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி பதில் அளித்துள்ளார்.\nவிஜயகாந்தை சட்டசபையில் இழிவுபடுத்தியது அ.தி.மு.க. தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி பதில் அளித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் “நிதானம்” தவறி “விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் எங்கள் தலைவர் அடையாளம் தெரியாமல் போயிருப்பார்” என்று அநாகரிகமாகப் பேசியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎங்கள் தலைவரை மட்டுமல்ல எங்கள் கட்சியில் உள்ள ஒரு தொண்டனைக் கூட அடையாளம் தெரியாமல் போக வைப்பதற்கு எந்தக் கொம்பனும் தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதை அமைச்சர் யோசித்துப் பார்க்க வேண்டும்.\n“ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சி தே.மு.தி.க.” “எங்களால்தான் விஜயகாந்த�� எதிர்கட்சி தலைவரானார்” “அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் 2011-ல் விஜயகாந்த் காணாமல் போயிருப்பார்” என்றெல்லாம் விமர்சித்தவர்கள் வேறு யாருமல்ல அ.தி.மு.க. அமைச்சர்கள்தான்.\n2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு வர முடியாது என்று மறுத்து கோயம்பேட்டில் இருந்த விஜயகாந்தை “தூதுவர்களை” அனுப்பி “கெஞ்சிக் கூத்தாடி” அழைத்து வந்து கூட்டணி வைத்தது அ.தி.மு.க.தான். இவ்வளவும் செய்துவிட்டு கூட்டணியில் வெற்றியும் பெற்று சட்டமன்றத்திற்கு வந்தவுடன் விஜயகாந்தை வசைபாடி அவர்களின் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் நீக்கி விஜயகாந்தை அசிங்கமான சைகைகள் மூலம் கேவலப்படுத்தியவர்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்தான்.\nஅப்போது முதல்- அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, “தகுதியில்லாதவர்களுக்கு பதவி திடீரென்று வந்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு விஜயகாந்த்.\nதே.மு.தி.க. கூட்டணியில் எனக்கு சிறிதும் விருப்பம் இல்லை. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்” என்று சட்டமன்றத்திலேயே பேசி விஜயகாந்தை கொச்சைப்படுத்தியதை அமைச்சர் சி.வி. சண்முகம் மறந்து விட்டாரா\nஅமைச்சர் சி.வி. சண்முகம் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஎங்கள் தலைவர் மீது பாய்ந்து பிராண்ட நினைத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் “அமைச்சர் பதவி” என்ற அகங்காரம் அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதை அமைச்சர் சி.வி. சண்முகம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஅதே செயல்வீரர்கள் கூட்டத்தில் “இந்த தேர்தல் தான் நமக்குக் கடைசி தேர்தல்” என்ற உண்மையை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு நன்றி. கடந்த இரு வருடங்களாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சில நாட்கள் மிரட்டி பல நாட்கள் பாராட்டியும் அடிக்கும் கொள்ளைகளுக்கு “தேதி குறிக்கப்பட்டு விட்டதே” என்ற எரிச்சலில் எங்கள் தலைவரைப் பார்த்து பேசுவோரை தி.மு.க. தொண்டர்கள் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை சி.வி. சண்முகம் உணர வேண்டும்.\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாகரிகமான முறையில் தேர்தல் பிரசாரங்கள���லும் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகத்தை கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இது போன்று எங்கள் தலைவரை வம்புக்கு இழுத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் தெருவுக்கு தெரு கூட்டம் போட்டு அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஊழல் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nஇவ்வாறு பொன்முடி கூறி உள்ளார்.\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nஇலவச கொரோனா தடுப்பூசி: பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று - ராகுல்காந்தி விமர்சனம்\nகாஷ்மீர்: பயங்கரவாத அமைப்பில் புதிதாக இணைந்த 2 இளைஞர்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன - முக ஸ்டாலின்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mail-archive.com/search?l=ubuntu-l10n-tam%40lists.ubuntu.com&q=date%3A20100103&a=1", "date_download": "2020-10-22T13:15:43Z", "digest": "sha1:JRCVLKCQM5VQ4EHXUCNJYAR2E5OJ63VR", "length": 3179, "nlines": 20, "source_domain": "www.mail-archive.com", "title": "date:20100103", "raw_content": "Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்\nஇன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டவை: * வரும் காலங்களில் முதலாவது மூன்றாவது சனிக்கிழமைகளில் நமது கூடுதல் நடைபெறும். அதே நேரம் ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறோம். * மோகன் XFCE தமிழாக்கம் செய்ய முன்வந்துள்ளார். அவரை வரவேற்போம். * யாவர்க்குமான அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nRe: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்\nஇருக்கவேண்டிய வார்த்தைகள் அனுப்புநர் தலைப்பு பின்வரும் தேதிக்குள் 1 நாள் இல் பின்வரும் தேதிக்குள் 3 நாட்கள் இல் பின்வரும் தேதிக்குள் 1 வாரம் இல் பின்வரும் தேதிக்குள் 2 வாரங்கள் இல் பின்வரும் தேதிக்குள் 1 மாதம் இல் பின்வரும் தேதிக்குள் 2 மாதங்கள் இல் பின்வரும் தேதிக்குள் 6 மாதங்கள் இல் பின்வரும் தேதிக்குள் 1 வருடம் இல் எ.கா. 2003-11-21 இருக்கக்கூடாதவை பொருத்த அடிப்படையில் வரிசைப்படுத்துக தேதி வாரியாக வரிசைப்படுத்துக\nubuntu-l10n-tam - அனைத்து செய்திகள்\nubuntu-l10n-tam - பட்டியல் பற்றி\nஉங்கள் அஞ்சல் பட்டியலை சேர்த்திடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/150605/", "date_download": "2020-10-22T12:05:17Z", "digest": "sha1:3RZEHLQZQPMZUEYIOI66ZIMT23SBC5UX", "length": 10629, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூட்டம் நடத்த தடை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூட்டம் நடத்த தடை\nகாரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலுக்கு திலீபனின் நினைவேந்தல் தினக் கூட்டம் ஊர்வலத்தை நடத்த நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதடைசெய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுள் ஒருவரான திலீபனின் நினைவு தினத்தை நினைவுகூர தவிசாளர் ஜெயசிறில் நடவடிக்கை எடுத்துவருவதாக முறையிட்டிருப்பதால் அதனைத் தடுத்துநிறுத்த தடையுத்தரவு விதிக்குமாறு கோரி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றுக்கு சம்மாந்துறை காவல்நிலையப் நிலையப் பொறுப்பதிகாரி கே.டீ.எஸ்.ஜயலத் விண்ணப்பித்திருந்தார்..\nஇவ்வ���றான கூட்டம், ஊர்வலம் போன்றவற்றால் பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் தடங்கல்கள், சேதம் ஏற்படவாய்ப்புள்ளது உள்ளதாகவும் எனவே அவற்றைத் தடைசெய்ய உத்தரவை வழங்குமாறும் கேட்டிருந்தார்.\nஅதனையேற்ற சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின்படி, மேற்படி நினைவேந்தல் கூட்டம், ஊர்வலம் என்பவற்றை நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. #காரைதீவு #திலீபன் #நினைவேந்தல் #தடை\nTagsகாரைதீவு தடை திலீபன் நினைவேந்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகடந்த வருடம் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரட்டை பிரஜாவுரிமை சட்டத் திருத்தமும், வலுக்கும் எதிர்ப்புகளும்…\nசஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு விளக்கமறியல்\nநோவக் ஜோகோவிச் புதிய சாதனை\nகொட்டாஞ்சேனை பகுதிக்கும் ஊரடங்கு October 22, 2020\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை October 22, 2020\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். October 22, 2020\nகடந்த வருடம் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலி October 22, 2020\n‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்… October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்ப���ல் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jvptamil.com/?p=5231", "date_download": "2020-10-22T11:36:14Z", "digest": "sha1:J76SDW4L5ODLQTGR33KAPTH5SUO5TTZO", "length": 7736, "nlines": 90, "source_domain": "jvptamil.com", "title": "தூங்கிக்கொண்டு இருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீச்சி - மக்கள் பெரும் அதிர்ச்சி « ஜனநாயக விடுதலைப் போராளி", "raw_content": "\nதூங்கிக்கொண்டு இருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீச்சி – மக்கள் பெரும் அதிர்ச்சி\nஇந்தியாவில் உத்தரபிரதேசத்தின் பாஸ்கா எனும் கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.\nபாதிக்கபட்ட மூன்று பேரும் 8, 12, மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் என்றும், அடையாளம் தெரியாத நபரால் ஆசிட் தாக்கௌதலுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்நிலையில்சிறுமிகளில் இரண்டு பேருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஒருவர் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கோண்டா போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.\nஇது தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,\nவீட்டில் திறந்து இருந்த ஜன்னலில் வழியாக மர்ம நபர் ஆசிட் வீசிய நிலையில், மூத்த சகோதரிக்கு முகம் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் இரண்டு சகோதரிகளுக்கு கைகளில் சிறு காயங்கள் உள்ளன.\nஅவர்கள் மூவரும் கோண்டா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதாக்குதல் நடத்தியவர் குடும்பத்தைப் பற்றி அறிந்திருந்ததாகவும், இரண்டாவது மாடியில் ஒரு அறையில் சிறுமி தூங்குவதை அறிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஎனினும் தாக்குதல் நடத்தியவர் மற்றும் குற்றத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nவாட்ஸ் அப்பிற்கு வந்த வீடியோ – கணவன் மனைவி மீது சந்தேகப்பட்டு குத்தி கொலை\n24 மணி நேரத்தில் 730 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பு\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இளம்பெண் – பொலிசில் பெற்றோர் கொடுத்துள்ள முறைப்பாடு\nபோரா இஸ்லாமிய பிரிவால் இலங்கையில் கொரோனா பரவல்\nசந்திவெளி சமூர்த்தி விவகாரம் – கிடைத்த உண்மைகள்\nமுகக்கவசம் அணியாத பெண் – மக்கள் அச்சம்\nகொரோனாவுடன் விளையாடிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்\nஅம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போராட்டத்திற்கு பின்னர் பிரிப்பு\nஆபாச காட்சிகளை வெளியானது – நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சி\nவனிதாவின் அது செத்துவிட்டதாம் – காரணம் மூன்றாவது கணவர்\nகொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் யுவதி\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவரை காப்பாற்றிய விசேட அதிரடிப்படை\nகொரோனா வலயத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nபாசாங்கு செய்து பால் மாவை திருடும் போது சிசிடிவியில் சிக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ultimatepedia.com/2020/04/01/17/21/17/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B.html", "date_download": "2020-10-22T12:52:22Z", "digest": "sha1:5I2T4RHATAHMAZURUH6Q2JDJOJPKCTEF", "length": 9288, "nlines": 71, "source_domain": "ultimatepedia.com", "title": "லாஸ்லியா பெயரில் பரவிய ஆபாச வீடியோ", "raw_content": "\nலாஸ்லியா பெயரில் பரவிய ஆபாச வீடியோ\nபிக்பாஸ் என்ற ஒரே நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியாவிற்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் அவர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரை சென்றார்.\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே லாஸ்லியா, அடுத்து தமிழ்ப் படங்களில் நாயகியாக நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக லாஸ்லியா தற்போது தமிழிலில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.\nஇந்த சூழ்நிலையில் தான், லாஸ்லியாவின் ஆபாசப்படம் என ஒர�� வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சுமார் 20 செகண்ட் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் லாஸ்லியாவின் சாயலில் ஒரு பெண் இருக்கிறார். ஆனால் அது அவர் இல்லை, யாரோ மார்பிங் செய்து வௌியிட்டுள்ளனர். இருப்பினும் அது லாஸ்லியா தான் என சில விஷமிகள் இணையதளத்தில் கிளப்பிவிட, வைரலாகி விட்டது.\nஏற்கனவே சினிமாவில் பல முன்னணி நடிகைகளின் போலியான ஆபாசப் படங்கள் லீக்காகி பெரும் சர்ச்சையில் சிக்கியது. அந்தவகையில் வளார்ந்து வரும் நடிகையான லாஸ்லியா இப்போதே இது போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது அவரது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.\nகாதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்\n13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\nஅமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...\n13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை \nபிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...\nகொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்\nஉலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...\nகலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ\nகொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...\nஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்\nஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...\nகொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கை���ு\nசீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு \nஇலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் \nஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா\nகொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை\nஅமேசன் காட்டு வாசிகள் முற்றாக அழியும் நிலை: அங்கேயும் கொரோனாவை கொடுத்த சிலர்\nமுக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்\nகூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.idctamil.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-22T12:46:55Z", "digest": "sha1:YGPQETRTRJ7UJJGDNQTAA75I3PBV5WKE", "length": 13525, "nlines": 105, "source_domain": "www.idctamil.com", "title": "இஸ்லாமியப் பார்வையில் புத்தாண்டு – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nகோடைகால வகுப்பின் பயிர்ச்சி தேர்வு\nஇஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கமாகும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்கு சொந்தக்காரன் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் அவன்தான் கடவுளாவான். எனவே அவன் படைத்த நாட்களை பற்றி அவன் கூறுவதை பாருங்கள் .\nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு ஆகும்... அல் குர்ஆன் : 9:36\nஎனவே இறைவன் கொடுத்த பனிரெண்டு மாதங்களில் நல்லது கெட்டது என்று பார்ப்பது கூடாது. அப்படி பார்த்தால் அவன் படைத்த நாட்களில் குறையுண்டு என ஆகி, அவனை பலவீனமானவனாக ஆக்க நேரிடும். எனவே அவன் என்றைக்குமே பலவீனமில்லாதவன் பலமுள்ளவன்.\nமுஸ்லிம்களில் சிலர் முஸ்லிம் அல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்கள், நேரங்கள் இவைகளில் நல்லநாள், கெட்டநாள், நல்லநேரம், கெட்டநேரம் என பார்த்து தங்களது வேலைகளை தொடங்குகிறார்கள். குறிப்பாக திருமணம் நடத்துவது, கடைகள் திறப்பது போன்ற நல்ல காரியங்களுக்காக இதை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத பகுத்தறிவை இழந்துவிடுகிறோம். அதிலும் குறிப்பாக புது வருடம் பிறக்கின்ற பொழுது அன்றைய தினம் புத்தாடைகள் அணிந்து சந்தோஷமாக இருந்துவிட்டால் வருடம் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் எனக்கருதி புத்தாடைகள் வாங்கி நல்ல பல உணவுகள் தயார் செய்து உண்டு மகிழ்கிறார்கள். இப்படி செய்த அனைவருமே வருடம் முழுவதும் சந்தோஷமாக இருந்திருக்கிறார்களா என ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்த்தால் இல்லை என பதில் வரும் அப்பொழுது புரிந்து கொள்ளலாம் பகுத்தறிவை இழந்துவிட்டோம்.\nஇன்னொரு கோணத்தில் சிந்தித்து பாருங்கள் அதாவது புத்தாண்டு தினத்தில் நல்லது நடந்தால் வருடம் முழுவதும் நல்லது நடக்கும், ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டால் பிள்ளை பெறுவது நல்ல செயல் எனவே புத்தாண்டு தினத்தில் இப்படி சந்தோஷம் நடந்திருக்கிறது எனவே இந்த சந்தோஷம் வருடம் முழுவதும் உண்டாகட்டும் என எந்த பகுத்தறிவாவது விரும்புமா, அது சாத்தியமா குழந்தை பெற்றவள் வருடப் பிறப்பன்று பெற்றெடுத்திருக்கிறாள் எனவே தினந்தோறும் பிள்ளை பெற்றுக்கொண்டே இருப்பாள் என பகுத்தறிவு கூறுமா குழந்தை பெற்றவள் வருடப் பிறப்பன்று பெற்றெடுத்திருக்கிறாள் எனவே தினந்தோறும் பிள்ளை பெற்றுக்கொண்டே இருப்பாள் என பகுத்தறிவு கூறுமா அல்லது ஏற்குமா இது எவ்வாறு சாத்தியம் இல்லையோ அவ்வாறே நல்லது கெட்டது அனைத்தும் அவன் புறத்திலிருந்தே நடக்கிறது என நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nஅவ்வாறே அன்றைக்கு கெட்டது நடந்தால் அது நடந்து கொண்டே இருக்குமாம் அப்படியெனில் அன்றைக்கு ஒருவர் இறந்து விடுகின்றார் அத்துடன் அவருடைய வாழ்க்கை முடிந்துவிடுகிறது, இல்லை புத்தாண்டு தினத்தில் கெட்டது நடந்து விட்டது எனவே கெட்டது நடக்கும் என்றால் அவர் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டே இருப்பாரா அல்லது அவர்களுடைய வீடுகளில் தினந்தோறும் இறந்து கொண்டே இருப்பார்களா ���ல்லது அவர்களுடைய வீடுகளில் தினந்தோறும் இறந்து கொண்டே இருப்பார்களாசிந்தித்துப் பாருங்கள் நாம் எவ்வாறு நமக்கு கொடுக்கப்பட்ட பகுத்தறிவை இழக்கின்றோம் நாட்களின் மீது நம்பிக்கை வைக்கின்றோம் ஈமானை இழந்துவிடுகிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் இதுபோன்ற செயல்களிலிருந்த பாதுகாப்பானாக\nஎனவே புத்தாண்டு கொண்டாடுவதோ, அதற்கு வாழ்த்துக்கள் கூறுவதோ, அதற்காக வைக்கப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோ எதுவுமே இஸ்லாத்தில் அனுமதியில்லை. அவ்வாறே பிறந்தின விழா (Birthday), திருமணநாள் (Weddingday) போன்று எதையும் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை. இவைகள் அனைத்தும் மாற்று மதத்தினருடைய கலாச்சாரம் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். எனவே மாற்று மதக்காலச்சாரத்தை நாம் செய்யக்கூடாது காரணம் :\nயார் மாற்று மத கலாச்சாரத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் நம்மைச்சார்ந்தவரல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) நூல் : அபூதாவூது (3515)\nநம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா \nஸஃபர் மாதம் பீடை மாதமா\nமுஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும்\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/130354/", "date_download": "2020-10-22T12:34:06Z", "digest": "sha1:LNLZFL7AD2HZ3DPNN5DODFU5CHIWBT5V", "length": 24441, "nlines": 157, "source_domain": "www.pagetamil.com", "title": "நண்பனை நம்பியதால் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன்: சஹ்ரானின் தம்பிக்கு சிகிச்சையளித்த வைத்தியரின் சாட்சியம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநண்பனை நம்பியதால் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன்: சஹ்ரானின் தம்பிக்கு சிகிச்சையளித்த வைத்தியரின் சாட்சியம்\nமுதலாம் வகுப்பு முதல் உயர்தரம் வரை ஒன்றாக கற்ற நண்பனால் தனக்கு பிரச்சினை ஏற்படும் என ஒரு போதும் நம்பவில்லை. அந்த நண்பனை நம்பியதால் தான் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளேன் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உடற்கூற்று வைத்திய நிபுணர் ஒருவர் நேற்று சாட்சியமளித்தார்.\nகுண்டு பரிசோதனையின் போது காயமடைந்த சஹ்ரானின் சகோதரர் ரில்வானுக்கு (சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்), சிகிச்சையளிக்க உதவியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், குறித்த சம்பவம் இடம்பெற்ற கடந்த 2018 ஓகஸ்ட் மாத காலப்பகுதியில், தனக்கு சஹ்ரான் யார் என்றே தெரியாது எனவும், ரில்வானையும் தெரியாது என சாட்சியமளித்த அவர், தனது நண்பனான மொஹம்மது அலியார் மன்சூர் ரிலா தனக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு எரிவாயு சிலிண்டர் வெடித்து காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி முதல் உதவி தொடர்பில் ஆலோசனை கோரியதாலேயே அது தொடர்பில் தான் செயற்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nஅதன் பின்னர் தனது நண்பனான ரிலா, 2018 டிசம்பர் மாதம் சஹ்ரானுடன் தனது வீட்டுக்கு வந்ததாகவும், அப்போதே சஹ்ரானை முதலில் பார்த்ததாகவும், அதன்போது அவர்தான் சஹ்ரான் மெளலவி என நண்பர் அறிமுகம் செய்ததாகவும் கூறிய அவர், அன்றைய தினமே அவரது சகோதரனுக்கே சிகிச்சைப் பெறதான் உதவியமை தொடர்பில் அறிந்துகொண்டதாகவும், 2019 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரே சஹ்ரான் உள்ளிட்டோரின் உண்மை முகத்தை தான் அறிந்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போதும் தான் கடமையாற்றுவதால், ஊடகங்களுக்கு தனது சாட்சியை வழங்க வேண்டாம் என அவர் கோரியபோதும், ஆணைக் குழு அவரது பெயரை வெளியிடாமல் சாட்சியத்தை வெளிப்படுத்த ஊடகங்களுக்கு அனுமதியளித்தது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் நேற்று (16) இடம்பெற்றபோது இதனை தெரிவித்தார்\nஆணைக் குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.\nஇதன்போது தொடர்ந்தும் சாட்சியமளித்த வைத்தியர் கூறியவை சுருக்கமாக வருமாறு:\n“நான் மருதமுனையை சேர்ந்தவன். அல் மனார் மத்திய கல்லூரியில் கல்வி கற்றேன். பின்னர் யாழ். பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகினேன். எவ்வாறாயினும் அப்போதைய நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு கொழும்பு பல்கலைக் கழக்த்திலேயே கல்வி கற்றேன்.\n2012 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றேன். பயிற்சிக் காலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிறைவு செய்தேன். அதன் பின்னர் முதல் பணி இடமாக கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையும் அமையப் பெற்றது. அங்கு இருக்கும் போதே பட்டப் படிப்பை ஆரம்பித்தேன். அதன்பொருட்டு கண்டி, பேராதெனிய வைத்தியசாலைகளும் கடமையாற்றினேன். தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றேன்.\n(இதன்போது எம்.ஐ. ஷாஹித் எனும் பெயரில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதுகாவலராக எம்.ஐ.சாதிக் என குறிப்பிடப்பட்டிருந்த வைத்தியசாலையின் கட்டில் அறிக்கை ஒன்றினை காட்டி சிரேஷ்ட அரச சட்டவாதியால் வைத்தியரின் சாட்சியம் நெறிப்படுத்தப்பட்டது.)\nஎனது நண்பர் ஒருவர் உள்ளார். அவரது பெயர் ரிலா. முழுப் பெயர் மொஹம்மட் அலியார் மன்சூர் ரிலா. முதலாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தோம். உயர் தரத்தில் அவர் கணிதம் கற்றார். நான் உயிரியல் கற்றேன். அவர் பேராதனை பல்கலைக்கு தெரிவாகி பொறியியலாளரானார்.\nஅவர் சவூதி அரேபியாவில் பணியாற்றிய நிலையில் தான், 2018 ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி அதிகாலை 1.38 இற்கு எனக்கு ஒரு அழைப்பு வந்தது. 07722***** எனும் எனது இலக்கத்துக்கு 966566284470 எனும் அந்த சவூதி இலக்கத்தில் இருந்து அந்த அழைப்பு வந்தது.\nரிலாவே கதைத்தார். சாதரணமாக நான் வைத்தியர் என்பதால், ரிலா வைத்திய ஆலோசனைகளை என்னிடம் பெற்றுக்கொள்வார். அந்த வகையில் அன்றும், தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு எரிவாயு சிலிண்டர் வெடித்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும் என்ன முதலுதவி செய்யலாம் எனவும் கோரினார்.\nஅப்போது நான் முதலில் காயங்கள் குறித்த புகைப்படங்களை அனுப்புமாறு அவருக்கு தெரிவித்தேன்.\nபின்னர் உள்ளூர் இலக்கம் ஒன்றிலிருந்து (0778469250 எனும் இலக்கம் என சந்தேகிக்கின்றேன்) வட்ஸ் அப் ஊடாக புகைப்படங்கள் வந்தன. அவற்றை பார்த்தேன். எரிகாயங்கள் இருந்தன. முகம் கைகளில் அவை இருந்தன. ஒரு கையில் விரல்கள் கழன்று இருந்தன. நோயாளர் கண்களை மூடிக்கொண்டிருந்தார். அதனை பார்த்ததும் நோயாளரின் உயிருக்கு ஆபத்து என தெரிந்தது.\nபின்னர் எனது நண்பர் ரிலா மீள அழைத்தார். அப்போது நான் அவருக்கு விடயத்தை கூறினேன். நிலைமை ஆபத்தானது போன்று உள்ளது. எனவே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். என அவருக்கு நான் கூறினேன். அத்துடன் எரிகாயங்கள் அதிகமாக இருந்ததால் அவருக்கு சிறந்த சிகிச்சைகளை அளிக்க வல்ல சில வைத்தியசாலைகளையும் பரிந்துரைந்தேன். மட்டக்களப்பு, கண்டி, கொழும்பு தேசிய வைத்தியசாலைகளே அவை. எனினும் நோயாளர் நாட்டின் எந்த இடத்தில் உள்ளார் என்பதை நான் கேட்கவும் இல்லை. நண்பர் கூறவும் இல்லை.\nபின்னர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்துகொண்டிருப்பதாக 2018 ஓகஸ்ட் 27 முற்பகல் வேளையில் தன்னை ரிலாவின் நெருக்கமானவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட மொஹமட் என பெயரை கூறிய ஒருவர் தொலைபேசியில் கூறினார்.\nஇந்நிலையிலேயே நான் நோயாளர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 79 ஆம் சிகிச்சையறையிலும் இருந்த போது சென்று விசாரித்தேன். பின்னர் 2018 டிசம்பர் மாதம் அளவில், ரிலா, எனது வீட்டுக்கு வந்தார். சவூதியில் இருந்து வந்துவிட்டதாக தொலைபேசியில் கூறியே அவர் என்னை சந்திக்க வந்தார். அவருடன் மேலும் மூவர் இருந்தனர். ஒருவரை சஹ்ரான் மெளலவி என அறிமுகம் செய்தார். அவரது சகோதரருக்கே எரிவாயு சிலிண்டர் வெடித்து காயம் ஏற்பட்டதாகவும், செய்த உதவிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். அப்போது அவரது சகோதரரின் தற்போதைய நிலைமை குறித்தும் நான் விசாரித்தேன்.\nஅதுதான் சஹ்ரானை முதலும் கடைசியுமாக சந்தித்த்து.\nகடந்த 2020 ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரேயே சஹ்ரான், சிகிச்சைக்கு வந்த ரில்வான் உள்ளிட்டோரின் உண்மை முகத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.\nஎனது நண்பனால் இன்று நான் சிக்கலை சந்தித்துள்ளேன். அதனாலேயே இன்று இவ்வாணைக் குழுவில் சாட்சியம் அளித்துக்கொண்டிருக்கின்றேன் என சாட்சியமளித்தார்.\nஇதன்போது விஷேடமாக ஆணைக் குழு தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு குறித்த வைத்தியர் தனது பள்ளிப்பருவம், ரிலாவுடனான நட்பு, இஸ்லாமிய நம்பிக்கைகள், முஸ்லிம் பெண்களின் ஆடை, தப்லீக், தெளஹீத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான், அகில இலங்கை ஜம் ஈய்யதுல் உலமா சபை ஆகியன தொடர்பிலும் தனது நிலைப்பாட்டை சாட்சியமாக பதிவு செய்தமை கு��ிப்பிடத்தக்கது.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீதியரசர் தற்கொலை\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nமுல்லேரியா வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா\nகொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு அமுல்\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nவிசா கட்டுப்பாடுகள் தளர்வு; வெளிநாட்டினர் வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு தடை: இந்திய...\nஇலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய மூத்த போராளிகளில் ஒருவரான கிருஸ்ணா இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பில் அங்கம் வகித்த கிருஸ்ணா, 1984இல் பேதுருதாலகால மலையில் இருந்த ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு...\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nவிசா கட்டுப்பாடுகள் தளர்வு; வெளிநாட்டினர் வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு தடை: இந்திய...\nஇலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bloggun.wordpress.com/category/uncategorized/", "date_download": "2020-10-22T12:17:43Z", "digest": "sha1:KNIK7HSKLOCDPSUW53CVASKVOXYOULGW", "length": 2757, "nlines": 52, "source_domain": "bloggun.wordpress.com", "title": "Uncategorized | பிளாக்கன்", "raw_content": "\n'மனிதம்' மீதும் 'தமிழர்' மீதும் பற்றுக்கொண்ட தமிழன் ஒருவன்.\nPosted by: பிளாக்கன் on ஒக்ரோபர் 22, 2009\nBlogger Debut Award – புதிய பதிவர்களுக்கு மட்டும்..\nபசங்க – விமர்சனம் அல்ல; பிளாக்கனின் பார்வை மட்டுமே\nபின்னூட்ட பா(ப்ப்)புக்கு….. முன்னூட்ட பதிவு (சுகர் +பாபு =சாம்பல்) -டெரர் பதிவு\nரீல���க் கண்டு ரியலில் காதலிக்கலாமா..\nBlogger Debut Award – புதிய பதிவர்களுக்கு மட்டும்..\nபெண் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kino2016ru.com/ta/sustanon-review", "date_download": "2020-10-22T12:37:17Z", "digest": "sha1:WP2RT4NUUTDKZZVKY6QOFHAUKBMSTJA5", "length": 29404, "nlines": 115, "source_domain": "kino2016ru.com", "title": "Sustanon ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண்கள் சக்திபுகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்கமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மை\nSustanon சோதனை முடிவுகள் - சோதனையில் தசைக் கட்டுதல் தீவிரமாக வெற்றிகரமாக இருந்ததா\nஉரையாடல் தசையை உருவாக்குவது பற்றியது என்றால், நீங்கள் அதை Sustanon சுற்றி வெல்ல முடியாது - எந்த காரணத்திற்காக நீங்கள் அறிக்கைகளை நம்பினால், காரணம் மிக உடனடி: Sustanon மிகவும் எளிமையாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படுகிறது. தசையை வளர்ப்பதில் தயாரிப்பு எந்த அளவிற்கு, எவ்வளவு பாதுகாப்பாக செயல்படுகிறது, எங்கள் கட்டுரையில் நீங்கள் காண்பீர்கள்.\nSustanon பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் தசை வெகுஜனத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் Sustanon. நீங்கள் அதிக இலக்குகளை நிர்ணயிக்கவில்லை என்றால், நீங்கள் தயாரிப்பை சுருக்கமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெரிய லட்சியங்களுக்கு, இது நீண்ட நேரம் பயன்படுத்தப்படலாம். மகிழ்ச்சியான நுகர்வோர் உங்கள் அற்புதமான முடிவுகளைப் பற்றி Sustanon. தயாரிப்பு வாங்குவதற்கு முன் அடிப்படை தகவல்:\nஇந்த தயாரிப்பு அந்த பகுதிக்குள் வழங்குநரின் விரிவான நடைமுறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.\nSustanon -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது Sustanon -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇந்த அறிவை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் உங்கள் திட்டத்தை மிகவும் திறமையாக உணர முடியும்.\nஇயற்கையின் நெருக்கமான தளத்தின் காரணமாக, Sustanon பயன்பாடு ஆபத்து Sustanon.\nSustanon, உற்பத்தி செய்யும் நிறுவனம் தசையை வளர்ப்பதற்கான சிக்கலை தீர்க்க உதவும் ஒரு பொருளை விற்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Sustanon உருவாக��கப்பட்டது, இது ஒரு நல்ல தயாரிப்பு ஆகும். அனைத்து புகார்களுக்கும் போட்டி தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் ஒரு பீதி என விற்கப்படுகின்றன. இது ஒரு பெரிய சிரமம் மற்றும் தர்க்கரீதியாக அரிதாகவே வேலை செய்கிறது. இதன் துரதிர்ஷ்டவசமான விளைவு என்னவென்றால், மிக முக்கியமான செயலில் உள்ள பொருட்களின் மிகக் குறைந்த அளவு உள்ளது, அதனால்தான் இந்த தயாரிப்புகள் பயனற்றவை. Green Coffee மதிப்பாய்வைக் காண்க.\nஉற்பத்தி நிறுவனத்தின் மின்-கடையில் Sustanon வாங்குகிறீர்கள், இது இலவசமாகவும், தடையில்லாமலும் அனுப்புகிறது.\nபதப்படுத்தப்பட்ட பொருட்களின் கண்ணோட்டம் கீழே\nலேபிளின் விரிவான பார்வை, Sustanon பயன்படுத்திய Sustanon பொருட்களைச் சுற்றி Sustanon.\nகூடுதலாக மற்றும் தசைக் கட்டமைப்பின் அடிப்படையில் சில உணவுப் பொருட்களில் ஒருங்கிணைந்த பாரம்பரிய பொருட்கள் உள்ளன.\nஆனால் இந்த மருந்துகளின் சரியான அளவைப் பற்றி என்ன சூப்பர் உற்பத்தியின் முக்கிய கூறுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகளில் காணப்படுகின்றன.\nதசையை வளர்ப்பதில் முதலில் கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறு பற்றிய அறிவின் தற்போதைய நிலையை நீங்கள் கண்டால், அதிசயமாக நம்பிக்கைக்குரிய விளைவுகளை நீங்கள் காண்பீர்கள்.\nஎனவே Sustanon தனிப்பட்ட பொருட்கள் பற்றிய எனது முந்தைய அபிப்ராயம் என்ன\nநன்கு வடிவமைக்கப்பட்ட, நன்கு மாற்றியமைக்கப்பட்ட செயலில் உள்ள மூலப்பொருள் செறிவு மற்றும் நிலையான தசைக் கட்டமைப்பிற்கு அதே அர்த்தத்தில் பங்களிக்கும் பிற பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது.\nஅதனால்தான் Sustanon சோதனை Sustanon நம்பிக்கைக்குரியது:\nSustanon பயன்படுத்துவதன் பெரிய நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\n100% இயற்கை கூறுகள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் பயனுள்ள பயன்பாட்டை உறுதி செய்கின்றன\nஉங்கள் மன உளைச்சலுடன் உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் சந்திக்கத் தேவையில்லை\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது செலவு குறைந்ததாகும் & ஆர்டர் முழுமையாக இணக்கமாகவும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nபேக்கேஜிங் மற்றும் சேனல்கள் விவேகமானவை மற்றும் முற்றிலும் ஒன்றுமில்லை - அதற்கேற்ப இணையத்தில் ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு வாங்குவது\nதனிப்பட்ட செயலில் உள்ள பொருட்கள் பிழைகள் இல்லாமல் ஒன்றிணைந்து செயல்படுவதால் தான் Sustanon விளைவு அடையப்படுகிறது.\nSustanon போன்ற நிலையான தசைக் கட்டமைப்பிற்கு ஒரு கரிம உற்பத்தியை உருவாக்கும் ஒரு விஷயம், இது உடலில் உள்ள இயற்கை வழிமுறைகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nமனித உடலில் உண்மையிலேயே தசை வெகுஜனத்தை அதிகரிப்பதற்கான கருவிகள் உள்ளன, மேலும் அந்த செயல்முறைகளைத் தொடங்குவதைப் பற்றியது.\nஉற்பத்தியாளரின் பொது முன்னிலையில், பிற விளைவுகள் ஆழமாக ஒளிரும்:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் உடனடியாக இல்லை. விளைவுகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது அதிகமாகவோ வெளிப்படும்.\nபரிகாரத்தை யார் தவிர்க்க வேண்டும்\nஇது எந்த வகையிலும் கடினம் அல்ல:\nபின்வரும் சூழ்நிலைகள் உங்களைப் பாதித்தால், தயவுசெய்து தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்:\nஉங்கள் சிக்கல்களைத் தீர்க்க நீங்கள் பணத்தை செலவழிப்பது கேள்விக்குறியாக உள்ளது.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nஅவர்கள் திருப்தி அடைகிறார்கள், எதையும் மாற்ற விரும்பவில்லை.\nகுறிப்பிட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். அவர்கள் உங்கள் வணிகத்தை சமாளிக்க தயாராக இருக்கிறார்கள், மேலும் காரணத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nSustanon உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்\nஉயர் தரமான பொருட்களால் இயக்கப்படும் பயனுள்ள செயல்பாடுகளை Sustanon உருவாக்குகிறது.\nஎனவே தயாரிப்புக்கும் எங்கள் உயிரினத்திற்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது அதனுடன் கூடிய சூழ்நிலைகளை நடைமுறையில் எந்த பிரச்சினையும் செய்யாது.\nஆரம்ப பயன்பாடு சில நேரங்களில் அறிமுகமில்லாததாக ��ணர வாய்ப்பு உள்ளதா முதல் வகுப்பு விளைவுகள் கவனிக்கப்படும் வரை ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால சரிசெய்தல் தேவை என்று\nஉண்மையில் ஆம். HGH மாறாக, இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கது. இது சிறிது நேரம் எடுக்கும், மற்றும் உட்கொள்ளும் தொடக்கத்திற்கு அறிமுகமில்லாத ஒரு உணர்வு உண்மையில் நிகழலாம்.\nவெவ்வேறு பயனர்களால் இணக்கங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.\nSustanon என்ன பேசுகிறது, Sustanon எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nSustanon நன்மைகளைப் பற்றி மேலும் அறிய சிறந்த முயற்சி, தீர்வை விசாரிப்பதில் சில ஆர்வத்தை முதலீடு செய்வதாகும்.\nமிகவும் மோசமாக கவலைப்பட வேண்டாம் மற்றும் Sustanon சோதிக்க உங்கள் பார்வையில் இருந்து நேரத்தை எதிர்நோக்குங்கள். அதன்படி, Sustanon அன்றாட வழக்கத்தில் பிரச்சினைகள் இல்லாமல் Sustanon என்று தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி Sustanon.\nபல்வேறு பயனர்களிடமிருந்து பெரும்பாலான வாடிக்கையாளர் அனுபவங்கள் இதைத்தான் நிரூபிக்கின்றன.\nபயன்பாடு, அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றல் தொடர்பான எந்தவொரு தரவும், நீங்கள் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டிய அனைத்தும் பாகங்கள் மற்றும் நிறுவனத்தின் ஆன்லைன் தளங்களில் கிடைக்கின்றன.\nமுடிவுகளை எவ்வளவு விரைவாக எதிர்பார்க்க முடியும்\nமுதல் பயன்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணத்தை நீங்கள் ஏற்கனவே கவனித்ததாக பல பயனர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே சில வாரங்களுக்குப் பிறகு ஏற்கனவே முன்னேற்றம் கொண்டாடப்படலாம் என்பது அரிதாகவே நடக்காது.\nமிகவும் வழக்கமான Sustanon பயன்படுத்தப்படுகிறது, மேலும் வேலைநிறுத்தம் முடிவுகள்.\nமிகுந்த மகிழ்ச்சியுடன் பல வாடிக்கையாளர்கள் பின்னர் கட்டுரையைப் பற்றி உங்களுக்குச் சொல்வார்கள்\nஆகவே மிக விரைவான வெற்றிகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், வாங்குபவர்களின் கருத்துக்கள் மிக முக்கியமான செல்வாக்கை அனுமதிப்பது நல்ல யோசனையல்ல. பயனரைப் பொறுத்து, முடிவுகள் காண சிறிது நேரம் ஆகும்.\nSustanon க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nSustanon மற்ற ஆண்கள் என்ன Sustanon\nஏறக்குறைய அனைத்து வாடிக்கையாளர்களும் Sustanon திருப்தி அடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு நேர்மாறாக, தயாரிப்பு இப்போதெல���லாம் ஒரு பிட் எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் பெரும்பாலான சோதனைகளில் நல்ல கருத்து நிலவுகிறது.\nSustanon - அசல் தயாரிப்பை நியாயமான விலையில் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் Sustanon - இது மிகவும் நம்பிக்கைக்குரிய யோசனையாகத் தெரிகிறது.\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்கும் சில முடிவுகள் இங்கே:\nஇதனால் பல நுகர்வோர் உற்பத்தியின் இத்தகைய சாதனைகள் குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஎதிர்பார்ப்புகளின்படி, நிர்வகிக்கக்கூடிய அனுபவ அறிக்கைகள் மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். மொத்தத்தில், முடிவுகள் கணிசமானவை, அது நிச்சயமாக உங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nஎனவே, பின்வரும் நம்பிக்கைக்குரிய முடிவுகள் பெரும்பாலும் எங்கள் நம்பகமான நுகர்வோரை ஈர்க்கும்:\nஎனது பார்வை: நிச்சயமாக அதற்கான தீர்வை முயற்சிக்கவும். Hammer of Thor மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nஆர்வமுள்ள எவரும் அதிக நேரம் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இது Sustanon இனி கிடைக்காது Sustanon ஆபத்தை ஏற்படுத்துகிறது. எரிச்சலூட்டும் விதமாக, இயற்கையான பொருட்களுடன் கூடிய முகவர்களின் வரம்பில் அவை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன, அவை ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து ஒரு மருத்துவரின் மருந்துடன் மட்டுமே வாங்கப்படுகின்றன அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்படுகின்றன.\nநாங்கள் காண்கிறோம்: பரிந்துரைக்கப்பட்ட மூலத்தில் Sustanon, அதற்கான Sustanon சட்டபூர்வமாகவும் ஆர்டர் செய்யக்கூடிய வரை அதை முயற்சிக்கவும்.\nநீண்ட காலத்திற்கு இந்த முறையைச் செய்வதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கும் வரையில், நீங்கள் சிக்கலைத் தவிர்த்து விடுங்கள். எங்கள் கருத்துப்படி, பின்வருபவை முக்கியம்: பெரிய படைப்புகள் வலிமையுடன் செய்யப்படுவதில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். ஆயினும்கூட, உங்கள் பிரச்சினையுடன் போதுமான ஊக்கத்தை நீங்கள் காணலாம் என்று நான் நம்புகிறேன், இதன் மூலம் உங்கள் திட்டத்தை தயாரிப்பு மூலம் செயல்படுத்த முடியும்.\nதெளிவான மனசாட்சி இல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nஎந்தவொரு மோசமான ஆன்லைன் கடைகளிலும் வாங்க���வதற்கான மலிவான விளம்பர வாக்குறுதிகள் காரணமாக ஒரு தவறு இருக்கும்.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தொகையைப் பெறுவது மட்டுமல்லாமல், கவலைப்படக்கூடிய அபாயத்தையும் எடுத்துக் கொள்ளலாம்\nதயாரிப்பு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை உறுதிப்படுத்த, அசல் சப்ளையரிடமிருந்து ஆர்டர் செய்யுங்கள்.\nஇந்த சப்ளையர் மூலம் அசல் கட்டுரைக்கான மலிவான சலுகைகள், மிகப்பெரிய வாடிக்கையாளர் சேவை மற்றும் நம்பகமான விநியோக விருப்பங்களை நீங்கள் காண்பீர்கள்.\nசாத்தியமான ஆன்லைன் கடைகள் தொடர்பான ஆலோசனை:\nஇணையத்தில் டேர்டெவில் கிளிக் செய்வதைத் தவிர்த்து, இந்த மதிப்பாய்விலிருந்து இணைப்பைப் பெறுங்கள். இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், சிறந்த செலவு மற்றும் சிறந்த விநியோக விதிமுறைகளுக்கு நீங்கள் உண்மையிலேயே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிசெய்கிறோம்.\nSustanon உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nSustanon க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2019/12/tndalu-recruitment-2019-for-residential.html", "date_download": "2020-10-22T12:55:00Z", "digest": "sha1:3K3KCAOJMPKZHGA7TNESVCL5QDKZP3VT", "length": 8518, "nlines": 123, "source_domain": "tamil.jobnews360.com", "title": "Dr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019: 12வது தேர்ச்சி to எந்த பட்டம்", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை Diploma/ITI வேலை UG வேலை Dr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019: 12வது தேர்ச்சி to எந்த பட்டம்\nDr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019: 12வது தேர்ச்சி to எந்த பட்டம்\nDr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019: மொத்தம் 5 காலியிடங்கள். Dr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tndalu.ac.in\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Residential Supervisor, Additional Supervisor & Residential Matron. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும்.\nDr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம�� வேலைவாய்ப்பு: Residential Supervisor (Boys Hostel) முழு விவரங்கள்\nDr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Additional Supervisor (Girls Hostel) முழு விவரங்கள்\nDr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Residential Matron (Girls Hostel) முழு விவரங்கள்\nDr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Residential Supervisor (Girls Hostel) முழு விவரங்கள்\nDr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # Diploma/ITI வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nHCL வேலைவாய்ப்பு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nதிருப்பத்தூர் அம்புர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளி வேலைவாய்ப்பு 2020 - Clerk, Office Assistant & Night Watchman\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nமதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: சுகாதார ஆய்வாளர்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- ஓட்டுநர் & உதவியாளர்- 44 காலியிடங்கள்\nதிண்டுக்கல்-நீலகோட்டை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: கிராம உதவியாளர் - 5th தேர்ச்சி வேலை\nஇந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\nதிண்டுக்கல்-குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: கிராம உதவியாளர் - 5th தேர்ச்சி வேலை\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/articles-in-tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-4-113021200045_1.htm", "date_download": "2020-10-22T12:18:18Z", "digest": "sha1:UXN37QPBRYE3AEV36FWII322BUNOLAEQ", "length": 11003, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெற்றி வேண்டுமா? சத்குரு டிப்ஸ் - 4 | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n சத்குரு டிப்ஸ் - 4\nநம் வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமை குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால் முழு திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது.\nஆனால் பலருக்கோ சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.\nநீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், மிக அன்பாக, ஆனந்தமாக\n4. கொஞ்சம் வளைந்து கொடுங்கள்\nஉங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்த சூழ்நிலையிலும் நீங்கள் புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே உங்களுக்கு வெற்றி.\nதியானலிங்கம்: வெளிச்சம் வருகிறது - 17\nதியானலிங்கம்: வெளிச்சம் வருகிறது - 13\nதியானலிங்கம் - வெளிச்சம் வருகிறது\nகாந்தி எப்படி மகாத்மா ஆனார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258370", "date_download": "2020-10-22T13:04:35Z", "digest": "sha1:5N4EMRRIQGQ7BIUKFB2POWWHJO7BKPMY", "length": 25588, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "கோட்டை ந���ரை கைப்பற்றுவது யார்?| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 4,314 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nவேளாண் சட்டம்: பஞ்சாப் - டில்லி முதல்வர்கள் கருத்து ... 8\nசென்னையில் பல இடங்களில் கனமழை\nபீஹார் துணை முதல்வருக்கு கொரோனா: எய்ம்ஸில் அனுமதி 1\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: ... 9\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு 5\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி 2\nகொரோனாவை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறதா\nடுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் 5\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டசபை ... 2\nகோட்டை நகரை கைப்பற்றுவது யார்\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 58\n20 மொபைல் போன்; 650 ஏக்கர் நிலம் சொத்துக்களை குவித்த லஞ்ச ... 107\n'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் ... 59\n2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம்: பா.ஜ., அண்ணாமலை ... 137\nசுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 87\nஆசியாவிலேயே மிகப் பெரிய கோட்டையான, சித்துார் கோட்டை உள்ள, ராஜஸ்தானின், சித்துார்கர்க் தொகுதியைக் கைப்பற்ற, பா.ஜ., மற்றும் காங்., இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.பல போர்களை சந்தித்துள்ள, மேவார் மண்டலத்தில் உள்ள சித்துார்கர்க், வரலாற்று சிறப்புமிக்கது. பல சிமென்ட் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. மார்பிள் எனப்படும் சலவைக் கற்களுக்கும், இந்தப் பகுதி பிரசித்தி பெற்றது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆசியாவிலேயே மிகப் பெரிய கோட்டையான, சித்துார் கோட்டை உள்ள, ராஜஸ்தானின், சித்துார்கர்க் தொகுதியைக் கைப்பற்ற, பா.ஜ., மற்றும் காங்., இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.\nபல போர்களை சந்தித்துள்ள, மேவார் மண்டலத்தில் உள்ள சித்துார்கர்க், வரலாற்று சிறப்புமிக்கது. பல சிமென்ட் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. மார்பிள் எனப்படும் சலவைக் கற்களுக்கும், இந்தப் பகுதி பிரசித்தி பெற்றது. ராஜஸ்தானில் உள்ள, 25 தொகுதிகள், 29 மற்றும் மே, 9ல் தேர்தலை சந்திக்கின்றன. கடந்த தேர்தலில், 25 தொகுதிகளிலும், பா.ஜ., வென்றது.தற்போது, மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளதால், போட்டி சற்று பலமாகவே உள்ளது. சித்துார்கர்க் தொகுதியில், கட்சிகள் மாறி மாறி வென்று உள்ளன.\nகடந்த, 2004ல், பா.ஜ.,வின் ஸ்ரீசந்த் கிருபளானி; 2009ல் காங்.,கின் கிரிஜா வியாஸ்; 2014ல், பாஜ.,வின், சி.பி. ஜோஷி வென்றனர். பா.ஜ.,வின், முந்தைய அமைப்பான, பாரதிய ஜன சங்கம், 1952ல், முதல் வெற்றியை பெற்றது. இந்தத் தொகுதியில், பல பிரபலங்களும் போட்டியிட்டு வென்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர், ஜஸ்வந்த் சிங், 1991 மற்றும் 1996ல் இங்கு வென்றார்.இந்தத் தேர்தலில், தற்போதைய, எம்.பி.,யும், பா.ஜ., இளைஞர் அணி மாநிலத் தலைவருமான, சி.பி.ஜோஷி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்., சார்பில், கோபால் சிங் இத்வா களமிறங்கியுள்ளார். இவர், 2009ல், ராஜ்சமந்த் தொகுதியில் வென்றவர். இந்தத் தொகுதிக்கு உட்பட்ட, எட்டு சட்டசபை தொகுதிகளில், இவ்விரு கட்சிகளும், தலா, நான்கில் வென்றுள்ளன. பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,மீண்டும் வெற்றி கிடைக்கும் என, ஜோஷி நம்புகிறார்.\nபார்லியிலும் இவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இளம் வாக்காளர்கள் இடையே, இவர் பிரபலமாக உள்ளார்.அதே நேரத்தில், இந்தத் தொகுதியில், மாறி மாறி முடிவுகள் வந்துள்ளன.தற்போது, மாநிலத்தில், காங்., அரசு அமைந்துள்ளதால், தனக்கு வெற்றி கிடைக்கும் என, இத்வா நம்பிக்கையுடன் கூறுகிறார். மேலும், தான் சார்ந்துள்ள, ராஜபுத்ர சமூகத்தினர் ஓட்டுகளுடன், சிறுபான்மையினரின் ஓட்டுகளும் கிடைக்கும் என, அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.\nராஜஸ்தானின் ஜெய்சல்மார் மாவட்டத்தில், மல்லிகாடா கிராமத்தில் உள்ள ஓட்டுச் சாவடியில், 33 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். மாநிலத்திலேயே, மிகவும் குறைவான வாக்காளர் கொண்ட சாவடி இது தான். பாலைவனப் பகுதியான இந்த கிராமத்துக்கு அருகில், மேனாவ் கிராமத்தில் உள்ள ஓட்டுச் சாவடியில், 52 வாக்காளர்களேஉள்ளனர்.கடந்த டிசம்பரில், இங்கு நடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்காலிக ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டது. அப்போது, குளிர் காலம் என்பதால், பிரச்னை இல்லை. தற்போது, கோடை வெயில் கொளுத்துவதால், இந்த பாலைவன கிராமங்களுக்கு செல்லும், தேர்தல் அதிகாரிகள், தேவையான தண்ணீர், உணவு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.\n- ஆபா சர்மா -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிகிச்சை அளித்து பிரசாரம்; பா.ஜ., வேட்பாளர் நூதனம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்ட��கோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிகிச்சை அளித்து பிரசாரம்; பா.ஜ., வேட்பாளர் நூதனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர�� செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/09/23173457/1909525/Moto-E7-Plus-with-Snapdragon-460-4GB-RAM-5000mAh-battery.vpf", "date_download": "2020-10-22T13:25:36Z", "digest": "sha1:PY6DFNT2W7UMBGA6RB7HQ6TCNMIBRGLY", "length": 8643, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Moto E7 Plus with Snapdragon 460, 4GB RAM, 5000mAh battery launched in India for Rs. 9499", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n4 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 17:34\nமோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.\nமோட்டோ இ7 பிளஸ் சிறப்பம்சங்கள்\n- 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி ஸ்கிரீன்\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்\n- அட்ரினோ 610 ஜிபியு\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி மெமரி\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்பி பிரைமரி கேமரா\n- 2 எம்பி டெப்த் சென்சார்\n- 8 எம்பி செல்ஃபி கேமரா\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 10 வாட் சார்ஜிங்\nமோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டி புளூ மற்றும் ட்விலைட் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nப்ளிப்கார்ட்ட���ல் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய மோட்டோ ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம்\nமோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிப்பு\nபிரீமியம் விலையில் மோட்டோரோலா ரேசர் 5ஜி இந்தியாவில் அறிமுகம்\nமோட்டோ ரேசர் 5ஜி இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன பட்ஜெட் விலை மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/tordex-p37111181", "date_download": "2020-10-22T13:16:17Z", "digest": "sha1:PM3F7CJ6KHJ2A2N7KFDRX3QWPKDYHVKV", "length": 24170, "nlines": 374, "source_domain": "www.myupchar.com", "title": "Tordex in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Tordex payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tordex பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tordex பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Tordex பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Tordex பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tordex பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Tordex எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Tordex எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Tordex-ன் தாக்கம் என்ன\nTordex உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Tordex-ன் தாக்கம் என்ன\nTordex-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Tordex-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Tordex கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Tordex-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tordex-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tordex எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Tordex உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Tordex எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Tordex-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Tordex மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Tordex உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Tordexஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Tordex உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Tordex உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Tordex எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Tordex -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Tordex -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTordex -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Tordex -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNjQwMw==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-:-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D!-;%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88!!", "date_download": "2020-10-22T12:35:42Z", "digest": "sha1:VTWV7VQ2O6YMHFWKWBXFO6EBFW4B3V4C", "length": 10031, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொல்ல சதியா? : வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்! ;புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பை கொல்ல சதியா : வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம் : வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம் ;புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’ அனுப்பப்பட்டது குறித்து புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருக��ன்றனர். அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்படும் அனைத்து தபால்களும் ‘ஆப்சைட் ஸ்கிரீனிங்’ முறையில் தணிக்கை செய்யப்பட்டு, அதிபரின் சிறப்பு அதிகாரிக்கு அனுப்பப்படும். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் டிரம்புக்கு வந்த ஒரு ‘பார்சல்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த பார்சல் தொகுப்பு வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பே தடுத்து அதிகாரிகள் சோதித்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால், பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்பிஐ) சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டிரம்ப் பெயரிட்ட தபால் பார்சல் எங்கிருந்து வந்தது யார் அனுப்பியது என்பது குறித்து புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டது. எப்பிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க அரசாங்க அஞ்சல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இருந்தும், அதிபர் டிரம்பிற்கு அனுப்பப்பட்ட பார்சல் கடிதத்தில், ‘ரிச்சின்’ என்ற ஆபத்தான கொடிய விஷ பவுடர் இருந்தது. விஷ மருந்து அடங்கிய தொகுப்பு கனடாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டெக்சாஸில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட பார்சலுடன், இந்த பார்சல் ஒத்த போகிறது. அதனால், கனடாவிலிருந்து அனுப்பிய நபருக்கும், இந்த நபருக்கும் தொடர்பு இருக்கலாம். கனடா சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டது. ‘ரிச்சின்’ என்பது ஆமணக்கு பீன்ஸில் இயற்கையாகக் காணப்படும் விஷமாகும். பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்படும். இதனை உட்கொண்டால், குமட்டல், வாந்தி, குடல்களின் உட்புற ரத்தப்போக்கு ஏற்படும். தொடர்ந்து கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்து சுவாச மண்டலம் பாதிக்கப்படும். அதன்பின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். முன்னதாக 2018ம் ஆண்டில் டிரம்புக்கு வந்த ஒரு பார்சலில், இதேபோன்று விஷ பவுடர் அனுப்பப்பட்டது. இவ்விவகாரத்தில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக போட்டியின்றி தேர்வு\nநாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனா தடுப்பூசி நாட்டுக்குச் சொந்தமானது; பாஜகவுக்கு சொந்தமானதல்ல: ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nபிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்\nபீரங்கி, கவச வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா\nதிருவள்ளூர், வானியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை \nஊரடங்கால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி\nகேரளாவில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ .100 ஆக விற்பனை\nசென்னை எழும்பூர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றம்\nவிஜயதசமி நாளில் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவு\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nமீண்டு வருவோம்... வெற்றி பெறுவோம்\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 85 ரன் இலக்கு\nகாயத்தால் விலகினார் டுவைன் பிராவோ\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2019/07/blog-post_8.html", "date_download": "2020-10-22T11:58:45Z", "digest": "sha1:V2273CICC2DGFGJ4KDNO242WM35SZA6C", "length": 4469, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் சந்திப்பு | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Sri Lanka பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் குழு நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார்.\nஜனாதிபதியிடம் சந்திப்பொன்றுக்கான நேரம் கோரியிருந்ததாகவும், அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தவுடன் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nசாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்வது குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும், ஜனாதிபதி அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்ததாகவும் அமீர் அலி எம்.பி. மேலும் கூறினார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinatamil.com/vaalvil-niranthara-kodeeswaraaka-venduma-ithu-pothum/", "date_download": "2020-10-22T12:41:38Z", "digest": "sha1:HLEZJUKXY4C2WTSVDCXR65GDDHZPVUTS", "length": 85612, "nlines": 378, "source_domain": "www.thinatamil.com", "title": "வாழ்வில் நிரந்தர கோடீஸ்வரராக இருக்க வேண்டுமா?... இந்த சின்ன சின்ன விடயங்களை செய்தாலே போதும்! - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும் விவகாரம்\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்��� விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nநாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.\nபொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…\nவாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்\nபரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…\nவாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள் சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.\nவாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…\nஉங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள் இதனால் கூட பண கஷ்டம் வரும்.\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\n நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றைய ராசி பலன் – 12-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக��� கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன\nஇந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில்...\nஇந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்\nமனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது. ஆனால் இது...\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்.. நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது. நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத்...\nஇப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த...\nவெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி\nகொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…\nஇலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன் யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஇராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை…\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து…\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nHome ஜோதிடம் வாழ்வில் நிரந்தர கோடீஸ்வரராக இருக்க வேண்டுமா... இந்த சின்ன சின்ன விடயங்களை செய்தாலே போதும்\nவாழ்வில் நிரந்தர கோடீஸ்வரராக இருக்க வேண்டுமா… இந்த சின்ன சின்ன விடயங்களை செய்தாலே போதும்\nபணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.\nநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக எத்தனையோ பரிகாரங்களை, எத்தனையோ விதங்களில் செய்து பார்க்கின்றோம். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கு சில பரிகாரங்களை செய்யலாம்.\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n2020 சார்வரி புத்தாண்டு பலன்கள்\nபணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது.\nபணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.\nவீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.\nபணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தை நிரந்தரமாக தங்க வைக்கும்.\nபணம் வைக்க கூடாத இடம்\nசம்பளம் வாங்கிக் கொண்டு வந்து சிலர் பூஜை அறையில் வைப்பார்கள். பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் நூறு, ஆயிரம், லட்சம் எனப் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.\nபணம் நம் கைக்கு வருகிறதென்றால் அதை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். இறைக்க இறைக்க ஊறும் கிணறு போல பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.\nஉங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும். பணத்தை வைக்கும் போது சில்லறையாக வைக்காதீர்கள். 2000 ரூபாய் நோட்டாகவோ அல்லது 500 ரூபாய் நோட்டாகவோ வைக்கலாம்.\nபணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக���கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள். பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்.\nபொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் சீக்கிரமே உங்களிடம் தேடி வரும்.\nஒரு சிறிய தொட்டியில், கற்பூரவள்ளி செடியை நட்டு வீட்டுவாசலில் வைத்தோமேயானால், வீடு சுபிட்சம் அடையும் அந்த செடியானது, செழிப்பாக வளர வளர உங்களது முன்னேற்றமும் செழிப்பாகும். நம்முடைய வீட்டிற்குள், கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியையும் நுழைய விடாமல் பாதுகாக்கும் சக்தியும் இந்த செடிக்கு உண்டு.\nகுளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது இந்த நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம்.\nபணத்தை ஈர்க்கும் சக்தி சிகப்பு நிறத்திற்கு உண்டு. நீங்கள் குளிகை நேரத்திர் ஒரு கண்ணாடி பௌலில் சிகப்பு பட்டு துணியை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது படுக்கை அறையில் அல்லது யாரும் அடிக்கடி வராத இடங்களில் இதை வைத்துவிட்டு அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை தினமும் சேமித்து வரலாம்.\nஉங்கள் வீட்டில் யாராக இருந்தாலும் சரி அந்த சிகப்பு பட்டு துணியின் மீது குளிகை நேரத்தில் தினமும் ரூபாய் நோட்டுகளை சேமித்து வருவதன் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற முடியும். குளிகையில் சேமிக்கப்படும் பணம் ஆனது பன்மடங்காகப் பெருகும் ஆற்றலுடையது.\nPrevious articleகர்ப்பிணி யானை சாப்பிட்டது அன்னாசிப்பழம் இல்லையாம்.. மத்திய அமைச்சகம் வெளியிட்டது தகவல்\nNext articleவாழ்க்கையில் வெற்றி இல்லையென்றாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ராசி எது தெரியுமா எவ்வளவுதான் முயற்சித்தாலும் ஜெயிக்க முடியாதாம்\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்��ியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றைய ராசி பலன் –...\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nஇன்றைய ராசி பலன் – 10-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான செய்திகள் வரலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயத்திIல் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம்…\nஇன்றைய ராசி பலன் – 9-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வீண்…\nகட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, இதுவரை சொல்லப்படாத சில ஆன்மீக...\nநாம் வழக்கமாக பூஜை செய்யும் பொழுது அல்லது ஆன்மீக ரீதியான விஷயங்களை கடைபிடிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் அல்லது எப்படி செய்ய வேண்டும் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்கிற குழப்பங்கள் ஏற்படுவது உண்டு. எவ்வளவோ விஷயங்கள் நமக்குத் தெரியாமல் ஆன்மீகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முறையாக கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும். அப்படியான சில விஷயங்களைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.இந்த விஷயங்களை எல்லாம் நிச்சயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நாம்…\nவாடகை வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கென சொந்த வீடு கட்ட இவரை மட்டும்...\nவாடகை வீட்டில் வாடகை கொடுத்து கஷ்டப்படுபவர்கள் மனதில், நிச்சயம் தனக்கென சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதை தவமாகவும், கனவாகவும் வைத்திருப்பவர்கள் உங்களில் நிறைய பேர் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா தங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எப்படி இருக்கிறார் தங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அங்காரகன், பூமிகாரகன் என்று செவ்வாய் பகவானை அழைப்பதுண்டு. செவ்வாயின் துணையின்றி உங்களால் வீடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அங்காரகன், பூமிகாரகன் என்று செவ்வாய் பகவானை அழைப்பதுண்டு. செவ்வாயின் துணையின்றி உங்களால் வீடு என்ன ஒரு ஓடு கூட வாங்க…\nஇன்றைய ராசி பலன் – 8-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முடிவுகளை எடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டீர்கள். புதிய முயற்சிகள் பலன் தரும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று குழப்பங்கள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்வது சரியா…\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A B C (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H I J K L ...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்க���். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/27411/Child-rape-and-murder-near-chidambaram", "date_download": "2020-10-22T11:40:17Z", "digest": "sha1:KDRH27KPO5AA3GFR7XK57J32TGMOSGX2", "length": 9130, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை | Child rape and murder near chidambaram | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\nசிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது மகள் வைத்தீஸ்வரி (வயது 16). இவர் புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி மாலையில் வீடு வந்து சேரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் வைத்தீஸ்வரியை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரத்தூர் காவல்நிலையத்தில் வைத்தீஸ்வரியின் பெற்றோர் மகளை காணவில்லை எனக் கூறி புகார் செய்தனர்.\nஇதனிடையே இன்று அதிகாலை வைத்தீஸ்வரி ஊருக்கு வெளியே வயலில் சடமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய ஒரத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வைத்தீஸ்வரியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தீஸ்வரி வேலை முடிந்து வீடு திரும்பிய நேரத்தில் கும்பல் ஒன்று அவரை வழிமறித்து ஒதுக்குப்புறமாக இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அதே கிராமத்தில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்துதான் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சம்பவ இடத்தை கடலூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதனிமையில் பழகி இளம்பெண்ணிடம் மோசடி: பேஸ்புக் நண்பனுக்கு போலீஸ் வலை\nபிளாஷ்பேக்: ஐபிஎல்-லில் குறைந்த ரன்னில் சுருண்ட அணிகள்\nRelated Tags : சிறுமி கொலை, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சிதம்பரம், chidambaram, child murder,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனிமையில் பழகி இளம்பெண்ணிடம் மோசடி: பேஸ்புக் நண்பனுக்கு போலீஸ் வலை\nபிளாஷ்பேக்: ஐபிஎல்-லில் குறைந்த ரன்னில் சுருண்ட அணிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstm.in/national/court/supreme-court-orders-ban-on-tiktok-processor/c77058-w2931-cid302069-su6227.htm", "date_download": "2020-10-22T12:53:16Z", "digest": "sha1:WAWJNLDLIFRKV7URZ63RSLDWTKMZZ7T6", "length": 4501, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "TikTok செயலிக்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nTikTok செயலிக்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nடிக் டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ஏற்று, சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.\nஆனால் டிக் டாக் செயலியை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளது.\nமேலும், இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து, நாளை மறுநாள் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.\nஅன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம், டிக் டாக் செயலி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அச்செயலிக்கான தடை தானாகவே விலகியதாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-10-22T12:32:10Z", "digest": "sha1:LYQS6JTWQ346MACVH4RVVX3XT7SBK2UJ", "length": 10323, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் தொழில் நுட்ப நூல்களின் பட்டியல் (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ் தொழில் நுட்ப நூல்களின் பட்டியல் (இலங்கை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பட்டியல் முழுமையானது அன்று. நீங்கள் அறிந்தவற்றை இதில் சேர்த்து இதனை விரிவாக்க உதவுங்கள்\nமுதன்மைப் பகுப்பு���ள் (வகுப்புப் பிரிவு)\nபொது அறிவு · கணனியியல்\nநூலியல் · நூலகவியல் · பொது\nதத்துவம் · உளவியல் · ஒழுக்கம்\nஇந்து தத்துவம் · அழகியல்\nபொது · பௌத்தம் · · இந்து\nசமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்\nபொருளியல் · சட்டவியல் · கல்வியியல்\nபாட உசாத்துணை · வர்த்தகம்\nநாட்டாரியல் · கிராமியம் · பொது\nதமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது\nவிஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது\nதொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்\nமருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்\nஅரங்கியல் · திரைப்படம் · விளையாட்டு · பொது\nசிங்களம் · தமிழ் · பிறமொழி · கவிதை · நாடகம் · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு\n19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம் · சிறுவர் சிறுகதை · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை · புலம்பெயர் பல்துறை · புலம்பெயர் புதினம் · பொது\nதுறைசாரா வாழ்க்கை வரலாறு · ஊடகம் · சமயம் · போராளி · அரசியல் · பிரமுகர் · கலைஞர் · இலக்கிய அறிஞர்\nஆசியா · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு · பொது · இனப்பிரச்சினை · இலங்கை பற்றி பன்னாட்டவர்\nஇலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் தொழில் நுட்ப நூல்களும் பயன்பாட்டு அறிவியல் சார்ந்த நூல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.\nஆண்டுகள் 1951 - 1960[தொகு]\nஆண்டுகள் 1961 - 1970[தொகு]\nஆண்டுகள் 1971 - 1980[தொகு]\nஆண்டுகள் 1981 - 1990[தொகு]\nஆண்டுகள் 1991 - 2000[தொகு]\nஆண்டுகள் 2001 - 2010[தொகு]\nஇருபத்தோராம் நூற்றாண்டில் அறிவியல் அதிசயம் காத்திருக்கிறது - எஸ். பேராசிரியன். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு 2004.\nநூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)\nஇலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2012, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-120022400075_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-10-22T12:54:13Z", "digest": "sha1:B4HNKS63QK2HDZU7F73CMC24UK5E3ZBU", "length": 17572, "nlines": 214, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (25-02-2020)! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசெவ்வாய், 25 பிப்ரவரி 2020 (05:00 IST)\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்��ான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/diseases-and-treatments/at-any-age-for-women-bone-depreciation-do-you-know-what-causes-119071100041_1.html", "date_download": "2020-10-22T13:04:16Z", "digest": "sha1:DR4JQ4A3UXLRZXECVYDEKY5QYVPYA2VI", "length": 12766, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்களுக்கு எந்த வயதில் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது தெரியுமா...? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nபெண்களுக்கு எந்த வயதில் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது தெரியுமா...\nஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது.\nஎலும்பு தேய்மானம் என்னும் நோய் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களை 45 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.\nஎலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகின்றது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. நாம் முதுமையை நெருங்க நெருங்க இத்தன்மை மெதுவாக குறைந்து மறைந்து போய்விடுவதால் எலும்புகளில் கால்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது.\nஇந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் \"D\" குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nமாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக பெண்களில் \"மெனோபாஸ்\" எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளின் பயன்கள்...\nமுன்னாள் கணவனுக்கு வாட்ஸ் ஆப் -ல் மெசெஜ் அனுப்பிய பெண்ணுக்கு சிறை தண்டனை: நடந்தது என்ன\nசக்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுக் குறிப்புகள் பற்றி பார்ப்போம்...\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கடுகு எண்ணெய்...\nஉடல் ஆரோக்கியத்தை காக்கும் சில முத்திரைகளை பற்றி பார்ப்போம்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://technicalunbox.com/vikram-gautham-menon/", "date_download": "2020-10-22T12:02:40Z", "digest": "sha1:DEVFHHTA7WIAEJ72L7G47FLDUTYYXQ5Z", "length": 7696, "nlines": 82, "source_domain": "technicalunbox.com", "title": "விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை பற்றி கௌதம் மேனன் டாக் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nவிக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை பற்றி கௌதம் மேனன் டாக்\nஇயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்தும் இளம் நடிகர்களை வைத்தும் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்\nஇருந்தாலும் கௌதம் மேனனின் கடைசி சில திரைப்படங்கள��� ரிலீஸ் ஆவதற்கு மிகப் பெரிய சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் கௌதம் மேனன்\nஇந்நிலையில் தற்போது கௌதம் மேனன் ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் நடித்துவரும் துருவ நட்சத்திரம் திரைப்படம் தற்போது வரை சிலர் தாமதங்களை சந்தித்தாலும் இந்த Lock down முடிவடைந்த உடன் மீண்டும் படப்பிடிப்பை உடனே துவங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றது எனவும்\nஅதேபோல் வெகுவிரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்படும் எனவும் கௌதம் மேனன் துருவநட்சத்திரம் திரைப்படத்தை பற்றி தெரிவித்திருந்தார்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← மே 30 இன்று தமிழ் டிவி தொலைக்காட்சிகளில் என்னென்ன திரைப்படங்கள் இதோ பாருங்கள்\nசூடுபிடிக்க துவங்கிய சின்னத்திரை தமிழக அரசு அதிரடி உத்தரவு →\nமருத்துவமனையில் பரிதாப நிலையில் பொன்னம்பலம், என்ன ஆனது நீங்களே பாருங்கள\nதனி ஒருவன் 2 பற்றி ஜெயம் ரவி அவர் அண்ணன் இருவரும் கூறிய தகவல் இதோ, இதுவரை வெளிவராத செய்தி பாருங்க\nலாசியா அவர் நடிக்கும் பிரெண்ட்ஷிப் திரைப் படத்திற்கு சம்பளம் இவ்வளவு தானா \nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2020/02/2_20.html", "date_download": "2020-10-22T13:07:38Z", "digest": "sha1:BDTTII4EB7XHI7FXIWRW7RA2V6PQO2WO", "length": 5997, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "கோவை ஷாஹின் பாக் 2 வது நாளாக போராட்டம் தொடர்கின்றது - ADMIN MEDIA", "raw_content": "\nகோவை ஷாஹின் பாக் 2 வது நாளாக போராட்டம் தொடர்கின்றது\nFeb 20, 2020 அட்மின் மீடியா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஆத்துபாலம் பகுதியில் 19 ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 2 வது நாளாக தொடர்கின்றது\nஅங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை போராட்டக் களத்தில் குவிந்தபடி உள்ளனர்.\nமேலும் எதிர் கட்சித்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் போராட்டக் களத்தில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nநீட் தேர்வு இந்திய அளவில் முதலிடம் சோயப் அப்தாப் 720/720\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nசுய தொழில் : மாதம் 50,000 வரை வீட்டில் இருந்தே செய்யகூடிய அனைவருக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/32111", "date_download": "2020-10-22T12:28:57Z", "digest": "sha1:CK6GLQWK2KUF2YL6VJYLEF2QOPY6U3GB", "length": 11928, "nlines": 304, "source_domain": "www.arusuvai.com", "title": "பாகற்காய் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாகற்காய் - அரை கிலோ\nதனி மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி\nகுழம்பு மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nபூண்டு - 3 பல்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nபாகற்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைக்கவும்.\nஅதனுடன் தனி மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தட்டிய பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.\nவாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஊற வைத்த பாகாற்காயை சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும்.\nஇரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.\nநன்கு சுருண்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.\nசுவையான கசப்பு தெரியாத பாகற்காய் வறுவல் தயார்\nஸ்வீட் & சோர் பாகற்காய்\nகுறிப்பை எடிட் செய்து அழகாக வெளியிட்ட அட்மினுக்கு நன்றிகள் பல.\n* இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. (தூள் சேர்த்து பிரட்டும் போதும் கூட வெறும் தூள் மட்டுமே பிரட்ட வேண்டும். தண்ணீர் சேர்க்க கூடாது. பாவைக்காயே நீர் விடும்)\n* தண்ணீர் சேர்த்தால் கசப்பு தெரியும்.\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1419937.html", "date_download": "2020-10-22T11:26:25Z", "digest": "sha1:PYZRL7F4KSXNZYQMP2RGZ7USH4D4YT5B", "length": 10603, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "சீன தலைநகர் பீஜிங்கில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை..!!! – Athirady News ;", "raw_content": "\nசீன தலைநகர் பீஜிங்கில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை..\nசீன தலைநகர் பீஜிங்கில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை..\nசீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்குதல் இல்லை என்று நகராட்சி சுகாதார ஆணையம் கூறுகிறது.\nஅதுமட்டுமின்றி வெளி இடங்களில் இருந்து பீஜிங் வந்தவர்களுக்கும் புதிதாக தொற்று பதிவாகவில்லை. யாருக்கும் அறிகுறிகளற்ற தொற்று பாதிப்போ, கொரோனா பாதிப்பின் சந்தேகமோ கூட ஏற்படவில்லை.\nகடந்த 19-ந் தேதிக்கு ��ின்னர் 24-ந் தேதியன்றுதான் வெளி இடத்தில் இருந்து வந்த ஒருவருக்கு அங்கு தொற்று உறுதியானது நினைவுகூரத்தக்கது.\nவீட்டில் தயாரிக்கும் முக கவசங்களை சுத்திகரித்து பயன்படுத்துவது அவசியம் – விஞ்ஞானிகள் வலியுறுத்தல்..\nகொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் பேச்சு..\nவிடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை தெரிவிப்பு\nதுபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..\nகம்பொல கிராம சேகவர் பிரிவு முழுமையாக முடக்கம்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – கரு\nமீன் உண்ண அச்சம் தேவையில்லை – சுதாத் சமரவீர\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு..\n11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொழும்பில் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்\nஅலரி மாளிகையில் கொரோனா பரிசோதனை\nவவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு…\nவிடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை…\nதுபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..\nகம்பொல கிராம சேகவர் பிரிவு முழுமையாக முடக்கம்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – கரு\nமீன் உண்ண அச்சம் தேவையில்லை – சுதாத் சமரவீர\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு..\n11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொழும்பில் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்\nஅலரி மாளிகையில் கொரோனா பரிசோதனை\nவவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட…\n அதிர்ந்த வீரர்கள்.. சிஎஸ்கே அணியின்…\nஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று – அமெரிக்காவில்…\nயாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் 116 வழக்குகள்…\nவடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் குடும்பப் பெண் ஒருவருக்கு…\nவவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் மரணம்\nவிடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை…\nதுபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..\nகம்பொல கிராம சேகவர் பிரிவு முழுமையாக முடக்கம்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – கரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/DjVkLD.html", "date_download": "2020-10-22T11:30:45Z", "digest": "sha1:JSRDL7RKQF6VJVIZEAY3A3LLUVDF64UL", "length": 6740, "nlines": 42, "source_domain": "pallivasalmurasu.page", "title": "சிறுவனுக்கு ஆதரவு குரல்கள் உலகமெங்கிலும் வலுத்துக்கொண்டே வருகிறது - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nசிறுவனுக்கு ஆதரவு குரல்கள் உலகமெங்கிலும் வலுத்துக்கொண்டே வருகிறது\nகடந்த வாரம் பள்ளி சிறுவன் ஒருவன் மனம் வெதும்பி தற்கொலை செய்துக்கொள்வதாக தனது தாயிடம் பேசும் வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் யர்ராகா பேல்ஸ்.\nஇவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ், மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான். தனால் தன்னை உடன் படிக்கும் சக மாணவர்கள் உருவ கேலி செய்வதாகவும், குள்ளன் என அழைப்பதாகவும் அழுதுகொண்டே தனது தாயிடம் பேசினார்.\nமேலும், “எனக்கு இங்கு வாழ்வதற்கே விருப்பமில்லை; ஒரு கயிறு இருந்தால் கொடுங்கள், நான் இறந்துவிடுகிறேன். இல்லை யாராவது என்னை கொன்றுவிடங்கள்” எனப் பேசியுள்ளான். சிறுவன் அழும் வீடியோவை அவரது தாய் சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.\nஉலகமெங்கும் இருக்கும் மக்களிடம் சென்ற அந்த வீடியோ மக்கள் பலரையும் ஒன்றுசேர்ந்தது கேலி மற்றும் கிண்டலுக்கு எதிராக பேச வைத்துள்ளது. அதுமட்டுமின்றி சக மனிதர்களிடம் அன்புக்காட்டவேண்டும் என பாடத்தையும் புகட்டியுள்ளது.\nமேலும், குவாடனுக்கு ஆதரவாக திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் என உலகம் முழுவதும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், National Rugby League - தேசிய ரக்பி விளையாட்டை போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா வீரர்கள் குவாடனுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஅந்த ��ீடியோவில், “நாங்கள் எல்லோரும் உனது நண்பர்கள்தான், நீயும் மிகுந்த பலசாலியானவன்” என பேசியுள்ளனர். அதனையடுத்து உலக அளவில் நடக்கும் விளையாட்டு பேட்டியில் குவாடனையும் ரக்பி மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது குவாடன் கையை ரக்பி அணியின் கேப்டன் ஜோயல் தாம்ப்சன் பிடித்துக்கொண்டு முன்னே சென்றனர்.\nஅவர்களை பின் தொடர்ந்து சக வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். மைதானத்திற்குச் சென்றதும் குவாடன் கைகளால் தங்களது பந்தை பெற்று அவனை கௌரவப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.\nஇதனைக் கண்ட குவாடனும் மிகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கி போயின. இதுதொடர்பாக வெளியாக புகைப்படம் மற்றும் வீடியோவைப் பகிர்ந்து பலரும் குவாடனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-10-22T12:30:55Z", "digest": "sha1:SQTE77LPMW6DM37TDQDWIWABWBJ2Y3NC", "length": 5121, "nlines": 100, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n28 தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\nஒட்டியும் ஒட்டாத துளிர் இலைகள்\nஈந்து வாழும் வாழும் தியாக ஊற்றுகள்\nபழுத்த இலைகள் சுயநலப் பெருங்காற்றினால்\nதாமரை இலைத்தண்ணீர் பாசம் இருந்திருந்தால்\nஒட்டிய கிளையில் பழுத்த இலைஉயிர்கள் அசைந்தாட\nசுயநலப் பந்தாட்டம் சுதந்திர உலகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Dineshkumar_Ponnusamy", "date_download": "2020-10-22T12:56:34Z", "digest": "sha1:FTVHEN6NLPFUPNC7OPTEBX7B4EQPGKHT", "length": 8758, "nlines": 208, "source_domain": "ta.m.wikisource.org", "title": "Dineshkumar Ponnusamy இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2016/05\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2016/05\nபொன்னியின் செல்வன்/மணிமகுடம்/இருட்டில் இரு கரங்கள்\nDineshkumar Ponnusamy பக்கம் பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/வாயில்லாக் குரங்கு என்பதை [[பொன்னியின் செல்வன்...\nDineshkumar Ponnusamy பக்கம் பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/வாயில்லாக் குரங்கு என்பதை [[பொன்னியின் செல்வன்...\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூன் 2016\n\"*விக்கிமூலம்:நாள் ஒரு இல...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவிக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்\nபொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/ரணகள அரண்யம்\n195.229.237.43 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 12201 இல்லாது செய்யப்பட்டது\n\"இது பயனர்:Dineshkumar Ponnusamy | Dineshkumar Po...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kilinochchinet.com/archives/1308", "date_download": "2020-10-22T12:42:06Z", "digest": "sha1:LDG6WNYFFLKJVFEQYERL7ROUFAXJE6JV", "length": 4329, "nlines": 70, "source_domain": "www.kilinochchinet.com", "title": "கிளிநொச்சியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய ஹயஸ்..! | Kilinochchi Net", "raw_content": "\nகிளிநொச்சியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய ஹயஸ்..\nகிளிநொச்சி – நகரில் இன்று காலை 6.30 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்தின் முன் சக்கரம் காற்றுபோனதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதனால் கிளிநொச்சி நகரில் வீதியின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள் சேதமடைந்ததுடன் வீதி மின்விளக்கு கம்பமும் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்தவர்கள்\nதெய்வாதீனமாக எவ்வித பாதிப்பும் இல்லாது தப்பித்துக்கொண்டனர். ஆயினும் வாகனம்கடும் சேதங்களிற்கு உள்ளாகியுள்ளது. விபத்தினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பில்\nவீதி அபிவிருத்தி அதிகார சபை மதிப்பீடு செய்து வருகின்றது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nதொடர்��ான செய்திகள் மேலும் செய்திகள்\nகிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் வெளியான முடிவுகள்\nசாதிய பாரபட்சத்தால் மாணவனுக்கு தேவாரம் பாட அனுமதி மறுப்பு கிளிநொச்சியிலும் துயரம்\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஒன்று கூடிய ஊடகவியலாளர்கள் : ஜனாதிபதிக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xn--rlchri9fc6f.com/ta/celin-tablet", "date_download": "2020-10-22T11:28:23Z", "digest": "sha1:QWYZEVNSD2CEEWWR2WQYFPGWOFXM4U6F", "length": 47248, "nlines": 905, "source_domain": "www.xn--rlchri9fc6f.com", "title": "செலின் பயன்பாடுக்கான / Celin Tablet in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - GlaxoSmithKline Pharmaceuticals - மருந்து.com", "raw_content": "\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet in Tamil\nமருத்துவம் செலின் பயன்பாடுக்கான / Celin Tablet\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet மற்றும் பிற நிலைமைகள் சிகிச்சை சுட்டிக்காட்டப்படுகிறது சிகப்பு இரத்த அணு உற்பத்தியை, காயங்களை ஆற்றுவதை, திசு பழுது, செல் சேதம், ஸ்கர்வி, திசுக்கள் சரிசெய்தல்.\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet பின்வரும் பொருட்கள் கொண்டுள்ளது: Vitamin C. tablet இந்த வடிவிடிலும் கிடைக்கிறது.\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet பயன்படுத்துகின்றது, கலவை, அளவை, பக்க விளைவுகள், மற்றும் விமர்சனங்களை தொடர்பான விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:\nசிகப்பு இரத்த அணு உற்பத்தியை\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\nஅனைத்து உள்ளடங்கிய பொருட்களிலிருந்து இருந்து ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பின்வரும் ஒரு பட்டிய லில் உள்ளது செலின் பயன்பாடுக்கான / Celin Tablet. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இந்த பக்க விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.\nசுத்தமாக்க அல்லது தோல் சிவத்தல்\nசைட் அல்லது முதுகு வலி\nமேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்க��் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளூர், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம்.\nஅறிக்கை பக்க விளைவுகள் »\nஇந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், முதலியன), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் (எ.கா. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம். உங்கள் மருத்துவர் கூறிய அல்லது தயாரிப்பு சேர்க்கையில் அச்சிடப்பட்டவற்றை பின்பற்றலாம். மருந்தளவு உங்கள் நிலையினை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் நிலை தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால், மருத்துவரிடம் சொல்லுங்கள். முக்கிய ஆலோசனை புள்ளிகள் கீழே.\nநீங்கள் அதை ஒவ்வாமை இருந்தால் இந்த மருந்தை எடுத்து வேண்டாம்\nநீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் செலின் பயன்பாடுக்கான / Celin Tablet விளைவுகள் மாறலாம். இது உங்கள் பக்க விளைவுகள் அதிகரிக்க அல்லது உங்கள் மருந்து ஒழுங்காக வேலை செய்ய முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள், வைட்டமின்கள், மற்றும் மூலிகை பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர் மருந்துகள் ஒன்றோடொன்று செயல் படுதலினால் நேரக்கூடிய விளைவுகளை தவிர்க்க முடியும். செலின் பயன்பாடுக்கான / Celin Tablet கீழ்கண்ட மருந்துகளுடன் எதிர்மறையாக செயல் படலாம்:\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet க்கு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பது ஒரு எதிர்மறையான நிலை.அதை தவிர,பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் செலின் பயன்பாடுக்கான / Celin Tablet எடுத்து கொள்ள கூடாது:\nகலவை மற்றும் செயலில் தேவையான பொருட்கள்\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet பின்வரும் வீரிய (உப்புக்கள்) கொண்டு உருவாக்கப்பட்டது\nஇந்த மருந்து,மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு மூலசெயல் பொரு ளும் பல்வேறு பலங்களில் இருக்குமாறு கிடைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tabletபின்வரும் தொகுப்புகள் மற்றும் திண்மையளவில் கிடைக்கிறது\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tabletவலு: 100MG, 500MG\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tabletஐசிகப்பு இரத்த அணு உற்பத்தியைமற்றும்காயங்களை ஆற்றுவதைபயன்படுத்த முடியுமா\nஆம் Yes, சிகப்பு இரத்த அணு உற்பத்தியை மற்றும் காயங்களை ஆற்றுவதை மிக பொதுவாக தெரிவிக்கப்படும் செலின் பயன்பாடுக்கான / Celin Tabletன் பயன்கள். உங்கள் மருத்துவரிடம் முதல் கலந்தாலோசிக்காமல் சிகப்பு இரத்த அணு உற்பத்தியை மற்றும் காயங்களை ஆற்றுவதைஅவற்றிற்குசெலின் பயன்பாடுக்கான / Celin Tabletபயன் படுத்த வேண்டாம். மற்ற நோயாளிகளுக்கு செலின் பயன்பாடுக்கான / Celin Tabletஎன பொதுவான பயன்கள் தெரிவிக்கின்றனர் என கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்\nஎன் நிலைமையில் முன்னேற்றம் காண முன் செலின் பயன்பாடுக்கான / Celin Tablet எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும்\nமருந்து.com வலைதள பயனாளிகள் 1 மாதம் மற்றும் 1 நாள் இரண்டும்தான் மிக பொதுவாக முன்னேற்றம் காணுவதற்கு எடுக்கும் காலம் என அறிவித்திருக்கிறார்கள்.இந்த கால அவகாசம் உங்களுடைய அனுபவமாகவோ நீங்கள் மருந்து எடுக்கவேண்டிய காலமாக இல்லாமலும் இருக்கலாம். உங்கள் மருத்துவரிடம் எத்தனை நாள் செலின் பயன்பாடுக்கான / Celin Tablet உட்கொள்ள வேண்டும் என சரி பாருங்கள். மற்ற நோயாளிகள் எது செலின் பயன்பாடுக்கான / Celin Tablet பயனுள்ளமைக்கு என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nநான் எவ்வளவு அடிக்கடிசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet உபயோகிக்க வேண்டும்\nமருந்து.com வலைதள பயனாளிகள்செலின் பயன்பாடுக்கான / Celin Tablet பயனுள்ளமைக்கு ஒரு நாள் ஒரு முறை மற்றும் இரண்டு முறை ஒரு நாள் இரண்டும்தான் மிக பொதுவான நேர இடைவெளி என அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் எந்த இடைவெளியில் செலின் பயன்பாடுக்கான / Celin Tablet உட்கொள்ள வேண்டும் என உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி கொள்ளவும். மற்ற நோயாளிகள் எது செலின் பயன்பாடுக்கான / Celin Tabletபயனுள்ளமைக்கு நேர இடைவெளி என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nஉணவு அல்லது உணவுக்குப் பிறகு, இந்த தயாரிப்பு காலியாக வயிற்றை நான் பயன்படுத்த வ���ண்டுமா\nமருந்து.com வலைதள பயனாளிகள் மிக பொதுவாக செலின் பயன்பாடுக்கான / Celin Tablet உட்கொள்ள உணவுவுக்கு பிறகு என அறிவித்திருக்கிறார்கள். இந்த கால அவகாசம் உங்களுடைய அனுபவமாகவோ நீங்கள் மருந்து எடுக்கவேண்டிய காலமாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் இந்த மருந்தை எப்போது உட்கொள்ள வேண்டும் என உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி கொள்ளவும் மற்ற நோயாளிகள் எது செலின் பயன்பாடுக்கான / Celin Tabletபயனுள்ளமைக்கு நேரம் என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் போது கனரக இயந்திரங்கள் இயக்கவோ அல்லது செயல்படவோ பாதுகாப்பானதா\nநீங்கள்செலின் பயன்பாடுக்கான / Celin Tablet மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி அனுபவிக்க நேரிட்டால் அது ஒருவேளை ஒரு வாகனம் ஓட்ட அல்லது கனரக இயந்திரங்கள் செயல்பட பாதுகாப்பாக இருக்க முடியாது. மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது. மேலும் மருந்தாளர்கள், மது அயர்வு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர். செலின் பயன்பாடுக்கான / Celin Tabletபயன்படுத்தும் போது உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து அல்லது தயாரிப்பு போதை அல்லதுசார்ந்திருக்கும் பழக்கம் உருவாக்குவதா\nபெரும்பாலான மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது. பொதுவாக,அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. மருந்துகள் இவை போன்ற சிறப்பு பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் . இறுதியாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து உட்கொண்டு உங்கள் உடல் மருந்துகளை சார்ந்தி���ுப்பதை அதிகரிக்கவிடாதீர்கள்.\nநான் உடனடியாக இந்த தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்த முடியும் அல்லது நான் மெதுவாக பயன்பாடு ஆஃப் ween வேண்டும்\nசில மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை.\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tabletபற்றியவேறு முக்கிய தகவல்கள்\nதவறவிட்ட டோஸ் அல்லது ஒருவேளைக்கான மருந்து\nநீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். நீங்கள் அடிக்கடி இவ்வாறு தவறவிடுபவர் என்றால்,ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம். உங்கள் மருத்துவர்ரிடம் தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி.\nஅதிகப்படி அளவு அல்லது டோஸ்செலின் பயன்பாடுக்கான / Celin Tablet\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்.நீங்கள் அல்லது வேறு யாரேனும் செலின் பயன்பாடுக்கான / Celin Tabletஅதிகமானதாகிவிட்டது என சந்தேகப்பட்டால்,தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ மனையில் அவசர துறை செல்லவும். டாக்டர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ,நீங்கள் ஒரு மருந்து பெட்டியை, கொள்கலன்,அல்லது லேபிள் எடுத்து செல்லுங்கள்.\nமற்றவர்களுக்கு இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம்.\nமேலும் தகவலுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும்.\nபாதுகாத்தல்செலின் பயன்பாடுக்கான / Celin Tablet\nமருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மருந்து தகவலில் கூறியிருந்தார் தவிர உறையவைக்க தேவைஇல்லை. மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இடமிருந்து விலக்கி வையுங்கள்.\nஅறிவுறுத்தி இருந்தால் தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம். அவற்றை இந்த முறையில் செய்யதால் சூழல் பாழாக்கலாம். பாதுகாப்பாக செலின் பயன்பாடுக்கான / Celin Tablet நிராகரிப்பது எப்படி பற்றிய மேலும் விவரங்களுக்கு உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரைஅணுகவும்.\nகாலாவதியானசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet\nகாலாவதியானசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet மருந்து ஒரே ஒரு வேளை உட்கொண்டதால் எடுத்து ஒரு பாதகமான நிகழ்வவிற்கு சாத்தியமில்லை. எனினும்,ஆரம்ப சுகாதார வழங்குநர் அல்லது மருந்துதாளரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்,அதுவும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால்.காலாவதியான மருந்து நீங்கள் மருந்து எடுக்கும் நிலைமைக்கு பலனளிக்காமல் போகலாம்.ஆயினும் ஒரு எச்சரிக்கையாகவும் பாதுகாப்புக்காகவும் காலாவதியான மருந்தை எடுக்க வேண்டாம். நாள் பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு,இதயம்,வலிப்புமற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை,போன்றவைக்கு தொடர்ந்து மருந்து எடுப்பது தேவைப்படுகிறது என்றால்,உங்கள் முதன்மை சுகாதார வழங்குந அணுகி நீங்கள் காலாவதிஆகாத மருந்துகள் புதிதாக பெற்று.\nஉங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரை கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பு பார்க்கவும்.\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet in Tamil- பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - GlaxoSmithKline Pharmaceuticals - மருந்து.com. (n.d.). Retrieved June 13, 2020, from https://www.மருந்து.com/ta/celin-tablet\n\"செலின் பயன்பாடுக்கான / Celin Tablet in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - GlaxoSmithKline Pharmaceuticals - மருந்து.com\" Tabletwise.com. N.p., n.d. Web. 13 Jun. 2020.\n\"செலின் பயன்பாடுக்கான / Celin Tablet in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - GlaxoSmithKline Pharmaceuticals - மருந்து.com\" Tabletwise. Accessed June 13, 2020. https://www.மருந்து.com/ta/celin-tablet.\nசெலின் பயன்பாடுக்கான பயன்பாடுக்கான சிகப்பு இரத்த அணு உற்பத்தியை\nசெலின் பயன்பாடுக்கான பயன்பாடுக்கான காயங்களை ஆற்றுவதை\nசெலின் பயன்பாடுக்கானகாரணமாக வயிறு கோளறு\nசெலின் பயன்பாடுக்கானகாரணமாக சுத்தமாக்க அல்லது தோல் சிவத்தல்\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tabletபற்றி மேலும்\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tabletபயன்கள் என்ன\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tabletபக்க விளைவுகள் என்ன\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tabletமற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்செலின் பயன்பாடுக்கான / Celin Tablet எடுக்க கூடாது\nசெலின் பயன்பாடுக்கான / Celin Tablet பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 8/01/2018 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\nசமீபத்திய மற்றும் சிறந்த வகுப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jvptamil.com/?p=5234", "date_download": "2020-10-22T13:00:28Z", "digest": "sha1:64PQ4Q6BAXPZKOQIUNCBXQUEBJ6ZOWYF", "length": 7877, "nlines": 88, "source_domain": "jvptamil.com", "title": "24 மணி நேரத்தில் 730 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பு! « ஜனநாயக விடுதலைப் போராளி", "raw_content": "\n24 மணி நேரத்தில் 730 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பு\nஇந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 730 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனா்.\nபுதிதாக 63,509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவ���ும் 730 போ் உயிரிழந்தனா்.\nஇதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 110,586 ஆக அதிகரித்தது. உயிரிழப்போர் சதவீதம் 1.53 ஆக குறைந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக, 63,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 72,39,390 ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 74,632 போ் குணமடைந்தனா். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 6,301,928 அதிகரித்தது.\nஅதாவது, 87.05 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 826,876 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 11.42 சதவீதமாகும். ஆறாவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 9 இலட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 13 ஆம் திகதி வரை 90,090,122 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,145,015 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடா்ந்து சிகிச்சை பெற்று வருவோர், புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மற்றும் தினசரி உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதூங்கிக்கொண்டு இருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீச்சி – மக்கள் பெரும் அதிர்ச்சி\nஅம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி\n55 வயது பெண்ணுக்கு நரி செய்த வெறித்தனம்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இளம்பெண் – பொலிசில் பெற்றோர் கொடுத்துள்ள முறைப்பாடு\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போராட்டத்திற்கு பின்னர் பிரிப்பு\nமுகக்கவசம் அணியாத பெண் – மக்கள் அச்சம்\nகொரோனாவுடன் விளையாடிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்\nஅம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போராட்டத்திற்கு பின்னர் பிரிப்பு\nஆபாச காட்சிகளை வெளியானது – நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சி\nவனிதாவின் அது செத்துவிட்டதாம் – காரணம் மூன்றாவது கணவர்\nகொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் யுவதி\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவரை காப்பாற்றிய விசேட அதிரடிப்படை\nகொரோனா வலயத���தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nபாசாங்கு செய்து பால் மாவை திருடும் போது சிசிடிவியில் சிக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ultimatepedia.com/Tamil/Public/2020/04/13/00/07/44/srilanka_varthamani_rule_corona.html", "date_download": "2020-10-22T11:40:34Z", "digest": "sha1:HY233YOTFAAHXOW2NYNDIC5LUVIV3X7C", "length": 11182, "nlines": 75, "source_domain": "ultimatepedia.com", "title": "இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு", "raw_content": "\nஇலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் 11ஆம் திகதியிடப்பட்ட 2170/8 என்னும் இலக்க விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது.\nகுறித்த வர்த்தமானியில் 4ஆம் சரத்தில், 61அ பிரிவின் பிரகாரம், 'கொறோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள ஆளொருவரின் பூதவுடலின் தகனம்' என்ற பகுதியில் பின்வரும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.\n(1) அறுபத்தோராம் மற்றும் 62ஆம் ஏற்பாடுகள் எதுஎவ்வாறிருப்பினும், கொறோனாவைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடல், சுகாதாரப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க -\n(அ) ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்துக்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை 800 க்கும் 1200 இக்குமிடையிலான பாகை செல்சியஸ் வெப்ப நிலையிலும்; அத்துடன\n(ஆ) அத்தகைய அதிகாரியின மேற்பார்வையின்கீழ் முறையான அதிகாரியினால் அங்கிகரிக்கப்படும் சுடலை அல்லது இடத்திலும்\n(2) ஆளெவரும், கொறோனா வைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடலை முறையான அதிகாரியினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்துக்கான அவசிய கடமைகளைப் பொறுப்பேற்கின்ற ஆள்கள் தவிர்ந்த வேறெவரேனும் ஆளுக்குக் கையளித்தலாகாது.\n(3) அத்தகைய சுடலை அல்லது இடத்தில் பூதவுடலைக் கையாளுகின்ற ஆள்களினால் பயன்படுத்தப்படும் உடை மற்றும் மீளப் பயன்படுத்தப்படற்பாலதல்லாத தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் தகனத்தின்போது சவப்பெட்டியுடன் அவற்றை இடுவதன் மூலம் எரிக்கப்படுதல் வேண்டும்.\n(4) மீளபயன்படுத்தப்படற்பாலதான கருவியானது சுகாதாரப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க முறையாக தூய்மையாக்கப்படுதலும் கிருமி நீக்கப்படுதலும் வேண்டும்.\n(5) பூதவுடலின் சாம்பரானது, உறவினரின் வேண்டுகோளின் பேரில் அத்தகைய உறவினருக்கு கையளிக்கப்படலாம்.\nகொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்\nகலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\nஅமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...\n13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை \nபிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...\nகாதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்\nசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...\n13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...\nஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்\nஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...\nஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா\nகொரோனா வைரஸ் ஏன் ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம் போல வந்து செல்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மிக கடுமையாக்கி ...\nகொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது\nசீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு \nஇலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் \nகொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்க���்பட்டுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை\nஅமேசன் காட்டு வாசிகள் முற்றாக அழியும் நிலை: அங்கேயும் கொரோனாவை கொடுத்த சிலர்\nமுக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்\nகூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73909/Indian-Freedom-Fighter-Aruna-Asaf-Ali-Birthday", "date_download": "2020-10-22T12:10:00Z", "digest": "sha1:BIOUELTJZB27HEO7HDATTCMGUGWGFUB5", "length": 9735, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி பிறந்த நாள் இன்று | Indian Freedom Fighter Aruna Asaf Ali Birthday | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்திய விடுதலை போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி பிறந்த நாள் இன்று\n1942-இல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க போராட்டத்தின்போது மூத்த தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்ட சூழலிலும் போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய ‘சிங்கப் பெண்’ தான் அருணா ஆசஃப் அலி.\nசுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலமான கால்கா நகரில் 1909-ஆம் ஆண்டில் வங்காள குடும்பத்தில் பிறந்தவர் அருணா ஆசஃப் அலி. அவரது தந்தை உபேந்திரா கங்குலி உணவகம் நடத்தி வந்தவர்.\nலாகூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் பள்ளி படிப்பையும், நைனிடால் ஆள் சைன்ட்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். கல்கத்தாவின் கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.\nநாட்டின் மீது தீரா பற்று கொண்ட அவர் விடுதலை போராட்டத்திற்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\nஅப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆசஃப் அலியை சந்தித்துள்ளார். இருவரது சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்ததால் அதுவே அவர்களை வாழ்க்கை பயணத்திலும் கரம் கோர்க்க செய்துள்ளது. அன்றைய கால கட்டத்தில் சமய எதிர்ப்பை உடைத்தெறிந்த திருமணங்களில் அருணா ஆசஃப் அலியின் திருமணமும் ஒன்று.\nஉப்பு சத்தியாகிரக போ���ாட்டம் உட்பட விடுதலைக்கான பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற அனுபவமும் அருணா ஆசஃப் அலிக்கு உண்டு. 1942இல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க போராட்டத்தின் போது மூத்த தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்ட சூழலிலும் பேராட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். அந்த போராட்டத்தில் பல தடைகளை தகர்த்தெறிந்து பம்பாயின் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி பறக்கவிட்டவர்.\nவிடுதலைக்குப் பின்னர் சோசியலிச இயக்கத்தில் இணைந்து சமூகப் பணியை மேற்கொண்டார். டெல்லியின் முதல் மேயராகவும் நியமிக்கப்பட்டார். வார மற்றும் தினசரி பத்திரிகையை நடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு. டெல்லியில் அவரது 87வது வயதில் மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு பாரத ரத்னா விருதை கொடுத்து கவுரவித்துள்ளது இந்திய அரசு.\n‘துரத்தி பழி வாங்கும்.. பால் குடிக்கும்’ பாம்புகளைப் பற்றியக் கட்டுக்கதைகள்..\nகொரோனா குணமாகி பிளாஸ்மா தானம் கொடுப்பவர்களுக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை – கர்நாடக அரசு\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘துரத்தி பழி வாங்கும்.. பால் குடிக்கும்’ பாம்புகளைப் பற்றியக் கட்டுக்கதைகள்..\nகொரோனா குணமாகி பிளாஸ்மா தானம் கொடுப்பவர்களுக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை – கர்நாடக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/chapter-1/", "date_download": "2020-10-22T11:59:19Z", "digest": "sha1:7KIHZ46TTLWJXO27AUJAT62B72CBCE7J", "length": 4952, "nlines": 109, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "அசையாதா அரசியல் தேர்? – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n1 அசையாதா அரசியல் தேர்\nஅசையாதா இந்த அரசியல் தேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2632930", "date_download": "2020-10-22T13:49:29Z", "digest": "sha1:NKHOJIDT3FSOQEEDGKEQQ75IZSUHTA72", "length": 6537, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வாஞ்சிநாதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாஞ்சிநாதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:11, 16 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n40 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n17:05, 16 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n17:11, 16 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→ஆஷ் துரை கொலை)\n1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு [[மணியாச்சித் தொடருந்துமணியாச்சி சந்திப்புஊராட்சி|மணியாச்சித்]] தொடருந்து சந்திப்பில்]], திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு [[கோடைக்கானல்|கொடைக்கானலு]]க்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார். இவரின் உடல் கங்கைகொண்டான் பாலத்திற்க்கு வரும் போது உயிர் பிரிந்தது, அதன் பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல் நிலையத்தில் வைத்திருந்து பாளையங்கோட்டை மிலிடரி லைன் ஆங்கில சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. [[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7324740.ece|வாஞ்சியின் உடலை ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள் - ஆதாரங்களை ஆவணப்படுத்த கோரிக்கை]தி இந்து தமிழ் ஜீன் 17 2015]\nவாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், [[சென்னை]]யில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ''ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை'' என்றெழுதி இருந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.pmyv.net/faq/", "date_download": "2020-10-22T11:44:03Z", "digest": "sha1:4KGY7C4TD2N6S2MG7SW7H5V6RUU7RGRH", "length": 39247, "nlines": 167, "source_domain": "ta.pmyv.net", "title": "ஃபாக் - கைலாஷ் சித்தராஷத்தைச் சேர்ந்த பிரச்சீன் மந்திர யந்திர விக்யான்", "raw_content": "|| ஓம் பரம் தத்வயே நாராயணயே குருபயோ நமஹ ||\nமதிப்பிற்குரிய குருதேவ், பல சாதகர்கள் சாதனாவில் வெற்றியை அடைய முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர். இதற்கு என்ன காரணம் எல்லா அறிவுறுத்தல்களையும் சரியாகப் பின்பற்றினாலும் அவர்களில் சிலர் ஏன் தோல்வியடைகிறார்கள்\nஇது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி- சாதனாஸை முயற்சிக்கும் குடும்ப மனிதனின் பக்கத்திலிருந்து. சாதனா என்பது ஒரு மந்திரத்தை இயந்திரத்தனமாக மீண்டும் சொல்லும் செயல் அல்ல. ஒரு சடங்கில் வெற்றிபெற இந்த அறிவியல் தொடர்பான மிக முக்கியமான மற்றும் ரகசிய உண்மைகளை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். இந்த அறிவை எல்லாம் காகிதத்தில் வைக்க முடியாது. அதைப் பெறுவதற்கு ஒருவர் குருவின் நிறுவனத்தை நாட வேண்டும். ஒரு சாதக் தானே குருவை நெருங்க முடியாது. எனவே அவர் குறைந்தபட்சம் குருவுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டும். அவர் முயற்சிக்கும் சாதனா தொடர்பான சரியான வழிகாட்டுதலை அவர் பெற வேண்டும். சாதக் தவிர முழு நம்பிக்கை, பக்தி மற்றும் உறுதிப்பாடு இருக்க வேண்டும்.\nகுருதேவ், சடங்கு முடிந்தபின் யந்திரங்கள், ஜெபமாலைகள் மற்றும் பிற சாதனா கட்டுரைகள் ஏன் ஒரு நதி அல்லது குளத்தில் விடப்படு��ின்றன\nசாதனாவின் பின்னர் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் சம்பந்தப்பட்ட தெய்வத்திற்கு சாதாக்கின் விருப்பங்களை சம்பந்தப்பட்ட தெய்வத்தால் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வழங்கப்படுகின்றன. புனித நூல்களில் நீர், நெருப்பு, காற்று, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை வெளிப்படையான வடிவங்களைக் கொண்ட தெய்வங்களாகக் கருதப்படுகின்றன. இவை சாதாரண பார்வையுடன் காணக்கூடிய தெய்வங்கள். எனவே அவர்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட தெய்வத்திற்கு எங்கள் விருப்பங்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்க முயற்சிக்கிறோம். எனவே சாதனாவுக்குப் பிறகு, சாதனா கட்டுரைகள் ஆற்றில் அல்லது குளத்தில் விடப்படுகின்றன.\nகுரு தீட்சை வைத்திருப்பது அவசியமா\nநீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ விரும்பினால் எதுவும் தேவையில்லை. ஆனால் நீங்கள் சாதனா துறையில் உயர விரும்பினால், நீங்கள் ஒரு விலங்கு இருப்பை அகற்றி தெய்வீகமாக மாற விரும்பினால், ஒருவரின் படிகளை வழிநடத்தக்கூடிய ஒருவர் தேவை. சீடருக்கு வழிகாட்டுவது குருவின் பணி. குரு தீட்சை என்பது குருவிடம் உள்ள தெய்வீக சக்திகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒரு வழியாகும்.\nஒவ்வொரு சாதனாவும் தனக்குள் முழுமையானது. ஒருவருக்கு தேவைகள் முழு நம்பிக்கையும் பக்தியும் மட்டுமே. ஒவ்வொரு சாதகிற்கும் இது அவசியம். சந்தேகங்கள் மற்றும் அவநம்பிக்கை மூலம் இந்த துறையில் வெற்றியை வெல்ல முடியாது. ஆயிரக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான சாதகர்கள் சாதனாக்களை முயற்சித்து, அவற்றில் வெற்றியை அடைந்துள்ளனர். இந்தத் துறையில் ஒருவரை வழிநடத்த ஒரு திறமையான குரு இருந்தால், வெற்றி என்பது நிச்சயம் என்பது உறுதி.\nசாதனாவில் கொஞ்சம் கவனக்குறைவு கூட வெற்றிக்கான வாய்ப்புகளை கெடுத்துவிடும். இது நிச்சயமாக எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது என்றாலும் விரும்பிய முடிவு பெறப்படாது. எனவே அவ்வப்போது சாதக் குருவிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற வேண்டும். இது வெற்றியை உறுதி செய்யும்.\nமந்திரங்களை எப்போது, எப்படி உச்சரிக்க வேண்டும்\nகுரு மந்திரத்தின் கோஷத்தை அதிகாலையில் குளித்துவிட்டு செய்ய வேண்டும். நீங்கள் பயணம் செய்கிறீர்கள் அல்லது காலையில் மந்திரம் செய்ய முடியாவிட்டால், உங்களுக்கு ஏற்ற எந்த வசதியான நேரத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம். மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் மனதை முழுமையாக கவனம் செலுத்துங்கள். மனதை ஆச்சரியப்படுத்த வேண்டாம். ஜெபமாலையை வலது கையில் பிடித்துக் கொள்ளுங்கள். இது இரண்டாவது விரல் (பெரிய விரல்) மீது தொங்கவிட்டு, கட்டைவிரலால் மணிகளைத் திருப்பட்டும். இடையில் நடுத்தர விரலையும் பயன்படுத்தலாம். ஒருவர் கைவிரலால் ஜெபமாலையைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nகுரு ஜெபமாலையின் நன்மைகள் என்ன\nகுரு ஜெபமாலையுடன் குரு மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த சிறப்பு ஜெபமாலை குருவின் தெய்வீக சக்திகள் மற்றும் ஆற்றலுடன் பதிக்கப்பட்டுள்ளது. எனவே இது கழுத்தில் ஒரு பாதுகாப்பு கவசமாக அணியலாம். அதை அணிவதன் மூலம் நீங்கள் குருவின் சக்தியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால், நாள் முழுவதும் தெய்வீகத்தையும் ஆனந்தத்தையும் உணர முடியும்.\nசாதனாவின் போது ஒரு குழந்தை பிறந்தால் அல்லது ஒருவரின் வீட்டில் ஒரு மரணம் ஏற்பட்டால் ஒருவர் சாதனாவைத் தொடர வேண்டுமா அல்லது இடையில் ஒருவர் நிறுத்த வேண்டுமா\nபிறப்பு மற்றும் இறப்பு காலங்கள் சூடக் மற்றும் படாக் (தீங்கு விளைவிக்கும் தருணங்கள்) ஆகியவற்றிற்கு வழிவகுக்கும், அப்போது சாதனா செய்யாமல் இருப்பது நல்லது. நீங்கள் ஒரு பிறப்பு அல்லது இறப்பு நடந்த வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் வீட்டில் அணிந்திருக்கும் யந்திரம் அல்லது ஜெபமாலையை விட்டு விடுங்கள். நீங்கள் திரும்பி வரும்போது குளித்த பிறகு அதை அணியுங்கள். பிறந்த 11 நாட்கள் மற்றும் இறந்த 13 நாட்களுக்குப் பிறகு சில சாதனாவைத் தொடங்குங்கள்.\nஒருவர் செய்ய விரும்பும் சாதனா தொடர்பான தீட்சை ஏன் பெற வேண்டும்\nதீட்சை மூலம் குரு சாதனாவுக்கு சாதகத்தைத் தயாரிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குரு வெற்றியை மிகவும் எளிதாக்குகிறார். இது இரவு உணவிற்கு மேஜை வைப்பது போன்றது. பின்னர் அனைவரும் செய்ய வேண்டியது உணவை சாப்பிடுவதுதான். சாதனின் நடிப்புக்கு முன்னர் ஒரு சாதக் ஒரு தீட்சையைப் பெற்றால், அவனுக்கு மிச்சம் என்பது அதனுடன் தொடர்புடைய மந்திரத்தை உச்சரிப்பதுதான். எனவே ஒரு சாதக் தான் முயற்சி செய்ய விரும்பும் சடங்கு தொடர்பான தீட்சையைப் பெறுவது நல்லது.\nவெற்றி ஒன்றைத் தவிர்த்துவிட்டால், ஒருவர் என்ன செய்ய வேண்டும்\nஒரு சாதனா வீணாக போகக்கூடும் என்று இது ஒருபோதும் நடக்காது. ஒரு சாதக் நிச்சயமாக அவர் செய்யும் சாதனாவின் பலனைப் பெறுவார்.\nஒரு சாதக் சாதனாவைச் செய்தாலும், மந்திர மந்திரத்தால் உருவாகும் ஆற்றல் கடந்தகால வாழ்க்கையின் பாவங்கள் மற்றும் மோசமான கர்மங்களின் எதிர்மறையான விளைவுகளை நடுநிலையாக்குவதில் பயன்படுத்தப்படுகிறது என்பது பல முறை நிகழ்கிறது. இது சாதனாவில் ஒருவர் தோல்வியுற்றார் என்ற உணர்வை ஒருவருக்கு அளிக்கக்கூடும். இத்தகைய சூழ்நிலையில் சாதக் தினமும் இடைவெளி இல்லாமல் மந்திரம் முழக்க வேண்டும். இது அவரது முன்னேற்றத்தை விரைவுபடுத்தி வெற்றியை நெருங்கச் செய்யும்.\nதொடர்புடைய தீட்சைகளைப் பெறுவதன் மூலம் சாதனங்களில் வெற்றியைப் பெறுவதற்கான மிக எளிதான வழி.\nசக்திபாத் என்றால் என்ன, அது எப்படி சாத்தியமாகும்\nசாதனாஸில் வெற்றிபெற சாதக் தபாவின் ஆற்றலால் அல்லது ஆன்மீக ரீதியில் அடையப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே நீண்ட நேரம் ஆகக்கூடிய வெற்றி குறுகிய காலத்தில் சாத்தியமாகும். தன்னுடைய ஒரு சீடனால் சில சாதனாவில் வெற்றியைப் பெற முடியாது என்று ஒரு குரு உணரும்போது, அவர் தனது சொந்த சாதனா சக்தியின் ஒரு பகுதியை அவரிடம் மாற்றி, விரைவாக முன்னேறக்கூடியவராக ஆக்குகிறார். சீடர் செய்த சேவையில் மகிழ்ச்சி அடைந்தபோது அல்லது சீடர் அவரிடம் ஜெபிக்கும்போது, அவர் அதற்கு தகுதியானவர் என்று அவர் உணரும்போது, குரு சக்திபாத் அல்லது தபா ஆற்றலை மாற்றுவார்.\nநான் உங்கள் சீடனாக இருக்க விரும்புகிறேன். நான் எப்படி முடியும் என்று சொல்லுங்கள்\nகுரு மற்றும் சீடரின் உறவு ஆன்மாவின் மட்டத்தில் உள்ளது. உன்னைப் பெறுவதற்கு என் வீடு, என் இதயம் எப்போதும் திறந்திருக்கும் என்று நான் எப்போதும் சொல்லியிருக்கிறேன். தேவைப்படுவது ஒரு உறுதிப்பாடு, உங்களில் ஒரு ஆசை. என்னை உங்கள் குருவாக ஏற்றுக்கொள்ள நீங்கள் ஏங்க வேண்டும். ஒரு நதி விரைந்து ஓடிவந்து கடலை அடைந்ததைப் போலவே நீங்களும் என் கைகளில் விரைந்து செல்ல வேண்டும். நதி ஒருபோதும் வரவேற்கத்தக்கதா என்று கடலைக் கேட்காது. அது விரைந்து செல்கிறது. குரு எப்போதுமே தனது கைகளை ஒரு கடல் போன்ற அழைப்பில் திறந்து நிற்கிறார். சீடர் வரை அவருடைய கரங்களில் ஓடுவதுதான். எனவ�� உங்கள் இதயத்தில் உணர்வு அதிகரிக்கும் போது அவ்வாறு செய்ய சிறந்த நேரம். தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் ஒருவர் சீடராக முடியும்.\nஒருவரின் வாழ்க்கையில் ஒரு குரு இருப்பது ஏன் அவசியம்\nவாழ்க்கை என்பது ஒரு நிலையான போராட்டம் தவிர வேறில்லை. பல முறை ஒருவர் மிகவும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார், அதற்கு தீர்வுகள் இல்லை என்று தெரிகிறது. இத்தகைய தருணங்களில் ஒருவருக்கு கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஆராய்ந்து சரியான முடிவை எடுக்க உதவும் ஒரு நபரின் வழிகாட்டுதல் தேவை. பொருள் உலகில் மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் ஒருவரை வழிநடத்தக்கூடியவர் குரு. வாழ்க்கையில் முழுமையை அடைய ஒருவருக்கு அவர் மட்டுமே உதவ முடியும். எனவே வாழ்க்கையில் சுமுகமாக பயணம் செய்ய ஒருவருக்கு ஒரு குரு தேவை.\nகுருவை ஒருவரின் தெய்வமாக வணங்க முடியுமா\nதெய்வம் என்பது ஒரு தெய்வீக ஆளுமை, இது ஒருவரது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் ஆகும். இது அவரது தெய்வமாக அவர் கருதும் சாதக்கின் உணர்வுகளைப் பொறுத்தது. உண்மையில் அவர் குருவை தனது தெய்வமாக வணங்கினால், அவர் தனது எல்லா விருப்பங்களையும் வேகமாக நிறைவேற்ற முடியும். கடவுள்களையும் தெய்வங்களையும் நிர்வாணக் கண்களால் பார்க்க முடியாது, ஆனால் குரு வெளிப்படையான வடிவத்தில் இருக்கிறார், ஒருவரின் எல்லா பிரச்சினைகளுக்கும் அவர் நேரடியாக தீர்வுகளை வழங்க முடியும்.\nதிருமணமான தம்பதியினருக்கு அதே குருவிலிருந்து தீட்சை இருந்தால் அது அவர்களை சகோதர சகோதரியாக ஆக்குகிறதா\n ஆன்மீக விமானத்தில் அனைவரும் ஆத்மாக்கள் மற்றும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆன்மீக விமானத்தில் உடல் அடையாளம் இல்லை. ஒரு குரு ஒரு உயர்ந்த ஆத்மா, ஆனால் அவர் தனது சக்தியை ஆன்மாவுக்குள் செலுத்துகிறார், ஆனால் உடலுக்குள் அல்ல. எனவே அதே குருவிலிருந்து தீட்சை பெற்ற திருமணமான தம்பதியினர் கணவன்-மனைவியாக தொடர்ந்து வாழலாம்.\nமீண்டும் ஒரு தீட்சை எடுக்க முடியுமா\n ஒருவர் மீண்டும் ஒரு தீட்சை பெறலாம். தீக்ஷா என்பது குருவிடமிருந்து சாதனா சக்தியைப் பெறுவதற்கான ஒரு ஊடகம் மட்டுமே. ஆகவே ஒருவர் நினைப்பதைப் போல பல முறை தீட்சை பெறலாம். அதில் எந்த பிரச்சனையும் இருக்க முடியாது. இது உண்மையில் குருவின் அருளைப் பெறுகிறது ���ற்றும் மிகச் சிலரே அதைப் பெற போதுமான அதிர்ஷ்டசாலிகள். எனவே மேலும் சிறந்தது.\nஒரு சாதக்கின் கடமைகள் என்ன\nஅவர் தனது தெய்வத்திற்கு முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்பது ஒரு சாதக்கின் கடமையாகும். அவர் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்த வேண்டும். மிக முக்கியமாக அவர் குரு மீது முழு நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருக்க வேண்டும். குரு அல்லது தெய்வம் குறித்து அவரது மனதில் எந்தவிதமான தவறான உணர்வும் சந்தேகமும் இருக்கக்கூடாது. ஒரு சிறிய நம்பிக்கையின்மை கூட முழுமையை அடைவதற்கான வாய்ப்பைக் கெடுக்கும்.\nசாதான்களின் விதிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரேமா\nநான் முன்பு கூறியது போல் சாதனா துறையில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே அவர்களுக்கான விதிகள் ஒன்றே. ஆனால் உடல் போக்குகள் வித்தியாசமாக இருப்பதால் சில சிறப்பு விதிகள் இருக்கலாம். உதாரணமாக ஒரு பெண் தன் காலங்கள் நடக்கும்போது சாதனா செய்யக்கூடாது. சாதனாவின் போது காலங்கள் ஏற்பட்டால் அவள் சடங்கை நிறுத்த வேண்டும். இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்குப் பிறகு காலங்கள் நிறுத்தப்படும்போது, அவள் குளித்துவிட்டு சாதனாவை மீண்டும் தொடங்கி முடிக்க முடியும்.\nதீட்சை எடுத்தபின் குருவை தொடர்ந்து சந்திக்க வேண்டியது அவசியமா\nஎதுவும் அவசியமில்லை அல்லது கட்டாயமில்லை. ஆனால் ஒருவர் தீக்ஷம் செய்தபின் அடிக்கடி குருவைச் சந்தித்தால் அது சீடருக்கு மிகவும் சாதகமாகவும் நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கிறது. குரு தெய்வீகத்திற்கும் ஆன்மீக பேரின்பத்திற்கும் ஒரு மூலமாகும், சீடர் ஒரு குருவைச் சந்திக்கும் போது அவர் அவரிடமிருந்து ஆன்மீக ரீதியில் அதிகம் பெறுகிறார். ஒரு சீடர் குருவின் முன்னிலையில் எதையாவது விரும்பினால், அந்த விருப்பத்தை நிறைவேற்றுவது குருவின் கடமையாகிறது. எனவே ஒருவர் மிகவும் பிஸியாக இருந்தாலும் குருவுக்கு அருகில் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.\nநான் பாக்லமுகி யந்திரத்தை பத்திரிகை அலுவலகத்திலிருந்து பெற்று அணிந்தேன். அதன்பிறகு என்னால் பல சட்ட வழக்குகளை வெல்ல முடிந்தது. ஆனால் நான் தொடர்ந்து மிகவும் சூடாக உணர்கிறேன். இதற்கு காரணம் என்ன\nஒரு யந்திரம் சக்திவாய்ந்ததாகவும், மந்திரம் ஆற்றல் மிக்கதாகவும் இர���ந்தால், உடல் குறிப்பாக வெப்பமடைவது இயற்கையானது. இது தெய்வீக சக்திகளால் ஊற்றப்படுகிறது, எனவே நீங்கள் அதன் வெப்பத்தை உணர முடியும். ஆனால் இந்த வெப்பம் தீங்கு விளைவிப்பதில்லை, மாறாக இது யந்திரம் உண்மையானது என்பதற்கான சான்று.\nஒரு சாதனாவில் பயன்படுத்தப்படும் ஜெபமாலையை வேறு ஏதேனும் சடங்கில் பயன்படுத்த முடியுமா\n ஒரு முறை சாதனாவில் பயன்படுத்தப்படும் ஜெபமாலை வேறு சில சாதனங்களில் ஒருபோதும் பயன்படுத்தப்படக்கூடாது. ஒரு குறிப்பிட்ட சாதனாவுக்கு ஜெபமாலை தயாரிக்கப்பட்டு, குறிப்பிட்ட மந்திரங்களுடன் புனிதப்படுத்தப்பட்டு உற்சாகப்படுத்தப்படுகிறது. இது வேறு சில சாதனங்களில் பயன்படுத்தப்பட்டால், விரும்பிய முடிவு பெறப்படாது. சாதனா கட்டுரைகள் சம்பந்தப்பட்ட தெய்வத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகம் மற்றும் ஒரு குறிப்பிட்ட ஜெபமாலை மூலம் நீங்கள் வேறு சில தெய்வங்களை தொடர்பு கொள்ள முடியாது. உதாரணமாக நீங்கள் கான்பூருக்கு டிக்கெட் வாங்கினால், அதில் ஜோத்பூருக்கு பயணிக்க முடியாது.\nகடந்தகால வாழ்க்கை ஒருவரின் ஆன்மீக வாழ்க்கையை பாதிக்கிறதா மந்திரங்கள் என்றால் என்ன, அவற்றின் விளைவு என்ன\n இந்த பூமியில் நீங்கள் முதன்முதலில் தோன்றிய தருணத்தில் ஆன்மீக வாழ்க்கை தொடங்கியது. உடல்களை மாற்றுவது என்பது ஆன்மாவின் மாற்றத்தை குறிக்காது. ஆன்மா அப்படியே உள்ளது மற்றும் கடந்த கால கர்மங்களின் விளைவுகள் எதிர்கால வாழ்க்கையிலும் அதனுடன் மேற்கொள்ளப்படுகின்றன. உடலின் மாற்றம் ஒருவரின் ஆன்மீக மட்டத்தை பாதிக்காது. கடந்தகால வாழ்க்கையின் கர்மங்கள் நிச்சயமாக முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றன. கடந்தகால வாழ்க்கையின் பாவங்களும் நல்ல செயல்களும் தற்போதைய இருப்பை பாதிக்கின்றன.\nமந்திரங்கள் சிறப்புச் சொற்களின் சங்கமம் மற்றும் அவை கோஷமிடும்போது ஒரு சிறப்பு அதிர்வுகளை உருவாக்குகின்றன. மந்திரங்களின் சொற்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் அமைக்கப்பட்டிருக்கின்றன, இதனால் அவை சரியாக கோஷமிடும்போது விரும்பிய விளைவை ஏற்படுத்தும்.\nஒருவர் விரும்பியதை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதற்காக மந்திரங்களை சரியாக உச்சரிக்க வேண்டும். ஒரு மந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு சாதக் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது இலக்கை அ��ைய முடியும். ஒரு மந்திரம் முழக்கமிட்டால் அல்லது முறையற்ற முறையில் உச்சரிக்கப்பட்டால், விரும்பிய முடிவு கிடைக்காது. எனவே ஒருவர் ஒரு மந்திரத்தை எவ்வாறு உச்சரிப்பார் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\n1-சி, பஞ்சவதி காலனி, ரத்தனாடா, ஜோத்பூர், ராஜஸ்தான், இந்தியா 342001\nஇ -1077, சரஸ்வதி விஹார், பிதாம்புரா, புது தில்லி இந்தியா 110034\nகணக்கின் பெயர்: கைலாஷ் சித்தாசிரம்\nகணக்கின் பெயர்: பிரச்சீன் மந்திர யந்திர விக்யான்\nகணக்கின் பெயர்: கைலாஷ் சந்திர ஸ்ரீமாலி\nவங்கி பெயர்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nபித்ரா ரின் ஷாமன் தீட்சா\nகுரு உபநிஷத் - செப்டம்பர் 2020\n© 2020 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\tதனியுரிமை கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T13:00:48Z", "digest": "sha1:PXYL3DI6SKRVNI5R2PU3WFBCPAKMAJYO", "length": 6091, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் மொழிக் குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் மொழிக் குடும்பம் தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.\nதமிழ் – மலையாளம் மொழிகள், தமிழ் – குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் தமிழ் – குடகு மொழிக் குடும்பம், தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். மொழிக் குறிப்பு: tami1299[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2017, 02:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thodukarai.com/news/2018/11/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-22T12:35:52Z", "digest": "sha1:IQEJZQXECK3F4SD72V3JA4MEDM4NCGV3", "length": 9523, "nlines": 104, "source_domain": "thodukarai.com", "title": "கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் – 2018 ஆரம்பம் – News", "raw_content": "\nகடற்கரை கரப்பந்து ஆளுநர் ���ெற்றிக்கிண்ணம் – 2018 ஆரம்பம்\nகடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் – 2018 ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டலின் Beach Volleyball விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்திற்கமைவாக மாகாண சுற்றுலா பயணிகள் அதிகார சபையின் அனுசரணையுடன், விளையாட்டுத்திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள “கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் -2018” நிகழ்வு இன்று (29) மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.\nஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.கருணாகரன் போன்றோர்கள் பங்கேற்று ஆரம்பித்து வைத்தனர்கள்.\nகிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இப் போட்டிகள் இடம் பெறவுள்ளதுடன் மாவட்ட மட்டம், மாகாண மட்டம் எனவும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.\nஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஆண்கள் பிரிவுகளை டொண்ட 30 அணியினரும் 10 பெண்கள் அணிகளும் பங்குபற்றவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இறுதி மாகாண சுற்றுக்கு ஆண்கள் அணி 04 ம் பெண்கள் அணி 04 உம் தெரிவு செய்யப்படவுள்ளனர்கள். மாவட்ட அடிப்படையிலும் இறுதிப் போட்டிகள் நடைபெற்று கிண்ணங்கள் வழங்கப்படும்.\n29,30 ம் திகதிகளில் அம்பாறை மாவட்ட போட்டிகள் அட்டாளைச் சேனை கடற்கரையிலும் 3,4 ம் திகதிகளில் திருகோணமலை போட்டிகள் திருகோணமலை கடற்கரையிலும் இடம் பெறவுள்ளதுடன். இறுதிச் சுற்றுப் போட்டியான மாகாண போட்டிகள் திருகோணமலையில் எதிர்வரும் டிசம்பர் 06 ம் திகதி வெகு விமர்சையாக இடம் பெறவுள்ளது. இறுதிப் போட்டிக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினையும் விளையாட்டுத்துறையினையும் மேம்படுத்தும் பொருட்டு குறித்த விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாகாணத்திலுள்ள விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொள்வதுடன், சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களும் கலந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத் திணைணக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார். (ஸ)\n– ஹஸ்பர் ஏ ஹலீம் –\nசெய்தி கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் – 2018 ஆரம்பம் தொடுகரையிடமிருந்து\nஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.\nஅரச துறை சம்பள முரண்பாட்டு: விசேட ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம்\nநவராத்திரி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்\nதமிழகத்தில் படிப்படியாக பாதிப்பு குறையத்தொடங்கியது\nஉள்ளூர் விளையாட்டு செய்திகள் (8)\nகிசு கிசு செய்திகள் (354)\nதியாகி லெப் கேணல் திலீபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cybertamizha.in/tag/plants/", "date_download": "2020-10-22T13:03:46Z", "digest": "sha1:DST5K43ZZSHPWEH57ODWN5B3PHBA7VKN", "length": 4517, "nlines": 92, "source_domain": "www.cybertamizha.in", "title": "plants Archives - Cyber Tamizha", "raw_content": "\nநிலவில் பருத்தி விவசாயம்-சாதித்ததா சீனா \nநிலவில் பருத்தி விவசாயம் : நிலவு பற்றி இன்று பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதில் பல தகவல்கள் கிடைத்தாலும் மனிதனுக்கு நிலாவின் மீதுள்ள ஆர்வம்\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/atpark-p37079078", "date_download": "2020-10-22T13:04:27Z", "digest": "sha1:QAMUF5GS6HCVC73QDXWZX2P56XKRONCY", "length": 22879, "nlines": 373, "source_domain": "www.myupchar.com", "title": "Atpark in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Atpark payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Atpark பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Atpark பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Atpark பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Atpark-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Atpark பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Atpark-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Atpark-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Atpark ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Atpark-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Atpark-ன் விளைவுகள் தொடர்பான எந்தவொரு ஆராய்ச்சியும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. அதனால் Atpark எடுத்துக் கொள்வது [Organ] மீது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா ஏற்படுத்தாதா என்பது தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Atpark-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Atpark ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Atpark-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவ���றுத்தாமல் நீங்கள் Atpark-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Atpark எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Atpark உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAtpark-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Atpark உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Atpark-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Atpark உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Atpark உடனான தொடர்பு\nசில உணவுகளை Atpark உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Atpark உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Atpark உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Atpark எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Atpark -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Atpark -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAtpark -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Atpark -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNzExMA==/5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-58-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-;-%E0%AE%B0%E0%AF%82-517-82-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2020-10-22T11:55:35Z", "digest": "sha1:J66PJMAPQIPAFPHFSCCNDHDHHJFEJHRR", "length": 7004, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ; ரூ. 517.82 கோடி ..பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மத்திய அரசு விளக்கம்\nடெல்லி : பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதவாகவும் இதற்கு ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமரின் பயணங்களுக்கு ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த காலத்தில் எந்தெந்த நாடுகளுக்கு மோடி சென்றார் என்ற பட்டியலிலும், வெளிநாட்டு பயணத்தின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்து விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைகளில் வெளிநாடுகளுடனான இந்திய உறவுகளை பலப்படுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்தார்.\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர் மரணம்\nபிரேசிலில் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் டாக்டர் பலி.. தன்னார்வலர் இறந்தாலும் தடுப்பூசி சோதனை தொடரும் என பிரேசில் அரசு அறிவிப்பு\nஇந்தியா எங்களுக்கு பலன் தரும் கூட்டணி: அமெரிக்க அமைச்சர் மார்க் எஸ்பர் கருத்து\nஒரே நாளில் 60,000 பேருக்கு புதிதாக தொற்று.. உலகளவில் கொரோனா பாதிப்பு 4.14 கோடி ஆக அதிகரிப்பு...3.09 கோடி பேர் நோயில் இருந்து மீட்பு\nஓ.டி.டியில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்க சட்டம் இல்லை: அம���ச்சர் கடம்பூர் ராஜு பேட்டி \nதஞ்சை பெரிய கோயில் சதய விழாவில் தமிழில் பூஜை செய்ய உரிமை மீட்புக்குழு கோரிக்கை \nதமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nசென்னையில் பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை \nதிண்டுக்கல் மாவட்டத்தில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியதில் 4 பேர் பலி \nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nமீண்டு வருவோம்... வெற்றி பெறுவோம்\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 85 ரன் இலக்கு\nகாயத்தால் விலகினார் டுவைன் பிராவோ\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/151437/", "date_download": "2020-10-22T12:55:47Z", "digest": "sha1:E5DJ2GC3WVWQAALA2UECMCCRNXEHB2DB", "length": 12541, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "அம்பாறையில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய விடுமுறையில் அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் இரு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இன்று(6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் முகக்கவசம் சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nநாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் மக்கள் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.தற்போது கல்முனை பிராந்தியத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 32 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாமெனவும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும் இதனை உதாசீனம் செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nவெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்துக்கு வருபவர்கள் தொடர்பாக அறிவிக்குமாறும் கேட்டுள்ள அவர் பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தைகள் வணக்கஸ்தலங்கள் ஆகிவற்றில் சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறும் கேட்டுள்ளார்.\nஇதே வேளை கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.அத்தோடு மற்றுமொரு பேருந்து நடத்துநரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.\nஇது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பகுதியினர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். #அம்பாறை #கொரோனா #அடையாளம் #முகக்கவசம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“UK – புலிகளின் தடை : இலங்கை – தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தரப்புகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகடந்த வருடம் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலி\nமுகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை\n12 காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு\n“UK – புலிகளின் தடை : இலங்கை – தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தரப்புகள்… October 22, 2020\nரெலோ நியாஸ் கைது October 22, 2020\nகொட்டாஞ்சேனை பகுதிக்கும் ஊரடங்கு October 22, 2020\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை October 22, 2020\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T11:56:14Z", "digest": "sha1:UIA6M4CAT4GYUGNPHBJ6FJESWEJA7JHS", "length": 3461, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "காஞ்சனம் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இலக்கியக் கட்டுரைகள்\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [10,596] இதழ்கள் [12,348] பத்திரிகைகள் [49,212] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,414] சிறப்பு மலர்கள் [4,983] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2012 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2019/08/28/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-22T13:15:21Z", "digest": "sha1:UNLJPGB5PNAA4OKVITL3ZBG34OJHEGGY", "length": 115835, "nlines": 186, "source_domain": "solvanam.com", "title": "பதிலி செய்தலும் நிஜமும் – சொல்வனம் | இதழ் 232| 11 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 232| 11 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇந்தியம்ஜிட்டு கிருஷ்ணமூர்த்திதத்துவம்பதிலி செய்தலும் நிஜமும்போர்ஹெஸ்மைத்ரேயன்\nமைத்ரேயன் ஆகஸ்ட் 28, 2019 3 Comments\nஇந்த 206 ஆம் இதழில் வரைபடம், நிலப்பரப்பு ஆகியவற்றிடையே உள்ள உறவு பற்றிய தத்துவ விசாரணைகளை மேற்கொண்ட இரு நாவல்களைச் சீர்தூக்கும் கட்டுரை ஒன்று பிரசுரமாகிறது. அதை எழுதிய க்ரெய்க் எப்லினுக்கும், அவருக்கு உந்துதல் தரும் போர்ஹெஸ் என்ற ஆர்ஹெண்டினியப் படைப்பாளிக்கும், தவிர இந்த இரு நாவல்களை எழுதிய போலா ஓலாய்சராக் என்ற இன்னொரு ஆர்ஹெண்டினிய படைப்பாளிக்கும், இந்தியாவில் உள்ள நம்மிடம் இந்த ‘வரைபடம் எதிர் நிலப்பரப்பு’ கேள்விகள் ஏதும் எதிரொலியை எழுப்பும் என்ற எண்ணம் எழ வாய்ப்பு குறைவு.\nஅவர்கள் உளைச்சல் படுவது மேலைத் தத்துவத்தில், அரசியலியலில், பொருளாதார அமைப்புகளில், கலைகளில் வெகு நாட்களாக எழுப்பப்பட்டு, மிகச் சரியான பதில்கள் கிட்டாததால், அவ்வப்போது மறுபடி மறுபடி எழுப்பப்படும் ஒரு பிரச்சினை. அது இந்தியருக்கு ஏன் ஈடுபாட்டைக் கொணர வேண்டும் போர்ஹெஸ்ஸோ, ஓலாய்சராக்கோ குறிப்பிட்ட நிலப்பரப்பு வாழ் மக்களைப் பற்றி மட்டும் அக்கறை கொண்டவர்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் எழுதியதையோ, அல்லது அவர்களைப் பற்றியோ படித்தால் அவர்களுடைய அக்கறைகள் குறிப்பிட்ட சமூகக் குழுக்களை விட, உலக மொத்த மனித சமுதாயத்தைப் பற்றியே கூடுதலான அக்கறை கொண்டவை என்று நாம் சொல்லி விடலாம். இருந்தும் இந்தியர்கள் அல்லது ஆசியர்கள் பற்றி அவர்கள் கருதாமல் இருப்பதற்குக் காரணம், நம் சிந்தனை முறைகளில் இந்தக் குறிப்பிட்ட எதிர் நிலை பற்றிய விவாதம் பெரிய அளவில் நடைபெறவில்லை. இங்கு சமூகம் எதிர் தனி மனிதன், தெய்வம் எதிர் மனிதன் என்று எதையும் எதிரிடையாகவே வைத்து நோக்காமல், அண்மையனவாகவும், இழைந்த உறவு வழியேயும் பார்ப்பதை இயல்பாகக் கொண்டிருக்கிறோம் என என் நினைப்பு. இது ஒரு பிழையான கருத்தாக இருக்க இடம் உண்டு.\nஇந்த உளைச்சல்களோ, கேள்விகளோ இந்தியருக்கு ஏன் ஈடுபாட்டைக் கொணர வேண்டும் என்பதை பிற்பாடு பிரித்து நோக்க வேண்டிய ஒரு கேள்வியாக வைத்துக் கொள்ளலாம்.\nஆக, இந்தக் கட்டுரை அதற்குப் பதிலைத் தேடவில்லை. மாறாக இணைகோட்டில் வேறு சிலவற்றுக்குப் பதில் தேடுகிறது. ஒருவேளை இந்த மாற்று அணுகலில் வேண்டிய பதில் கிட்டுமோ என்று பார்ப்போம்.\nஇந்தக் கட்டுரையில் ரெப்ரெஸெண்டேஷன் என்ற இங்கிலிஷ் சொல்லுக்கு பதிலி செய்தல் என்ற சொல்லை நான் பயன்படுத்தி இருந்தேன். அதற்கு நண்பரும் சக மொழிபெயர்ப்பாளருமான ஒருவர் அதை விட மேலான சொல்லாக பிரதிநிதித்துவம்/ பிரதிபலிப்பு என்ற சொற்கள் இல்லைய�� என்றார். பதிலி என்பது மாற்று என்ற அர்த்தத்தையே கூடுதலாகக் கொணர்கிறதே என்பது அவர் யோசனை.\nஎனக்குத் தோன்றியது இது: சில இடங்களில் இவை பொருந்தலாம், ஆனால் க்ரெய்க் எப்லின் எழுதிய ஓலாய் சராக்கின் நாவல்கள் பற்றிய கட்டுரைக்கு இவை அத்தனை பொருந்தவில்லை. காரணம், அக்கட்டுரையில் ரெப்ரஸெண்டேஷன் என்ற சொல் பயன்படுத்தப்பட்ட விதம்.\nபதிலி செய்தல் = representation என்று வருவது சரிதான். பதிலி என்பது alternate என்றும் பொருள் கொள்ள முடியும். அகராதியில் பார்த்தால் பிரதி= நகல் என்றும், பிரதிநிதி= பதில் ஆள் என்றும் பொருள் இருப்பதைக் காண முடியும். ஆக பதிலி செய்தல் என்பதும் பிரதிநிதி என்பதும் நெருங்கிய சொற்களே. பதிலி செய்தல் பிரதிநிதித்துவம் என்பதற்கு அருகில் வரும், ஆனால் அதையும் விடச் சற்று பொதுமைப்பட்ட சொல்.\nஇங்கு ஆள் என்பது கருதப்படாத விஷயம். அஃறிணைப் பொருட்களும், உயிரிகளும் கலந்த மொத்த நிலப்பரப்பையே வரைபடத்தில் காட்டுவதைப் பற்றிய ஒரு கவனிப்பு இந்தக் கட்டுரை. அதுதான் பதிலி செய்தலை கட்டுரையின் குறிக்கோள்களுக்குப் பொருத்தமாக்குகிறது.\nஇதில் வினோதம் என்னவென்றால், நிலப்பரப்பு என்ற சொல்லுமே ஒரு பதிலிச் சொல்தான். இன்னும் நுணுகி நோக்கினால், எந்தச் சொல்லுமே பதிலி செய்யும் செயல்தான், இல்லையா மொழி என்பதே பதிலி செய்யும் செயல்தான். ஒரு பதிலியை வைத்துக் கொண்டு, வேறு சில பதிலிகளை அவை நிஜத்தோடு எத்தனை பொருத்தம் கொண்டவை என்று ஆராய்வது மனித புத்தியின் வினோதச் செயல்களில் ஒன்று என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் நிஜம் என்பதை மனிதர் கைப்பற்றுவதே இயலாத செயல். புலன் வழி பெறுவது நிஜத்தைப் பற்றிய தகவல், ஸ்பரிசம், அனுபவம்தான். அனுபவத்தைத்தான் புத்தி ஏற்கிறது, பிரித்து ஆராய்ந்து அறிவாக்குகிறது. அனுபவம் என்பதோ பிரதிபலிப்பு, பதிலி செய்தல் ஆகிய வகைச் செயல்தான்.\nநேற்று நண்பர் ஒருவருக்கு ஒரு கட்டுரையிலிருந்து மேற்கொள் ஒன்றை எடுத்து அனுப்பி இருந்தேன். அது இப்போது நினைவு வந்தது. இந்த இடத்தில் பொருந்தும் என்பது இப்போதுதான் புரிந்தது. அந்த மேற்கோளை இங்கு நினைவு கூரக் காரணம் இருக்கிறது. அந்த மேற்கோள், சார்த்தர் போன்ற சில ஃப்ரெஞ்சு அறிவாளர்கள் மெஸ்கலின் மற்றும் பெயோட்டி ஆகியவற்றின் வழியே பெற்ற போதையிலிருந்து கிட்டி��� அனுபவங்களை அறிவு வழி பிரித்துப் பார்க்க முயன்றதை எடுத்துப் பேசும் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் ஃபினாமினாலஜி என்ற தத்துவக் கோட்பாட்டை முன்வைத்த ஹூசர்ல் என்ற ஜெர்மன் தத்துவாளர் பற்றிய வரிகள் எனக்கு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் புகழ் பெற்ற உரைகளை நினைவூட்டியன.\nநண்பர், ஜே. கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு சிந்தனையாளரின் கருத்துகளில் அபிமானம் கொண்டவர். ஜே.கேயின் கருத்துகளின் மீது பக்தி கொள்ள இயலாது, ஏனெனில் அவரது கருத்துகளே பக்தி, வழிபடுதல், உன்மத்தம் கொள்ளுதல் ஆகியனவற்றுக்கு எதிராக நிற்பன. அதே நேரம் அவை தமிழ் நாட்டில் வழக்கமாகப் பகுத்தறிவு என்ற பெயரில் புழங்கும் வறட்டு அணுகலுக்கும் இணங்காதவை.\nபுலன் வழி அறிதல் என்பதையே என்ன அது என்று கேட்கச் சொல்லி அறிவுறுத்தும் கருத்துகள் அவை. புலன்களைக் கட்டுப்படுத்தச் சொல்லி மரபுச் சிந்தனைகள் நமக்குக் காலம் காலமாக வலியுறுத்தி வந்திருக்கின்றன. ஜே.கே அந்தப் பாதையெல்லாம் உயிர்ப்பற்ற பாதைகள் என்பதைச் சொல்லி, புலன்களோடு துவந்த யுத்தம் செய்வது, துறந்து நிற்றல் போன்றனவற்றைத் திரஸ்கரிக்கும் நபர். ஜப்பானிய ஜுடோ போன்ற துவந்த யுத்த முறைகளில் எதிர்த்து நிற்பதை விட, தாக்கும் நபரின் வலிமையைப் பயன்படுத்தியே அவர்களை எப்படிக் கவிழ்ப்பது என்ற உத்தி ஒரு முக்கியமான உத்தி. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் அணுகலில் இது இருக்கிறதாகவும் எனக்கு ஒரு சம்சயம். தாக்குதல், எதிரி என்றில்லை. எதார்த்தத்தைக் கூறு போட்டு, வகை பிரித்து அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு நம் சொற்ப ஆயுளை வீணடிக்காமல், அதோடு ஊறிப் பிணைந்து எப்படி அதை நமக்கு ஏற்றதாக ஆக்கிக் கொண்டு, நாமும் அதற்கு ஏற்றதாக எப்படி ஆவது என்ற எளிய அணுகல் அவருடைய உரைகளில் அடிக்கடி முன்வைக்கப்பட்டிருக்கிறது.\nபுலன் நமக்கு எப்படி அறிவுறுத்துகிறது என்பதைப் புலன் வழியே, புலனின் எல்லைகளை உதிர்த்து அல்லது கூறு பிரித்து எல்லாம் நோக்காமல், முழுதுமாக அனுபவித்து அதன் வழி புத்தியில் சேர்ப்பதை, ‘நோக்குதல்’ என்ற விதமாக அறிதலைக் கவனிக்கச் சொல்கிறார். அதில் mysticism அல்லது மர்ம விசாரணைகள் எல்லாம் இல்லை. தன்னிலிருந்து விடுபட்டு அண்ட பேரண்டத்தில் வியாபித்து நிற���கும் பெருஞ்சக்தியைக் காண முயலும் தன்னை மீறல் என்ற செயலை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி முன் வைப்பதில்லை. அவர் சற்றுக் கீழிறங்கி யோசிக்கிறார். தன்னை மீறலோ, தானிலிருந்து தப்பித்தலோ, தன்னை விட்டு நீங்கலோ எதுவும் விடுதலை என்பதைக் கொடுக்காது, அவை சாத்தியமானவையும் அல்ல என்பது அவர் கருத்து. [இது என் பார்வை. உங்கள் பார்வை வேறாக இருக்கலாம் என்பதோடு, இருக்கும் என்பதே என் நிலைப்பாடு.] மரபுகளிலிருந்து வேறுபடும் ஜிட்டு கி. நாம் நம் கால்களில் நின்று, உடலில் இருந்து, நம்மைச் சூழும் தூல எதார்த்தத்தை நம் அறிவுக்குப் பழக்கமான வடிகட்டிகளை எல்லாம் அகற்றி விட்டு அனுபவிக்க முடிந்தால் அதிலிருந்தே பிரும்மாண்டமான ஓர் அனுபவம் கிட்டும் என்று யோசிப்பதாக, நமக்கு அதைப் பரிந்துரைப்பதாக என் புரிதல்.\nநம்மை நாம் அறிய நாம் இருக்கும் சூழலில் ஒன்றுவதன் மூலம்தான் முடியும் என்று எளிய முறையில் நான் அதை எல்லாம் புரிந்து கொள்கிறேன். இங்கு அந்த விசாரங்களைத் தொடர்வது தேவையற்றது. மேற்கோளை மட்டும் கவனித்தால் போதும். அந்த மேற்கோள் இது: ஹூசர்லின் வலியுறுத்தல்படி, “பொருட்களைப் பார்க்க ஒரு புது வழி அவசியமாக இருக்கிறது.” நிகழ்வாய்வு என்பது எதார்த்தத்தை அது உணரப்பட்ட விதத்திலேயே, கோட்பாடுகள், வகை பிரிப்புகள், வரையறுப்புகள் ஏதுமின்றி விவரிக்க முயல்கிறது: ஹூசர்லின் புகழ் பெற்ற ஆணைப்படி “பொருட்களிடமே” கவனிப்பை முழுதும் திருப்பி விட முயல்கிறது.[1] இந்த வரிகள் எனக்கு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் அணுகலை நினைவூட்டி, அவருக்கு அந்தக் கட்டுரையை அனுப்பினேன்.\nரெப்ரஸெண்டேஷன் என்பது ஒன்றுக்குப் பதிலாக நிற்கும் ஒரு சுருக்க வடிவு. நாம் நம்முள் அறிதலாக இதுகாறும் பெற்றவை எல்லாமே சுருக்க வடிவுகளே, பதிலி செய்தே நாம் எதையும் புரிந்து கொள்கிறோம். பதிலி செய்தல் என்பது சித்திர வடிவாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஹுசர்ல் வலி போன்ற உணர்ச்சிகளிலிருந்து ‘கவனித்து அனுபவித்தலை’ப் பிரித்து நோக்குகிறார். என் கருத்தில் கவனித்து அனுபவித்தலும் ஓர் உணர்ச்சியை நம்முள் உருவாக்கும், அதுதான் நம் அனுபவித்தலை ஏற்க நம்மைத் தூண்டும்.\nஉடலின் மறுவினையை ஒதுக்கி அறிவதே அறிதல் என்னும் கார்ட்டீசியப் பாதையை, ஹூசர்ல் தான் விரும்புமளவு ஒதுக்க முடியவில்லை என்ற�� என் புரிதல். மாறாக அவர் கார்ட்டீசியப் பாதையைத்தான் ஆழப்படுத்துகிறார் என்றும் நினைக்கிறேன்.\nஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஹூசர்லைக் கடந்து செல்லும் இடம் இதுதான். அவர் உணர்ச்சி, அறிதல் ஆகியவற்றை இரட்டையாக, எதிரெதிர் நிலைகளாகப் பிரிப்பதில்லை. மாறாக உடல், வாக்கு, காயம், மனம், உணர்ச்சி, அனுபவம், அறிதல் என்று நாம் சொற்களால் கூறு பிரித்ததை எல்லாம் தாண்ட உற்று நோக்கல் என்பதைப் பயின்றால் போதும், தாண்டி விட முடியும் என்று கருதுகிறார். உற்று நோக்கல் என்பதும் ஒரு உருவகச் சொல்தான். இருவரின் நோக்கங்களும் வெவ்வேறு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇனி ரெப்ரஸெண்டேஷன் என்பதை நாம் எப்படி எல்லாம் பார்க்கலாம் என்று கருதுகிறேன். அதுவே நிஜமாகுமா, அதுவே போதுமா, அதை வைத்து நாம் எதார்த்த வாழ்வை நடத்த முடியாதா, கூடாதா ஏன் அதை விமர்சகர்கள் சற்றே இழிவாகக் கருதுவது போன்ற பாவனை செய்கிறார்கள். அவர்களிடம் அதைத் தாண்டிய அறிதல்/ புரிதல்/ அனுபவம் இருக்கிறதா ஏன் அதை விமர்சகர்கள் சற்றே இழிவாகக் கருதுவது போன்ற பாவனை செய்கிறார்கள். அவர்களிடம் அதைத் தாண்டிய அறிதல்/ புரிதல்/ அனுபவம் இருக்கிறதா இதை ஒரு எதார்த்த மாதிரியைக் கொண்டு நோக்கலாம்.\nமக்கள் திரளே பாராளுமன்றத்தில் போய் நிற்க முடியாமல், தன் பிரதிநிதி (ரெப்ரஸெண்டேடிவ்) ஒருவரை அனுப்புகிறது. அவர் திரளின் அனைத்துக் கருத்துகளையும் பாராளுமன்றத்துக்குச் சொல்வாரா என்றால் அது மனித எத்தனத்துக்கு அப்பாற்பட்ட நடத்தை. அதற்கு திரளையே அனுமதித்து விடலாம். அத்தனை கூட்டத்தைப் பாராளுமன்றம் தாங்காது என்பது ஒரு காலத்தில் உண்மையான காரணம். இன்று அத்தனை மக்களுமே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை தத்தமது வீட்டில் இருந்தபடி கண்காணிக்கலாம். அங்கிருந்தே, போதுமான அலைவரிசை வசதி இருந்தால், நிலப்பரப்பின் தூரங்களைக் கடந்து பாராளுமன்ற நிகழ்வுகளில் பங்கெடுக்கவும் செய்யலாம்.\nஆனால் ‘நேரம்’ என்று ஒரு இறுதி இரும்பு வளையம் நம் குரல் வளையில் மாட்டி இருக்கிறது. அதை நாம் உடைக்க இன்றைய தூல உடலை வைத்துக் கொண்டிருக்கையில் எந்த வழியும் நமக்கு இல்லை. 100 கோடி இல்லை, சாதாரணமான எண்ணிக்கையாக, ஒரு லட்சம் பேரின் கருத்துகளைக் கூட பாராளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்க வழியில்லை.\nஅத்தனை பேரும் தத்தமது வீடுகளில் இருந்து தலா ஐந்து நிமிடம், இல்லை ஒரு நிமிடம் பேசினால் கூட, ஒரு லட்சம் நிமிடங்கள் போய் விடும். 1666.67 மணி நேரம் அது. 69 1/2 நாட்கள். இந்தியாவின் ஒன்றேகால் பிலியன் மக்கள் கூட வேண்டாம், அதில் 20 வயதுக்கு மேற்பட்டார் மட்டுமே பேசுவதானால் எத்தனை வருடங்கள் ஆகும் அதுவும் ஒரே ஒரு தலைப்பு பற்றிப் பேச அத்தனை வருடங்கள் ஆகும்.\nஆக பிரதிநிதித்துவம் என்பது தவிர்க்க இயலாதது. அங்கேயே ‘சமத்துவம்’ என்ற அபத்தக் கருத்து சுக்கு நூறாக உடைந்து விடுகிறது. சமத்துவம் ஒரு சிறு குழுவில் கூடப் பயில முடியாத கருத்து. குடும்பத்தில் கூடப் பயிலமுடியாதது. ஒரு வயது, ஐந்து வயது, பத்து, பதினைந்து வயது சிறுவருக்குக் கூட சமத்துவம் கொடுக்கவியலாது. பிறகு எந்தச் சமுதாயத்தில் எப்படிச் சமத்துவம் கோருவது, பெறுவது, அதை நடைமுறைப் படுத்துவது\nஅதனால்தான் பிரதிநிதித்துவம் அல்லது பதிலி செய்தல் என்பது ஒன்றுதான் வழி. அதுதான் வரைபடம். அது ஒரு நாளும் நிலப்பரப்பாக வழியில்லை.\nஇன்னொரு கோணத்தில் பார்ப்போம். மதங்கள் கடவுளிடம் சரணடையச் சொல்வதன் காரணமே இந்த சமத்துவத்துக்கான பெருவிழைவுதான். அப்படிப்பட்ட பேரறிவு, பெருங்கருணை, பேருரு, பேராளுமையிடம்தான் அனைவரையும் ஏற்று, அனைவருடனும் ஒரே சமயம் பகிர்ந்து, அனைவருக்கும் குரல் கொடுக்க வாய்ப்பு கொடுத்து, அனைவரும் உண்டு, அனைவரையும் உண்டு, அனைவரும் ஜீரணித்து, அனைவரையும் ஜீரணித்து ஒன்றாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய பேராளுமைக்கு கால, இட நெருக்கடிகள் ஏதும் இல்லை. முப்பரிமாணம் கூட இல்லை, எப்பரிமாணமும் அதை அடைக்க முடியாத பேராளுமை என்று கடவுளை உருவகித்த காரணமும் அதுவே ஆக இருக்க முடியும். அங்கு நம் தேர்வின் படி செல்ல முடியாது. தேர்வு வேண்டாம், அப்படியே ஈர்த்து ஜீரணித்துக் கொள் என்று அந்தப் பரம ஆத்மனிடம் நாம் ஒப்புக் கொடுப்பதுதான் நம்மை ‘விடுவிக்கும்’. அதாவது அப்படி தன்னை விட்டு விடுவது, நம்மை நம்மிடமிருந்து, நம் கால/ இட நெருக்கடிகளில் அகப்பட்ட விலங்கிடமிருந்து விடுவித்து, தன்னளவில் அடையாளமோ, குணாதிசயங்களோ கறை/ குறைப்படுத்தாத ஆன்மாவை பேராத்மாவில் கரைய விடும்.\nஇதை நான் நம்புகிறேனா என்பது இங்கு கேள்வியோ, பொருட்டானதோ இல்லை. ஆனால் இதுதான் உலகெங்கும் சிறிதே வாழ்க்கை பற்றித் தீவிரமாக யோச��ப்பவர்களுக்குத் தோன்றும் ஒரே விடை. இந்த விடைதான் காலம் காலமாக மனிதருக்குத் தோன்றி இருக்கிறது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்று விலகி யோசிப்பவர்கள் சிலர் உண்டு, ஆனால் அவர்கள் மொத்தத்தில் மிகச் சிறு பங்கு.\nமாறாக நிற்கிற இன்றைய, அனைத்தையும் சந்தேகிப்போம் என்ற ஓரளவு பெரும் எண்ணிக்கை கொண்ட கட்சிக்காரர்களுடைய மாற்று விடையும், இந்தப் பேரான்மாவைப் பதிலி செய்யும் ஒன்று. சில நேரம் தம்முடைய இலக்கு இன்னதென்று தெளிவு அதைத் துரத்துவோருக்கே புரியாமல் இருக்கும். இந்தக் கூட்டம் அப்படி ஒரு கூட்டம்.\nஇவர்களில் இலக்கான பரிணாம வளர்ச்சி வழியே படிப்படியாக பேருருவாக வளரப் போகும் ஜீவராசிகளின் பயணம் என்பது முடிவற்றது என்றே அவர்கள் சொல்கிறார்கள். முடிவற்றதாக இருப்பதுதான் எல்லையற்ற சந்தேகத்துக்கு விடை, அதுதான் திருப்தி தரும் சாத்தியம், அது ஒற்றை இலக்கில்லாத பயணம்,\nஆனால் அதில் வண்டிக் கழுதைக்கு முன் தொங்கும் பசுந்தழை போல மேம்படுதல் என்ற ஒரு கருத்துரு இல்லாமல் இல்லை. அதன் அசாத்தியத்தை அல்லது அருகிய தன்மையை மேற்படி சந்தேகாஸ்பதிகள் வெளிப்படையாக மக்களிடம் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆக, இவர்கள் படிப்படியாக மலை ஏறுபவர்கள், அந்த மலை முகடுதான் நெருங்கவியலாதபடி மேன் மேலும் உயர்ந்து கொண்டே போகும். ஆனால் தம்மைப் புரட்சிவாதிகள் என்று கருதுவோர் இந்தக் கூட்டத்தில் நிறைய. உண்மையில் மலைக் கோவில் நோக்கிப் படி ஏறும் தீர்த்த யாத்திரைதான் செய்கிறார்கள். அவர்கள் கோவிலை அடைய மாட்டார்கள் என்பதோடு, அடையாமல் இருப்பதே அந்தப் பயணத்தின் நோக்கம் என்று நினைப்பவர்கள். அதுதான் புரட்சி என்றும் கருதுகிறார்கள்.\nபுரட்சி என்பது பல நேரம் இருப்பை ஏற்க முடியாதவர்கள் இருப்பதைக் கவிழ்த்தால் தமது விருப்பத்திற்கு சமுதாயத்தை மறு அமைப்பு செய்ய முடியும் என்று பகல் கனவு காண்பதன் விளைவு. அதனால்தான் தொடர்ந்த புரட்சி என்ற ஒரு மேம்படுத்தல் முனைப்பு நேர்ந்தது. அதுதான் தொடர்ந்த தீர்த்த யாத்திரை. ‘நாளை வருவார் தேவன்’ எனும் வகை மதச் சிந்தனைகளுக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை.\nமத ஞானிகளோ விருப்பத்தில் புரட்சியாளர்கள்- ஒரே அடியாக எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்று நம்புபவர்கள். அசல் வாழ்வில் தீர்த்த யாத்திரை எல்லாம் போகிறவர்கள் இவர்களின் பின்னே இருப்பவர்களாக இருக்கலாம்,\nஆனால் பரிணாமவாதிகள் கூண்டோடுதான் கைலாசம் போக விரும்புபவர்கள், அது ஒன்றுதான் சாத்தியம் என்றும் அடித்துப் பேசுபவர்கள். மதஞானிகளோ அவரவர் பாடு என்று கருதுபவர்கள். இது வழக்கமான புரட்சி எதிர் மரபுவாதி என்கிற இரட்டை நிலைகளைக் கணிசமான அளவில் மாற்றிப் போடுகிறதில்லையா ஆனால் தன்னைத் திருத்தினால் உலகை மாற்றலாம் என்று கருதுவது இன்னொரு வகை உடோபியச் சிந்தனைதான். இரண்டும் எதிரெதிர் என்று தோன்றும், ஆனால் செயல்பாட்டில் இரண்டும் தனி மனிதரின் தொடர்ந்த பண்படுதலை, மேம்படுதலையே நம்பித் தம் இயக்கங்களை மேற்கொள்கின்றன. எனவேதான் தனி மனிதர்கள் இரண்டு இயக்கங்களையும் காலம் காலமாகத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த இரு உதாரணங்களும் நமக்குக் கொடுப்பது என்ன பதிலிகள் நிகராக இருக்கத்தான் லாயக்கு, அவை மூலமாகாதவை. ஏனெனில் மூலம் என்பது அந்தப் பெயருக்கு உரியதாக இருக்க ஒரு காரணம் இருக்கிறது. அது அவை தாமாக இருப்பதுதான். பிரதிகள் பற்றிச் சிறிது பார்ப்போம்.\nபிரதிபலித்தல் என்பது ரெப்ரஸெண்டேஷன் என்பது ஒரு அளவில் சரி. ஆனால் அது ரிஃப்லெக்ஷன் என்றும் ஆகும். ரிஃப்லெக்ஷனுக்கு யோசிப்பது என்றும் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் கண்ணாடியாகக் காட்டுவது உடனடி அர்த்தம். கண்ணாடி கூட அப்படியே பிரதிபலிப்பதில்லை, இடவலம் மாற்றித்தான் காட்டும். ரிஃப்லெக்ஷன்= ஆழ்ந்து யோசிப்பது என்ற பொருளிலும், புத்திக்குள் நாம் அனேகமாக ஏற்கனவே கிரஹித்தவற்றை வைத்துத்தான் அலசிக் கொண்டிருப்போம். கிரஹிப்பு என்கிற சொல்லும் மொத்தத்தைக் கைக்கொள்ளாத, சாராம்சங்களைக் கையாள்கிற செயல்தான். அது பதிலி செய்யும் நடவடிக்கையே அன்றி வேறென்ன இந்த இடத்தில் சாராம்சம் என்பதும் ஒரு வகைப் பதிலி செய்தல்தான், ஆனால் பதிலியானவற்றிலிருந்து மேலும் சுருங்கச் செய்த பதிலி செய்தல் அது. அதாவது ரிஃப்லெக்ஷன். சாராம்சம் என்பது பிரச்சினையான கருத்து, ஏனெனில் சாராம்சத்தை அடைவது என்பதற்கு முடிவு சுலபத்தில் கிட்டாது. அது நிஜத்தை, தூலப் பருண்மையைக் கைப்பற்றுவதே போலக் கடினமானது. மைக்ரோ/ மாக்ரோ இரண்டும் எல்லையற்றவை என்றுதான் இயற்பியலும் நம்மிடம் சொல்கிறது.\nஉள்ளதை அப்படியே பெறவோ, பிறகு வெளிக் காட்டவோ மனித எத்த���த்தில் வழியில்லை, ஏனெனில் ஒவ்வொரு ரெப்ரஸெண்டேஷன், ஒவ்வொரு ரிஃப்லெக்ஷன், ஒவ்வொரு சிந்தனை, ஒவ்வொரு வரைபடம் எல்லாமே ஏதோ ஒரு எதார்த்தத்தின் சுருக்கம்தான். சுருக்கம் முழுதின் சாராம்சத்தைக் கொடுக்க முயலலாம், ஒரு நாளும் முழுதையே தரவியலாது. அப்படித் தந்தால் அதை நாம் ஏன் சுருக்கம் என்று சொல்லப் போகிறோம்\nஇருந்தும் அப்படி ஒரு நூறு சதவீதப் பதிலி செய்தலை மனிதம் காலம் காலமாக விரும்பி இருக்கிறது. மனிதத்தில் இன்னொரு பகுதி அதைக் கருதி அச்சப்பட்டிருக்கிறது. அதுதான் கோலம் (Golem)என்றும், இணை வைத்தல் என்றும், இன்று உச்ச நவீனகாலத்தில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்றும், க்ளோன் என்றும் பலவிதமாக வருணிக்கப்படுகிறது. இதை முயலவேண்டும், முயலக்கூடாது என்று தொடர்ந்து சர்ச்சைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக நடக்கின்றன. இன்று நடக்கும் சர்ச்சைகள் பழைய சர்ச்சைகளின் இன்னொரு வடிவம்தான்.\nஇந்த சர்ச்சைகளின் ஒரு வக்கிர வடிவம், அரசியலிலும் உண்டு. தாம் எதார்த்த வாதிகள், மற்றவர்கள் ‘இயக்க மறுப்பு வாதிகள்’ என்றெல்லாம் திமிர்த்து நிற்கும் கூட்டம் பல நாடுகளிலும் உண்டு. இதில் மற்றவர் மீது முத்திரை குத்தி விட்டால் அவர்களை ஒழித்தாகி விட்டது என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும். அதுவும் பழைய மிகப் பழைய அரசியல் நடவடிக்கைதான். வேற்றாளாக்குதல் (othering) என்பதைக் கடுமையாக எதிர்ப்பதாகப் பாவலா காட்டும் பல ‘புரட்சி’ இயக்கங்களும், கருத்தாக்கங்களும் நிஜத்தில் அதே வேற்றாளாக்கும் கொள்கையைத்தான் தம் அடிப்படையாகக் கொண்டவை. அல்லது அவற்றுக்கு ஆள் திரட்டுதல் கடினம்.\nபெயரே நிஜம் என்று நம்பிய பண்டை யுகம் ஒன்று இருந்தது. அப்போது ஒவ்வொரு நபருக்கும், ஜீவராசிக்கும், ஏன் ஜடப் பொருட்களுக்குமே ‘உண்மையான’ பெயர் என்று ஒன்றும், அதைப் பிறருக்குச் சொல்லக் கூடாது என்றும் நம்பிக்கைகள் இருந்தன. இதை வைத்துப் பல நாவல்கள் இங்கிலிஷிலாவது வந்திருக்கின்றன.\nசாராம்சவாதி என்று ஒருவருக்கு முத்திரை குத்தினால் அவரை இழிவு செய்ததாகி விட்டது, அவரை ஓரம் கட்டி விட முடியும் என்று இடது சாரிகளும், அடையாள அரசியலாளர்களும் ஆர்ப்பரிக்கின்றனர்.\nபொதுவாக இப்படி ஆர்ப்பரிக்கும் கூட்டங்கள் எல்லாமே, வரைபடத்தை அது ஏன் நிலப்பிரதேசமாக இல்லை என்று கேள்வி கேட்கும் மூடர்கள். அப்ப���ிக் கேட்பது ஒன்றே மறுக்க முடியாத குற்றச் சாட்டு என்றும் நம்பும் கூட்டம் இவை.\nஇத்தனை விஷயங்கள் இந்தப் பதிலி என்ற சொல்லில் உண்டு. பதிலி என்று நான் பயன்படுத்துவதில்லை. பதிலி செய்தல் என்று பயன்படுத்துகிறேன். வெறும் பதிலி என்பது மாற்று என்று கொள்ள வழி உண்டு. மாற்று என்ற சொல்லே இரட்டைப் பொருள் கொண்டதுதான். அதில் என்ன வக்கிரம் என்றால், மாற்று என்றால் எதிர் மாறான வழி என்றும், இன்னொரு வழி என்றும் இரண்டு பொருள் தொனிக்கும் சொல் அது. இரண்டும் ஒன்றல்ல. ஒன்று நிராகரிப்பது, மற்றது இணக்கமாகவும், இணைகோடாகவும், எதிரானதாகவும் இருக்க இடம் உள்ள வழி.\nநாம் வர்ச்சுவல் ரியாலிடியைக் கட்டும்போது எதிரான ஒன்றை உருவகிப்பதில்லை. கிட்டத்தட்ட முழு இணக்கத்தையே நாடுகிறோம். பிரதிநிதிகளுக்கும், ஆல்டர்நேட் ரியாலிடிக்கும் வேறுபாடு உண்டு.\nபிரதிநிதி ஒரு பொம்மை அல்ல, சோளக்கொல்லை பொம்மை நிச்சயம் இல்லை. தானாக மட்டுமாக இருப்பவரா என்றால் அதுவும் இல்லைதான். அதே நேரம் சுயப்பிரக்ஞையும் சுயத் தேர்வும் உள்ள ஒரு நபர். பிரதிநிதித்துவம் என்பதில் அந்த சுயத்தின் தேர்வு கசிந்து உள்ளே வர வழி உண்டு என்பதோடு அது தவிர்க்கவியலாததும் கூட.\nஏனெனில் கசிதல் என்ற சொல் வரும்போதே அந்தக் கசிதலை ஒரு அமிலக் கசிவு போல நான் உணர்ந்தேன். பிரதிநிதிகளின் சுயம் கசிதலில் என்ன அமிலம் மக்களின் விருப்புகளை- அவற்றின் ஒட்டு மொத்தச் சுருக்கத்தை என்றே வைப்போம், அதைக் கூட பாராளுமன்றத்தில் தெரிவிக்காமல், அவற்றை வெட்டி, அவற்றில் தம் சுயவிருப்பை ஒட்டிப் பிரதிநிதியொருவர் ‘பிரதிபலிக்க’த் துவங்கும்போது சுயத்தின் அமிலம் மக்கள் விருப்பை அரிக்கிறது, நாளாவட்டத்தில் அமிலம் ஜெயிக்கும், மக்கள் விருப்பு என்பது தேவையில்லாத தொல்லை என்பதாக ஆகி விடும். நாய்க்கு எலும்பு, எறும்புக்குச் சிறு துண்டு உணவு என்பது போலத் தம் சுயம் பெரிதாகிக் கொண்டே போனால், அதிலிருந்து பொதுச் சொத்தைத் தம் காணி நிலமாகக் கொண்டு ஆள விரும்ப அதிக நாளாகாது. அப்படிப் பிடுங்கிக் கொள்வது ஒரு கொள்ளைதான். அக் கொள்ளையில் சிறு பங்கை மக்களிடம் வீசி விட்டு, பிரதிநிதிகள் பெரும் ஆகிருதியாகி, ஒளியை விழுங்கி இருண்ட பகுதியில் மக்களைத் தொங்கலில் விட்டு விட்டு, தாம் மட்டும் ஒளியில் குளிக்கும் நிலை வரும��.\nSomething amazing happened at this point. கசிதல் என்று சொல் விழுந்த உடன், எனக்கு அணையில் நீர்கசிவதைக் கண்ட சிறுவன் அந்தத் துளையில் விரலை வைத்துக் கொண்டு உதவி வரும்வரை காத்திருந்த ‘அற்புத’க் கதை நினைவு வந்தது.\nசரி அந்தச் சிறுவன் எந்த நாடு என்று சரியாகத் தெரிந்து கொள்வோம், என்று கூகிள்வழித் தேடல் செய்தால், அந்தக் கதையை எழுதியவர் யூரோப்பியர் இல்லை, கதை நடந்த களம் மட்டும்தான் யூரோப்பில் உள்ள நெதர்லாந்து எனும் ஒரு நாடு. கதை ஆசிரியர் ஓர் அமெரிக்கர், அவர் கதையை எழுதும் வரை நெதர்லாந்துக்குப் போனதே இல்லை, ஆனால் டச்சுப் பையனின் வாழ்க்கையாக, அந்தக் கதையை நாவலாக எழுதினார், இந்த அணைக்கட்டுச் சிறுவனின் கதை அந்த டச்சுப் பையன் வாழ்வில் ஒரு சிறுகதையாக வரும் பகுதி என்றெல்லாம் தெரிந்து கொண்டேன்.\nபிறகு அந்த அமெரிக்கரின் ‘சாதனை’யைப் பற்றிப் படிக்கையில் அட இதுதான் இந்த வரைபடம் எதிர் நிலப்பரப்புக்கு எத்தனை பொருத்தமான ஒரு கதை, எடுத்துக் காட்டு என்று தோன்றியது. அந்தப் பெண் டச்சு மக்களை அவர்களின் நிலத்தில், நிஜ வாழ்வில், நேரில் காணாமல் எப்படிக் கதை எழுதினார் என்றால், அமெரிக்காவில் டச்சுக் குடியேறிகள் அவரது அண்டை வீட்டுக் காரர்கள், அவர்களின் வாழ்வும், கதைகளும் ஒரு பக்கம். மறுபுறம் அவரை உற்சாகப்படுத்தியது டச்சு வரலாறு பற்றிய ஒரு புத்தகம். அதிலிருந்தெல்லாம், தான் கற்பனை செய்த ஒரு டச்சு நிலத்தை, அங்கு வாழும் மக்களைப் பற்றிய நாவல் அது. அதைப் பற்றிய விக்கி குறிப்பு இதை அதிகம் ஏளனம் செய்யாமல், இலேசாகச் சுட்டுகிறது, அதில் உள்ள மக்கள் டச்சு என்பதை விட அதிகம் ஜெர்மன் பண்பாட்டுக் குணங்கள் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள் என்று.\nஅந்த நாவலின் மையப் பாத்திரங்களான ஹான்ஸ் அண்ட் க்ரெடல் என்ற இருவரின் பெயர்களும் ஜெர்மன் சிறுவர் இலக்கியக் கதைகளில் புகழ் பெற்ற பெயர்களும் கூட. பார்க்க: https://en.wikipedia.org/wiki/Hans_Brinker,_or_The_Silver_Skates\nஆக பதிலி செய்தல் என்பது, நிஜத்துக்கு நிகராக நிற்க முயல்கையில் பதிலி செய்ததில் உள்ள கசிவுகள் நிஜத்தையே திரிக்கும்.சில நேரம் அந்தத் திரிப்பு விரும்பிய முடிவுக்கு எதிர்மாறாக இருக்கும், சில நேரம் இணக்கமாக இருக்கும். எப்படியும் இறுதியில் கிழிசல் துண்டுகள்தாம் எஞ்சி நிற்கும்.\nஇன்றைய இந்து மக்கள் கூட்டம் பயிலும் இந்து மதம் போல, இந���துப் பண்பாடு போல என்று இன்னொரு உதாரணத்தை இங்குப் பார்க்கலாம்.\nநிறைய வழிமுறைகள், பலவகைச் சிந்தனைப் பாதைகள், இலக்குகள் கொண்ட ஒரு சமய வாழ்வுக்குச் சில எளிய வரைபடங்களாக, பொதுவாழ்வுக்கென கோவில், மூர்த்தி வழிபாடு, பூஜைகள், விழாக்கள் என்றும், குடும்பங்களுக்கான வழிபாடுகள், பல சடங்குகள் என்றும் பழைய பண்பாட்டுக் குழுவினர் என்றோ தயாரித்துக் கொடுத்துப் போயிருந்தனர். அவற்றைச் செய்ய விரும்புவோர் செய்யட்டும், எனக்கான வழியை நான் காண்கிறேன் என்று இவற்றை விட்டு விலகிப் போவாரையும் இந்தச் சமயம் தடை செய்வதில்லை. ஆனால் என் வழியில் நான் நிஜத்தையே கைப்பற்றுகிறேன், அப்படிக் கைப்பற்றுவது ஒன்றுதான் வாழ்வின் அர்த்தம் தரும் செயல், அதைச் செய்யாது பதிலி செய்வது மூடத்தனம் என்று மூர்க்கராக எதிர்த்து நின்று பலபாதைச் சமயத்தை இழிவு செய்யும் மடமையை இன்று நிறைய இந்துக்களே செய்கிறார்கள்.\nஅப்படி இழிவு செய்வது செமிதியத்தின் இயல்பான தன்னகங்கார நடவடிக்கை, ஆணவம் என்பது செமிதியத்தின் அடிப்படை தொனி. அந்த ஆணவத்தைக் கடன் வாங்குவது குருட்டுத்தனத்தை வேண்டி விரும்பித் தானும் சுமத்திக் கொள்வதுதான். இந்தக் குருட்டுத்தனம் இந்தியாவில், குறிப்பாக இந்துக்கள் நடுவே எழக் காரணம் மகாலேயியக் கல்வி முறை, இந்தியம் என்பதை அழித்த யூரோப்பியத்தைப் பிரதி எடுத்தல் முறை. அதற்கு முன்பு ஆணவத்தோடு இந்தியத்தை அழித்த இன்னொரு செமிதிய மதம் பல நூறாண்டுகள் ஆண்டு இருப்பதும் இன்னொரு காரணம். வரைபடத்தை- நாலந்தா பல்கலை போன்றவற்றை- எத்தனை முனைந்து அழித்தனர் அந்தத் தற்குறிக் கூட்டத்தினர் குதிரை மீதேறிக் கொள்ளை அடிக்க வந்த கும்பலுக்கு பல்கலைக் கல்வி எப்படிப் புரிந்திருக்கும்\nஅதாவது வரைபடம் ஏன் நிலப்பரப்பாக இல்லை என்பது அவர்கள் கேள்வி. இவர்களின் பல நூறாண்டு ஆட்சியின் பலன், இன்று கிழிந்து நிலப்பரப்பில் இங்கும் அங்கும் மட்டும் பறந்து புதர்களில் சிக்கி வதங்குவதாக ஆகிப் போனது. வரைபடத்தின் துண்டுகளாக மட்டும் எஞ்சியிருக்கிறது இந்து சமய வாழ்வு என்பது என் கருத்து.\n[1] பதிலி= ஆல்டர்நேடிவ் என்றோ, மாற்று என்றோ கொள்வது சரிதான். ஆனால் ஆல்டர்நேடிவ் என்பதன் வேர்ச்சொற்கள், மூலாதாரம் என்ன என்று பார்த்தால் இந்தப் பக்கத்தில் அவை கிட்டுகின்றன. https://www.etymonline.com/word/alternative\n[கட்டுரை சில அறிவுத் துறைகளைத் தொட்டு விலகியிருக்கிறது என்றாலும், மைய அணுகலில் இது ஒரு பாமரத்தனமான கட்டுரைதான். குறிப்பிட்ட கல்வித் துறைகளில் இருந்து இதை எளிதே மறுக்க முடியும் என்று என் நினைப்பு. குறிப்பாக மொழியியல் துறையில் இருந்து இங்கு சொல்லப்படும் பல கருத்துகளை மறுக்க முடியலாம் என்ற ஓர் ஊகம் எனக்கு இருக்கிறது. சரி அப்படியாவது ஒரு உரையாடல் நடக்கட்டும் என்றுதான் இதை பிரசுரிக்க அனுப்புகிறேன்.]\n3 Replies to “பதிலி செய்தலும் நிஜமும்”\nஆகஸ்ட் 30, 2019 அன்று, 7:28 காலை மணிக்கு\nஅந்த நிழலான மனிதனும், நிஜமான காலணிகளும் மிகப் பொருத்தமாக உள்ளன. கட்டுரையாளர் தன் சிந்தனைப் போக்கை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.அது சிந்தனையை, மேலும் கேள்விகளை உள்ளே எழுப்பிக் கொள்ள வழி செய்கிறது.என்னைப் பொறுத்தவரை அனுபவ அறிவு என்பது ரிஃப்ளெக்க்ஷன் தான்;இதை ஒரு சபையில் சொல்லப்போய் என் ஆங்கிலம் கேலிக்குள்ளாகியது.அறிதல்,அனுபவம்,அந்த அனுபவம் தரும் நினைவுச் சேகரிப்பு(நெருப்பில் முதலில் சுட்டுக் கொண்டால் மறு நாள் கவனமாக இருப்பது போல்),முடிந்த வரை இயல்பாக அணுகுதல்,அதையும் ஒரு கட்டத்தில் சோதனைக்கு தானறியாமல் உட்படுத்தல், பின்னர் அதிலிருந்தும் விலகுதல்….இவை சொல்லாகவே இருந்து, பொருளென்று மாறி,பின்னர் இயைந்துவிடும் எனத் தோன்றுகிறது.நன்றி\nஆகஸ்ட் 30, 2019 அன்று, 2:01 மணி மணிக்கு\nஅன்புள்ள ஜெய்சங்கர் வெங்கட்ராமன் அவர்களுக்கு,\nஅந்தப் படத்தைப் பொருத்தியவர் இன்னொரு பதிப்பாசிரியர். கவிஞர், கதாசிரியர், க்ராஃபிக் டிசைனர், தகவல் பொறியியலாளர். கடைசி நேரத்தில் அதைச் சேர்த்திருக்கிறார், நானும் அதை உங்கள் கடிதம் கண்ட பிறகுதான் கவனித்தேன். பொருத்தமான படம்தான்.\nதவிர கட்டுரையில் சொல்லப்பட்ட பல கருத்துகளில் ஹுசர்ல் எனும் தத்துவாளர் பற்றிய கருத்துகள் அதிக ஆழமில்லாதவை. அந்தத் துறையில் புலமை இல்லை என்ற காரணத்தோடு, ஹுசர்ல் பற்றி நான் இன்னும் கற்க வேண்டியவை நிறைய உண்டு என்பதும் சொல்லப்பட வேண்டியிருக்கிறது.\nஅவர் பல தத்துவாளர்களைப் போலத் தன் காலத்தின் அறிவுச் சூழலால் ஓரளவு கட்டுண்டு யோசித்திருக்கிறார். கார்ட்டீசியச் சிக்கல்களிலிருந்து மீள விரும்பினாலும், அவற்றிலேயே போய்ப் புதையத்தான் அவரால் முடிந்திருக்கிறது.\nஜிட்டு.கி வேறு புலத்திலிருந்து வருகிறார், வேறு நோக்கங்களோடு செயல்படுபவர், இவருக்கு ‘அறிவுத் துறை’யின் விஸ்திகரணமும், அதன் இயக்கத்தை ‘அறிவியலாக’ ஆக்குவதும், பொருட்டே அல்ல. அடிப்படையில் ஹூசர்ல் மனித சமுதாயத்துக்கென்று யோசிப்பதாகத் தன் செயல்களை நினைத்தாலும், யுரோப்பியத்திலிருந்துதான், அதற்குள்தான் அவர் யோசித்தார். ஜிட்டு கி, இந்தியம், யூரோப்பியம் ஆகிய இரண்டிலும் பரிச்சயம் கொண்டிருந்தவர் என்பதால் யூரோப்பியப் பாணியில் இந்தியத்தைப் பழக முயன்றிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.\nஆக விளைவுகள் வெவ்வேறாக அமைந்திருக்கின்றன. ஹூசர்ல் சிறுபான்மை மனிதரிடையே உரையாடல்களைக் கருதித் தன் கருத்துலகைக் கட்டமைத்திருக்கையில், ஜிட்டு கி. பெரும் சமுதாயத்தினரும் பழகும், பயன்படுத்தும் வழி முறையை எண்ணித் தன் சிந்தனையை உருவாக்குகிறார்.\nஇந்த இரண்டும் ஓலாய்சராக், போர்ஹெஸ் ஆகியோரின் செயல் முறைகளுக்கும், உலகமயமாதல் என்ற போர்வையில் யூரோப்பியத்தின் காலடியில் உலகை வைக்கும் முயற்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் பதிலிகள். இவற்றில் எவை ‘நிஜம்’ எவை பதிலி என்று கேட்டால், பதில் சொல்வது கடினம். 🙂 மைத்ரேயன்\nஆகஸ்ட் 31, 2019 அன்று, 1:09 மணி மணிக்கு\nவிரிவான உங்கள் பதிலுக்கு நன்றி. ஜிட்டு.கி மிக ஆழமாகவும், அகலமாகவும் சிந்தித்தவர்;ஹூசர்லின் சிந்தனையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.இப்போது ஓரளவிற்கு புரிந்து கொண்டேன்.’நிஜம்’, ‘பதிலி’ என்பது ‘மூலைத்தாய்ச்சி’ விளையாட்டைப் போலிருக்கிறது.நன்றிகள்.\nNext Next post: கவிதைகள் – பானுமதி ந. , அனுக்ரஹா ச.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ���-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவ��் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. ம��த்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ���ான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுரா��ன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஉருவளவு: துகள்களின் ஒப்பீட்டு அளவு\nகாதல் ரயில்: மணி ரத்னம் படங்களை முன் வைத்து\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசிசு, அப்போது, நெடும் பயணி\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thepublicpolls.com/307/general/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-22T12:19:53Z", "digest": "sha1:JCNWCMNTO3OLSU4WAB4BV7MGPSY6NQ45", "length": 5573, "nlines": 49, "source_domain": "thepublicpolls.com", "title": "கொரோனா - ThePublicPolls", "raw_content": "\nகொரோனா தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,841ஆக உயர்வு. சென்னையில் இன்று மட்டும் 1392 பேருக்கு கொரோனா உறுதி.\nஇறப்பு விகிதம் தொடர்பாக தமிழக அரசு வெளிப்படையாக தினமும் தகவல்களை வெளியிட்டு வருகிறது முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர், கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.\nசென்னையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு 1563 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் நியமனம். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி\n← முதல் நாளிலேயே அணைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் , பப்ஜி, உள்ளிட்ட 89 செயலிகளுக்கு தடை \nநீரவ் மோடியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டது – சிறப்பு நீதி மன்றம் அறிவிப்பு\nஇந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர்கள் ஆவேசமாக பதிவிட்ட ராஜ்கிரண் \nFree Robux on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \nRoblox robux Hack on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \nSUMATHI on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nRajasekaran on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nSAM SINCLAIR on அக்காவின் திருமண மேடையே மாப்பிள்ளை நண்பர்களுடன் செம ஆட்டம் போட்ட இளம் பெண்.. உறைந்து நின்ற உறவினர்கள் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/09/28183718/1920741/Charan-explanation-Ajith-pay-homage-SPB.vpf", "date_download": "2020-10-22T12:17:11Z", "digest": "sha1:UTHJWQCNDTLMM6IES4Q4XK3GMXSC3C3Z", "length": 8349, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Charan explanation Ajith pay homage SPB", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎஸ்.பி.பி. மறைவிற்கு அஜித் அஞ்சலி செலுத்தினாரா\nபதிவு: செப்டம்பர் 28, 2020 18:37\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மறைவிற்கு அஜித் அஞ்சலி செலுத்தினாரா என்ற கேள்விக்கு சரண் விளக்கம் அளித்துள்ளார்.\nபிரபல பாடகர் எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 25ம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். இயக்குனர் பாரதிராஜா, அமீர், நடிகர்கள் விஜய், அர்ஜுன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.\nமுன்னணி நடிகராக இருக்கும் அஜித் அஞ்சலி செலுத்தினாரா என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரணிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரண், அப்பாவின் மீது அன்பு கொண்டவர் அஜித். என்னுடைய நண்பர். அவர், வந்தாரா வரவில்லையா என்பது பிரச்னை இல்லை. அவர், எனக்கு போன் செய்து பேசினாரா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. இந்த மாதிரி சூழலில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை, இப்போது இதை பற்றி பேச வேண்டியதுமில்லை. தற்போது, எனக்கு என் அப்பா இல்லை’ என்று தெரிவித்தார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றிய செய்திகள் இதுவரை...\nமறைந்த எஸ்.பி.பி.யின் நினைவாக பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஇளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.\nஅப்பாவுக்கு அழகான நினைவில்லம் கட்டப்படும் - எஸ்.பி.பி. மகன் சரண் தகவல்\nஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி\nமேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றிய செய்திகள்\nமீண்டும் படம் இயக்க தயாராகும் ஹிப் ஹாப் ஆதி\nசூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\nவைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்.... அடுத்த பாகுபலி என கொண்டாடும் ரசிகர்கள்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nஎஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ\nஎஸ்.பி.பி-க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஆந்திரா முதல்வர் கடிதம்\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா விருது- புதுச்சேரி முதலமைச்சர் வேண்டுகோள்\nஇளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_700.html", "date_download": "2020-10-22T11:26:22Z", "digest": "sha1:EKXBK2VCBVIVZBCPXVTWATIGN26GLJU3", "length": 6514, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "சர்ச்சையாகும் ரஜினியின் பேச்சு - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nபல மாதங்களாக கட்சி தொடங்குறேன் என்று கூறிய ரஜினி ஒருவழியாக அடுத்து நடக்க இருக்க தேர்தலில் பங்குகொள்வதாக கூறிஉள்ளார். இந்த நேரத்தில் அண்மையில் கொடுத்த பிரெஸ் ரிலீஸில் கமலுக்கு வாழ்துகள் கூறியதோடு இல்லாமல். மோடி கட்சிக்கு எதிராக சில கருத்துக்களை பேசியுள்ளார். அது குறித்த வீடியோ கீழே இணைத்துளேன், வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9741--2", "date_download": "2020-10-22T11:49:25Z", "digest": "sha1:CDDHV2VSD6QRKIKDA755FSDRWD2M7G6F", "length": 17309, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 August 2011 - மதுரையில் பவர் ���்டார் டெரர்! | மதுரையில் பவர் ஸ்டார் டெரர்!", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஅண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nஎன் விகடன் - சென்னை\nலதா ரஜினி தந்த விருந்து\nமுதல் 50 இடமே இலக்கு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nதேவை: அன்பான ஆண் மனம்\nஎன் விகடன் - கோவை\nதமிழர் பாதி... ஆங்கிலேயர் பாதி\nஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஎன் விகடன் - மதுரை\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nடாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nபிரான்ஸ் வரை பூ வாசம்\nஎங்கேயும் எப்போதும் எஸ் சார்\nவிகடன் மேடை - விக்ரம்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு சிறுகதைக்கு ஒரு புராணக் கதை இலவசம்\nஎன்னோட உடம்பு ரப்பர் மாதிரி\nதட்டிக் கொடுக்கணும்... திட்டி அழிக்கக் கூடாது\nஎனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : ரெளத்திரம்\nசினிமா விமர்சனம் : வெங்காயம்\nவட்டியும் முதலும் - 3\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகிராமங்களுக்குப் போகும் பட்டணத்துப் பாட்டுக்காரர்கள்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\n'எழுச்சி நாயகரே’, 'திரையுலக இமயமே’, 'எங்கள் தங்கமே’, 'எங்கள் திலகமே’, 'நாளைய மன்னவரே’ - கொஞ்ச நாட்களாக 'அண்ணனே’ அடங்கி ஒடுங்கிக் கிடக்க, குபீர் என முளைத்த இந்த ஃப்ளெக்ஸ் போர்டு கள் மதுரைவாசிகளை ஏகத்துக்கும் மிரளச் செய்து விட்டது. ஆகஸ்ட் 13-ம் தேதிதான் அந்தச் சம்பவ நாள். ஃப்ளெக்ஸ் பேனர்களில் முறைத்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், சவால் விட்டுக்கொண்டும், வேட்டை நாய்களை ஓடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டும் இருந்த வரை நேரில் 'பார்த்தேவிட்டார்கள்’ மதுரை மக்கள். மதுரையில் ரிலீஸே ஆகாத பவர் ஸ்டாரின் 'லத்திகா’ படத்தின் 150-வது நாள் வெற்றி விழாவை, மதுரையில் நடத்தி 'அடடே’ ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார் பவர் ஸ்டார் சீனிவாசன்\nஎல்லா ஃபிளெக்ஸ்களின் ஓரத்தில், 'சின்னத்திரை, சினிமா துணை நடிகைகளின் கலக்க���் நடனம் - இலவச அனுமதி’ என்ற வரி பளிச்சிட்டது. இது போதாதா’ என்ற வரி பளிச்சிட்டது. இது போதாதா அரங்கத்துக்குள் ஒரே தள்ளுமுள்ளு. திடீர் என 10, 20 பேர் வெடிகளைக் கொளுத்திப் போட, புகை மூட்டத்துக்கு இடையே இருமியபடி வந்தார் 'பவர் ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன்.\nபவர் ஸ்டார் ரொம்ப செலவழித்து இருப்பார்போல லத்திகா வெளியாகாத ஊர்களில் இருந்து எல்லாம் ரசிகர் மன்றங்களைத் தொடங்கி, அதன் நிர்வாகிகளை விழாவுக்கு அழைத்து வந்து இருந்தார்கள். கையில்வைத்து இருந்த துண்டுத் தாளில் இருந்து மனப்பாடம் செய்துவிட்டு, ''தலைவா... 'உனக்காக ஒரு கவிதை’, 'மண்டபம்’ வரிசையில் 'லத்திகா’ மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. (அப்படியா லத்திகா வெளியாகாத ஊர்களில் இருந்து எல்லாம் ரசிகர் மன்றங்களைத் தொடங்கி, அதன் நிர்வாகிகளை விழாவுக்கு அழைத்து வந்து இருந்தார்கள். கையில்வைத்து இருந்த துண்டுத் தாளில் இருந்து மனப்பாடம் செய்துவிட்டு, ''தலைவா... 'உனக்காக ஒரு கவிதை’, 'மண்டபம்’ வரிசையில் 'லத்திகா’ மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. (அப்படியா) அடுத்து வர இருக்கும் 'தேசிய நெடுஞ்சாலை’, 'ஆனந்தத் தொல்லை’, 'மன்னவன்’ போன்ற படங்களும்\nரெக்கார்ட் பிரேக் பண்ணும். இது நிச்சயம்... வேத சத்தியம் (கவித..கவித)''- என்று பாராட்டினார் ஒரு நிர்வாகி. தன்னடக்கத்தோடு, நாடியைத் தடவியபடி அதைக் கேட்டுக்கொண்டு இருந்தார் பவர் ஸ்டார்.\n'பருத்திவீரன்’ சரவணன், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம், தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் சுந்தர்ராஜன், ராஜா ஆகியோரைத் தொடர்ந்து பவர் ஸ்டாரை வாழ்த்திய இன்னொரு வி.ஐ.பி. மதுரை ஆதீனம். ''மருத்துவத் துறையில் இருந்துகொண்டு, தமிழர்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் (சாமி படத்தையும் பார்க்கலை. ஸ்டில்ஸையும் பார்க்கலைபோல) சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டுகின்ற, கலைத் துறைக்கு வந்து இருக்கிற தம்பி சீனிவாசனை மனதாரப் பாராட்டுகிறேன்) சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டுகின்ற, கலைத் துறைக்கு வந்து இருக்கிற தம்பி சீனிவாசனை மனதாரப் பாராட்டுகிறேன்'' என்று பவர் ஸ்டாரே பதறும் அளவுக்குப் புகழ்ந்து தள்ளினார் ஆதினம்\nகொடுத்ததுக்கு மேல் எல்லோரும் கூவிவிட்டுப் போக, க்ளைமாக்ஸில் மைக் பிடித்தார் பவர். 'நடிகர் விஜயகாந்த் எனது நண்பர். அவர் வர முடியாத காரணத்தால் தன���ு கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருவரை அனுப்பிவைத்து இருக்கிறார். (கேப்டன் நீங்களுமா) எனது சொந்த ஊர் மதுரை. அதனால்தான் லத்திகா வெற்றி விழாவை மதுரையில் நடத்துகிறேன். இந்த விழாவுக்குத் திரளாக வந்து இருக்கும் என் ரசிகப் பெருமக்கள் (அது யாருப்பா... நமக்குத் தெரியாம) எனது சொந்த ஊர் மதுரை. அதனால்தான் லத்திகா வெற்றி விழாவை மதுரையில் நடத்துகிறேன். இந்த விழாவுக்குத் திரளாக வந்து இருக்கும் என் ரசிகப் பெருமக்கள் (அது யாருப்பா... நமக்குத் தெரியாம) என்னை நெகிழவைத்துவிட்டார்கள். இப்போது சொல்கிறேன். அடுத்தடுத்து எனது வெற்றிப் படங்களின் விழா எல்லாம் மதுரையில்தான் நடக்கும். இதுதான் என்னை வளர்த்த மதுரைக்கு நான் செய்யும் தொண்டு) என்னை நெகிழவைத்துவிட்டார்கள். இப்போது சொல்கிறேன். அடுத்தடுத்து எனது வெற்றிப் படங்களின் விழா எல்லாம் மதுரையில்தான் நடக்கும். இதுதான் என்னை வளர்த்த மதுரைக்கு நான் செய்யும் தொண்டு\nஆக, 'மதுரை மீட்பு பார்ட்-2’ -வுக்கு விரைவில் நாள் குறிக்க வேண்டியதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anjaasingam.blogspot.com/2012/11/", "date_download": "2020-10-22T12:18:31Z", "digest": "sha1:AYWDCYR5A5VMPDNJWBLIVJMPG2MFWYTD", "length": 11611, "nlines": 87, "source_domain": "anjaasingam.blogspot.com", "title": "அஞ்சா சிங்கம்: November 2012", "raw_content": "\nஎப்படியாவது படித்து விஞ்சானதிற்கான ஆஸ்கார் அவார்ட் வாங்கி. இந்தியாவிற்கு பெருமை சேர்க்க ஆசைப்பட்டேன் . (ஆஸ்கார் அதுக்கு தரமாட்டாங்க அப்டின்னு எனக்கு அப்போ தெரியாது)\nகருத்து சுதந்திரத்தை காக்க இப்போது நாம் தவறிவிட்டால் . நாமும் குன்றம் புரிந்தவர்கள் ஆகிறோம் .\nகீழ் கண்ட இடுகை தருமி ஐயா தனது தளத்தில் பதிவிட்டது . அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன் .\n601. I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.\nஇப்பதிவில் நான் எழுதியுள்ளவை எல்லோருக்கும் சம்மதமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு வேளை ஏதேனும் இன்னும் மாற்ற வேண்டுமாயின் இன்று இரவுக்குள் எனக்குத் தெரியப்படுத்தினால் மாற்றி விடுகிறேன். அதன் பின்பு, நாளை காலையிலிருந்து இப்பதிவை அடுத்த இரு நாட்களுக்குள் கீழே - சிகப்புக் கோட்டிற்குக் கீழே - உள்ளதைத் தங்கள் பதிவுகளாக பலரும் இட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பதிவுகள் இட்ட பின் உங்கள் தொடுப்புகளை பின்னூட்டங்கள் மூலம் அனுப்பி விடுங்கள்.. அப்பதிவுகளை இப்பதிவின் கீழ் தொகுத்து விட ஏதுவாக இருக்கும்.\nதொடர்ந்து 2 நாட்கள் கிழே உள்ள வரியை எல்லோரும் டிவிட்டரிலும் பேஸ் புக்கிலும் பதிவிடலாமே ....\nதனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்\nI-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம் இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம் இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்\n”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.\nஇந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.\n*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.\n*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.\n*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ���டகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.\nநம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.\nஇதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.\nPosted by அஞ்சா சிங்கம் at 11:15 AM 9 கருத்து சொல்றாங்க\nஇந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம்\nநான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் . அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன்...\nதலைக்கு இன்னும் மங்காத்தா ஜுரம் முழுமையாக விடவில்லை போலும் . என்னதான் சொன்னாலும் அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் அசைக்கமுடியாது என்று தா...\nவழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் . அந்த அதிசயம் இந்த ஆண...\nசின்மயி விவகாரம் -புத்தக விமர்சனம்\nஇந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் . சென்ற வாரம் கண்காட்சிக்கு செண்டிருந்த போது இன்னும் இந்த புத்தகம் கடை...\nதொட்டால் தொடரும் - விமர்சனம்\nநான் மிகவும் மதிக்கும் நண்பரின் முதல் படமான இதற்கு நான் விமர்சனம் எழுதலாமா என்று ஒரு சின்ன தயக்கம் இருந்தது அதை தூக்கி மூலையில் வைத்து வி...\nசத்தியமா எனக்கு ஆணி புடுங்க தெரியாது பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/No-industrial-development-during-AIADMK-rule-Anbazhagan", "date_download": "2020-10-22T12:28:45Z", "digest": "sha1:NSOSKRHC7JML7PWIYJUPZ3RR2RW2QSXH", "length": 7508, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "No industrial development during AIADMK rule: Anbazhagan - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.���ல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி ஓவரில்...\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்ற...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/16102/2020/09/sooriyan-gossip.html", "date_download": "2020-10-22T11:28:03Z", "digest": "sha1:ZMTMNK6CTE3CBQAFCEVBVMFOJL6LHYXA", "length": 13812, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வெளியீட்டிற்கு தயாராகின்றது 'Doctor' - தொடர்கின்றது டப்பிங் பணி - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவெளியீட்டிற்கு தயாராகின்றது 'Doctor' - தொடர்கின்றது டப்பிங் பணி\nCOVID-19 எனப்படும் கொரோனா உலக அச்சுறுத்தல் காரணமாக அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்த் திரைத்துறையும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது. இந்தநிலையில், நிறுத்தி வைக்கப் பட்டிருந்த படப்பிடிப்புகள் மீண்டும் மெல்ல மெல்ல ஆரம்பிக்கப்படுகின்றன.\nவெளிக்களப் படப்பிடிப்புக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், உள்ளகப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக பல படங்களின் தயாரிப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் \"Doctor\" திரைப்படமும் உள்ளடக்கம்.\n'சிவோக்கி'யுடன் ஜோடி சேர்ந்து ப்ரியங்கா அருள்மோகன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக வினய் ராய் மிரட்டவிருப்பதுடன், கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்க யோகி பாபு மற்றும் பலர் முக்கி��� வேடங்களேற்றுள்ளனர்.\nஇப்படியிருக்க, கொரோனா தொற்று ஏற்படாமலிருப்பதற்கான அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் கூடிய தனிமனித இடைவெளி பேணியவாறு \"Doctor\" படத்திற்கான டப்பிங் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.\nஇயக்குனர் நெல்சன் உருவாக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை வழங்க, சிவகார்த்திகேயனின் 'SK Productions' மற்றும் 'KJR Studios' ஆகியன இணைந்த தயாரிப்பில் வெளிவரவுள்ளது \"DOCTOR\"\n\"பிக்பாஸ் 4\" வீட்டுக்குள் நுழைய இருக்கும் அடுத்த பிரபலம்... யார் தெரியுமா\n''க்ரீன் இந்தியா'' சவாலை ஏற்று அசத்திய திரிஷா...\nவாத்தியார் செய்த வேலை - வெளுத்து வாங்கிய மாணவி\nபூரண உடல்நலத்துடன் இருக்கின்றார் விஜயகாந்த் - தேமுதிக அறிக்கை.\nசர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபலம்\nதுனிசியாவில் படகு கடலில் கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு\nவிரைவில் திரைக்கு வரவுள்ள கோப்ரா...\nதிரைப்படத்தில் ஆர்வம் காட்டாத அனுஷ்கா- காரணம் இதுவா\nகள்ளக்காதலனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர்...\n'நான் அப்படிப்பட்டவள் அல்ல' என்கிறார் நடிகை ஹரிப்பிரியா\nஅமெரிக்காவில் பரவும் காட்டுத் தீயால் சேதமடையும் வனப்பகுதி\nஉங்கள் பிராத்தனைக்கு நன்றி - டிரம்ப்\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\n10 வயது சிறுவன் தூங்குவதன் மூலம் அறக்கட்டளைக்காக திரட்டிய நிதி\nஜூலியின் புதிய போட்டோ ஷூட்\nஇதயத் துடிப்பு அளவு கடந்து எகிறுகின்றது - லோகேஷ் ராகுல்\n'விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாகின்றது.....\nரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகர்...\nவனிதா விடயத்தில் கோபத்தை தீர்த்த கஸ்தூரி\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\n50 வயதில் நடிகை குஷ்புவா இது #khushsundar\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\n45 நாட்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த போதிலும், மனைவிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்\nகொரோன���வை இப்படி அழிக்க முடியுமாம் - ஆய்வில் தகவல் #Coronavirus | #COVID19 | #MouthWash\nஆண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் கார்த்தி #Actor_ Karthi\nஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் போரிஸ் ஜோன்சன்.\nகோவாவில் இருந்து ஓடிப்போன பீட்டர் - ஏமாந்து விட்டதாக அழும் வனிதா.\nவெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.\nவிஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\nநீங்கள் இந்த இரத்த வகையைச் சேர்ந்தவரா\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nஎந்த மகனுக்கும் இப்படி ஒரு தாய் இருக்கவே கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20438", "date_download": "2020-10-22T12:36:49Z", "digest": "sha1:HSWWUB335WX5ZJGB3EJNWOBFUUBFNH73", "length": 22665, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 448, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 11:28\nமறைவு 17:58 மறைவு 23:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஏப்ரல் 21, 2018\nRTE தொடர் (4): கட்டாய இலவச கல்விக்கு இணையதள வழியில் எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 649 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை பெறுவதற்கு, இணையதளத்தில் (ஆன்லைன் முறையில்) எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் என்ற தகவலை உள்ளடக்கி, “நடப்பது என்ன” குழுமம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009) கீழ் - மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் இடம், ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழான வருமானத்தை கொண்ட மற்றும் பின் தங்கிய பிரிவினை சார்ந்த குடும்பம் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.\nஇந்த சட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும், 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளன.\nகாயல்பட்டினத்தில் உள்ள 7 தனியார் பள்ளிகளில், இந்த சட்டம் மூலம் - 92 சிறார்கள், இலவச கல்வி - தங்கள் 14 வது வயது வரை பெறலாம். LKG வகுப்பில் இருந்தே இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.\nஇன்று (ஏப்ரல் 20), இந்த திட்டத்தின் கீழான விண்ணப்பங்களை, இணையவழியில் சமர்ப்பிக்கும் முறை துவக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை நிரப்ப முகவரி:\nஇணையவழியில் - இந்த விண்ணப்பத்தை எளிதாக நிரப்பும் வகையில் - இதற்கான பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n// பள்ளியில் சேர விரும்பும் மாணவர் மற்றும் அவர் பெற்றோர், சேர விரும்பும் பள்ளிக்கூடங்கள் என 16 வகையான தகவல்கள் மட்டும் கோரப்படுகின்றன.\n// இது தவிர - மாணவரின் புகைப்படம், வயதுக்கான ஆதாரம் (ஓர் ஆவணம்), இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஓர் ஆவணம்) மற்றும் சிறப்பு பிரிவுக்கான ஆதாரம் (ஓர் ஆவணம்) மட்டும் சமர்ப்பித்து,\nசமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையென சான்றளித்து - தகவல்களை பதிவேற்றம் செய்தவுடன் - ஒப்புதல் தகவல் உடனடியாக வரும்.\n// விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்ற தகவல் - மே 22 மாலை 5 மணிக்குள், பள்ளிக்கூடங்களில் தகவல் பலகையில் பார்க்கலாம்\nகாலியிடங்களுக்கு கூடுதலாக தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், மே 23 அன்று அரசு துறை அதிகாரிகள் முன்பு குலுக்கல் முறையில் மாணவர் தேர்வுசெய்யப்படுவர்.\nமே 29 அன்று எவ்வித கட்டணமும் இல்லாமல், தேர்வு செய்யப்பட்ட மாணவருக்கு - பள்ளிக்கூடத்தில் அனுமதி வழங்கப்படும். தனது 14 வயதை பூர்த்தி செய்யும்வரை, அந்த பள்ளிக்கூடத்தில் - அந்த மாணவர், இலவச கல்வி பெறலாம்.\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1439: திக்ர் மஜ்லிஸுடன் நிறைவுற்றன நடப்பாண்டு நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 23-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/4/2018) [Views - 405; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/4/2018) [Views - 446; Comments - 0]\nRTE தொடர் (6): CBSE பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பள்ளிகளுக்கும் RTE சட்டம் பொருந்தும் “நடப்பது என்ன\nப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nமே. 31 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும் செயற்குழுவில் அறிவிப்பு\nRTE தொடர் (5): சேர்க்கை வெற்றிடங்கள் குறித்து பொது அறிவிப்புப் பதாகையை பள்ளிகள் நிறுவ அரசு உத்தரவு “நடப்பது என்ன\nஏப். 24 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 21-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/4/2018) [Views - 389; Comments - 0]\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் கையெழுத்துப் பரப்புரை\nRTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nRTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி காணொளிக்காட்சி மூலமான விளக்கம்\nRTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் “நடப்பது என்ன\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில் 30 வணிகர்களுக்கு தொழிற்கருவிகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 20-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/4/2018) [Views - 421; Comments - 0]\nஏப். 18 காலையில் இதமழை\nஅரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது” குழுமம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naanselva.blogspot.com/2015/11/", "date_download": "2020-10-22T11:38:44Z", "digest": "sha1:OL6ENETJ7YWQOVYCMNQNOUNFANPVXEUY", "length": 79378, "nlines": 870, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: நவம்பர் 2015", "raw_content": "\nதிங்கள், 30 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 4:16 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 12:31 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 நவம்பர், 2015\nகண்ணதாசனுக்கு நடந்த இன்றைய விழாவில் என் கவிதை...\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 6:39 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 12:01 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 நவம்பர், 2015\nசென்னையின் என் நாட்கள் மிகவும் சோம்பேறிப்பட்ட நிலையில் ஊர்சுற்ற கிளம்பிவிட்டேன்.\nஎத்தனை மனிதர்கள்..எத்தனை வேலைகள்...வண்டிகளில் பறக்கிறார்கள்..உரசிக்கொள்ளும் இரு வண்டிக்காரர்கள் உடனடியாக அடிக்கத்தொடங்கும் வேகம்.பாவம் அவர்களைப்பெற்ற அம்மாக்கள்..அத்தனை கேவலப்படுகிறார்கள்..\nமின்சார ரயிலில் எப்போதும் கும்பல் நகர்ந்து கொண்டே இருக்கும் நகரம்.\nஉணவக பணியாளர்களுக்கு தான் பல மொழிகள் பேசும் வாய்ப்பிருக்கும்...இங்கே பேருந்தின் நடத்துனர்கள் பேசுகிறார்கள்.\nகாதுகளில் ஒட்டிப்பிறந்து இருக்கிறது காதொலிப்பான்கள். கார்கள்,வண்டிகள்,ஆண்கள்,பெண்கள்...\nஇந்த சென்னையின் மறுபக்கமாய் இருக்கிறது குதிரைப்பந்தய மைதானம்.\nபந்தயம் நடக்கும் நாட்களில் கூடிவிடுகிறது கூட்டம்.\nஎங்கிருந்து எப்படி வருகிறார்கள் என தெரியாது...ஆனால் வந்து விடுகிறார்கள்.\n50 தை தாண்டியவர்கள் அதிகமாய்.எல்லா வயதினரும் கலந்துதான் இருக்கிறார்கள்.\nசாணித்தாளில் ஒரு A4 அளவு பேப்பர் 5 ரூபாய் விற்கிறது. கட்டாயம் வாங்கிவிடுகிறார்கள்..அதில் ஓசி கொடுப்பதெல்லாம் கிடையாது.ஆளுக்கொரு பேனா...\nஆரம்பித்து விடுகிறார்கள் கணக்கை...இன்னும் சிலர் புத்தகம் போல் இருக்கும் ஒன்றை வாங்கி வாசிக்கிறார்கள்.\nவாழ்வில் படிக்கும் போது இவர்கள் இப்படி கவனமாக இருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டார்கள்.\nகூட்டி,கழித்து,பல பக்கங்கள் புரட்டி கணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nகுதிரையின் பெயர்கள் ,அதை ஓட்டுபவன் சாகசம்,அந்த குதிரையின் முதலாளி,\nஇதில் முக்கியமான சங்கதி ஒன்றுண்டு...இந்த பெயர்கள் வாயில் நுழையுமளவிற்கு எளிதாய் இருப்பதில்லை...ஆனால் படபடக்கிறார்கள்..\nஎங்கோ மும்பையிலும்,மைசூரிலும் நடக்கும் குதிரைப்பந்தயத்திற்கு இவர்கள் முடிவெழுதுகிறார்கள்.\nஓய்வுபெற்ற அதிகாரிகளாய் இருப்பவர்கள்,,ஆங்கில இந்து வாசிப்பவர்கள்,மூக்குக்கீழ் எந்தநேரமும் கண்ணாடி அவிழத்தயாராய் இருக்கும் மோன நிலைக்காரர்கள்,,\nபேப்பரை கண்ணோடு ஒட்டிக்கொண்டு படிப்பவர்கள்,,குதிரையாகவே மாறிப்போய், தலைநரைத்தவர்கள்,\nமைதானம் முழுவதும் தரைகளிலும்,சிறு கற்களிலும் அமர்ந்துகொண்டு நேற்றைய முடிவுகளை அலசிக்கொண்டு...\nஇன்றைய முடிவுகளை அவர்களே தீர்மானிப்பது..\nயாருக்கும் தெரியாமல் மறைத்து எழுதிக்கொண்டு ஓடி ச��ட்டை வாங்கி கால்ச்சட்டைக்குள் பதுக்கிவைப்பது..குடை,ஹெல்மெட்,மஞ்சள் பை,தண்ணீர்பாட்டில் என ஒரு யாத்திரைக்கு கிளம்பிவருவதுபோல் வரும் கூட்டம்..\nசாமிகளுக்கே பணக்காரபேதங்கள் இருக்கும் போது குதிரைகளுக்கு இருக்காதா என்ன\nஅவர்களுக்கென்று ஒரு வாசலும் இருக்கிறது..அவர்கள் உள்ளே போய்விடுகிறார்கள்..அங்கே அவர்களுக்கு தேவையான எல்லாம் இருக்கிறது...\nமுக்கியமாய் வாசலில் ATM இருக்கிறது.\nபந்தயங்கள் கட்டுகிறார்கள்..பரிதவிப்போடு காத்திருக்கிறார்கள்..முடிவு தெரிந்தவுடன் சிலர் சிரிக்கிறார்கள்..பலர் குதிரையின் அம்மாவையும் திட்டுகிறார்கள்..பீடி குடிக்கிறார்கள்.\nஎளிதில் களைவதில்லை இவர்கள்..மறுநாளைக்கான போட்டிகளில் கவனம் செலுத்துகிறார்கள்.\nஇவர்கள் குதிரைகள் ஓட ....சும்மா இருக்கிறார்கள்.\nஎத்தனை மனித உழைப்புநாட்கள் .\nசென்னையின் மிகப்பிரதான இடத்தில் விலங்கினைப்படுத்தி நடக்கும் இந்த விலங்குச் சூதாட்டத்தில் எத்தனை விரயங்கள்...\nஎல்லாப்பாதுகாப்பும் செய்தாலும் விலங்கு வதை என ஜல்லிக்கட்டுக்கு தடைபோடும் அங்கீகாரங்களின் கண்களுக்கு இது தெரியவே தெரியாதா\nகுதிரைகளின் மீதேறி ஓடி சூதாடும் இந்த பிழைப்பில் யாருக்கு லாபம்...நிச்சயமாய் சிலருக்குத்தான்..\nஎல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது இந்த சூதாட்டம் குதிரைகளின் திறமையினால் இல்லை.\nசில மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பது...இருந்தும் கட்டுகிறார்கள்...\nஒருவேளை குதிரைப்பந்தயமைதானம் இருப்பது தான் ஒருநகருக்கு பெருமையெனில் அது சகித்துக்கொள்ளக்கூடியது இல்லை...\nபணக்கார நாடுகளுக்கு சரி...ஒரு மழையும் தாங்கமுடியாமல் தவிக்கும் நமக்கு இது தேவைப்படாது\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 10:46 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 9:12 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 12:14 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 11:34 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 நவம்பர், 2015\nஎதைச் சொல்ல நினைத்தாலும்,நினைப்பு முதலில் சின்னவயசுக்குள் ஓடிவிடுகிறது.\nஎல்லாவற்றிற்கும் அங்கிருந்தே பாதாளக்கரண்டியில் மாட்டிய வாளியாய் செய்திகள் எடுத்து வருகிறது.\nபெஞ்சா பெஞ்சுட்டு போகணும்,இல்ல பொட்டுன்னு வெறிக்கனும்.\nதுணிய எடுத்துட்டு மாடிக்குப்போனா மழை வருது...உருவிட்டு கீழ வந்தா வெயிலடிக்குது..\nஎல்லாரும் மழையை எழுதுறாங்களேன்னு அதையும் செஞ்சாச்சு...\nவிடு கழுத...நமக்கு எதுவும் கிடைக்காமலா போயிடும்...\nவீட்டுக்குப்பின்னால கொஞ்சம் காலியிடம்.குளிக்கிற...கழுவுற தண்ணியெல்லாம் சேர்ந்து எப்பவும் கொஞ்சம் ஈரமாய்த்தான் இருக்கும்.\nதண்ணீர் நாங்கள் மெனெக்கெட்டு விடுவதுமில்லை.அதுவா வளரும்...காயும்..\nஒருநாள் அதுல ஒரு செடி மஞ்சளா ஒரு பூ பூத்திருந்தது.\nஅப்பத்தா பார்த்திட்டு...\"அடே..அது தக்காளி கண்ணுடான்னு \"சொல்ல எல்லார் கண்ணும் அதன் மேல தான்.\nசின்னதா பச்சையா ஒரு காய்.மற்றொரு பூ.\nஉற்றுப்பார்க்கக்கூடாது,விரல் நீட்டக்கூடாது,பக்கத்தில் போகவே கூடாது.\nநான்கு காய்கள்..ஆளுக்கொன்றாய் பாகம் பிரித்தாயிற்று.\nசெடிக்குப்பக்கத்தில் போய் குளித்தோம்.ராத்திரிப் போர்வை மூடிய ரகசியப்பேச்சுகளில் அந்த செடியும் தவறாமல் இடம் பிடித்தது.\nபள்ளிசென்று திரும்பிய ஒரு நாளில் வாசலில் அப்பத்தா அப்படி ஒரு அழுகையும் ஆங்காரமுமாக நின்று கொண்டிருந்தது..\nஎங்களைப்பார்த்ததும் இன்னும் அதிகம் ஆனது..\nவீட்டின் பின் பாதிசெடிகள் காணவில்லை.\nபக்கத்துவீட்டு ஆடு..அறுவடை செய்துவிட்டு போயிருந்தது தக்காளிச்செடி உட்பட..\nஎப்போதும் மாலையில் சந்தைக்குப்போகும் அப்பத்தா உடைந்த தக்காளிகளை பல நேரங்களில் இலவசமாய் வாங்கிவரும்.\n\"உடஞ்சிருந்தா என்னடா...அப்படியேவா எல்லாரும் தின்றாங்க...\"\nஇலவசமாய் டியூசன் சொல்லித்தந்த ஆசிரியை ஒருவர்,தக்காளியை நாலாய் வெட்டி ஜீனி போட்டுத்தருவார்...இனிப்பும் புளிப்புமாய் ஒரு ருசி..\nஅசிங்கம்பிடித்த மூஞ்சிகளில் அடிக்கப்படுவதைப் பார்க்கும் போது பாவமாயிருக்கும்...\nவரத்து அதிகமாயிருக்கும் நாள்களில் பத்து ரூபாய்க்கு ஐந்து கிலோ எனக்கூவி விற்பார்கள்..ஆசையாய் இருக்கும் ..வாங்கி என்ன செய்ய ஊறுகாய்கூட போட முடியாது .\nதக்காளி செடியுடன் இருக்கும்போது பிடுங்கி நுகர்ந்து பார்க்கும்போது ஒரு வாசம்வருமே....\nஅடடா....அது நுகர்வுகலாச்சாரம் மிகு���்த நாட்கள்...\nசின்னவள்...ரசம் வைப்பேன்..தக்காளி வாங்கி வா என்றாள்.\nகுளிர்ப்பெட்டி இல்லாததால் வீணாகிவிடுமென்று காய்களோடு ஒரு தக்காளி எடுத்துவைத்தேன்.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 7:06 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 9:29 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 7:09 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 நவம்பர், 2015\nமழை பற்றிய சஞ்சலங்களிலிருந்து கொஞ்சம் விடுபட்டு,முடிக்க வேண்டிய பாடங்களுக்காக உன் கல்லூரியும்,படித்தே ஆக வேண்டிய பாடங்களுக்காக நீயும் விடுமுறைகளையும் வெறுக்க ஆரம்பித்திருக்கும் மனோநிலையிலிருப்பாய்.\nநம் கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் தயாராய் இருப்பார்கள்.அடுத்த வருட சேர்க்கைக்காக ..இப்போதே சரிசெய்ய ஆரம்பித்து விடுவார்கள்.\nபல்கலைக்கழகம் என்றதும் உனக்கு சில உண்மையான பல்கலைக்கழகங்களை சொல்லலாம் என நினைக்கிறேன்.\nஉனக்குத்தெரியுமா...உலகின் முதல் பல்கலைக்கழகம் நம் பண்டைய இந்தியாவின் தஷிலா என்பதே...கி.மு 600இல் இருந்து கி.பி 500 வரை இயங்கியதாம்.. 68 பாடங்கள்,\nஆசிரியர்கள் மிகவும் அறியப்படும் சாணக்கியர்,பனினி, இப்படி...\nசாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் இங்கே இயற்றப்பட்டிருக்கிறது.\nகி.பி 5ம் நூற்றாண்டிலே தொடங்கப்பெற்றது. 3700 துறவிகள் உட்பட பத்தாயிரம் மாணவர்கள்..\nபக்கத்திலே நம் காஞ்சியிலே அதற்கு நிகராக ஒரு பல்கலைக்கழகம் இயங்கியிருக்கிறது.\nபன்னாட்டு மாணவர்கள் படித்திருக்கிறார்கள்.அந்தக்காஞ்சிக்கடிகையை சீனத்து அறிஞன் யுவான் சுவாங் பதிவு செய்திருக்கிறான்.\nஅடடா நம் பல்கலைக்கழகங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கின்றன.\nஎன எத்தனை துறைகளில் கொடிகட்டிப்பறந்திருக்கின்றன...\nநேற்று பெய்த மழையிலே நம் மழையில் நம் பல்கலைக்கழகங்களில் படங்கள் பார்க்கும் போது\nஉங்கள் கட்டிடங்கள் கட்டியிருக்கும் அழகு இப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி தரமான கட்டட கலைஞனை உருவாக்க\nவந்த மழையை காப்பாற்றாமல் காணாமல் போன உங்கள் அடித்தளங்களா மாணவச்செல்வங்களுக்கு நல்ல அடித்தளங்கள் ஆகப்போகிறது\nஏரிளுக்குள் முளை��்த உங்கள் கட்டடங்களுக்குள்ளா நீர் மேலாண்மை பயில்கிறார்கள் எங்கள் பிள்ளைகள்\nதூர்த்த உங்கள் கைகளிலா எங்கள் குலக்கொழுந்துகள்\nஇன்னும் எத்தனை வெளிச்சங்களை காட்டிப்போயிருக்கிறது இந்த பெருமழை\nஇந்த மழை நல்லது செய்தது..\nயோசிக்க சொல்லி அழுதுதான் போயிருக்கிறது\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 11:42 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 5:33 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 1:35 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 9:51 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 நவம்பர், 2015\nநம் போன்றோர்கள் எந்தத் தேடலுக்கும் மிக எளிதாய் கூகுள் என்னும் பொறியில் மிக வேகமாக மாட்டிக்கொள்கிறோம்.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 6:16 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 10:21 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 நவம்பர், 2015\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 4:24 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 நவம்பர், 2015\nவிளையாட்டாய் ஒருநாள் உன்னிடம் சொன்ன நினைவு\nஒரு செல் உயிரினம் ஒன்று கூறென்றால் தைரியமாக மனிதனைச் சொல்லலாமென.\nஇந்த அலைபேசிதான் மனிதனை என்ன பாடுபடுத்துகிறது....\nநேற்றைய ஒரு கட்டுரை படித்தபின் அலைபேசி தொடுவதற்கும் பயமாய் இருக்கிறது.\nவீட்டின் மின் அடுப்பில் ஒரு லிட்டர் நீரை ஒரு டிகிரி சூடு பண்ண 500 வினாடிகளாகுமாம்.அதற்கு ஈடாய் அலைபேசியின் கதிர்வீச்சு இருக்குமாம்.\n1956ல் எஸ்.ஆர்.ஏ. எனும் ஸ்வீடன் தயாரித்த அலைபேசியின் வாடிக்கையாளர்கள் 125 பேர்களாம்.1983,1989 இல் மோட்டராலா,1994 ல் நோக்கியா ,2002இல் பிளாக்பெர்ரி,2002இல் ஆப்பிள் என விரிந்த அலைபேசிகளின் வரிசை பிரமாண்டமாய் இருக்கிறது.\nஅலைபேசிகளின் வரலாறு சொல்வதல்ல என் நோக்கம்.\nமனிதனின் ஓர் உறுப்பென மாறிவிட்ட ஒரு சாதனம் எத்தனை ஆபத்துகளை தனக்குள் ஒளித்துக்கொண்டிருக்கிறது என்பதை யாவர���ம்,நாம் உட்பட அறிந்து கொண்டோமா என்பது தான் புரியவில்லை.\nமேல்சட்டைப் பைகளில் அலைபேசி வைத்துக்கொள்வது...இதய நோயை விலைகொடுத்து வாங்குவதற்கு சற்றும் குறைவில்லையாம்.\nசரியான அலைவரிசை இல்லாமலும்,அலைபேசியில் சார்ஜ் மிகக்குறைவாக இருக்கும் போது நீ பேசுவது ..யாருடன் என்றாலும் ...உன் உடல்நலம் கெடுக்கும் கதிவீச்சுகள் சூழத்தான்.\nஅது ஆண்டவனே என்றாலும் 20 நிமிடங்களுக்கு மேலெனில் அமர்த்திவிடு.\nஇரவுகளில் அலைபேசியை தூரப்போடு. விளையாட்டு ஏதேனுமிருந்தால் அழித்தெறி.\n20 முதல் 60 சதவீத மூளை சம்மந்தப்பட்ட நோய்களின் மூலகாரணம் அலைபேசியாம்.\nபார்த்தாயா, சிட்டுக்குருவிகளுக்காக பரிதாபப்படுகிறோம்..நமக்கான சவக்குழிகளைக் கண்டுகொள்ளாமல்.\nமுக்கியமாய் காதலர்களுக்கு சொல்லவேண்டும் சக்தி..\nஇனி காதல் சொல்ல கடிதங்களே கட்டாயம் என்று..\nஎத்தனை நன்மைகள் விளையும் பார்,,\nஉன் வெற்றிக்கென ஒரு அலைபேசி கேட்டிருந்தாய்.\nகண்டிப்பாய் வாங்கித்தர மாட்டேன்.காசும்,நீ பேசுவதும் பொருட்டல்ல...\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 6:39 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 நவம்பர், 2015\nசென்னையில் உங்களை விட்டுவிட்டு,இங்கே நான் கவலைகளில் மிதக்கிறேன்.\nசமீபத்து பதிவு ஒன்றில் அலைபேசி இல்லா ஓர்நாள் கேட்டிருந்தேன். ஆனால் இன்று முழுவதும் உனக்கான தொடர்புகள் முடக்கப்பட்டதில் திணறிப்போனேன்.\nபேருந்துகள் செல்லவேண்டிய சாலையில் படகுகள் மிதக்கின்றன.சாலைக்கு மேல் ஓட வேண்டிய பேருந்து கழுத்துவரை மூழ்கிக்கிடக்கிறது\nவீட்டுக்குள்ளிருந்து வாளிகளில் எடுத்து வெளியில் கொட்டுகிறார்கள் மழைநீருடன் கழிவுநீரையும்.\nசின்னஞ்சிறு பிள்ளைகள் குறுகிக்கிடக்கிறார்கள் குளிருக்குள்.\nஒரு பல்கலைக்கழகமே பரிசலில் சென்று பார்வையிடும் பரிதாபம்.\nஇது இயற்கையின் சீற்றமென எளிதில் விலகிப்போய் விட முடியாது.\nஇது வருமுன் காவாததன் பரிசா\nவந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்பதற்கு தண்டனையா\nஒரு மாநிலத்தின் தலைநகருக்கு இந்த நிலையெனில்,மற்ற எல்லா இடங்களிலும் இப்படி ஒரு மழை பெய்திருந்தால் என்னவாகியிருக்கும்.\nமழையும் புயலும் சென்னைக்கும் கடலூருக்கும் யுகங்களுக்கு ஒருமுறை வந்து போவதல்ல.\nபலா மரங்களை வேரோடு சாய்த்தும்,பல மரணங்களையும் தந்து போன தானே புயல் நம் தாத்தாக்கள் காலத்தில் நடந்ததல்ல.\nஇருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கிறோம்.புயலுக்கல்ல,மழைக்கே நாம் போராடிக்கொண்டிருந்தால் எப்போது முன்னெற.\nகட்டடங்களும்,புள்ளிவிவரக்கணக்குகளை விளம்பரமாய் தருவதும் தான் நாட்டின் முன்னேற்றமெனில்\nபேரிடர் மீட்புத்துறையின் பணி பாராட்டத்தக்கது.\nபிட்டுக்கு மண் சுமந்த கடவுளின் முதுகையே பதம் பார்க்கும் அளவுக்கு அவசியமானது நீர் மேலாண்மை.\nஅப்படி ஒரு துறை இருக்கிறதா\nஒரு நாளில் மூன்றுமுறை மழை பெய்யும் சிங்கப்பூரின் சாலைகள் இப்படி நீர் கண்டதில்லை.\nஉன்னை சென்னைக்கு அனுப்பிவிட்டு பரிதவிக்கும் ஒரு அப்பனாய் என் ஆதங்கம்.\nபொதுக்கூட்டங்களுக்காகவும்,மாநாடுகளுக்காகவும் சரிசெய்யப்பட்ட திடல்களின் அளவுக்கு ,மழைநீர் கொள்ளும் பரப்புகளை சீர் செய்திருந்தால் இந்த பரிதவிப்பு இருந்திருக்காது தான்.\nமக்களை குறை சொல்லக்கூடாது சக்தி.\nதாங்கிக்கொள்ள முடியாத எதையும் இயற்கை தருவதில்லை.\nநாம் தான் அசிங்கப்படுத்தி விடுகிறோம்.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 10:57 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉனக்கான என் கடிதங்கள் உன்னை மட்டுமல்லாது,நம் நண்பர்களையும் வாசிக்கத் தூண்டுவதை,பின்னூட்டங்களில் உணர்கிறேன்.\nஅறிமுகப்படுத்துவதற்கென்று நான் பலரையும் வைத்திருக்கிறேன் உனக்காக.\nசிலரை நன்றிகாட்டுவதன் மூலமும்,சிலரிடம் நீ கவனமாய் இருக்கவேண்டுமென்பதற்காகவும்.\nசிலர் நம் வாழ்வில நேரடியாக நுழைந்திருக்க மாட்டார்கள் .ஆனால் நமது செயல்களில் ஊடுருவி இருப்பார்கள்.\nஉனக்காக இன்று அழைத்து வந்திருக்கின்றேன்.\nசிவந்த மேனி,சிரித்துக்கொண்டே இருக்கும் முகம்,எப்போதும் எளிமை.பார்க்கும் வேளைகளில் கைகளிரண்டையும் பிடித்துக்கொண்டு பார்க்கும் கனிந்த பார்வை.\nஅடடா அருமைய்யா...இன்னும் எழுதுய்யா...நல்லா இருகுய்யா...\nஉள்ளார்ந்த அன்போடு சொல்லும் போது மனசு பூரித்துப்போகும்.\nஎன்னையும் பாராட்டுவதால் இவரை சாதரணமானவராய் நினைத்து விடாதே.\nஇந்திய துணைக்கண்டத்தின் தென் மூலைக் குமரியில் பூத்த மலர்,மானிட சமுத்திரத்தின் மேல் எழுதிக்குவித்தது ஒவ்வொன்றும் முத்திலும் மிளிர்பவை.\nஎன்னையும்,உன் அம்மாவையும் கொஞ்சமேனும் எழுத்தூண்டிய ���மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமை ஏற்று தன்னிகரில்லாப் பணி செய்தவர்.\nஒரு நாவல் பதினான்கு வருட உழைப்பை தின்றிருக்கிறது.\nமற்றொன்றோ இருபத்தாறு வருடக்கனவாய் இருந்திருக்கிறது.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்னே கதையாகத்தெரிந்தது,இன்று கண்முன்னே நடக்கிறது.\nஇன்றைய மதவாதம் எந்த அளவுக்கெல்லாம் தன் விஷக்கிளைகளை பரப்பும் என்ற தீர்க்கதரிசனம் சொல்லி முடியாது.\nமண்டைக்காட்டு கலவரத்தின் ஆணிவேர் எங்கே இருக்கிறது\nகுலசாமிகளை ஒடுக்கி மறைக்க பிள்ளையார் நுழைந்த அரசியல்...\nபடிக்கும் ஒவ்வொரு வரியும் தகதக்கின்றன நெருப்பாய்.\nநம் தமிழ்ச்சமூகத்தின் கேடாய் சினிமாவுக்கு போகும் எழுத்தாளனே அதிகம் அறியப்படும் அவலம்.இவரின் அமில எழுத்துகளுக்கு அங்கே வேலையில்லை.\nஒரு கதை படமாகி இருக்கிறதாம்..நான் பார்த்ததில்லை.\nநம்மையும் அறியாமல் ஊடுருவி விடுவார்கள் என எழுதியிருந்தேன்..ஆம் சக்தி.\nஎன்னுடைய எழுத்துக்கள் அவரால் விளைந்தவை.\nசமூகப்பார்வை அவராலும் கிடைத்தது.என்னிலிருந்து உனக்குக் கிடைக்குமாயின்\nஅது உன்னையறியாமல் உனக்குள் ஊடுருவியது தானே.\nஉன் கல்வியின் ஊடே இவர் எழுத்துக்களையும் படி.\nஇந்த சமூகத்தை தெரிந்துகொள்ள உன் பாடத்திட்டங்கள் உதவாது.\nமகேந்திரன் இயக்கிய பூட்டாத பூட்டுகள் இவரின் உறவுகள் கதை.\nஇவரின் எழுத்துகளை தனிமையில் படி..\nஉள்ளத்தை திறந்து படி.காட்சிகள் வழி சமூகம் தொடும் இவர் தீர்க்க தர்சனங்கள் புரியும்.பின்னொரு நாளில் இன்னும் சொல்கிறேன்.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 12:41 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 நவம்பர், 2015\nசின்ன வயதில் கேட்டதும்,பார்த்ததுமான சம்பவங்களுடன் தொடங்குகிறேன்.\nசெட்டிநாட்டுப்பக்க திருமணங்களில் தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக திருமண விருந்துகளில் இலையின் ஓரத்தில் தங்கபஸ்பம் வைத்து ஒரு வாழைப்பழமும் வைப்பார்களாம்..வரும் விருந்தினர்கள் பழத்தினை உரித்து கொஞ்சமாய் பஸ்பத்தை சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்துவிடுவார்களாம்...அந்த எச்சில் இலைகளை அள்ள போட்டி நடக்குமாம்.இப்போது அப்படி நடக்கிறதா எனத் தெரியவில்லை.\nஆனால் என் அம்மாச்சி எங்களுக்கு வாழைப்பழம் வாங்கித்தரும் நாங்கள் பழத்தை தின்றபிறகு அதன் தோல்களை முன்னம��பல்லில் வைத்து \"சர் \"என்று ஒரு இழுப்பில் உள்தோலை உரித்து சாப்பிடும்..எங்களுக்கு சிரிப்பாகவும் பாவமாகவும் இருக்கும்.\nநாம் சேர்ந்து உண்ணும் சிலவேளைகளில் கவனிக்கிறேன்,எனக்கான இலையில் எதையும் மிச்சம் வைக்காத போது நீங்கள் என்னை இளக்காரமாகப் பார்ப்பதை.\nஉங்கள் இலைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும் நீ விரும்பாத காய்,கறிவேப்பிலை,வெங்காயம்,பூண்டென.\nஇயற்கை எந்த பொருளையும் காரணமில்லாமல் படைத்துவிடுவதில்லை.\nமனிதன் தான் ஆறாம் அறிவால்(\nஉண்ணும் உணவே மருந்தெனும் மாயம் அறியாமல்,தவிர்க்ககூடாததை தவிர்த்து,தவிர்க்கக்கூடியதை புசித்து நோய் கொள்கிறான்.\nநான் சொல்லவந்ததை விட்டு திசை மாறுகிறேன்.\nபிடித்தது பிடிக்காதது போகட்டும் அது அவரவர் பாடு.\nஆனால் வைத்ததை தின்பதிலும்,மிச்சம் வைத்து கொட்டுவதிலும் எத்தனை பரிதாபங்கள் இறைந்து கிடக்கிறது தெரியுமா\nவிளையும் பொருட்களில் வீணாகும் அளவு தெரியுமா பயனுக்கு வாராமல்.\nஅமெரிக்காவில் 25℅பொருட்கள் வருடந்தோறும் குப்பைக்குப் போகிறதாம்.\nஐரோப்பாவிலே ஒரு மனிதன் வருடத்திற்கு 300கிலோ உணவை வீணடிக்கிறானாம்.\nஉலகம் முழுவதும் வருடத்தில் 130கோடி டன்கள் உணவுப்பொருட்கள் எறியப்படுகின்றனவாம்.\nஅடடா உனக்கு நான் உலக அறிவை ஊட்டத்தொடங்கியதாய் ஓடத்தொடங்காதே...\nவா ..நமது நாட்டுக்குள் வந்து விடுவோம்.\nஇந்தியாவில் ஒரு மனிதன் வருடத்தில் 170கிலோ உணவை வயிற்றில் கொட்டுவதில்லையாம்.\nஇங்கே வீணாகும் உணவின் சதவீதம் 40....\nஅதன் மதிப்பாய் 750கோடி டாலரில் சொல்கிறார்கள்.\nஇன்னும் கொஞ்சம் பக்கத்தில் வருவோமா\nபெங்களூருவில் வருடந்தோரும் 943 டன்கள் வீணாகிறதாம் உண்ணவேண்டிய பொருட்கள்.அது மட்டும் 340கோடி இருக்குமாம்.\nஎன்ன சக்தி மலைப்பாய் இருக்கிறதா\nஉணவை வீணாக்கும் போதெல்லாம் இதையும் நினைவில் வை.\nபட்டினியால் வாடும் மூன்று உலகக்குழந்தைகளில் ஒன்று இந்தியக்குழந்தை.\nஉன்னால் முடியவில்லை என்றால் வாங்காதே....\nஇனி நான் இலையை காலிசெய்யும் போது சிரிக்காதே...\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 7:24 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 13 நவம்பர், 2015\nவான்மழை உனக்கு விடுப்பு தந்ததென்று சிரிக்காதே. அது மேகங்களின் அழுகை.சென்னையின் தீபாவளி என்னை இப்படியெல்லாம் எழுதச்சொல்கிறது.\nஉ���கில் நாளை என்பதே மறந்துபோனது போல கடைவீதிகளில் கொள்முதல் கூட்டங்கள்.\nயாதொரு உடையுமின்றி இருந்தார்களோ இதுவரை என்பதுபோல் உடைகளை உரிமையாக்குவதில் ஒரு உற்சாகம்.\nஇந்தியா ஏழைகளின் நாடென்று இனி சொல்லக்கூடாது..ஏழைகளாய் நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் நாடு.\nமாலை ஆறு மணிக்கு தொடங்கிய வெடிகளின் ஓசை இரவு 11மணிவரை காதுகளுக்குள்.\nஎப்போதும் நான் புகைக்கையில் காதுகளில் புகைவரும் உன் அம்மாவுக்கு,அன்று நான் புகைத்ததே தெரியவில்லை.\nஇயற்கையும் எவ்வளவோ மன்றாடி கண்ணீர் விட்டுத்தான் பார்த்தது.\nஒரு சந்தேகம் சக்தி.. எனக்கு.\nசமீப காலமாய் வந்துபோகும் அட்சய திதியின் வரலாறு நமக்குத்தெரியும்...முதலாளிகளின் கைவண்ணம் என்று..அதைப்போலவே தீபாவளி என்ற ஒன்றும் தந்திரமாகவே புகுத்தப்பட்டிருக்கவேண்டும்.\nஎத்தனை பணங்கள் காகிதங்களாய் சிதறிக்கிடக்கின்றன.\nஎத்தனை மனிதர்களை புலம்ப வைத்து...புலம்பெயர வைத்திருக்கிறது.\nசாலைகள் தோறும் மிதிபடும் குப்பைகள்..\nவேதாளங்களாய் மாறிப்போன இளைஞர் கூட்டம்...\nநடையோர மனிதர்களுக்கு,ஓர் உடையுமில்லா என் மக்களுக்கு யார் கேட்டது இந்த தீபாவளி\nஅசுரனைக்கொன்றதால் கடவுள் தந்த வரமெனில்,\nபட்டினியிலும்,ஏக்கங்களிலும் தினம் செத்துக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு கடவுள் எத்தனை தீபாவளிகள் வரமளிக்க...\nவேதங்கள்,இதிகாசங்கள் இன்னும் எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டிருப்பவர்கள் நினைத்தது, இப்படி ஒரு தீபாவளியைத்தான் என்றால், வெடிக்க வேண்டியது வெடிகள் அல்ல....வீணான நம்பிக்கைகளை.\nபட்டாசுப்புகையில் சிட்டுக்குருவிகளைக் கொன்றுவிட்டு,என்ன சொல்கிறது உங்கள் வேதங்கள் ஜீவகாருண்யம் பற்றி\nதீபாவளி கடந்த நாளில் கிடக்கும் குப்பைகள்... குப்பைகள் அல்ல....மனங்கள்.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 1:14 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nகவிதை சுமப்பதும் கர்ப்பம் சுமப்பதும் ஒன்றுதான். நெஞ்சுக்கூட்டுக்குள் வார்த்தையின் உயிரணுக்கள் வந்துமோதும் வேகத்தில் தான் கவிதை கர்ப...\nஉலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் நடிகர்கள் தான்.ஆனாலும் அடுத்தவர் நடிப்பை காண்பதில் அத்தனை ஆவலாதி.\nஒரு சமூகம் ஒரு நாகரீகம் ஒரு மொழி ஒரு நகரம் ஒரு மனிதன் எப்போதெல்லாம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது...\nகாலப்பெருநதியின் கரையோரம் காத்துக்கிடக்கிறேன் வாழ்க்கை முழுதும்.\n*************************************** எங்கோ இருந்து கிறுக்கிக்கொண்டிருந்த என்னை எழுதவைத்து அட்சரம் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசான்களுக்கு...\nசமீபத்தில் கேட்ட ஒரு ஆடியோ துணுக்கு .. இப்படி தலைப்பிட வைக்கிறது.\nபஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...\n\"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்...\" \"வைகறைக்கான நிதி திரட்டல் நேரத்தில் கட...\nமழைக்கு விடுமுறைகள் இல்லாத இளமைதான் எப்படி இருந்தது..பேண்ட் அணிந்து எப்போதும் வரும் ஜெ.ஆர் சார்\nராகம் ******** இந்த சமூகம் பேச்சுகளை கேட்ட அளவில் எழுத்துகளை பார்த்ததில்லை. ஒவ்வொரு மனிதனும் எத்தனை கதைகளை,அனுபவங்களை சுமந்து திரிகிறான்...\nஒரு இருமலில் உதித்த ஞானம்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2014/01/", "date_download": "2020-10-22T12:25:58Z", "digest": "sha1:2LY2FOBA5OC7U5B7W2JFXECMCRFVYG2V", "length": 96104, "nlines": 968, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ஜனவரி 2014", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 27 ஜனவரி, 2014\nஜனவரி 27, 2014 -இல் மறைந்த பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாய் இந்தத் தொகுப்பை இடுகிறேன். அவருடைய பாரதி எழுத்துகள் சேகரிப்பைப் பற்றிப் பலரும் படித்திருப்பர். ஆனால், அவர் ஒரு மூத்த பத்திரிகையாளரும் கூட; தமிழ் இதழ்களின் வளர்ச்சியை நேரில் பார்த்தும், ஆராய்ந்தும் கட்டுரைகளும், “தமிழ் இதழ்கள்” ( காலச்சுவடு) என்ற நூலும் எழுதியிருக்கிறார். அதனால், அவருடைய சில ’ஆனந்த விகடன்’ அனுபவங்களை மட்டும் இங்கிடுகிறேன். இவை விகடன் மலர்களில் வெளியான அவர் அளித்த நேர்காணல்களிலிருந்தும் , அவர் நூலிலிருந்தும் தொகுத்தவை.\nபத்மநாபன் 1933-இல் விகடனில் சேர்ந்தார். பிறகு, ஜெயபாரதி ( 1936-37), ஹனுமான் ( 1937), ஹிந்துஸ்தான் (1938), தினமணி கதிர் ( 1965-66) முதலான இதழ்களில் பணியாற்றியிருக்கிறார்.\n“ 1926-இல் பூதூர் வைத்தியநாதையர் என்ற புலவர் ஆரம்பித்த விகடன் 1928-இல் வாசன் கைக்கு வந்தது. அவர் விகடனை ஏற்ற ஆறு மாதத்துக்கெல்லாம் ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் அவரைத் தேடி, நெல்லையப்ப பிள்ளையின் சிபாரிசுடன் வந்தார். நம் நாட்டில் நகைச்சுவை போதவில்லை என்று தலையங்கமே எழுதிய வாசன், கிருஷ்ணமூர்த்தியின் நகைச்சுவைக் கட்டுரைகளை விரும்பி, வரவேற்று, நல்ல சன்மானமளித்து ஊக்கி, ‘கல்கி’ என்ற சிறந்த எழுத்தாளர் உருவாக உதவினார். இதுபோல ‘துமிலன்’ என்ற ந.ராமஸ்வாமியையும் ஊக்கப் படுத்தி, அவரும் விகடனில் தொடர்ந்து எழுத வகை செய்தார். ( 1932 -இல்) விகடன் மாதமிருமுறையானதை முன்னிட்டு ‘தேவன்’ என்ற ஆர்.மகாதேவன் விகடன் உதவியாசிரியராக எடுத்துக் கொள்ளப் பட்டார்.”\n“ஆனந்த விகடனில் சேரும்போது எனக்குப் பதினாறு வயது இருக்கும். அப்போதெல்லாம் விகடனில் ‘மாணவர் பகுதி’ என்று தனியொரு பகுதி வரும். அதற்கு சில சிரிப்புத் துணுக்குகளை அனுப்பி வைத்தேன். பிரசுரித்திருந்தார்கள். அடுத்ததாக, கல்கியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “நிறைய படியுங்கள். ஆங்கில இலக்கியங்களைத் தொடர்ந்து வாசியுங்கள்” என்று அதில் எழுதியிருந்தார். சில நாட்கள் கழித்து என் தகப்பனாருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருந்தார் ‘கல்கி’. ‘விகடனை வாரப் பத்திரிகையாய் மாற்றப் போகிறோம். உங்கள் மகனை வேலைக்கு அனுப்ப முடியுமா “ என்று கேட்டிருந்தார். கதர் பிரசாரத்துக்காக கோவை வந்த கல்கி, என் தகப்பனாரிடம் நேரிலும் இதே கோரிக்கையை வைத்தார். இப்படித்தான் விகடனில் நான் சேர்ந்தேன். கல்கி, துமிலன், தேவனுடன் நான்காவது நபராக நான். அதற்கு அடுத்தவாரம் சேர்ந்தவர்தான் ‘றாலி’ ”\n[ வாசன், கல்கி ]\n” விகடனைத் தவிர ‘ஆனந்த வாஹினி’ என்ற தெலுங்கு மாதப் பத்திரிகையையும், ‘தி மெர்ரி மாகஸின்’ என்ற உயர்தர மாதமிருமுறை பத்திரிகையையும் வாசன் தொடங்கியதற்குக் காரணம், பத்திரிகைத் துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம்தான். வாசனின் நண்பரும் வக்கீலுமான எஸ்.சிங்கம் ஐயங்கார்தான் ‘தி மெர்ரி மாகஸி’னைக் கவனித்துக் கொண்டார். ஆங்கிலத்தில் அளவில்லாத பாண்டித்யம் பெற்றவர் அவர். அலுவலகத்தில் யாரும் பீடி, சிகரெட் பிடித்துவிட முடியாது. ஆனால், பெரிய சைஸ் சுருட்டை சிங்கம் ஐயங்கார் பிடிப்பார். அந்தளவுக்கு அவருக்கு உரிமை கிடைத்ததற்குக் காரணம், அவர் புலமையினால்தான்.”\n“வெளிநாடுகளில் பிரபலமான எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் விகடன் அலுவலகத்துக்கு வியாழனன்று வந்துவிடும். அன்று அந்தப் பத்திரிகைகளை யார் முதலில் படிப்பது என்று கல்கிக்கும் சிங்கம் ஐயங்காருக்கும் போட்டியே நடக்கும். அப்போது நான் விகடன் நூலகராகவும் இருந்ததால் இதைக் கவனிக்கும் பொறுப்பு என்னுடையது. மொத்தத்தையும் அள்ளிவிட்டுப் போய் ஒரு திருப்பு திருப்பிவிட்டுத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, மறுபடி கொண்டு வந்து போட்டு விடுவார் சிங்கம் ஐயங்கார். “\n“ தலையில் கொம்பு முளைத்த விகடன் தாத்தாவுக்கு முன், குல்லா போட்ட பபூன் படம்தான் விகடனின் லோகோவாக வரும். இந்த லோகோவை மாற்றவேண்டும் என்று பேச்சு வந்தபோது என்னுடைய மூக்கையும் தாடையையும் பார்த்து அதே மாதிரி வரைந்தார் மாலி. ‘உன்னோட மூக்கும் தாடையும் ஒண்ணுக்கொண்ணு ஒட்டும் போல” என்று கிண்டலடிப்பார் மாலி. “\n“ மாலியின் பென்ஸில் படங்களில் மாறுதல் செய்தால் நன்றாயிருக்குமே என்று கல்கி சில சமயம் விரும்புவார். ஆனால், அதை நேரில் சொல்லமாட்டார் என் மூலமாக, சொல்லும்படி பணிப்பார். நான் ‘மாலி’யிடம் இதைத் தெரிவிப்பேன். ‘அப்படிச் சொன்னாரா என் மூலமாக, சொல்லும்படி பணிப்பார். நான் ‘மாலி’யிடம் இதைத் தெரிவிப்பேன். ‘அப்படிச் சொன்னாரா’ என்று சொல்லி, அவருக்காக ஆசிரியர் சொன்ன மாறுதல் ‘சரி’ என்று படுவதை உடனே ஏற்பார். “\n“ ( விகடன் அலுவலகத்தில் ஒரு ஹால் உண்டு.) இந்த ஹாலில், ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தமது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”\n“ ஆனந்த விகடனில் முதல் தொடர்கதை எழுதிய பெருமை எஸ்.எஸ்.வாசனையே சாரும். பத்திரிகையைத் தாம் மேற்கொண்டதும், ‘இந்திரகுமாரி’ என்ற தொடர்கதையை எழுதினார் வாசன். தமிழ் நாட்டில் முதல்முறையாக ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியவரும் அவரே. 1933-இல் நூறு ரூபாய் முதற்பரிசுடன் நடந்த இந்தப் போட்டியில், ‘றாலி’ முதல் பரிசு பெற்றார். இரண்டாவது பரிசு பி.எஸ்.ராமையா. மூன்றாவது பரிசு, ரா.ஸ்ரீ. ஸ்ரீகண்டன் பெற்றார். “\n“ விகடன் வாரப் பத்திரிகை ஆனதும், அதில் எழுதிவந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் பிரமாதமாக அதிகரித்தது. விகடனில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ராஜாஜி, வ.ரா, மகாகனம் சாஸ்திரிகள், டி.கே.சி., பெ.நா.அப்புஸ்வாமி ஐயர் முதலிய பெரியவர்களும் விகடனில் ஆரம்ப காலத்திலேயே எழுதி அதற்குப் பெருமை கூட்டியிருக்கிறார்கள். ”\n” ஆனந்த விகடன் உண்மையில் ஒரு தமிழ் வளர்ப்பு இயக்கமாகவே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மை “\n[ நன்றி ; விகடன் காலப்பெட்டகம் (நூல்) , ‘விகடன்’ பவழ விழா மலர், “தமிழ் இதழ்கள்” ( நூல்: காலச்சுவடு) ; படங்கள் : விகடன் ]\nஒரு பின்னூட்டம்: நண்பர் பேராசிரியர் வே.ச.அனந்தநாராயணன் எழுதியது :\nஅண்மையில் நான் சென்னையில் இருந்தபோது, கடந்த மார்ச் 2-ஆம் தேதியன்று மாலை 4.30 மணிக்கு, சாஸ்திரி நகரில் சரஸ்வதி வெங்கடராமன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது\nவிழாவின் தொடக்கத்தில், சங்கீதகலாநிதி டி.கே. கோவிந்த ராவ் குருகுல மாணவியர் பல பாரதியார் பாடல்களை நல்ல குரலும் இசை ஞானமும் சேரப் பாடினார்கள். இந்நிகழ்ச்சி அமைப்புக்குக் காரணமான திரு. குப்புசாமி அவர்களின் அறிமுகத்துடன், திரு.நரசய்யா அவர்களின் தலைமையில் விழா தொடங்கியது. முதலில், கவிஞர் கே.ரவி ஆற்றவிருந்த சிறப்புரையை (அவருக்குத் தொண்டைக்கட்டு இருந்ததன் காரணமாக) விவேகானந்தர் கல்லூரி முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பின், இளம் வழக்கறிஞர், அ.க. ராஜாராமன், அழகாக உரையாற்றினார். இதனை அடுத்து, முன்னதாக அறிவித்திராத பேச்சாளர்கள் பலர் ரா.அ.ப.-வின் பாரதி இலக்கியத் தொண்டைப் பற்றிய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமையான ‘போனஸ்’ ஆக இருந்தது. பேராசிரியர் அவ்வை நடராசன், ரா.அ.ப-வின் மகன் (பெயர் நினைவில்லை), ஓவியர் மதன், திரு.மண்டையம் பார்த்தசாரதி ஆகிய ஒவ்வொருவர் பேச்சையும் கேட்கையில் மறைந்த பாரதி அறிஞரின் எண்பதுக்கும் மேலான ஆண்டுகளாக ஆற்றிய அரும்பணியின் முழுப்பரிமாணம் தெரியலாயிற்று. 1917-ல் பிறந்த ரா.அ.ப.-வை விட நான்கே மாதம் இளையவரும் அவருடன் 77 ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்தவருமான திரு.மண்டையம் பார்த்தசாரதியின் உற்சாகமான, நகைச்சுவை கலந்த பேச்சை நானும் குழுமியிருந்தோரும் மிகவும் ரசித்தோம். குழுமி இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமில்லாவிடினும் தமிழ் இலக��கியத்திலும் பாரதியின் படைப்புகளிலும் தேர்ச்சிபெற்ற பலர் வருகை தந்திருந்தனர். நகுபோலியன் பாலு, கே.ரவி, குமரிச்செழியன், கோபால், சுவாமிநாதன் ஆகியோர் அவர்களில் சிலர். ரா.அ.ப.-வின் குடும்பத்தினரும் முன் வரிசைகளில் அமர்ந்திருந்தனர் (இணைப்புப் படங்கள்).\nஇந்நிகழ்ச்சி பற்றித் திரு. கோபு எழுதியுள்ள (படங்களுடன் கூடிய ) விரிவான கட்டுரையை இங்கே காணலாம்:\n[ ரா.அ.ப. அஞ்சலிக் கூட்டத்தில் ஒரு பகுதி ]\nஞாயிறு, 26 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 29\nகர்நாடக இசைக்கச்சேரி மேடைகளிலும் மற்ற ஊடகங்களிலும் நாம் கேட்டுப் பரவசப்படும் பல மெட்டுகளுக்கு யார் இசையமைத்தார் என்ற தகவலைத் துரதிர்ஷ்ட வசமாக யாரும் அறிவிப்பதில்லை. எல்லா ஒலிநாடாக்களும், குறுந்தகடுகளும் குறிப்பிடுவதும் இல்லை. இசையமைப்பாளர்களுக்குத் திரைப்பட உலகில் இருக்கும் கௌரவம் கர்நாடக இசையுலகில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ( பல பாடகர்களுக்கே இந்தத் தகவல்கள் தெரியுமா என்பதும் எனக்குச் சந்தேகமே) இந்தப் பழக்கத்தால் பலருக்கு முறையாகச் சேரவேண்டிய புகழ் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட பலரில் ‘மீரா’ பட இசைப்புகழ் எஸ்.வி. வெங்கடராமன் ஒருவர். இன்று பலராலும் மறக்கப்பட்ட இந்த இசை மேதைதான் எம்.எஸ். அவர்கள் பாடிப் பிரபலமாக்கிய “ வடவரையை மத்தாக்கி” ( சிலப்பதிகாரம்) , “பஜ கோவிந்தம்” (ஆதி சங்கரர்) , “முடியொன்றி “ ( பெரியாழ்வார்) போன்ற பல பாடல்களுக்கு இசை அமைத்தார் என்ற தகவல் எவ்வளவு பேருக்குத் தெரியும்\nஆனால், ஒரு சமயம் ‘கல்கி’யில் ஓர் இசைத்தட்டு விளம்பரத்தில் இவருடைய பெயர் அழகாக வெளியிடப்பட்டது. எப்போது தெரியுமா இந்தியக் குடியரசுத் தின விழாவிற்கென்றே பிரத்தியேகமாய் எம்.எஸ். அவர்கள் பாடி ‘எச்.எம்.வி’ வெளியிட்ட ரிகார்டின் விளம்பரத்தில் தான்\nஇதோ ‘கல்கி’ யின் 1950 குடியரசுத் தின மலரில் வந்த அந்த விளம்பரம்\n பாரதியின் அந்த இரு பாடல்களையும் அந்த 1950 குடியரசு மலரில் அழகான ஓவியங்களுடன் வெளியிட்டார்\nஓவியர் ‘மணிய’த்தின் படத்துடன் பாரதியின் ‘மன்னும் இமயமலை’ மிளிர்வதைக் கீழே பாருங்கள் ( பாரதி இதைப் பாடும்போது “எங்கள்’ என்ற இடத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் பெருமையாக என்பர் ( பாரதி இதைப் பாடும்போது “எங்கள்’ என்ற இடத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் பெருமையாக என்பர்\nஇனிய குடியரசுத் தின வாழ்த்துகள்\n[ நன்றி : ‘கல்கி’ ]\nLabels: எஸ்.வி.வெங்கடராமன், குடியரசு, சங்கீதம், பாடலும் படமும், பாரதி, மணியம்\nவியாழன், 23 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\nஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் நினைவு தினம்.\nபொதுவாக, ஒரு பிரபல பாடகர் தன் குருவல்லாத இன்னொரு பிரபல வித்வானுக்குப் பின்னால் உட்கார்ந்து தம்பூராவில் ஸ்ருதி போட்டுக் கொண்டே பாடுவது அபூர்வம் தான் அப்படி இருக்கும்போது, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சீடரான செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் எப்போது அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு ஸ்ருதி போட்டு, கூடவே பாடினார் அப்படி இருக்கும்போது, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சீடரான செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் எப்போது அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு ஸ்ருதி போட்டு, கூடவே பாடினார்\n[ செம்மங்குடி; நன்றி: விகடன் ]\n1944-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம். வழக்கம்போல் சென்னையில் இசை விழா நடந்து முடிந்த சமயம். ஜனவரியில் அடுத்து வரும் தியாகராஜ ஆராதனைக்கு மும்முரமாய் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்குகின்றன. முதலில் ஆராதனை மஹோத்சவ சபைக்கு வேண்டி இருந்தது என்ன வேறென்ன வைடமின் ‘ப’ , பணம்தான் “நிதி சால சுகமா” என்று பாடினால் விழா நடத்த முடியுமா\nஉத்சவ நிதிக்காகத் தஞ்சாவூரில் 15 கச்சேரிகள் நடக்கின்றன. யாரெல்லாம் பாடினார்கள் ( யாரெல்லாம் பாடவில்லை என்பதும் முக்கியம் தானோ ( யாரெல்லாம் பாடவில்லை என்பதும் முக்கியம் தானோ ) இதோ, அப்போது “விகட”னில் வந்த ஒரு விளம்பரத்தைப் பாருங்கள்\n( அரியக்குடி, செம்மங்குடி, மகாராஜபுரம் பாடினார்கள் என்பதைக் கவனிக்கவும்\n 45-இல் நடந்த தியாகராஜ ஆராதனையைப் பற்றி விகடனில் வந்த கட்டுரையில் ( செல்கள் ஏப்பமிட்டபின் மிச்சமிருக்கும் ) ஒரு பக்கம் இதோ\nஉங்களுக்கு ஒரு ‘போனஸ்’ : மேலேயுள்ள ராஜுவின் அற்புத நகைச்சுவைச் சித்திரம். இது ஒரு வரலாற்றுச் சிறப்புள்ள, ‘க்ளாஸிக்’ துணுக்கு என்பேன் ஏன் தெரியுமா 1945- இல் இரண்டாம் உலகப் போர் காரணத்தால், தமிழ்நாட்டில் அரிசிப் பற்றாக் குறை ஏற்பட்டு, சப்பாத்தி போன்ற கோதுமை உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயம் வந்தது. இதைப் பற்றி வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்குத் தான் மேலே உள்ள கார்ட்டூன்\n’ஜோக்’கைப் பார்த்த ஒரு நண்பர் அந்த இதழ் முழுவதில���ம் இத்தகைய பல துணுக்குகள் இருந்தன என்று தெரிவிக்கிறார். அவர் சொன்ன இன்னொரு துணுக்கும் இதோ\nஅரிசிப் பஞ்சம் நீடித்தது. 1951-இல் “சிங்காரி” படம். தஞ்சை ராமையாதாஸின் பாடல் பிரதிபலிக்கிறது.\nஒரு ஜாண் வயிறே இல்லாட்டா -இந்த\nநம்ம உயிரை வாங்குமா பரோட்டா\nபாட்டை இங்கே கேட்கலாம் :\n( 44 , 46 -ஆம் ஆண்டுகளில் நடந்த ஆராதனைகள் பற்றி )\nதியாகராஜ ஆராதனைகள் : 40-களில்\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்\nசனி, 18 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 27\nமதுரை சோமு - 2\n1971 -ஆம் ஆண்டு. தமிழிசைச் சங்கத்தின் ‘இசைப் பேரறிஞர்’ என்ற விருதைப் பெறுகிறார் மதுரை சோமு. அவருடைய அகாடமிக் கச்சேரியைக் கேட்டு “சோ என்று கொட்டும் சோமு” என்று தினமணி கதிரில் எழுதுகிறார் சுப்புடு. அந்த விமர்சனத்தில் ஒரு பகுதி :\n“ சோமு பாடிய காம்போஜி அப்படியே நேரே, இருதயத்தைத் தொட்டது. அது என்ன மூர்ச்சனை ஐயா காந்தாரத்தை வல்லின மெல்லினமாய் நாதஸ்வர பாணியில் கொடுக்கும்போது மெய் சிலிர்த்து விட்டது. அதே மாதிரிக் குழைவுகள் கொடுக்கும் பொழுது ஆனந்தமாக ‘மஸாஜ்’ பண்ணிக் கொள்வதுபோல் இருந்தது. சோமு ராகத்தை ஒரு பூரண சொரூபமாய் உருவகப் படுத்திக் கொள்கிறார். அவர் கண்ணோட்டமும், கைவீச்சும் அத்தைகைய பிரமையை நமக்கு உண்டுபண்ணுகின்றன. காம்போஜியில் பல இடங்களில் அவர் அந்த ராகத்துடனே இரண்டறக் கலந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. அவருக்கு சங்கீதம் சத்யப் பிரமாணம். “\nஅடுத்து, தனக்குப் பிடித்த ஆறு ராகங்களைப் பற்றிச் சோமு அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்\nபிரபல எழுத்தாளர் ‘மணியன்’ சோமுவின் தீவிர ரசிகர். அவருடைய ஒரு கட்டுரை இதோ:\n[ நன்றி: ”இதயம் பேசுகிறது”, ராஜு அசோகன் ]\nகடைசியாக , சிவாஜி கணேசன் -சோமு அவர்களின் ஒரு சந்திப்பைப்\nபற்றிய தகவலுடன் , இம்மடலை முடிக்கிறேன்\n[ நன்றி: சினிமா எக்ஸ்ப்ரஸ், ராஜு அசோகன் ]\nஇந்தச் சிவாஜி -சோமு சந்திப்புப் பற்றிய தகவலையும், ம்துரை சோமு - ராமாயணம் படத் தொடர்பு பற்றியும் மேலும் விவரமாக ( சரியாக) கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து அறியலாம்:\n“ ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் ஸி.எஸ்.ஜெ., நமது இன்றைய பாடல் உட்பட இரண்டு பாடல்கள் பாடியிருப்பார். அவை இரண்டையும் முதலில் மதுரை சோமுவைப் பாடவைத்துப் பதிவும் செய்திருந்தார்கள். (அந்தப் பாடல் பதிவின் போது அங்கிருந்த சிவாஜி, சோமுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்து, தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி சோமுவுக்கு அணிவித்தார் அப்போதைய ’பேசும் படம்’ திரைப்பட மாத இதழில் புகைப்படம் கூட வந்தது.) ஆனால், திரைப்படத்தில் ராவணனாக நடித்திருந்த டி.எஸ்.பகவதியின் குரலுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மீண்டும் ஸி.எஸ்.ஜே குரலில் பதிவு செய்யப் பட்டது. (இந்தத் தகவலை, பின்னாளில் ஒரு கச்சேரியின்போது மதுரை சோமுவிடமிருந்தே அறிந்துகொண்டேன்.) ”\nLabels: சங்கீதம், சுப்புடு, மணியன், மதுரை சோமு\nசெவ்வாய், 14 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 26\nசங்கீத சீசன் : 1954 - 3\nசங்கீத சீசன் : 54-1\nசங்கீத சீசன் : 54-2\n1954 -ஆம் ஆண்டில் ஆனந்த விகடனில் வெளிவந்த “ ஆடல் பாடல்” கட்டுரைகளின் கடைசிப் பகுதி இதோ அந்த ஆண்டில் இசைச் சபைகளில் பாடாத எம்.எஸ். அவர்கள், சீனக் கலைஞர் குழுவிற்கு முன்னர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.\n[ நன்றி : விகடன் ]\nசீஸன் 53 : 1 சீஸன் 53: 2 சீஸன் 53 : 3\nசீஸன் 55-1 ; சீஸன் 55-2\nசங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 ;\nசங்கீத சீசன் : 1956 -3 ; சங்கீத சீசன் : 1956 -4 ; சங்கீத சீசன் : 56 -5\nமற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்.\nசனி, 11 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 25\nமதுரை சோமு - 1\n[ நன்றி: விகடன், 1946. ஓவியம்: சில்பி \n”சோமுவின் சாரீரத்தில் ஓர் ஆச்சர்யம். ஆரம்பிக்கும்போது புகைச்சலாய் இருக்கும். ஆனால், போகப் போக அதிலிருந்து வெளிவரும் நாத அலைகள் அவர் எவ்வளவு தலை சிறந்த நாதோபாசகர் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் பறை சாற்றும். ஊசிப் பிரயோகங்களைத் தொடர்ந்து உலக்கைப் பிரயோகங்கள் வரும். திடீரென்று கைகளை நாதஸ்வர வித்வான் மாதிரி வைத்துக் கொண்டு ராஜரத்தினத்தை கண்முன் கொண்டுவந்துவிடுவார்.”\n---’சுப்புடு’ , 1978. [ நன்றி: ராஜு அசோகன் ]\nகர்நாடக இசை மேதை மதுரை சோமு அவர்களைத் தெரியாத இசை ரசிகர்கள் இருக்க முடியாது/ இருக்கக் கூடாது என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்’ என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்��ு என் மனமார்ந்த நன்றி என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்’ என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி கூடவே என்னிடமும் இருக்கும் சில குறிப்புகளையும், கட்டுரைகளையும் சேர்க்கிறேன்.\nமுதலில், மதுரை சோமு அவர்களைப் பற்றி என்னிடம் இருக்கும் பழைய குறிப்பு ஒன்று. 1946-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ ’ஆடல் பாடல்’ பத்தியில் வந்த விமர்சனமும், படமும். ( ஆம், அப்போதே விகடன் அவரைக் ‘கவனித்திருக்கிறது’ ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம் ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம்\nவித்வத் சபையில் பாடிய இளம் வித்வான்களில் சோமசுந்தரத்தின் பாட்டு எல்லாருடைய விசேஷ கவனத்தையும் கவர்ந்திருக்கும். ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது. அதில் பேசும் துரித கால பிர்க்காக்கள் அழுத்தமும் அழகும் கொண்டு நம்மை பிரமிக்கச் செய்துவிடுகின்றன. அத்துடன் அவருக்குச் சிறந்த ஞானமும் விசேஷ மனோதர்மமும் இருப்பதும் அன்றைய கச்சேரியில் தெரிந்தது. இந்த வசதிகளையெல்லாம் அவர் பாகுபாடாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். அவருடைய ராக ஆலாபனைகளெல்லாம் விசேஷபாவத்தோடும் சிறந்த கல்பனைகளோடும் பிரகாசிக்கின்றன. உதாரணமாக, அவர் ஆலாபனை செய்த கல்யாணியையும் ஷண்முகப்பிரியாவையும் சொல்லலாம். நடநாராயணி கல்யாண வசந்தம், அஸாவேரி போன்ற அபூர்வ ராகங்களையும் அவர் மிக்க திறமையோடு ஆலாபனை செய்ததைப் பாராட்ட வேண்டும். கீர்த்தனைகளையும் அவர் வெகு கச்சிதமாகப் பாடுகிறார். சுருங்கக் கூறினால், ஒரு பெரிய வித்வானுக்���ு வேண்டிய எல்லா யோக்யதாம்சங்களும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம்.\n[ நன்றி: விகடன் ]\nஇரண்டாவதாக, சோமு அவர்களைப் பற்றிய ஒரு வாழ்க்கைக் குறிப்பு; 1988- இல் அவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் வெளியிடப்பட்ட மலரில் வந்த கட்டுரை.\n[ நன்றி : ராஜு அசோகன் ]\nமூன்றாவதாக, தன் குருவுடன் தான் செய்த கடைசிக் கச்சேரி பற்றிச் சோமு அவர்களின் சில நினைவுகள்;\n[ நன்றி : ராஜு அசோகன் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், மதுரை சோமு\nசனி, 4 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 24\nகம்பனைப் பாட ஒரு புதிய ராகம்\n[ ஓவியம்: கோபுலு ; நன்றி: தினமணி இசைச் சிறப்பிதழ், 97 ]\n2001 ஆண்டில் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை சங்கீத கலாநிதி மதுரை சேஷகோபாலனுக்கு தமிழிசைச் சங்கம் அளித்தது. அந்த வருடம் கவிஞர் கண்ணதாசன் கவிதைகளுக்கு ராகங்கள் அமைத்து , வித்வான் சேஷகோபாலன் தமிழிசைச் சங்கத்தில் முழுநேரக் கச்சேரி செய்தார்.\nமுதற் பாடல் ஒரு வெண்பா.\nஎத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச்\nசித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும்\nகண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால்\nஇது கிருபானந்தவாரியார் கண்ணதாசனுக்கு அளித்த ஒரு வாழ்த்துப்பா.\n( கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-4 இல் , அணிந்துரையின் கடையில், இருக்கும். )\nஇந்த நேரிசை வெண்பாவை, சேஷகோபாலன் ஹம்ஸத்வனி ராகத்தில் பாடினார்.\nதற்காலத்தில் இத்தகைய இயற்பாக்களை வேறு எந்த ராகத்திலும் பாடுவதற்கும் ஒரு தடையுமில்லை. ஆனால், பழங்காலத்தில் சில பாக்களைச் சில ராகங்களில்தான் பாடுவது என்ற மரபு இருந்தது. “சம்பூர்ண ராமாயணம்” படத்தில் வரும் ” வீணைக் கொடியுடைய வேந்தனே” என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பர். ராவணனுக்குக் குரல் கொடுத்த வித்வான் சி.எஸ்.ஜயராமன் அதில் வெண்பாவிற்குச் சங்கராபரணம், அகவற்பாக்குத் தோடி என்றெல்லாம் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். இப்படிப் பாடுவது பற்றி ஆபிரகாம் பண்டிதர் தன் “ கருணாமிர்த சாகரம் “ என்ற நூலில் விவரமாய் எழுதியுள்ளார். உதாரணமாய், விருத்தங்களைக் கல்யாணி, மத்தியமாவதி, காம்போதி போன்ற ராகங்களில்தான் பாடுவார்கள் என்று எழுதியுள்ளார்.\nதமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் இத்தகைய மரபுகளைக் கடைபிடித்துத் தான் இயற்பாக்களைப் பாடுவார். அதுவும், இசையறிவு மிக்க சுப்பிரமணிய தேசிகர் போன்றோரின் முன்னிலையில், மிகக் கவன���ாக இருப்பார். அவருடைய “என் சரித்திரம்” நூலிலேயே ஓர் இடத்தில், தேசிகர் முன்னர் எப்படிக் கட்டளைக் கலித்துறையைப் பைரவி ராகத்தில் பாடினார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட உ.வே.சா. நிச்சயமாய்க் கம்ப ராமாயண விருத்தங்களை மரபின் வழியே, குறிப்பிட்ட பழைய ராகங்களில்தான் பாடியிருப்பார் என்று தானே நாம் நினைப்போம் அதுதான் இல்லை ஒருமுறை கம்பனின் விருத்தங்களைத் தேசிகர் முன்னிலையில் உ.வே.சா முற்றிலும் புதிய ஒரு ராகத்தில் பாடினார்\nநானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம்.\nஅவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்’ என்னும் பட்டமுடையவர்; திவ்விய பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. அவரை வருவித்தால் இராமயணத்தைக் கேட்டுப் பயன் பெறலாமென்பது எங்கள் கருத்து. அவர் அக்காலத்தில் பாபநாசத்துக்கு வடக்கேயுள்ள கபிஸ்தலமென்னும் ஊரில் இருந்தார். அங்குள்ள பெருஞ் செல்வராகிய ஸ்ரீமான் துரைசாமி மூப்பனார் என்பவருக்கு அவர் பல நூல்கள் பாடம் சொல்லிவிட்டு அப்போது கம்ப ராமாயணம் சொல்லி வந்தாரென்று தெரிந்தது.\nகோவிந்தபிள்ளை கபிஸ்தலத்தில் இருப்பதையும் அவரிடம் கம்ப ராமாயணம் பாடம் கேட்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளதென் பதையும் நாங்கள் சமயம் அறிந்து சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தோம். அவர் கோவிந்தபிள்ளையின் திறமையைப்பற்றி முன்பே கேள்வியுற்றவர். அவர் மடத்திற்கு அதுவரையில் வராமையால் அவரது பழக்கம் தேசிகருக்கு இல்லை. மாணாக்கர்களது கல்வியபிவிருத்தியை எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய முன்வரும் தேசிகர் உடனே மூப்பனாரிடம் தக்க மனிதரை அனுப்பிச் சில காலம் கோவிந்த பிள்ளையைத் திருவாவடுதுறையில் வந்து இருந்து மாணாக்கர்களுக்கு ராமாயண பாடம் சொல்லச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கச் செய்தார்.\nமூப்பனார் உடனே கோவிந்த பிள்ளையிடம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரைத் தக்க சௌகரியங்கள் செய்வித்துத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார். அவருடன் தேரழுந்தூர் வாசியாகிய ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரிய புருஷர் ஒருவரும் வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்கு தக்க விடுதிகள் ஏற்படுத்தி உணவு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள்களும் அனுப்பி அவர்களுக்குக் குறைவின்றிக் கவனித்துக் கொள்ளும்படி ஒரு காரியஸ்தரையும் நியமித்தார். எல்லாம் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்பதை விசாரித்துக் கொள்ளும்படி என்னிடமும் கட்டளையிட்டார். அந்த வித்வானுடன் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமென்ற உத்ஸாகம் எனக்கு இருந்தது.\nதிருவாவடுதுறைக்குக் கோவிந்த பிள்ளை வந்த மறுநாள் பிற்பகலில் அவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து, இவ்விடத்திலுள்ள அமைப்புக்களையும் மாணாக்கர் கூட்டத்தையும் கண்டு என் மனம் மிக்க திருப்தியை அடைகிறது” என்று சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைச் சொல்லிப் பொருள் சொல்ல வேண்டுமென்று தேசிகர் கூறவே அவர் சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தின் முதற் பாடலிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவர் அருகிலிருந்து செய்யுட்களை நான் படிக்கலானேன். அவர் மிக்க செவிடராதலால் அவரது காதிற்படும்படி படிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. போதாக் குறைக்கு, “என் காதிற் படும்படி ஏன் படிக்கவில்லை” என்று அடிக்கடி அவர் அதட்டுவார்.\nநான் ராகத்துடன் படிப்பது அவருக்குத் திருப்தியாக இல்லை. “இசையைக் கொண்டுவந்து குழப்புகிறீரே. இதென்ன சங்கீதக் கச்சேரியா” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய இடங்களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி,\nஎன்று கூறினார். எனக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு உண்டாயிற்று. “பிள்ளையவர்கள் ஒருவரே இசை விரோதி என்று எண்ணியிருந்தோம். இவர் கூட அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே” என்று எண்ணினேன். அவர் சொன்ன இசையும் எனக்குத் தெரியும். பிள்ளையவர்களும் தியாகராச செட்டியாரும் அந்த ஓசையோடுதான் பாடல் சொல்வார்களாதலால் எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. ஆதலால் கோவிந்த பிள்ளை சொன்ன இசையிலே நான் பாடலைப் படித்துக் காட்டினேன். “இப்படியல்லவா படிக்க வேண்டும்” என்ற��� அவர் பாராட்டினார். தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட வரும்போல் இருக்கிறதே” என்று அவர் பாராட்டினார். தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட வரும்போல் இருக்கிறதே” என்று சொல்லி நகைத்தார்.\n“இதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்வதில்லை; இப்போது நேர்ந்திருக்கிறது” என்று சொன்னேன். ‘ராகம்’ என்று அவர் பரிகாசத் தொனியோடு கூறினாரென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.\nகோவிந்த பிள்ளையின் காதிலே படும்படி படித்துப் படித்து ஒரே நாளில் தொண்டை கட்டிவிட்டது.\n[ நன்றி: “என் சரித்திரம்” நூல் ]\nஉ.வே.சா பாதம் பணிந்து வணங்குகிறேன். கோபுலு சாருக்கும் அன்பான\nதிருவாவடுதுறை ஆதினகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிக சந்நிதானம்,\nஅந்த ஆதின வழக்கப்படி மழிக்கப்பட்ட தலையுடன் இருந்ததாக உ.வே.சா\nவரலாற்றில் காணலாம். மற்றும் மடத்துக்கு வந்த வித்துவான்திரிசிரபுரம்\nகோவிந்தப் பிள்ளை வைணவர். இவர்களின் ஓவியச் சித்தரிப்பில் இருக்கும்\nமிகச் சிறு குறைகளைப் புறம் தள்ளி அழகும் எளிமையும் கொண்ட உ.வே.சா\nஉரைநடையிலும், அற்புதமான கோபுலு சார் ஓவியத்திலும் அமிழலாம்\nசன்னிதானத்தின் புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்:\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, சங்கீதம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 29\nசங்கீத சங்கதிகள் - 28\nசங்கீத சங்கதிகள் - 27\nசங்கீத சங்கதிகள் - 26\nசங்கீத சங்கதிகள் - 25\nசங்கீத சங்கதிகள் - 24\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்���ரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nகாலனை வென்ற கண்ணதாசன் அகிலன் அக்டோபர் 17. கண்ணதாசனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி. [ நன்றி: கல்கி ] [ If you ha...\nஎன் பாட்டனார் க. சுப்பிரமணியன் கலைமகளில் 1955 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழு...\nபாரதியார் சொன்ன கதை தங்கம்மாள் பாரதி சக்தி இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading from an image,...\n1662. வ.சுப. மாணிக்கம் - 2\nதனிப்பாடல்கள் வ.சுப.மாணிக்கம் === ( 1958 -இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக...\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n அரியரத்தினம் யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் ...\n1660. மு.அருணாசலம் - 3\nஒரு தும்மல் மு.அருணாசலம் 'சக்தி' இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\nகவியரசர் கண்ணதாசன் வெங்கடேசன் ஜூன் 24 . கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில் 2014-இல் \" தமிழறிஞர்கள் அறிவோம்\"...\n1658. ஜெகசிற்பியன் - 2\n\" எழுத்துலகச் சிற்பி ' ஜெகசிற்பியன் கலைமாமணி விக்கிரமன் துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதி...\n1656. பாடலும் படமும் - 95\n 1942 -இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Fell", "date_download": "2020-10-22T12:46:01Z", "digest": "sha1:O4PAKXDCWEEALEFU7ZWHMDIGRCE4IJVR", "length": 3908, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Fell", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமதுபோதையில் 2,000 அடி ...\nஓடும் ரயிலில் இருந்து ...\nதங்கத்தின் விலை இன்று ...\nஆசிய சந்தைகளில் கச்சா ...\nகாதில் வாங்காத காஜல் அ...\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.pmyv.net/submit-request/", "date_download": "2020-10-22T12:00:49Z", "digest": "sha1:G7HHK7Q643DWWAXSSXHNJAUKEZPZDKXM", "length": 19097, "nlines": 139, "source_domain": "ta.pmyv.net", "title": "கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் - கைலாஷ் சித்தராஷத்தைச் சேர்ந்த பிரச்சீன் மந்திர யந்திர விக்யான்", "raw_content": "|| ஓம் பரம் தத்வயே நாராயணயே குருபயோ நமஹ ||\nதீட்சா, சாதனா கட்டுரைகள், புத்தகங்கள், குறுந்தகடுகள் போன்றவற்றுக்கான உங்கள் ஆர்டர் கோரிக்கையின் விவரங்களை உள்ளிடவும். பணம் பெற்றபின்னர் ஜோத்பூர் குருதாமில் இருந்து ஆர்டர் அனுப்பப்படும்.\nஅரூபஆப்கானிஸ்தான்அங்கோலாஅங்கியுலாஆலந்து தீவுகள்அல்பேனியாஅன்டோராஐக்கிய அரபு நாடுகள்அர்ஜென்டீனாஆர்மீனியாஅமெரிக்க சமோவாஅண்டார்டிகாபிரஞ்சு தென் பகுதிகள்ஆன்டிகுவா மற்றும் பார்புடாஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்புருண்டிபெல்ஜியம்பெனின்பொனைீரே, இஸ்டாட்டியஸ் மற்றும் சபாபுர்கினா பாசோவங்காளம்பல்கேரியாபஹ்ரைன்பஹாமாஸ்போஸ்னியா ஹெர்ஸிகோவினாசெயிண்ட் பார்தேலெமிபெலாரஸ்பெலிஸ்பெர்முடாபொலிவியா, பல நாட்டு மாநிலபிரேசில்பார்படாஸ்புருனெ டர்ஸ்சலாம்பூட்டான்பொவேட் தீவுபோட்ஸ்வானாமத்திய ஆப்பிரிக்க குடியரசுகனடாகோகோஸ் (கீலிங்) தீவுகள்சுவிச்சர்லாந்துசிலிசீனாகோட் டி 'ஐவோரிகமரூன்காங்கோ, ஜனநாயக குடியரசுகாங்கோகுக் தீவுகள்கொலம்பியாகொமொரோசுகேப் வேர்ட்கோஸ்டா ரிகாகியூபாகுராசோகிறிஸ்துமஸ் தீவுகேமன் தீவுகள்சைப்ரஸ்செ குடியரசுஜெர்மனிஜிபூட்டிடொமினிக்காடென்மார்க்டொமினிக்கன் குடியரசுஅல்ஜீரியாஎக்குவடோர்எகிப்துஎரித்திரியாமேற்கு சகாராஸ்பெயின்எஸ்டோனியாஎத்தியோப்பியாபின்லாந்துபிஜிபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)���ிரான்ஸ்பரோயே தீவுகள்மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், கூட்டமைப்பு நாடுகள்காபோன்ஐக்கிய ராஜ்யம்ஜோர்ஜியாகர்ந்ஸீகானாஜிப்ரால்டர்கினிகுவாதலூப்பேகாம்பியாகினியா-பிசாவுஎக்குவடோரியல் கினிகிரீஸ்கிரெனடாகிரீன்லாந்துகுவாத்தமாலாபிரஞ்சு கயானாகுவாம்கயானாஹாங்காங்ஹேர்ட் மற்றும் மெக்டொனால்டுஹோண்டுராஸ்குரோஷியாஹெய்டிஹங்கேரிஇந்தோனேஷியாஐல் ஆஃப் மேன்இந்தியாபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்அயர்லாந்துஈரான், இஸ்லாமிய குடியரசுஈராக்ஐஸ்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜெர்சிஜோர்டான்ஜப்பான்கஜகஸ்தான்கென்யாகிர்கிஸ்தான்கம்போடியாகிரிபட்டிசெயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்கொரியா, குடியரசுகுவைத்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலெபனான்லைபீரியாலிபியாசெயிண்ட் லூசியாலீக்டன்ஸ்டைன்இலங்கைலெசோதோலிதுவேனியாலக்சம்பர்க்லாட்வியாமக்காவுசெயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி)மொரோக்கோமொனாகோமால்டோவா, குடியரசுமடகாஸ்கர்மாலத்தீவுமெக்ஸிக்கோமார்சல் தீவுகள்மாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசுமாலிமால்டாமியான்மார்மொண்டெனேகுரோமங்கோலியாவட மரியானா தீவுகள்மொசாம்பிக்மவுரித்தேனியாமொன்செராட்மார்டீனிக்மொரிஷியஸ்மலாவிமலேஷியாமயோட்டேநமீபியாபுதிய கலிடோனியாநைஜர்நோர்போக் தீவுநைஜீரியாநிகரகுவாநியுவேநெதர்லாந்துநோர்வேநேபால்நவ்ரூநியூசீலாந்துஓமான்பாக்கிஸ்தான்பனாமாபிட்கன்பெருபிலிப்பைன்ஸ்பலாவுபப்புவா நியூ கினிபோலந்துபுவேர்ட்டோ ரிக்கோகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுபோர்ச்சுகல்பராகுவேபாலஸ்தீனம், ஸ்டேட்பிரஞ்சு பொலினீசியாகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாசவூதி அரேபியாசூடான்செனிகல்சிங்கப்பூர்தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்செயிண்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் ட்ரிஸ்டன் டா கன்ஹாஸ்வால்பர்டு மற்றும் ஜான் மாயன்சாலமன் தீவுகள்சியரா லியோன்எல் சல்வடோர்சான் மரினோசோமாலியாசெயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்செர்பியாதெற்கு சூடான்சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசுரினாம்ஸ்லோவாகியாஸ்லோவேனியாஸ்வீடன்சுவாசிலாந்துசெயிண்ட் மார்டின் (டச்சு பகுதி)சீசெல்சுசிரியாடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவு��ள்சாட்டோகோதாய்லாந்துதஜிகிஸ்தான்டோக்கெலாவ்துர்க்மெனிஸ்தான்கிழக்கு திமோர்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுவாலுசீன தைவான், மாகாணம்தான்சானியா, ஐக்கிய குடியரசுஉகாண்டாஉக்ரைன்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஐக்கிய மாநிலங்கள்உஸ்பெகிஸ்தான்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்வெனிசுலா, பொலிவரியன் குடியரசுவிர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ்விர்ஜின் தீவுகள், யு.எஸ்வியத்நாம்Vanuatuவலிசும் புட்டூனாவும்சமோவாஏமன்தென் ஆப்பிரிக்காசாம்பியாஜிம்பாப்வே\nவழிகாட்டுதல் அல்லது ஆலோசனையைப் பெற ஜோத்பூர் குருதத்திற்கு எந்த செய்தியையும் அனுப்ப இந்த படிவத்தைப் பயன்படுத்தலாம். உங்களிடம் உடனடியாக பதிலளிக்க எங்களுக்கு உதவ, உங்கள் முழு பெயர், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்கவும்.\nரூ. ஒவ்வொரு சாதனா பாக்கெட் அல்லது புத்தகத்திற்கும் தபால் கட்டணமாக 40.\nஇந்திய குடியிருப்பாளர்கள் முழு பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண், முழுமையான முகவரி மற்றும் ஆர்டர் விவரங்களை ப்ரச்சீன் மந்திர யந்திர விஜியனுக்கு குழுசேர அல்லது விபிபி / ஈபிபி மூலம் சாதனா பொருட்கள் அல்லது புத்தகங்களைப் பெறலாம்.\nஉங்கள் வங்கியின் ஏ / சி க்கு நீங்கள் தொகையை மாற்றலாம், மேலும் உங்கள் முழு பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண், முழுமையான முகவரி மற்றும் ஆர்டர் விவரங்களுடன் வங்கி பரிமாற்ற பரிவர்த்தனை விவரங்களை பதிவேற்றலாம்.\nநீங்கள் தீட்சைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றவும். புகைப்படம் சமீபத்தியதாக இருக்க வேண்டும் (3 மாதங்களுக்கும் குறைவானது) மற்றும் உங்கள் முகம் (எந்தக் கண்ணாடிகளும் இல்லாமல்) புகைப்படத்தில் தெளிவாகத் தெரியும்.\nஉங்கள் தொடர்பு முகவரிக்கு சாதனா கட்டுரைகள் மற்றும் பிற பொருட்களை அனுப்ப எங்களுக்கு உதவ அஞ்சல் முகவரி கட்டாயமாகும்.\nநாங்கள் உங்களை மதிக்கிறோம் தனியுரிமை . கீழே உள்ள “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் இலவச விருப்பத்துடன் பணம் செலுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\n1-சி, பஞ்சவதி காலனி, ரத்தனாடா, ஜோத்பூர், ராஜஸ்தான், இந்தியா 342001\nஇ -1077, சரஸ்வதி விஹார், பிதாம்புரா, புது தில்லி இந்திய�� 110034\nகணக்கின் பெயர்: கைலாஷ் சித்தாசிரம்\nகணக்கின் பெயர்: பிரச்சீன் மந்திர யந்திர விக்யான்\nகணக்கின் பெயர்: கைலாஷ் சந்திர ஸ்ரீமாலி\nவங்கி பெயர்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nபித்ரா ரின் ஷாமன் தீட்சா\nகுரு உபநிஷத் - செப்டம்பர் 2020\n© 2020 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\tதனியுரிமை கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/blog-page_3609.html", "date_download": "2020-10-22T12:42:01Z", "digest": "sha1:5TOST7YUWT5T4PSHLUUFBEDZ2NNOE7EN", "length": 16532, "nlines": 162, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 📖 சுவிசேஷப் பிரசங்கம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஆகமன காலத்தின் முதல் ஞாயிறு - சேசு சுவாமியின் இரண்டாம் வருகை\nஆகமன காலத்தின் இரண்டாம் ஞாயிறு - ஸ்நாபக அருளப்பர் ஆண்டவரை ஆர் என்று ஆராயத்தக்கதாகச் சீஷரை அனுப்பினார்\nஆகமன காலத்தின் மூன்றாம் ஞாயிறு - யூதர்கள் ஆசாரியரையும் லேவித்தரையும் அருளப்பரிடத்தில் அனுப்பி நீர் யாரென்று கேட்ட வகை\nஆகமன காலத்தின் நான்காம் ஞாயிறு\nகர்த்தர் பிறந்த திருநாள் - முதற் பூசை\nகர்த்தர் பிறந்த திருநாள் - இரண்டாவது பூசை\nகர்த்தர் பிறந்த திருநாள் - மூன்றாவது பூசை\nகர்த்தர் பிறந்த திருநாளுக்குப் பின்வரும் ஞாயிறு\nமூன்று இராஜாக்கள் திருநாளுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு\nமூன்று இராஜாக்கள் திருநாளுக்குப்பின் வரும் இரண்டாவது ஞாயிறு\nமூன்று இராஜாக்கள் திருநாளுக்குப்பின் வரும் மூன்றாம் ஞாயிறு\nமூன்று இராஜாக்கள் திருநாளுக்குப்பின் வரும் நான்காம் ஞாயிறு\nமூன்று இராஜாக்கள் திருநாளுக்குப்பின் வரும் ஐந்தாம் ஞாயிறு\nமூன்று இராஜாக்கள் திருநாளுக்குப்பின் வரும் ஆறாம் ஞாயிறு\nசப்தரிகை ஞாயிறு (தபசு காலத்துக்கு முன் வரும் மூன்றாம் ஞாயிறு)\nசடிகை ஞாயிறு (தபசு காலத்துக்கு முன் வரும் இரண்டாம் ஞாயிறு)\nபஞ்சுகை ஞாயிறு (தபசு காலத்துக்குமுன் வரும் முதல் ஞாயிறு)\nதபசு காலத்தின் முதல் ஞாயிறு\nதபசு காலத்தின் இரண்டாம் ஞாயிறு\nதபசு காலத்தின் மூன்றாம் ஞாயிறு\nதபசு காலத்தின் நான்காம் ஞாயிறு\nஉயிர்த்த திருநாள் - பாஸ்கு கா���ம்\nஉயிர்த்த திருநாளுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு\nஉயிர்த்த திருநாளுக்குப் பின்வரும் இரண்டாம் ஞாயிறு\nஉயிர்த்த திருநாளுக்குப் பின்வரும் மூன்றாம் ஞாயிறு\nஉயிர்த்த திருநாளுக்குப் பின்வரும் நான்காம் ஞாயிறு\nஉயிர்த்த திருநாளுக்குப் பின்வரும் ஐந்தாம் ஞாயிறு\nகர்த்தர் பரலோகத்திற்கு எழுந்தருளின திருநாள்\nகர்த்தர் பரலோகத்திற்கு எழுந்தருளின திருநாளுக்குப் பின்வரும் ஞாயிறு\nசேசுவின் திரு இருதயத் திருநாள்\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் இரண்டாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் மூன்றாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் நான்காம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் ஐந்தாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் ஆறாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் ஏழாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் எட்டாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் ஒன்பதாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பத்தாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பதினொன்றாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பன்னிரெண்டாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பதிமூன்றாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பதிநான்காம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பதினைந்தாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்துசாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பதினாறாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்துசாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பதினேழாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பதினெட்டாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் பத்தொன்பதாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் இருபதாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் இருபத்தியொன்றாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் இருபத்தியிரண்டாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்து சாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் இருபத்திமூன்றாம் ஞாயிறு\nஇஸ்பிரீத்துசாந்துவின் திருநாளுக்குப் பின்வரும் இருபத்திநான்காம் ஞாயிறு\nதேவமாதா ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த திருநாள்\nஅர்ச். மாசில்லாக் குழந்தைகள் திருநாள்\nதொழிலாளர் அர்ச். சூசையப்பர் திருநாள்\nஅர்ச். இராயப்பர், சின்னப்பர் திருநாள்\nமரியாயின் மாசற்ற இருதயத் திருநாள்\nபரிசுத்த கன்னிமரியம்மாள் பிறந்த திருநாள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2019/07/blog-post_6.html", "date_download": "2020-10-22T12:55:16Z", "digest": "sha1:7TUNUWBVXISTBM4HHNOF6RMFAXANKUSC", "length": 8414, "nlines": 59, "source_domain": "www.jaffnabbc.com", "title": "வீடு புகுந்து கர்பிணிப்பெண்ணை தாக்கி கொள்ளையடித்த காவாலிகள். - Jaffnabbc", "raw_content": "\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\nமுல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்த...\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nமாத்தறை வெலிகம பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி வந்த ஆசிரியை , 15 வயது மாணவனுடன் ஓடிச் சென்றுள்ளார் . ஓடிச்சென்ற ஜோடியை பொலிசார் வலைவீசி பிட...\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: தயவுசெய்து மத்தவங்க வேண்டாம் ப்ளீஸ்..\nகட்டுன புருஷனாவே இருந்��ாலும் ஒரு சில விஷயங்களை பொண்டாட்டிகிட்ட கேக்க கூடாது. அது மாதிரி கேக்குறது ‘வேலில போற ஓணானை புடிச்சு வேஷ்ட்டிக்குள்ள...\nகுழந்தைகளின் நலன்கருதி அதிகமாக பகிருங்கள்\nபேட்டரிகள் சிறியது பெரியது எதுவாக இருப்பினும் சரி அது குழந்தைகள் கையில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மேலே உள்ள படம் மூன்று வயது குழந்த...\nயாழ்ப்பாணத்தை மிரட்டிய பயங்கர திருடர்கள் சிக்கினர்\nயாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிக...\nHome » srilanka » வீடு புகுந்து கர்பிணிப்பெண்ணை தாக்கி கொள்ளையடித்த காவாலிகள்.\nவீடு புகுந்து கர்பிணிப்பெண்ணை தாக்கி கொள்ளையடித்த காவாலிகள்.\nயாழ்.பருத்துறை- உபயகதிா்காமம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை அடித்து அச்சுறுத்திவிட்டு பெருமளவு பணம், நகை, பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது.\nஅதிகாலை 2 மணியளவில் வீட்டின் முன்கதவை உடைத்துக்கொண்டு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்களை கொட்டன்களால் தாக்கிவிட்டு வீட்டினுள் நீண்டநேரம் தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த நான்கு பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது என்று பொலிஸ் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதாக்குதலில் படுகாயம டைந்த கர்ப்பிணிப் பெண் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமராட்சிப் பகுதியில் சமீபகாலமாக அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்களால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: தயவுசெய்து மத்தவங்க வேண்டாம் ப்ளீஸ்..\nகுழந்தைகளின் நலன்கருதி அதிகமாக பகிருங்கள்\nயாழ்ப்பாணத்தை மிரட்டிய பயங்கர திருடர்கள் சிக்கினர்\nகட்டிலில் பெண்களைத் திருப்திப்படுத்துவது எப்படி\nகனடா தமிழ் கடைக்காரன் குடும்பப் பெண்ணுடன் நடாத்திய திருவிளையாடல்\nயாழில் ஒரே நேரத்தில் இரு க��தலனிடம் சிக்கிய யுவதிக்கு நடந்த அலங்கோலம்\nபரீட்சைக்கு சென்ற மாணவியை மோதித்தள்ளிய பேருந்து.\nஇன்று காலை பேருந்துடன் மோதி கார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-10-22T11:45:11Z", "digest": "sha1:ED6FJ27XOLZURDET4OFSAPY323BJQ2HG", "length": 10235, "nlines": 73, "source_domain": "www.tamildoctor.com", "title": "மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் மாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்\nமாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்\nபெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்தியாசப்படும். பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன.\nஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.\n* மெனோபாஸ் நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.\n* இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.\n* இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.\n* வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.\n1. வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இது சில நிமிடங்களில் மறையலாம், இல���லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இது தொடரலாம்.\nஇதற்கு நிவாரணம் – ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.\n2. இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும். நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும்.\n3. யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ தன்மையையும் இழந்து விடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்று நோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்து விடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.\n4. தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடை கூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் என்ற எலும்பு நோய் தோன்றலாம்.\n5. உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள். மறதி, அடிக்கடி மனநிலை மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் போவது, இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.\nமாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்\nPrevious articleசிறு வயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகமாகிவருவது ஏன்\nNext articleகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\n அதிக வயது வித்தியாசம் உள்ள ஆணும் பெண்ணும் இணையலாமா உண்மையில் நடந்ததை கேட்டால் நடுக்கமே வரும்\n அறிகுறியை சொல்லும் உ டம்பு, உதாசினப்படுத்தும் பெண்கள்\nபெண்களுடன் உறவு கொள்ள சரியான நேரம் என்ன ஏன் அந்த நேரத்தில் மட்டும் செய்ய வேண்டும் தெரியுமா\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு ���க்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Modi-announces-ex-gratia-payment-to-Meghalaya-truck-crash-vict", "date_download": "2020-10-22T12:52:57Z", "digest": "sha1:WLIPS6QHY2YLTYCOKRCPKPE6ZBQVMUWD", "length": 7879, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Modi announces ex-gratia payment to Meghalaya truck crash victi - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nநியுஸ் 7 தொலைக்காட்சியில் 33%\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20439", "date_download": "2020-10-22T12:12:20Z", "digest": "sha1:BOUVKLFKC44MUESANPR537V5ITWQ7TVF", "length": 17862, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 448, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 11:28\nம���ைவு 17:58 மறைவு 23:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஏப்ரல் 21, 2018\nநாளிதழ்களில் இன்று: 21-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 388 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 2)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 2)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nபுகாரி ஷரீஃப் 1439: திக்ர் மஜ்லிஸுடன் நிறைவுற்றன நடப்பாண்டு நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 23-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/4/2018) [Views - 405; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/4/2018) [Views - 446; Comments - 0]\nRTE தொடர் (6): CBSE பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பள்ளிகளுக்கும் RTE சட்டம் பொருந்தும் “நடப்பது என்ன\nப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nமே. 31 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும் செயற்குழுவில் அறிவிப்பு\nRTE தொடர் (5): சேர்க்கை வெற்றிடங்கள் குறித்து பொது அறிவிப்புப் பதாகையை பள்ளிகள் நிறுவ அரசு உத்தரவு “நடப்பது என்ன\nஏப். 24 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nRTE தொடர் (4): கட்டாய இலவச கல்விக்கு இணையதள வழியில் எளிதாகவும், விரைவாகவும் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nஎழுத்து மேடை: “இஸ்லாத்தில் கருத்துவேறுபாடுகளை அணுகுவதற்கான நெறிமுறைகள் (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை (பாகம் 1)” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் கையெழுத்துப் பரப்புரை\nRTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன\nRTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி காணொளிக்காட்சி மூலமான விளக்கம்\nRTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் “நடப்பது என்ன\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில் 30 வணிகர்களுக்கு தொழிற்கருவிகள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டன\nநாளிதழ்களில் இன்று: 20-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/4/2018) [Views - 421; Comments - 0]\nஏப். 18 காலையில் இதமழை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு ச���டுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naanselva.blogspot.com/2017/01/", "date_download": "2020-10-22T11:43:16Z", "digest": "sha1:BGGRCCCBQHDD7R6VOHIK27RA3CEIWRYK", "length": 15720, "nlines": 206, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: ஜனவரி 2017", "raw_content": "\nசெவ்வாய், 31 ஜனவரி, 2017\nபரிசு பெறாத ஒரு கவிதை\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 10:55 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 29 ஜனவரி, 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 7:09 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 ஜனவரி, 2017\nஒரு பின்னூட்டம்..ஆல்ப்ஸ் தென்றல் நிஷாவுக்கு..\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 10:07 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 ஜனவரி, 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 9:48 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஜனவரி, 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 5:40 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 ஜனவரி, 2017\nபிறந்து வளர்ந்ததெல்லாம்..இதோ இந்த சின்ன மாவட்டத்தில் தான்..\nபல கழுதை வயசும் ஆயிடுச்சு..\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 12:40 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 ஜனவரி, 2017\nஅந்த வீர உரையை...நீங்கள் கேட்டிருக்கவேண்டும்.\n\"நீங்களும் சிறப்பு விருந்தினர்..அவசியம் வந்துடனும்\"\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 1:38 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 13 ஜனவரி, 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 9:02 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 ஜனவரி, 2017\nஜல்லிக்கட்டுக்கென கல்லூரி மாணவர் கூட்டமும்,\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 4:20 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 11 ஜனவரி, 2017\nசமீபத்தில் வாசித்த மிகக்கடினமாய் எனக்கிருந்த\nமீரா.செல்வக்குமார் ம���ரா செல்வக்குமார் at பிற்பகல் 5:43 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 ஜனவரி, 2017\nவலைப்பூ உலகில் வந்து வருடமானாலும் என் தளம் தாண்டி மற்ற தளங்களில் அதிகம் உலவியதில்லை..\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 11:46 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 4 ஜனவரி, 2017\nபொதுவாய் நான் மேடைக்கவியரங்கங்களில் கலந்துகொள்வதில்லை..\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 12:34 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 ஜனவரி, 2017\nவாழ்த்துகள் யாவும் இங்கே சம்பிரதாயத்துக்குத்தான்.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 12:39 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nகவிதை சுமப்பதும் கர்ப்பம் சுமப்பதும் ஒன்றுதான். நெஞ்சுக்கூட்டுக்குள் வார்த்தையின் உயிரணுக்கள் வந்துமோதும் வேகத்தில் தான் கவிதை கர்ப...\nஉலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் நடிகர்கள் தான்.ஆனாலும் அடுத்தவர் நடிப்பை காண்பதில் அத்தனை ஆவலாதி.\nஒரு சமூகம் ஒரு நாகரீகம் ஒரு மொழி ஒரு நகரம் ஒரு மனிதன் எப்போதெல்லாம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது...\nகாலப்பெருநதியின் கரையோரம் காத்துக்கிடக்கிறேன் வாழ்க்கை முழுதும்.\n*************************************** எங்கோ இருந்து கிறுக்கிக்கொண்டிருந்த என்னை எழுதவைத்து அட்சரம் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசான்களுக்கு...\nசமீபத்தில் கேட்ட ஒரு ஆடியோ துணுக்கு .. இப்படி தலைப்பிட வைக்கிறது.\nபஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...\n\"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்...\" \"வைகறைக்கான நிதி திரட்டல் நேரத்தில் கட...\nமழைக்கு விடுமுறைகள் இல்லாத இளமைதான் எப்படி இருந்தது..பேண்ட் அணிந்து எப்போதும் வரும் ஜெ.ஆர் சார்\nராகம் ******** இந்த சமூகம் பேச்சுகளை கேட்ட அளவில் எழுத்துகளை பார்த்ததில்லை. ஒவ்வொரு மனிதனும் எத்தனை கதைகளை,அனுபவங்களை சுமந்து திரிகிறான்...\nஒரு பின்னூட்டம்..ஆல்ப்ஸ் தென்றல் நிஷாவுக்கு..\nஅந்த வீர உரையை...நீங்கள் கேட்டிருக்கவேண்டும்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2014/03/2014-2015_28.html", "date_download": "2020-10-22T13:05:14Z", "digest": "sha1:O5ZFADVFHIOAE3ROCVKQRPJUDODLUPBG", "length": 8269, "nlines": 68, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (விருச்சிகம்)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (விருச்சிகம்)\nபதிந்தவர்: தம்பியன் 28 March 2014\n19.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு குடிபுக போகிறார்.\n“ஓடியவனுக்கு ஒன்பதில் குரு” என்று சிலர் தவறாக கூறுவார்கள்.\nஓடினவனுக்கு அல்ல, ஓட்டினவனுக்கு என்பதே சரி.\nஅதாவது பல விதமான பிரச்னைகளை ஓட்டிவிட்டவனுக்கு ஒன்பதில் குரு.\nஆகவே இந்த குரு பெயர்ச்சியால் பல பிரச்னைகளை ஓட்டி வெற்றி பெற போகிறீர்கள்.\nஉங்கள் இராசிக்கு தன, பஞ்சமாதிபதி அதாவது 2-ம் வீடு, 5-ஆம் வீட்டின் அதிபதி, 9-ம் இடத்தில் அமர்வது பிரமாதமான யோகமே.\nஉச்சத்தில் அமர்ந்த குரு உங்கள் ஜென்மத்தை பார்க்கிறார்.\n3-ம் இடமான கீர்த்தி ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.\n5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார்.\nபொதுவாக நல்ல யோகத்தை ஜாதக கட்டத்தில் சில இடங்கள் கொடுக்கிறது.\nஇந்த 5-ம் இடம் குருவின் பார்வை பெற்றதால், முன்னேற்றத்தில் இருந்த முட்டுகட்டை அகலும். தேவையான வசதி பெருகும்.\nஇதுவரை இருந்த அலைச்சல், விரயம், அவப்பெயர் அகலும். உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்.\nஉயர்பதவியும், குடும்பத்திற்கு தேவையான எல்லா வசதிகளும் வந்தடையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.\nதடைபட்ட திருமணம் நடைபெறும். வாடகை வீட்டில் இருந்து, சொந்த வீடு செல்ல வழி வகுக்கும்.\nவிரோதிகளும் அடி பணிவர். பொதுவாக நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வசதிகள் பெருகும். பலநாட்கள் ஏன், பல மாதங்கள் கடன்காரர்களிடம் கைகட்டி கொண்டு இருந்த நீங்கள், கடனை தூக்கி எறிவீர்கள்.\nவாகன வசதி உண்டாகும். தந்தை வழியில் சில உதவிகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வசதி பெருகும்.\nபுதிய கூட்டாளி வர வாய்ப்புள்ளது. மேல் படிப்பு, பட்டப்படிப்பு தொடரும்.\nவேலை வாய்ப்பு தேடி வரும். சரி, குரு பகவான் என்ன எச்சரிக்கிறார் என்��ால், “வரும் பணத்தை பிடித்து வையுங்கள்.\nபணத்தை தண்ணீர் போல் செலவு செய்யாதீர்கள்.” இவைதான் 9-ம் இடதின் குரு பகவான் உங்களுக்கு சொல்லும் ஆலோசனை.\nவிநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள்.\nஐஸ்வரிய லஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.\n2 Responses to குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (விருச்சிகம்)\nபெருமாள் தேவன் செய்திகள் Says:\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kauveryhospital.blog/2017/06/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2020-10-22T12:22:45Z", "digest": "sha1:6KFRS2MU3RWDEI4NOB3S5LHQF25UPOAO", "length": 6617, "nlines": 130, "source_domain": "kauveryhospital.blog", "title": "இதை செய்தல் கழுத்து வலி இனி வராது… – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஇதை செய்தல் கழுத்து வலி இனி வராது…\nLeave a Comment on இதை செய்தல் கழுத்து வலி இனி வராது…\nகடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும்.\nமனதளவில் இறுக்கமின்றி “ரிலாக்ஸாக” இருக்கவும்.\nநேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது கம்ப்யூட்டர் முன் அமரும் போது\nபடிக்கும்போது படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும்.\nமேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.\nஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.\nபடுக்கும்போது கழுத்துக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைக���் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும்.\nவயிறு தரையில் படும்படி குப்புறப்படுக்காதீர்கள். இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.\nஒரு குறிப்பிட்ட உயரத்தைப் பார்ப்பதில் தொடர்ச்சியாக நெடுநேரம் ஈடுபடாதீர்கள்.\nநெடுநேரம் தொடரும் டிரைவிங்கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry 35 வயதை நெருங்கும் பெண்கள் கட்டாயம் , இதை செய்துக் கொள்ள வேண்டும்\nNext Entry இரவில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவை\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82", "date_download": "2020-10-22T12:08:58Z", "digest": "sha1:OW55UDBJW6JSLBPGY66KQI4YP6MVELPP", "length": 4394, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "கரந்தன் இராமுப்பிள்ளை நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nகரந்தன் இராமுப்பிள்ளை நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் நூலகத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் 30.10.2014 வியாழக்கிழமை அன்று அன்பளிப்பு செய்துள்ளார்.\n« மாசிவன் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கொள்ளைச் சம்பவம்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-22T13:37:25Z", "digest": "sha1:6Q3CU4ZRYVJNH3CIG2XXME6RJPQ25ISP", "length": 5156, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் நாட்டுக் கட்டிடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சென்னை கட்டிடங்கள் (9 பகு, 72 பக்.)\n► தமிழ்நாட்டில் உள்ள அணைகள் (20 பகு, 43 பக்.)\n► தமிழ்நாட்டில் உள்ள கலங்கரை விளக்கங்கள் (6 பக்.)\n► தமிழ்நாட்டில் உள்ள வானாய்வகங்கள் (5 பக்.)\n► தமிழ்நாட்டில் பள்ளிவாசல்கள் (6 பகு, 8 பக்.)\n► தமிழ்நாட்டிலுள்ள கால்வாய்கள் (8 பக்.)\n► தமிழ்நாட்டு அரண்மனைகள் (19 பக்.)\n► தமிழ்நாட்டு தர்காக்கள் (10 பக்.)\n► தமிழ்நாட்டுத் தங்குவிடுதிகள் (1 பகு)\n► தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் (4 பகு)\n► தமிழகக் கோட்டைகள் (2 பகு, 50 பக்.)\n► தமிழகச் சிறைகள் (10 பக்.)\n\"தமிழ் நாட்டுக் கட்டிடங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nவ உ சிதம்பரனார் பூங்கா மைதானம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2008, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/blossom", "date_download": "2020-10-22T13:07:16Z", "digest": "sha1:3GYR35FQ7D4GJK6I35OBLP7P26VAG4J4", "length": 5159, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "blossom - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபூவின் மலர்ச்சி; மலர்ச்சி; வளர்ச்சி; செழிப்பு\nபூ மலர்தல்;மலர்தல்; பூத்தல்; அலர்தல்; வளர்தல், செழித்தல்\nஅவர்களிடையே காதல் மலர்ந்தது (their love blossomed)\nஅந்த மரங்கள் மார்ச்சில் பூக்கும் (those trees blossom in march)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmaibooks.com/book_author/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-10-22T12:37:44Z", "digest": "sha1:242W2EVHAHGE5HJEM7BMONCZEIXOLLI7", "length": 4155, "nlines": 102, "source_domain": "uyirmmaibooks.com", "title": "சுஜாதா – Uyirmmai Pathippagam", "raw_content": "\n401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)\nகணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998)\nசிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)\nசுஜாதா பதில்கள் (முதல் பாகம்)\nசுஜாதா பதில்கள் (மூன்றாம் பாகம்)\nசுஜாதாவின் குறுநாவல்கள் (இரண்டாம் தொகுதி)\nசுஜாதாவின் குறுநாவல்கள் (ஐந்தாம் தொகுதி)\nசுஜாதாவின் குறுநாவல்கள் (நான்காம் தொகுதி)\nசுஜாதாவின் குறுநாவல்கள் (முதல் தொகுதி)\nசுஜாதாவின் குறுநாவல்கள் (மூன்றாம் தொகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2495085", "date_download": "2020-10-22T13:15:15Z", "digest": "sha1:U3RR4CNTEEOPIE6EAJTGU4PAELQORCJ7", "length": 52450, "nlines": 550, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி 108 வெளிநாட்டு பயணம்; வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி| Dinamalar", "raw_content": "\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் இன்று 1,077 பேர் ...\nதமிழகத்தில் மேலும் 4,314 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nவேளாண் சட்டம்: பஞ்சாப் - டில்லி முதல்வர்கள் கருத்து ... 8\nசென்னையில் பல இடங்களில் கனமழை\nபீஹார் துணை முதல்வருக்கு கொரோனா: எய்ம்ஸில் அனுமதி 1\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: ... 11\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு 5\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி 3\nகொரோனாவை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறதா\nடுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் 5\nமோடி 108 வெளிநாட்டு பயணம்; வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 58\n20 மொபைல் போன்; 650 ஏக்கர் நிலம் சொத்துக்களை குவித்த லஞ்ச ... 107\n'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் ... 59\n2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம்: பா.ஜ., அண்ணாமலை ... 137\nசுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 87\n2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம்: பா.ஜ., அண்ணாமலை ... 137\nதமிழகத்தில் இருண்ட ஆட்சி நீடிக்க பாஜ விருப்பம்: ... 109\n20 மொபைல் போன்; 650 ஏக்கர் நிலம் சொத்துக்களை குவித்த லஞ்ச ... 107\nமோடி, 2014 மே 26ல் பிரதமராக பதவியேற்றார். முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார். 60 நாடுகளுக்கு சென்றுள்ளார். சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர���த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.nsimg2495085nsimg2014 ம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமோடி, 2014 மே 26ல் பிரதமராக பதவியேற்றார். முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார். 60 நாடுகளுக்கு சென்றுள்ளார். சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.\nதேதி - நாடு - ஒப்பந்தம்/நோக்கம்\n* ஜூன் 15 -16 - பூடான்\nஇந்திய நிதியுதவியுடன் பூடானில் கட்டப்பட்ட உச்சநீதிமன்றம் திறப்பு. 600 மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்.\n* ஜூலை 13 -16 - பிரேசில்\nஆறாவது 'பிரிக்ஸ்' மாநாடு. 'பிரிக்ஸ்' நாடுகள் வளர்ச்சி வங்கி தொடக்கம்.\n* ஆக. 3 - 4 - நேபாளம்\nநேபாளத்துக்கு ரூ. 7,160 கோடி கடனுதவி. ரூ. 7,160 கோடியில் அனல் மின்சாரம் அமைக்கப்படும்.\n* ஆக., 30 - செப்., 3 - ஜப்பான்\nஇந்தியாவில் ஸ்மார்ட்சிட்டி, கங்கை ஆறு சுத்தப்படுத்துதல் திட்டத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ. 2.57 லட்சம் கோடி வழங்க ஜப்பான் ஒப்புதல். பாதுகாப்பு, எரிசக்தி, சாலை, சுகாதார துறைகளில் ஒப்பந்தம்.\n* செப்., 26 -30 - அமெரிக்கா\nஐ.நா., பொதுச்சபை மாநாடு, மடிசன் சதுக்கத்தில் உரை.\n* நவ., 11 -13 - மியான்மர்\n12வது ஆசியா - இந்தியா மாநாடு, ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தக ஒப்பந்தம்.\n* நவ., 14 -18 - ஆஸ்திரேலியா\nஜி - 20 மாநாடு. யுரேனியம் வாங்க ஒப்பந்தம்.\n* நவ., 19 - பிஜி தீவு\nஇந்தோ - பசுபிக் தீவு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பு.\n* மார்ச் 10 -11 - செசல்ஸ்\n* மார்ச் 11 - 13 - மொரிஷியஸ்\nமொரிஷியஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினர்.\n* மார்ச் 13 -14 - இலங்கை\nதலைமன்னார் - மது ரோடு ரயில் சேவை துவக்கம். விசா, சுங்கதுறை, இளைஞர்கள் முன்னேற்றம், ரவீந்திரநாத் தாகூர் நினைவிடம் அமைக்க ஒப்பந்தம். யாழ்பாணம் கலாசார மையத்துக்கு அடிக்கல்.\n* மார்ச் 23 - சிங்கப்பூர்\nசிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு.\n* ஏப். 9 -12 - பிரான்ஸ்\nரூ. 62 ஆயிரம் கோடி மதிப்பில் 'ரபேல்' போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம். மஹாராஷ்டி���ா ஜெய்தாபூரில் அணு உலை அமைக்க ஒப்பந்தம்.\n* ஏப்., 12 -14 - ஜெர்மனி\n'மேக் இன் இந்தியா' திட்டத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தல்.\nரூ. 2500 கோடிக்கு அணு உலைக்கான யுரேனியம் வாங்க ஒப்பந்தம்.\nதொலைத்தொடர்பு, இரும்பு, சோலார் மின்சாரம், சினிமா துறைகளில் இருநாட்டு நிறுவனங்கள் இடையே ரூ. 1.57 லட்சம் கோடி மதிப்பில் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்து.\n* மே 16 -17 மங்கோலியா\nயுரோனியம் வாங்க ஒப்பந்தம். பொருளாதாரம், வளர்ச்சி,பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தம்.\n* மே 18 - 19 - தென்கொரியா\nபாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம் உள்பட ஏழு ஒப்பந்தங்கள். இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ. 63 ஆயிரம் கோடி நிதி வழங்க ஒப்புதல்.\n* ஜூன் 6 -7 - வங்கதேசம்\n22 முக்கிய ஒப்பந்தங்கள். இருநாடு இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்து.\n* ஜூலை 6 - உஸ்பெகிஸ்தான்\nவிவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு, ஐ.டி., மற்றும் எரிசக்தி துறையில் ஒப்பந்தம்.\n* ஜூலை 7 - கஜகஸ்தான்\nயுரோனியம், ரயில்வே, விளையாட்டு, கைதிகள் பரிமாற்றம், பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம்.\n* ஜூலை 8 -10 - ரஷ்யா\nஏழாவது பிரிக்ஸ் மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.\n* ஜூலை 10 -11 - துர்க்மெனிஸ்தான்\nதலைநகர் ஆஸ்காபத்தில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா மையத்தை திறந்து வைத்தார்.\n* ஜூலை 12 - கிர்கிஸ்தான்\nபாதுகாப்பு, தேர்தல், இந்திய தர மதிப்பீடு, கலாசாரம், சுற்றுலா துறைகளில் ஒப்பந்தம்.\n* ஜூலை 12 - 13 - தஜிகிஸ்தான்\nகலாசாரம், மனித வள மேம்பாடு துறைகளில் ஒப்பந்தம்.\n* ஆக., 16 - 17 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nபொருளாதாரம், பாதுகாப்பு, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம்.\n* செப்., 23 - அயர்லாந்து\nவர்த்தகம், வணிகம், விமான துறைகளில் பேச்சுவார்த்தை\n* செப்., 24 - 30 - அமெரிக்கா\n* நவ., 12 -14 - பிரிட்டன்\nபிரிட்டன் பார்லிமென்டில் உரை. இருநாட்டு நிறுவனங்கள் இடையே ரூ. 83 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம். விம்லேய் மைதானத்தில் 60 ஆயிரம் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.\n* நவ., 15 -16 - துருக்கி\nஜி - 20 மாநாடு\nஆசியன் - இந்தியா மாநாடு, கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பு.\n* நவ., 23 - 25 - சிங்கப்பூர்\nபாதுகாப்பு, கலாசாரம், பொருளாதாரம், திறன் வளர்ச்சி துறைகளில் ஒப்பந்தம்.\n* நவ., 30 - டிச., 1 - பிரான்ஸ்\nஐ.நா., சபையின் பருவநிலை மாற்றம் மாநாட்டில் பங்கேற்பு.\nஅணுசக்தி, பாதுகாப்பு, ஹைட்ரோகார்பன், விண்வெளி துறைகளி��் 12 ஒப்பந்தங்கள். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க ரஷ்யா ஆதரவு.\n* டிச., 25 - ஆப்கானிஸ்தான்\nரூ. 644 கோடி மதிப்பில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட ஆப்கன் பார்லிமென்டை திறந்து வைத்தார். மூன்று 'எம்.ஐ., 25' ஹெலிகாப்டர் ஆப்கனுக்கு வழங்கப்பட்டது.\n* டிச., 25 - பாகிஸ்தான்\nலாகூரில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.\n2016 ம் ஆண்டு -\n* மார்ச் 30 - பெல்ஜியம்\nமுதல் இந்தியா - ஐரோப்பா மாநாட்டில் பங்கேற்பு. துறைமுகம், அறிவியல் தொழில்நுட்பம், இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு, பரஸ்பர சட்ட உதவி, கைதிகள் பரிமாற்றம் துறைகளில் ஒப்பந்தம்.\n* மார்ச் 31 - ஏப்., 1 - அமெரிக்கா\nஅணு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பு\n* ஏப்., 2 - 3 சவுதி\nஎரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் துறையில் ஒப்பந்தம். அந்நாட்டின் 'ஆர்டர் ஆப் கிங் அப்துல்லாஜிஜ்' விருது மோடிக்கு வழங்கப்பட்டது.\nஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தி இந்தியா - ஆப்கன் - ஈரான் இடையே போக்குவரத்து வழித்தடம் உருவாக்க ஒப்பந்தம். இந்தியா ரூ. 1,420 கோடி செலவிடுகிறது.\n* ஜூன் 4 - ஆப்கானிஸ்தான்\nஇந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட ஆப்கன் - இந்தியா நட்புறவு அணையை திறந்து வைத்தார்.\n* ஜூன் 4 - 5 - கத்தார்\nசுங்கம், சுற்றுலா, இளைஞர் மற்றும் விளையாட்டு துறையில் ஒப்பந்தம்.\n* ஜூன் 6 - சுவிட்சர்லாந்து\nகறுப்பு பணம் தொடர்பாக பேச்சுவார்த்தை.\n* ஜூன் 6 - 8 - அமெரிக்கா\nபாதுகாப்பு, எரிசக்தி துறையில் அதிபர் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை. அமெரிக்க காங்., கூட்டு கூட்டத்தில் உரை.\n* ஜூன் 9 - மெக்சிகோ\nமெக்சிகோ காங்., கூட்டுக்கூட்டத்தில் உரை.\n* ஜூன் 23 -24 - உஸ்பெகிஸ்தான்\nஷாங்காய் ஒத்துழைப்பு கழக மாநாட்டில் பங்கேற்பு.\n* ஜூலை 7 - மொசாம்பிக்\n* ஜூலை 8 - 9 - தென் ஆப்ரிக்கா\nஅறிவியல் தொழில்நுட்பம், சுற்றுலா, சுங்கம், கலாசாரம் துறைகளில் ஒப்பந்தம்.\n* ஜூலை 10 - தான்சானியா\nஅந்நாட்டின் ஜான்சிபார் நகர குடிநீர் திட்டத்துக்கு இந்தியா ரூ. 658 கோடி கடன் வழங்கியது. பொது சுகாதாரம் திட்டத்துக்கு ரூ. 3,580 கோடி கடனுதவி.\n* ஜூலை 11 - கென்யா\nஇரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு, இந்திய தர ஆணையம் - கென்ய தர ஆணையம் இடையே ஒப்பந்தம். சிறு, குறு தொழில் நிறுவன வளர்ச்சிக்கு ரூ. 322 கோடி கடனுதவி வழங்கியது.\n* செப்., 2 - 3 - வியட்நாம்\nஅறிவியல் தொழில்நுட்பம், கலாசாரம், சுற்றுலா, சுகாதாரம் துறைகளில் ஒப்பந்தம்.\n'ஜி - 20' மாநாட்டில் பங்கேற்பு. எல்லையில் அமைதிக்கான பேச்சுவார்த்தை.\n* செப்., 7 - 8 - லாவோஸ்\n11வது கிழக்கு ஆசியா மாநாட்டில் பங்கேற்பு.\n* நவ., 10 - தாய்லாந்து\nதாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு.\nஇந்தியா - ஜப்பான் ஆண்டு மாநாட்டில் பங்கேற்பு.\nதிரிகோணமலையில் எண்ணெய் டாங்குகளை இந்தியா புனரமைக்க ஒப்பந்தம்.\nமே 29-30 - ஜெர்மனி\nஇந்திய நகரங்களின் வளர்ச்சிக்கு 2022 வரை நிதி உதவி செய்ய ஜெர்மனி சம்மதம்.\nமே 30-31 - ஸ்பெயின்\nசைபர் பாதுகாப்புக்கான 7 ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இணைந்து செயல்படுதல்.\nமே 31- ஜூன் 2 - ரஷ்யா\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க ரூ. 3580 கோடிக்கு ஒப்பந்தம். கூடங்குளம் அணுமின்நிலையத்தின் 3,4வது யூனிட் திறப்பு. இந்தியாவில் சில அணுமின் நிலையத்தை திறக்க ரஷ்யா உதவி.\nஜூன் 2-3 - பிரான்ஸ்\nஇரு நாடுகள் உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை.\nஜூன் 8-9 - கஜகஸ்தான்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு.\nஜூன் 24 - போர்ச்சுகல்\nதலைநகர் லிஸ்பனில் கேன்சர் ஆய்வு மையத்தை பார்வையிட்டார்.\nஜூன் 25-26 - அமெரிக்கா\nஅமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு 5.8 மில்லியன் இயற்கை எரிவாயு வாங்க, 20 ஆண்டுக்கு ஒப்பந்தம்.\nஜூன் 27 - நெதர்லாந்து\nகலாசாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்து.\nஜூலை 4-6 - இஸ்ரேல்\nஇரு நாடுகளுக்கு இடையே நீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒப்பந்தம்.\nஜூலை 7-8 - ஜெர்மனி\nசெப். 3-5 - சீனா\nசெப். 6-7 - மியான்மர்\nகடல்வழி பாதுகாப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல்,\nநவ. 12-14 - பிலிப்பைன்ஸ்\nஜன. 23-26 - சுவிட்சர்லாந்து\nபிப். 9 - ஜோர்டான்\nபாரம்பரிய இசை, நடனம் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம்.\nபிப். 10 - பாலீஸ்தீனம்\nரூ. 358 கோடிக்கு ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்து.\nபிப். 10-11 - அபுதாபி\nமுதல் ஹிந்து கோயிலுக்கு மோடி அடிக்கல். அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் சார்பில் இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம். ரயில்வே துறையில் தொழில்நுட்பத்தை பரிமாறுதல்.\nபிப். 11-12 - ஓமன்\nசுகாதாரம், சுற்றுலா துறைகளில் இணைந்து செயல்படுதல்.\nபிப். 16-18 - சுவீடன்\nஇந்தியாவில் ரூ. 100 கோடி முதலீடு செய்ய சுவீடன் சம்மதம்.\nஏப். 18-20 - பிரிட்டன்\nகாமன்வெல்த் ஹெட்ஸ் ஆப் கவர்மென்ட் கூட்டத்தில் பங்கேற்றார்.\nஏப். 20 - ஜெர்மனி\nஇரு நாடுகள் உறவு குறித்து பேச்சுவார்த்தை.\nஏப். 27-28 - சீனா\nஇரு நாடுகள் எல்லை இடையே அமைதியை பேணிக்காத்தல்.\nநேபாளத்தின் ஜானக்பூர்- உ.பி.,யின் அயோத்தி இடையே பஸ் போக்குவரத்து துவக்கம். கிழக்கு நேபாளத்தில் 900 மெகாவாட் நீர் மின்சார நிலையம் அமைக்க அடிக்கல்.\nமே 21 - ரஷ்யா\nசோச்சியில் அதிகாரப்பூர்வமற்ற மாநாட்டில் பங்கேற்பு.\nமே 29 - இந்தோனேஷியா\nபாதுகாப்பு, வர்த்தகத்தில் இணைந்து செயல்பட முடிவு.\nமே 31 - மலேசியா\nபாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படுதல்.\nமே 31-ஜூன் 2 - சிங்கப்பூர்\nகடற்படை பாதுகாப்பு, இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை பின்பற்ற ஒப்பந்தம்.\nஜூன் 9-10 - சீனா\nஜூலை 23-24 - ருவாண்டா\n200 பசுக்களை பரிசாக மோடி அளித்தார்.\nஜூலை 24 - உகாண்டா\nஜூலை 25-27 - தென் ஆப்ரிக்கா\nஆக. 30-31 - நேபாளம்\nஅக். 28-29 - ஜப்பான்\nசுகாதாரம், தொழில்நுட்ப துறைகளில் ஒப்பந்தம்.\nநவ. 14-15 - சிங்கப்பூர்\nகிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பு.\nநவ. 17 - மாலத்தீவு\nமாலத்தீவு பார்லிமென்ட்டில் மோடி பேச்சு.\nநவ. 29- டிச. 1 - அர்ஜென்டினா\nபிப். 21-22 - தென் கொரியா\nவர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தம்\nஜூன் 8 - மாலத்தீவு\nசுகாதாரம், இரு நாடுகள் இடையே கடல்வழி போக்குவரத்தை அதிகரிக்க ஒப்பந்தம்.\nஜூன் 9 - இலங்கை\nஅதிபர் சிறிசேனாவை சந்தித்து மோடி பேச்சு.\nஜூன் 14-15 - கிரிகிஸ்தான்\nகிரிகிஸ்தானுக்கு ரூ. 20 கோடி கடன் உதவி. இரு நாடுகள் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்.\n'ஜி- 20' மாநாட்டில் பங்கேற்பு.\nஆக. 17-18 - பூடான்\nரூபே அட்டையை துவக்கி வைத்தார். கல்வி, விண்வெளி துறைகளில் இணைந்து செயல்படுதல்.\nஆக. 22-23 - பிரான்ஸ்\nபாதுகாப்பு, கலாசாரம், பருவநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் ஒப்பந்தம்.\nஆக. 23-24 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த விருதான 'ஆர்டர் ஆப் ஜாயத்' மோடிக்கு வழங்கப்பட்டது.\nஆக. 24-25 - பஹ்ரைன்\nசர்வதேச சூரிய ஒளி மின்சார கூட்டமைப்புடன் ஒப்பந்தம்.\nஆக. 25-26 - பிரான்ஸ்\n'ஜி- 7' மாநாட்டில் பங்கேற்பு\nசெப். 4-5 - ரஷ்யா\nஹைட்ரோகார்பன், இயற்கை எரிவாயு ஒப்பந்தம்.\nசெப். 20-27 - அமெரிக்கா\nஐ.நா., சபையில் மோடி உரை. அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஹுஸ்டனில் 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்பு.\nஅக். 29 - சவுதி அரேபியா\nவிமான போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் ஒப்பந்தம்.\nநவ. 2-4 - தாய்லாந்து\nஆசிய மாநாடு, கிழக்கு ஆசிய ���ாநாட்டில் கலந்து கொண்டார்.\nநவ. 13-14 - பிரேசில்\nபிரதமர் மோடி ஐந்தரை ஆண்டுகளில் 108 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர்களில் மன்மோகன் சிங் பத்து ஆண்டுகளில் 93 பயணங்களும், வாஜ்பாய் 48 பயணங்களும் மேற்கொண்டனர். அதிகபட்சமாக இந்திரா 15 ஆண்டுகால ஆட்சியில் 115 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்.\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக 2014 ஜூன் 15 முதல் 2018 நவ., 15 வரை செலவான தொகை ரூ. 2,021 கோடி.\nரூ. 14 லட்சம் கோடி\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் மூலம் 2014 - 2018 காலக்கட்டத்தில் ரூ. 14 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைத்தது. இது 2010 -2014 ஐ விட 43 சதவீதம் அதிகம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிரவ் மோடியின் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி(2)\n'ஐகோர்ட்டின் கோஹினூர் வைரம்'; நீதிபதி முரளிதருக்கு பாராட்டு(33)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆப்பு, எல்லார்க்கும் புரியணும்னுதான் 1989 முதல் இன்றுவரை நடந்தவற்றை தொகுத்து கொடுத்தேன். இங்கே அனைவரும் நடந்த செலவீனங்களையே கணக்கு வைக்கின்றீர்கள். ஆனால் அதன் பின் நாம் அடையப்போகும் பலன்களை பொறுத்திருந்து அனுபவிக்க பொறுமை போதவில்லை. உன்னை மாதிரி கேஸ் எல்லாம் முதல்வன், ரமணா போன்ற படங்களை பார்த்து கெட்டு புழுத்து போன மழுமட்டைகள் படத்துல நடக்குற மாதிரி ஒரே ராத்திரியில் நடக்கணும்னு எதிர்பார்க்குற ஆல்பங்கள். அரசாள்பவர்கள் கையில் மந்திரக்கோல் ஒன்றும் இல்லை. அரசூழியர்கள் ஒன்றும் அல்லாவுதீன் பூதங்களும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் நாட்டை மாற்ற. நம் நாடு ஒரு சாபக்கேடு பெற்ற அதீத சுதந்திரம் கொண்ட நாடு. இங்கு ஒருவரை வேலை வாங்குவதுற்குள் கொடி பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள், இதையும் தாண்டி ஒரு தொழில் ஊருக்குள் அமையும் பொழுது ஆட்சி கை மாறிவிடும். புதிதாக வந்தவன் முன்னே செய்தவற்றை குறை கூறி திட்டங்களை செயல் படுத்தாமல் இழுத்தடித்து, இருட்டடிப்பு செய்து, தன் சொந்த வருமானங்களை சேர்த்துக்கொள்கின்றனர். பின்னர் தொழில் அமைந்தவுடன் யூனியன், தொழிற்சங்கம், ஒடுக்கப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர்,கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று ஒவ்வருவனும் வேலைவாய்ப்பை தட்டி பறித்து அடித்துக்கொள்வார்கள். உனக்கு தோதான ஆட்சி வரணும்னா நீ போய் தேர்தல்ல நின்னு பிரதமர் ஆகி. இதே தினமலர் தளத்துல வந்து உன்னோட செய்தியை நீயே படிச்சு பார். எத்தனை வாசகர்கள் உன்னை கழுவி ஊத்தியிருப்பார்கள் என்று.\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nவாழ்த்துக்கள் மோடிஜி. அடுத்த 20 வருடங்களுக்கு நீங்களே பிரதமராக இருந்து நம் நாட்டை வல்லரசாக்க வேண்டும்\nசிரிப்பு தான் வருது ... மோடி ஒரு தோற்றுபோன ஒரு பிரதமர் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்பட��்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிரவ் மோடியின் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி\n'ஐகோர்ட்டின் கோஹினூர் வைரம்'; நீதிபதி முரளிதருக்கு பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/07141500/1264984/Afghan-Taliban-releases-three-Indian-hostages.vpf", "date_download": "2020-10-22T12:59:26Z", "digest": "sha1:IXFAAFFHZC7ZKBZIAS2MILAF5X5246WA", "length": 15495, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் விடுதலை || Afghan Taliban releases three Indian hostages", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் விடுதலை\nபதிவு: அக்டோபர் 07, 2019 14:14 IST\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 3 இந்திய என்ஜினீயர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 3 இந்திய என்ஜினீயர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான முக்கிய மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையங்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 150 என்ஜினீயர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஅவ்வகையில், பாக்லான் மாகாணத்தில் பணியாற்றிவரும் கடந்த 6-5-2018 அன்று ஒரு மினி பஸ்சில் பாக்-இ-ஷாமல் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த தலிபான் பயங்கரவாதிகள் அந்த வாகனத்தை வழிமறித்தனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த டிரைவர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 7 பொறியாளர்களை அவர்கள் வாகனத்துடன் கடத்திச் சென்றனர்.\nஅவர்களை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் சமரசக்குழுவினருடன் அடிக்கடி தொடர்புகொ���்ட முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மறைந்த சுஷ்மா சுவராஜின் தொடர் முயற்சியால் கடந்த மார்ச் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.\nமற்றவர்களின் கதி என்ன ஆனது என்பது புரியாமல் இருந்தது. இந்நிலையில், கைதிகள் பரிமாற்றம் அடிப்படையில் நடந்த பேச்சுவார்த்தையின் எதிரொலியாக 11 தலிபான் பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்ததாகவும் அதற்கு மாற்றாக கடந்த ஆண்டில் கடத்தப்பட்ட 7 இந்திய என்ஜினீயர்களில் 3 பேரை தலிபான்கள் நேற்று விடுவித்ததாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.\nஇந்த 3 இந்திய என்ஜினீயர்களும் ஆப்கானிஸ்தான் நாட்டின் எந்த பகுதியில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தொடர்பான விரிவான தகவலை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழகத்தில் இன்று மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று- 45 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான்: தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 குழந்தைகள் பலி\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nationlankanews.com/2017/11/blog-post_80.html", "date_download": "2020-10-22T11:37:46Z", "digest": "sha1:5WCJUMZXYXXVE6NMIJ5MIQQ4UZZTYC4K", "length": 6412, "nlines": 63, "source_domain": "www.nationlankanews.com", "title": "தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையில் பலதரப்பட்ட வேலைவாய்ப்புகள் பல பிரதேசங்களில் - Nation Lanka News", "raw_content": "\nதேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையில் பலதரப்பட்ட வேலைவாய்ப்புகள் பல பிரதேசங்களில்\nஇணையவழித் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளங்கள் வழமைக்கு...\nஇலங்கைக்கான குவைட் தூதரகம் உள்ளிட்ட டொட் எல்.கே மற்றும் டொட். கொம் ஆகிய முகவரிகளைக் கொண்ட 11 இணையத்தளங்கள் மீது இன்று இணையவழித் தாக்குதல...\nவீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிறுவனுக்கு எமனாக வந்த ஜீப் வண்டி - காணொளி\nஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் ஹபரணை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதிக்கு அருகில் நி...\nகுண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் ஒரு புதிய காணொளி வெளியானது\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு வழிநடத்தல்களை மேற்கொண்ட மொஹமட் ஃபரூக் மொஹமட் ஃபவாஸை 72 மணி நேரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வத...\nபெயர் பலகைகள் மூன்று மொழிகளில் மாத்திரம்\nஇலங்கையில் அரச நிறுவனங்கள், அரச காணிகளிலும் மற்றும் வீதிகளிலும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தவிர்ந்த ஏனைய மொழிகளில் ப...\nபயங்கரவாதி சஹ்ரானின் லெப்டொப்பிலிருந்து ஐ.எஸ். வலைத்தொடர்புகள் அம்பலம்\nஐ.எஸ். பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்புகளை பேணியவர்களின் அனைத்து தகவல்களும் நுவரெலிய பிளெக்பூலில் அமைந்திருந்த சஹ்ரானின் பயிற்சி நிலையத்தி...\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்டவை – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திட்டவட்டம்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கொண்டுவரப்பட்டுள்ள சு...\nயாழ் ��லாலி இராணுவ முகாம் வெடி விபத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளியானது.\nயாழ்ப்பாணம் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள இராணுவ முகாமுக்குள் இடம்பெற்ற குண்டு வெடிப்பு பலியான மற்றும் காயமடைந்தவர்களின் ப...\nஅதிகாலை வேளையில் மரத்தில் தூக்கில் தொங்கிய இளம் தாய்: மரணத்திற்கான காரணம் என்ன\nவவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் ம...\nஇன்னுமொறு தற்கொலை அங்கி மீட்பு - இருவர் கைது\nமட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தற்கொலை குண்டு தாரியான முகமது காசிம் முகமது ரில்வானின் மாமியாரின் வீட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/chicken-65-restaurant-style-in-tamil/", "date_download": "2020-10-22T12:59:18Z", "digest": "sha1:6WUJWZRFUC675HLM3J5AD6RLQY5YCBWG", "length": 12384, "nlines": 121, "source_domain": "www.pothunalam.com", "title": "ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!", "raw_content": "\nரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..\nசூடான, சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe) செய்வது எப்படி :\nஹாய் ப்ரண்ட்ஸ், நாம் என்னதான் வீட்டில் சிக்கன் 65 பண்ணாலும், ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடும் பொழுது இருக்கின்ற ஒரு சுவையோ அலாதி தான் . அந்த ஸ்டைல் நாம் ட்ரை பண்ணாலும் நம்மளோட டேஸ்ட் வேற மாதிரி இருக்கும் இல்லையா. ரெஸ்டாரண்ட் டேஸ்ட்டில் நம்மளோட சிக்கன் 65 செய்யும் முறை எப்படி. அந்த வழியை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போறோம்ங்க .\nரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe) செய்யவதற்கு முன் :\nசிக்கன் 65 செய்யும் முறை:-முதலில் சிக்கனை கொஞ்சம் சாப்ட் ஆக்க ரெஸ்டாரண்ட் ஸ்டைலில், அதில் 1/2 கிலோ சிக்கனுக்கு 2 டேபிள் ஸ்பூன் வினீகர் சேர்த்து அதிகளவு உப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும் .\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஅரை மணி நேரம் கழித்து சிக்கனை தொட்டு பார்க்கும் பொழுது ரொம்பவே சாப்ட் ஆக இருக்கும்.\nபிறகு 3 அல்லது 4 முறை நன்கு சிக்கனை கழுவிக்கொள்ள வேண்டும் . ஏனென்றால் நாம் அதிகமான உப்பு சேர்த்து உள்ளோம் என்பதால் தான் .\n1.மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்\n2. மிளகாய் தூள் – 1 ஸ்பூன���\n3.சிக்கன் 65 மசாலா – 1 ஸ்பூன்\n4.கசூரி மேத்தி – 1 டேபிள் ஸ்பூன் (சேர்த்துக் கொண்டால் ரொம்பவே நல்லா இருக்கும்)\n5. இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்\n6.தயிர் – 2 டேபிள் ஸ்பூன்\n7.கான் பிளவர் மாவு – 1 டேபிள் ஸ்பூன்\n8. மைதா – 2 டேபிள் ஸ்பூன்\nரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்யும் முறை (chicken 65 recipe):\nமுதலில் சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு ஊற விடுங்கள்.\nசிக்கன் புலாவ் ரெசிபி மிக சுவையாக செய்யலாம் வாங்க…\nஇதனை ரெடி செய்ததும், இப்போது 20 நிமிடம் ஊற வைத்த சிக்கனை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் கொஞ்சமாக சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். தயார் செய்த சிக்கன் 65 யை தனியாக வைத்து விடுங்கள்.\nரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்யும் முறை (chicken 65 recipe) – தேவையான பொருள்கள் :\n1.தக்காளி சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்\n2.தயிர் – 1 டேபிள் ஸ்பூன்\nமேலே கூறிய அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.\nஇப்போது நாம் ஏற்கனவே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் மீண்டும் ஒரு கடாயில் வைத்து சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது வதங்கியதும் அதனுடன் நாம் செய்து வைத்த சிக்கன் 65-யையும் சேர்த்து நன்கு வதக்குங்கள்.\nஅவ்ளோ தான் இப்போது சுவையான மொறு மொறுவென ரொம்பவே டேஸ்டியான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe) ரெசிபி ரெடி…\nதந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nசிக்கன் 65 செய்யும் முறை\nசிக்கன் 65 செய்வது எப்படி\nஇப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..\nஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா செய்முறை..\nஐந்தே நிமிடத்தில் சுவையான Bread Chili Recipe..\nருசியான கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி\nஹோட்டல் ஸ்டைல் எக் ரைஸ் செய்வது எப்படி\nசப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஉங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்..\nஐந்து உயிருக்கு ஆபத்தான உணவுகள்..\n தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..\nவாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்..\nசென்னை சிப்காட் வேலைவாய்ப்பு 2020..\nமிதுன ராசி பொதுவான குணங்கள் 2020..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jvptamil.com/?p=5238", "date_download": "2020-10-22T12:47:53Z", "digest": "sha1:3EBRPVHHG2RTPWFDW7XFIKGX6RZSDWX4", "length": 8433, "nlines": 91, "source_domain": "jvptamil.com", "title": "அம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி! « ஜனநாயக விடுதலைப் போராளி", "raw_content": "\nஅம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி\nஅமெரிக்காவை சேர்ந்த இரண்டு வயது சிறுமி தனது தாயின் நிர்வாண புகைப்படத்தினை கைப்பேசியில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைத்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎமிலி ஷ்மிட் என்கிற 30 வயதான பெண்மணி தனது இரண்டு வயது குழந்தையிடம் கைப்பேசியை விளையாடுவதற்காக கொடுத்துள்ளார்.\nகுளித்து முடிந்து வந்து நிர்வாணமாக முடியை காய வைத்துக்கொண்டிருக்கையில் குழந்தை தாயின் பின்னாலிருந்து சில புகைப்படங்களை எடுத்து அதை கைப்பேசியில் உள்ள எண்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.\nநிர்வாண புகைப்படம் கிடைத்ததையடுத்து எமிலி ஷ்மிட்டுடன் பணிபுரியும் சக ஊழியர் “நிர்வாண புகைப்படத்திற்கு நன்றி” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.\nஇதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த எமிலி நிர்வாண புகைப்படம் சென்றிருந்த 15 நபர்களிடத்திலும் மண்ணிப்பு கேட்டுள்ளார்.\nஅனுப்பப்பட்ட புகைப்படங்களில் குழந்தையின் பாதங்களும் பதிவாகியிருந்தன. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளதை எமிலி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது குறித்து எமிலி, தான் ஒரு நிமிடம் நிலை குலைந்துவிட்டதாகவும், பின்னர் சூழலை மெள்ள உணர்ந்து அதிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nபுகைப்படம் அனுப்பப்பட்ட எண்களின் வரிசையில் எமிலியின் தந்தையின் எண்ணும் இருந்ததால் அவர் பெரிதும் அதிர்ச்சிக்��ுள்ளானதாகவும், ஆனால், தனது இரண்டு வயது மகளை கட்டுப்படுத்த தான் மிகவும் முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nசமூக ஊடகங்களில், தன்னுடைய படம் தவறுதலாக அனுப்பபப்பட்டது குறித்து தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்ததையடுத்து இந்த நிகழ்வு நகைப்புக்குரிய ஒரு நிகழ்வாக மாறியது என்று எமிலி கூறியுள்ளார்.\n24 மணி நேரத்தில் 730 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பு\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இளம்பெண் – பொலிசில் பெற்றோர் கொடுத்துள்ள முறைப்பாடு\nகத்தாரிலிருந்து இலங்கை திரும்ப விரும்புபவர்களை பதிவு செய்யுமாறு தூதரகம் கோரிக்கை\nபெண்ணை கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கிய மகனுடன் ஆற்றில் தள்ளிய கொடூரம்\nஒன்லைனில் சந்தித்த காதலனை நேரில் சந்திப்பதற்காக பறந்து சென்ற பெண்\nமுகக்கவசம் அணியாத பெண் – மக்கள் அச்சம்\nகொரோனாவுடன் விளையாடிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்\nலண்டன் பகுதியில் உயிரிழந்த இளம் தம்பதியின் மறக்க முடியாத பதிவு\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போராட்டத்திற்கு பின்னர் பிரிப்பு\nஆபாச காட்சிகளை வெளியானது – நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சி\nவனிதாவின் அது செத்துவிட்டதாம் – காரணம் மூன்றாவது கணவர்\nகொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் யுவதி\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவரை காப்பாற்றிய விசேட அதிரடிப்படை\nகொரோனா வலயத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nபாசாங்கு செய்து பால் மாவை திருடும் போது சிசிடிவியில் சிக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/11/", "date_download": "2020-10-22T12:10:16Z", "digest": "sha1:6QYQECAUP2OPCWSCGM4TA6HNCA63DU63", "length": 52429, "nlines": 963, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: நவம்பர் 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 25 நவம்பர், 2015\nஅரியும் அரனென் றறி : கவிதை\n25 நவம்பர், 2015. கார்த்திகை தீபத் திருநாள்.\nமும்மூர்த்திகளும் பங்குபெறும் அருணாசல புராணக் கதையை எல்லோரும் கேட்டிருப்பர்.\nசங்கீத வித்வான் எம்.டி. ராமநாதன் இயற்றிய ‘ஹரியும் ஹரனும் ஒன்றே’ என்ற பாடலை அண்மையில் கேட்டுக�� கொண்டிருந்தேன்.\nஅப்போது நான் முன்பு எழுதின இந்த வெண்பாக்கள் நினைவுக்கு வந்தன.\n1. அரியும் அரனென் றறி;\nசிலேடை வெண்பா ( இரட்டுற மொழிதல் )\nநாகம்மேல் வாழ்வதால் நாரி உறைவதால்\nகோகுல நாமத்தால் கோயிலால் -- ஆகம்\nஅரவிந்தம் அக்கத்தால் அஞ்சக் கரத்தால்\nஅரியும் அரனென் றறி .\nநாகம்- பாம்பு/மலை ; கோயில் - சிதம்பரம்/சீரங்கம் ;\nஅரவிந்தம் - தாமரை: அரவு இந்து அம் ( பாம்பு, சந்திரன், நீர்) ;\nஅக்கம் - கண்/ருத்திராக்ஷம் ; அஞ்சக்கரத்தால் - அம் சக்கரத்தால் (அழகிய\nசக்கரத்தால்) ; அஞ்சு அக்கரத்தால் (பஞ்சாக்ஷரத்தால்.)\nஅரன்: (கயிலை)மலைமேல் வாழ்வதால், ( உமை என்ற) நாரி உடலில்\nஉறைவதால், பசுக்கூட்டம் இருக்கும் 'பசுபதி' என்ற பெயரால், சிதம்பரத்தால்\n, உடலில் பாம்பு, சந்திரன், (கங்கை) நீர் ருத்திராக்ஷம் இருப்பதால்,\nஅரி: (அனந்தன்/ஆதிசேஷன் என்ற) பாம்பின்மேல் வாழ்வதால்,\n(அல்லது சேஷாசலம்/திருவேங்கடம் என்ற மலைமேல் வாழ்வதால்)\n(திருமகள் என்ற) நாரி உடலில் உறைவதால், கோகுலம் உள்ள 'கோபாலன்'\nஎன்ற பெயரால், சீரங்கத்தால், உடலில் இருக்கும் தாமரைக் கண்களால்,\nஅரியும் அரனும் ஒன்றென அறிவாயாக.\n2. அரனும் அயனும் அரி.\nஇன்னொரு சிலேடை ( முவ்வுற மொழிதல்)\nமுருகனில் சேர்ந்ததால் முத்தொழிலில் ஒன்றால்\nஅருணா சலக்கதை ஆனதால் வேதப்\nபிரணவம் போற்றலால் பெண்ணுடற் பங்கால்\nபிரணவம் =ஒம் = அ( அயன்) +உ(அரி) +ம்(அரன்)\nசிலேடை உள்ள மரபுக் கவிதைகளில் வெண்பா வடிவமே அதிகம்.\nசிலேடை வெண்பா இயற்ற விரும்பும் அன்பர்கள் காளமேகத்தின் பல சிலேடை வெண்பாக்களைப் படித்தால், அவற்றின் அமைப்புப் பற்றித் தெரியும்.\nநஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்\nவெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்\nதேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்\nமிகுதியான மலர்கள் தேனைப் பொழிந்து கொண்டிருக்கும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே , வாழைப்பழம் பாம்புக்கு ஒப்புடையதாகும்.\nபாம்பிடம் நஞ்சு இருக்கும். பாம்பு தன் தோலை உரிக்கும். சிவபெருமான் முடிமேல் இருக்கும். கொடிய சினத்தில் அதன் பல்லால் கடிக்கப்பட்டால் உயிர் மீளாது.\nவாழைப்பழம் நன்கு கனிந்ததால் நைந்து போயிருக்கும். வாழைப்பழத்தின் தோல் உரிக்கப்படும். சிவபெருமான் படையலில் மேலான பொருளாக இருக்கும். துணையுணவாகக் கொள்ளுங்காலத்தே ஒருவர் பல்���ில் பட்டால் அப் பழம் மீண்டுவராது. ( வெஞ்சினம் /வியஞ்சனம் - தொடுகறி; துணை உணவு )\nமேலும், அழகான எதுகைகளும், ஒவ்வொரு அடியிலும் 1,3 சீர்களில் மோனைகளும் ஓசைச் சிறப்பைக் கொடுப்பதைக் கவனிக்கவேண்டும்.\n( நாதர்முடி - இங்கே ‘ர்’ அலகு பெறாது , சீர் கூவிளங்காய்தான் , கனிச் சீர் அன்று.)\nவெள்ளி, 20 நவம்பர், 2015\nமழை(1) முதல் சினிமா(5) வரை\nதினமணி நாளிதழ் இந்த வருட காந்தி ஜெயந்தி ( 02/10/15) அன்று கவிதைமணி என்ற ஒரு பகுதியை தங்கள் இணைய தளத்தில் தொடங்கியது.\nவாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதப்படும் கவிதைகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு திங்களன்றும் அப்பகுதியில் வெளியாகின்றன.\nஅப்படி அண்மையில் வெளியான என் சில கவிதைகள்.\nயாருக்கு வேண்டுமய்யா இந்த அடைமழை\nவாய்த்துநம் நாட்டினில் வந்திடா தோவறட்சி\nகுட்டிச் சுவராய்ப் போகும் அய்யா\nசட்ட திட்டம் போதா துங்க\nவெட்டிப் பேச்சு மேடைப் பேச்சால்\nதிட்ட வட்ட மாகச் சொல்றேன்\nபட்ட துன்பம் சொல்லும் ஜனங்க\nசுட்டிப் பசங்க மனத்தில் உண்மை\nகுட்டிப் பசங்க வீடு போயி\nபுட்டி போடும் வீடும் மாறும்\nகலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க\nவலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.\nவழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.\nவிழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: “மானுடனே\nபரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட\nஅருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க\nஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;\nநாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்\nபூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்\nமாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ\nபெண்ணின் மணமென்னும் போதினிலே – அந்தப்\nகண்ணின் மணியாய் வளர்ந்தவளோ – தாலி\nமைந்தன் திருமணம் ஆனபின்பும் – தாய்\nமந்திரம் போட்டவள் சொற்படியே – பிள்ளை\nஉள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் – இந்த\nதள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ – ஒரு\nஅங்குள்ள திரவியத்தைத் தேடு “\nதிங்கள், 16 நவம்பர், 2015\nசாவி ‘தினமணி கதிர்’ ஆசிரியராக இருந்தபோது, ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தமிழ்வாணன் சொன்னது:\n“ தமிழகத்தில் எழுத்தாளர்களிடையே உள்ளத்தில் மிகுந்து இருப்பது\nபொறாமை தான். தான் எழுதி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பதை விட அவனை அமுக்குவது எப்��டி என்பது தான் அதிகமான எண்ணமாக இருக்கிறது.\nஎன் படத்தை என் பத்திரிகையில் தவிர வேறு யாரும் போடுவது கிடையாது. சாவி அவர்கள்தான் முதன் முதலாக என்னுடைய படத்தை ‘தினமணி கதிர்’ அட்டையில் போட்டார்.\nஅவர் ஒருவரால் தான் அப்படிச் செய்ய முடியும்.”\nகலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99)\nஇதழில்) தமிழ்வாணனின் படத்தை அட்டையில் வெளியிட்டு, அவரைப் பற்றி ஓர் அருமையான கட்டுரையும் எழுதினார். இதோ அது\n[ நன்றி : இலக்கியப்பீடம் ]\nதிங்கள், 9 நவம்பர், 2015\nசங்கீத சங்கதிகள் - 58\nசுதேசமித்திரன் பத்திரிகையின் தீபாவளி மலர்களில் 60 -களில் தவறாமல் பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். நான்கு பாடல்களை இங்கே முன்பே இட்டிருக்கிறேன். ( கீழிணைப்புகளைப் பார்க்கவும்.)\nமேலும் இரு பாடல்கள் இன்று எனக்குக் கிட்டின. 1962, 1966-இல் வெளியான பாடல்கள். இதோ\n[ நன்றி: சுதேசமித்திரன் ]\nதிருநாளுக்கேற்ற இரு சிவன் பாடல்கள்\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், பாபநாசம் சிவன்\nவெள்ளி, 6 நவம்பர், 2015\n[ நன்றி : கல்கி; ஸ்ரீநிவாசன் ராமமூர்த்தி ]\nகல்கியைப் பற்றி . . .\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரியும் அரனென் றறி : கவிதை\nசங்கீத சங்கதிகள் - 58\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐய���் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nகாலனை வென்ற கண்ணதாசன் அகிலன் அக்டோபர் 17. கண்ணதாசனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி. [ நன்றி: கல்கி ] [ If you ha...\nஎன் பாட்டனார் க. சுப்பிரமணியன் கலைமகளில் 1955 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழு...\nபாரதியார் சொன்ன கதை தங்கம்மாள் பாரதி சக்தி இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading from an image,...\n1662. வ.சுப. மாணிக்கம் - 2\nதனிப்பாடல்கள் வ.சுப.மாணிக்கம் === ( 1958 -இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக...\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n அரியரத்தினம் யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் ...\n1660. மு.அருணாசலம் - 3\nஒரு தும்மல் மு.அருணாசலம் 'சக்தி' இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\nகவியரசர் கண்ணதாசன் வெங்கடேசன் ஜூன் 24 . கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில் 2014-இல் \" தமிழறிஞர்கள் அறிவோம்\"...\n1658. ஜெகசிற்பியன் - 2\n\" எழுத்துலகச் சிற்பி ' ஜெகசிற்பியன் கலைமாமணி விக்கிரமன் துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதி...\n1656. பாடலும் படமும் - 95\n 1942 -இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/ta/?start=32", "date_download": "2020-10-22T11:50:19Z", "digest": "sha1:3NHPYF5W3UWNHXI3IWAZ323JHNDJ6JF4", "length": 12569, "nlines": 228, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - கோப்பாய் - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - கோப்பாய்\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nகாலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளா் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் இடம்பெற இருக்கும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயத்திட்டம் தொடா்பான முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.\nஅதன் தொடா்ச்சியாக நிகழ்வுகளின் பதிவுகள் சில\nமேலும் படிக்க: நாட்டுக்காக ஒன்றிணைவோம்\nபக்கம் 9 / 15\nபதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா - 2020\nஎமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.10.2020 செவ்வாய்க்கிழமை...\nதென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு தென்னை,...\nதொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்\nதொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின்...\nDeaf Link நிறுவனத்தினால் மாற்றுவலுவிழந்தோருக்கான, கிராமமட்ட சுயஉதவிக்குழுக்களுக்கான, சுயதொழில்...\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யூன்-08 ஆம் திகதி...\nபாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டி\nபாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டியில் வெற்றி...\n72 வது சுதந்திர தினம்- 2020\n72 வது சுதந்திர தினம் 2020.02.04 ம் திகதி...\nஊழியா் நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2020.01.18...\nபொங்கல் விழா - 2020\nஇன்று (2020.01.16) எமது பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - கோப்பாய். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/12811", "date_download": "2020-10-22T12:06:08Z", "digest": "sha1:HJSOCPKAKYJ2RZMF2EZO3HVPCX2XMAQT", "length": 5939, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "யாராவது doctor | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயாராவது doctor இருகிஙளா எனகு சந்தகம் திருங்கப்பா\nதிபாவளி எல்லொரும் எப்படி கொண்டடினீங்க\nஆருள்ளாம் மட்ராசு இந்தாண்டா வா.....\nதுபாயில் வேலை கிடைக்க உதவி\nபொது அறிவு வளர்த்துக் கொள்வோமா\nஅரட்டை வரிசை எண் 1003\nஅறுசுவை உறுப்பினர் அனைவரும் Flash back\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2020-10-22T11:51:38Z", "digest": "sha1:RO7V4FZNWOBBIUYW65ZIZHMYEMBSBSMZ", "length": 3408, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சசிகலா விடுதலை", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை\n“இந்த மாதத்திற்குள் சசிகலா விடுத...\n“சசிகலா விடுதலையானால் தமிழக அரச...\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-aug09/317-2009-08-27-08-29-25", "date_download": "2020-10-22T12:44:53Z", "digest": "sha1:LC55BZCJ4CNAJFFJDCGQZ6KA6F3QZLUL", "length": 48319, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "இந்தியா திவாலாகிறது - நிதி அறிக்கையே நிலைக் கண்ணாடி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஆகஸ்ட் 2009\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nபெட்ரோல் விலை உயர்வு – எப்படி வாழ்வான் சாமானியன்\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nபட்ஜெட்- ஆடிய காலும் திருடிய கையும் சும்மா இருக்காது\nபுதிய பொருளாதாரக் கொள்கை வெற்றியா\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\n‘ஆண்டி’ இந்தியத் தலைமையில் தவிக்கும் நம் நாடு\n500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிப்பு - கையிருப்பை பிடுங்கி கடனாளியாக்குவதற்கு சாதாரண மக்களின்மீது மோடி அரசு நடத்தும் யுத்தம்\nஉங்கள் வீட்டிலும் ஓர் சூரிய மின் நிலையம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஆகஸ்ட் 2009\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஆகஸ்ட் 2009\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2009\nஇந்தியா திவாலாகிறது - நிதி அறிக்கையே நிலைக் கண்ணாடி\nஆகாற ளவிட்டி தாயினும் கேடில்லை\nஎன்றார் ஆசான் திருவள்ளுவர். வருவாய் குறைவாக இருப்பது தாழ்வில்லை. அதைவிட செலவு குறைவாக இருக்க வேண்டுவது இன்றியமையாதது என்பதே இதன் சாரம். ஆனால் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 06.07.2009 அன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள வரவு- செலவுத் திட்டம் (பட்ஜெட்) சென்ற நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் திட்டம்போலவே எதிர்காலத்தை எரித்து நிகழ்காலத்தைத் தக்க வைக்கும் முயற்சியாகும். மக்களை இணைத்துக்கொண்ட வளர்ச்சி (inclusive growth) என்ற அவரது முன்னுரைக்கு முரணாக அவரது வரவு - செலவுத் திட்டம் உள்ளது.\nவழக்கமாக பிப்ரவரி இறுதி வேலைநாளில் வரவுசெலவுத் திட்டம் முன் வைக்கப்படும். ஆனால் தேர்தல் காரணமாக தாமதமாக 2009 -2010-க்கான வரவு செலவு சூலை 6 அன்று முன் வைக்கப்பட்டுள்ளது.\nமூன்று காலகட்டங்களாக வரவு- செலவு திட்டத்தின் தன்மையை வகைப்படுத்தி பேரா. செல்வராஜ் இங்கே பேசினார். முதல்கட்டம் 1951 முதல் 1977 வரை. தற்சார்பை வலுப்படுத்தும் வகையில் பொதுத்துறையை நோக்கிய திட்டமிடலுக்கு வரவு செலவுத் திட்டம் துணை செய்தது. இரண்டாவது காலகட்டம் 1977 முதல் 1990 வரை. இதில் தனியார்மயம் வேகம் பெறத் தொடங்கியது. 1991-க்குப் பிறகான தாராளமயம்- தனியார்மயம் - உலகமயம் (LPG) காலகட்டம். இதில் நிதிநிலையறிக்கையில் வெளியார் நலன் பேணப்படுவது முதன்மைப் போக்கானது என்று பேரா. செல்வராஜ் குறிப்பிட்டது பொதுவில் சரியான ஆய்வுதான்.\nஉலகமயப் பொருளியல் 1991-ல் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் அறிமுகமானது. அறிமுகமானபோது நாட்டில் ஏடுகளும், பல்கலைக்கழகங்களும் கண்ணை மூடிக் கொண்டு வரவேற்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதன் கொடிய விளைவுகளைப் பலர் உணர்ந்தனர்.\nஇதன் காரணமாக ‘வளர்ச்சி’ (Growth) என்றால் என்ன என்னும் விவாதம் எழுந்தது. ஒரு சிலர் பயன்பெறும் செங்குத்துப் பெருக்கம் (Vertical Development) வளர்ச்சி ஆகாது் மாறாக அனைவரும் பயன்பெறும் கிடைநிலை வளர்ச்சிதான் (Horizontal Development) தேவையான வளர்ச்சிமுறை என்ற கருத்து வலுப்பெற்றது. நீடித்த வளர்ச்சி (Sustainable Development), மக்களை இணைத்துக் கொண்ட வளர்ச்சி (Inclusive Growth) என்பது ஏற்கப்பட்டது.\nபல்வேறு மொழி இனங்களும், மதங்களும், சாதிகளும் அரசியல் சக்திகளாக வலுப்பெற்றுள்ள இந்தியாவில், தேர்தல் சனநாயகத்தின் காரணமாக ‘மக்களை இணைத்துக்கொண்ட வளர்ச்சி’ என்ற வாதத்தை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு உள்ளது. அதைத்தான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் அவர் முன் வைத்துள்ள வரவு - செலவுத் திட்டம் அதற்கு நேர்மாறாக உள்ளது. அதுமட்டுமின்றி, தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் உள்ளது.\nமக்களை இணைத்துக்கொண்ட வளர்ச்சி என்பதில் இடம் பெற வேண்டியவை யாவை தொழில் - வேளாண்மை உற்பத்திப் பெருக்கம், வேலைவாய்ப்புப் பெருக்கம், விலைவாசி நிலைநிறுத்தம், பல்வேறு மாநிலங்களுக்கிடையே நியாயமான வருமானப் பகிர்வு போன்றவை அதில் முக்கியமானவை. இவை எதுவும் பிரணாப் பட்ஜெட்டில் இல்லை.\nஇந்த வரவு - செலவுத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை இந்திய அரசு உயர்த்தியது. இந்த எரி எண்ணெ��் விலையில் 58 விழுக்காடு வரி இனங்களால் வருவதாகும். எடுத்துக்காட்டாக பெட்ரோல் விலை இந்த உயர்வுக்குப்பிறகு லிட்டருக்கு ரூ.49.13 என்றால் இதில் ரூ.28.51 என்பது உற்பத்திவரி, சுங்கவரி, மதிப்புக் கூட்டு வரி, விற்பனைவரி முதலான வரி இனங்களால் வருவதாகும். இவ்வாறு எரி எண்ணெய் மீதுள்ள வரிமூலம் தில்லி அரசு இந்த நிதியாண்டில் 1 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு பிற எல்லா பொருள்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பது வெளிப்படை. அரசின் கணக்கீட்டு முறையில் உள்ள குளறுபடி காரணமாக பணவீக்கம் - விலையேற்றம் குறித்த உண்மை நிலவரமே தெளிவுப்படுத்தப்படுவதில்லை. பட்ஜெட் உரையில் பிரணாப் முகர்ஜி பணவீக்கம் சுழியத்துக்கும் குறைந்து எதிர் நிலையில் (Negative Inflation) இருப்பதாகக் கூறுகிறார். மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் (Negative Inflation) கணக்கிடப்படும். பணவீக்க விகிதம் இது.உண்மையில் நுகர்வோர்விலைக்குறியீட்டு எண். உயர்வு (Wholsale Price Index) 10 விழுக்காட்டைத் தாண்டி செல்கிறது. இதுதான் மக்கள் சந்திக்கிற விலைவாசிக்கு நெருக்கமானது. இன்றியமையாப் பொருள்களின் விலை தாறுமாறாக இருக்கிறது.\nஉணவுப் பாதுகாப்புச் சட்டம் (Food Security Act) அறிவிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார். இதன்படி வறுமைக்கோட்டிற்குக் கீ்ழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி கிலோ 3 ரூபாய் விலையில் வழங்கப்படும். இங்கு வறுமைக்கோடு என்ற வரையறை முக்கியமானது. ஊரகப் பகுதிகளில் உள்ள ஒருவர் நாள் வருமானம் ரூ.11.80 க்கு கீழ் பெற்றால் அவர் வறுமையில் இருப்பதாகக் கொள்ளப்படுகிறார். இந்த ரூ.11.80 என்ற வறுமைக் கோட்டைத் தாண்டி விட்டால் அவர் சலுகை பெறத் தகுதியில்லை. அதேபோல் நகர்ப்புற வறுமைக் கோடு என்பது ரூ.17.80 ஆகும். அதாவது கிராமப்புறத்தில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ரூ.1417 மாத வருமானம் பெற்றாலோ, நகர்ப்புறத்தில் 4 பேர் உள்ள குடும்பம் ரூ.2137 மாத வருமானம் பெற்றாலோ இந்த மூன்று ரூபாய் அரிசி வாங்க முடியாது. பிச்சைக்கார நிலைக்கும் கீழான நிலைமையைத்தான் மன்மோகன்சிங் அரசு வறுமை என்பதாக ஏற்றுக்கொள்கிறது.\nஇந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழ்நாட்டுக்குப் பெரிய நன்மை ஏதுமில்லை. ஏனெனில் இங்கு ���ற்கெனவே ‘ஒரு ரூபாய் அரிசித்திட்டம்’ செயலில் உள்ளது. அதுவும் ரேசன் அட்டை உள்ள அனைவருக்கும் இதைப் பெறத் தகுதி உள்ளது. மறுபக்கம் பார்த்தால் இந்த ஒரு ரூபாய் அரிசி, மூன்று ரூபாய் அரிசித் திட்டங்கள் வேளாண்மையை நசுக்கி விடும் தன்மையன. ஏனெனில், ஏற்கெனவே பொருளியல் ஆய்வறிக்கையும் சரி, பிரணாப் முகர்ஜியின் வரவு - செலவுத் திட்ட உரையும் சரி வேளாண் மானியத்தை வெட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. உணவு மானியத்தைக் கட்டுக்குள் வைக்கக் கோருகின்றன. இந்த நிலையில் ஒரு ரூபாய் அரிசி, மூன்று ரூபாய் அரிசித் திட்டங்களால் நெல்லுக்கு உரிய இலாபவிலை கிடைக்காமல் போகும் ஆபத்து உள்ளது. இது உழவர்களை இக்கட்டில் வைத்துவிடும்.\nஇன்னொரு புறம் உரமானியத்தை நேரடியாக உழவர்களுக்கே வழங்குவது என்ற திட்டத்தை இந்த பட்ஜெட் அறிவிக்கிறது. மாலைபோட்டு கழுத்தறுக்கும் சூழ்ச்சி இதில் உள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக உழவர்கள் இந்த முறையைச் சந்தித்திருக்கிறார்கள். உழவர்கள் மின் கட்டணம் செலுத்தவேண்டும். அந்த தொகையை உழவர்களுக்கு அரசு நேரடியாகத் தந்துவிடும். தொடக்கத்தில் என்னக் கட்டணம் உண்டோ அது அப்படியே கிடைக்கும். பிறகு மின்கட்டணம் உயரும்போது பழைய தொகையே வரும் அபாயம் - அதன்வழி இலவச மின்சாரத்தைக் கைவிடும் அபாயம் அதில் இருந்தது. உழவர்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.\nஅதுபோல் உரமானியத்தை நேரடியாகத் தருவது எனத் தொடங்கி, உரவிலை உயர்வு ஏற்படும்போது அதற்கு ஈடாக மானியத்தொகை வழங்கப்படாமல் விழிபிதுங்கும் நிலை ஏற்படும். உரவிலையின் மீதுள்ள அரசின் கட்டுப்பாடு நீக்கப்படும் என்று இதே பட்ஜெட் குறிப்பிடுவது, இந்த ஆபத்தை உறுதிப்படுத்துகிறது.\nவேளாண் கடன் சென்ற ஆண்டு இருந்த 2 இலட்சத்து 87 ஆயிரம் கோடியிலிருந்து இந்த நிதியாண்டில் 3 இலட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் அறிவித்தவுடனேயே இது ‘உழவர்களுக்கு நட்பான வரவு - செலவு அறிக்கை’ என ஏடுகள் பலவும் பாராட்டின. உண்மையில் இது ஒரு மோசடியான அறிவிப்பு. ஏனெனில் 3.25 இலட்சம் கோடி ரூபாய் அல்ல, ஒரு ரூபாய்கூட இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது அரசுடைமை வங்கிகளுக்கு வழங்கப்படும் வழிகாட்டலே தவிர, அரசின் வரவு - செலவுத் திட்டத்திற்கும் அதற்கும் நேரடித்தொடர்பு ஏதுமில்லை.\nஇன்னொன்று, ஏற்கெனவே \"வேளாண்மை\" என்பதற்குள் வேளாண் சார் தொழில்கள் பலவும் சேர்க்கப்பட்டுவிட்டன. எனவே வேளாண் கடன் என்ற வகைப்பாட்டில் வறுவல், மிளகாய்த்தூள், ஜாம் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பன்னாட்டுத்தொழிலகங்களும், பெரும் தொழில் நிறுவனங்களும் கடன் பெற்றுச் சென்றுவிடுகின்றன. உழவர்களுக்குக் கடன் வழங்க அரசு வங்கிகள் பெருமளவு தயக்கம் காட்டுகின்றன என்பதே உண்மை நிலை. பிரணாப்பின் அறிவிப்பு இதில் எந்த மாறுதலையும் கொண்டு வரப்போவதில்லை.\nதேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 144% அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக மண் வேலைக்கு என்று ஒதுக்குவது பயன்தராது. தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் கிராமப்புற மண் வேலைக்கு தொழிலாளிகள் கிடைப்பது அரிது. இங்குள்ள நிலைமைக்கு ஏற்றவாறு இங்கு கிராமம் சார்ந்த வேறு தொழில் முயற்சிகளுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் என்ற பணிக்கே இத்திட்டத்தை ஒதுக்குவதால் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு வழி ஏற்படுகிறது. வேலை செய்யாமல், பெயர் கொடுத்து குறைப்பணம் பெறுவோரே இதில் அதிகம். எந்திரம் மூலம் நிறைவேற்றியோ, எந்த வேலையும் செய்யாமலோ, அல்லது மேலாக மண்ணைக் கீறிவிட்டோ உள்ளாட்சி நிர்வாகிகள் ‘பணம் பார்க்க’ இது ஒரு ‘நல்ல’ வழியாகக் கிடைத்துள்ளது.\nவேளாண்மைப் பணி இல்லாத கோடை காலங்களுக்கு எனத் தொடங்கி, இன்று ஆண்டு முழுவதும் என விரிவாக்கப்பட்டுவிட்டது இத்திட்டம். இதன் காரணமாக வேளாண் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் உழவர்கள் திண்டாடுகின்றனர். இதற்கு ஈடாக எந்திரமயமாக்கலுக்கு ஈடு கொடுக்கும் பண வலுவும் பெரும்பாலான உழவர்களுக்கு இல்லை. இந்த வரவு - செலவுத்திட்டம் உள்ளிட்டு, அரசின் திட்டங்கள் அனைத்தும் உழவர்களை வேளாண்மையிலிருந்து பிதுக்கி வெளியேற்றும் முயற்சியாகவே உள்ளன.\nஇயற்கை வேளாண்மை சார்ந்த நீடித்த வேளாண் முயற்சிகளுக்கு சிறப்பு மானியம், சந்தை வாய்ப்பு ஆகியவற்றை செய்த�� கொடுத்து மாற்று வேளாண்மைக்கு அரசு ஊக்கம் கொடுத்தால் தவிர உழவர்களைக் கிராமங்களில் இருக்க வைப்பது கடினம். இவ்வாறு வெளியேறும் உழவர்கள் அனைவரையும் உள்வாங்கும் அளவுக்குத் தொழில் வளர்ச்சியும் இல்லை.\nகடந்த ஆண்டு தொழில் வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிட 8.5% என்பதிலிருந்து 2.4% ஆக சரிந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 3 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பின்னலாடைத் தொழில், செயற்கை வைரம், தானியங்கி முதலான தொழில்களில் இதன் பாதிப்பு மிக அதிகம்.\nஇன்னொருபுறம் ஒழுங்கமைக்கப்படாத சிறு தொழில்களில் ஆள் பற்றாக்குறையால் அவதி. வேலையின்மை என்பது குறை வேலை வாய்ப்பு (Under-Employment) என்ற வடிவத்தில் மறைந்துள்ளதை இது காட்டுகிறது.\nமிக முக்கியமான இச்சிக்கல் குறித்து தில்லி அரசின் வரவு- செலவுத் திட்டம் உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை. மாறாக சிறு தொழில்களையும் , சில்லரை வணிகத்தையும் சீரழிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக தங்கம் தாராள இறக்குமதியாவதை கட்டுப்படுத்த சுங்க வரியை உயர்த்தி உள்ள அதே நேரத்தில் நிறுவன முத்திரை பெற்ற தங்க நகைகளுக்கு (Branded Jewellery) 2% உற்பத்திவரி குறைக்கப்படுகிறது\nஇது டாடா, ஆலுக்காஸ் போன்ற பிரண்டட் நகைத் தொழிலகங்களுக்குச் சாதகமானது. ஏற்கெனவே செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கடல்போல் கடை என்று பளபளப்பாக கடை விரித்துள்ள பெரு நிறுவனங்களால் நகைத் தொழிலில் உள்ள சிறு உற்பத்தியாளர்களும், நகைத் தொழிலாளர்களும் கடுமையாக நசிந்து வருகின்றனர். இந்நிலையில் நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு இவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும்.\nசில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக வருவதற்கு இருந்த கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தை சூதாட்டத்தில் திருப்பிவிட இந்த பட்ஜெட் ஊக்கம் வழங்குகிறது. ஓய்வூதிய நிதியை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தினால் அதற்கு பங்குப்பத்திர பரிவர்த்தனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுமாம்.\nபிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறு பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஓய்வூதிய நிதி உரிய இலாபம் சம��பாதிக்காமல், ஓய்வூதியர்கள் ஓட்டாண்டிகளாகி, உழைத்துச் சேர்த்த சேமிப்பை இழந்து நின்றதைப் பார்த்திருக்கிறோம். இந்த ஆபத்து இங்கேயும் சூழ்ந்துள்ளது. வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறையை இந்த வரவு- செலவுத் திட்டம் அறிவித்திருக்கிறது. 4 இலட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை இது மிகப் பெரிய ஆபத்தின் அறிகுறி. கிட்டத்தட்ட இதே அளவுக்கு அதாவது 4இலட்சம் ரூபாய் கடன் வருவாய் காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் மொத்த வருவாயில் சுமார் 40% இதன் மூலமே எழுப்பப்படுகிறது.\nஇந்த கடன் தொகை புதிய முதலீடுகளாக மாறி, இலாபம் சம்பாதித்தால் இந்தக் கடனை அடைப்பது எளிது. ஆனால் செலவு வழி அவ்வாறி்ல்லை. 3 இலட்சம் கோடி ரூபாய் பழைய கடனுக்கு வட்டி செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறாவது சம்பள ஆணையப் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்குவதால் இந்த நிதியாண்டில் ரூ.40000 கோடி செலவு. மானியச்செலவுகள் ஏறத்தாழ ரூ.50000 கோடி. இவைபோக மீதி 10000 கோடி ரூபாய்தான் முதலீட்டுச்செலவு. திறமையான நிதியமைச்சர்\nவரிச்சலுகையால் தொழில் உற்பத்திப் பெருகி, வரிவருமானம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த இழப்பு அச்சத்தை (Risk) துணிந்து மேற்கொண்டுள்ளதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். ஆனால் நடப்பு நிலை வேறாக உள்ளது. சென்ற நிதியாண்டில் வரி வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டைவிட 46 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதே நிலை தொடரும் என்பதே ஆய்வாளர்களின் கருத்து. அரசின் பொருளியல் ஆய்வறிக்கையும் (Economic Survey 2008-2009) இதனையே சூசகமாகத் தெரிவிக்கிறது. அரசுத்துறை நிறுவனப்பங்குகளை விற்பது, 3ஜி ஸ்பெக்டரம் விற்பனை ஆகியவையே பெருமளவு நிதிதிரட்டுவதற்கு பிரணாப் வைத்துள்ள மாற்றுவழி. பாட்டன் சேர்த்து வைத்ததை விற்று வாழ்க்கையை ஓட்டும் நாட்டு சோக்காளியின் செயல் போல் இந்திய நிதியமைச்சரின் வரவு - செலவுத் திட்டம் உள்ளது. இதற்குமேல் பற்றாக்குறையை ஈடுகட்ட இந்திய அரசுக்கு இருக்கும் இன்னொரு வழி பணநோட்டு அச்சடிப்பதுதான். அது பணவீக்கத்தை அதிகரிக்கும் கண்மண் தெரியாத விலையேற்றத்திற்கு வழி வகுக்கும்.\nதற்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற தெம்பில் இந்த மக்கள் விரோத வழிமுறைகளை அரசு செயல்படுத்த இருக்கிறது. இன்னொருபுறம், மாநிலங்களை நசுக்கும் திட்ட���்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி சுங்கவரி, உற்பத்திவரி போன்ற வரிவருமானங்கள் குறைந்துள்ளன. இவைதாம் மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கக் கூடிய வருமான வழிகள். இந்த வரிவருமானங்கள் குறைவதால் மாநிலங்களுக்குக் கிடைக்கும் வரிப் பங்கு வெகுவாகக் குறைகிறது. இந்திய அரசின் வருவாயில் வரி அல்லாத வருவாய் (Non – Tax Revenue) 46% அதிகரித்துள்ளது. வரி அல்லாத வருமானத்தில் ஒரு ரூபாய்கூட மாநிலங்களுக்குக் கிடைக்காது. பிரித்துத்தர வேண்டும் என்ற சட்டக்கட்டாயம் ஏதும் தில்லி அரசுக்கு இல்லை. அதேபோல் கடன் வருவாய் 4 இலட்சம் கோடியிலோ, பொதுத்துறை நிறுவனப்பங்கு விற்பனைத் தொகை 25000 கோடியிலோ, 3ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைத்தொகை ரூ.35000 கோடியிலோ மாநிலங்களுக்கு பங்கு ஏதும் தரவேண்டியதில்லை.\nஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநிலங்களை இந்த வரவு - செலவுத் திட்டம் மேலும் கசக்குகிறது. இதிலும் நிதி ஆணையத்தின் நிதிப்பங்கீட்டு முறை குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திலும், வரி வசூல் திறனிலும் முன்னேறியுள்ள தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக உள்ளது. ‘வாட்’ போதாதென்று சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax –GST) என்று புதிதாக ஒன்றை பிரணாப் முகர்ஜி முன் வைத்துள்ளார். இது மாநிலங்களின் வரிவருவாயை பெருமளவு குறைத்துவிடும். ஆக மொத்தத்தில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன் வைத்துள்ள 2009 -10 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் மக்கள் வளச்சிக்கு உதவாத, உலகமய நிறுவனங்களுக்குச் சாதகமான திட்டம். இது உழவர்களுக்கு எதிரானது் சிறு தொழில்களுக்கு எதிரானது.\nவேலைவாய்ப்பை உருவாக்கவோ, விலை உயர்வை நிலை நிறுத்தவோ பயன்படாதது. இந்த வரவுசெலவுத் திட்டம் கூட்டாட்சி முறைமைக்கு எதிரானது. மாநிலங்கள் மீது நிதிவகை தாக்குதலைத் தொடுப்பது . இந்த வரவுசெலவுத் திட்டம் தொலைநோக்கு இல்லாதது. சிக்கல்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தள்ளிப்போடும் உத்தி மட்டுமே இதில் உள்ளது. இது எதிர்க்கப்பட வேண்டிய வரவுசெலவுத் திட்டம் ஆகும்.\n(கோவை பி.எஸ்.ஜி. கலை - அறிவியல் கல்லூரி பொருளியல் துறை மாணவர்களிடையே 9.7.09 அன்று தோழர் கி.வெ. ஆற்ற்றிய உரையைத் தழுவியது இக்கட்டு்ரை. இந்நிகழ்ச்சிக்கு அக்க்கல்லூரியின் பொருளியல் துறை தலைவர�� முனைவர் செல்வ்வராஜ் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்).\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32181-2017-01-10-02-53-15", "date_download": "2020-10-22T11:45:23Z", "digest": "sha1:HG2VBPEU45FVH4FRAVOFRPDADHT2WLW6", "length": 19462, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "செத்தாரைப் போல திரி மனமே!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகரன்சி ஒழிந்தது; கல்வீச்சு நின்றது\n‘ரூபாய் நோட்டு’ அறிவிப்பின் அரசியல் பின்னணி என்ன\nடிஜிட்டல் பணப்பரிமாற்றமும் நடைமுறை சிக்கலும்\nகறுப்புப் பணமும் கள்ளப் பணமும் - வினா விடை\nஇந்தியப் பொருளாதார நிலைமை குறித்து மோடி தராத 25 தகவல்கள்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்போம்\n500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிப்பு - கையிருப்பை பிடுங்கி கடனாளியாக்குவதற்கு சாதாரண மக்களின்மீது மோடி அரசு நடத்தும் யுத்தம்\nபுதிய பணத்தாள் அச்சடிக்கும் போதே, மோடி அரசு செய்த பெரிய மோசடி\nஉங்கள் வீட்டிலும் ஓர் சூரிய மின் நிலையம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nவெளியிடப்பட்டது: 10 ஜனவரி 2017\nசெத்தாரைப் போல திரி மனமே\nமுதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். பாஜகவின் (BJP - Black Money Janata party) செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. ஐநூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்தன் நோக்கம், கள்ள நோட்டு ஒழியும், கருப்புப் பணம் ஒழியும், லஞ்சம் லாவண்யத்தை ஒழிப்பதற்கான முயற்சி, பயங்கரவாத செயல்களுக்கு வரக்கூடிய பணம் ஒழிப்பு. ஆனால் இவர்களால் ரூபாய் நோட்டுகளை கூட சரியாக அச்சிட முடியவில்லை. மத்தியப் பிரதேசத்தில் ஒரு வங்கியில் வழங்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளி��், அச்சுப் பிழை காரணமாக, காந்தி படம் இல்லாமல் வெளிவந்திருக்கிறது.\n\"Make in India\" என்றார் மோடி. \"Make for India\" என்றார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். பார்வையற்றவர்கள் உலகில் ஒற்றைக்கண் கொண்டவரே அரசர் என்றார் ரகுராம் ராஜன். அவரின் நக்கலால் ஆத்திரப்பட்ட அருண் ஜெட்லியும், நிர்மலா சீதாராமனும் அவர் எல்லை மீறிப் போவதாக எச்சரித்தனர். அதற்கு ரகுராம் ராஜன் \"எனது வார்த்தைகளால் பார்வையற்றவர்கள் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்\" எனக் கூறி பார்ப்பன பாசிச திமிர் பிடித்த ஆர்.எஸ்.எஸ் கும்பலை நாக்கைப் பிடுங்கி கொள்ளும் நிலைக்குத் தள்ளினார்.\nவலிமையான அரசுகள் மக்களுக்கு வளமையைத் தருவதில்லை. வலிமையான தலைவரான ஹிட்லர் ஜெர்மனியைத் திறமையாகவும் உறுதியோடும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றார் என்று உதாரணமும் சொன்னார்.\n\"கார்பொரேட் நிறுவனங்களுக்கு அரசு முறைகேடான சலுகைகளை வழங்கி ஊட்டி வளர்க்கக் கூடாது. மாறாக கார்பொரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டு சந்தையில் போட்டியிட்டு தொழிலை நடத்த வேண்டும். இல்லையென்றால் மூடிவிட்க்ச் சென்றுவிட வேண்டும். தனியொரு மனிதனின் வருமானத்தை எடுத்துக்கொண்டால் இந்தியா இன்னும் ஏழை நாடுகளில் ஒன்றாக இருப்பதை உணர வேண்டும்\" என்றார்.\nதரகு முதலாளிகளின் வட்டியைக் குறைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நிர்பந்தம் கொடுத்தபோது \"நாங்கள் யாருக்கும் தீபாவளி போனஸ் வழங்குவதில்லை\" என்றார். இந்திய முதலாளிகள் சவால்களை எதிர்கொள்வதில்லை. நல்ல காலங்களில் இலாபத்தை அறுவடை செய்து கொள்ளும் இவர்கள், மோசமான தருணங்களில் வங்கிகளால் தூக்கி விடப்படுகிறார்கள் என்ற ஓட்டுண்ணித்தனத்தை நாறடித்தார்.\nபன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டுவிடுவதால் அது இளவரசியாகவிடாது என்றார். மனதளவில் ரகுராம் ராஜன் இந்தியர் இல்லை என்றார் சுப்ரமணியசுவாமி. பொதுத்துறை வங்கிகளை உங்கள் விருப்பம்போல் கொள்ளையடிப்பதை அனுமதிக்க இயலாது என்று இந்திய தரகு முதலாளிகளிடம் சொன்னார் ரகுராம் ராஜன். பணபலத்தாலும் அரசியல் பலத்தாலும் அவரை அந்த பதவிலிருந்து நீட்டிக்காமல் தூக்கியடித்தார்கள்.\nபருப்பில் தண்ணீர் நிறைய ஊற்றி குழம்பு வைத்தால், பருப்பு விலையைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறி�� பாபா ராம்தேவ், ஜியோ சிம் போன்ற இந்திய பெரு முதலாளிகளுக்காகவே இந்த அரசு செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. Make in India, Stand up India, Start up India, Digital India, Clean India, Cashless India என்று விதவிதமான வார்த்தை ஜாலங்களில் பேசுகிறார்கள்.\nசுதந்திரத்திற்குப் போராடியதாக, தூக்கிலிடப்பட்ட ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இப்படித்தான் இருக்கிறது அவர்களின் செயல்பாடுகள். சுதந்திரத்திற்க்காகப் போராடிய காந்தி மட்டும் இப்பொழுது இருந்திருந்தால் அவரும் ஏடிம் வரிசையில் நின்றிருப்பார்.\nஇதுவரை நூறு பேருக்கு மேல் இறந்துபோய் இருக்கிறார்கள், மக்கள் இன்னும் வரிசையில் நிற்கிறார்கள் என்றால், நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் போது கியூவூம் அதிகமாகத்தான் இருக்கும் என்றார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.\nஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி வாராக்கடன்களை அரசு வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. பசுவைக் காப்பதற்கு தனிச் சட்டம் இருக்கும் இந்த நாட்டில் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணத்தை சுருட்டிக்கொள்ளும், நம்பிக்கை மோசடி செய்யும் முதலாளிகளை, அதிகார வர்க்கத்தைத் தண்டிப்பதற்கு தனிச் சட்டம் கிடையாது. இவர்கள் ஆட்சியில் எப்போது ஏழைகளுக்கு நீதி கிடைக்கும் இவர்கள் ஆட்சியில் நீதி கிடைப்பது என்பது கால் இல்லாதவன் மரம் ஏறிப் பழம் பறிப்பது போன்றதுதான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF)", "date_download": "2020-10-22T13:34:31Z", "digest": "sha1:WTYGJZZM2GRZORAWGKDGIF4AVO3GQIMP", "length": 4072, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சந்தம் (ஒலி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்சனரியில் சந்தம் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nசந்தம் (Prosody) என்ற சொல், பல்பொருள் ஒரு மொழி ஆகும். இங்கு ஒலியின் வ���்ணம், அழகு என்றே பொருள் குறிப்பிடப்படுகிறது. சந்திக்கும் தன்மை சந்தமாகும். ஒலி, அலை போல் மீண்டும் சந்திப்பதால் இதற்குச் சந்தம் என்ற பொருள் வந்தது என்று தமிழிசைக் கலைக்களஞ்சியம் (தொ.II,ப.274) குறிப்பிடுகின்றது.‘சந்தஸ்’ என்ற வடசொல்லின், திரிபாகவும் கூறுவர். (முனைவர். இ. அங்கயற்கண்ணி, திருப்புகழ்ப் பாடல்களில் சந்தக் கூறுகள் பக்கம்.362). இதனைத் தொல்காப்பியர், வண்ணம் என்கிறார் . எனவே, சந்தம் என்ற சொல்லிற்கு வண்ணம் என்ற தமிழ்ச்சொல்லைச் சொல்லுதலே சாலச்சிறந்தாம். கர்நாடக இசைக் கலைஞர்கள், சந்தம் என்றே சொல்லுகின்றனர்.இந்திய பாரம்பரிய இசை இயல்பில் பாடும் திறனானது, மெல்லிசை ரீதியாக குறிப்பிட்ட ராகங்கள் மற்றும் சந்தம் ரீதியாக தாளங்கள் அடிப்படையிலானது ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thalaivarkrg.blogspot.com/2019/04/23_27.html", "date_download": "2020-10-22T12:13:27Z", "digest": "sha1:RLMEPMVYZLJOWLA6TA227V4REZXSFDDE", "length": 13781, "nlines": 72, "source_domain": "thalaivarkrg.blogspot.com", "title": "'தலைவர்' கே.ஆர்.ஜி.: 22. படப்பெட்டிகளுடன் திருச்சி பயணம்", "raw_content": "\n22. படப்பெட்டிகளுடன் திருச்சி பயணம்\nதலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் திடீர் என ஒரு நாள் அழைத்தார்.\nஎன்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்ப் பார்ப்போடு ஓடினேன்.\n“இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் பாலா”’ என்று கேட்டார்.\nதிருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிக்கும் ‘கூடி வாழந்தால் கோடி நன்மை’ படத்தில் மக்கள் தொடர்பாளராகப் பணிபுரிவதை அவரிடம் தெரிவித்தேன்.\nவிஜய் நடித்த மின்சார கண்ணா படத்திற்கு பிறகு ‘சுதந்திரம்’ என்கிற படத்தை தயாரித்திருந்தார், கே.ஆர்.ஜி.\nஇந்தியில் மகேஷ் பட் தயாரிப்பில் விக்ரம் பட் இயக்கத்தில் அமீர்கான், ராணி முகர்ஜி உட்பட பலர் நடித்த படம் ‘குலாம்’. 1998 ஆம் ஆண்டு வெளியாகி, பாக்ஸ் ஆபீசில் இரு நூற்றி நாற்பத்தி இரண்டு கோடி வசூலித்து சாதனை படைத்த அந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி, ‘சுதந்திரம்’ என்கிற பெயரில் தயாரித்திருந்தார் கே.ஆர்.ஜி.\nஅந்தப் படத்தில் அர்ஜூன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரம்பா நடித்திருந்தார். இந்தியில் வில்லனாக நடித்த சரத் சக்சேனா தமிழிலிலும் நடிக்க, ரகுவரன், ராதிகா, நாசர், விவேக், வையாபுரி, சாப்ளின் பாலு, பொன்னம்பலம் உட்பட பலர் இணைந்து நடித்திருந்தனர். ராஜ்கபூர் இயக்கிய அந்தப் படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார்.\n‘முதல்வன்’ படத்திற்கு பிறகு அர்ஜுன் நடித்திருக்கும் படம் என்பதாலும், நல்ல வசூல் செய்த ‘குலாம்’ படத்தின் தமிழ்ப் பதிப்பு என்பதாலும் நல்ல விலைக்கு வியாபாரம் செய்ய விரும்பினார் கே.ஆர்.ஜி.\nஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகவில்லை. அதனால் சொந்தமாகப் படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்து, ஒவ்வொரு ஏரியாவுக்கும் தனக்கு வேண்டியவர்களை அனுப்பி வைத்தார்.\nதிருச்சி எரியாவுக்கு வடுகநாதன் காரில் சென்றிருக்கிறார் என்றும், படப்பெட்டிகளை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்துவிட்டு, அவருக்கு உதவியாக இருந்து படத்தை வெளியிட்ட பிறகு, சென்னை திரும்ப வேண்டும் என்றும் என்னிடம் கூறினார், கே.ஆர்.ஜி.\nதனியார் பஸ் ஒன்றில் ‘சுதந்திரம்’ படத்தின் ஐந்து படப்பெட்டிகளுடன் திருச்சிக்கு விரைந்தேன். சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள மாயாஸ் என்கிற ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு எங்களுக்கு அறை எடுத்திருந்தார் கே.ஆர்.ஜி.\nஅந்த அறைக்கு சென்ற போது, ‘சித்தி’ தொடரின் படப்பிடிப்புக்காக திருச்சி வந்த போது, அந்த அறையில் தான் ராதிகா தங்கினாராம். இந்த தகவலை தெரிவித்த ஹோட்டல் ஊழியர், அந்த அறையை எனக்கு திறந்துவிட்டார்.\nநான் குளித்து தயாரான போது, வடுகநாதன் அங்கு வந்து சேர்ந்தார். படப்பெட்டியில் இருந்த ஒரு ரீல் பாக்ஸை எடுத்துக் கொண்டு ஒரு விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.\nஅன்று (25.02.2000) கமல் நடித்த ‘ஹேராம்’, அஜீத் நடித்த ‘முகவரி’, பிரபு நடித்த ‘தை பொறந்தாச்சு’, அர்ஜூன் நடித்த சுதந்திரம் ஆகிய நான்கு படங்களும் வெளியாகின.\nதிருச்சி மாரீஸ் போர்ட், கரூர் எல்லோரா, பட்டுக்கோட்டை அன்னப்பூர்ணா ஆகிய மூன்று திரையரங்குகளில் ‘சுதந்திரம்’ படம் வெளியானது. மீதி இரண்டு பெட்டிகள் அறையில் இருந்தன.\nதிருச்சி மாரீஸ் திரையரங்கில் பகல் காட்சிக்கு என்ன ரிசல்ட் இருந்ததோ, அதே ரிசல்ட் கரூர் எல்லோரா திரையரங்கின் மாலை காட்சிக்கும் இருந்தத���. இரண்டு திரையரங்குகளுக்கும் நேரடி விசிட் செய்து இரவு கே.ஆர்.ஜி. அவர்களுக்குத் தகவல் தெரிவித்தோம்.\nஎல்லா ஊரிலிருந்தும் அதே ரிசல்ட் கிடைத்திருந்தது. எந்த காட்சியை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னோமோ, அந்த காட்சியை எல்லா திரையரங்கிலும் நீக்க வேண்டும் என்றார்கள் என்பதையும் கே.ஆர்.ஜி. தெரிவித்தார்.\nஅதன்படி பிளாஷ் பேக் காட்சியை திரையிட்ட அனைத்து திரையரங்கிலும் நீக்கும் படி ஆட்களை அனுப்பினார் கே.ஆர்.ஜி. இருப்பினும், கே.ஆர்.ஜி. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.\nமேலும், என்னுடன் இருந்த வடுகநாதனுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போய்விட்டது.\nஇந்த தகவலை கே.ஆர்.ஜி. அவர்களிடம் தெரிவித்த போது வேதனை அடைந்தார்.\nவடுகநாதனை, அவரது சகோதரி வந்து, பட்டுக்கோட்டைக்கு அழைத்து சென்றார்.\nதினத்தந்தி விளம்பரத்தில் திருச்சி எரியாவுக்கு என்னைத் தொடர்பு கொள்ளுமாறு விளம்பரம் செய்திருந்தார் கே.ஆர்.ஜி.\nமறுவாரம் கும்பகோணம் காசி, மாயவரம் கோமதி, தஞ்சை ஜூபிடர் ஆகிய திரையரங்குகளில் ‘சுதந்திரம்’ படத்தை திரையிடக் காசோலைகளைப் பெற்றுக் கொண்டு படப்பெட்டியைக் கொடுத்தேன்.\nவெளியாகும் புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்பே திரையிட்ட திரையரங்குகளில் பாலாவின் ‘சேது’ படம் வசூலில் சாதனைப் படைத்துக் கொண்டிருந்தது.\n01. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், நானும்\n02. தயாரிப்பாளரின் ஆத்திரம் சங்கத்தின் அங்கீகாரம்\n03. ஒலியும் ஒளியும் புதுப்பாடலுக்கு தடை\n04. செவாலியே விருது பாராட்டு விழா\n05. தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை\n06 பிலிம் சிட்டி திறப்பு விழா பரிசு\n08. குற்றாலத்தில் நடந்த செயற்குழு\n09. கலைஞருக்குப் பேனா கொடுத்த திரையுலகம்\n10. எதிராக இருந்தவர்களை அரவணைத்த சங்கம்\n11. புகழில் இருந்தவர்களையும் உறுப்பினர் ஆக்கிய சங்கம்\n12. திருட்டு வி.சி.டி.க்கு எதிரான முதல் நடவடிக்கை\n13. தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்\n14. பெப்சி – படைப்பாளி மோதல்\n15. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை\n16. திரையுலகினர் ஊர்வலமும், பயனும்\n17. திரையுலகம் கொண்டாடிய கலைஞரின் பவளவிழா\n18. நட்சத்திர கிரிக்கெட் போட்டியும், கார்க்கில் நி...\n19. ரஜினி பராட்டிய விஜய் படத்தின் பெயர்\n20. தலைவர் பதவிக்கு இப்ராஹிம் ராவுத்தர்\n21. என் மீது ஆத்திரப்பட்ட கே.ஆர்.ஜி.யின் மனைவி\n22. படப்பெட்டிகளுடன் திருச்சி பயணம்\n23. ஒயிட் ஹவுஸில் கேட்ட கதை\n24. பிரபுவை சந்தித்த கே.ஆர்.ஜி.\n26. ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைத்தது.\n27. சிவாஜியுடன் இணைந்த கே.ஆர்.ஜி.\n28. மலையாளத்திலும் கவனம் செலுத்திய கே.ஆர்.ஜி.\n29. கே.ஆர்.ஜி.யை அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வு.\n30. பிலிம் சேம்பர் தலைவரான கே.ஆர்.ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/agency/news18/page-9/", "date_download": "2020-10-22T12:35:01Z", "digest": "sha1:5DXGL3LWIYSTLHH3DF5EWEYMVSWLDFJV", "length": 15715, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "news18 Latest Tamil News news18, Taja Samachar - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nIPL 2020 | சென்னை வீரர்கள் சொதப்பல் ஆட்டம் - பெங்களூரு அணி சூப்பர் வெற்றி\nCSKvRCB | 7 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது....\nIPL 2020 CSKvRCB Live Score | கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய கோலி...வெற்றியை துரத்தும் சென்னை... ஸ்கோர் நிலவரம்\nIPL 2020 CSK v RCB Live Score | நீண்ட நாளுக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடி 90 ரன்கள் குவித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது...\nமுத்தையா முரளிதரன் பயோபிக் - விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி விடுத்த வேண்டுகோள்\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க உள்ள விஜய் சேதுபதிக்கு, இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்...\nExclusive | சூரி என்னும் சேப்டர் என் வாழ்வில் முடிந்துவிட்டது - விஷ்ணு விஷால்\nசூரி என்னும் சேப்டர் என் வாழ்வில் முடிந்துவிட்டது என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்....\nஎடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி - கே.பி.முனுசாமி திட்டவட்டம்\nஎடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டுமே, அதிமுக கூட்டணியில் இடம்பெற முடியுமென்று, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்....\nபாலியல் குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது....\nபட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவம் - வார்டு உறுப்பினர் கைது\nகடலூர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி கீழே அமர வைக்கப்பட்ட விவகாரத்தில், ஊராட்சி மன்ற செயலாளர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வார்டு உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்...\nபல்கலை. பிரிப்புக்கு இன்னும் ஒப்புதல் தரவில்லை - என்ன நடக்கிறது அண்ணா பல்கலைக்கழகத்தில்...\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் விவகாரம், சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரங்களில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது....\nIPL 2020 LIVE Score, KXIP vs KKR: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா\nIPL 2020, Punjab vs Kolkata Live Score: பஞ்சாப் அணி சேஸிங் இலக்கை அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை அடைந்தது...\n’நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது... இனி போஸ்டர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்கும்...’ இரண்டாம் குத்து இயக்குநர் அறிக்கை\nஇரண்டாம் குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார், இயக்குநர் பாரதி ராஜாவிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்...\nதமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 91,191 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 82 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது....\nகனிமவளங்கள் கொள்ளையை தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் CCTV கேமராக்கள் பொருத்த நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொள்ளயடிக்கப்படுவதை தடுக்க மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....\nஆழ்கடலில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் \"ஸ்குவிட்போட்\" ரோபோ வடிமைப்பு\nபார்ப்பதற்கு ஸ்குவிட் போலவே இருக்கும் \"ஸ்குவிட்போட்\" ரோபோ ஆழ்கடலில் ஆய்வு மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது....\nமுதலீடு ஈர்த்துவிட்டதாக முதல்வர் கூறுவது மக்கள் காதில் பூசுற்றும் வேலை - ஸ்டாலின்\nநாட்டின் முக்கிய முதலீட்டு மையங்களில் ஒன்றாக தமிழகம் மாறியுள்ளதாக முதலமைச்சர் கூறு���து கானல் நீரில் விண்மீன்களை பிடித்துவிட்டதாக கூறுவது போன்றது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்....\nதொற்று நோய் கால வேலை இழப்புகளுக்கு மத்தியில் உங்கள் நிதிநிலைகளை திட்டமிடும் முறை\nகொரோனா போல தொற்று பரவக்கூடிய நேரம் அல்லது வேறு ஏதாவது பேரிடர் சமயங்களில் அவசர நிதி நெருக்கடியை சமாளிக்க சில முன் திட்டங்கள் கண்டிப்பாக அவசியமான ஒன்று...\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி-மேக்னா ராஜ் இணைக்கு ஆண் குழந்தை பிறந்தது..\nஇணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள்\nவட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...\nஅதிமுக - பாமக கூட்டணியில் விரிசலா..\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம் 'ஜியோ பேஜஸ்'\nமறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்..\nமறக்க முடியாத பொக்கிஷமான நிகழ்வுகள்... இணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா.. இதோ எளிய வழிகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்..\nதீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/religious-thoughts/swami-vivekananda-s-spiritual-thoughts-119071200039_1.html", "date_download": "2020-10-22T12:59:34Z", "digest": "sha1:SYPQ2BMOTBHXY4UFP3FSH6RU732LP2XB", "length": 11787, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்....!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவ��ஸ்து\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்....\nஎஜமானனைப் போல செயல்படுங்கள். அடிமை உணர்வை கைவிட்டு சுதந்திரமாக பணிபுரியுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மை படைத்திருக்கிறான். உயர்வான செயல்களைச் செய்தால் வாழ்க்கை பயனுடையதாகும்.\nநீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் உங்களுக்குள்ளே இருக்கின்றன.\nஉழைப்பே வடிவெடுத்த சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள். பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும்.\nநம்மிடம் உள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வது தான். கல்வியின் அடிப்படை லட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான்.\nஒரு செயலில் வெற்றி பெறவேண்டுமானால், விடாமுயற்சியும், மனவுறுதியும் ஒருவனிடம் பெற்றிருக்கவேண்டும். நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும், பூரணத்துவமும் பெற்றவர்கள்.\nஅரிய பெரிய விஷயங்களை தியாகமனம் படைத்தவர்களால் மட்டுமே சாதிக்க முடியும். நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே உங்கள் தாரக மந்திரமாகட்டும்.\nசுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்தின் இலக்கணம் இது தான்.\nஎவ்வாறு தூங்கக் கூடாது என சித்தர்கள் கூறுகின்றனர் தெரியுமா...\nவீட்டில் உள்ள தீய சக்திகளை கண்டறிந்து வெளியேற்றுவது எப்படி..\nபல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன்...\nகரூர்: சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா\nவாஸ்துப்படி மனையின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் தெரியுமா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/thought-of-the-day/%E0%AE%9A%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-48-111091700044_1.htm", "date_download": "2020-10-22T12:52:04Z", "digest": "sha1:4K64EZUWAFFV4U7EEHAOPATXSCWZLSFZ", "length": 8967, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "Sadhguru Thoughts | சத்குரு���ின் சிந்தனைகள் - 48 | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசத்குருவின் சிந்தனைகள் - 48\nஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றுமே அனேகமாக ஒரு உதாரணத்தை வைத்துதான் கற்றுக் கொள்கிறது. எனவே நீங்கள் மகிழ்ச்சிக்கான ஒரு உதாரணமாகத் திகழாமல், மகிழ்ச்சியைப் பற்றி வெறுமனே பேசுபவராக மட்டுமே இருந்தால், அது எந்தவிதத்திலும் பலன் தராது.\nசத்குருவின் சிந்தனைகள் - 41\nசத்குருவின் சிந்தனைகள் - 40\nசத்குருவின் சிந்தனைகள் - 37\nசத்குருவின் சிந்தனைகள் - 32\nசத்குருவின் சிந்தனைகள் - 29\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t148316-topic", "date_download": "2020-10-22T12:44:09Z", "digest": "sha1:WXZMUKTUB5K7JQDGM5ZNG57UORMKORGM", "length": 22119, "nlines": 223, "source_domain": "www.eegarai.net", "title": "-இன்று சர்வதேச இருதய தினம்-", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.\n» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..\n» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இ��ம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» மரங்கள் இல்லாமல் காகிதம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» நவராத்திரி - அப்பம் \n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\n» தோழா தோழா தோள் கொடு\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்\n» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை\n-இன்று சர்வதேச இருதய தினம்-\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n-இன்று சர்வதேச இருதய தினம்-\nஉலகிலேயே இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள்\nஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதன் காரணமாக\n1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர் என, உலக சுகாதார\nநிறுவனம் 2008ம் ஆண்டு, வெளியிட்ட ஆய்வறிக்கை\nஇதில் 80 சதவீத மாரடைப்புகள், தடுக்கப்படக் கூடியவை.\nஇருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது\nபற்றியும் ��ிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச\nஇருதய கூட்டமைப்பு சார்பில் செப்., 29ம் தேதி, உலக இருதய\nநைட் ஷிப்ட்கள், முறையற்ற உணவு பழக்க வழக்கம்,\nஅதிக நேர பணி, இதனால் குடும்பத்தில் ஏற்படும்\nநிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக்\nஅதே போல் உலகில் மாரடைப்பால் மரணமடைபவர்களில்\n20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட,\nபுகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு\nஇரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு\nசெல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது.\nபுகை பிடிப்பவர்கள், வெளியிடும் புகையினால் அருகில்\nபருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய\nநோய்கள் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது.\nசர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள்\nசேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை\nநோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு\n* புகை பிடிப்பதற்கு \"நோ' சொல்லுங்கள்.\n* உப்பு அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக்கொதிப்பு\nஅதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் வாய்ப்பு\n* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம்\nபோன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.\n* யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. உடல் எடை\nஅதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், தினமும்\nகுறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.\nமுறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம்,\nஉரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இருதய\n* பெரும்பாலான நேரங்களில் \"எஸ்கலேட்டர்',\"லிப்ட்'\nஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்\nபடுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம்\n* காய்கறிகள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். கொழுப்பு இல்லாத\nஇறைச்சி, மீன், பருப்பு வகையில், ஆலிவ் எண்ணெய்,\nமக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் வகைகள் ஆகியன,\nஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.\n* சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது,\nஇதய நோயிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மருந்து.\nRe: -இன்று சர்வதேச இருதய தினம்-\nஅவசியமான கடைபிடிக்க வேண்டிய பதிவு.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதி���தங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: -இன்று சர்வதேச இருதய தினம்-\nஅருமையான பகிர்வு அண்ணா ............நன்றி \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: -இன்று சர்வதேச இருதய தினம்-\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/2019/01", "date_download": "2020-10-22T11:26:59Z", "digest": "sha1:WCEXGJ75FJM3NKASLQMVWFADBXJ7P5K6", "length": 7025, "nlines": 158, "source_domain": "www.tamilxp.com", "title": "January 2019 - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\nபயனுள்ள வீட்டு மருத்துவ குறிப்புகள்\nஅழகு முகத்துக்கு சிம்பிள் டிப்ஸ்\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nசுவையான சிக்கன் புலாவ் செய்யும் முறை\nவாழைப் பூ உருண்டை குழம்பு செய்வது எப்படி\nஆண்கள் சந்திக்கும் வழுக்கை பிரச்சனைக்கு சில டிப்ஸ்\nவெள்ளை முடி கருப்பாக வேண்டுமா\n தெரிந்தால் இதை மிஸ் பண்ணவே மாட்டிங்க…\nபுடலங்காய் சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா\nகொய்யாப்பழத்தின் சத்துக்களும், ஆபத்துக்களும் என்ன\nதூதுவளைக் கீரையில் இவ்வளவு நன்மைகளா\nராகுலை காந்தியை பற்றி தவறான செய்தி பரப்பிய பிரபல மீடியாக்கள்\nஇதை படித்து பாருங்கள் – இனி கருவேப்பிலையை ஒதுக்க மாட்டீர்கள்\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த இந்த பூவை சாப்பிடுங்கள்\nஇஞ்சியை இதற்கும் பயன்படுத்தலாம் தெரியுமா\nநீங்கள் தினம் கீரைகள் சாப்பிடுறீங்களா அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆர��்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nஃபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nசிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nவிடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு\nகொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ் பிரியாணி\nநொய் உப்புமா செய்வது எப்படி\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naanselva.blogspot.com/2018/04/blog-post_25.html", "date_download": "2020-10-22T12:03:36Z", "digest": "sha1:UTOXHZJR2I2MVISSFZASFPOUNHNRY4SA", "length": 22933, "nlines": 241, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: பஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...", "raw_content": "\nபுதன், 25 ஏப்ரல், 2018\nபஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...\n\"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்...\"\n\"வைகறைக்கான நிதி திரட்டல் நேரத்தில் கடல்கடந்து வந்த நிதியொன்று எங்கள் நெஞ்சைத் தொட்டது..\"\n\"முகநூலில் வாசித்துக்கொண்டே வரும் போது சில கவிதைகள் நம்மை நிறுத்தி கைகுலுக்கிவிட்டுப்போகும்\"\n\"அயலகத்தில் இருந்தாலும் மனசு முழுவதும் தாய் மண்ணோடு ஒட்டி உறவாடிய உன்னத வேளைகளோடே இயங்கும் எழுத்துகள் வாய்ப்பது வரம்\"\n\"மிக சமீபத்தில் தாயகம் வந்தவர் தன் கவிதைத்தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார்\"\n\"தோழன் நாணல் கலந்துகொண்ட அந்த நிகழ்வுக்கு ...நியாயமாய் நான் சென்றிருக்க வேண்டும்\"\n\"கரம்பக்குடியில் 22ல் நடந்த த.மு.எ.ச.க மாவட்ட மாநாட்டிற்கு நான் போகவேண்டிய அவசியம் இல்லை...ஆனால் போனேன்\"\n\"நிலவன் அய்யா தயாரித்த அழைப்பிதழில் அன்பின் காரணமாய் என் பெயர் இருந்தாலும் சின்ன சின்ன கவிதைகளில் என்னால் வெல்லவும் சொல்லவும் முடியும் என்ற அவரின் நம்பிக்கை என்னை அழைத்துப்போனதும் கவிதை வாசித்ததும் மகிழ்ச்சி என்றால்...\"\n\"யாரின் கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்டிருந்தேனோ அவரை நேரில் பார்த்ததும் ..அவரின் சமீபத்திய நூலை அவர் என்னிடம் தந்ததும் மிகுந்த மகிழ்ச்சி\"\nஆம்...அருமைக்கவிஞர் யாழிசை மணிவண்ணனின் \"பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்\" என்ற த��குப்பு பற்றிய என் வாசிப்பு அனுபவத்தை இத்தனை செய்திகளுடன் தான் தொடங்க வேண்டியதாகிவிட்டது....\nவானத்தின் நீலத்தில் ஒரு அட்டை...கருவறை நிலையில் ஒரு மனிதன்...காய்த்து பூத்திருக்கும் பஞ்சு மிட்டாய் மரம்...\nசந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை என்னைப்போலவே நீங்களும் எதிர்பார்ப்போடே வாசிக்க ஆரம்பிக்கலாம்..\nதோழர் கரிகாலனின் அணிந்துரை வரிகளை கடந்து கவிதைகளுக்குள் கண்கள் பதிந்ததும்..நாம் நார்னியாவின் குழந்தைகளாக பஞ்சுமிட்டாய் கொட்டிக்கிடக்கும் ஒரு வனத்துக்குள் வந்து விடுகிறோம்...\n90 பக்கங்களின் தொகுப்பு கவிதைத்தொன்மங்களை புரட்டிப்போடும் கற்பனைகள்..\nவார்த்தையில் புதிது வேண்டுமென்ற அலைச்சல் இல்லை..\nஇருக்கும் வார்த்தைகளே விதைகளாகி இருக்கின்றன..\nஇந்த கவிதையில் எந்த புதிய வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்கமுடியும்\nஆயினும் ஒரு வாழ்க்கையை கண்டுகொள்ள முடிவதே கவிதை..\nதொகுப்பு முழுவதும் சின்னஞ்சிறிய மூன்று வரிக்கவிதைகள்...\nஆனாலும் நாம் அவ்வளவு எளிதாய் கடந்து போக முடியாமல் கட்டிப்போடும் காந்தப்பூட்டுகளாயிருகிறன.\nநானொரு வாசிப்பாளன் மட்டுமே.தேர்ந்த விமர்சனமென்பது ஒப்பீட்டில் இல்லாமல் படைப்பு தனில் உள்ள உன்னதத்தையும்...ஓரளவு குறைகளையும் சொல்லிவிட்டு படைத்தவனை பாராட்டுவது மட்டுமே என்பது என் நிலை..\nவிமர்சனமென்ற வெறியில் தொகுப்பின் அத்தனை வரிகளையும் பிரித்து மேய்வதும்...ஆபத்தான உச்சியில் வைத்து போற்றிவிட்டுப்போவதும்..படைப்பாளனுக்கு செய்யும் பச்சை துரோகமன்றி வேறில்லை...\nஎன்ற என் கொள்கைக்கு வேட்டு வைத்துவிடும் கொடும் கணங்களை கடந்து தான் நான் இந்த நூலை வாசித்துவிட்டு எழுதும் நிலையில் உணரத்தொடங்கினேன்..\nபிரியங்களைப்பற்றி எழுதும் போது பறவையின் இறகுகளாய் விரிபவர்...சமூகம் பற்றி எழுதும் போதே எரிய ஆரம்பிக்கிறார்..\nஎன்னையறியாமல் என் விரல்கள் தொட்ட சில வரிகளில் நான் என்னை இழந்த நிமிடங்கள்...\nதொகுப்புக்காய் சில கவிதைகள் தொற்றிக்கொண்டாலும் அவை ஆறாம் விரல்களாய் அல்லாமல் அவசியமாய்த்தான் இருக்கிறன...\nசில கவிதைகளில் மட்டும் வார்த்தைகள் சில கூடுதலாய் இருப்பது குற்றமாகாது எனினும் கூடுதல் சுமைதான்...\nவிமர்சனமாயில்லாமல் இதை வாழ்த்துரையாக எடுத்துக்கொள்ளும் மனோநிலை வாய்த்தவர்...\nஅடையப்போகும் அவரின் வெற்றியின் வெளிச்சம் எனக்கு தெரிகிறது...வாசிக்கும் கண்களில் பழுதில்லை எனில் உங்கள் கண்களுக்கும் அது காணக்கிடைக்கலாம்...\nயாழிசையின் மற்றுமொரு கவிதையோடு இந்த அனுபவத்தை நிறைவு செய்யலாம்...\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 10:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎடுத்துச் சொன்ன வரிகள் அனைத்தும்\nஸ்ரீராம். 26 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 5:21\nசொல்லி இருக்கும் வரிகள் யாவுமே சிறப்பு. நல்லதொரு அறிமுகம்.\nGeetha 26 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 6:34\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) 26 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:12\nஅற்புதமான பார்வை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.\nசுபா ரவீந்திரன் 26 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:54\nவெங்கட் நாகராஜ் 26 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 6:46\nசிறப்பான அறிமுகம். நன்றி செல்வா.\nயாழிசை மணிவண்ணனின் \"பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்\" சிறப்பான அறிமுகம்.\nTamilus 30 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 7:58\nTamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.\nwww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US\nஉங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.\nரமேஷ்/ Ramesh 8 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:39\nஅறிமுகமும் கவிதைகளும் அருமை நண்பரே\nவிமர்சனம் தந்த நண்பரே உங்களுக்கும் வாழ்த்துகள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nகவிதை சுமப்பதும் கர்ப்பம் சுமப்பதும் ஒன்றுதான். நெஞ்சுக்கூட்டுக்குள் வார்த்தையின் உயிரணுக்கள் வந்துமோதும் வேகத்தில் தான் கவிதை கர்ப...\nஉலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் நடிகர்கள் தான்.ஆனாலும் அடுத்தவர் நடிப்பை காண்பதில் அத்தனை ஆவலாதி.\nஒரு சமூகம் ஒரு நாகரீகம் ஒரு மொழி ஒரு நகரம் ஒரு ���னிதன் எப்போதெல்லாம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது...\nகாலப்பெருநதியின் கரையோரம் காத்துக்கிடக்கிறேன் வாழ்க்கை முழுதும்.\n*************************************** எங்கோ இருந்து கிறுக்கிக்கொண்டிருந்த என்னை எழுதவைத்து அட்சரம் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசான்களுக்கு...\nசமீபத்தில் கேட்ட ஒரு ஆடியோ துணுக்கு .. இப்படி தலைப்பிட வைக்கிறது.\nபஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...\n\"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்...\" \"வைகறைக்கான நிதி திரட்டல் நேரத்தில் கட...\nமழைக்கு விடுமுறைகள் இல்லாத இளமைதான் எப்படி இருந்தது..பேண்ட் அணிந்து எப்போதும் வரும் ஜெ.ஆர் சார்\nராகம் ******** இந்த சமூகம் பேச்சுகளை கேட்ட அளவில் எழுத்துகளை பார்த்ததில்லை. ஒவ்வொரு மனிதனும் எத்தனை கதைகளை,அனுபவங்களை சுமந்து திரிகிறான்...\nபஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://psdprasad-music.com/2016/09/08/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-10-22T11:39:04Z", "digest": "sha1:UVUX22CYYHPIFP5MJ4LOWNO5KQWYG5OQ", "length": 3574, "nlines": 46, "source_domain": "psdprasad-music.com", "title": "தீராமல் எரிகின்ற ‘துனி’ ! – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nஆல்பம்: சர்வம் சாயி மயம்\nபாடியவர்: திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன்\n————————————————————————– தீராமல் எரிகின்ற ‘துனி’ என்னும் தீயாம் தீராத நோய் தீய்க்க நமக்கருளும் உதியாம் தீராத நோய் தீய்க்க நமக்கருளும் உதியாம் தீனதயாளனாம் சாயி ….தீ வினை எரிக்கும் தீ தீ எத்திக்கும் பரவும் ஓம் சாயி பக்தி எத்திக்கும் பரவும் ஓம் சாயி பக்தி எத்திக்கும் பரவும் ஓம் சாயி பக்தி (தீராமல்) திருமூர்த்தி பாதி குருசாயி சக்தி…பாட வரும் சித்தி குருசாயி சக்தி…பாட வரும் சித்தி குருசாயி சக்தி…பாட வரும் சித்தி (தீராமல்) ஆனந்தத் தீ ஆரத்தி பார்க்க…ஆகும் மனம் ஷாந்தி\nTagged சர்வம் சாயி மயம், பாபா பாடல் வரிகள்\nNext Post: குத்தாலம் ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/01/", "date_download": "2020-10-22T12:50:41Z", "digest": "sha1:2L5CXVZQ4H5MTVROJROPSTDEEHYIFM2W", "length": 109079, "nlines": 1109, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ஜனவரி 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 31 ஜனவரி, 2017\nஜனவரி 31. அகிலன் அவர்களின் நினைவு தினம்.\n”பாரிஜாதம்” இதழில் 1946-இல் வந்த அவருடைய கதை இதோ.\n( ஓவியம் : ஸுபா )\nசங்கீத சங்கதிகள் - 110\nஜனவரி 31. டைகர் வரதாச்சாரியாரின் நினைவு தினம்.\n[ நன்றி: “இசை மேதைகள்”, தமிழ் இசைச் சங்கம் ]\nLabels: சங்கீதம், டைகர் வரதாச்சாரியார், த.சங்கரன்\nஞாயிறு, 29 ஜனவரி, 2017\nகாந்திஜி கண்ட தமிழ்நாடு -1\nஜனவரி 30. மகாத்மா காந்தி நினைவு தினம்\n1946-இல் விகடனில் ‘கோபு’ ( கோபாலகிருஷ்ணன் ) எழுதிய கட்டுரையின் முதல் பகுதி.\nLabels: கட்டுரை, காந்தி, கோபு\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\nசங்கீத சங்கதிகள் - 109\n“மாற்றம் ஒன்றே மாறாதது” என்பதன் விதிவிலக்காக வருடக் கணக்காக மாறாமல் இருப்பது மியூசிக் அகாடமியின் டிசம்பர் மாத சங்கீத நடன விழாக்களின் நிகழ்ச்சிகள்தான். ஒரு மாதத்திற்கு முன்னாலேயே அழைப்பிதழ், சீஸன் டிக்கெட், புது வருட பிரேக் ஃபாஸ்ட் விருந்து. சுவனிர் கூப்பன்களைக் கூரியர் மூலமாக இந்த வருடமும் அனுப்பி வைத்ததில் ஆச்சரியம் இல்லை. சூரியன் மேற்கே உதிக்கலாம். சந்திரன் அமாவாசை அன்று கல் தோசை போலத் தோன்றலாம். ஆனால் அகாடமி மாறாது.\nஆரம்ப மாலையில் அகாடமியின் லாயத்தில் கார்களின் மேட்டுக்குடி மாடல்கள் நிரம்பி வழிந்தன. நேராகக் கான்டீனுக்குப் போனோம். வழக்கம் போல் பத்மநாபனின் உணவு உற்சவம். வருடா வருடம் பார்க்கும் அதே வெயிட்டர்கள். ஓரிரண்டு பேர்கள் “ நமஸ்காரம் மாமா. இப்போதைக்கு ஆனியன் பக்கோடா, காபி மட்டும். ராத்திரிக்கு நிறைய ஐட்டங்கள் உண்டு” என்றார்கள்.\nஆடிட்டோரியத்தில் சுவாமிமலை மணிமாறன் பார்ட்டியின் நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த ஒரு நொடிக்குள் சன்மானத்தை கிடுகிடு என்று அம்மன் கோவிலில் தீ மிதிப்பவர் போல ஒடி வந்து கொடுத்தார்கள். இது அகாடமி ஸ்டைல், சீஸனுக்கு நெடும் தூரத்திலிருந்து பறந்து வரும் நாரைகள், கொக்குகள் போலத் தவறாது வரும் ரெகுலர்கள் அவரவர் சீட்டில் மாறாது உட்கார்ந்து ஆண்டிராய்டு செல்பேசிகளின் திரைகளைத் தம்புராவைப்போல் மீட்ட��க் கொண்டிருந்தார்கள். தூணுக்கு அருகே இருக்கும் இரட்டை சீட்டுகள் எங்களுடைய இரண்டு பேரைத் தவிர யார் உட்கார்ந்தாலும் பழகாத குதிரை போலத் தள்ளிவிடலாம். எங்களுடைய ஆக்கிரமிப்பு அப்படி,\nவருடா வருடம் சக்கர நாற்காலியில் வரும் வயோதிகரைக் காணவில்லை. என்ன ஆச்சோ என்று பேசிக் கொண்டோம். வைரங்கள் ஜொலிக்க வாக்கருடன் நடந்து வரும் மூதாட்டியையும் காணோம். சர்தார்ஜி ஒருவர் வருவார். வரணும். முகர் சிங் என்ற பெயர் சூட்டியிருந்தோம். அன்றைக்குத் தென்படவில்லை.\nசினிமா தியேட்டர் போல பெல் அடிப்பார்கள். இந்த வருடம் மணி இல்லை. திரை விலகியவுடன் மூன்று இளம் மாணவிகள் எலெக்டிரானிக் சுருதிப் பெட்டி வண்டுபோல் ரீங்கரிக்க, சித்தரஞ்சனி ராகத்தில் நாததனுமனிசம் கீர்த்தனையைக் கடவுள் வாழ்த்தாகப் பாடினார்கள். தியாகராஜரே நேரில் தோன்றி \"ஏம்மா எத்தனை கிருதிகளை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மேலே படைச்சிருக்கேன் எத்தனை கிருதிகளை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மேலே படைச்சிருக்கேன் வருடா வருடம் இதே கிருதி தானா, ஏன்னு கேட்டாலும் \"சம்பிரதாயம்' என்று பதில் வரலாம். வரவேற்புரை,\n| குத்து விளக்கு ஏற்றுதல, அகாடமி தலைவரின் வரவேற்புரை போன்ற சம்பிரதாயங்களைத் தொடர்ந்து சங்கீத கலாநிதி பட்டம் பெறவிருக்கும் வயலின் விற்பன்னர் கன்யா குமரியை சுதா ரகுநாதனும், சஞ்சய் சுப்ரமணியனும் ரத்தினச் சுருக்கமாக முன், வழி மொழிந்தார்கள். ஏற்புரையை வாசிப்பது வயலினை வாசிப்பதைவிட சுளுதான் என்று சொல்லாமல் சொல்லி கன்யாகுமரி அசத்தினார். சங்கீத கலாநிதி உயரத்துக்கு வளர்ந்திருந்தாலும் லெக்டர்ன் மைக்கின் உயரத்துக்கு உயராதலால் சிறிய படியின் மேல் ஏறி நின்று படித்தார். 90வது விழாவைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் (நம்ம மதுரை பக்கம்) திருமதி நிர்மலா சீதாராமன். தமிழை சுவாசித்த உ.வே. சாமிநாத ஐயர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி போன்ற மஹான்களை மேற்கோள் காட்டி எக்ஸ்டம்போராக வெளுத்து வாங்கினார். வங்கிகளில் பணம் இல்லாத கடும் வறட்சி இருக்கலாம். ஆனால் மோடியின் தலைமையில் இயங்கும் இந்த அமைச்சரிடமிருந்து விஷயங்கள் அருவியாகக் கொட்டின.\nகூட்டம் முடிந்து வெளியே வந்தபோது பூந்தமல்லி சாரியைப் பார்த்தேன். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு ” ஒரு மேட்டரை கவனிச்சியா இந்த வருஷ சாயங்கால ஸ்டார் கச்சேரிகளிலே ஒரு விசேஷம் என்னன்னு சொல்லு பார்க்காலம்”னு கேட்டேன். தெரியலேன்னு சாரி உதட்டைப் பிதுக்கினான். 'பிரசன்ன வெங்கட்ராமன்லேயிருந்து ஆரம்பிச்சு செளம்யா, ரஞ்சனிகாயத்ரி, அருணா சாய்ராம், சுதான்னு நீண்டு நித்யஸ்ரீ மகாதேவன் வரை பதினாறு நாட்களிலும் சாயங்கால நாலு மணி ஸ்லாட்டிலே பாடப்போகிறவர்கள் எல்லாமே லேடீஸ்தான்.\n“ இல்லேப்பா, புதிய தலைமுறை நாவலாசிரியர் இரா. முருகனோடது. அதோட சங்கீத கலாநிதியாகப் போகிறவரும், விழாவுக்குத் தலைமை தாங்கினவரும் லேடீஸ் தான் அகாடமியின் எம்பவர் மென்ட் ஆஃப் விமன்\"\n\"பாடப் போற கீர்த்தனைகளின் விவரங்களை அச்சிட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை செய்ய மாட்டேங்கிறாங்க. ஆனா அகாடமிலேயும், பார்த்தசாரதி சுவாமி சபாலேயும் கேன்டீன் நடத்தற மின்ட் பத்மநாபனும், 'மெளன்ட்பேட்டன்' மணி அய்யரும் புளியோதரை டிராவல்ஸ் வெப்சைட்டிலே போட் டிருக்கும் நாளைய லஞ்ச் மெனு என்னன்னு சொல்லட்டுமா கேட்டுக்கோ 'பாலாஜி லட்டு (அதாவது திருப்பதி லட்டாக இருக்கணும் ) காபேஜ் வடை, லெமன் ரைஸ், ஆனியன் ரைத்தா, வெஜிடபிள் கூட்டு, பிரிஞ்சால் ரோஸ்ட், பொடெட்டோ சிப்ஸ், ரேடிஷ் சாம்பார், மணத்தக்காளி வத்தல் குழம்பு, டொமேட்டோ ரசம், சேமியா பால் பாயசம், மாங்காய் தொக்கு, மோர் மிளகாய், இலை. விலை ரூ. 230,\n'உருப் போட்டுண்டு வந்து ஒப்பிக்கறயா என் பங்குக்கு மெளன்ட் பேட்டன் மெனுவைச் சொல்றேன், கேட்டுக்கோ. 'கோதுமைப் பிரதமன், கேரட் தயிர் பச்சடி, வெற்றிலை சாதம், பிரிஞ்சால் ஃபிரைடு காரக் கறி, அவரைக்காய் கோகோநட் கறி, செளசெள கூட்டு, ரேடிஷ் சாம்பார், லெமன் ரசம், ஒயிட் பம்ப்கின் மோர்க்குழம்பு, மாங்காய் தொக்கு, பருப்பு, நெய், தயிர். விலை ரூ. 300, ”\n” இப்ப இலை போட்டால்கூட நான் ஒரு கட்டு கட்டுவேன். சாயந்திரப் பாடகர்கள் எல்லாம் பெண்கள் என்கிற மாதிரி உன் பங்கிற்கு ஏதாவது கண்டுபிடிப்பு உண்டா\n'உண்டு, உண்டு. பத்மநாபனும், மணி அய்யரும் நாளைக்குப் பரிமாறப் போறதிலே ஒரு ஒற்றுமை. அது என்ன தெரியுமா ரேடிஷ், அதாவது முள்ளங்கி சாம்பார். ரைட் ரேடிஷ், அதாவது முள்ளங்கி சாம்பார். ரைட்\nசெவிக்கு உணவு ஆயிற்று. வயிற்றுக்கு ஈயக் கேன்டீனை நோக்கி நகர்ந்தோம்.\n[ நன்றி: மாம்பலம் டைம்ஸ், 24-12-2016 இதழ் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், நகைச்சுவை, ஜே.எஸ்.ரா���வன்\nவியாழன், 26 ஜனவரி, 2017\nமுதல் குடியரசு தினம் - 2\nஓவியம், கவிதை, கட்டுரை ...\nஜனவரி 26, 1950. முதல் குடியரசு தினம். ‘கல்கி’ இதழ் ஒரு மலரை வெளியிட்டது.\nமுதலில், சந்திராவின் ஓர் ஓவியம்.\nபிறகு, காட்டூர் கண்ணன் ( கி.ரா.கோபாலன்) அவர்களின் கவிதை.\n[ நன்றி: கல்கி ]\nLabels: காட்டூர் கண்ணன், குடியரசு, சந்திரா, ராகவன், ராஜாஜி\nசெவ்வாய், 24 ஜனவரி, 2017\nபதிவுகளின் தொகுப்பு : 576 - 600\nபதிவுகளின் தொகுப்பு : 576 - 600\n578. சின்ன அண்ணாமலை - 3\n579. மார்க் ட்வைன் - 1\n580. எல்லிஸ் ஆர். டங்கன் -1\nபாதை அமைத்துத் தந்த அந்நிய மேதை\nசரித்திரக் கதைச் செம்மல் விக்கிரமன்\n582. எஸ்.ஜி.கிட்டப்பா - 1\nதிரையில் நிகழ்ந்த கிட்டப்பா அவதாரங்கள்\n585. லா.ச.ராமாமிருதம் -12: சிந்தா நதி - 12\n586. ந.பிச்சமூர்த்தி - 1\nந.பிச்சமூர்த்தி: காலத்தை வென்ற தச்சன்\n587. கல்கியைப் பற்றி . . . 1\n588. ஆறுமுக நாவலர் - 1\n589. ராஜாஜி - 5\nவானொலி உரை : நான்தான் ராஜாஜி\n590. சக்ரவர்த்தினியில் பாரதி - 1\n591. சங்கீத சங்கதிகள் - 102\nகாற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ். ஒரு இசை சகாப்தம்\n592. சக்ரவர்த்தினியில் பாரதி - 2\n594. பாலூர் கண்ணப்ப முதலியார் - 1\n\"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1\n597. பதிவுகளின் தொகுப்பு: 551-575\n598. அன்னை சாரதாமணி தேவி -1\nசங்கீத சங்கதிகள் - 108\nகண்டதும் கேட்டதும் - 1\nபிரபல இசை விமர்சகர் ‘நீலம்’ 1943-இல் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரை:\nஅரியக்குடி, கே.வி.என் , கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை : இவர்களின் கச்சேரிகள் பற்றி.\nஞாயிறு, 22 ஜனவரி, 2017\nஜனவரி 22. சிறந்த தமிழ் அறிஞரும், ‘தமிழ் நூற்கடல்’ என்று போற்றப்பட்டவருமான தி.வே.கோபாலய்யர் பிறந்த தினம் இன்று.\nஅவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nl திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் (1925) பிறந்தவர். தந்தை அரசு ஊழியர். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பிறகு, திருவையாறு அரசர் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்றார். 1945-ல் புலவர் பட்டம் பெற்றார். மாநில அளவில் முதல் மாணவராகத் தேறினார்.\nl அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பிஓஎல் பட்டம், மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம், ஹானர்ஸ் பட்டம் ஆகியவற்றில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், திருக்காட்டுப்பள்ளி சிவகாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் 15 ஆண்டுகள் பணிபு��ிந்தார்.\nl இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களை ஆழமாக கற்றறிந்தவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்ச் மொழிகளில் புலமை மிக்கவர். புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். படிக்கத் தொடங்கிவிட்டால் வேறு எதுவுமே அவர் கண்ணில் படாது. தான் படித்தவற்றை மற்றவர்களுக்கு, குறிப்பாக தன் மாணவர்களுக்குத் தெரிவிப்பதை முதல் கடமையாக கொண்டிருந்தார்.\nl திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். மரபுவழித் தமிழ் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவரது வகுப்பறை குருகுலக் கல்வி போல இருந்தது. இவரிடம் தமிழ் கற்றவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.\nl புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் கலை நிறுவனத்தில் 1979-ல் ஆய்வுப் பணியைத் தொடங்கினார். இப்பணியை வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தார்.\nl எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், இலக்கணக் கொத்து உரை, பிரயோக விவேகம், வீர சோழிய உரை உள்ளிட்ட பல அரிய நூல்களைப் பதிப்பித்தவர். சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். தொல்காப்பியச் சேனாவரையம், கம்பராமாயணத்தில் முனிவர்கள், சீவக சிந்தாமணி காப்பிய நலன், பாலகாண்டம், சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தார்.\nl பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பெரிய புராணம், கம்ப ராமாயணம், சீவக சிந்தாமணி உள்ளிட்ட நூல்கள் பற்றி பல ஊர்களில் சொற்பொழிவாற்றி மக்களுக்கு அவற்றை அறிமுகம் செய்தார்.\nl செந்தமிழ்க் கலாநிதி, சைவ நன்மணி, அறிஞர் திலகம், சிந்தாமணிக் களஞ்சியம், சாகித்திய வல்லப, பொங்கு தமிழ் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்கள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். ‘தமிழ் நூற்கடல்’ என்றும் போற்றப்பட்டார்.\nl தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள், சமய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள் என எதுபற்றி கேட்டாலும், நூல்களைப் பார்க்காமலே எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்றிருந்தார்.\nl ‘பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தி.வே.கோபாலய்யர் இருந்தால் அவரது நினைவில் இருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும்’ என்று பல தமிழ் அறிஞர்களாலும் போற்றப்பட்ட மனிதக் கணினியாகத் திகழ்ந்தவர். ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், பன்மொழிப் புலவர், ஆய்வாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட தி.வே.கோபாலய்யர் 82-வது வயதில் (2007) மறைந்தார்.\n[ நன்றி : தி இந்து ]\nவெள்ளி, 20 ஜனவரி, 2017\nபெரியசாமி தூரன் - 2\nஜனவரி 20. ம.பெரியசாமி தூரனின் நினைவு தினம்.\nதிலகர் தூவிய விதை, பல தேச பக்தர்களை நாட்டில் உருவாக்கியது. மகாகவி பாரதியார் எழுப்பிய கனல், பல நூறு இளைஞர்களைக் கிளர்ந்தெழச் செய்தது. தொண்டர் பல்லாயிரம் கூடினர். இந்த இளைஞருள் சிலர் நூற்றாண்டு விழா கொண்டாடும் அளவுக்குச் சாதனை புரிந்தார்கள். அவர்களுள் ம.ப. பெரியசாமித்தூரனை தமிழுலகம் மறக்க முடியாது.\nமகாகவி பாரதி மறைந்தபோது கல்லூரி மாணவராக விடுதலை வேட்கையுடன் இருந்த ம.ப. பெரியசாமித்தூரன் தமிழ் இலக்கியத்தில் பன்முகங்களில் தொண்டாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக் கொண்டார்.\nஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த மஞ்சக்காட்டுவலசு என்ற சிற்றூரில், பழனிவேலப்பக் கவுண்டர் - பாவாத்தாள் தம்பதிக்கு 1908-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பிறந்தார். தூரன் என்பது அவர் குலப்பெயர். அதுவே நிலைத்துவிட்டது.\nதூரனின் எழுத்தார்வத்துக்கு அவருடைய பாட்டிதான் காரணம். சிறுவயதிலேயே தாயார் மறைந்ததால், தாய்வழிப் பாட்டியிடம் சிலகாலம் வளர்ந்தார். அவர் பாட்டி சொன்ன இதிகாசப் புராணக் கதைகள், நாட்டில் வாழ்ந்த வீர மரபினர் வரலாறுகள்தாம், பிற்காலத்தில குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்தன. பள்ளியில் சிறப்பாகப் படித்த பெ.தூரன், மேல்படிப்புக்குச் சென்னை வந்தார். 1926-1931 வரை மாநிலக் கல்லூரியில் பயின்றபோது மகாத்மா காந்தியின் கொள்கைகள், பேச்சு, நாட்டுப்பற்றுக் கனலை இளைஞர்கள் இதயத்தில் மூண்டெழச் செய்தது. அந்தக் கனலிடைப் புகுந்த தூரன் பி.ஏ. இறுதியாண்டுத் தேர்வை எழுதாமல் புறக்கணித்தார்.\nபெ.தூரனின் இதயத்தில் நாட்டுப்பற்றும், இலக்கிய ஆர்வமும், \"வனமலர்ச் சங்கம்' என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்த வைத்தது. பத்திரிகையாளராக வேண்டும் என்ற துடிப்பும் சேர்ந்தது. \"பித்தன்' என்ற இதழைத் தொடங்கினார்.\nதமிழ்முனிவர் திரு.வி.க.வின் சாது அச்சுக் கூடத்தில் \"பித்தன்' இதழ் அச்சிடப்பட்டது. அதனால் தமிழ்த் தென்றல் திரு.வி.க.வைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் தமிழ் இலக்கியங்களைக் கற்கும் ஆர்வமும் ஏற்பட்டது. குறிப்பாக மகாகவி பாரதியாரின் இலக்கியங்களி���் மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஈடுபாடு பக்தியாக வளர்ந்தது. அந்த பக்திதான் பிற்காலத்தில் தமிழர்களுக்கு அரிய கருவூலத்தைத் திரட்டித் தர வழி வகுத்தது. பாரதி பணியாற்றிய சுதேசமித்திரன் அலுவலகம் சென்று பாரதியார் படைப்புகளைத் தொகுக்கத் தொடங்கினார்.\nஇளைஞர் பெ.தூரனின் இந்த ஆர்வம் பாரதியின் எழுத்துகள் (உரைநடை - கட்டுரைகள்) பெரும்பாலானவற்றைச் சேகரித்து \"பாரதி தமிழ்' என்ற தொகுப்பைப் பிற்காலத்தில் வெளியிட வழிவகுத்தது.\nதேசியப் போராட்டம் காரணமாக 1931-இல் பட்டப்படிப்பைத் துறந்தாலும், கோபிசெட்டிப்பாளையம் \"வைரவிழா' பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். வாய்ப்பு ஒன்றன் பின் ஒன்றாய் அவரை வந்தடைந்தன.\nதேசத் தலைவர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் தொடங்கியிருந்த ராமகிருஷ்ண வித்யாலயத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அந்தச் சூழ்நிலையில் கவிதை, கட்டுரை எழுதும் ஆர்வம் அவருக்கு வளர்ந்தது. பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த பெ.தூரன் தமிழில் பாடல்கள் (கீர்த்தனைகள்) புனையத் தொடங்கினார். பிற்காலத்தில் இவரது கீர்த்தனைகள், ஸ்வர, தாள இசைக் குறிப்புகளுடன் தொகுதிகளாக வந்துள்ளன.\nகட்டுரை எழுதுவது தனிக்கலை. எந்தப் பொருளைப் பற்றி எழுதுவதானாலும் அவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள வேண்டும். தூரன், ஒவ்வொரு பொருளையும், மனிதரையும், பறவைகளையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் பெற்றிருந்ததால், அவர் எழுத்துகளில் நுணுக்கமாகச் செய்திகள் விவரிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அதைப்பற்றி தூரன் ஆடு மேய்க்கும் சிறுவனுடன் நடத்திய உரையாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.\nதூரன் எழுதிய மின்னல்பூ, நிலைப்பிஞ்சு, இளந்தமிழா போன்ற கவிதைத் தொகுதிகள் மறக்க முடியாதவை. 1949-ஆம் ஆண்டு வெளிவந்த \"இளந்தமிழா' கவிதைத் தொகுப்பு சிறந்த கவிஞர் என்னும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது.\n\"கதையைப் படிப்பது போலக் கவிதைகளைப் படிக்கக் கூடாது. பலதடவை படிக்க வேண்டும்' என்று அவர் அடிக்கடி கூறும் வரிகள் அவர் சிறந்த ரசிகர் என்பதைத் தெரிவிக்கின்றன. அவை, இன்றைய கவிஞர்கள் சிந்திக்க வேண்டிய கருத்தாகும். கவியரங்குகளில் கவிதையில் ஒரே வரியைத் திருப்பித் திருப்பிச் சொல்வதை அவர் குறிப்பிடவில்லை சொல்லப் போனால், ரசிகமணி டி.கே.சி. பாணியில் பலமுறை கவிதையைச் சொல்வதால் கவிதை மனதில் ஆழப்பதிந்து விடுகிறது. நயமும் பொருளும் மனதில் பதிகின்றன.\nசிறுகதை இலக்கியத்திலும் அவர் தன் முத்திரையைப் பதித்தார். பெரியசாமித்தூரனின் சிறுகதைகள் ஐந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. \"கரிசல் மண் கதைகள்', \"வண்டல் மண் கதைகள்' தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்தப் பட்டிருக்கின்றன. கொங்கு நாட்டு மணம் கமழச் செய்த எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரத்தைப் பலர் நினைப்பதில்லை. அவருக்குப் பிறகு பெ.தூரன் எழுத்துகளில் அந்த மணம் வீசக் காணலாம். கொங்கு நாட்டுக் கிராம மக்களின் வாழ்க்கை, குணங்கள், அறநெறிகள், மரியாதை கலந்த உரையாடல்கள் அவருடைய கூரிய ஆழ்ந்த பார்வை யாவும் கதை மாந்தர்களில் பிரதிபலிக்கக் காணலாம்.\nபெ.தூரன் செய்த மகத்தான பணிகள் இரண்டு. முதலாவது, பாரதியாரின் படைப்புகளைத் தேடிப் பிடித்து \"பாரதி தமிழ்' என்ற நூலை வெளியிட்டது. கல்லூரியில் படிக்கும் போதே சுதேசமித்திரன் அலுவலகம் சென்று பழைய இதழ்களின் \"நெடி-தூசு' இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு, பத்து ஆண்டுகளில் வெளிவந்த பாரதியின் எழுத்துகளைத் தேடிப்பிடித்து ஏறத்தாழ 134 தலைப்புகள் கொண்ட \"பாரதி தமிழ்' என்ற நூலை வெளியிட்ட பணி. பாரதி இலக்கிய ஆய்வாளர்களுக்கு அந்தத் தொகுப்பு ஒரு கருவூலம்.\nஅடுத்த சாதனை, \"கலைக் களஞ்சியம்' தயாரித்தது. தமிழ் மொழிக்கே அது தனிப் பெருமை. சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஆ.சிங்காரவேலு முதலியார் \"அபிதான சிந்தாமணி' தமிழ்க் கலைக்களஞ்சியம் என்ற பெயரில் கலைக்களஞ்சியம் தயாரித்தார். அதில் பழைய புராணச் செய்திகளுக்கே முதன்மை இடம் தரப்பட்டிருந்தது. மெத்த வளரும் புத்தம் புதுக் கலைகளைத் தமிழிலும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் மேனாள் கல்வி அமைச்சர் தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார், \"கல்கி' போன்றோரின் அரிய முயற்சியால் \"தமிழ் வளர்ச்சிக் கழகம்' என்ற ஓர் அரிய அமைப்பு உருவானது.\nஆங்கில மொழிக்குப் பெருமை சேர்ப்பது அம்மொழியில் மிகத் துல்லியமாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு கலைக்களஞ்சியங்களே \"புக் ஆஃப் நாலெட்ஜ்' \"என்சைக்ளோபீடியா', \"பிரிட்டானிக்கா' என்றெல்லாம் பெருமையாகப் பேசப்படும் \"தகவல் அகராதி' அவற்றுக்கு இணையாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்கத் திட்டமிட்டனர். தம���ழ் வளர்ச்சிக் கழகம் பிரதான ஆசிரியராக தூரனை நியமித்தது.\nபழந்தமிழ் இலக்கியங்களை ஏட்டுச் சுவடியிலிருந்து தயாரிக்கும் பணியில் உ.வே.சா., ஈடுபட்டதுபோல, அறிஞர் பெரியசாமித்தூரன் பொறுமையுடன், சலிப்பின்றி, ஊக்கத்துடன் கலைக்களஞ்சியத்தைத் தயாரித்ததற்குத் தமிழுலகம் காலா காலத்துக்கும் நன்றி உடையதாக இருக்க வேண்டும். காந்தியச் செல்வர் பொ.திருகூடசுந்தரம் போன்ற அறிஞர்களின் பேருதவியுடன் கலைக்களஞ்சியம் தயாரிக்கப்பட்டது.\n\"கலைக்களஞ்சியம்' நிறைவேறிய பிறகு, தொடர்ந்து குழந்தைகள் கலைக்களஞ்சியம் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. அந்தப் பணியும் தூரனிடமே ஒப்படைக்கப்பட்டது. கலைக்களஞ்சியம் நிறைவடையும் போதே உடல் நலம் குன்றியிருந்த தூரனின் ஆர்வமே குழந்தைகளுக்குக் கலைக்களஞ்சியம் உருவாக்கித் தந்தது.\nகவிதைத் தொகுதிகள் நான்கு, சிறுகதைத் தொகுதிகள் மூன்று, கட்டுரைத் தொகுதிகள் மூன்று, நாடகங்கள் ஏழு, தமிழ் இசைக் கீர்த்தனைகள் எட்டு, குழந்தைகளுக்கு பதினைந்து, பாரதி இலக்கியத் தொகுப்பு பதினொன்று, அறிவியல் ஆராய்ச்சி நூல்கள் ஆறு என அவருடைய படைப்புப் பட்டியல் பிரிமிக்க வைக்கிறது.\nபத்மபூஷண், கலைமாமணி என்ற பெரும் விருதுகளைப் பெற்ற படைப்பிலக்கியச் சிற்பியும் அறிஞருமான ம.ப. பெரியசாமித்தூரன், 1987-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி தமிழ்த்தாயின் திருவடிகளை அடைந்தார்.\nகலைக்களஞ்சியம் உள்ள வரையில் தமிழுலகம் அவரை மறக்காது\nம. ப. பெரியசாமித்தூரன்: விக்கிப்பீடியாக் கட்டுரை\nLabels: கட்டுரை, பெரியசாமி தூரன், விக்கிரமன்\nவியாழன், 19 ஜனவரி, 2017\nஜி.சுப்பிரமணிய ஐயர் - 1\nஜனவரி 19, 1855. ஜி.சுப்பிரமணிய ஐயரின் பிறந்த தினம். 1955-இல் அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அப்போது\nஆனந்த விகடனில் ( 1955-இதழ் ஒன்றில்) ‘லோக சஞ்சாரம்’ என்ற பகுதியில் வந்த ஒரு சிறு குறிப்பு இதோ.\nகாங்கிரஸ் வைர விழா தமிழ் நாட்டில் நடந்த இந்த சந்தர்ப்பத்தில் முதல் காங்கிரஸில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் ஒரு தமிழர் என்பது பெருமையுடன் நினைத்துப் பார்க்கவேண்டிய விஷயம். இந்தியாவில் வெள்ளைக் காரர் புரியும் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமான தேசியத் தீர்மானத்தைக் கொண்டு வந்த தேசபக்தர் ஸ்ரீ ஜி.சுப்பிரமணிய அய்யர்தான். அவர் தமிழ்நாட்டில் பத்திரிகை உலகின் தந்த�� என்ப தையும் ஞாபகப்படுத்திக் கொள்வது அவசியம்.\nஉலகிலேயே சிறந்த தினசரிப் பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கும் 'ஹிந்து' பத்திரிகையையும் சுதேசமித்திரன் பத்திரிகையையும் ஆரம்பித்து, அதன் மூலம் தேசிய உணர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார் ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர். 1885-வது வருஷம், முதன் முதலில் ஸ்தாபகமான பம்பாய் காங்கிரஸில் கலந்துகொண்ட அவர், தமது இளம் பிராயத்திலேயே (வயது 30) எல்லோர் கவனத்தையும் கவர்ந்துவிட்டார். இன்று நாட்டுக்குப் பூர்ண சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்ததோடன்றி, அதை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பிரமாண்ட ஸ்தாபனமாக காங்கிரஸ் விளங்குகிறது என்றால், ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர் போன்ற மகான்கள் அமைத்த அஸ்திவாரமே அதற்குக் காரணம். சிறந்த தேச பக்தராகவும், அரசியல் அறிவாளியாகவும், பத்திரிகாசிரியராகவும் விளங்கிய இப்பெரியார் தோன்றி 100 வருஷமாகிறது. தேச மக்கள் அனைவரும் அவர் ஞாபகத்தைப் போற்றி வளர்க்கவேண்டியவர்கள் ஆவார்கள்.\n[ நன்றி ; விகடன் ]\nஜி. சுப்பிரமணிய ஐயர்: விக்கிப்பீடியாக் கட்டுரை\nஜி.சுப்பிரமணிய ஐயர்: புதிய விழிப்பின் முன்னோடி\nLabels: கட்டுரை, ஜி.சுப்பிரமணிய ஐயர்\nவி. ஸ. காண்டேகர் - 1\nஜனவரி 19. வி.ஸ.காண்டேகரின் பிறந்த தினம். சிறுவயதில் கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்புகள் மூலமாய் அவரை ரசித்திருக்கிறேன்.\nஇதோ, ‘உமா’ இதழில் 1957-இல் வந்த ஒரு சிறு கட்டுரை.\nLabels: கட்டுரை, வி. ஸ. காண்டேகர்\nபுதன், 18 ஜனவரி, 2017\nஜனவரி 18. ப.ஜீவானந்தம் அவர்களின் நினைவு தினம்.\nவீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.\nநாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டப்பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.\nபெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து. அவர்கள் குல தெய்வம் அது.\nவெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம்.திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இளம் வயதினராய் இருந்த அவரது உள்ளத்தில் எரிமலையாய் புகையச்செய்தது.இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மாவின் கொள்கைகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, நேர்மை தவறாத ஒழுக்க குணம், தனக்குச் சரியெனப் படாததை எதி��்க்கும் போர்க்குணம், அஞ்சா நெஞ்சம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இளம் வயதிலேயே வாய்க்கப் பெற்றார்.\nஅந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸோடு, ஜீவா நெருங்கிப் பழகினார்.சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார்.அந்தக் கவிதை காந்திஜியையும், கதரையும் பற்றியது.\nபத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது \"சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்\" என்ற நாவலை எழுதினார்.\"ஞானபாஸ்கரன்\" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார்.அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.காந்திய வெளியீடுகளைப் படித்தார். காந்திஜியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது.\nகாந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது.\nஅவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது.அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார்.அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.\nபகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொந்தளித்து எழுந்தது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.\nசிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய \"நான் ஏன் நாத்திகனானேன்\" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.\nஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.\nஅந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.\nபொதுத் தொண்டில் சிறு வயதிலிருந்தே நாட்டம் கொண்ட ஜீவாவுக்கு, தீண்டாமை ஒழிப்பைப் பற்றியே எப்போதும் சிந்தனை. ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட���டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.\nஜாதி வித்தியாசம் பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்ட வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.\nவ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.\nஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித்தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை \"உயிர் இன்பன்\" என்று மாற்றிக்கொண்டார். ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்:-\n\"உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும், வளர்ச்சியையும் கருதியாவது தனித்தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித்தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா'' என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது.\n\"உயிர் இன்பன்\" என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார்.\nஇறுதிவரை ப. ஜீவானந்தம் - ஜீவா என்றே அழைக்கப்பட்டார்.\nஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி விஜயம் செய்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பண���களையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, \"உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது\n\"இந்த தேசம்தான் எனக்குச் சொத்து'' என்று ஜீவா பதிலளித்தார்.\nஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார்.\nபிறகு \"இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து'' என்றார்.கம்பனிலும், பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.\nகடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.\nஅவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.\nகொள்கையைப் பரப்ப \"ஜனசக்தி\" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, \"தாமரை\" என்ற இலக்கிய இதழை 1959இல் தொடங்கினார். அதில், \"தமிழ் மணம் பரப்ப\" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.1933இல் ஜீவா எழுதிய \"பெண்ணுரிமை கீதாஞ்சலி\" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.\nஅப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.\nகம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.\n1963ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அந்த மாவீரன் மரணமடைந்தார்.\nநாட்டில் சமத்துவம் நிலவும் வரை, தீண்டாமை ஒழியும் வரை, ஒற்றுமையான குடியரசு அமையும் வரை அவர் ஜீவனுக்கு அழிவேது\nமகாத்மா காந்தி கூறியதுபோல் அவர் இந்தியாவின் சொத்து.\n[ நன்றி: தினமணி ]\nப. ஜீவானந்தம் : விக்கிப்பீடியா\nLabels: கட்டுரை, ப.ஜீவானந்தம், விக்கிரமன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 110\nசங்கீத சங்கதிகள் - 109\nமுதல் குடியரசு தினம் - 2\nபதிவுகளின் தொகுப்பு : 576 - 600\nசங்கீத சங்கதிகள் - 108\nபெரியசாமி தூரன் - 2\nஜி.சுப்பிரமணிய ஐயர் - 1\nவி. ஸ. காண்டேகர் - 1\nசங்கீத சங்கதிகள் - 107\nசங்கீத சங்கதிகள் - 106\nதென்னாட்டுச் செல்வங்கள் - 21\nசங்கீத சங்கதிகள் - 105\nசங்கச் சுரங்கம் : ஆடுகள மகள்\nசசி -12 : திருட்டுப்போன நகை\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nகாலனை வென்ற கண்ணதாசன் அகிலன் அக்டோபர் 17. கண்ணதாசனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி. [ நன்றி: கல்கி ] [ If you ha...\nஎன் பாட்டனார் க. சுப்பிரமணியன் கலைமகளில் 1955 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழு...\nபாரதியார் சொன்ன கதை தங்கம்மாள் பாரதி சக்தி இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading from an image,...\n1662. வ.சுப. மாணிக்கம் - 2\nதனிப்பாடல்கள் வ.சுப.மாணிக்கம் === ( 1958 -இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக...\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n அரியரத்தினம் யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் ...\n1660. மு.அருணாசலம் - 3\nஒரு தும்மல் மு.அருணாசலம் 'சக்தி' இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\nகவியரசர் கண்ணதாசன் வெங்கடேசன் ஜூன் 24 . கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில் 2014-இல் \" தமிழறிஞர்கள் அறிவோம்\"...\n1658. ஜெகசிற்பியன் - 2\n\" எழுத்துலகச் சிற்பி ' ஜெகசிற்பியன் கலைமாமணி விக்கிரமன் துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதி...\n1656. பாடலும் படமும் - 95\n 1942 -இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2020-10-22T13:03:10Z", "digest": "sha1:ETXM6IKJ5TFUJRRLLAAPWUJJQ4JGPQ5G", "length": 25181, "nlines": 360, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தியானம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தியானம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal\nயார் யார் எல்லாம் யோகாசனம் செய்யலாம்\nஆசனங்களால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன\nஒவ்வோர் ஆசனத்தையும் எவ்வளவு நேரம் செய்யலாம்\nஆசனங்களுக்கும் உணவுமுறைக்கும் தொடர்பு இருக்கிறதா\nபிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) என்றால் என்ன அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன\nயோக நித்திரை என்றால் என்ன\nயோகாசனம் மற்றும் அது தொடர்பான வேறு [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : டாக்டர்.ர. மணிவாசகம்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nயோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal\nயோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது\nயோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது\nயோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமான அம்சங்கள் என்னென்ன\nயோகாவின் மூலம் இறைநிலையை உணர முடியுமா\nஇத்தகைய கேள்விகளுக்கு விரிவான பதில் அளிப்பதோடு, எழுபதுக்கும் மேற்பட்ட ஆசனங்��ளையும் அவற்றுக்கான பலன்களையும் [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : கணபதி ராமகிருஷ்ணன் (Ganapathi Ramakrishnan)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nதொப்பையை குறைக்க அற்புத வழிகள் - Thoguppai Kuraikka Arputha Valigal\nஆடம்பரம், அறிவியல் வளர்ச்சி, வீட்டு வசதிகள், வெளி நாட்டு உணவு மோகம் பெருகியவுடன் நமது பாரம்பரிய உணவு, உடல் இயக்கம், குறைந்ததன் விளைவாக தொப்பை பலூன் போல் ஊதுகிறது. ஒபேசிட்டி ஆட்கொள்கிறது. - உடல் பருமனால் அவதிப்படுகிறோம். குண்டு அன்பர்கள் பெருகிவிட்டனர்.\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : இரத்தின சக்திவேல் (Rathina Sakthivel)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nசித்தர் போகர் - Siththar Bogar\n* பதினெட்டு சித்தர்களில் ஒருவர். சீனாவில் பிறந்தவர். அகத்தியரின் சீடர்.\n* இன்றைக்கும் போகருடைய சிகிச்சை முறைகளில் சில இந்தியாவிலிருந்து சீனா வரை பரவியிருக்கின்றன. இதன் அடிப்படை என்ன.\n* அதிசயங்களும் அற்புதங்களும் நிரம்பிய போகரின் வாழ்க்கை மிக எளிமையான உரை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : தவம் (Thavam)\nமனித வாழ்க்கை சவால்கள் நிரம்பியது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லட்சியங்களும் கொள்கைகளும் இருந்தாலும், வாழ்க்கை தங்கள் முன் வைக்கும் சவால்களைச் சமாளித்து மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதே எல்லோரின் உள்ளார்ந்த விருப்பமாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் இன்பத்தை அதன் கடைசி துளிவரை அனுபவிப்பதற்கான வழியைக் [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : கணபதி ராமகிருஷ்ணன் (Ganapathi Ramakrishnan)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nரெய்கி என்கிற சொல் பலராலும் உச்சரிக்கப்பட்டுகின்ற வழக்குச் சொல்லாக இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. ரெய்கி சிகிச்சை முறை மக்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்று வருகிறது. ரெய்கி சிகிச்சையாளர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள். அதே சமயம் ரெய்கி என்பது ஏதோ ஒரு [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : பி.சி. கணேசன் (P C Ganesan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nயோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம் நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா.\nஇன்றைக்கு யோகா கலை அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. உலக அளவ���ல், பலதரப்பட்ட நோய்களுக்கும் [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : விவேகானந்தா கேந்திரம் (Vivekananda kendram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆரோக்கியம் தரும் யோகாசனங்கள் - Aarokyam Tharum Yogasanangal\nஇந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன்.\nஇதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்து, தெளிந்து, மற்றவர்க்கும் போதிக்க வதேண்டும் என்ற நோக்கில் அனுபவப் பூர்வமாக எழுதியுள்ளேன்.\nஎதனையும், ஈடுபாட்டுடனும், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பரத்வாஜர் (Bharadwajar)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\n\"விசையுறு பந்தினைப் போல் மனம் விரும்பியபடி செல்லும் உடல் கேட்டேன்\" என்று வரம் கேட்கிறார் பாரதியார்.\nஉடல் நலம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத்து. அத்தகைய நோயற்ற வாழ்வுக்கு நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பெரிதும் துணை புரிகின்றன.\nஅத்தகையவற்றில் பிராணயாம்ம் முக்கியப் பங்கை வகிக்கிறது.\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகேஷ் மித்ரா\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nசன்மார்க்க யோக தியான முறைகள் - Sanmaarga Yoga Thiyana Muraigal\nஜே.கே. அவர்களின் அறிவுரைகளை விளக்கி நான் எழுதிய அந்த முதல் நூலைப் படிக்காதவர்களுக்காக, உலகம் அழிவதிலிருந்து தடுக்க அவர் சொன்ன கருத்துக்களை மீண்டும் சுருக்கமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.\nமதங்கள் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, அவைகளுக்கிடையே சண்டைகளையும் மோதல்களையும் [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : என். தம்மண்ண செட்டியார் (N. Thammanna Chettiar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nR Usha Karthikeyan வணக்கம் ஐயா, நான் இல்லத்தரசியாக இருக்கிறேன்.எனக்கு பழைய சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட சில வருட பஞ்சாங்கம் புத்தகம் வேண்டும். தாங்கள் 1951,1977,1980,2004, மற்றும் 2009வருட…\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இ��ாகவன் @Surya\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமாலை, சாமி, செகிரெட், திருப்பல்லாண்டு, சின்னஞ்சி, ariviyal unmaigal, midsummer night dream, தோழி, விருப்பமில்லாத் தி, air book, திருவிளையாடல்கள், கம்பெனி, ரவிபிரகாஷ்,, ஜங்கிள், நாகர்கோயில்\nகண்ணில் உன்னை வைத்தேன் -\nசித்தர்களின் யோக நெறி -\nஎனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu\nபஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் - Panjapatchi Sasthiramum Aarudamum\nநீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம் -\nஅம்பேத்கர் வாழ்வும் பாடமும் - Ambedkar Vaazhvum Paadamum\nதமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu Nooraandugalukku Munthaiya Payana Katuraigal\nவலிவும் வனப்பும் - Valivum Vanappum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/100_legal_questions/100_legal_questions58.html", "date_download": "2020-10-22T12:35:12Z", "digest": "sha1:Q3EAK3VWL6S2EJ7S4Z4WPEOOAZXLKH6O", "length": 17431, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கேள்வி எண் 58 - சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, பிரிவு, போடப்பட்ட, விரிவாக்கம், மரணம், கொலை, க்கு, மாற்றம், கண்டுபிடிக்கப்பட்டால், மாற்றி, திமிஸி, எழுத, அந்த, காவல், என்ன, அதிகாரம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், அக்டோபர் 22, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ��கமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு பெற்றவர்கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » சட்டக்கேள்விகள் 100 » கேள்வி எண் 58\nகேள்வி எண் 58 - சட்டக்கேள்விகள் 100\n58. CSR ன் அர்த்தம் என்ன FIR போட்டபின் அவற்றை திருத்தி எழுத முடியுமா\nசிஷிஸி என்பதன் விரிவாக்கம் என்ன நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமிஸி போடப்பட்டது. தற்போது அந்த FIR-ல் சில திருத்தங்கள் காணப்படுகின்றன. காவல் துறையினரால் போடப்பட்ட திமிஸி-ஐ அவர்கள் திருத்தவோ அல்லது மாற்றி எழுதவோ அதிகாரம் உண்டா நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமிஸி போடப்பட்டது. தற்போது அந்த FIR-ல் சில திருத்தங்கள் காணப்படுகின்றன. காவல் துறையினரால் போடப்பட்ட திமிஸி-ஐ அவர்கள் திருத்தவோ அல்லது மாற்றி எழுதவோ அதிகாரம் உண்டா இல்லை என்றால் அவர்கள் மீது எடுக்கக் கூடிய நடவடிக்கையைப் பற்றி தெளிவாகக் கூறவும்.\nமுதலில் CSR என்பதின் விரிவாக்கம், நமது காவல் துறையை சேர்ந்த பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. CSR-ன் விரிவாக்கம் Community Service Register என்பதாகும். காவல்துறையினரால் போடப்பட்ட FIR ஐ சில தேவையான தருணங்களில் மாற்றி எழுத அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nஉதாரணமாக, ஒருவருடைய துர்மரணத்திற்காக, 78 று சட்டக்கேள்விகள் 100 (பாகம் - 1) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 174-ன் கீழ் FIR பதியப்பட்டிருக்கும். பிறகு புலன் விசாரணையை அடுத்து அந்த மரணம் ஒரு கொலை என்று கண்டுபிடிக்கப்பட்டால், ஏற்கெனவே, போடப்பட்ட FIR-ஐ இ.த.ச. பிரிவு 302-க்கு மாற்றம் செய்வார்கள். அதே நேரத்தில் அது ஒரு கொலை முயற்சி என்று கண்டுபிடிக்கப்பட்டால், இ.த.ச. பிரிவு 307-ற்கு மாற்றக் கூடும். மேலும் ஒருவேளை மருத்துவரின் கவனக்குறைவால் மரணம் சம்பவித்திருந்தால் கண்டுபிடித்திருப்பின் இ.த.ச. பிரிவு 304-க்கு மாற்றம் செய்ய நேரிடும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, பிரிவு, போடப்பட்ட, விரிவாக்கம், மரணம், கொலை, க்கு, மாற்றம், கண்டுபிடிக்கப்பட்டால், மாற்றி, திமிஸி, எழுத, அந்த, காவல், என்ன, அதிகாரம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு பெற்றோர்கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2015/10/origins-of-tamilswhere-are-tamil-people.html", "date_download": "2020-10-22T12:15:25Z", "digest": "sha1:WO46YEYRRXYUOSEMNAORMDO3NIK6K22M", "length": 16530, "nlines": 241, "source_domain": "www.ttamil.com", "title": "Origins of Tamils?[Where are Tamil people from?] PART :81 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ���் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:59-புரட்டாதி த்திங்கள் - தமிழ் இணையசஞ்சிக...\nஉங்கள் கைபேசியின் சத்தம் அதிகமாக்க என்ன வழி\nஉழவும் பசுவும் ஒழிந்த கதை\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [சீர்காழி]போலாகுமா\nஆச்சி மனோரமாவின் இறுதி இரும்புப் பேச்சு\nபழம்பெரும் நடிகை மனோரமா மரணம்\nஒரு ஜோதிடர் - பொது அறிவாளர் சந்திப்பு:\nநாம் கற்க தவறிய தமிழ் எண்கள்-அறிந்துகொள்வோம்\nகாரைதீவில் நாகர் காலத்து சில அரும் பொருட்கள், கல்வ...\nஆன்மீகம் என்பது கடவுளை....[சித்தர்கள் சிந்தனையிலிர...\nபண்டைய தமிழரின் ஆயுதம் [அனுப்பியவர்:கோணேஸ்வரன் மாண...\nவயோதிப வயதுப் பார்வை இழப்புக்கு பார்வை கிடைக்க புத...\nகுமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது\nஊரு விட்டு ஊரு போய்....02\nஊரு விட்டு ஊரு போய் .......01\nபூஜைகள் செய்யப் புதிய யோசனைகள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின��� [ Professor W...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-22T13:40:19Z", "digest": "sha1:OTURNNLLIHZFDNDVPD2JLHJ75PRNYF3H", "length": 13671, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முட்டைகள் உள்ள உணவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுட்டைகள் பல்வேறு பெண் உயிரினங்களால் குறிப்பாக பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றால் இடப்பட்டு, மனிதர்களால் ஆயிரக்கணக்கான வருடங்ககளாக சாப்பிடப்பட்டு வருகிறது. பறவைகள் மற்றும் ஊர்வன இடும் முட்டைகள் மஞ்சள் மற்றும் வெள்ளைக்கருக்களைக் கொண்டு ஓடுகளால் பாதுகாக்கப்படுகின்றன.[1] மக்களின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. வாத்து, காடை மற்றும் கெளதாரி முட்டைகளையும் விருப்பமான உணவாக உண்ணப்படுகிறது.\nமுட்டையில் குறிப்பிடத்தக்க அளவு புரதமும், உயிர்ச்சத்து கோலினும் உள்ளது.[2] முட்டைகள் சமையலில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. முட்டைகள் ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்த போதிலும், கொலஸ்ரோல் உள்ளடக்கம், சலமெனெல்லா நோய்க்கிருமியின் மாசுபாடு மற்றும் முட்டை ஒவ்வாமை போன்றவற்றால் சுகாதார பிரச்சினைகள் எழக்கூடும்.\nகோழி முட்டைகளின் பெருமளவிலான உற்பத்தி உலகளாவிய தொழிலாகும். 2009 ஆம் ஆண்டில், உலகளவில் 6.4 பில்லியன் கோழிகளினால் 62.1 மில்லியன் மெட்ரிக் தொன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே பறவைகளின் முட்டைகள் மதிப்புமிக்க உணவுப்பொருட்களாக இருந்தன. வேட்டையாடும் சமூகங்கள் மற்றும் பறவைகள் வளர்க்கப்பட்ட சமீபத்திய கலாச்சாரங்களிலும் இவை செல்வாக்கு செலுத்தின. கிமு. 7500 இற்கு முன்னர் கோழிகள் அவற்றின் முட்டைகளுக்காக வளர்க்கப்பட்டன. பண்டைய ரோமில் பல முறைகளினால் முட்டைகள் பாதுகாக்கப்பட்டன.[3]\n1878 ஆம் ஆண்டில் மிசூரியின் செயிண்ட லூயிசில் உள்ள நிறுவனமொன்று உலர்த்தும் செயல்முறையைப் பயன்படுத்தி முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முட்டையின் வெள்ளை நிறத்தை வெளிர்-பழுப்பு, உணவு போன்ற பொருளாக மாற்றத் தொடங்கியது.[4] இரண்டாம் உலகப் ��ோரின் போது உலர்ந்த முட்டைகளின் உற்பத்தி கணிசமாக அதிகரித்தது. 1911 ஆம் ஆண்டில் பிரித்தானிய கொலம்பியாவைச் சேர்ந்த ஜோசப் கோய்ல் என்பவரால் முட்டை அட்டைப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. முட்டைகள் உடைவால் ஏற்படும் சர்ச்சைகளை தீர்க்க முட்டை அட்டைப்பெட்டிகள் காகிதத்தால் செய்யப்பட்டன.[5]\nபறவைகளின் முட்டைகள் சமையலில் பயன்படுத்தப்படும் பல்துறை உணவுப் பொருட்களில் ஒன்றாகும். முட்டைகள் நவீன உணவுத்துறையின் முக்கிய இடத்தை பெறுகின்றன.[6] கோழி, வாத்து ஆகியவற்றின் முட்டைகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய முட்டைகளான காடை முட்டைகளும் உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. சீனா, தாய்லாந்து போன்ற ஆசியாவின் பல பகுதிகளில் முட்டைகள் அன்றாட உணவாகும். 2013 ஆம் ஆண்டில் உலகளாவிய முட்டைகளின் மொத்த உற்பத்தியில் 59 சதவீதத்தை ஆசியா வழங்கியது.[7] மிகப் பெரிய முட்டையான தீக்கோழிகளின் முட்டைகள் ஆடம்பர உணவாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நீள் சிறகுடைய பறவைகளின் முட்டைகள் இங்கிலாந்திலும், ஸ்காண்டிநேவிய நாடுகளிலும், நோர்வேயிலும் சுவைக்காக பயன்படுத்தப்படுகின்றன.[8] கினிக்கோழிகளின் முட்டைகள் பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.[9] பல நாடுகள் காட்டு பறவைகளின் முட்டைகள் சேகரிக்கப்படுவதை அல்லது விற்பனை செய்யப்படுவதை தடைசெய்யும் சட்டங்களால் காணப்படுகின்றன. இவை சிலசமயம் ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே முட்டைகளை சேகரிக்க அனுமதிக்கின்றன.[8]\n2017 ஆம் ஆண்டில், கோழி முட்டைகளின் உலக உற்பத்தி 80.1 மில்லியன் தொன்களாக இருந்தது. மொத்த உற்பத்தியில் சீனாவில் 31.3 மில்லியனும், அமெரிக்காவில் 6.3 மில்லியனும், இந்தியாவில் 4.8 மில்லியனும், மெக்ஸிகோவில் 2.8 மில்லியனும், ஜப்பானில் 2.6 மில்லியனும், பிரேசில் மற்றும் ரஷ்யா தலா 2.5 மில்லியனுக்கு அதிகமாகவும் உற்பத்தி செய்யப்பட்டன.[10] பொதுவான பெரிய முட்டை தொழிற்சாலை வாரத்திற்கு ஒரு மில்லியன் டசன் முட்டைகளை உற்பத்தி செய்கிறது.[11] 2019 ஜனவரி மாதத்தில், அமெரிக்கா 9.41 பில்லியன் முட்டைகளை உற்பத்தி செய்தது.\nசமைக்கப்பட்ட 50 கிராம் நிறையுடைய நடுத்தர அல்லது பெரிய கோரி முட்டை சுமார் 70 கலோரிகளையும் (290 கிலோ யூல்), 6 கிராம் புரதத்தையும் கொண்டுள்ளது.[12] மேலும் பிரதானமாக உயிர்ச்சத்து ஏ, ரைப��பிளோவின், பாந்தோனிக் அமிலம், உயிர்ச்சத்து பி 12, கோலின், பாஸ்ரஸ், துத்தநாகம், உயிர்ச்சத்து டி ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சமையல் முறைகள் முட்டைகளின் ஊட்டச்சத்து மதிப்புகளை பாதிக்கின்றன. மஞ்சள் கருவொன்று பரிந்துரைக்கபட்ட தினசரி உட்கொள்ளல் அளவில் மூன்றில் இரண்டு பங்கு 300 மி.கிராம் கொழுப்பை கொண்டுள்ளது. கோழிகள் உண்ணும் உணவு முட்டைகளின் ஊட்டச்சத்து தரத்தை பாதிக்கலாம். சமைத்த முட்டைகள் இலகுவாக செரிமானம் ஆகும்.[13]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.teles-relay.com/2020/10/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-22T11:47:40Z", "digest": "sha1:OFW2DAGOVM3ZFCBGF5YK5HSFVCF4UF4P", "length": 10687, "nlines": 100, "source_domain": "ta.teles-relay.com", "title": "பெர்ட்ராண்ட் கான்டாட்டின் பரபரப்பான அறிவிப்பு - வீடியோ - டெல்ஸ் ரிலே", "raw_content": "வெளியீட்டாளர் - மற்றும் தகவல் வெளியிடப்பட்டது\nகேமரூன் - வேலை வாய்ப்புகள்\nகாங்கோ - பிராசவில்லி - வேலை வாய்ப்புகள்\nகாங்கோ - கின்சாசா - வேலை வாய்ப்புகள்\nஐவரி கோஸ்ட் - வேலை வாய்ப்புகள்\nமொராக்கோ - வேலை வாய்ப்புகள்\nபெர்ட்ராண்ட் கான்டாட்டின் பரபரப்பான அறிவிப்பு - வீடியோ\nபெர்ட்ராண்ட் கான்டாட்டின் பரபரப்பான அறிவிப்பு - வீடியோ\nபெர்ட்ராண்ட் கான்டாட் வழங்குவதை முடித்தார். அவரது கலை திரும்பியதிலிருந்து பல பெண்ணிய குழுக்களால் அழுத்தம் கொடுக்கப்பட்ட, கலைஞர் மேடையில் கைவிட்டார்.\n6ix9ine دلیل زندانadele exarchopoulos hijoஅலெக்ஸாண்ட்ரா சியாங்அலெக்ஸாண்ட்ரா சியாங் பயோகிராஃபியாஅலெக்ஸாண்ட்ரா சியாங் எடாட்alexandra siang quien esஅம்பர் கேட்டதுamougou belinga\nரெயில் 26667 பதிவுகள் 1 கருத்துகள்\nகிராண்ட் பி இன் காப்பகங்கள் ஏற்கனவே வெளிவருகின்றன - வீடியோ\nபிராட் பிட் மிசோரி மாநில பல்கலைக்கழக பட்டதாரிகளை தனிமைப்படுத்தப்பட்ட செய்தியுடன் ஆச்சரியப்படுத்துகிறார் - வீடியோ\nநீங்க��் விரும்பலாம் மேலும் ஆசிரியர் கட்டுரைகள்\nஏஞ்சலினா ஜோலி தனது கருப்பை அகற்றலை அறிவிக்கிறார் - வீடியோ\nதற்கொலைக் குழுவில் அவர் ஏன் பங்கு வகித்தார் என்பதை ஸ்மித் வெளிப்படுத்துகிறார் - வீடியோ\nசி'மிடி அராபத் டி.ஜே: சீனரை விட ரசிகர்களைக் கொண்ட ஒரு கலைஞரும் இல்லை…\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nஎன் பெயர், எனது மின்னஞ்சல் மற்றும் என் வலைத்தளத்தை உலாவியில் எனது அடுத்த கருத்துக்காக சேமிக்கவும்.\nஜாவாஸ்கிரிப்ட் தற்போது முடக்கப்பட்டுள்ளது. கருத்தை இடுகையிட, குக்கீகள் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் செயல்படுத்தப்பட்டதா என்பதை சரிபார்த்து பக்கத்தை மீண்டும் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய இங்கே கிளிக் செய்க.\nபெர்ட்ராண்ட் கான்டாட்டுக்கு அவர் அளித்த ஆதரவு பெர்னார்ட் லாவில்லியர்ஸ், “…\nதொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான ஒரு அடைகாக்கும் மையம் அதன் ...\nஎச்சரிக்கை: லிட்ல் விற்கும் சாதனம் எந்த நேரத்திலும் தீ பிடிக்கலாம், ...\nகொலை செய்ததாக ஒப்புக்கொண்ட இளைஞரான லுடோவிக் பெர்டினின் சுயவிவரம் ...\n“சிவப்பு ஒயின், சிவப்பு”: தேர்தல் சின்னங்களின் பொருள்…\nஎச்சரிக்கையின்றி திருமணம் செய்து இஸ்லாத்திற்கு மாறியதை லியா தட்ஜா ஒப்புக்கொள்கிறார் ...\nxnxx: நீங்கள் இனி உங்கள் காதலில் இல்லை என்பதை நிரூபிக்கும் 5 அறிகுறிகள் ...\nஇன்னி நாமா டான் பெனம்பகன் அனக் கைலி ஜென்னர் - வீடியோ\nசம்புத் பேய் பெரெம்புவான், கைலி ஜென்னர் பாகிகன் வீடியோ பெர்ஜலானன்…\nபெர்ட்ராண்ட் கான்டாட் மீண்டும் நீதியை எதிர்கொண்டார் - வீடியோ\nபெர்ட்ராண்ட் கான்டாட்டின் இரண்டு குழந்தைகள் அவரது பக்கத்தில்: எப்படி ...\nபெர்ட்ராண்ட் கான்டாட்: தற்கொலை செய்து கொண்ட அவரது முன்னாள், ஒரு குற்றவாளி ...\nமார்சேயில் பெர்ட்ராண்ட் கான்டாட் இசை நிகழ்ச்சிக்கு முன் - வீடியோ\nஅடோப் ஃப்ளாஷ் பிளேயர் மோதலின் முடிவு: அதை எவ்வாறு நிறுவல் நீக்குவது\nமுன் அடுத்த 1 இல் 31\n© 2020 - TELES RELAY. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவரவேற்கிறோம், உங்கள் கணக்கில் உள்நுழையவும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamizhkadal.com/2020/10/10th-maths-one-page-all-study-materuaks.html", "date_download": "2020-10-22T12:25:32Z", "digest": "sha1:CVYCVRLX2YEOIIWVHPFRUFAVNQZ7TFBB", "length": 9543, "nlines": 129, "source_domain": "www.thamizhkadal.com", "title": "10TH MATHS ONE PAGE ALL STUDY MATERIALS - தமிழ்க்கடல்", "raw_content": "\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n10TH MATHS GANGA பயிற்சிப் புத்தகங்கள் 2020 - 2021\n10 TH STD MATHS- பாடப்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள்.. தொகுப்புகள்\n10 TH STD MATHS- சூப்பர் சுராவின் மாதிரி வினாத் தாள்கள்..மற்றும் விடைகள்..\n10 TH STD MATHS மெல்ல மலரும் மாணவர்களுக்கான கையேடு -தூத்துக்குடி மாவட்டம்.\n10 TH STD MATHS... 6 நாட்களில் 60 மதிப்பெண்கள் பெரும் வகையில் தயாரிக்கப் பட்ட கையேடு ஸ்ரீதர் ஆசிரியர்\n10 TH STD MATHS சிறப்பு வழிகாட்டி\n10 - Maths திருப்புதல் வினாத்தாட்கள் பெருந்தொகுப்பூ - தமிழ் வழி\n10 ஆம் வகுப்பு கணக்கு பாடத்தில் 80 மதிப்பெண்கள் பெறுவதற்கான வினா விடைகள் கையேடு\n12 கனிதம் கற்றல் கையேடு TM &EM - CEO திருவள்ளூர் மாவட்டம்\n10ம் வகுப்பு அரையாண்டுப் பொதுத் தேர்வு கணித வினாத்தாள் வடிவமைப்பு -CEO,TVR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/151289/", "date_download": "2020-10-22T11:39:02Z", "digest": "sha1:4YS4GPZLUW7MBHTPAQ6DQ3DVUUZJS7G5", "length": 9295, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனா் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனா்\nநீர்க்கொழும்பு- கம்மல்தொட பிரதேச கடற் பகுதியில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது.\nமஸ்கெலியாவில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். #நீராட #இளைஞர்கள் #காணாமல்போயுள்ளனா் #நீர்க்கொழும்பு\nTagsஇளைஞர்கள் காணாமல்போயுள்ளனா் நீராட நீர்க்கொழும்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகடந்த வருடம் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலி\nஇலங்கை • கட்டுரைகள் • ���ிரதான செய்திகள்\n‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரட்டை பிரஜாவுரிமை சட்டத் திருத்தமும், வலுக்கும் எதிர்ப்புகளும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிபத்தில் ஒரு பிள்ளையின் தாய் பலி\nநாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்\nசண்டிலிப்பாய் நபரின் கத்தி – சுத்தியல் தாக்குதலில், பாரிஸில் சிறுவர்கள் உட்பட ஐவர் பலி – ஐவருக்கு உயிராபத்து..\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை October 22, 2020\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். October 22, 2020\nகடந்த வருடம் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலி October 22, 2020\n‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்… October 22, 2020\nஇரட்டை பிரஜாவுரிமை சட்டத் திருத்தமும், வலுக்கும் எதிர்ப்புகளும்… October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-22T11:58:45Z", "digest": "sha1:PGISE4VWCVQN2FDJJSDJLPNOKWLFYHCW", "length": 7992, "nlines": 135, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல் பிரச்சாரம் Archives - GTN", "raw_content": "\nTag - தேர்தல் பிரச்சாரம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது\nதமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் – மோடியிடம் விளக்கம் கேட்க தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு\nஇந்தியப் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅலரி மாளிகையை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது – கபே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதவழிபாட்டு தளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை :\nபிரான்ஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ரஸ்யா தலையீடு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீர்ப்பு எழுதுவது முக்கியமில்லை அதனை...\nகொட்டாஞ்சேனை பகுதிக்கும் ஊரடங்கு October 22, 2020\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை October 22, 2020\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். October 22, 2020\nகடந்த வருடம் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலி October 22, 2020\n‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்… October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12990", "date_download": "2020-10-22T12:55:49Z", "digest": "sha1:YAMKABS5IMTH6H3RUPRQZWEH7W624MCK", "length": 17034, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 22 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 448, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 11:28\nமறைவு 17:58 மறைவு 23:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், பிப்ரவரி 11, 2014\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 11 (2014 / 2013) நிலவரம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2084 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.\nஅணையின் பிப்ரவரி 11 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 66.60 அடி (68.35 அடி)\n(கடந்த ஆண்டு) பிப்ரவரி 11, 2013 நிலவரம்...\nஅணையில் நீர்மட்டம்: 46.40 அடி (47.15அடி)\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 10ஆம் நாள் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளிக்கு புதிய ஜெனரேட்டர்\nஇஸ்லாமிய தமிழிலக��கிய மாமன்ற 11ஆவது கலந்துரையாடல் கூட்டத்தில், ஓவியப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 12 (2014 / 2013) நிலவரம்\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12 தகவல் பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12 தகவல்\nரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 47-வது பொதுக்குழுக் கூட்டம் திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு\nஅ.க. பெண்கள் தைக்கா நிர்வாகி காலமானார்\nகாயல்பட்டினம் நகர்மன்ற ஜனவரி மாதக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் அசைபடப்பதிவுடன் முழு விபரங்கள்\nபிப்ரவரி 11 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nடிசம்பர் 2013 முடிய, 2013 - 2014 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக 2.32 கோடி ரூபாய் வழங்கியுள்ளது\nதகவலறியும் உரிமை சட்டத்தின் கீழான கேள்விகளுக்கு விடை கிடைக்காததால், ‘மெகா’ மேல்முறையீடு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 10, 2014 தகவல் பிப்ரவரி 10, 2014 தகவல்\nபிப்ரவரி 10 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமாவட்ட அளவிலான க்ரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி\nமின் கம்பிவடத்தில் சிக்கி மயில் சாவு\nசிறப்புக் கட்டுரைகள்: ஜெயலலிதாவின் விண்ணை தொடும் முயற்சி மூத்த பத்திரிக்கையாளர் சு.முராரி சிறப்புக் கட்டுரை மூத்த பத்திரிக்கையாளர் சு.முராரி சிறப்புக் கட்டுரை\nஎழுத்து மேடை: பிஞ்சுக்கு நஞ்சு எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\nபிப்ரவரி 09 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 10 (2014 / 2013) நிலவரம்\nதோப்புக் குளியல், புலிக்குகை காணலுடன் KCGCயின் இன்பச் சிற்றுலா காயலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கி��\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muruguastrology.com/2018/12/9-15.html", "date_download": "2020-10-22T11:34:30Z", "digest": "sha1:TEXWY2NHMSK46OMSFMW3Q6YQV6G3HFMP", "length": 83210, "nlines": 298, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nகார்த்திகை 23 முதல் 29 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n09.12.2018 கார்த்திகை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை\n12.12.2018 கார்த்திகை 26 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை\n13.12.2018 கார்த்திகை 27 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை\n14.12.2018 கார்த்திகை 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி, லாப ஸ்தானத்தில் ராசியதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சுக்கிரன் 7-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஓற்றுமை, மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய அமைப்பு இவ்வாரத்தில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். குரு, சூரியன் சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் ��யர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14, 15.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 3-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். அம்மன் வழிபாடும், சனிபகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15.\nசந்திராஷ்டமம் - 08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சனி சஞ்சரிப்பதால் முடிந்த வரை உடன் இருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 9, 10.\nசந்திராஷ்டமம் - 10-12-2018 மாலை 05.20 மணி முதல் 13-12-2018 காலை 06.17 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஜென்ம ராசியில் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், வாகனத்தில் செல்கின்ற போது நிதானத்துடன் செல்வதும் நல்லது. முடிந்தவரை தே���ையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடமும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.\nசந்திராஷ்டமம் - 13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும் என்றாலும் 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும், சிக்கனத்தை கடைபிடிப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சிவ பெருமானையும், முருக கடவுளையும் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14, 15.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது கடந்த கால பிரச்சினைகள் குறையும் அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியில் சாதகமாக சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதும் உங்களுக்கு வலமான பலன்களை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தி��ாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 9, 10.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், குரு சஞ்சரிப்பதாலும் 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகளில் இருந்த தேக்கங்கள் நீங்கி சரளமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி நடப்பதாலும் 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 9, 10, 13, 14, 15.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்க���ும் சற்று குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடு செய்து வந்தால் காரிய தடை விலகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். பொன், பொருள் சேர்க்கை அமையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 9, 10, 13, 14, 15.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் சூரியன், புதனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிற��்பாக இருப்பது மட்டுமின்றி தடைப்பட்ட சுபகாரியங்களும் எளிதில் கைகூடும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிறப்பான பண வரவால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12.\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை\n2019 - ஜனவரி மாத ராசிப்பலன்\nபுத்தாண்டு பலன் - 2019 மீனம்\nபுத்தாண்டு பலன் - 2019 கும்பம்\nபுத்தாண்டு பலன் - 2019 மகரம்\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 துலாம்\nபுத்தாண்டு பலன் - 2019 கன்னி\nபுத்தாண்டு பலன் - 2019 சிம்மம்\nபுத்தாண்டு பலன் - 2019 கடகம்.\nபுத்தாண்டு பலன் - 2019 மிதுனம்\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nசொந்த தொழிலில் வெற்றி தரும் காலம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nவார ராசிப்பலன் -செப்டம்பர் 27 முதல் 3 வரை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2010/09/16-19091994.html", "date_download": "2020-10-22T12:53:40Z", "digest": "sha1:HU6DAPHUKDT3FOALAWQ5ZJ25OQB3UG64", "length": 5009, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கற்பிட்டியில் காவியமான கரும்புலிகளின் 16ம் ஆண்ட�� வீரவணக்க நாள் (19.09.1994)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகற்பிட்டியில் காவியமான கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் (19.09.1994)\nபதிந்தவர்: தம்பியன் 19 September 2010\nசாகரவர்த்தன போர்க்கலம் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு\n19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சாகரவர்த்தன” போர்க் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n1 Response to கற்பிட்டியில் காவியமான கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் (19.09.1994)\nஎங்கள் தேசத்தை எதிரியிடம் இருந்து மீட்டேடுப்பதர்க்காக கடற்கரும்புலியாகி தங்கள் உயிரையே தியாகம் செய்த எங்கள் வீர கடற்கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கற்பிட்டியில் காவியமான கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் (19.09.1994)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/2007/07/06/paavannans-book-review-of-haruki-murakamis-translated-works-in-tamil-by-vamsi-books/", "date_download": "2020-10-22T13:03:46Z", "digest": "sha1:ZZ3AZ4TM65DHD62EJUJ4ATMSWOWAH6BG", "length": 34461, "nlines": 285, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Paavannan’s Book Review of Haruki Murakami’s Translated works in Tamil by Vamsi Books « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தி���ோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூன் ஆக »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசுதந்திரமும் சுதந்திரம் துரத்தலும் – பாவண்ணன் :: புத்தக விமர்சனம் – கவிதை அனுபவம்\nகடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வமுடன் இயங்கிவரும் இளைஞர்கள் ஜி. குப்புசாமி, ராஜகோபால், செழியன் ஆகியோர். இம்மூவருடைய மொழிபெயர்ப்பில் ஆறு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவை அனைத்தும் ஹாருகி முரகாமி என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதியவை. ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் மூன்று வெவ்வேறு தொகுப்புகளிலிருந்து இக்கதைகளைத் தேர்தெடுத்திருக்கிறார்கள் இவர்கள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு எடுத்துரைப்பு முறையைக் கொண்டதாக விளங்குகிறது. முற்றிலும் யதார்த்த முறையில் தொடங்கி முற்றிலும் புனைவுகளும் கற்பனைகளும் மிகுந்த உலகுக்குத் தளமாற்றம் கொள்ளும் கதைகளும் இருக்கின்றன. யதார்த்தத் தளத்துக்கும் கற்பனைத் தளத்துக்கும் மாறிமாறி பயணிக்கிற கதைகளும் உண்டு. எந்தவிதமான விசேஷ முயற்சிகளும் இல்லாமல் இரண்டுவகையான உலகங்களும் ஒன்றோடொன்று பொருத்தமாக இணைந்து கச்சிதமாகப் பிரிகின்றன. இதுவே இக்கதைகளின் முக்கியச் சிறப்பு. சிறுகதைகளின் பல்வேறு சாத்தியப் பாடுகளை எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் நிறைந்த தமிழ்ச்சூழலில் இக்கதைகளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைக்கக்கூடும்.\nமுரகாமியை ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளராக அறிமுகப்படுத்துகிறார் தொகுப்புக்கு முன்னுரை வழங்கியிருக்கும் சுகுமாரன். கலாச்சாரத்துக் குறைவுக்கு இலக்கான ஜப்பானிய உலகமும் வாழ்வும் இவருடைய கதைகளில் சித்திரிக்கப்படுவதாகவும் மரபுசார்ந்த ஒழுக்கங்களிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபடும் முயற்சிகளில் இறங்குபவர்களாகவும் அதனால் எழக்கூடிய புதிய சங்கடங்களால் திணறுகிறவர்களாகவும் முரகாமியின�� கதைமாந்தர்கள் இருப்பதாகவும் கூடுதலான தகவலைப் பகிர்ந்துகொள்கிறார் சுகுமாரன். தொகுதியைப் படித்துமுடித்து கதைகளை மனத்துக்குள் அசைபோட்டுப் பார்க்கும்போது, முரகாமியின் கதைகளை உரசிப் பார்க்கும் உரைகல்லாக இந்த வாசகம் எவ்வளவு துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சுகுமாரன்மீது ஒருவித பாராட்டுணர்வு எழுகிறது.\nஆறு கதைகளில் முக்கியமான சிறுகதைகளாக, ‘குடும்ப விவகாரம்’ கதையைச் சொல்லவேண்டும். இக்கதையில் இடம் பெறும் அண்ணன், தங்கை இருவரும் முக்கியமான கதைப்பாத்திரங்கள். பிறந்த ஊரிலிருந்து தொலைவான நகரத்தில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்கியிருக்கிறார்கள் அவர்கள். ஆளுக்கொரு சமயத்தில் வெளியே வேலைக்குச் சென்று திரும்பி, வார இறுதியில் மட்டும் பார்த்துப் பேசிக் கொள்கிறார்கள். இருவருக்குமிடையே உள்ள நெருக்கத்தையும், விலகலையும், ஆதங்கத்தையும், அன்பையும், நுட்பமாக விவரித்த படிச் செல்கிறது கதை\nகல்விச் சுதந்திரம், வேலைச் சுதந்திரம், பாலியல் சுதந்திரம் என எல்லா வகையான சுதந்திரங்களிலும் திளைக்கிறவர்கள் முழுச் சுதந்திரமடைந்தவர்களாகவும் ஆனந்தமானவர்களாகவும்தானே இருக்கவேண்டும் என்பது நம் எண்ணம். கட்டற்ற விடுதலை என்பது இந்தப் புள்ளியை நோக்கி மானுட குலத்தை அழைத்துச் செல்லும் ஒன்றாகவே இருக்கும் என்பது நம் நம்பிக்கை. நம் எண்ணத்துக்கும், நம்பிக்கைக்கும் மாறாக, இந்தச் சுதந்திரங்கள் எதுவுமே மனித மனத்தின் ஆழத்தில் உறங்கும் இச்சையுணர்வையோ அல்லது வெறுப்புணர்ச்சியையோ துளியும் மாற்றவில்லை என்பதை நாம உணரும் வகையில் கதையைக் கட்டியமைக்கிறார் முரகாமி.\nஇயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணியாற்றுகிறான் அண்ணன். இதுவரை உத்தேசமாக இருபத்தியாறு பெண்களோடு தான் உறங்கியிருப்பதாகக் கணக்குச் சொல்கிறவன். தாயாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, மணந்துகொள்ள தங்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி, மனதில் பட்டதை சுதந்திரமாக முன் வைக்கத் தயங்காதவன். அவன் தங்கையும் பாலியல் சுதந்திரம் உள்ளவள். இதுவரை இரண்டு பேருடன் உறங்கியிருப்பதாகச் சொல்பவள். தனக்காக சில வேலைகளைத் தன் அண்ணன் செய்ய வேண்டும் என்று கோருபவள். அவளுக்குப் பதி��ெட்டு வயதாகிறது. அவள் யாரோடு உறங்கினால் என்ன என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தாலும் தங்கை தன் மனதுக்குப் பிடித்த இளைஞனொருவனைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் விருப்பத்தை முன் மொழிந்ததும் அக்கணத்திலிருந்து அந்த அண்ணனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஏதோ ஒரு பிடிப்பின்மையும் வெறுப்புணர்வும் அவனை வாட்டுகின்றன. புதிய இளைஞனைப் பற்றி ஏதேதோ மாற்று அபிப்பிராயங்கள் சொல்லத் தொடங்குகிறான். அவனது பேச்சுமுறை, பழகும் விதம் என ஏதோ ஒரு குறையைக் கண்டு அறிவிப்பவனாக இருக்கிறான். அவன் வசிக்கும் வீடு சொந்த வீடா, வாடகைவீடா என்று கேட்டறிந்து தாய்க்குத் தகவல் அளிப்பதுகூட அவனுக்குச் சலிப்பான செயலாகத் தோன்றுகிறது.\nதிடீரென இச்சலிப்பும் வெறுப்பும் ஏன் அவன் மனதில் எழ வேண்டும் ‘‘அவள் யாரோடு வேண்டுமானாலும் உறங்கிவிட்டு வரட்டுமே, அதைப்பற்றிக் கவலையில்லை’’ என்ற எண்ணம் கொண்டவன் அவன். கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டாம் என கிண்டல் செய்யும் அளவுக்கு அவளுடைய சுதந்திரத்தை மதிப்பவன். அப்படிப்பட்டவனை தங்கையின் திருமணத் தேர்வு ஏன் மனக் குலைவை நிகழ்த்த வேண்டும் ‘‘அவள் யாரோடு வேண்டுமானாலும் உறங்கிவிட்டு வரட்டுமே, அதைப்பற்றிக் கவலையில்லை’’ என்ற எண்ணம் கொண்டவன் அவன். கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டாம் என கிண்டல் செய்யும் அளவுக்கு அவளுடைய சுதந்திரத்தை மதிப்பவன். அப்படிப்பட்டவனை தங்கையின் திருமணத் தேர்வு ஏன் மனக் குலைவை நிகழ்த்த வேண்டும் தங்கையென்னும் உடைமையுணர்வை உதற இயலாத தவிப்புதான் காரணம். விருந்துக்கு அழைக்கப்பட்ட எதிர்காலக் கணவனுடன் அந்த வீட்டில் தான் எவ்விதமான உறவிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த அறையில் அந்த இடத்தில் அதைத் தன்னால் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள் தங்கை. அவளுக்கு ஏன் அப்படிப்பட்ட உணர்வு எழுகிறது தங்கையென்னும் உடைமையுணர்வை உதற இயலாத தவிப்புதான் காரணம். விருந்துக்கு அழைக்கப்பட்ட எதிர்காலக் கணவனுடன் அந்த வீட்டில் தான் எவ்விதமான உறவிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த அறையில் அந்த இடத்தில் அதைத் தன்னால் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள் தங்கை. அவளுக்கு ஏன் அப்படிப்பட்ட உணர்வு எழுகிறது உடலளவில் அங்கே இல்லாத ச���ோதரனை உணர்வுரீதியாகவும், எண்ணரீதியாகவும் அங்கே இருப்பதாகவோ, கண்காணிப்பதாகவோ அவளை உணரவைப்பது எது உடலளவில் அங்கே இல்லாத சகோதரனை உணர்வுரீதியாகவும், எண்ணரீதியாகவும் அங்கே இருப்பதாகவோ, கண்காணிப்பதாகவோ அவளை உணரவைப்பது எது அண்ணனென்னும் உடைமையுணர்வை முற்றிலும் உதற முடியாத சங்கடம்தான் காரணம். குடும்ப அமைப்பின் வழியாக அந்த உடைமையுணர்வு காலம்காலமாக கட்டிக்காக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு கணத்தில் சட்டென அதைத் துறக்க முடிவதில்லை. துறக்க முடியாத அந்தச் சங்கடத்தை முன்வைப்பதாலேயே அது குடும்ப விவகாரமாக மாறுகிறது. இளைஞர்களுக்கு நவீன ஜப்பான் வழங்கியிருக்கிற சுதந்திரங்களுக்கும் அவர்களுடைய மன ஆழத்தில் இன்னும் உறுத்திக் கொண்டிருக்கும் புள்ளிக்கும் உள்ள முரணை அல்லது உறவைத் தொட்டுக் காட்டிவிட்டு மீள்கிறது கதை. ஒன்றாக பீர் அருந்தி தத்தம் மனபாரங்களைப் பேசி இறக்கி வைத்து எடையற்றவர்களாக மாறிய பிறகு அண்ணனும், தங்கையும் தத்தம் அறையை நோக்கித் திரும்பிவிடுவதைப் போல உலகமும் பழைய படி சுதந்திரத்தின் விளிம்புக்கு வந்துவிடுகிறது.\n‘ஷினாகவா குரங்கு’ என்னும் இன்னொரு சிறுகதையும் தொகுப்பின் முக்கியக் கதை. நடப்பியல் சொல் முறையிலும் புனைவாக்கச் சொல்முறையிலும் மாறி மாறி முன்வைக்கப்படுகிறது கதை. எல்லாவற்றையும் பசுமையாக நினைவில் வைத்திருக்கும் ஒருத்தியால் தனது சொந்தப் பெயரை நினைவில் வைத்திருக்க முடியாமல் அடிக்கடி மறந்து போகிறது. எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். அது மிகப் பெரிய பிரச்னையாக வாழ்வில் உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஆலோசனை மையத்தை நாடிச் செல்கிறாள் அவள். இப்படி ஒரு பக்கம். ‘‘ஒரு பெயர் என்னைக் கவர்ந்துவிட்டால் அது எனக்குக் கிடைக்க வேண்டும்’’ என்னும் எண்ணத்துடன் நடமாடும் குரங்கு இன்னொரு பக்கம். ஒரு பக்கம் யதார்த்தம். இன்னொரு பக்கம் புனைவு. இரண்டு இழைகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓட மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கதையை நெய்து கோண்டு போகிறார் முரகாமி. சுதந்திரத்தின் படிமமாக குரங்கு சித்திரிக்கப்பட்டிருப்பது யோசிக்கத்தக்கது. பல தளங்களைத் தாண்டி வாசகர்கள் தம் எண்ணங்களை விரிவாக்கிக் கொள்ள வழிவகுக்கும் புள்ளி இது. ஒரு பெயருக்காக தேடி அலையும் முயற்சிகளில் அந்தக் குரங்க���ன் சுதந்திரம் நேசமாக உருமாறுகிறது. நேசத்தின் வலிமையை தன் அனுபவத்தை முன் வைத்தே அது புரிந்து கொள்கிறது.\nசுதந்திரத்தைப் பற்றியும் சுதந்திரம் துறத்தலைப் பற்றியும் பல்வேறு கோணங்களின் கதைச் சூழல்களையும் மாந்தர்களையும் உருவாக்கிச் செல்லும் முரகாமி ‘‘நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது’’ என்னும் சிறுகதையில் எண்ணங்களைச் சுதந்திரமாக முன் வைக்க இயலாத ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.\nகட்டற்ற சுதந்திரங்களை ஆண்களும், பெண்களும் துய்க்கிற நவநாகரிகமான டோக்கியோவில் நாகரிகமான ஒரு தெருவில் ஓர் இளம் பெண்ணும் ஓர் இளைஞனும் ஒருவரையருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் இன்னொருவரைப் பார்த்ததுமே தனக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவராக இருவருமே உணர்கிறார்கள். பொருத்தத்தைச் சுட்டிக் காட்டுகிற இரசாயன மாற்றம் இருவருடைய உடல்களிலும் நிகழ்கிறது. ஆனாலும், இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமலும், ஒரே ஒரு பார்வையைக் கூட பகிர்ந்து கொள்ளாமலும் கடந்து சென்று விடுகிறார்கள். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு அதேபோல நிகழ்கிறது. அப்போது அதே தீவிரப் பொருத்த உணர்வு. அதே அளவு இரசாயன மாற்றம். என்ன காரணத்தால் பகிர்ந்து கொள்ளாமலும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே பொருத்தமானவர்களுடன் கூட சேர்ந்து செல்லக் கூடிய சூழல் நிறைந்த ஊரில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தம் என்று உணர்ந்தும் இந்தப் பாராமை வாழ்வில் ஏன் நிகழ்கிறது விடுவிக்கப்பட முடியாத இப்புதிருக்கு என்ன காரணம் விடுவிக்கப்பட முடியாத இப்புதிருக்கு என்ன காரணம் எல்லையற்ற சுதந்திரங்களாலும் கூட அப்புதிரின் விளிம்பைத் தொட முடியாமல் போவது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் மானுட குலம் இது போன்ற எண்ணற்ற புதிர்களால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை, நாம் துய்க்கிற எல்லாச் சுதந்திரங்களும் நம்முடைய நினைவாற்றலும், திறமைகளும் மானுட குலம் புதிர்களால் நிறைந்தது என்னும் எளிய உண்மையை உணர்வதற்காகத்தான் போலும்.\n(நூறு சதவிகித பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது. ஜப்பானியச் சிறுகதைகள்,\nமொழ�� பெயர்ப்பு: ஜி. குப்புசாமி, ராஜகோபால், செழியன்,\nவம்சி வெளியீடு, 19, டி.எம். சாரேன், திருவண்ணாமலை. விலை ரூ.80)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/koomarasamy/", "date_download": "2020-10-22T12:51:09Z", "digest": "sha1:PZWPXZYSYWOSJFMS4M653KAZYJHIW7DO", "length": 14273, "nlines": 251, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Koomarasamy « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமேலவை காங். உறுப்பினர்கள் 26 பேர் சஸ்பெண்ட்: அவைத் தலைவர் நடவடிக்கை\nபெங்களூர், பிப். 14: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்கள் 26 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nகர்நாடக சட்ட மேலவைத் தலைவர் பதவி கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. தாற்காலிகத் தலைவராக துணைத் தலைவர் சச்சிதானந்தா கோட் இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த சாலை விபத்தில் கோட் காயம் அடைந்தார்.\nஇந்நிலையில் சட்ட மேலவைக்கூட்டம் கடந்த ஜனவரி 25-ம் தேதி துவங்கியது. இதையடுத்து மூத்த உறுப்பினர் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த என். திப்பண்ணாவை தாற்காலித் தலைவராக அரசு நியமித்தது.\nஆனால் இவரது நியமனத்தை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. இந்நிலையில் மேலவைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மேலவை கூடிய ஜனவரி 25-ம் தேதி முதல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலவை கூட்டத்தை நடத்தவிடாமல் தர்ணா மேற்கொண்டுவந்தனர். இதனால் அவை நடந்த அனைத்து நாள்களும் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் அவை ஒத��திவைக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எச்.கே. பாட்டீல் தலைமையில் வழக்கம்போல எழுந்து நின்று தர்ணா மேற்கொண்டனர். இதற்கு ஆளும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்துப் பேசினர். அவையை நடத்தவிடாமல் தடுப்பதுசரியல்ல என்று அவர்கள் கூறினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.\nஅவைத் தலைவர் திப்பண்ணா பலமுறை கேட்டுக் கொண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணமிருந்தனர். இதனால் பொறுமை இழந்த அவைத் தலைவர் திப்பண்ணா, காங்கிரஸ் உறுப்பினர்கள் 26 பேரையும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுவதாகக் கூறி அவையை மறுநாளைக்கு ஒத்திவைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-vanitha-issue-you-tuber-surya-arrest-san-321347.html", "date_download": "2020-10-22T13:03:39Z", "digest": "sha1:DXATL3YES6WPCZ3IE44I3KJAYF7ANL6K", "length": 15437, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "பூதாகரமான இணையச்சண்டை - வனிதாவின் அடுத்த டார்கெட்?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபூதாகரமான இணையச்சண்டை - வனிதாவின் அடுத்த டார்கெட்\nநடிகை வனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர் குறித்து அவதூறு பரப்பியதாகவும் கூறி யூடியூப்பர் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீதும் வனிதா புகார் அளித்துள்ளார்.\nபிரபல நடிகையான வனிதா, தனது யூட்யூப் சேனலில் பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் மனைவி எலிசபத், தன்னிடம் விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதன் பிறகு எலிசபத்தும் வனிதாவும் யூடியூப் மூலம் பரஸ்பரம் விளக்கம் கொடுக்கக் தொடங்கி பின்னர் காரசாரமாகி பரஸ்பரம் திட்டிக்கொள்ளத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு கருத்துக்களை தெரிவித்தனர்.\nஎலிசபத்திற்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும், வனிதா ஸ்டைலிலேயே யூட்யூப்பில் தன் பெயரில் தனி சேனல் நடத்தி வரும் சூர்யா தேவி கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். நடிகை வனிதாவின் ��ிருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் தனிப்பட்ட வகையில் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வந்தார். வனிதாவும் சூர்யாதேவிக்கு பதிலளிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை வீடியோக்களாக வெளியிட்டார்.\nஆனால் வீடியோக்களில் சூர்யாதேவி தரக்குறைவாக பேசி அவதூறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போரூர் காவல்நிலையத்தில் சூர்யா தேவி மீது புகார் ஒன்றை அளித்தார். அவதூறு பரப்புவது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி புகார் அளித்திருந்தார். மேலும் வடபழனி காவல்நிலையத்தில் நடிகை வனிதா மீது சூர்யா தேவியும் புகார் அளித்தார்.\nஇரு தரப்பு புகார்களையும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர். கடந்த வாரம் நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர்.\nதனிமனித அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை பதிவிட வேண்டாம் என இருவரிடமும் போலீசார் அறிவுறுத்தினர். மேலும், பிலபலங்கள் மீது அவதூறாக வீடியோ வெளியிட்டு விளம்பரம் தேடி முயற்சிக்கக்கூடாது என சூர்யாதேவிக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.எச்சரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா மீது அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இதனால் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சூர்யா தேவி மீது வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.\nஏற்கனவே தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோது, அவரை அவதூறாக பேசிய வழக்கை கைதான நிலையில், மீண்டும் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், நடிகைகள் கஸ்தூரி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிராக நடிகை வனிதா வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பேசி வருவதாக கூறியுள்ளார்.\nகஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீதான வனிதாவின் புகாரை விசாரிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லைக் வெறிக்கு ஆசைப்பட்டு, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.\nபடிக்க: என்றென்றும் ��ஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்\nபடிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்\nபடிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு\nஇதனிடையே இரண்டு திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து வனிதா தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவும், பட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினரும் வனிதா மீது புகார் அளித்துள்ளனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி-மேக்னா ராஜ் இணைக்கு ஆண் குழந்தை பிறந்தது..\nஇணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள்\nவட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...\nஅதிமுக - பாமக கூட்டணியில் விரிசலா..\nபூதாகரமான இணையச்சண்டை - வனிதாவின் அடுத்த டார்கெட்\nதீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'\nBigg boss 4 Tamil | பிக் பாஸ் வீடு போட்டி களமா ஆனந்த குடும்பமா இன்று நடக்கும் சிறப்பு பட்டிமன்றம்\nஇயக்குனர் அஜூ இயக்கத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் டிராமா...\nBigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தலைதூக்கும் குரூப்பிஸம் பிரச்னை..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 45\nமறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்..\nமறக்க முடியாத பொக்கிஷமான நிகழ்வுகள்... இணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா.. இதோ எளிய வழிகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-housemets-crying-for-sarvanan-evict-119080600034_1.html", "date_download": "2020-10-22T13:06:38Z", "digest": "sha1:P2FQVYTLJYOR3DIPCXVD2EQIMXGQDY3U", "length": 9236, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"கமல் வரும் வரை பொறுத்திருக்க முடியாது\" கதறும் ஹவுஸ்மேட்ஸ் - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n\"கமல் வரும் வரை பொறுத்திருக்க முடியாது\" கதறும் ஹவுஸ்மேட்ஸ் - வீடியோ\n\"கமல் வரும் வரை பொறுத்திருக்க முடியாது\" கதறும் ஹவுஸ்மேட்ஸ் - வீடியோ\nசேரன் மீது பழி போடும் பிக்பாஸ் நேற்று இரவு நடந்தது இது தான் - வீடியோ\nகமலுக்கு நெருக்கடி கொடுத்த சரவணன் - பிக்பாஸின் கீழ்த்தரமான செயல்\nசரவணன் அதிரடியாக வெளியேற்றபட்டதற்கு சேரன் காரணமா\n கசிந்தது பிக்பாஸின் ரகசியம் - வீடியோ\nகுடும்பமே சேர்ந்து நாமினேட் செய்த நபர் இவர் தான் இந்த வாரம் வெளியேறுவது உறுதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://topic.cineulagam.com/celebs/sayyeshaa-saigal", "date_download": "2020-10-22T12:02:18Z", "digest": "sha1:OHVNUBGVTLL6NWTX7IH47R7AOJNO27LV", "length": 7316, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Sayyeshaa Saigal, Latest News, Photos, Videos on Actress Sayyeshaa Saigal | Actress - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ்ல பாடகி சுசித்ரா வரபோவது உறுதியாகிடுச்சோ ட்விஸ்ட் காட்டும் சீக்ரட் வீடியோ இதோ\nஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களை ரஜினியின் வீட்டிற்கு அழைத்து செல்வதாக வாக்குக்கொடுத்த ஷாருக்கான்\nபிக்பாஸ் சீசன் 4-ன் நட்சத்திரங்களில் கவினின் ஆதரவு யாருக்கு தெரியுமா நேற்று நடத்த சம்பவம் குறித்து அவர் போட்ட ட்வீட்..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nநடி��ர் அஜித் இப்படிபட்டவர் தான்- முதன்முறையாக பேசிய நடிகை சயீஷா\n அப்பா அம்மாவான ஆர்யா, சயீஷா ஜோடி..\nஆர்யாவுக்காக சாயீஷா செய்த விஷயம், அழகிய ஜோடியின் பதிவு\nநிஜ ஜோடி ஆர்யா, சயிஷா சேர்ந்து நடிக்கும் டெடி படத்தின் டீசர்\nஎனக்கு இது மிகவும் வலியை தருகிறது, ஆர்யாவிற்காக சாயிஷா போட்ட டுவிட்..\nஎங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2வில் இந்த நடிகரா- நடிகை கூறிய பெயர்\nநியூ இயருக்கு முன் ஆர்யா-சயீஷா ஜோடியாக என்ன வேலை செய்தார்கள் தெரியுமா\n2019 ல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள் கல்யாண கொண்டாட்டம் ஒரு பார்வை\nஆர்யா மற்றும் சாயிஷாவின் லேட்டஸ்ட் கியுட் புகைப்படங்கள்\nசூர்யாவின் காப்பான் பட மொத்த வசூல்.. அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா\nஆர்யாவின் மனைவி சயீஷாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nகாதலை சயிஷாவிடம் சொல்லல.. திருமணம் நடந்தது எப்படி காப்பான் விழாவில் கூறிய ஆர்யா\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட ஆர்யா-சயீஷாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா- புகைப்படத்தால் வந்த சந்தேகம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகழுத்தில் மஞ்சள் நிற தாலியுடன் சாயிஷா ஹனிமூன் போட்டோவில் இல்லாத தாலி இப்போது எப்படி\nதிருமணத்திற்கு பின் வந்த ஆர்யா-சயீஷாவின் ஜோடியான புகைப்படம்- எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க\nஆர்யாவுடனான திருமணத்திற்கு பிறகு சாயிஷா நடிக்கும் முதல் படம்\nஹனிமூன் குஷியில் ஆர்யா- சாயிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F-36/", "date_download": "2020-10-22T11:29:52Z", "digest": "sha1:KV7DZBFT2IF4MUEDRW6JTFDVY6C3TCBL", "length": 24229, "nlines": 478, "source_domain": "www.naamtamilar.org", "title": "கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதிநாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nதலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்\nதலைமை அறிவிப்பு: பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு திருத்தி அமைத்திருப்பது தொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழுவினர் சீமான் அவர்களுடன் சந்திப்பு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி\nநாள்: மே 15, 2020 In: கட்சி செய்திகள், திருவெறும்பூர், கொரோனா துயர்துடைப்புப் பணிகள்\nதிருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் பாப்பாக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெரு, கீதாபுரம், கொக்கரசம்பேட்டை ஆகிய பகுதியில் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பெரியார் நகர் பகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி கிராமத்தில், துப்பாக்கி நகர் பகுதியில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் கீழ குமரேசபுரம் பகுதியில் 18/04/2020 சனிக்கிழமை ஆகிய இன்று உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் தொகுதியின் உறவுகளால் வழங்கப்பட்டது….\nஉளுந்தூர்பேட்டை தொகுதி /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம்\nசுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nதலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nசுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்…\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீ…\nதலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப…\nதலைமை அறிவிப்பு: தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள்…\nதலைமை அறிவிப்பு: திருச்செந்தூர் தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர…\nதலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/10/34.html", "date_download": "2020-10-22T12:00:17Z", "digest": "sha1:GQGVQFWFJ6EMKSJWG2OIANB2KBEUT5UX", "length": 3372, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "சற்றுமுன் நாட்டில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS சற்றுமுன் நாட்டில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nசற்றுமுன் நாட்டில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் கொக்கல ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்ட 300 ஊழியர்களில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பி.சி.ஆர் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅவர்கள் ஐ.டி.ச் மற்றும் மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/11/", "date_download": "2020-10-22T12:41:20Z", "digest": "sha1:YIIT424SXZ7C567M64PJKGAKBUDB5B6S", "length": 64234, "nlines": 964, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: நவம்பர் 2018", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 28 நவம்பர், 2018\n1189. புதுமைப்பித்தன் - 4\n‘சக்தி’ இதழில் 48-இல் அவர் மறைந்தவுடன் வந்த அஞ்சலி இதழில் வந்த ஒரு கவிதை.\nசெவ்வாய், 27 நவம்பர், 2018\n1188. பாடலும் படமும் - 50\n[ நன்றி: வள்ளியப்பன் ராமநாதன் ]\nஇது ஏ.கே.சேகர் வரைந்த ஓர் அற்புத ஓவியம். 1938-இல் விகடன் தீபாவளி மலரில் வந்த முகப்பு ஓவியம். ஜெமினியில் ஆர்ட் டைரெக்டராய்த் திகழ்ந்த சேகர் விகடனின் தொடக்க வருடங்களில் நிறைய ஓவியங்களை விகடனில் வர���ந்துள்ளார். பிரபலமாய் இருந்த ‘சித்திர ராமாய’ணத்தில் முதலில் ஓவியங்கள் வரைந்தவர் இவர்தாம்.\nஇதற்கு விகடனில் வந்த சித்திர விளக்கம் என்ன தெரியுமா கீழே படியுங்கள் இது இந்திய விடுதலைக்கு முன் வந்தது என்பதையும் நினைவில் கொண்டு\n“ சகுந்தலை பெற்ற பிள்ளை - சிங்கத்தினைத்\nதட்டி விளையாடி - நன் (று)\nஉகந்ததோர் பிள்ளை முன்பாரத ராணி\nசிங்கத்தோடு விளையாடும் இந்தச் சிறுவனைப் பாருங்கள், “ பயமென்றால், அது என்ன வேறு எப்படி யிருக்கும் “ என்றெல்லாம் கேட்கக் கூடிய பிள்ளையென்று தோன்றுகிறதல்லவா\nஇவந்தான் சகுந்தலை பெற்ற பிள்ளை, பரதன், - பரத நாட்டுச் சிறுவர்களின் லட்சியம். இப்படிப்பட்ட பிள்ளைகளே பாரத ராணியை ராணியாக்கினார்கள். மகுட பங்கம் செய்யப்பட்டிருக்கும் தாய்க்கு மறுபடி முடி சூட்டக் கூடியவர்களும் இத்தகைய பரதர்களே\n‘ பாரதராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை’ என்று கருதத்தக்க காங்கிரஸ், இன்று பிரிட்டிஷ் சிங்கத்துடன் ‘தட்டி விளையாடி’க் கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாமல்லவா\n‘ கல்கி’ விகடன் ஆசிரியராய் இருந்த காலம் அது. ஒருவேளை அவரோ, பி.ஸ்ரீ. யோ இதை எழுதியிருக்கலாம்.\nLabels: ஏ.கே.சேகர், பாடலும் படமும்\nதிங்கள், 26 நவம்பர், 2018\n1187. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 11\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -7\n’சுதேசமித்திர’னில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை.\n[ நன்றி: சுதேசமித்திரன் ]\nசனி, 24 நவம்பர், 2018\n1186. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 2\n‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை\nபுதன், 21 நவம்பர், 2018\n1185. மா.இராசமாணிக்கனார் - 1\n’உமா’ இதழில் 1960-இல் வந்த ஒரு கட்டுரை.\nசெவ்வாய், 20 நவம்பர், 2018\n1184. சத்தியமூர்த்தி - 5\n43-இல் சுதேசமித்திரனில் வந்த இரு கடிதங்கள்.\nஇந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன.\nதிங்கள், 19 நவம்பர், 2018\n1183. ந. சிதம்பர சுப்பிரமணியம் - 1\n\"சுத்த மணிக்கொடிக்காரர்\" ந.சிதம்பர சுப்பிரமணியம்\nமணிக்கொடி எழுத்தாளர் வரிசையில் கடைசியில் வந்து சேர்ந்துகொண்டவர். ஆனால், தமிழ்ச் சிறுகதையாசிரியர் வரிசையில் முதலில் வைத்து எண்ணத்தக்கவர்; தன்னுடைய யதார்த்தக் கதைகளின் ஊடாக புனைகதைக்குப் பெருமை சேர்த்தவர்; ந.பிச்சமூர்த்தி, க���.ப.ரா. உள்ளிட்ட எழுத்தாளர்கள் பிற இதழ்களில் கதை எழுதிவிட்டு மணிக்கொடிக்கு எழுத வந்தவர்கள். ஆனால், இவர் முதன்முதலில் மணிக்கொடியில்தான் எழுதினார்.\n\"சுத்த மணிக்கொடிக்காரர்\" என்ற பெருமைக்குரிய ந.சிதம்பர சுப்பிரமணியம்.\n1912ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி காரைக்குடியில் பிறந்தார். காரைக்குடியிலும் புதுக்கோட்டையிலும் தம்முடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர், சென்னையில் சாட்டர்டு அக்கவுண்டண்டாகப் பயிற்சிப் பெற்றார். ஆனால், இப்பயிற்சியை இவர் முழுமையாக முடிக்கவில்லை. சென்னை வந்த இவர், விஜயா - வாஹினி ஸ்டுடியோவில் நிர்வாகியாகப் பணியில் சேர்ந்தார். திரைப்படத்துக்குப் பலமுறை கதை எழுத முயன்று தோற்றார். 1967 ஜூலை முதல் தேதி இப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சுமார் 21 ஆண்டுகள் சிதம்பர சுப்பிரமணியம் இப்பணியில் இருந்தார். எழுதுவதற்குப் புனைபெயர் வைத்துக்கொள்ளாத இவரை, பணிபுரிந்த இடத்தில் மட்டும் என்.சி.எஸ். என்று அழைத்தனர். என்.சி.எஸ்., மேல்நாட்டு இலக்கியங்கள் பலவற்றைப் படித்தவர். சங்கீத ஞானம் உடையவர். தியாகைய்யர் மீது அளவில்லாத பற்று கொண்டவர். வீணை வாசிக்கத் தெரிந்தவர். மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, காந்தி, கலைமகள், ஆனந்த விகடன் முதலிய இதழ்களைத் தொடர்ந்து படித்ததன் காரணமாக இவருக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.\n\"வாழ்க்கையின் முடிவு\" என்ற இவரது முதல் கதை மணிக்கொடி ஐந்தாவது இதழில் வெளிவந்தது. பி.எஸ்.இராமையா இவரின் முதல் கதையைப் பிரசுரித்து சிறுகதை உலகுக்கு இவரை அறிமுகப்படுத்தினார். வஸ்தாத் வேணு, ஒரு கூடை கத்தரிக்காய் ஆகியவை முறையே இவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கதைகள். மணிக்கொடியில் மட்டும் 10 கதைகளை எழுதியிருக்கிறார். மணிக்கொடியைத் தொடர்ந்து கலைமகள், சந்திரோதயம், ஹனுமான், தினமணி - ஆண்டு மலர், சக்தி, கிராம ஊழியன் பொங்கல் மலர், கலாமோகினி, ஹிந்துஸ்தான் கதாமணி, சூறாவளி முதலிய பல இதழ்களிலும் இவருடைய கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் பிரசுரமாயின. என்.சி.எஸ்., சுமார் 60 கதைகள் வரை எழுதியுள்ளார். இவைகளில் ஆறு கதைகள் எந்தத் தொகுப்பிலும் இடம்பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.\nஇவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு \"சக்ரவாகம் முதலிய கதைகள்\". இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு \"சூரிய காந்தி\". மூன்ற���வது சிறுகதைத் தொகுப்பு \"வருஷப் பிறப்பு\". தவிர, இவருடைய 12 நாடகங்கள் அடங்கிய \"ஊர்வசி\" என்ற நாடகத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கொள்ளாத என்.சி.எஸ்., ஆரம்ப காலத்தில் சிறுகதைகளை எழுதினாலும், இவர் உச்சத்தைத் தொட்டது நாவலில்தான். மொத்தம் மூன்று நாவல்களை எழுதியுள்ளார். இவருடைய முதல் நாவல், இதயநாதம். தான் நேசிக்கும் கலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் ஓர் இசைக் கலைஞனின் கொள்கை அடிப்படையிலான வாழ்க்கை முறையை இந்நாவல் விளக்குகிறது. இதை ஆன்மிகப் புதினம் என்று கூறுமளவுக்கு இதன் தன்மை உள்ளது.\nஇதயநாதம், க.நா.சு.வின் \"பொய்த்தேவு\" நாவலின் சாயலைக் கொண்டது என்ற விமர்சனமும் உண்டு. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாவல். அடுத்து இவர் எழுதிய நாவல் \"நாகமணி\". பண்புக்கும் பணத்துக்கும் உள்ள முரண்பாட்டை இந்நாவல் காட்டுகிறது. \"புகார் நகரத்தையும் இந்திர விழாவையும் வைத்து ஒரு கதையைக் கற்பனை செய்ய வேண்டுமென்பது என் வெகுநாளைய அவா. அதற்கு இந்தக் கதையின் மூலக் கற்பனை இடங்கொடுத்தது'' என்று என்.சி.எஸ்., நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். மூன்றாவது நாவல், மண்ணில் தெரியுது வானம். வாசகர் வட்டம் இந்நாவலை 1969ஆம் ஆண்டு வெளியிட்டது. காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது காந்தியை சிதம்பர சுப்பிரமணியம் நேரில் பார்த்திருக்கிறார். அவரது எளிமையானத் தோற்றம் இவரை வசீகரித்திருக்கிறது. காந்தி 1929இல் நடத்திய இயக்கத்தில் கலந்துகொள்ளவிடாமல் இவரின் அம்மா தடுத்திருக்கிறார். அந்தச் சம்பவம் எதிர்காலத்தில் இப்படியொரு நாவல் எழுதத் தூண்டியிருக்கிறது. காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவின்போது இந்நாவல் வெளிவந்தது. பக்கத்துக்குப் பக்கம் இந்நாவல் காந்தியடிகளின் பெருமை பேசுகிறது.\n\"காந்திய யுகத்தில் நான் அனுபவித்ததையும் கண்டதையும் இந்நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன். காந்தி இருந்த காலம், நம் சரித்திரத்தில் ஒரு பொற்காலம்; என் வாழ்விலும் இது ஒரு பொற்காலம்தான். மகாத்மாவும் நானும் ஒரே காற்றை ஒரே சமயத்தில் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்பதே எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. இது ஒரு தனி மனிதன் கதைதான். ஆனால், மகாத்மாவின் கதையும்கூட; தேசத்தின் கதையும் கூடத்தான்'' என்று இந்நாவல் குறித்து சிதம்பர சுப்பிரமணியம் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nநமக்காகத்தான் நாம் எழுத வேண்டும். மற்றவர்களுக்காக நாம் என்றும் எழுத முடியாது. வாசகர்களுக்கென்று நான் எழுதவில்லை (ஞானரதம், மார்ச்.1972) என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ந.சிதம்பர சுப்பிரமணியம், 1978ஆம் ஆண்டு காலமானார்.\nபுனைகதை வரலாற்றுக்கு இவரளித்த பங்களிப்பு அளப்பரியது. மணிக்கொடி எழுத்தாளர்கள் குறித்துப் பேசும்போது, இவருடைய எழுத்துகளையும் சேர்த்துதான் பேசவேண்டும். ந.சிதம்பர சுப்பிரமணியம் எழுதிய கட்டுரைகள் இன்னும் முறையாகத் தொகுக்கப்படவில்லை. நீண்டகாலமாக பதிப்பிக்கப்படாத, மறுபதிப்பில்லாத அவருடைய எழுத்துகளை காலவரிசையாகத் தொகுப்பதுதான் நாம் அவருக்குத் தரக்கூடிய மிகச்சிறந்த அங்கீகாரமாக இருக்கும்.\n[ நன்றி:- தினமணி ]\nசனி, 17 நவம்பர், 2018\n1182. சங்கீத சங்கதிகள் - 164\nபாடலும், ஸ்வரங்களும் - 9\n‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40-களில் வெளியிட்ட இரு பாடல்களும் , அவற்றின் பொருளும், ஸ்வரங்களும் இதோ.\nLabels: சங்கீதம், செம்மங்குடி, ஸ்வாதித் திருநாள்., ஸதாசிவப் பிரும்மேந்திரர்\nதிங்கள், 12 நவம்பர், 2018\n1181. ஏ.கே.செட்டியார் - 4\n‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை\nஞாயிறு, 11 நவம்பர், 2018\n1180. சங்கீத சங்கதிகள் - 163\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 10\nமேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1932-இல் சுதேசமித்திரனில் வெளியானவை.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சங்கீதம், தியாகராஜர், ஸி.ஆர்.ஸ்ரீனிவாசய்யங்கார்\nவெள்ளி, 9 நவம்பர், 2018\n1179. தமிழ்வாணன் - 5\nநவம்பர் 10. தமிழ்வாணனின் நினைவு நாள்.\n‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கட்டுரை.\nசெவ்வாய், 6 நவம்பர், 2018\n1178. பாடலும் படமும் - 49\nஅரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி\nகருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்\nகவிவேழம் இலந்தை இராமசாமியின் பின்னூட்டம்:\nபாசாங்குக் கண்ணன் படுத்திருக்க- சத்ய\nகூசாமல் நாடகம் ஆடுகிறான் – மகனைக்\nகொன்றிட த் தாயினை ஏவுகிறான்\nLabels: பாடலும் படமும், பாபு\n1177. தீபாவளி மலரிதழ்கள் - 3\n'மாதமணி’ 1947 தீபாவளி மலரிலிருந்து\nநான் இதுவரை கேள்விப்படாத ஓர் இதழின் மலர் ஒன்று அண்மையில் கிட்டியது. கோயம்புத்தூரிலிருந்து வந்த இதழ். கே. சி. எஸ். அருணாசலம் அவர்களுடன் தொடர்புள்ள பத்திரிகை என்று வல்லிக்கண்ணன் எழுதுகிறார்.\nஆசிரியர்: டி.சி.ராம���்வாமி . கௌரவ ஆலோசகர்கள்: டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் பி.ஏ.பி.எல், டி.எம்.நாராயணசாமி பிள்ளை, எம்.ஏ.பி.எல். என்று இதழில் உள்ளது.\n( மேலும் இவ்விதழின் வரலாறு அறிந்தோர் பின்னூட்டங்கள் இடலாம்.)\nமுதலில் அட்டைப்படம். கோவலன், வசந்தமாலை, யாழிசைக்கும் மாதவி.\nLabels: தீபாவளி மலர், மாதமணி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1189. புதுமைப்பித்தன் - 4\n1188. பாடலும் படமும் - 50\n1187. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 11\n1186. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 2\n1185. மா.இராசமாணிக்கனார் - 1\n1184. சத்தியமூர்த்தி - 5\n1183. ந. சிதம்பர சுப்பிரமணியம் - 1\n1182. சங்கீத சங்கதிகள் - 164\n1181. ஏ.கே.செட்டியார் - 4\n1180. சங்கீத சங்கதிகள் - 163\n1179. தமிழ்வாணன் - 5\n1178. பாடலும் படமும் - 49\n1177. தீபாவளி மலரிதழ்கள் - 3\n1176. சிறுவர் மலர் - 11\n1175. ஸர்தார் வல்லபாய் படேல் -1\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nகாலனை வென்ற கண்ணதாசன் அகிலன் அக்டோபர் 17. கண்ணத���சனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி. [ நன்றி: கல்கி ] [ If you ha...\nஎன் பாட்டனார் க. சுப்பிரமணியன் கலைமகளில் 1955 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழு...\nபாரதியார் சொன்ன கதை தங்கம்மாள் பாரதி சக்தி இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading from an image,...\n1662. வ.சுப. மாணிக்கம் - 2\nதனிப்பாடல்கள் வ.சுப.மாணிக்கம் === ( 1958 -இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக...\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n அரியரத்தினம் யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் ...\n1660. மு.அருணாசலம் - 3\nஒரு தும்மல் மு.அருணாசலம் 'சக்தி' இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\nகவியரசர் கண்ணதாசன் வெங்கடேசன் ஜூன் 24 . கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில் 2014-இல் \" தமிழறிஞர்கள் அறிவோம்\"...\n1658. ஜெகசிற்பியன் - 2\n\" எழுத்துலகச் சிற்பி ' ஜெகசிற்பியன் கலைமாமணி விக்கிரமன் துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதி...\n1656. பாடலும் படமும் - 95\n 1942 -இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/24073", "date_download": "2020-10-22T11:56:04Z", "digest": "sha1:L2CBFWRR6WXUI2AT5IFNZNFLACQTHZCM", "length": 11607, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "தெரிந்தவர்கள் சொல்லுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமனதை ஒரு முகப்படுத்தி தியானம் செய்வது பற்றி சொல்லுங்கள் தோழிகளே\nயூ டியூபில் ஹீலர் பாஸ்கர்(healer baskar) என்று அடித்தால் இரண்டு வீடியோ வரும் அதன் படி செய்யுங்க நிம்மதியாக இருக்கும்\nஇருக்கவே இருக்கு நம் தொழுகை அதையும் ஆழ்ந்து மனதை செலுத்தி செய்வது தியானம் செய்த பலன் கிடைக்கும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நபிஷா நாம் முஸ்லிம் நமக்கு தியானம் தொழுகையும் திக்ரும்தான் திக்ரை விட ஒரு பெரிய தியானம் ஏது\nஉண்மை தான் நிஷா ஆனால் தொழுகையும் திக்ருவும் மனதை முழுமையாக ஒரு நிலை பட��த்துவதற்காக தான் கேட்டேன்.எந்த இழையில் எதை எப்படி அனுப்புவது என்று எனக்கு சாரிங்க வனிதா நான் மொபைலில் தான் அனுப்புறேன்\nஉங்க ஆதங்கம் எனக்கு புரியுது நம்ம குடும்பஸ்தரி யானதுக்கு பிறகு நமக்குள்ள பிரச்னை வேலை இதுலதான் நம்ம சிந்தனை போகுதேதவிர நம்மால் ஒரு நிலைப்படுத்தி தொழுகமுடியலைதான் நான் அதை மருக்கலை நம்மை பற்றி அல்லாஹ் எல்லம் அறிந்தவன் அதனால் திக்ரு செய்யுங்க நான் ஏதும் தப்பா சொல்லியிருந்தா மன்னிக்கவும் உங்க பதிலை நான் எதிர்பார்க்கிரேன்\nநீங்க சொன்னது தப்பில்லை.நிஷா நான் புதிய உறுப்பினர் செல்போனில் ல இருந்து தான் அனுப்புறேன்.எனக்கு தெரியாதபோது ஹெல்ப் பண்ணுங்க பா\nநீங்க எங்குயிருக்கிங்க நான் உங்கக்கிட்ட பேசுறேன் நீங்க ஏதோ குழப்பமாயிக்குராப்பல தெரியுது நீங்க விரும்பினால் நான் உங்ககிட்ட பேசுரேன்\nசென்னை பெருங்களத்தூர் ல இருக்கேன் பா நீங்க எங்க இருக்கீங்க நிஷா\nநான் நாகூர் பக்கம் இப்ப துபாயில் இருக்கேன் நீங்க சென்னையேவா ஸ்க்ய்ப் இருந்தால் என்னிடம் பேசவும்\nநிஷா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்கிருக்கு பா ஸ்கைப் னா என்னன்னு எனக்கு தெரியல பா.நான் அவ்வளவா படிக்கலை.நான் செல் போனில் இருந்து தான் இழை அனுப்புறேன் . உன் உண்மையான அன்பை புரிந்து கொள்ளாதவர்களிடம் உன் கோபத்தை காட்டாதே ஏனென்றால் அவர்களுக்கு தெரியாது உன் கோபமும் ஒரு அன்பு தான் என்று.... அனுப்பறேன்.என்னை அவாய்ட் பண்ணிடாதீங்க பா ப்ளிஷ்\nதேங்க்ஸ் தளிகா யூ டியூப் செல்போன் நெட் ல யே பார்க்கலாமா பா ஏன்னா நான் செல்போன் நெட் ல இருந்து தான் இழை அனுப்புறேன்.அட்வான்ஸ் பக்ரித் வாழ்த்துக்கள்.பதில் அனுப்புங்க அஸ்ஸலாமு அலைக்கும்.\nகணக்கு,விடுகதைகள்,புதிர்கள் இங்கே யாரும் கேட்கலாம் பாகம்-6\nஅரட்டை அரட்டை அரட்டை 88\nடூருக்கு ஏற்ற உணவை சொல்லுங்களேன்..\nஇந்திரா (முனைவர்) வின் தந்தையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.\nஅரட்டை அரங்கம் ** 70 **\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/13819/'This-is-not-my-Indian'-music-AR-Rahman-regret", "date_download": "2020-10-22T13:04:16Z", "digest": "sha1:4XRSLUZN742UH3VEPJZJZFKD7D2ELUTW", "length": 7422, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இது என் இந்தியா அல்ல’ இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம் | 'This is not my Indian' music AR Rahman regret | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘இது என் இந்தியா அல்ல’ இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்\n‘ஒன்ஹார்ட்’ வெளியிட்டு நிகழ்ச்சிக்காக மும்பையில் பேசிய இசைப்புயல் ‘இது என் இந்தியா அல்ல’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.\nபொதுவாக அரசியல் விஷயங்கள் குறித்து தன் கருத்துக்களை அதிகம் பேசுவபவர் இல்லை ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் சமீபகாலமாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது அரசியல் விவகாரங்கள் பற்றிய தனது கருத்துக்களை தயக்கமில்லாமல் தெரிவித்து வருகிறார் ஆஸ்கர் நாயன் ரஹ்மான்.\nபெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரிடம் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியவர் “இதற்காக நான் மிக மிக வருந்துகிறேன். இம்மாதிரியான நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கக்கூடாது. இருந்தும் நடந்து வருகிறது. இது என்னுடைய இந்தியா இல்லை. எனக்கு வேண்டியது பாசிடிவ்வான பொறுப்பான இந்தியாதான்” எனப் பேசியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதனிடையே கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கொலையாளிகள் குறித்த துப்புக் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் அறிவித்திருப்பது கவனத்திற்கு உரியது.\nசவுதியில் பாலியல் கொடுமை: இந்தியா திரும்பிய பெண் பேட்டி\nகாலி சேர்களை பதிவிட்டு காலித்தனம் செய்வதா\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள��� நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசவுதியில் பாலியல் கொடுமை: இந்தியா திரும்பிய பெண் பேட்டி\nகாலி சேர்களை பதிவிட்டு காலித்தனம் செய்வதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ippoluthu.xyz/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-107562.html", "date_download": "2020-10-22T11:43:07Z", "digest": "sha1:VO73SBYWIMNH3WMEYKB7HKK54AUJGQIS", "length": 2911, "nlines": 25, "source_domain": "ippoluthu.xyz", "title": "கையில் தங்க செயினுடன் வந்த \\\"கிறிஸ்து\\\".. மிரண்டு போன ஜெயில் அதிகாரிகள்.. வியக்கும் புதுக்கோட்டை! - இப்பொழுது - தமிழ் செய்திகள்", "raw_content": "கையில் தங்க செயினுடன் வந்த \\\"கிறிஸ்து\\\".. மிரண்டு போன ஜெயில் அதிகாரிகள்.. வியக்கும் புதுக்கோட்டை\nபுதுக்கோட்டை: கையில் தங்க செயினுடன் வந்து கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி கிறிஸ்துவை பார்த்ததும் ஜெயில் அதிகாரிகள் ஒரு செகண்ட் பதறிவிட்டனர்.. இதற்கு பிறகுதான் அவரது நேர்மையும், நாணயமும் பாராட்டை பெற்று வருகிறது. யில் வாடிக்கையாளர் ஒருவர் தவற விட்டு சென்ற ஒன்றரை சவரன் தங்க நகையை சிறை துறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவரும் ஆயுள்\nகையில் தங்க செயினுடன் வந்த \\\"கிறிஸ்து\\\".. மிரண்டு போன ஜெயில் அதிகாரிகள்.. வியக்கும் புதுக்கோட்டை\nவிஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\n6 குழந்தைகளை வளர்க்க வேண்டும்... சம்பளம் போதவில்லை... பதவி விலகும் முடிவில் இங்கிலாந்து பிரதமர்..\nபாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-22T11:28:37Z", "digest": "sha1:CBMHD3VJ2NWPKGHY6J7W3SSXKAYPMPOF", "length": 4412, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "[:ta]நீர்வேலி தெற்கு வட்டாரத்தில் கூட்டமைப்பு வெற்றி[:] | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின��� ஒரேயொரு உறவுப்பாலம்\n[:ta]நீர்வேலி தெற்கு வட்டாரத்தில் கூட்டமைப்பு வெற்றி[:]\n[:ta] 10.02.2018 இல் நடைபெற்ற பிரதேசசபைக்கான தேர்தலில் நீர்வேலி தெற்கில் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட திரு.க.தர்மலிங்கம் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் திரு.தர்மலிங்கம் அவர்களே…[:]\n[:ta]நீர்வேலிக்கிராமத்தில் தமிழ் கூட்டமைப்பு வெற்றி[:] »\n« [:ta]சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தினால் அன்பளிப்பு……[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/520652", "date_download": "2020-10-22T12:08:25Z", "digest": "sha1:ABJHCWSKJ243VP5TJAVNS6GPBVYA57LP", "length": 2856, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூகுள் நிலப்படங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூகுள் நிலப்படங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:25, 7 மே 2010 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n01:28, 10 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: sr:Гугл мапс)\n02:25, 7 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: fa:گوگل مپس)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/oct/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3485910.html", "date_download": "2020-10-22T11:55:42Z", "digest": "sha1:WLJVAYNM6NWTMZATEAQYNE3ECWOELHM2", "length": 13795, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மலை கிராமங்களில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக ��ண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமலை கிராமங்களில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: புதிதாக கட்டித்தர பட்டியலின மக்கள் எதிா்பாா்ப்பு\nபாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஆதிதிராவிடா் காலனியில் மேற்கூரை சேதமடைந்து காணப்படும் தொகுப்பு வீடு.\nபென்னாகரம் ஒன்றியம், பிக்கிலி ஊராட்சிக்குள்பட்ட பகுதியிலுள்ள ஆதிதிராவிடா் குடியிருப்பு, பெரியூா் இருளா் குடியிருப்பு பகுதிகள் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இவற்றை சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nபாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குள்பட்ட ஆதிதிராவிடா் காலனி குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 40 தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டன. அதன்பின், 10 ஆண்டுகள் கழித்து அப்பகுதியில் மேலும் 30 தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டன.\nஇந்த தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டு 30 ஆண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இந்த வீட்டின் மேற்கூரை ஆங்காங்கே பெயா்ந்து, கட்டுமானக் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சேதமடைந்து காணப்படுகின்றன. ஒரு சில வீடுகள் இடிந்துபோய் விட்டன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், ஏற்கெனவே பழுதடைந்து காணப்படும் இந்த தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், ஆதிதிராவிடா் காலனி குடியிருப்புகளில் ஒரே வீட்டில் 3 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.\nஇதேபோல் பிக்கிலி இருளா் காலனியில் 70-க்கும் மேற்பட்ட இருளா் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வனப்பகுதியில் இருந்து தேன், சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சேகரித்து நகரப் பகுதியில் சந்தைப்படுத்தி அதில் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனா். இருளா் காலனியில் கடந்த 1991-ஆம் ஆண்டில் இந்திரா நினைவு குடியிரு��்புத் திட்டத்தின்கீழ் 30 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இதிலுள்ள பெரும்பாலான வீடுகளின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயா்ந்தும், சுவா்களில் பிளவு ஏற்பட்டும் காணப்படுகின்றன.\nஇப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இருளா் இன மக்கள் வீடின்றி தவித்து வருகின்றனா். மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் கொட்டுவதால் நெகிழி தாா்பாய்களை கொண்டு குழந்தைகளின் புத்தகங்களையும், தங்களையும் பாதுகாத்து கொள்வதாகக் கூறுகின்றனா்.\nஎனவே, பழுதடைந்து காணப்படும் இந்த தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகளைக் கட்டித்தரவும், வீடின்றி தவிக்கும் பட்டியலின மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித்தரவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.\nதற்போது, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டாலும் கூடுதல் பணம் செலவழித்து வீடுகள் கட்ட தங்களுக்கு வசதியில்லாததால் அரசே இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரவும், வீடில்லாதவா்களுக்கு புதிதாக தொகுப்பு வீடுகளைக் கட்டித் தரவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/09/17124004/1888010/sabarimala-vratham-Pitru-Paksha.vpf", "date_download": "2020-10-22T13:15:22Z", "digest": "sha1:NGHNFU5XTUKU66U6RF5FFQPUYNEEWRA3", "length": 7251, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sabarimala vratham Pitru Paksha", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்��ம் செய்யலாமா\nபதிவு: செப்டம்பர் 17, 2020 12:40\nதாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nசபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா\nவிரதங்கள் என்பது நாம் நலமுடன் இருக்கவும், பகவானை வேண்டி இருக்கும் சுய நியமனமாகும். இந்த காலத்தில் தாய், தகப்பனார் திதி வருமேயானால் தவறாமல் செய்ய வேண்டும்.\nதாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. நித்யானுஷ்டானத்தில் தினமும் முன்னோர்களுக்கு திதி செய்ய வேண்டும். வாழ்கையில் மிகமுக்கிய சுபநிகழ்வான திருமணத்தில் கூட தெவசம் “நாந்தி” என்று செய்யப்படுகிறது. தெவசம் செய்வது நமது கடமை, விரதம் என்பது விருப்பம்.\nஇறப்பு தீட்டு இருக்கும் காலத்தில்கூட ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்கிறது ஸ்மருதிகள். முன்னோர் வழிபாட்டினை எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாது என்கிறது சாஸ்திரங்கள்.\nசபரிமலைக்கு விரதம் இருப்பவர்கள் விரதகாலத்தில் திதி கொடுப்பதில் எந்த தடையும் இல்லை.\nதாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nபுதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா\nபக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்\nகுரு தோஷங்களைப் போக்கும் கோவில்\nஎதிரிகளால் ஏற்படும் துன்பத்தை தீர்க்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை மற்றும் விரதம்\nஇந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nமூன்று செல்வங்களை வழங்கும் நவராத்திரி விரதம் இன்று தொடக்கம்\nநாளை புரட்டாசி அமாவாசை: விரதம் இருந்து முன்னோரை துதிக்கும் நாள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamizhkadal.com/2020/10/blog-post_66.html", "date_download": "2020-10-22T11:38:31Z", "digest": "sha1:SVSYQPBO7GJEEEXGN4IYDV7RWO6N6WGS", "length": 12115, "nlines": 83, "source_domain": "www.thamizhkadal.com", "title": "உடல் எடை குறைப்பு, உடல் சூடு, இ��த்த சோகை, இதய நோய் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து - கம்பு - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome உடல்நலம் உடல் எடை குறைப்பு, உடல் சூடு, இரத்த சோகை, இதய நோய் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து - கம்பு\nஉடல் எடை குறைப்பு, உடல் சூடு, இரத்த சோகை, இதய நோய் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து - கம்பு\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nதானிய உணவு வகையான கம்பு , புரோட்டீன் மற்றும் அதிக நார்ச்சத்து, வைட்டமின் ஈ, பி , நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவைகளைக் கொண்டுள்ளது.\nஅது மட்டுமில்லாமல் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் கம்பு உணவில் அடங்கியுள்ளன.தினமும் காலையில் இரண்டு டம்ளர் கம்பங்கூழ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காண்போம்.\nஉடல் சூடு காரணமாக சிறுநீரக கோளாறுகள், உடல் கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தினமும் இரண்டு டம்ளர் கம்பங்கூழ் குடிப்பதன் மூலம் உடல் சூடு சமநிலை அடைகிறது.\nஇரும்பு சத்து அதிகமுள்ள கம்பங்கூழ் ரத்த செல்களின் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது, உடலின் ரத்த அளவை அதிகரிக்க கம்பங்கூழ் சிறந்த உணவாக இருக்க முடியும்.\nஉடலில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து ரத்தத்தின் அடர்த்தியை மற்றும் உறைவை தடுத்து கரோனரி இதய நோய்களிலிருந்தும் பக்கவாதத்திலிருந்தும் காக்கிறது.\nகம்பு உணவில் உள்ள வைட்டமின் பி ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள நியாசின் ரத்தத்தில் கொழுப்புகள் படிவத்தை தவிர்க்கிறது. ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புக்களின் அளவையும் அதிகரிக்கிறது.\nதானிய உணவான கம்பு உடல் எடை குறைவதற்கு உறுதுணையாக இருக்கிறது. இதில் உள்ள ட்ரிப்டோஃபேன் எனும் அமினோ அமிலம் அதிகப் பசி ஏற்படுவதைக் குறைக்கிறது.மேலும் இதில் உள்ள நார்ச்சத்து அதிகமான அளவில் உண்பதைக் குறைத்து விடும். ஆகவே உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் கம்பு உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.\nகுடல் புற்று நோயைத் தடுக்கும்:\nகம்பங்கூழில் உள்ள நார்ச்சத���து மற்றும் லிக்னன் என்னும் பைட்டோநியூட்ரியண்ட், குடலில் மமாலியன் லிக்னனான மாற்றப்பட்டு, குடல் மற்றும் மார்பகப் புற்று நோயிலிருந்து நம்மைக் காக்கிறது.\nஉயர் ரத்த அழுத்தம் சீராகும்:\nகம்பங்கூழில் உள்ள மெக்னீசியம் ரத்த நாள சுவற்றை தளர்த்தி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது, மேலும் ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலிக்கும் மருந்தாகிறது.\nஇதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் செரிமான செயலைத் தாமதப்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது.முக்கியமாக டைப் 2 சர்க்கரை நோய்களுக்கு சிறந்த மருந்து கம்பங்கூழ்தான்.\nகம்புவில் உள்ள ட்ரிப்டோஃபேன், மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தினமும் உறங்குமுன் கம்பங்கூழ் குடித்து வந்தால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.\nசுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் எலும்புகள் வலுவாக இது உதவி செய்கிறது. ஆர்தரைடிஸ் போன்ற வலி உள்ளவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் கம்பங்கூழை தினமும் பருகி வருவதால் நீண்ட கால வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudhavan.blogspot.com/2014/", "date_download": "2020-10-22T12:42:12Z", "digest": "sha1:GCEU55K7DYZP3YB7MFIDRSG62SAB4FWC", "length": 73070, "nlines": 380, "source_domain": "amudhavan.blogspot.com", "title": "அமுதவன் பக்கங்கள்: 2014", "raw_content": "\nநீண்ட நாட்களாகப் பதிவர் வவ்வாலை தமிழ் இணைய வெளியில் எங்கும் காணோம். அவருடைய தளமான ‘வவ்வால்- தலைகீழ் விவாதங்கள்’ தளம்கூட இந்த வருடம்(2014) ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதிக்குப் பிறகு எந்தவிதப் புதிய பதிவுகளும் இல்லாமல் வெறிச்சோடியே இருக்கிறது.\nஇம்மாதிரியான நீண்ட இடைவெளிகள் அவர் அவ்வப்போது எடுத்துக்கொள்வது உண்டுதான். ஆனால் பதிவுகள் இல்லாத நாட்களில்கூட அவருடைய காரசாரமான பின்னூட்டங்கள் இல்லாமல் போகாது.\nதெரிந்தவர் தெரியாதவர் என்ற பேதமெல்லாம் பார்க்கமாட்டார். பதிவுலகில் புகழ் பெற்றவர் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன ஆனால் அப்படி இருப்பதாக தங்களுக்குத் தாங்களாகவே நினைத்துக்கொண்டு சிலர் செய்யும் அலப்பறைகள் வேடிக்கையானவை), புதியவர் என்றெல்லாம் பார்க்கமாட்டார். நம்முடைய குழுவைச் சேர்ந்தவர்களா, இவர் நமக்குத் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் போடுகிறவரா, இவர் நம்���ைப் பாராட்டி எழுதுகிறவரா என்பது போன்ற எந்தவித அளவுகோள்களையும் வைத்துக்கொள்ள மாட்டார். பதிவுகளைப் படிக்கும்போது தனக்கு எழுதவேண்டும் என்று தோன்றுகிறதா உடனடியாகத் தமது கருத்தைப் பதிவு செய்துவிடுவார்.\nஅந்தக் கருத்து பெரும்பாலும் இன்னொரு விவாதத்திற்கு இழுத்துச் சென்றுவிடும் என்பது யதார்த்தம்.\nஆனால் அதுதான் இணைய தளத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விஷயமாக இருக்கும்.\nஇப்படிப்பட்டவர் கடந்த நான்கு மாதங்களாக இணைய தளத்தில் எங்கேயும் காணவில்லை.\nநெய்வேலி புத்தகச் சந்தையின்போது நெய்வேலி சென்று அவர் எழுதிய பதிவுதான் அவருடைய தளத்தில் இன்னமும் காட்சியளிக்கிறது. அதன்பிறகு என்னுடைய தளத்தில் சிவாஜிகணேசன் பற்றிய என்னுடைய கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்துச் சில பின்னூட்டங்கள் எழுதியிருந்தார்.\nஏற்கெனவே சில தளங்களில் அவரது கருத்துக்கள் பற்றி அறிந்திருந்ததனால் அவர் எம்ஜிஆர் ரசிகர் என்ற விஷயம் லேசுபாசாகத் தெரிந்திருந்தது. ‘சிவாஜி பற்றி எதிர்த்து எழுதுகிறீர்களா எழுதுங்கள்.\n நீங்கள் அப்படியொன்றும் தனித்தமிழ் எழுதுகிற ஆசாமி இல்லை. அப்படியிருக்க சிவாஜியை சிவாசி என்றெழுதுவதன் மூலம் மட்டுமே அவருடைய மதிப்பைக் குறைத்துவிடுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா’ என்பதுபோல் பதில் எழுதினேன்.\nமீண்டும் மீண்டும் சிவாசி என்றே எழுதிக்கொண்டிருந்தார்.\nஅவருக்கான சில பதில்களுக்குப் பிறகு, அந்தக் கட்டுரையை விதண்டாவாதங்களுக்கான ஒரு\nகட்டுரையாக மாற்றிவிட என்னுடைய மனம் ஒப்பதாததால் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கும் முன்னர் வவ்வாலின் பின்னூட்டத்திற்கு அனானிமஸ் பெயரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் பதில் எழுதியிருந்தார். வவ்வாலைப் பற்றி ரசக்குறைவான வார்த்தைகளும் அதில் இருந்தன. அத்தகைய வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்களை நான் என் தளத்தில் வெளியிடுவதில்லை என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பதால் அந்தப் பின்னூட்டத்தை வெளியிடவில்லை.\nஅந்த நேரத்தில் எனக்கு பதிலளித்து வவ்வால் இன்னொரு பின்னூட்டமும் எழுதினார். ஏற்கெனவே ஒரு ‘அனானிமஸ்’ வரிசையில் இருக்கிறார். அதனையே வெளியிடவில்லை. இப்போது வவ்வாலின் பின்னூட்டமும் அந்த அனானிமஸ் சொல்லியுள்ள கருத்துக்களைப் பெரும��வு ஒட்டியதாகவே இருக்கிறது என்பதனால் இவை இரண்டையும் வெளியிட்டு புதியதொரு வேண்டாத விவாதத்தைத் தொடரக்கூடாது என்பதனால் வவ்வாலின் பின்னூட்டத்தையும் தவிர்த்துவிட்டேன். பதிவுக்குத் தொடர்பில்லாத அசிங்கம் பிடித்த பின்னூட்டங்கள் தவிர, இம்மாதிரியான பின்னூட்டங்களைத் தவிர்ப்பவன் நான் அல்ல. ஆனால் தேவை கருதியே இதனைத் தவிர்த்தேன்.\nஆனால் இதனால் எல்லாம் வவ்வால் போன்றவர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்ற சிறுபிள்ளைத்தனமான நினைப்பும் எனக்கில்லை. ஆனால் அந்தப் பின்னூட்டங்களுக்குப் பிறகு அவரை எங்கேயுமே காணோம் என்பதுதான் வருத்தமாயிருக்கிறது.\nஅதன்பிறகு மற்றவர்களின் ஏதோ ஒன்றோ இரண்டோ பதிவுகளில் வவ்வாலின் ஓரிரண்டு பின்னூட்டங்களை மட்டுமே பார்த்ததாக ஞாபகம். அவைகூட வவ்வாலின் முத்திரை எதுவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாகவே இருந்தன.\nஅதன் பிறகு அவரை சுத்தமாக இணையவெளி எங்கும் காணோம்.\nஅவருடைய வழக்கமான எதிர்க்கருத்துக்களும், விவாதங்களும் இல்லாமல் தமிழ் இணையவெளி சற்றே போரடிக்கிறது என்பதும் உண்மைதான். தமிழ் இணையத்தில் சுவாரஸ்யமானவைகளே இந்தப் ‘பின்னூட்டங்கள்’ என்று சொல்லப்படும் எதிர்க்கருத்துக்கள்தாம்.\nஇவற்றைப் பின்னூட்டம் என்று சொல்லலாமா, அது சரியான பொருளாகுமா என்ற கேள்வியை சமீபத்தில் ஒரு பதிவர் எழுப்பியிருந்தார்.\nஎனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது.\nதமிழில் இணையவெளியை ஆரம்பித்து வடிவமைத்தவர்கள் இணையத்திற்கு என்று எல்லாமே வித்தியாசமாக இருக்கட்டுமே, கட்டுரை என்று சொல்லவேண்டாம், பதிவு என்று சொல்லலாம். கடிதம் என்றோ கருத்து என்றோ சொல்லவேண்டாம், பின்னூட்டம் என்று சொல்லுவோம் என்பதாக நினைத்து இந்த வடிவத்தைத் தமிழ் உலகின் முன்பு சமர்ப்பித்திருக்கக்கூடும்.\nஅந்த முன்னோடிகளுக்கு மதிப்பளித்து நாமும் அதனை அப்படியே தொடர்வோம் என்ற எண்ணத்தில்தான் நானும் பின்னூட்டம் என்றே குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னூட்டம் என்பது சரியான பொருள் தரவில்லையோ என்ற எண்ணம் சமீப காலமாக மிக அழுத்தமாகவே மனதில் இருக்கிறது. அதனால் தமிழ்ப்பெரியவர்கள் எல்லாரும் இணைந்து இதனை மாற்றினார்களென்றால் நாமும் மாறலாம். ஏனெனில் இணையத்தின் தளங்கள் வெவ்வேறானவை.\nபலவிதமான எழுத்துக்களும் இணையத்தில் உலா வருகின்றன.\nசமூக மற்றும் அரசியல் விவாதங்களில் வினவு தளத்தின் சாதனைகள் அசாதாரணமானவை.\nசவுக்கு தளத்தை எந்த வரிசையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. ஆனால் சவுக்குசங்கரின் திறமையும் துணிச்சலும் சாதாரணமானதல்ல. யாருக்கும் அவ்வளவு எளிதாக அத்தனைத் துணிச்சல் வருவதற்கில்லை.\nதம்முடைய கருத்தில் மிகவே உறுதியாக இருக்கும் இன்னொரு பதிவர் திரு வே.மதிமாறன்.\nநேரடியாக ஆழமான கருத்துக்கள் கொண்ட சிறப்பான பதிவுகளை எழுதும் பதிவர்கள் நிறையவே இருக்கிறார்கள். திருப்பூர் ஜோதிஜி, மூங்கில்காற்று டி.என்.முரளிதரன், தமிழ் இளங்கோ, கரந்தை ஜெயக்குமார், ஸ்ரீராம் என்று அவர்களின் பட்டியல் கொஞ்சம் நீளமானது.\nதாங்கள் உண்டு தங்களின் பதிவுகள் உண்டு என்று அப்புராணியாய் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கும் பெண்பதிவர்கள் நிறைய.\nதாங்கள் கொண்ட கருத்துக்களை முன்வைத்து சிறப்பாக வாதம் புரியும் பதிவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களாக காரிகன், இக்பால் செல்வன், சுவனப்பிரியன், சார்வாகன் ஆகியோரைச் சொல்லலாம்.\nதற்சமயம் பதிவுகளை நிறையவே குறைத்துவிட்டபோதிலும் வால்பையன் போன்றவர்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.\nஇவற்றில் எந்த வகையிலும் சேராமல் மிகப்பெரிய டாக்டராய் பணியாற்றிவந்தபோதிலும் அந்தச் சுவடு சிறிதுமின்றி ஏகப்பட்ட சேட்டையும் கலகமும் செய்யும் நம்பள்கியும் குறிப்பிடப்படவேண்டியவரே\nஇவையெல்லாம் ஒருபுறமிருக்க, வவ்வால் விஷயத்திற்கு வருவோம்.\nவவ்வாலுக்கு இணையத்தில் நிறைய நண்பர்களும் வாசகர்களும் உண்டு.\nஅதுபோலவே நிறைய எதிரிகளும் உண்டு.\nஎதிர்க் கருத்துக்களை மற்றவர் மனம் நோகாமல் சொல்லலாம் என்கிற ஜாதியெல்லாம் இல்லை அவர். பட்டவர்த்தனமாகப் போட்டு உடைப்பதுதான் அவர் பாணி. சண்டைக்கு வருகிறாயா வா. நீயா நானா ஒரு கை பார்த்துவிடுவோம் என்பதுபோல்தான் விவாதங்களில் இறங்குவார். சில சில்லுண்டிகள் போல வெற்று அரட்டை அவரிடம் இல்லை.\nஏடா கூடமாக எழுதுவதற்கும் அவர் தயார். எவ்வளவுக்கு வேண்டுமானாலும் ‘இறங்கி ஆடும்’ பதிவர்கள் தமிழ் இணையத்தில் உண்டு. அவர்களில் இவரும் ஒருவர். விவாதங்களில் சூடு பறக்கும் என்பதோடு ஆபாச அர்ச்சனைகளுக்கும் இவர்கள் ரெடி.\nஆனால் இந்த இடத்தில்தான் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது.\nஎத்தனை ஆபாச அர���ச்சனைகளுடன் இவர்கள் எழுதியபோதும் அடுத்த பதிவிலேயே ஒரு ஆழமான சப்ஜெக்டுடன் உலா வந்துவிடுவார்கள். ‘நான் யார் என்பது இந்தப் பதிவில் இருக்கிறது பார்த்துக்கொள்’ என்று சவால் விடுவதுபோல் இருக்கும் அந்தப் பதிவு. சாதாரண பதிவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு விவரங்களும் தகவல்களும் கொண்டு தமிழ்ப் பத்திரிகைகளில்கூட வரமுடியாத அளவுக்கான ஆழமான கட்டுரையாக அந்தப் பதிவு இருக்கும்.\nஇப்படிப்பட்ட பதிவர்கள் உலாவரும் இடமாகத்தான் தமிழ் இணையவெளி இருக்கிறது. இந்த வரிசையில் சட்டென்று நினைவுக்கு வருகிற பெயர்களாக……... வவ்வால், வருண், ஜெயதேவ்தாஸ் ஆகியோரைச் சொல்லலாம்.\nவவ்வால் இணையத்தில் தமக்கென்று ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர். தமிழ் எழுத்தாளர்களில் ராஜேந்திரகுமார் ‘ஙே’ என்ற எழுத்தை அடிக்கடிப் பயன்படுத்துவார். அப்படி வவ்வால் பயன்படுத்துவது ‘அவ்வ்’ என்ற எழுத்துக்கள். சில சமயம் இது ஒரு அடையாளம் என்பதையும் தாண்டி எரிச்சலைத் தரும் நிலைக்குப் போய்விடுவதும் உண்டு. (அவருடைய\nமீள்வருகையில் இதனை முழுக்கத் தவிர்ப்பார் என்று நம்பலாம்)\nஇன்னொன்று நடிகை அசின் புகைப்படங்கள். ஒவ்வொரு பதிவிலும் அசினின் விதவிதமான படங்களைத் தேடியெடுத்துப் போட்டுப் பதிவுகளைத் தொடங்குவார். (அந்தப் படங்களை அவரைத் தவிர வேறு யாரும் ரசிப்பார்களா என்பது தெரியவில்லை)\nஇவற்றையெல்லாம் அவரது சேட்டைகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். ஏனெனில் அவரது பல பதிவுகள்……. சமீபத்துப் பதிவுகளைச் சொல்லவேண்டுமெனில் ‘கச்சத்தீவு மறைக்கப்பட்ட உண்மைகள்’, ‘தமிழ்நாட்டில் ஊர்ப்பெயர்கள் வந்தவிதம்’, ‘மலேசிய விமானம் என்ன ஆனது’ மற்றும் நடந்துமுடிந்த தேர்தலில் ‘வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருந்ததா’ மற்றும் நடந்துமுடிந்த தேர்தலில் ‘வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருந்ததா’ என்பதுபோன்ற கட்டுரைகள் மிகுந்த உழைப்பையும் எழுதுகிறவருடைய திறமையையும் பறை சாற்றுபவை.\nஅவருடைய பின்னூட்டப் பெட்டியில் ‘மட்டுறுப்பு’ வைக்கப்பட்டிருக்கிறது. அவரது இணைய நண்பர்களில் ஒருவரான திரு ராஜநடராஜன் (இவர் தற்சமயம் ‘Nat’ என்ற பெயரில் எழுதுகிறார்.) ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் 18-ம் தேதிவ���ைக்குமாக தொடர்ந்து ஒன்பது கருத்துரைகள் எழுதியிருக்கிறார். இவை அத்தனையும் வவ்வாலின் ‘கிளியரன்ஸிற்குப்’ பிறகே வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.\nஆகவே வவ்வால் ‘ஏதோ’ காரணத்தினாலேயே பதிவுலகில் இயங்காமல் இருக்கிறார் என்பது புரிகிறது.\nசுறுசுறுப்பாக பின்னூட்டங்கள் இடும் ஏலியன் என்பவர் வவ்வாலைத் தமது குருவாகக் கொண்டாடுபவர். அவராவது வவ்வாலின் கனத்த மவுனம் குறித்து ஏதாவது கருத்துச் சொல்லியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.\nஎது எப்படியோ பறந்து வாருங்கள் வவ்வால்\nLabels: தமிழ்இணையம். , பதிவர்கள் , வவ்வால்\nபச்சிளம் குழந்தைகள் மரணமும், முத்தப் போராட்டமும்……………….\nகுழந்தைகள்……………..பச்சிளம் குழந்தைகள்………….சரியான சிகிச்சை தரப்படாமல் தர்மபுரியின் அரசாங்க ஆஸ்பத்திரியிலிருந்து தினசரி கொத்துக் கொத்தாக செத்துப்போய்க்கொண்டிருக்கும் செய்திகள் சில நாட்களாக நாள்தவறாமல் வந்துகொண்டே இருக்கின்றன.\nஒலிம்பிக் நடைபெறும் நாட்களில் தினசரி மெடல்களின் புள்ளிவிவரம் வருவதுபோல் நாள்தவறாமல் இத்தனைக் குழந்தைகள் மரணம் என்ற செய்தி வந்துகொண்டே இருக்கிறது.\nமாபெரும் அதிர்ச்சி மட்டுமல்ல தமிழகத்துக்கே அவமானமும் கேவலமும் தலைநிமிர முடியாத அளவுக்கு வெட்கமும் படத்தக்க செய்தி இது.\nஆனால் இத்தனை ஆகியிருந்தும் இந்தச் செய்திக்கான அதிர்வுகளையோ, குறைந்தபட்சம் சில போராட்டங்களையோ, எழுந்திருக்கவேண்டிய சாதாரண எதிர்ப்பையோகூட பதிவு செய்யாமல் இருக்கிறது தமிழ்நாடு.\nவேறு மாநிலங்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டிருந்தால் இந்த நேரம் அந்த மாநிலம் பற்றி எரிந்திருக்கும்.\nஇந்தியா முழுமைக்கும் ஊடகங்களால் குதறப்பட்டு அல்லோல கல்லோலம் பட்டிருக்கும்.\nசமூக ஆர்வலர்களும், இளைய சமுதாயமும், மக்கள் நலம்பேணும் கட்சிகளும். குறிப்பாக மாணவர் படையும் திரண்டெழுந்து போராடியிருப்பார்கள்.\nகுறிப்பிட்ட மருத்துவமனையையும் அதில் பொறுப்பற்று இருந்தவர்களையும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக ஒரு வழி செய்திருப்பார்கள்.\nசம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளும், ஆட்சியாளரும் எல்லாவற்றுக்கும் பொறுப்பான அரசாங்கமும், மருத்துவத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரும், குறிப்பாக முதல் அமைச்சரும் மக்கள் முன்னைலையில் விளக்கம் அளிக்க நின்றிருப்பார்கள்.\nசெத்தவன் கையில் கொடுக்கப்பட்ட வெத்தலைப் பாக்கு கணக்காக ஒரு சலனமும் இல்லாமல் கிடக்கிறது தமிழ்நாடு.\nசெய்திகளைப் படிக்கப் படிக்க மனம் பதறுகிறது.\n14, 15 தேதிகளில் நாளொன்றுக்குத் தலா ஆறு குழந்தைகளாம்……….\nமே மாதம் 400 குழந்தைகள் அட்மிட் ஆகியிருந்தனவாம். அதில் 35 குழந்தைகள் இறந்துபோயிருக்கின்றன.\nஜூன் மாதம் அட்மிட் ஆன குழந்தைகள் 325. இறந்துபோன குழந்தைகள் 45.\nஜூலை மாதம் அட்மிட் ஆன குழந்தைகள் ஏறக்குறைய 300. இறந்துபோன குழந்தைகள் 35.\nஒட்டுமொத்தமாக ஒரு கணக்கைச் சொல்லியிருக்கிறார் அந்த மருத்துவமனையின் டீன்.\nஅதாவது “இந்த ஆஸ்பத்திரியில் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 4000 குழந்தைகள் அட்மிட் ஆகின்றன.\nஅவர்களில் 400 பேர்தானே இறந்திருக்கிறார்கள்” என்று ஒரு சூப்பர் கேள்வியைக் கேட்டிருக்கிறார் அந்த பிரகஸ்பதி.\nயாராவது இந்த மகானுபாவனுக்கு நோபல் பரிசு போன்ற எதையாவது வாங்கித்தாருங்கள்.\nநான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான் சில தலைவர்கள் வாய் திறந்திருக்கிறார்கள்.\nகடுமையான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் கலைஞர்.\nதமது பங்கிற்கு ‘விசாரணை நடத்தப்படவேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்’ என்று அறிக்கை விடுத்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.\nதமிழிசை சவுந்தரராஜன் சிறிது விவரமாகப் பேசியிருக்கிறார். “தர்மபுரி ஆஸ்பத்திரியில் நிறைய பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. ஒரே நேரத்தில் குழந்தைகள் இறந்து இருப்பதை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. நான் ஒரு டாக்டர். அரசு ஆஸ்பத்திரியில் என்னென்ன மருத்துவ வசதிகள் இருக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததுதான் குழந்தைகள் இறப்பிற்குக் காரணம். ஆஸ்பத்திரியில் 400 பணியிடங்கள்கூட காலியாக இருந்தது என்று கூறுகிறார்கள்.\nடீன் கூட இப்போதுதான் நியமித்தார்கள். பச்சிளங்குழந்தைகள் வார்டில் எத்தனை டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றினார்கள், என்னென்ன வசதிகள் இருந்தது என்பதை அரசு விளக்கவேண்டும். அங்கு எவ்வளவு மருந்து இருக்கிறது குழந்தைகள் சிகிச்சைப் பெறுவதற்கு ஏற்ற வசதி இருக்கிறதா குழந்தைகள் சிகிச்சைப் பெறுவதற்கு ஏற்ற வசதி இருக்கிறதா என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த சம்பவத்திற்குப் பொறுப்பே��்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அப்போதுதான் அது வெளிப்படையான விசாரணையாக இருக்கும்” என்பது தமிழிசை சவுந்தரராஜனின் அறிக்கை.\nஇந்த அறிக்கைகள் ஒருபுறமிருக்க சில கேள்விகள் எழுகின்றன.\nஎந்த ஆஸ்பத்திரியிலும் இல்லாமல் இந்த ஆஸ்பத்திரியில் மட்டும் எதற்காக இப்படியொரு சிசுக்கொலைகள் நடந்திருக்கின்றன\nஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 4000 குழந்தைகள் எதற்காக அட்மிட் ஆகவேண்டும் அதற்கான சமூகக் காரணங்கள், அல்லது ஆரோக்கியக்குறைபாடு யாது\nஅவர்களில் 400 குழந்தைகள் ஏன் சாகவேண்டும்\nஅத்தனைக் கேவலமான, கொடூரமான நிலையிலா அரசாங்க ஆஸ்பத்திரிகள் இயங்குகின்றன\nசின்னஞ்சிறு பாலகர்களைக் காப்பாற்ற வக்கின்றி சாக விட்டுவிட்டு வல்லரசு நாடு என்றும், செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பினோம் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்வதில் ஏதாவது பெருமை இருக்கிறதா\nசட்டமன்றக் கட்டடம் என்று ஒன்றைக் கட்டினால் அதனைக்கூட நவீன ஆஸ்பத்திரியாய் மாற்றுவேன் என்று பேசித்திரியும் தமிழக அரசின் மக்கள் நலன் காக்கும் லட்சணம் இதுதானா\nசம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் ஆட்சியாளருக்கும், மாநிலத்தை ஆளுகின்ற பொறுப்பிலிருப்பவர்களுக்கும் மனசாட்சி, மனிதாபிமானம், ஈவு, இரக்கம் போன்ற மனிதர்களுக்குத் தேவையான எந்த குணங்களும் கிடையாதா\nஎன்ன நடக்கிறது இந்த நாட்டில்\nஎது எதற்கோ கொதிக்கும், குதிக்கும் இந்த நாட்டில் பச்சிளம் பாலகர்களைக் கொல்லும் அவலத்தைக் கேட்கக்கூட நாதியில்லையா\nஎங்கோ டெல்லியில் குழந்தைகளைக் கொன்று பாதாளச் சாக்கடையில் எறிந்த ஒரு வழக்கு நடைபெற்றதே, சற்றேறக்குறைய அதுபோலல்லவா இருக்கிறது இதுவும்\nஇதுபோல ஒரு சம்பவம் கர்நாடகத்திலோ கேரளத்திலோ நடந்திருந்தால் மக்கள் கொதித்தெழுந்து அந்தந்த மாநில முதல்வர்களை அடித்து விரட்டியிருப்பார்கள், ராஜினாமா செய்யவைத்திருப்பார்கள் இந்நேரம்.\nதமிழ்நாடு குன்ஹாவை எதிர்த்துப் போராடிவிட்டு இப்போதுதான் சற்றே ஆசுவாசமாய் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது.\nஅடுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாக இன்னமும் சில மாதங்களாவது தேவை.\nஅதுவும் ‘மக்களின் முதல்வர் கீர்த்திக்கு’ ஏதாவது ஆபத்து என்றால் மட்டுமே கிளர்ந்தெழ வேண்டியிருக்கும்.\nபாலகர்களின் சாவுக்கெல்லாம் கிளர்ந்தெழுந்து போராடிக்கொண்டிருந்தால் தமிழனின் ‘மானம்’ என்னாவது\nஇளைஞர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும்கூட இதெல்லாம் ஒரு பொருட்டாக இருக்கவேண்டிய தேவையில்லை.\nஅவர்களுக்கு இதைவிடவும் முக்கியமான போராட்டத்திற்குத் தயாராக வேண்டிய கடமையும் அவசியமும் காத்திருக்கிறது.\nஅடுத்த முத்தப்போராட்டம் எப்போது, எங்கே\nஅதுபற்றிய ஸ்டேட்டஸ் ஃபேஸ்புக்கில் எப்போதுவரும்\n என்பதில் அவர்கள் பிசியாக இருக்கிறார்கள்.\nஇன்றைய தமிழ்நாட்டு அரசியலில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், டாக்டர் கிருஷ்ணசாமி என்று ஏகப்பட்ட டாக்டர்கள், கட்சிகளின் தலைவர்களாகவே இருக்கிறார்கள்.\nஎன்ன காரணத்தினால் இப்படியொரு அவலம் ஏற்பட்டது என்பதை அறிந்து அதனை மக்களுக்கு விளக்கி தேவைப்பட்டால் மக்களையும் சேர்த்துப் போராட்டம் நடத்தும் கடமை இவர்களுக்கு நிறையவே இருக்கிறது.\nLabels: குழந்தைகள் , டாக்டர்கள் , தர்மபுரி , முத்தப்போராட்டம்.\n‘ஊடக அறிஞர்’ ஆவது எப்படி\nஎந்த அறிஞராய் ஆவதும் சுலபம்தான்\nடாக்டர் ரா.பி சேதுப்பிள்ளையும் அண்ணாவும் நடத்திய\n‘தமிழர் திருமணத்தில் தாலி’ பற்றிய விவாதங்கள்………\nஆறுமுக நாவலரும் வள்ளலாரும் நடத்திய\nதந்தியும், புதிய தலைமுறையும்தான் அப்பாடக்கர்கள்\nஅரசியலைக் கரைத்துக்குடித்த ஜித்தன்களைப் பற்றியும்\nவெங்கட், ரங்கராஜ்பாண்டே, குணசேகரன், ஜென்ராம்,\nஅரசியல் கூஜாக்களின் எந்தப் பருப்பும் வேகாது.\nஎண்பது கிலோ மீட்டர் வேகத்தில்\n‘இருங்க இப்ப ஷார்ட் பிரேக். ஒரு கமர்ஷியல் பிரேக்குக்கு அப்புறம் நாம்\nவாயில் பதினைந்து கிலோ பெவிகாலைத் திணித்து\nமூட்டையோடு மூட்டையாகப் போட்டுத் தள்ளுவார்கள்\nஅதற்கென்றே சில ஆட்கள் இருப்பார்கள்.\n‘ஏங்…… ஙேங்…… ஙேங்’ என்று பேச ஆரம்பிக்கவே பத்து நிமிஷம்\nபோயஸ் கார்டனுக்கு ஜங் ஜக் போடணும்\nவிவாதக் களங்களுக்கான ‘பாதைகள்’ தெரியுமா உங்களுக்கு-\nஊடக அறிஞராக நீங்களும் ஆகவேண்டுமா\nஅரசியல் நிலைமைகள் எப்படி அலசப்பட வேண்டும் என்ற\n2 ஜி பற்றிப் பேசுகிறாயா\nஇரண்டு மணி நேரம் பேசு\nகூடுதலாக இன்னொரு மணி நேரம் வேண்டுமா\n‘கட்டுமரம்’ என்று பெயரிட்டு கருணாநிதியை இழுத்து வா.\nசென்னை வந்து இறங்க���யவர் என்பதைச் சேர்த்துக்கொள்\n‘விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் என்று சர்க்காரியாவே சொல்லிவிட்டார்’\nஅவன் இவன் என்று பேசு\nகனிமொழியைக் கண்ட கண்ட வார்த்தைகளால் ஏசு\nஸ்டாலினுக்கு ஏதாவது வியாதி இருந்தால் அதைக் கண்டுபிடித்து எழுது\nஅழகிரியை மதுரை ரவுடி என்று சொல்\n‘ஸ்டாலின் அழகிரி ரவுசைத் தீர்க்கவே\nகட்டு மரத்துக்கு தாவு தீர்ந்து போகுது’ என்று சொல்\nஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர்\nஇப்போதைய அரசைப் பற்றி ஏதாவது விமர்சித்தால்\nஇப்போதைய அரசின் தவறுகளை ஊழல்களை\n“ஜெயலலிதா ஆட்சியில்………………” என்று தொடங்கி\nஒன் ஸ்டெப் பேக் போ.\nஜெயலலிதா ஆட்சியில் என்று தொடங்குவதற்கு பதில்-\n‘இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான்’ என்று துவங்கு\nபிளேட்டை சரியாக திருப்பிப் போட்டிருக்கிறாயா என்பதில் கவனமாக இரு.\nஎல்லாச் சம்பவங்களுக்கும் உதாரணம் கிடைக்கும்\nஅந்த உதாரணங்களில் ஒன்றைத் தூக்கி\n“இந்தக் கருணாநிதி துவக்கிவைத்த இந்த ஊழல்\nகருணாநிதிதான் காரணம்” என்று பிட்டைப் போடு\nதிமுக செய்த தவறுக்கும் கருணாநிதியைத் திட்டு\nஅதிமுக செய்கிற தவறுக்கும் கருணாநிதியைத் திட்டு\nமுழு அறிஞராய் இந்நேரம் மாறி இருப்பாய்\nஇப்போது உன்னை அழைத்துப் பேச\nஆற அமர உட்கார்ந்து எழுதிக்கொண்டும்\nஇந்தச் சமூகம் கெடுவதற்கென்றே ஏற்பட்ட சமூகம்தான்\nLabels: கருணாநிதி , தந்தி டிவி , ஜெயலலிதா\nசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள் ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க���கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...\n – ஒரு எக்ஸ்ரே பார்வை\nநடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...\nஇளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.\nகங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...\nகண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு\nகண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்\nஇலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்...\nசெக்ஸ் பற்றி சிவகுமார்- 18+\nபல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...\nசாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு\nசாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நி...\nஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயகாந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அமேசான் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிணி யுகம் ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண்ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தமிழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்போர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) தோப்பில் முகமது மீரான். தமிழ் இந்து ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமகேந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகங்கள் ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) முஸ்லிம் சமூகம். சாகித்ய அகாதமி. ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வீரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 )\nபச்சிளம் குழந்தைகள் மரணமும், முத்தப் போராட்டமும்……...\n‘ஊடக அறிஞர்’ ஆவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2012/09/", "date_download": "2020-10-22T12:51:19Z", "digest": "sha1:BPAS6XBK4O6DCU5RN6CEBPZN57ZFB6BJ", "length": 110811, "nlines": 1130, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: செப்டம்பர் 2012", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 30 செப்டம்பர், 2012\nசொற்களைச் சுவைப்போம் - 2: உயிர்த்தொடர், மெய்த்தொடர்\nசொற்களைச் சுவைப்போம் - 2: உயிர்த்தொடர், மெய்த்தொடர்\n நான் ஆங்கிலத்தில் வேகமாகத் தட்டச்சுச் செய்யக் கணினியில் பயில்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமோ\n உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ புதிதாகக் கற்றுக் கொண்டது போலத் தெரிகிறதே\n“ ஆமாம், சார், என் ஆசிரியர் மிகச் சுவையான சில வாக்கியங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வோரு வாக்கியத்திலும் 26 ஆங்கில எழுத்துகளும் இருந்ததே அவற்றின் விசேஷம். அதனால், தட்டச்சுச் செய்ய நல்ல பயிற்சியாகவும் இருந்தது; அதே சமயம், மிகச் சுவையாகவும் இருந்தது. ஆமாம், இதே மாதிரி தமிழில் வாக்கியங்கள் உண்டா\n“ எல்லா எழுத்துகளும் கொண்ட அத்தகைய சொற்றொடர்களை ஆங்கிலத்தில் ‘பான்கிராம்’ ( Pangram) என்பர். ( 'எல்லா எழுத்து’ என்ற பொருள்). ஒவ்வொரு மொழியிலும் இத்தகைய பான்கிராம்களைக் கண்டுபிடித்தல் சுவையான சொல்லாட்டம் தான்\nஆனால் ஒவ்வொரு மொழிக்கும் உள்ள தனித்தன்மைகளை வைத்துத்தான் இம்மாதிரி சொல் விளையாட்டுகளை நாம் அணுக வேண்டும். சரி, ஒன்று செய்கிறேன். தமிழில் முதலில் எளிதில் விளையாட, இந்தச் சொல்லாடலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறேன்.\nஆய்த எழுத்தை நீக்கி விட்டு, தமிழில் உயிரெழுத்துகள் 12 என்று கொண்டால், அவை: அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ . சரியா\n“ இந்த��் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களோ, அவை உள்ள உயிர்மெய் எழுத்துகளோ வரும்படி, ஓர் அழகான வாக்கியமோ, சின்னக் கவிதையோ, குழந்தைகள் பாட்டோ, எழுத முயல்வது தான் இந்த ஆட்டத்தின் முதல் பகுதி. இதை ‘ உயிர்த்தொடர்’ என்றழைக்கலாம்.\nநம் உதாரணங்கள் எழுத்தெண்ணிக்கையில் குறுகக் குறுக அழகு அதிகம் சொற்றொடரில் 12 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம் சொற்றொடரில் 12 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்\n“ இதோ, என் ’உயிர்த்தொடர்’ முயற்சி. ஒரு காட்சி.\n“ இம்மாதிரி, தமிழில் 18 மெய்யெழுத்துகள். க,ச,ட,த,ப,ற (வல்லினம்), ய,ர,ல,வ,ழ,ள (இடையினம்) ங,ஞ,ண,ந,ம,ன (மெல்லினம்). எல்லா (18) மெய்யெழுத்துகளோ, அவை வரும் உயிர்மெய் எழுத்துகளோ வரும்படி ஒரு வாக்கியமோ, ஒரு சிறு கவிதையோ, ஒரு விளம்பரமோ எழுத முயல்வது இந்த ஆட்டத்தின் இரண்டாம் பகுதி. அத்தகைய சொற்றொடரை ‘மெய்த்தொடர்’ என்றழைக்கலாம். நம் சொற்றொடர்கள் குறுகக் குறுக அழகு அதிகம் 18 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம் 18 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்\n“ இதோ, என் முயற்சி.. 22 எழுத்துகள் உள்ள ஒரு ‘மெய்த்தொடர்’ ”\nநீ ஒரு கடவுளை வணங்கு. ( 2)\n“ சார், தமிழிலும் இம்மாதிரி சொல்லாட்டங்கள் விளையாடலாம் என்று பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”\n ‘உயிரெழுத்தில்’ கவனம் செலுத்திய (1) -இல்10 மெய்யெழுத்துகளும் உள்ளன அதே மாதிரி, ‘மெய்த்தொடரான’ (2) -இல்\n7 உயிரெழுத்துகளும் உள்ளடங்கி உள்ளன அதனால், இன்னும் கொஞ்சம் யாராவது முயன்றால், மெய்யும், உயிர்மெய்யும் கலந்த பதினெட்டே எழுத்துகளில் எல்லா உயிர்(12) + மெய்(18) எழுத்துகளையும் அடக்க வாய்ப்புண்டு அதனால், இன்னும் கொஞ்சம் யாராவது முயன்றால், மெய்யும், உயிர்மெய்யும் கலந்த பதினெட்டே எழுத்துகளில் எல்லா உயிர்(12) + மெய்(18) எழுத்துகளையும் அடக்க வாய்ப்புண்டு\nயாராவது அத்தகைய ஓர் அற்புத பொருள் பொதிந்த வாக்கியத்தை/சொற்றொடரை இங்கே இடுவார்களா என்று பார்ப்போம்\nகொஞ்சம் நீளமாக இருந்தாலும் வரவேற்கப்படும் \nLabels: கட்டுரை, சொல் விளையாட்டு, தமிழ்\nவெள்ளி, 28 செப்டம்பர், 2012\nசொற்களைச் சுவைப்போம் - 1: அகரம் முதல் னகரம் வரை\nஅகரம் முதல் னகரம் வரை \nதமிழில் ‘அ’ முதல் ‘ஔ’ வரை 12 உயிரெழுத்துகள்: ‘க்’ முதல் ‘ன்’ வரை 18 மெய்யெழுத்துகள். அதனால் ‘அ’ முதல் ‘ன்’ வரை என்றால் தமிழ் முழுதும் என்றாகி விடுகிறது அல்லவா\nஇதைத் தான் திருக்குறளும் சொல்கிறதோ ஏனென்றால், முதல் குறள் ‘அ’ வில் தொடங்குகிறது ; 1330-ஆவது குறள் ‘ன்’ என்று முடிகிறது.\n’அமுதசுரபி’ இதழ் 2012 ஜூன் மாதத்தில் ‘அ’வில் தொடங்கி ‘ன்’ இல் முடிக்க வேண்டும் என்று ஒரு வெண்பாப் போட்டி வைத்தது .\nமுதல் இரண்டு குறள்களையே ஒரு தனிச்சொல் சேர்த்து , ஒரு நாலடி நேரிசை வெண்பாவாய் எழுதினால், அதுவே ‘அ’ வில் தொடங்கி ‘ன்’ -இல் முடியுமே \nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு - சகலமும்\nகற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்\n’அ’ முதல் ‘ன்’ வரை என்ற கருத்தைச் சாமர்த்தியமாய் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தியது ‘ஆனந்தபோதினி’ பத்திரிகை. ( 1932-இல்) அங்கே வந்த இராஜு செட்டியாரின் ஒரு நாவலின் விளம்பரத்தைப் படித்துப் பாருங்கள் நான் சொல்வது உங்களுக்குப் புரியும்\nஉங்களுக்குப் பிடித்த ‘அ***ன்’ வார்த்தை என்ன\nஎனக்குப் பிடித்த ஒரு சொல் ‘அங்குஸ்தான்’ \n‘க்ரியா’ வின் தற்காலத் தமிழ்அகராதியில்\nஇருக்கும் இந்தச் சொல்லுக்குப் பொருள்:\n( தைக்கும்போது குத்தாமல் இருக்க) விரல் நுனியில் அணியும் உலோக உறை.\nஆங்கிலத்தில் ‘திம்பிள்’ ( thimble) .\nஇந்தச் சொல் எப்படி வந்தது யார் முதலில் பயன்படுத்தினார்கள்\n[ நண்பர் பாலசுப்பிரமணியன் சொல்லுவது போல்: வடமொழிச் சொல் ‘அங்குஷ்ட’ ; தமிழ் அகராதியில் ‘அங்குட்டம்’ ( பெருவிரல்) ]\nஉங்களுக்குத் தெரிந்த மிக நீண்ட ‘அ**ன்’ பெயர் என்ன\nஅறவாழிஅந்தணன், அடியார்க்குநல்லான், அனந்தபத்மநாபன், அனந்தநாராயணன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன, அல்லவா இவற்றில் கடைசிப் பெயருக்குப் பின் ஒரு சுவையான ‘கதை’ இருக்கிறது. தமிழ் நாவல் முன்னோடி அ.மாதவய்யாவின் மூத்த மகன் மா. அனந்தநாராயணன். நீதிபதியாகப் பணி புரிந்தவர். கலாரசிகர். “சில்வர் பில்க்ரிமேஜ்” ( Silver Pilgrimage) என்ற நூலை எழுதியவர். ஜான் அப்டைக் ( John Updike) என்ற பிரபல ஆங்கிலக் கவிஞர் ‘அனந்தநாராயணன் ‘ என்ற பெயரில் உள்ள ஓசையில் மோகம் கொண்டு ஒரு கவிதையே பாடியிருக்கிறார் இவற்றில் கடைசிப் பெயருக்குப் பின் ஒரு சுவையான ‘கதை’ இருக்கிறது. தமிழ் நாவல் முன்னோடி அ.மாதவய்யாவின் மூத்த மகன் மா. அனந்தநாராயணன். நீதிபதியாகப் பணி புரிந்தவர். கலாரசிகர். “சில்வர் பில்க்ரிமேஜ்” ( Silver Pilgrimage) என்ற நூலை எழுதியவர். ஜான் அப்டைக் ( John Updike) என்ற பிரபல ஆங்கிலக் கவிஞர் ‘அனந்தநாராயணன் ‘ என்ற பெயரில் உள்ள ஓசையில் மோகம் கொண்டு ஒரு கவிதையே பாடியிருக்கிறார் அந்தக் கவிதையை இங்கே பார்க்கலாம்.\nசுவையான ‘அ**ன்’ சொற்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்\nநண்பர் பாலசுப்பிரமணியன் ஒரு நீண்ட ‘அ**ன்’ பெயராய் ,\n‘அகணிதகுணகணபூஷணன்’ என்பதை முன்வைத்ததும் ( கருத்துகளைப் பார்க்கவும்) , மீண்டும் யோசித்தேன்\nஸம்ஸ்கிருதத்திலிருந்து வந்த ‘அகாதன்’ ( வஞ்சகன், புரட்டன்) என்ற சொல் சில தமிழ் அகராதிகளில் காணப்படுகிறது. இதுதான் மிக நீண்ட பெயர் என்று நினைக்கிறேன்.\nமுதல் எழுத்துக்கும், கடைசி எழுத்துக்கும் நடுவே ‘காத’ தூரம் உள்ளதல்லவா\nLabels: கட்டுரை, சொல் விளையாட்டு, தமிழ்\nசனி, 22 செப்டம்பர், 2012\nதும்பிக்கை யானைத் துதித்(து)அவன் தாளினைக்\nகும்பிடும் போது குடைந்ததென் புத்தி ;\n\"தெருக்கடையில் வைக்காமல் தேரடியில் வைத்த\nஇந்த அழகான ஈற்றடியை நண்பர் ஹரிகிருஷ்ணன் எப்போதோ ஒரு கவனகரிடம் சொன்னதாய் நினைவு. கவனகர் எப்படி வெண்பாவைப் பாடினார் என்பது எனக்குத் தெரியாது\nபுதன், 19 செப்டம்பர், 2012\n’தேவன்’: போடாத தபால் - 1\n’தேவன்’ தன் கையெழுத்தே இல்லாமல் பல தொடர்களையும் கட்டுரைகளையும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார். அவற்றில் ‘போடாத தபால்’ என்ற தொடரும் ஒன்று. தேவனின் குரு 'கல்கி' 40-களில் கல்கி இதழில் ' சேராத கடிதம்' என்று சில கடிதங்கள் எழுதினார். அவற்றின் தாக்கத்தில் 'தேவன்' இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கலாம்.\nஅன்றைய நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள இந்தத் தொடர் மிகவும் உதவும். அவருடைய மெல்லிய நகைச்சுவையிலிருந்தே ‘தேவ’னின் முத்திரை தெரியும்.\nஇதோ ஒரு காட்டு: ( 1953-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். )\n[ நன்றி : விகடன் ]\nசெவ்வாய், 18 செப்டம்பர், 2012\nகருமை ஒளிரும் அழகி -- உன்னைக்\n. . . கண்ட கண்கள் புனிதம்\nபரிசம் தந்தும் அடைவேன் -- உந்தன்\n. . . பரிசம் என்றும் வேண்டும்\nஅருமை அறிந்த ஆண்கள் -- உன்னை\n. . . அடையப் போட்டி இடுவர்\nபெருமை பிறகு தருவாய் -- என்மேல்\n. . . பிறர்பொ றாமை வளரும்\nகடையிற் பார்த்த உடனே -- என்னைக்\n. . . காதற் தீயில் இட்டாய்\nஎடைக்குப் பொன்னும் சமமோ -- உன்றன்\n. . . எழிலும் ஒளிரக் கண்டேன்\nஅடைய ஆர்வம் கொண்டேன் -- உன்னை\n. . . அணைக்கக் கைது டித்தேன்\nதொடையில் உன்னை வைக்க -- அருகில்\n. . . துள்ளி ஓடி வந்தேன்\nவிடியும் காலை வேளை -- உன்னை\n. . . விரைந்து வா��ி எடுப்பேன்\nகடிதில் காப்பி குடித்து -- உடனே\n. . . கையில் தூக்கிக் கொள்வேன்\nஇடியும் புயலும் துச்சம் -- விரியும்\n. . . இணையம் என்றன் சொர்க்கம்\nமடியில் அமருங் கணினி -- உன்மேல்\n. . . மைய லாகி நின்றேன்.\n[ 23 ஜூலை, 2000 ‘திண்ணை’ யில் வெளியானது ]\nதிங்கள், 17 செப்டம்பர், 2012\nபாரதி மணிமண்டபம் - 7\nபகுதி 1, பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4 , பகுதி 5 , பகுதி 6\nபாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அக்டோபர்,13, 1947 -ஆம் தேதி நடந்தன. அந்த விழாவிற்குக் கட்டியம் கூறுவது போல், 12-ஆம் தேதி பிரசுரமான ‘கல்கி’ சிறப்பிதழில் ஓர் உணர்ச்சி மிக்க தலையங்கத்தைத் தீட்டினார் ஆசிரியர் ‘கல்கி’.\n”நம் கண் முன்னே இதோ ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது அதுவும் நமது செந்தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது\nதேச மகாகவிக்கு ஒரு ஞாபகச் சின்ன மண்டபம் இதோ எழுந்திருக்கிறது தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் அளித்த கவியரசருக்குத் தமிழ் மக்கள் சமர்ப்பித்த காணிக்கை இதோ காணப்படுகிறது\nஇந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மகாகவிக்கு ஞாபகார்த்த மண்டபம் கட்டிய பெருமையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது\nஇதோ அமரர் பாரதியார் ஆகாசத்தில் வந்து நிற்கிறார். “ தலை நிமிர்ந்து நில்”, என்றும் “மார்பை நிமிர்த்தி நட”, என்றும் தம் வாணாளெல்லாம் உபதேசித்த தீர மகாகவி முதன் முதலாகத் தலை குனிந்து நோக்குகிறார்.\n நாம் கண்ட கனவுகளிலே இதுவுமா பலித்து விட்டது\nகவியரசரின் கனவைத் தமிழ் மக்கள் இன்று நிறைவேற்றி விட்டார்கள் காணி நிலத்திலே ஒரு கவின்பெறு மாளிகை கட்டித் தந்து விட்டார்கள் காணி நிலத்திலே ஒரு கவின்பெறு மாளிகை கட்டித் தந்து விட்டார்கள்\nபின்னர் வந்த அக்டோபர் 26, ‘கல்கி’ இதழில் “தமிழ் உயர்ந்தது’ என்ற தலைப்பில் விழாவைப் பற்றி ஆறு பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதினார் ‘கல்கி’.\n தமிழ் மக்களின் சீர் உயர்ந்தது தமிழும் தமிழ் நாடும் தமிழ் மக்களின் பேரும் இமயத்தைப் போல் உயர்ந்தன தமிழும் தமிழ் நாடும் தமிழ் மக்களின் பேரும் இமயத்தைப் போல் உயர்ந்தன இமயத்துக்கப்பாலும் ஆசியாக் கண்டம் முழுவதிலும் சிறந்தன\n“இதுகாறும் ஆசியாவிலேயே இம்மாதிரி ஒரு கவிஞருக்கு ஞாபகச் சின்ன மண்டபம் கட்டியதில்லை இவ்வளவு சிறப்பாக விழாவும் நடந்ததில்லை இவ்வளவு சிறப்பாக விழாவும் நடந்ததில்லை’ என்று பேராசிரியர் திரு சோ���சுந்தர பாரதியார் பாரதி மணி மண்டப மேடைமீது கூறினார். “\nவிழாவில் நடந்த இன்னிசை நிகழ்ச்சிகள் என்ன\n12-ஆம் தேதி மாலை, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் இன்னிசைக் கச்சேரி. பெரும்பாலும் பாரதி பாடல்களைக் கொண்டு விளங்கியது. எம்.எஸ்.ஸின் பின்னணி இசையுடன் ராதா, ஆனந்தி இருவரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.\n13-ஆம் தேதி அன்று, பாரதியாரின் புதல்வியர் “ வாழிய செந்தமிழ்” பாட, ராஜாஜி மண்டபத்தைத் திறந்து வைத்தார். விழாவிற்கு முன்னாள் ஒரு கச்சேரி செய்த எம்.எஸ். சுப்புலக்ஷ்மி விழாவன்று பாரதியின் “ பொழுது புலர்ந்தது” பாடலையும் , கல்கியின் “தெய்வத் தமிழ் நாட்டினிலே” என்ற பாடலையும் பாடினார். சொற்பொழிவுகளுக்கிடையே சகுந்தலா பாரதி தாம் இயற்றிய அகவற்பா ஒன்றைப் பாடினார். டி.கே.ஷண்முகம் இறுதியில் “ ஜயபேரிகை கொட்டடா” என்ற பாடலைப் பாடினார். குளிக்கரை பிச்சையப்பப் பிள்ளையின் நாகஸ்வரமும், தண்டபாணி தேசிகரின் கச்சேரியும் விழாவைச் சிறப்பித்தன. ”நிறைவுக் கட்டத்தில் கச்சேரி செய்த தண்டபாணி தேசிகர் “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்ற கவிமணியின் பாடலை எடுத்ததும், ஆயிரம் குரல்கள் அவருடன் சேர்ந்து பாடின” ( சுந்தா, “பொன்னியின் புதல்வர்” )\n‘கல்கி’க்கு நன்றி சொல்லும் வகையில், அதே மண்டபத்தில், ‘கல்கி’ காலமானதற்கு அடுத்த ஆண்டில் , என்.எஸ். கிருஷ்ணனின் பொறுப்பில் நடந்த பாரதி விழாவில் ‘கல்கி’யின் படத்தைத் திறந்து வைத்தார் பேராசிரியர் கு. அருணாசலக் கவுண்டர்.\nபிறகு 1958-இல் சிவாஜி கணேசன் நடத்திய பாரதி விழாவில், அதே மண்டபத்தில் ‘கல்கி’யின் வர்ணப் படத்தை எஸ்.எஸ்.வாசன் திறந்துவைத்தார்.\nஆம், பாரதி மணிமண்டபம் கல்கியின் மகத்தான சாதனைகளில் ஒன்று.\nஇன்றைய மணிமண்டபம்: சில படங்கள்\nபாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள்\nLabels: கல்கி, பாரதி, பாரதி மணிமண்டபம்\nஞாயிறு, 16 செப்டம்பர், 2012\nபாரதி மணிமண்டபம் - 6\nபாரதி மணிமண்டப அஸ்திவாரம் நாட்டு விழாவைப் பற்றி ‘விகடனில்’ ஒரு கட்டுரை வெளியானது. அதை எழுதியவர் ( படங்களையும் எடுத்தவர்) “ராவுஜி” என்று போட்டிருக்கிறது. ( அவர் ’நாரதர்’ ஸ்ரீனிவாச ராவ் )\nஇதோ அந்தக் கட்டுரையும், படங்களும் :\n[ நன்றி : விகடன் ]\nமண்டபம் கட்டி முடிக்க மேலும் நிறைய பணம் தேவை என்பதை விரைவில் அறிந்த கல்கி மீண்டும் நிதி திரட்டினார்.\nகடைசியில், இந்த���யா சுதந்திரம் அடைந்ததற்கு இரண்டு மாதங்களுக்குப் பின், 47 அக்டோபரில் மணிமண்டபத் திறப்பு விழாச் சிறப்புற நடந்தது. அதைப் பற்றிச் சில தகவல்கள் இதோ :\nபாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள்\nLabels: பாரதி, பாரதி மணிமண்டபம், ராவுஜி, விகடன்\nசனி, 15 செப்டம்பர், 2012\nபாரதி மணிமண்டபம் - 5\nராஜாஜியின் பேச்சில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை என்கிறார் கல்கி. அவை: 1) பாரதியாரைப் பற்றிய ராஜாஜியின் சொந்த அனுபவங்கள் 2) பாரதியின் கவிதைச் சிறப்பு 3) பாரதியைப் போற்ற வேண்டிய முறை.\nகல்கியின் எழுத்திலேயே முதல் விஷயத்தில் சில பகுதிகளைப் பார்க்கலாம்:\n“ இந்நாளில் பலர் பாரதியாரைப் பற்றித் தங்களுடைய சொந்த அனுபவங்களையும் ஞாபகங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் விடப் பாரதியாரை எனக்கு அதிகமாய்த் தெரியும்; அதிக காலமாயும் தெரியும். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் எல்லோரையும் விட எனக்கு வயது அதிகம் .( சிரிப்பு). அவருடைய மாமாவைத் தவிரச் சொல்லுகிறேன். வயது அதிகமானதினாலேயே சில விஷயங்களில் அனுபவமும் அதிகமாய்த் தானே இருக்கவேணும்\n1906-ம் வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும்.அவரும் நானும் கல்கத்தா காங்கிரஸுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரஸுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி. நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால் சாதாரண விஷயமல்ல. சூரத் காங்கிரஸில் நாற்காலிகள் வீசி எறியப்பட்டன.செருப்புகளும் பறந்தன. ஆனால் இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது பாரதியார் தூரத்தில் போய் ஸ்ரீ ஜி.ஏ.நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞராகையால் அப்படிச் செய்தார். கவிகள் சாதாரண மனிதர்கள் போல் காரியங்களில் இறங்கிவிட்டால் அவர்கள் கவிகளாயிருக்க முடியாது.\n(பாரதியார்) தமக்காக ஒரு பாட்டும் பாடிக் கொடுத்தார் என்று ராஜாஜி சொன்னார். அந்தக் காலத்திலேயே பௌதிக நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற முயற்சி சேலத்தில் ராஜாஜியினால் தொடங்கப் பட்டிருந்தது. தமது இயக்கத்துக்குச் சாதகமாகப் பாரதியாரை ஒரு பாடல் பாடித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதன் பேரில்தான் ‘ஆதிசிவன் பெற்றுவிட்டான்’ என்ற பாடலைப் பாரதியார் பாடினார். அந்தப் பாட்டினால் பௌதிக சாஸ்திரத்தைத் தமிழிலே சொல்ல ம���டியாது என்று எண்ணுகிறவர்களைக் குறித்து , ‘என்றந்தப் பேதை உரைத்தான்’ என்று காரசாரமாகப் பாரதியார் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.\nஒத்துழையாமை இயக்கத்தை முன்னிட்டு ராஜாஜி வக்கீல் தொழிலை விட்டபோது, பாரதியார் , “வக்கீல் தொழிலை விடுவதாவது பைத்தியக்காரத்தனம் உனக்குப் பணம் வேண்டாமென்றால் சம்பாதித்து என்னிடம் கொடு” என்று சொன்னதைக் குறிப்பிட்டு, பிற்பாடு பாரதியார் தமது கருத்தை மாற்றிக் கொண்டதையும் தெரிவித்தார்.\nபாரதியார் திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர். முதலில் அவருக்கு மகாத்மாகாந்தியின் இயக்கத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் அந்த இயக்கம் தேசத்தில் பலமாகத் திரண்டு எழுந்ததைக் கண்டதும் தமது கருத்தை மாற்றிக் கொண்டார். மகாத்மாவைப் பற்றிப் பாடலும் பாடினார் “ என்று குறிப்பிட்டார்.\n1935-இல் எழுந்த “பாரதி மகாகவியா இல்லையா” என்ற விவாதம் ராஜாஜிக்கு மனத்தில் தோன்றியிருக்க வேண்டும். அதைப் பற்றி நேரிடையாகக் குறிப்பிடாமல், சில வார்த்தைகள் சொன்னார்:\n‘கல்கி’யின் சொற்களில், ராஜாஜி சொன்னது :\n...... ரோஜாப் புஷ்பம் உயர்வானதா, மல்லிகைப் புஷ்பம் உயர்வானதா என்பது போன்ற வீண் விவாதங்களும் செய்யக் கூடாது. நமக்கு ரோஜா, மல்லிகை எல்லாம் வேண்டியதுதான்.சிலர் குழந்தைகளைப் பார்த்து ‘உனக்கு அப்பா வேண்டுமா அம்மா வேண்டுமா’ என்று கேட்பதுண்டு. அப்படிக் கேட்கிறவர்களைக் கன்னத்தில் அறையலாம் என்று எனக்குத் தோன்றும். அதுபோலவே, கவிகளில் எந்தக் கவி உயர்ந்தவர் என்று விவாதிப்பதும் தவறு. ‘கம்பர் உயர்ந்தவரா பாரதி உயர்ந்தவரா என்றெல்லாம் விவாதிக்கக் கூடாது. நமக்குக் கம்பரும் வேண்டும்; பாரதியும் வேண்டும். உண்மைக் கவி எது என்று தெரிந்துகொண்டு எல்லாவற்றையும் அநுபவிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். “\nஇறுதியில் கல்கி வந்தனோபசாரம் கூற எழுந்தார்: அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் ,\n“ பல வருஷ காலமாக எந்தக் காரியத்திலும் ராஜாஜியை ஆதரிப்பது எனக்கு வழக்கமாய்ப் போயிருக்கிறது. இன்றைக்கு ஒரு நாளாவது அவரை மறுத்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ராஜாஜி இந்தப் பாரதி ஞாபகச் சின்ன விஷயமாக நான் செய்த முயற்சியைக் குறித்து ஏதாவது பாராட்டிப் பேசுவார் என்றும், அதை நான் மறுத்து, “அப்படி ஒன்றும் நான் பிரமாதமாய்ச் செ���்துவிடவில்லை’ என்று தெரியப் படுத்தலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் ராஜாஜி நான் எதிர்பார்த்தபடி சொல்லவில்லை. ‘கல்கி’ என்ன பிரமாதமாய்ச் செய்துவிட்டார் ஒன்றும் இல்லை; பாரதியார் பாடல்களுக்காக அல்லவா பணம் வந்தது ‘ என்று கூறினார். எனவே, இது விஷயத்திலும் ராஜாஜியை நான் ஆதரிக்க வேண்டியே வந்திருக்கிறது”\nஎன்று தொடங்கி, பலருக்கும் நன்றி சொல்ல, விழா இனிதே முடிந்தது.\nஇது வரை ‘கல்கி’ எழுதிய ‘மணிமண்டப அஸ்திவாரம் நாட்டு விழா’வைப் பற்றிய கட்டுரையின் சில பகுதிகளைப் பார்த்தோம்.\nஅதே விழாவைப் பற்றி ‘ஆனந்த விகடன்’ என்ன சொன்னது என்று பார்க்க வேண்டாமா\nபாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள்\nLabels: கல்கி, பாரதி, பாரதி மணிமண்டபம், ராஜாஜி\nவெள்ளி, 14 செப்டம்பர், 2012\nரா.கி.ரங்கராஜன் - 4: ‘கல்கி’யின் முத்திரை\n”ஒரு விஷயத்தில் எனக்கு ரொம்ப வருத்தம், சார்” என்றேன் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களிடம்.\nஅவர் “ என்ன வருத்தம் “ என்று உடனே கேட்கவில்லை. மௌனமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். அவரது இதயம் துயரத்தால் கனக்கிறது என்று ஊகித்துக் கொண்டேன். ஏனெனில் கல்கி காலமான செய்தியைக் கேட்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.\nவெகு நேரத்துக்குப் பிறகு “என்ன வருத்தம்\n“இந்த மனிதர் கல்கி பத்திரிகைத் துறையில் எத்தனை புதுமைகள் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்து விட்டார். நமக்கு எதுவும் பாக்கி வைக்கவில்லை. தலையங்கம், கார்ட்டூன், சினிமா விமர்சனம், சங்கீத விமர்சனம், பிரயாணக் கட்டுரை, விகடத் துணுக்கு, சிறுகதை, தொடர்கதை --இப்படி ஒரு பத்திரிகைக்கு என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டுமோ அவ்வளவும் செய்து முடித்து விட்டார். புதிதாக நாம் செய்வதற்கு இனிமேல் எதுவுமே இல்லாமல் போய்விட்டது, பாருங்கள். அதுதான் வருத்தம். எது செய்தாலும் அவரைக் காப்பி அடித்ததாகவே இருக்கும், “ என்றேன்.\n“ஒருவகையில் உண்மைதான், “ என்று ஒப்புக் கொண்டார் எஸ்.ஏ.பி. “ஆனால், அதற்காக வருத்தப் படத் தேவையில்லை. கல்கி ஒரு பிரமாதமான வழிகாட்டி. அற்புதமான இன்ஸ்பிரேஷன் கொடுத்தவர் அவர். அவர் ஆரம்பித்த அதே அம்சங்களை வேறு வேறு விதமாக, புதிய புதிய வடிவத்தில் நாம் செய்ய முடியும் . எல்லாத் தமிழ் பத்திரிகைகளும் இனிமேல் அப்படித்தான் செய்யப் போகின்ற��. புதுமையும் இருக்கும். அதில் கல்கியின் முத்திரையும் இருக்கும், “ என்றார்.\nஅது சத்தியமான அபிப்ராயம். இன்றைக்கு எந்தப் பத்திரிகையில் எந்தப் புதிய அம்சத்தைப் பார்த்தாலும், அதன் மூலத்துக்கு மூலத்துக்கு மூலத்தை ஆராய்ந்தால் கல்கி செய்ததாகத்தான் இருக்கும்.\nLabels: கட்டுரை, கல்கி, ரா.கி.ரங்கராஜன்\nவியாழன், 13 செப்டம்பர், 2012\nபாரதி மணிமண்டபம் - 4\nநிதி சேர்ந்த வேகத்தைப் பார்த்த ‘கல்கி’ நூல் நிலையம் அமைப்பதென்ற முந்தைய திட்டத்தை மாற்றிக் கொண்டார்; பெரிதாக ஒரு நினைவாலயம் எழுப்பத் திட்டமிட்டு, எல்.எம்.சித்தலே என்ற புகழ் பெற்ற கட்டிடக் கலை நிபுணரிடமிருந்து அன்பளிப்பாக ஒரு வரைபடம் பெற்றார்.\n1945-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற பாரதி மணிமண்டப அஸ்திவார விழா நிகழ்ச்சிகளைப் பற்றிப் “பொழுது புலர்ந்தது” என்ற கட்டுரையை எழுதினார் கல்கி. அதிலிருந்து நான் ரசித்த சில காட்சிகள்:\nபாரதியாரின் இரு புதல்விமார்களும், பேத்தியும்\nஎன்று பாட, பள்ளத்திலிருந்த அஸ்திவாரத்தில் செங்கல்களை வைத்துச் சுண்ணாம்பைத் தீற்றினார் ராஜாஜி. அவர் பள்ளத்திலிருந்து மேலே வந்தவுடன், ‘கல்கி’ “ தங்களை அஸ்திவாரக்கல் மட்டும்தான் நாட்டச் சொன்னோம்.தாங்கள் கட்டிடத்தையே கட்டி விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று, சபையின் சிரிப்புக்கிடையே, கூறினார் \nபிறகு ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள் “பொழுது புலர்ந்தது” என்ற பாரதி பாட்டைப் பூபாளம், பிலஹரி முதலிய நாலு ராகங்களில் பாடினார்.\nகாந்தியிடமிருந்து வந்த , தமிழில் எழுதப் பட்ட\nராஜாஜி படித்தார். பிறகு சுத்தானந்த பாரதியாரின் கடிதத்தின் ஒரு பகுதியைப் படித்த ராஜாஜி, “இதற்கு மேல் பெஹாக் ராகம் தெரிந்தவர்கள் படிக்கலாம்” என்று சபையின் பக்கம் கடி்தத்தை நீட்டினார்; சபையில் சிரிப்பு ஓய்ந்ததும், யாரும் முன் வராதலால், ராஜாஜியே அந்தக் கீர்த்தனத்தை வசன நடையில் படித்தார்\nராஜாஜி, எட்டயபுரம் மகராஜா, டி.கே.சி, டாக்டர் ராஜன், டாக்டர் சுப்பராயன், நாமக்கல் கவிஞர், “கல்கி” ஆகிய தலைவர்களுக்கு “வாழ்த்துப் பத்திரங்கள் படிக்கப் பட்டபோது மேடையில் சில சமயம் துவந்த யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவரவர்கள் தங்களுக்குரிய் பத்திரங்களைப் படிக்க ஆரம்பிக்கும் போதே பிடுங்கிக் கொள்ள முயல்வதும், படித்துக் கொண்டிருந்தவர் மேலும் படிக்க முயல்வதுமாய் இருந்த போதுதான் மேற்படி துவந்த யுத்தம் நிகழ்ந்தது”.\nராஜாஜியின் முகவுரை, டி.கே,சியின் உரைக்குப் பின்னர், மதுரை வைத்தியநாத ஐயர் பேசினார்: “நான் பாரதியின் சிஷ்யன். அவரிடம் இரண்டு மாதம் தமிழ் படித்தவன் “ என்று தன் பேச்சை அவர் ஆரம்பித்தார். ( அவர் ஹைஸ்கூலில் படிக்கும்போது வழக்கமான தமிழ்ப் பண்டிதர் இரண்டு மாதம் லீவில் போனபோது, பாரதியார் அவருக்குப் பதிலாகத் தமிழ்ப் பாடம் கற்பிக்க வந்தாராம்.)\nபிறகு பேசிய டாக்டர் ராஜன் “ பாரதியார் அமரத்வம் அடைந்த கவி என்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அமரத்வம் எப்படி அடைவது என்பது எனக்குத் தெரியாது . நான் ஒரு டாக்டர். என் கையால் வியாதியஸ்தர்கள் இறந்து போவதைத் தான் நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறியபோது, கொட்டகையே சிரிப்பால் அதிர்ந்தது.\nபிறகு நாமக்கல் கவிஞர் எழுந்திருந்து “ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற பாட்டைக் கம்பீரத்வனியில் பாடிவிட்டு, அவர் பாரதியைச் சந்தித்த நிகழ்ச்சியை விவரித்தார்.\nபாரதியிடம் ஓர் ஓவியன் என்று அவர் அறிமுகம் செய்து வைக்கப் பட்டவுடன், பாரதி நாமக்கல் கவிஞரைப் பார்த்து\n“ நீர் என்னை ஓவியத்தில் தீட்டும்; நான் உம்மைக் காவியத்தில் தீட்டுகிறேன்” என்றார். பிறகு அவர் கவிஞர் என்று அறிந்ததும் ஒரு பாட்டுப் பாடச் சொன்னவுடன், நாமக்கல் கவிஞர்\nதம்மரசை பிறர் ஆள விட்டுவிட்டுத்\nதாம் வணங்கிக் கைகட்டி நின்றபேரும்\nஎன்ற பாட்டின் முதல் அடியைப் பாடியதும், பாரதியார் ஆவேசத்துடன்,\nஒரு சமயம் நாமக்கல் கவிஞரும், பாரதியாரும் தூத்துக்குடியில் நடந்த ஒரு பாட்டுப் போட்டிக்குப் பாட்டுக்கள் அனுப்பினார்களாம். இருவர் பாடல்களும் பரிசுக்குத் தகுதியில்லை என்று தள்ளிவிட்டார்களாம் இந்த விஷயத்தில் தமக்கும், பாரதிக்கும் ஒற்றுமை உண்டு என்று நாமக்கல் கவிஞர் சொன்னதைச் சபையோர் பெரிதும் ரசித்தனர்.\nநாமக்கல் கவிஞர் பேசிய பின்னர், ராஜாஜி சுமார் முக்கால் மணி நேரம் பேசினார்.\nபாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள்\nLabels: கல்கி, பாரதி, பாரதி மணிமண்டபம்\nபுதன், 12 செப்டம்பர், 2012\nபாரதி மணிமண்டபம் - 3\nபாரதி மணிமண்டபம் - 1 , பாரதி மணிமண்டபம் - 2\n“ பாரதி பிறந்தார்” கட்டுரைக்குப் பின் பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' ஆசிரியர் பல கட்டுரைகளைக் 'க���்கி'யில் எழுதி இருக்க வேண்டும். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றை இத்துடன் இணைத்திருக்கிறேன். ( மே 13, 45- இதழில் வந்தது )\nஎட்டயபுரம் ராஜா நிலம் கொடுத்தது பற்றி எழுதி இருக்கிறார். ராஜாஜியின் தலைமையில் 3-6-45-இல் அஸ்திவார விழா நடத்துவதென்ற தீர்மானத்தையும் சொல்கிறார்.\nஅதே கட்டுரையில் ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதி 30-4-45 -இல் எழுதிய ஒரு கடிதத்தையும் பிரசுரிக்கிறார் 'கல்கி'. ( 29-4-45 தேதி 'கல்கி' யில் வெளியான 'விஷயம்' ஒன்றைக் குறிப்பிடுகிறார் செல்லம்மாள் பாரதி; போன பதிவில் எழுதியபடி, சேர்ந்த பணத்திலிருந்து அவருக்கு ஓர் உபகார நிதி அளிப்பது பற்றிய கீழ்க்கண்ட அறிக்கை அது .\n'கல்கி'க்கும் ஓர் அன்பளிப்பு வைத்திருக்கிறேன் என்கிறார் செல்லம்மாள். அது என்ன என்று அறியக் கடிதத்தைப் படியுங்கள்\nபாரதி மணிமண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா எப்படி நடந்தது\nபாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள்\nLabels: கல்கி, செல்லம்மாள் பாரதி, பாரதி, பாரதி மணிமண்டபம்\nசெவ்வாய், 11 செப்டம்பர், 2012\nபாரதி மணிமண்டபம் - 2\nகாந்தி படித்த பாரதி பாட்டு\nரகுநாதன் ஐந்து ரூபாய் செக்குடன் எழுதிய கடிதத்தை வெளியிட்ட ‘கல்கி’ , எட்டயபுரத்தில் ஒரு வாசகசாலை அமைக்க வேண்டுமானால், அதற்கு “ஒரு பெரிய ஐந்து, அதாவது ஐயாயிரம் ரூபாயாவது” வேண்டும் என்று ஒரு அடிக்குறிப்பு எழுதினார்.\nபாரதி ஞாபகார்த்த நிதி பற்றிய செய்திகளைக் கல்கி தொடர்ந்து வெளியிட்டு வந்தார். நிதி மேலும் சேரப் பாரதியைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவார் உதாரணமாய், காந்தி தமிழ் படிக்கிறார் என்றும் , பாரதியின் பாப்பா பாட்டைப் படிக்கிறார் என்றும் ஒரு அட்டைப்பட விளக்கத்தில் எழுதுகிறார்\nகல்கி எழுதிய “பாரதி பிறந்தார்” என்ற கட்டுரையின் தாக்கத்தையும் சின்ன அண்ணாமலை ( “பாரதி பிறந்தார்” என்ற கல்கியின் பாரதி புத்தகாலய நூலின் ( 64) முன்னுரையில்) இப்படி விவரிக்கிறார்.\n“ஆசிரியர் கல்கியின் ஜாதக விசேஷம் என்னவென்றால், அவர் என்ன எழுதினாலும், அல்லது எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அதை மற்ற எழுத்தாளரும் பத்திரிகைக்காரர்களும் தாக்க வேண்டும் என்பது தான்\nஆனால் மேற்படி வழக்கத்துக்கு விரோதமாகச் சென்ற 1944-ம் ஆண்டில் ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது. அதாவது ஆசிரியர் கல்கி ஆரம்பித்த விஷயத்துக்கும் ஆரம்பித்த காரியத்துக்கும் தமிழ் நாட்டில் மகத்தான வரவேற்புக் கிடைத்தது\n“ஸ்ரீ ரகுநாதன் அவர்கள் சுபகரமாக ஆரம்பித்து வைத்த மேற்படி ஞாபகச் சின்ன நிதியானது நாளடைவில் மிகப் பெரிய நிதியாக மாறிப் “போதும் போதும்’ என்று (கல்கி) ஆசிரியரே அறிவித்துக் கொள்ளும் அளவுக்குப் பெருகிவிட்டது.. . . . ஐயாயிரம் ரூபாயாவது சேருமா என்று ரொம்பவும் சந்தேகத்தோடு ஆரம்பித்த நிதியானது நாற்பதினாயிரம் ரூபாய்க்குமேல் எட்டிப் போய்விட்டது.\n[ 'கல்கி', ஏப்ரல் 45 ]\nமேற் கண்டவாறு (சேர்ந்த) பாரதி ஞாபகார்த்த நிதியைக் கொண்டு கல்கி ஆசிரியர் தமிழ் மக்களின் பூர்ண சம்மதத்துடன் மற்றொரு முக்கியமான காரியத்தையும் செய்து முடித்தார். அதாவது, மேற்படி தொகையிலிருந்து ரூபாய் பத்தாயிரத்தைத் தனியாக ஒதுக்கிப் பாங்கியில் போட்டு அதிலிருந்து வரும் வட்டித் தொகையை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை ரூபாய் 112-8-0 வீதம் பாரதியாரின் வாழ்க்கைத் துணைவிக்கு அவருடைய ஜீவிய காலம் வரை உதவியாக அளிக்க ஏற்பாடு செய்தார்.\nஒரு கட்டுரையின் மூலம் ரூபாய் நாற்பதாயிரம் வசூல் செய்வதென்பது தமிழ் நாட்டின் சரித்திரத்திலேயெ புதிய விஷயமாகும். ஒரு பெரிய அதிசயம் என்று கூடச் சொல்லலாம் “\nமணிமண்டபத்துக்கு முதல் ‘போணி’யாய்க் காசோலையை அனுப்பிய ரகுநாதன் “ வெள்ளிமணி” பத்திரிகைக்கு 47-இல் எழுதிய ஒரு கடிதத்தை யும், அதற்கு ஆசிரியர் “சாவி” எழுதிய பதிலையும் படியுங்கள்\n“ பாரதி பிறந்தார்” கட்டுரைக்குப் பின் பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' பல கட்டுரைகள்/செய்தி அறிவிப்புகள் 'கல்கி'யில் எழுதினார். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றைப் பார்க்கலாமா\nபாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள்\nLabels: கல்கி, சின்ன அண்ணாமலை, பாரதி, பாரதி மணிமண்டபம்\nதிங்கள், 10 செப்டம்பர், 2012\nபாரதி மணிமண்டபம் - 1\n”பாரதி பிறந்தார்” என்று நீங்கள் ஒரு கட்டுரை எழுதினால், முதலில் பாரதி இறந்த தினம் பற்றி நகைச்சுவையுடன் தொடங்குவீர்களா அப்படித் தொடங்கத்தான் ஒரு தைரியம் நமக்கெல்லாம் வருமா\nஅப்படி ஒருவர் எழுதினார். 8-10-1944 ‘கல்கி’ இதழில் அக்கட்டுரை வந்தது. பாரதி ‘இறந்ததைப் பற்றி தொடங்கிய அந்தக் கட்டுரைதான் இன்று எட்டயபுரத்தில் விளங்கும் பாரதி மணிமண்டபம் ‘பிறக்க’க் காரணமாயிருந்தது.\nஅந்த மணிமண்டபம் உருவான பின்புலத்தைச் சில தொடர்பதிவுகள் மூலம் சொல்ல நினைக்��ிறேன். [ “பொன்னியின் புதல்வர்” என்ற நூலில் ஆசிரியர் “சுந்தா” இதைப் பற்றி மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். முடிந்தவரை, அதில் இல்லாத தகவல்களை ‘கல்கி’ எழுத்துகள் மூலமும், ஒரு ‘விகடன்’ கட்டுரை, சில படங்கள் மூலமும் இங்கே எழுத முயல்கிறேன். ]\n’கல்கி’ கிருஷ்ணமூர்த்திதான் அந்தக் கட்டுரையை எழுதிய துணிச்சல்காரர் டி.கே.சி என்று அழைக்கப்பட்ட ’ரசிகமணி’ டி.கே.சிதம்பரநாத முதலியாருடன் 1944 செப்டம்பர் மாதம் ஒரு தமிழிசை விழாவிற்காக எட்டயபுரம் போய்வந்தபிறகு அதை எழுதினார்.\nஅந்தக் கட்டுரையின் ஆரம்பத்தைப் பார்க்கலாமா\n“ பாரதி தினக் கொண்டாட்டங்கள் வருஷந்தோறும் செப்டம்பர் 11உ தமிழ்நாட்டில் நடக்கின்றன. ஒரு வருஷம் நடந்த கொண்டாட்டத்தில் ஒரு பிரசங்கி, பாரதியாரின் பெருமையையும் அவருடைய கவியின் மகிமையையும் பற்றிப் பேசிவிட்டுப் பின்வருமாறு பேச்சை முடித்தார்:\n“அப்பேர்ப்பட்ட பாரதியார் இன்றைய தினம் இந்த மண்ணுலகை விட்டுப் பொன்னுலகை அடைந்தார் அவரை நாம் எல்லோரும் பின்பற்றுவோமாக அவரை நாம் எல்லோரும் பின்பற்றுவோமாக\nஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்தவர் ஒருவராவது அன்றைய தினம் பாரதியாரைப் பின் பற்றவில்லை பிறருக்குப் போதனை செய்த பிரசங்கி கூட அவரைப் பின்பற்றிப் பொன்னுலகம் சேரவில்லை. “\nபிறகு, பாரதி தினமாக அவர் இறந்த தினத்தைக் கொண்டாடுவதா சரியா\nஅல்லது அவர் பிறந்த தினம் தான் பொருத்தமா என்று கேட்கும் ‘கல்கி’ ‘இறந்த’ என்பதைக் குறிக்கும், தமிழுக்கே உரிய ஓர் அற்புதமான சொல்லை\nஎப்படி ‘கம்பன் அடிப்பொடி’ சா.கணேசன் பயன்படுத்தி, இந்தக் கேள்விக்குப் பதில் கொடுத்தார் என்பதைச் சொல்கிறார்.\n“ ..சா.கணேசன் சென்னையில் நடந்த கொண்டாட்டத்தில் பதில் சொன்னார்.\n‘ பிறக்கும்போது எல்லா மனிதர்களும் ஒரே மாதிரிதான் பிறக்கிறார்கள்.வித்தியாசமே கிடையாது.இறந்து, ஒழிந்து, செத்து, மாய்ந்து, மடிந்து போன பிறகுதான் ஒருவருடைய பெருமையும் மகிமையும் நன்கு புலனாகிறது. ஆகையால், பாரதியார் மாண்ட தினத்தை --- மாண்ட அதாவது மகிமை வாய்ந்த தினத்தை -- கொண்டாடுவதுதான் சாலப் பொருத்தமானது\nஆனால், பிறக்காவிட்டால் இறக்கவும் முடியாதலால், பாரதியின் பிறந்த தினமும் முக்கியமானதுதான் என்று தொடர்கிற கல்கி பாரதி பிறந்த இடத்திற்குத் தாவி, அங்கே நடந்த இலக்கிய நிகழ்��்சியை விவரித்து, கடைசியில் பாரதி நினைவில் அங்கே ஒரு சிறு புத்தக நிலையமாவது ஏற்படுத்த வேண்டும் என்பது எட்டயபுரத்து இளைஞர்களின் விருப்பம், அதை நிறைவேற்றுவது தமிழ் மக்களின் பொறுப்பு என்று “பாரதி பிறந்தார்” கட்டுரையை முடித்துவிட்டார்.\n ‘கல்கி’க்குப் பல கடிதங்கள் வந்து குவிந்தன. முதன் முதலில் வந்த கி.ரகுநாதன் என்பவரின் கடிதத்தில் ஒரு பிள்ளையார் சுழி இருந்தது; ஓர் ஐந்து ரூபாய் செக்கும் இருந்தது.\nபின்னர் வந்த இதழ்களில் பணம் அனுப்பியவர்களின் பெயர்களையும், சில கடிதங்களையும் தொடர்ந்து வெளியிட்டார் 'கல்கி'. உதாரணத்திற்கு, நாமக்கல் கவிஞர் எழுதிய ஒரு கடிதம் இதோ:\n ‘தமிழ்ப்பண்ணை’ சின்ன அண்ணாமலையின் சொற்களிலிலே பார்க்கலாமா\n( பி.கு. தற்காலத்தில் ‘மரணித்த” என்ற சொல்லை நான் அடிக்கடிப் பார்க்கிறேன். நிச்சயமாய் இந்தச் சொல் நமக்கு வேண்டுமா\n[ நன்றி :கல்கி, “பாரதி பிறந்தார்” , பாரதி பதிப்பகம், 4-ஆம் பதிப்பு, 1964]\nஅடுத்த பதிவு (2-ஆம் பகுதி)\nபாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள்\nLabels: கல்கி, பாரதி, பாரதி மணிமண்டபம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசொற்களைச் சுவைப்போம் - 2: உயிர்த்தொடர், மெய்த்தொடர்\nசொற்களைச் சுவைப்போம் - 1: அகரம் முதல் னகரம் வரை\n’தேவன்’: போடாத தபால் - 1\nபாரதி மணிமண்டபம் - 7\nபாரதி மணிமண்டபம் - 6\nபாரதி மணிமண்டபம் - 5\nரா.கி.ரங்கராஜன் - 4: ‘கல்கி’யின் முத்திரை\nபாரதி மணிமண்டபம் - 4\nபாரதி மணிமண்டபம் - 3\nபாரதி மணிமண்டபம் - 2\nபாரதி மணிமண்டபம் - 1\nரா.கி.ரங்கராஜன் - 3: என் முதல் கதை\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப��பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nகாலனை வென்ற கண்ணதாசன் அகிலன் அக்டோபர் 17. கண்ணதாசனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி. [ நன்றி: கல்கி ] [ If you ha...\nஎன் பாட்டனார் க. சுப்பிரமணியன் கலைமகளில் 1955 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழு...\nபாரதியார் சொன்ன கதை தங்கம்மாள் பாரதி சக்தி இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading from an image,...\n1662. வ.சுப. மாணிக்கம் - 2\nதனிப்பாடல்கள் வ.சுப.மாணிக்கம் === ( 1958 -இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக...\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n அரியரத்தினம் யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் ...\n1660. மு.அருணாசலம் - 3\nஒரு தும்மல் மு.அருணாசலம் 'சக்தி' இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\nகவியரசர் கண்ணதாசன் வெங்கடேசன் ஜூன் 24 . கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில் 2014-இல் \" தமிழறிஞர்கள் அறிவோம்\"...\n1658. ஜெகசிற்பியன் - 2\n\" எழுத்துலகச் சிற்பி ' ஜெகசிற்பியன் கலைமாமணி விக்கிரமன் துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதி...\n1656. பாடலும் படமும் - 95\n 1942 -இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-22T13:06:38Z", "digest": "sha1:ZFG6HSMFC5UBNR57AEHV7HAIKYCCR4YE", "length": 4964, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "தஞ்சையில் |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தி���ா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nசென்னை நகரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பூத்த பொற்றமரை அங்கு கலை இலக்கிய மணம் பரப்பிக் கொண்டிருந்தது. இந்த பொற்றாமரை மலர் இமயம் முதல் குமரி முனை வரையிலான புண்ணிய பாரத தேசத்தின் ......[Read More…]\nJanuary,21,13, —\t—\tதஞ்சையில், பொற்றாமரை, மலர்ந்தது\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த வேண்டும். \"வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\" என்னும் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/ta/?start=36", "date_download": "2020-10-22T12:09:16Z", "digest": "sha1:NZIV7AYV7RNER2AWVZWAAI5VLCG5GEIA", "length": 12562, "nlines": 225, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - கோப்பாய் - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - கோப்பாய்\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபக்கம் 10 / 15\nபதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா - 2020\nஎமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.10.2020 செவ்வாய்க்கிழமை...\nதென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு தென்னை,...\nதொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்\nதொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின்...\nDeaf Link நிறுவனத்தினால் மாற்றுவலுவிழந்தோருக்கான, கிராமமட்ட சுயஉதவிக்குழுக்களுக்கான, சுயதொழில்...\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யூன்-08 ஆம் திகதி...\nபாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டி\nபாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டியில் வெற்றி...\n72 வது சுதந்திர தினம்- 2020\n72 வது சுதந்திர தினம் 2020.02.04 ம் திகதி...\nஊழியா் நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2020.01.18...\nபொங்கல் விழா - 2020\nஇன்று (2020.01.16) எமது பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - கோப்பாய். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hosannalyrics.com/lyrics/senaikalin-karthar-song-lyrics/", "date_download": "2020-10-22T11:40:09Z", "digest": "sha1:KRRHEOE3QPVEUMMN2Q3CDOMBOCNU7EMZ", "length": 4675, "nlines": 121, "source_domain": "hosannalyrics.com", "title": "Senaikalin karthar song lyrics - Tamil christian song lyrics with chords", "raw_content": "\nசேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்\nஎங்கள் சேனைகளின் கர்த்தரே – 2\nசேனைகளின் கர்த்தரே – 4\nநீர் பரிசுத்தர் பரிசுத்தரே – 4\nசேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்\nஎங்கள் சேனைகளின் கர்த்தரே – 2\nசேனைகளின் கர்த்தரே – 4\nசேனைகளின் கர்த்தரே – 4\nநீர் பரிசுத்தர் பரிசுத்தரே – 4\nசேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்\nஎங்கள் சேனைகளின் கர்த்தரே – 2\nசேன���களின் கர்த்தரே – 4\nநீர் பரிசுத்தர் பரிசுத்தரே – 4\nசேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்\nஎங்கள் சேனைகளின் கர்த்தரே – 2\nசேனைகளின் கர்த்தரே – 4\nசேனைகளின் கர்த்தரே – 4\nநீர் பரிசுத்தர் பரிசுத்தரே – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/1-09/1126-2009-11-06-11-18-21", "date_download": "2020-10-22T11:56:10Z", "digest": "sha1:OWYYDK5QYG27QOTXIWFTI3BA5IGHNL6O", "length": 30286, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "முல்லைப் பெரியாறு: ஒரு கண்ணில் சுண்ணாம்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 1, 2009\nமுல்லைப் பெரியாறு: தமிழக அரசு பொய்ச் செய்தி பரப்புகிறது\nமுள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்\nவே.முத்துக்குமார் எழுதிய இசைக் குறிப்புகளை மொழிபெயர்த்தல்\n பார், இந்த வரலாற்றுத் துரோகத்தை\nதமிழ்நாடு அரசுக்கு உருப்படியான அதிகாரம் எதுவுமில்லையா\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nசாந்தவேல் படுகொலை - கொதிக்கும் நீரைக் கொட்டும் கேரளம்\nஇசுரேலிய யூதர்களுக்கு அத்வானி விருந்து\nபொங்கி எழுந்த வீர சுறாக்கள்\nஉங்கள் வீட்டிலும் ஓர் சூரிய மின் நிலையம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 1, 2009\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 1, 2009\nவெளியிடப்பட்டது: 06 நவம்பர் 2009\nமுல்லைப் பெரியாறு: ஒரு கண்ணில் சுண்ணாம்பு\nதிராவிட முன்னேற்றக் கழகம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதால் மட்டுமே, மத்திய அரசு தமிழகத்திற்கும், தமிர்களுக்கும் எல்லா உரிமைகளையும் கொடுத்துவிடும் என்று எண்ணுவது அறிவுடைமையாக இருக்காது. போராடித்தான் பெற வேண்டும். போராடினாலும் கூட உரிமைகள் மறுக்கப்படுகின்றன, தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு இப்போதைய சான்று முல்லைப் பெரியாறு அணை.\nகேரள எல்லையில் இருந்தாலும் இதுவரையும் முல்லைப் பெரியாறு அணை, தமிழகப் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில், அதன் கட்டுப்பாட்டின்கீழ்தான் இருந்து வருகிறது. அணையின் பயன்பாடும் தமிழக��் கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்குமானதாகவும் இருந்து வருகிறது. ஆகவே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினை என்பது சாதாரண மக்களுக்கும் புரிகிறது. ஆனால், மத்திய அரசுக்கு மட்டும் இது புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கின்றதா என்பதுதான் நமக்குப் புரியவில்லை.\nஒரு கண்ணில் வெண்ணெயும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் மத்திய அரசின் செயலுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு நல்ல சான்று\nதென்தமிழ் நாட்டின், முக்கியமாக தேனி, சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளின் தண்ணீர்ப் பிரச்சினையைச் சரிசெய்ய முல்லைப்பெரியாறு அணையின் நீர் அவசியமாகிறது. தமிழகத்திற்கான இந்த நீர்ப் பயன்பாட்டைப் பொறுத்துக் கொள்ள முடியாத கேரள அரசு, அது காங்கிரஸ் தலைமையில் அமையும் அரசாக இருந்தாலும், கம்யூனிஸ்ட் தலைமையில் அமையும் அரசாக இருந்தாலும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறது, சரியான காரணத்தைச் சொல்லாமல்\nகேரள அரசு என்ன சொல்கிறது 131 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட அணை இது. அணை மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதிகமாக நீர் தேக்க முடியாது. தேக்கினால் அணை உடையும், சுற்று வட்டாரங்கள் நீரில் மிதக்கும். ஆபத்து. . . 131 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட அணை இது. அணை மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதிகமாக நீர் தேக்க முடியாது. தேக்கினால் அணை உடையும், சுற்று வட்டாரங்கள் நீரில் மிதக்கும். ஆபத்து. . . ஆபத்து. . . இதுதான் கேரளத்தின் கூச்சல். இந்த அச்சத்தைப் போக்க நீரியல் நிபுணர்கள், கட்டுமான வல்லுனர்கள் கொண்ட குழுவால் அவ்வணையின் பலம், பலவீனம் குறித்து ஆய்வு செய்ய கேரள அரசுடன் துணைநின்றது தமிழக அரசு. அக்குழு ஆய்வு முடிவில் சொல்லிய செய்தி, அணை பலவீனமாக இல்லை பலமாகத்தான் இருக்கிறது என்பதாக அமைந்தது. ஆனால் கேரளா அதை ஏற்க மறுத்து விட்டது.\nதமிழக அரசு, அணையின் முழுக் கொள்ளளவு நீர் நிரப்பாவிட்டாலும் 142 அடி வரையிலாவது தண்ணீர் தேக்க வேண்டும் என்றது. அதையும் கேரள அரசு மறுத்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கால், 136 அடிமுதல் 142 அடி வரை முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கலாம் என்ற நியாயமான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. உடனே சட்ட���ன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்தது கேரள அரசு. இதுவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு.\nஇந்நிலையில் தமிழகம், கேரளம் ஆகிய இருமாநிலங்களுடன் பேசி இணக்கமான முடிவைக் கொண்டு வரவேண்டிய மத்திய அரசு, தமிழகத்திற்குத் துரோகம் இழைத்து, கேரளத்துக்குச் சாதகமாக நடந்து கொண்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு என்று சொல்கிறார்களே, அதற்கு மாறாகச் செயல்பட்டிருக்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.\nமுல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட, ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி என்ற செய்தியால் எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டிருந்த நேரத்தில், தமிழக முதல்வர், ‘இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசு இதுபோன்ற அனுமதி வழங்க வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.\nஆனால், செப்டம்பர் 16 ஆம் தேதி நடந்த தேசிய வனவிலங்கு வாரிய நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில், வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தக் கேரள அரசுக்கு அனுமதி வழங்கினோம் என்றும், சிறிய அணை கட்டத் தேவைப்படும் ஆய்வுகளை மேற்கொள்ளக் கேரள அரசுக்கு அனுமதி அளித்ததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு எதையும் நாங்கள் செய்திடவில்லை என்றும் அக்டோபர் 6 ஆம் தேதி ஒரு அறிக்கையின் மூலம் உறுதிசெய்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.\nசெப்டம்பர் 23ஆம் தேதி கேரள அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன், ‘முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மற்றொரு அணை கட்டுவதற்குப் பூர்வாங்க ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கிய தகவலைச் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார்’ என்று கூறியிருக்கிறார்.\nஅனுமதி வழங்கக் கூட்டம் நடத்தப்பட்ட தேதி செப்டம்பர் 16. கேரள முதல்ருக்கு ஜெய்ராம் ரமேஷ் தொலைபேசியில் இச்செய்தியைச் சொன்ன தேதி 23. ஆனால் தமிழக முதல்வருக்கு இச்செய்தியைச் சொல்லாமல் 20 நாட்களுக்குப் பிறகு பத்திரிகையின் மூலம் அறிக்கை விடுகிறார் மத்திய அமைச்சர். இதன் மூலம் கேரளாவுக்கு காதும் காதும் வைத்துப் பேசினாற் போல அனுமதி வழங்கி உடனே தகவலைச் சொன்னதன் மூலம் கேரளத்திற்கு முன்னுரிமை தந்த மத்திய அமைச்சர், 20 நாட்கள் ஆகியும் தமிழகத்திற்கு இச்செய்தியைக் கூறாமல் இருந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, அதை ஓர் அறிக்கையாக வெளியிடுகிறார் என்றால், தமிழர்களை ஏமாளிகள் என்றல்லவா நினைக்கிறார்.\nகேரளாவின் கண்ணில் வெண்ணெய், தமிழர்கள் கண்ணில் சுண்ணாம்பு இதுதான் தேசிய ஒருமைப்பாடு அடுத்து, இந்த அனுமதி நீதிமன்ற அவமதிப்பு இல்லை என்கிறார் மத்திய அமைச்சர்.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பு 142 அடிவரை தண்ணீரை அணையில் தேக்கலாம் என்று வந்தும் அதை மறுத்து, இன்றுவரை நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்திவரும் செயல் நீதிமன்ற அவமதிப்பு இல்லையாம் தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்திப் பின்னர் அணை கட்டவேண்டும் என்று கேரளா சொல்கிறது. புதிய அணை தேவையில்லை, வேண்டுமானால் இருக்கும் அணையை மேலும் பலப்படுத்தலாம் என்று தமிழக அரசு கூறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், செப்டம்பர் 16ஆம் தேதி நடந்த தேசிய வனவிலங்கு வாரிய நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் புதிய அணை, அது பெரியதோ அல்லது சிறியதோ கட்ட அனுமதி வழங்கியதும் நீதிமன்ற அவமதிப்பு இல்லையாம்\nஇவைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம். கே. பிரேமச்சந்திரன் திருவனந்தபுரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘முல்லைப் பெரியாறில் தற்போது புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணி மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதைப் புதிய அணை கட்டுவதற்கான அனுமதி என்று தமிழகம் கருத வேண்டியதில்லை’ என்கிறார். ஆய்வு என்பதே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிதானே\nதொடர்ந்து அவர் பேசும்போது, ‘கடந்த 2007 ஆம் ஆண்டில் கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, புதிய அணை கட்டுவதற்கான துணைக்கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பே ஆய்வுப் பணிகள் தொடங்கி விட்டன. புதிய அணை கட்ட, அப்பகுதியில் 10 கிமீ பரப்பளவில் ஆய்வு நடத்த வேண்டும். 7 கிமீ பரப்பளவில் ஆய்வுகள் முடிந்து விட்டன. மீதமுள்ள 3 கிமீ பகுதி வனவிலங்குகள் சரணாலயத்தின் கீழ் வருவதால்தான் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்டோம்’ என்றும் பேசி��ிருக்கிறார்.\nஇதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் கூறும்போது, ‘இந்தப் பிரச்சினையில் சட்டப்படியான மற்றும் நிர்வாக ரீதியிலான மற்ற அனுமதிகள் பெறப்படுவதற்கு இது எந்த வரையிலும் தடையாக இருக்காது’ என்று கூறுகிறார்.\nஇந்த இரு அமைச்சர்களின் பேச்சையும் பார்க்கும்போது, கேரள அரசு, பேச்சுவார்த்தை என்று கபட நாடகம் ஆடிக்கொண்டே புதிய அணைகட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருப்பது தெரிகிறது. தமிழக அரசின் எந்த ஒரு கருத்தையும் கேட்காமல், மத்திய அரசு ஒருதலைப் பட்டசமாக ஆய்வுக்கு அனுமதி வழங்கியதை நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் பரதன் போன்றவர்களைத் தவிர\nஅதிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இப்படி நடந்து கொள்வது ஒரு மாநில அரசுக்கும் அழகில்லை; மத்திய அரசுக்கும் அழகில்லை. இது ஒரு பொறுப்பற்ற செயல் என்பதை மக்கள் புரிந்துள்ளார்கள். கேரள அரசும், மத்திய அரசும் இதைப் புரிந்து கொள்ளவில்லை\nஅணை வேண்டுமானால் கேரள எல்லையில் இருக்கலாம். ஆனால் அதன் பயன்பாடு தமிழகத்திற்கும் உரியது. ஆகவே, தமிழர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள், தமிழக அரசும் விட்டுக்கொடுக்கக் கூடாது. இந்தப் பிரச்சினையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்திருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் பாராட்டி இருக்கின்றன. பாராட்டு மட்டும் போதாது; போராடவும் ஒன்று திரள வேண்டும்.\nதினமணி இதழ் (9. 10. 2009) தலையங்கம் இப்படி முடிகிறது, ‘நீதிமன்ற அவமதிப்பை விட்டுவிடுவோம். மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒருவர் அமைச்சராக இருப்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே அல்லவா அவமதிப்பு என்ன செய்யப் போகிறார் பிரதமர் மன்மோகன் சிங்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T12:10:00Z", "digest": "sha1:WB5RGHDTOICDAIPBEXNISBLGJ6PNYUUV", "length": 7172, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:முக்கோண வடிவவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► முக்கோண மையங்கள் (11 பக்.)\n► முக்கோணங்கள் (1 பகு, 23 பக்.)\n► முக்கோணவியல் (30 பக்.)\n\"முக்கோண வடிவவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2015, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/diplomacy", "date_download": "2020-10-22T13:12:53Z", "digest": "sha1:WNSQG7S3ICKX2YT4XRZ5D3EBD3752T4U", "length": 5002, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "diplomacy - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅணுகு உத்தி / திறன்; அரசியல் செயலாட்சி நயம்; சூழ்ச்சித் திற நயம்; செயலாண்மைத் திறன்; செயலாண்மைத் திறம்; செயல் நயம்\nபொருளியல். அரசியல் செயல் நலம்; சூழ்ச்சித்திற நயம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 00:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theni.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-01-07-20/", "date_download": "2020-10-22T12:50:15Z", "digest": "sha1:RY7PMDOQL6OIRGSCDFRMDO2KWMKZXUVX", "length": 4539, "nlines": 93, "source_domain": "theni.nic.in", "title": "திங்கள் தின கோரிக்கைகள் 01-07-2019 | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஅரையாண���டு இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)\nதிங்கள் தின கோரிக்கைகள் 01-07-2019\nதிங்கள் தின கோரிக்கைகள் 01-07-2019\nவெளியிடப்பட்ட தேதி : 01/07/2019\nதிங்கள் தின கோரிக்கைகள் 01-07-2019 (PDF 29KB)\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260168&Print=1", "date_download": "2020-10-22T12:45:56Z", "digest": "sha1:3PNOI3WKAZKSQ3UVB6G4CJSIWFJWO4NV", "length": 10816, "nlines": 119, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இலங்கை முழுவதும் ஊரடங்கு ;சமூக வலைதளங்கள் முடக்கம் | Dinamalar\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு ;சமூக வலைதளங்கள் முடக்கம்\nகொழும்பு: தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களால், அதிர்ந்து போயுள்ள நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, இன்று மாலை 6 மணி முதல் நாளை(ஏப்.,22) மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், மக்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம். இரண்டு நாள் அனைத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகொழும்பு: தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களால், அதிர்ந்து போயுள்ள நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, இன்று மாலை 6 மணி முதல் நாளை(ஏப்.,22) மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், மக்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம். இரண்டு நாள் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nதலைநகர் கொழும்புவில் 300 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தேவைப்படும் இடங்களில் ராணுவத்தை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராணுவத்தின் நுண்ணறிவுப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பணியில், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகுண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, அனைத்து டாக்டர்கள், நர்சுகள்,சுகாதார ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது. பொய் தகவல்கள் பரவுவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇலங்கை குண்டுவெடிப்பு:8 பேர் கைது(31)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.news4tamil.com/october-17-corona-update-in-india/", "date_download": "2020-10-22T12:54:52Z", "digest": "sha1:SVCVM5TKHLGHOW5FKS5D5MSFILVNKTC2", "length": 12350, "nlines": 137, "source_domain": "www.news4tamil.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 62,212 பேருக்கு பாதிப்பு! அக். 17 கொரோனா பாதிப்பு நிலவரம்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 62,212 பேருக்கு பாதிப்பு அக். 17 கொரோனா பாதிப்பு நிலவரம்\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 62,212 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,32,681 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 837 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,12,998 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,816 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 65,24,595 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 87.78% பேர் குணமடைந்துள்ளனர்.\nநாடு முழுவதும் இன்றைய தேதியில் 7,95,087 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 9,99,090 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதுவரை 9,32,54,017 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nTags: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்கொரோனா சிகிச்சைகொரோனா பரவல்கொரோனா பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு அக். 22 கொரோனா பாதிப்பு நிலவரம்\nஇனி இந்த மொழிகளில் தான் JEE தேர்வுகள் நடத்தப்படும்.. மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nடாங்கி மற்றும் கவச வாகனங்களை தாக்கும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி \nஇனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா…\nஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணள்ளிப்போட்ட திமுக நிர்வாகி…\nஉரிமையாளரிடமே திருடிய ஆட்டை விற்க முயன்ற திருடன் \nயாரோ கொடுக்கும் அழுத்தத்தால் ஆளுநர் தன் மாண்பை குறைத்துக் கொள்ளக்கூடாது\nகள்ளக் காதலனுடன் அஜால் குஜால் செய்த மனைவி அடங்கமாட்டியா\nகாவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்…\nதமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு அக். 22 கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தா��்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,077...\nஇனி இந்த மொழிகளில் தான் JEE தேர்வுகள் நடத்தப்படும்.. மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nடாங்கி மற்றும் கவச வாகனங்களை தாக்கும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி \nஇனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா…\nஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணள்ளிப்போட்ட திமுக நிர்வாகி…\nதமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு அக். 22 கொரோனா பாதிப்பு நிலவரம் அக். 22 கொரோனா பாதிப்பு நிலவரம்\nஇனி இந்த மொழிகளில் தான் JEE தேர்வுகள் நடத்தப்படும்.. மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nடாங்கி மற்றும் கவச வாகனங்களை தாக்கும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-10-22T12:32:23Z", "digest": "sha1:TEVWDM2XJKACUZ7X7SBPKPSY77K7NVP2", "length": 4437, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "இரவில் தூக்கம் வர என்ன சாப்பிட வேண்டும் Archives - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\nTag Archives: இரவில் தூக்கம் வர என்ன சாப்பிட வேண்டும்\nஇரவில் தூக்கம் வர என்ன சாப்பிட வேண்டும்\nஇரவில் தூக்கம் வரலையா… இந்த உணவுகளை சாப்பிடுங்க.. ஆரோக்கியமா தூங்குங்க…\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nஃபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்க��் விரும்ப என்ன காரணம்\nசிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nவிடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு\nகொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ் பிரியாணி\nநொய் உப்புமா செய்வது எப்படி\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anjaasingam.blogspot.com/2012/09/", "date_download": "2020-10-22T12:06:23Z", "digest": "sha1:G4IUG26IIBRVCXUGUNOKDMV4ZLRMDCKA", "length": 42844, "nlines": 166, "source_domain": "anjaasingam.blogspot.com", "title": "அஞ்சா சிங்கம்: September 2012", "raw_content": "\nஎப்படியாவது படித்து விஞ்சானதிற்கான ஆஸ்கார் அவார்ட் வாங்கி. இந்தியாவிற்கு பெருமை சேர்க்க ஆசைப்பட்டேன் . (ஆஸ்கார் அதுக்கு தரமாட்டாங்க அப்டின்னு எனக்கு அப்போ தெரியாது)\nகடந்த இரண்டு பதிவுகளும் மதத்தை பற்றியதாக இருந்ததால் . கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வேறு ஏதாவது பதியலாம் என்று நினைத்தேன் ..நாம நினைக்கிறது எல்லாம் அப்படியே நடந்து விடுகிறதா என்ன .\nசிறு வயதில் இருந்தே நான் பலவிதமான .துக்க செய்திகள் , எதிர்பாராத மரணம் , கண் எதிரே விபத்து , நெருக்கமான நண்பர்களின் மரணம் , என்று பல விஷயத்தை பார்த்திருக்கிறேன் . அந்த நிகழ்சிகள் என் மனதை லேசாக பாதித்தாலும் . நான் அழுதது இல்லை . என்ன யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பேனே தவிர . எவ்வளவு முயன்றாலும் அழுகை வராது . நான் நார்மலா .. அப்நார்மலா ... என்ற சந்தேகம் கூட எனக்கு வந்ததுண்டு ...\nஆனால் அந்த சந்தேகம் எனக்கு இப்போது தீர்ந்துவிட்டது .நான் நார்மல்தான் . என்று எனக்கு புரிய வைத்தவர் நிதியானந்தாதான் ..\nஎப்படி பட்டவரும் தன நெருங்கிய சொந்தத்தின் இறப்பிற்கு அழுதே ஆகவேண்டும் .அதுவும் தன் தாயோ தந்தையோ என்றால் சொல்லவே வேண்டாம் . சரி அழுகைதான் வரவில்லை என்றால் அதை யாரும் கொண்டாட மாட்டார்கள் .\nஎன்று நினைத்திருந்த எனக்கு இந்த காணொளி சரியான பாடம் புகட்டி விட்டது .\nநித்தியின் தந்தை மரணத்தை கட்டிபிடி டான்ஸ் உடன் எப்படி கொண்டாடுகிறார் என்று பாருங்கள் . அதுவும் ஒரு கட்டத்தில் பரவச நிலை தொடும்போது செருப்பை அவர் தலையில் வைப்பது ஆகட்டும் .\nதன காலால் இறந்த தந்தையை மிதிப்பது ஆகட்டும் . அட அட எப்பேர்பட்ட இறைபனி .\nநல்ல வேளை இவர் நாம் வாழும் தகவல் தொழில்நுட்ப காலத்தில் பிறந்தார் ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் பிறந்திருந்தால் .இவர் இந்ந��ரம் கடவுள் ஆகி இருப்பார் . அல்லது குறைந்த பட்சம் ஒரு தூதராவது ஆகி இருப்பார் . நல்ல வேளை அப்படி மதம் உருவாகாமல் காலம் தடுத்து விட்டது .\nகாணொளியை இங்கு காணுங்கள் :-\nஒரு படத்தில் செந்தில் கவுண்டமணியின் தாய் இறந்த இடத்தில நின்றுகொண்டு எல்லோரையும் சிரிக்க சொல்வாரு .\nஒரு வேளை நித்தியும் கவுண்டமணி ரசிகராக இருக்குமோ .......\nPosted by அஞ்சா சிங்கம் at 10:40 AM 18 கருத்து சொல்றாங்க\nமதம் (பாகம் இரண்டு )\nஇப்போது சுத்தமாக வேர் அறுக்கப்பட்ட ஆனால் ஒருகாலத்தில் உலகின் பெரு சமயங்களில் ஒன்றாக திகழ்ந்த மதம். இதை தோற்றுவித்தவர் மானி . இவர் தன்னை தீர்க்கதரசி என்று கூறி கொண்டார் . இந்த மதத்தின் இறைமையியல் கொள்கை மிகவும் கவர கூடிய கவர்சிகரமானது .\nஇவர் மேசபட்டோமியாவில் கி.பி. 216 டில் பிறந்தார் அப்போது அது பாரசீக அரசின் ஒரு பகுதியாக இருந்தது அதனால் அங்கு சொராஸ்ட்ரியம் மிகவும் செல்வாக்கு பெற்று இருந்தது . என்றாலும் இவர் ஒரு கிருத்துவ உட்பிரிவில் பிறந்தார் . இவர் தனது 20 ஆவது வயதில் இருந்து தனது புதிய மதத்தை போதிக்க ஆரம்பித்தார் . அவரது சொந்த நாட்டில் அவருக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை . மற்றவர்களால் தூற்ற பட்டார் . பின்பு அவர் இந்தியா வந்து அங்கு இருந்த ஒரு அரசனை மதம் மாற்றுவதில் வெற்றி கண்டார் . பிறகு 242 ஆம் ஆண்டில் மீண்டும் பாரசீகம் வந்தார் இப்போது அங்கு ஷாப்பூர் என்ற மன்னன் ஆண்டு வந்தான் . அவன் மானிக்கு ஆதரவு அளித்தான் .மானி மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தான் .அவருக்கு தடையில்லாமல் மதத்தை போதிக்கும் உரிமை வழங்க பட்டது . ஷாப்பூர்க்கு பின்னர் வந்த முதலாம் ஹார்மிஸ்ட் காலத்திலும் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் பெருகினார்கள் . அதே நேரம் சஸ்சானிட் அரசின் அரசு சமயமாக திகழ்ந்த பார்சி குருமார்கள் . மானியை பழிவாங்க காத்திருந்தனர் .\nஹார்மிஸ்ட்க்கு பிறகு அரியணை ஏறிய முதலாம் பஹ்ராம் சமய சகிப்பு இல்லாதவர் . அவர் மாணியை கைது செய்து சிறையில் அடித்து 26 நாள் சித்திரவதை செய்து கொன்றார் .அவர் இறந்த ஆண்டு கி.பி.276 .\nஇது தான் உண்மையில் கருத்தை கவரும் வித்தியாசமான பார்வை கொண்ட அம்சங்கள் நிறைந்தது . கிறித்தவ மதமும், யூத மதமும் நன்மைதீமை என்ற கோட்பாட்டிற்குள் அடங்கியவை என்றாலும் தீமையை விளக்கி கூற முடியாத சித்தாந்த சிக்கலில் இருக்கும்போது . இவர் மட்டும் இந்த உலகை ஒரு கடவுள் ஆளவில்லை நன்மை தீமை இரண்டும் சம வலிமை கொண்டவை . இதில் தீமை என்பது இருளாகவும் பருபொருளாகவும் உருவக படுத்துகிறார்\nநன்னெறி என்பது ஒளியாகவும் ஆன்மாவாகவும் கருத படுகிறது . அதனால் உடல் என்பது தீய சக்தி ஆன்மா என்பது\nநன்னெறிஎன்பதால் உடல் உறவு கொள்வது கூட தடை செய்யபடுகிறது .........................\nஆனால் அவை சாதாரண பாமரர்களுக்கு இல்லை . மத போதகர்களாக இருக்கும் மேட்டு குடி களுக்கு மட்டுமே பொருந்தும் .(பிற்காலத்தில் இதை கிருத்துவமதம் எடுத்து கொண்டது ) இவர்கள் இறந்தால் நேரடி சொர்க்கம் கிடைக்கும் . ஆனால் பாமரர்கள் முதல் நிலை சொர்கத்தில் அனுமதிக்க பட்டு பின்னர் . பல சோதனைகளுக்கு பிறகு மேல் நிலை சொர்கத்தை அடையலாம் ...\nஇது ஒரு வகையில் ப்ளேட்டோவின் குடியரசு தத்துவத்தை ஒத்திருப்பதை காணலாம் .கத்தோலிக்க திருச்சபைகளில் இந்த முறை பின்பற்ற படுகிறது . இதற்க்கு காரணம் கிருத்துவ இறைமையியல் கொட்பாட்டை தொகுத்து அளித்த புனித அகஸ்டைஸ் ஒன்பது ஆண்டுகள் மானி மதத்தில் இருந்தார் .\nஇவர் புத்தர் , ஏசு , போன்றவர்களை இறைதூதர்களாக ஏற்று கொண்டார் . என்றாலும் அவர்களை விட அதிகமான இறை செய்தி தனக்கு வந்ததாக கூறிகொண்டார் (இதே முறையை பின்னாளில் நபிகள் பயன்படுத்திகொண்டார் )\nஇது ஆரம்பத்தில் இருந்தே சகிப்பு தன்மை அற்ற மதமாக தான் இருந்தது .\nமானி காலத்தில் இந்த மதம் நன்றாக பரவி ஓரளவு ஸ்திர தன்மை பெற்று விட்டது எனலாம் . இதன் இறைமையியல் கோட்பாட்டை இவரே உருவாக்கினார் .இவர் காலத்தில் பாரசீகம் முதல் இந்தியா வரை வேகமாக பரவியது . அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகின் பெரிய சமயங்களில் ஒன்றாக திகழ்ந்தது . இது உச்ச கட்டத்தில் இருக்கும் போது இதில் இருந்து பல்வேறு கிளை சமயங்கள் எழுந்தன . ஏழாம் நூற்றாண்டில் பைசாண்டியத்தில் தோன்றிய பாலிசியன்னும் பத்தாம் நூற்றாண்டில் பால்க்கன் நாடுகளில் தோன்றிய போகோமில்ஸ் . கிழக்கு ஐரோப்பாவில் கேதாரி என்ற கிளை இது பிரான்ஸ் நாட்டில் செல்வாக்கோடு இருந்தது . இங்கு பலர் மானி சமய கோட்பாடுகளை கடை பிடித்தாலும் தங்களை கிருத்துவர்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் கிருத்துவர்கள் அவர்களை ஏற்று கொள்வது இல்லை .மத்திய கால ஐரோப்பாவில் மிக பெரிய செல்வாக்கோடு இந்த மதம் ஏறதாழ ஆயிரம் ஆண்டுகள் ��ோலோச்சியது .ஆசியாவில் இந்தியா சீனா மற்றும் எகிப்து என்று அனைத்து கண்டங்களிலும் பரவி உச்ச நிலையில் இருந்தது\nஐரோப்பாவில் உச்ச மதமாக இருந்த இதன் வீழ்ச்சிக்கு பெரும்பாலும் கிருத்துவ மதமே காரணம் எனலாம் . மூன்றாம் போப் இன்னொசென்ட் என்பவர் இவர்களை அளிக்க சிலுவை போர் நடத்தும் படி ஆணையிட்டார் . 1209 ஆண்டு தொடங்கிய இந்த சிலுவை போர் பல ரத்த வெறியாட்டத்திற்கு பிறகு 1244 ஆம் ஆண்டு முடிவடைந்தது . அதீத கட்டுபாடுகள் நிறைந்த இந்த மதம் ஐரோப்பாவில் 1000 ஆண்டுகள் கோலோச்சியது ஆச்சரியமான விஷயம் .மானி நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார் . அவை யாவும் மானி சமயத்தின் வேதமாக கருத படுகிறது . மதத்தின் அழிவோடு அதன் நூல்களும் அழிக்க பட்டு விட்டது .\nபின்குறிப்பு :- எவ்வளவு உச்ச நிலையில் இருந்தாலும் எந்த மதமும் நிரந்தரமானது அல்ல . மனிதனுக்கு தேவை படும்போது கடவுளையே மாற்றிவிடுவான் .என்பதற்கு மானி மதம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு .\nஅதனால் மதத்தை வளர்ப்பது மட்டுமே மனிதனின் பணி என்று இருப்பது மிக பெரிய மடத்தனம். காலம் எல்லாவற்றையும் அழித்து புதிய கோடுகளை போட்டு கொண்டே இருக்கும் .\nமதம் (பாகம் ஒன்று )படிக்க இங்கே செல்லவும்\nPosted by அஞ்சா சிங்கம் at 10:49 AM 21 கருத்து சொல்றாங்க\nமதம் (பாகம் ஒன்று )\nஇந்த வார்த்தைக்கு தமிழில் மட்டுமே சிறப்பான அர்த்தம் உள்ளதாக நான் கருதுகிறேன் .\nஇந்த உலகில் பல கால கட்டத்தில் பல வித தத்துவங்கள் மதமாக பரினவித்து உள்ளன .\nஅவற்றில் பல மதங்கள் முற்றிலும் அழிந்து போய்விட்டது .எப்படி ஒவ்வொரு உயிருக்கும் தோற்றம் ,மறைவு இருக்கிறதோ . ஒவ்வொரு சாம்ராஜ்யத்துக்கும் தோற்றம் மறைவு இருக்கிறதோ . அதேபோல ஒவ்வொரு மதத்திற்கும் தோற்றம் மறைவு கண்டிப்பாக உண்டு . இப்படி அழிந்து போன மதங்கள் ஒரு கால கட்டத்தில் மிகவும் செல்வாக்கான உச்ச நிலையில் இருந்தவைதான் என்பதை நாம் மறக்க கூடாது .\nஇவ்வாறு அழிந்த அல்லது அழியும் நிலையில் இருக்கும் மதங்களை பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன் . உங்கள் ஆதரவை பொருத்து ...\nஇந்த மதம் சொராஸ்டார் என்பவரால் தோற்றுவிக்க பட்டது .இவரை பற்றி தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கிறது . இன்றைய வடக்கு ஈரானின் ஒரு பகுதியில் கி.மு. 628 இவர் பிறந்திருக்கலாம் என்று அறிய படுகிறது . இவரது இளமை காலம் பற்றி எந்த தகவலும் இல்ல�� . எந்த சமயத்தில் இவர் இறை அருள் பெற்றார் என்றும் தெரிய வில்லை ஆனால் தனது 40 ஆம் வயதில் வடகிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்பவரை தன் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார் . அந்த மன்னரே பிற்காலத்தில் இவரின் நண்பராகவும் பாதுகாவலனாகவும் இருந்தார். இவர் 77 ஆண்டுகள் உயிரோடு இருந்தார் .கி.மு. 551 ஆண்டு வாக்கில் இவர் இறந்திருக்கலாம் ..\nஅத்வைதமும் துவைதமும் இணைந்த ஒரு கலவைதான் இந்தமதம் . இவர் கருத்து படி ஒருவனே தேவன் . அவர் பெயர் \"அஹூரா மாஜ்டா \" அதன் அர்த்தம் மெய் அறிவு பெருமான் . அதே போல் இந்த உலகில் தீய சக்தி இருக்கிறது அதன் பெயர் \"அங்ரா மைன்யு \" இது தீமையும் பொய்மையும் ஊக்குவிக்கும் ..\nஇந்த இரு சக்திகளின் போராட்ட களம் தான் இந்த பூமி . இதில் நன்மையை ஆதரிப்பதா ,. அல்லது தீமையை ஆதரிப்பதா . அல்லது தீமையை ஆதரிப்பதா .என்பதை ஒவ்வொரு மனிதனும் தேர்ந்தெடுக்க உரிமை உள்ளவர்கள் . தற்போது இது நெருங்கிய போராட்டமாக இருந்தாலும் நீண்ட கால போக்கில் நன்மையே வெல்லும் என்பது சொராஸ்டார்களின் நம்பிக்கை .\nதுறவு வாழ்வை இந்த சமயம் கடுமையாக எதிர்க்கிறது மிகவும் விசித்திரமான சமய சடங்குகள் இவர்களிடம் உண்டு .\nநெருப்பை புனிதமாக கருதுவார்கள் . இவர்கள் கோவிலில் ஒரு அணையா தீபம் ஒன்று இருக்கும் .\nஇவர்கள் இறந்தவர்கள் உடலை அப்புற படுத்தும் முறை மிக விசித்திர மானது . அதை எரிக்கவோ புதைக்கவோ கூடாது . மலை உச்சிகளில் கழுகுக்கு இரையாக வைத்து விடுவார்கள் .\nஇவர் வாழ்ந்த காலத்திலே ஓரளவு வெற்றி பெற்ற மதமாக இருந்தாலும் .கி.மு.6 ஆம் நூற்றாண்டில் மகா சைரஸ் என்ற மாவீரன் பாரசீகத்தோடு இரானை இணைத்துகொண்டான் .அடுத்த 200 ஆண்டுகளில் பாரசீக மன்னர்கள் இந்த மதத்தை தழுவினார்கள் . இந்த சமயத்திற்கு ஆதரவு பெரிய அளவில் பெருகியது .\nகி.மு.4 காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் படையெடுப்பினால் இந்த மதம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது . எனினும் மீண்டும் பாரசீகர்கள் அரசியல் சுதந்திரம் பெற்றதும் மீண்டும் இது புத்துயிர் பெற்றது .\nசாஸ்சானிட் அரசர்களின் காலத்தில் (கி.பி.226 -651 ) இது அரச சமயமாக ஏற்று கொள்ளப்பட்டது ...\nஎன்றாலும் இதற்க்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றிய பின்புதான் ஏற்பட்டது .மிக கடுமையான முறையில் இவர்கள் மதம் மாற்ற பட்டார்கள் .\nபலர் சலுகைகளுக்காகவும் உயிருக்கு பயந்தும் மதம் மாறினார்கள் . எஞ்சி இருந்தவர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இரானில் இருந்து தப்பி ஹார்மொஸ் என்ற தீவில் தஞ்சம் புகுந்தார்கள் . பிறகு அவர்களின் சந்ததிகள் இந்தியா சென்று அங்கு அவர்களுக்கு ஒரு சிறு குடியிருப்பை ஏற்படுத்தி கொண்டார்கள் . பாரசீகத்தில் இருந்து வந்ததால் இவர்கள் பார்சி என்று அழைக்க படுகிறார்கள் ..ஏறதாள 1 ,50000 லட்சம் பார்சிகள் இந்தியாவில் இருக்கிறார்கள் இது மிக சிறு தொகை என்றாலும் இந்த மதம் முழுவதுமாக அழியவில்லை என்பதற்கு இதுவே அத்தாட்சி . ஒரு காலத்தில் மிக அதிகமான செல்வாக்கோடு இருந்த சமயம் இது அதே நேரம் உலகின் தொன்மையான மதங்களில் ஒன்று . இதன் இறைமையியல் செல்வாக்கு .யுத மதத்திலும் கிறித்துவ மதத்திலும் மற்றும் இதற்க்கு பின்னர் தோன்றிய மானி மதத்திலும் மிக பெரிய செல்வாக்கை செலுத்துகிறது ..\nகுறிப்பு :-அடுத்த பகுதியில் மானி மதத்தை பற்றி எழுதுகிறேன் .\nPosted by அஞ்சா சிங்கம் at 12:27 PM 40 கருத்து சொல்றாங்க\nபிரபல பதிவரும் கிழிந்த டவுசரும் .\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் . மீண்டும் சுடுகாடு வந்து சேர்ந்தான் .ஆனால் இம்முறை வேதாளத்தை கண்டு லேசாக பயம் வந்துவிட்டது .இது கேக்குற கேள்விக்கெல்லாம் நம்மளால் பதில் சொல்ல முடியாது சாமி ..அதனால் யாராவது அப்பிராணி கிடைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைத்து அங்கு சுற்றி கொண்டிருந்த தேவாங்கை தூக்கி தன் தோளில் வைத்து கொண்டு புறப்பட்டான் ...........\nபோகும் வழியில் போர் அடிக்காமல் இருக்க. ஒரு கதை சொல்லுங்க தோழர் என்று தேவாங்கு கேட்க .ஏன் அதை நீங்க சொன்னதில்லையா தோழர். என்று விக்கி பதில் அளிக்க . ஆஹா இன்னைக்கு பொழுது நல்லா போயிடும். ஒரு ஆடு சிக்கி இருக்கு என்று தேவாங்கு நினைத்து கொண்டு கதையை ஆரம்பித்தது .\nஒரு ஊருல நாலு பதிவர்கள் இருந்தாங்களாம் . ஒருத்தர் பேரு இங்கி, அடுத்து பிங்கி ,அப்புறம் பாங்கி , கடைசி பதிவர் பெயரு டாங்கி , இந்த நாலு பெயருக்கும் திடீர்ன்னு ஒரு சந்தேகம் . நம்ம நாலு பேரில் யார் பிரபல பதிவர் .. யார் அதி முக்கிய பதிவர் , யார் அதி முக்கிய பதிவர் , யார் \"முக்கிய \" பதிவர்ன்னு . இங்கி சொல்றாரு நான் மஞ்சள் துண்டு போட்டிருக்கேன் அதனால் நான் தான் பிரபல பதிவர்ன்னு . பிங்கி நான் ரொம்ப ஏழை. அந்த பிரபல பதிவர் பட்டதை எனக்கே குடுத்து விடுங்கள் என்று . பாங்கி சொல்றாரு என் இடுப்பை கிள்ளி பாருங்க நான் துள்ளுவேன். அதனால நாந்தான் பிரபல பதிவர் ,டாங்கி மட்டும் என்ன லேசு பட்டதா யார் \"முக்கிய \" பதிவர்ன்னு . இங்கி சொல்றாரு நான் மஞ்சள் துண்டு போட்டிருக்கேன் அதனால் நான் தான் பிரபல பதிவர்ன்னு . பிங்கி நான் ரொம்ப ஏழை. அந்த பிரபல பதிவர் பட்டதை எனக்கே குடுத்து விடுங்கள் என்று . பாங்கி சொல்றாரு என் இடுப்பை கிள்ளி பாருங்க நான் துள்ளுவேன். அதனால நாந்தான் பிரபல பதிவர் ,டாங்கி மட்டும் என்ன லேசு பட்டதா நான் நிறைய அழுகாச்சி காவியம் எல்லாம் எழுதி இருக்கேன் அதனால் நாந்தான் பிரபல பதிவர்ன்னு ...\nஇவங்க கதை இப்படி இருக்க. ஒரு நாள் சைக்கிள் ரிக்க்ஷாவில்\nபதிவர்கள் மாநாடு நடக்கிறது அனைவரும் வாரீர்ன்னு விளம்பரம் பண்ணீட்டு போயிட்டாங்க . இவங்க நாலு பேருக்கும் ஒரே மண்ட குழப்பம் ஆகிடிச்சி . என்னடா இது நாம நாலு பேரும்\nஇங்க இருக்கோம். . அப்புறம் எப்படி மாநாடு . வேறு யாரும் பதிவு எழுதுகிறார்களா என்ன .. வேறு யாரும் பதிவு எழுதுகிறார்களா என்ன .. அப்படி எழுதினால் அவர்கள் யாரென்று போயி பார்த்துவிடலாம். என்று பாங்கி சொல்ல . இல்லை நாமெல்லாம் பிரபல பதிவர்கள். அந்த விளம்பரத்தை நல்லா பாரு அது \"வெறும்\" பதிவர்கள் மாநாடு என்றுதான் போட்டிருக்கு . பிரபல பதிவர்கள் மாநாடு என்று இருந்தால் நாம் போகலாம் என்று டாங்கி சொன்னது , அதற்க்கு இங்கி அட அவசர படாதீங்கப்பா நாம இங்கயே உக்காந்து இருப்போம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்த்தசாரதி கோயில் யானை வரும் . அதன் துதிக்கையில் மாலை இருக்கும் . அது நம்ம நாலு பேருக்கும் மாலை போட்டு பரிவட்டம் கட்டி நம்மளை விழா மேடைக்கு கூட்டிபோகும் . அங்கே நம்மளை நடு சென்டரில் வைத்து விருது குடுப்பார்கள் . அதனால் நாம் இங்கனயே குத்த வச்சி இருப்போம் . என்று சொல்லி அங்கேயே உக்கார்ந்து விட்டார்கள் .பாவம் அவர்கள் எதிபார்த்த யானை வரவே இல்லை .\nஇப்போது அவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது உண்மையில் யார் பிரபல பதிவர் என்று . இந்த கேள்வியை தான் நான் உன்னிடம் கேட்க போகிறேன் விக்கிரமா . இவர்களில் உண்மையில் யார் பிரபல பதிவர் என்று . நீ சரியான விடை கூறிவிட்டால் காலா காலத்திற்கும் உன் வீட்டில் பத்து பாத���திரம் தேய்க்கிறேன் .\nவிக்கிரமன் தேவாங்கை பார்த்தான் அருகில் இருந்த மரத்தை பார்த்தான் . இதை விட அது பெட்டர் என்று முடிவு செய்து . தேவாங்கை கீழே இறக்கிவிட்டு அந்த மரத்தில் தூக்கு மாட்டிகொண்டான் ........................................................................................தி எண்டு\nதொடர்புடைய குட்டி சீ........ சீ.........சுட்டி இதை கிளிக்கி பார்க்கவும்\nPosted by அஞ்சா சிங்கம் at 9:58 AM 61 கருத்து சொல்றாங்க\nஇந்த வலை உலகில் ஆரம்பதில் ஒரு பார்வையாளனாக என் பயனத்தை ஆரம்பித்த நான் விதி வசத்தால் பன்னிகுட்டி, மங்குனி அமைச்சர். போன்ற சான்றோர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது . அதுவரை வெறுமனே கமன்ட்டி கொண்டிருந்த நான் பதிவு எழுதும் துணிச்சல் பெற்றேன் . (நீ எல்லாம் பதிவு எழுதும் போது) .\nசரி எழுதலாம் என்றால் எதை எழுதுவது எனக்கு பிடித்த வரலாறு அறிவியல் ,எழுதலாம் என்றால் அவ்வாறு எழுதுபவர்கள் ப்ளாகை சென்று பார்வை இட்டால் 100 முதல் 160 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டு வெறும் 2000 ஹிட்ஸ் மட்டும் வாங்கி ஒலிம்பிக்கில் இந்தியா போல் பரிதாபமாக இருந்தார்கள் .\nஇன்னொரு பக்கம் ஒரு மொக்கை பதிவு போட்டுவிட்டு 400 கமன்ட்டுகளுக்கு மேல் வாங்கி கொழு...கொழு என்று கொழுத்திருந்தது இன்னொரு கூட்டம் . நீங்களே ஊகித்து கொள்ளுங்கள் நான் எந்த வழியை தேர்ந்து எடுத்திருப்பேன் என்று . இப்படி எனக்கு நேரம் கிடைக்கும் போது அல்லது எனக்கு தோன்றும் போது மட்டும் பதிவுகளை போட்டு இந்த பதிவுலக வானில் சுதந்திர பறவையாக சுற்றி கொண்டிருந்த என்னை ...வெறும் ஸ்பெசல்சாதா பதிவரான என்னை ............பிரபல பதிவர் ஆக்கும் சதி நடக்கிறதோ என்று அச்சபடுகிறேன் .\nஅந்த சதியின் ஒரு பகுதியாக விகடனின் வலையோசையில் என்னை அறிமுகம் செய்துவிட்டார்கள் . அதுவும் யார் பிரபல பதிவர் என்று பதிவுலக பஞ்சாயத்து நடக்கும் இந்த நேரத்தில் .இதில் வெளிநாட்டின் கை இருக்குமோ ..என்னமோ போங்க எனக்கு இப்பவே தலைக்கு மேல கொம்பு முளைக்கிற மாதிரி இருக்கு . நாக்கு நீளுது ..வாயெல்லாம் அசைபோட தோணுது ..........\nPosted by அஞ்சா சிங்கம் at 11:21 AM 88 கருத்து சொல்றாங்க\nஇந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம்\nநான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் . அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன்...\nதலைக்கு இன்னும் மங்காத்தா ஜுரம் முழ���மையாக விடவில்லை போலும் . என்னதான் சொன்னாலும் அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் அசைக்கமுடியாது என்று தா...\nவழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் . அந்த அதிசயம் இந்த ஆண...\nசின்மயி விவகாரம் -புத்தக விமர்சனம்\nஇந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் . சென்ற வாரம் கண்காட்சிக்கு செண்டிருந்த போது இன்னும் இந்த புத்தகம் கடை...\nதொட்டால் தொடரும் - விமர்சனம்\nநான் மிகவும் மதிக்கும் நண்பரின் முதல் படமான இதற்கு நான் விமர்சனம் எழுதலாமா என்று ஒரு சின்ன தயக்கம் இருந்தது அதை தூக்கி மூலையில் வைத்து வி...\nசத்தியமா எனக்கு ஆணி புடுங்க தெரியாது பாஸ்\nமதம் (பாகம் இரண்டு )\nமதம் (பாகம் ஒன்று )\nபிரபல பதிவரும் கிழிந்த டவுசரும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naanselva.blogspot.com/2015/09/", "date_download": "2020-10-22T11:55:45Z", "digest": "sha1:ICEDAOBVEWT3URTDPZT3AKOL3VAXBG7I", "length": 9487, "nlines": 120, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: செப்டம்பர் 2015", "raw_content": "\nஞாயிறு, 27 செப்டம்பர், 2015\nவீட்டின் கூடம் தாண்டி விளையாடித்திரிந்தோம்.\nஒரு நாளும் வீட்டுக்குள் படுத்ததில்லை\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 10:28 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 செப்டம்பர், 2015\nநெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்...இரண்டு கைபேசி வைத்திருக்கின்றீர்களா...ATM இயந்திரத்தில் பணமெடுத்துவிட்டு அதற்கான ரசீதை கசக்கிப்போட்டு விடுகின்றீர்களா...புகைக்கின்றீர்களா...\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 3:26 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறைவன் ரொம்ப பிஸியாக இருப்பதாலும் அடிக்கடி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவதாலும்.. தன்னுடைய பணிகளை பார்த்துக்கொள்ள\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 1:06 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகால்ச்சட்டை எந்நேரமும் கழன்றுவிழத்துடிக்கும் பருவத்தில் பக்கத்துவீட்டு அண்ணன் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அண்ணனிடம் ஒரு\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 12:04 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் ��ுகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nகவிதை சுமப்பதும் கர்ப்பம் சுமப்பதும் ஒன்றுதான். நெஞ்சுக்கூட்டுக்குள் வார்த்தையின் உயிரணுக்கள் வந்துமோதும் வேகத்தில் தான் கவிதை கர்ப...\nஉலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் நடிகர்கள் தான்.ஆனாலும் அடுத்தவர் நடிப்பை காண்பதில் அத்தனை ஆவலாதி.\nஒரு சமூகம் ஒரு நாகரீகம் ஒரு மொழி ஒரு நகரம் ஒரு மனிதன் எப்போதெல்லாம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது...\nகாலப்பெருநதியின் கரையோரம் காத்துக்கிடக்கிறேன் வாழ்க்கை முழுதும்.\n*************************************** எங்கோ இருந்து கிறுக்கிக்கொண்டிருந்த என்னை எழுதவைத்து அட்சரம் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசான்களுக்கு...\nசமீபத்தில் கேட்ட ஒரு ஆடியோ துணுக்கு .. இப்படி தலைப்பிட வைக்கிறது.\nபஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...\n\"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்...\" \"வைகறைக்கான நிதி திரட்டல் நேரத்தில் கட...\nமழைக்கு விடுமுறைகள் இல்லாத இளமைதான் எப்படி இருந்தது..பேண்ட் அணிந்து எப்போதும் வரும் ஜெ.ஆர் சார்\nராகம் ******** இந்த சமூகம் பேச்சுகளை கேட்ட அளவில் எழுத்துகளை பார்த்ததில்லை. ஒவ்வொரு மனிதனும் எத்தனை கதைகளை,அனுபவங்களை சுமந்து திரிகிறான்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-22T11:40:09Z", "digest": "sha1:ER5GZEA36244BQY4OZ6KM7UZYLOA2F7E", "length": 5306, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து கோவில் |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nஇந்து கோவில்களின் மறு மலர்ச்சிக்கு வித்திடும் மசோதா\nதனி நபர்மசோதா தாக்கலாகிறது.இது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்தமசோதா.\"இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும் போது இந்துமதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்\" என்று சிந்தித்தார்.அதன் தாக்கம்தான் இன்று ......[Read More…]\nNovember,26,19, —\t—\tஅறநிலயத் துறை, இந்து கோவில், தேவஸ்வம் போர்டு\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியா���ின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த வேண்டும். \"வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\" என்னும் ...\nகரை படிந்த கைகளில் சிக்கி சிதையும் இந்� ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/146836/", "date_download": "2020-10-22T12:15:58Z", "digest": "sha1:5XWYF5BCM6PV73U67LPHIXJFFLQIIFAF", "length": 10464, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "நிபந்தனைகளுடன் நினைவேந்தலிற்கு அனுமதிக்கப்படுமா?: அரசியல் வட்டாரத்தில் திடீர் எதிர்பார்ப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n: அரசியல் வட்டாரத்தில் திடீர் எதிர்பார்ப்பு\nதியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு தடைவிதிக்க கூடாதென தமிழ் மக்கள் ஏகோபித்து வலியுறுத்துவதையடுத்து, அரசு இந்த விவகாரத்தில் இறங்கி வரமுடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒவ்வொரு பிரதேசங்களிலும் அந்தந்த பகுதி பொலிஸ் நிலையங்களின் ஊடாக, நீதிமன்ற தடை உத்தரவை பெற்று நினைவேந்தல் தடை செய்யப்பட்டுள்ளது.\nதியாகிகளிற்கு அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி தமிழ் மக்களும், அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வருவதையடுத்து, விவகாரத்தை சிக்கலாக்காமல் அஞ்சலிக்கும் உரிமையி் தலையிடாமலிருக்க அரசு தீர்மானித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையில், திலீபன் நினைவேந்தலை தடைசெய்யக்கோரி யாழ் நீதிமன்றத்தில் பொலிசார் தொடர்ந்த வழக்கு இன்று மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாக பொலிசார் தரப்பில் அவகாசம் கோர��்பட்டுள்ளது. இதனால் வழக்கு மதியம் 1.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅரசின் கொள்கை முடிவின்படி, நிபந்தனைகளுடன் அஞ்சலிக்க பொலிசார் அனுமதிப்பார்களா என்ற பரவலான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nமுல்லேரியா வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா\nகொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு அமுல்\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nவிசா கட்டுப்பாடுகள் தளர்வு; வெளிநாட்டினர் வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு தடை: இந்திய...\nஇலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய மூத்த போராளிகளில் ஒருவரான கிருஸ்ணா இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பில் அங்கம் வகித்த கிருஸ்ணா, 1984இல் பேதுருதாலகால மலையில் இருந்த ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு...\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nவிசா கட்டுப்பாடுகள் தளர்வு; வெளிநாட்டினர் வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு தடை: இந்திய...\nஇலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://technicalunbox.com/master-ott-amazon-prime/", "date_download": "2020-10-22T11:45:28Z", "digest": "sha1:NBLPDKAH3JZHHUYERMDAEIJN6ANGB4KW", "length": 7701, "nlines": 82, "source_domain": "technicalunbox.com", "title": "விஜய் மாஸ்டர் OTT உரிமம் பல கோடி கொடுத்து வாங்கிய அமேசான் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nவிஜய் மாஸ்டர் OTT உரிமம் பல கோடி கொடுத்து வாங்கிய அமேசான்\nநடிகர் விஜயின் திரைப்படங்கள் என்றாலே பாடல்கள் உரிமம், சேட்டிலைட் உரிமம் ,உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கோடிக்கணக்கில் விளைப்போகும் என்பதில் சந்தேகமே இல்லை\nஇப்படி இருக்க மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட கோடிக்கணக்கில் அமேசான் நிறுவனம் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது\nஆனால் அது பயன் அளிக்கவில்லை அதனால் தற்பொழுது மாஸ்டர் படத்தை ரிலீசுக்கு பின்னர் அமேசான் பிரைம் வீடியோ OTT யில் வெளியிடுவதற்கான உரிமத்தை சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது\nஇந்தத் தொகை மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறிய தொகை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனென்றால் முன்னதாக பிகில் திரைப்படத்திற்கு 14 கோடிகளை கொடுத்து அமேசான் OTT வாங்கியது குறிப்பிடத்தக்கது\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← பாகுபலி பிரம்மாண்டத்தை தவறவிட்ட விஜய் ,இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்\nநயன்தாரா விக்னேஷ் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா வெளியான அதிர்ச்சி தகவல் இதோவெளியான அதிர்ச்சி தகவல் இதோ\nஇரு கைகள் இல்லாமல் விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு அற்புதமாக இசை அமைத்த மாற்றுத்திறனாளி ரசிகன்\nசுஷாந்த் கடைசியாக தன்னிடம் பேசியது, கண்ணீருடன் கூறும் தந்தை \nதமிழ் சினிமாவில் ரஜினிக்கு மட்டுமே செய்த சாதனை அடுத்து விஜய் அஜித் யார் முறியடிப்பார்கள் \nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தம���ழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1039760", "date_download": "2020-10-22T13:27:30Z", "digest": "sha1:TJSPVNV23PSRQPTFPK6JILKQ55C25ALA", "length": 6128, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கரும்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கரும்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:31, 29 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n22:30, 29 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n22:31, 29 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கரும்பு'''என்பது [[சர்க்கரை]] உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம். இது 'கிராமினோ' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும் உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வானிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது. இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாக வளரும் இயல்புடையது. கரும்பு 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரக் கூடியது. புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான கரும்பு. மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப் பயிர்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கரும்பில் பல கலப்பினங்களை உருவாக்கியுள்ளனர். கரும்பு ஒரு பணம் கொழிக்கும் வாணிகப் பயிராகும்.[[பிரேசில்]], [[இந்தியா]], [[சீனா]] ஆகிய நாடுகள் 50 [[விழுக்காடு|விழுக்காட்டிற்கும]] மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன. கர��ம்பிலிருந்து பெறப்படும் முக்கியப் பொருள் சுக்ரோஸ் ஆகும். இது கரும்பின் தண்டுப்பகுதிகளில் சேர்த்து வைக்கப்படுகிறது. கரும்பாலைகளில் இதன் சாறினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-22T13:33:04Z", "digest": "sha1:UIDZKVWEJACXXIYWJPM5ADDHC7FJOS7L", "length": 3222, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பவுல் ஹாரிசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபவுல் ஹாரிசன் (Paul Harrison, (பிறப்பு: மே 22 1984 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004-2010 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபவுல் ஹாரிசன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 30, 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565777", "date_download": "2020-10-22T12:15:39Z", "digest": "sha1:P4A2MOAIKCEERUCUBCUNGNV6NFQQAD55", "length": 20693, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா| Dinamalar", "raw_content": "\nவேளாண் சட்டம்: பஞ்சாப் - டில்லி முதல்வர்கள் கருத்து ... 1\nசென்னையில் பல இடங்களில் கனமழை\nபீஹார் துணை முதல்வருக்கு கொரோனா: எய்ம்ஸில் அனுமதி\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: ... 7\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு 3\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி 2\nகொரோனாவை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறதா\nடுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் 3\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டசபை ... 2\nபுதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு சிலை: முதல்வர் ... 12\nவேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 147 பேருக்கு கொரோனா உறுதியானது. வேலூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில், சின்ன அல்லாபுரம், சலவன்பேட்டை, தோட்டப்பாளையம், பாகாயம், பலவன் சாத்து குப்பம், பூந்தோட்டம், வேலப்பாடி, குட்டைமேடு, முள்ளிப்பாளையம், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளை சேர்ந்த, 55, 27, 51, 34, 35, 52, 46, 36, 56, 55\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 147 பேருக்கு கொரோனா உறுதியானது. வேலூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில், சின்ன அல்லாபுரம், சலவன்பேட்டை, தோட்டப்பாளையம், பாகாயம், பலவன் சாத்து குப்பம், பூந்தோட்டம், வேலப்பாடி, குட்டைமேடு, முள்ளிப்பாளையம், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளை சேர்ந்த, 55, 27, 51, 34, 35, 52, 46, 36, 56, 55 வயது ஆண்கள், வள்ளலார், ஓல்டு டவுன், கலாஸ்பாளைம், சைதாப்பேட்டை, கொசப்பேட்டை, சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளை சேர்ந்த, 65, 25, 49, 50, 22 வயது பெண்களுக்கு கொரோனா உறுதியானது. மேலும், சோழவரம், சேண்பாக்கம், ஊசூர், விரிஞ்சிபுரம், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று ஒரே நாளில் மொத்தம், 147 பேருக்கு, கொரோனா உறுதியானது. அனைவரும், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 1,086 ஆக உயர்ந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிருஷ்ணகிரியில் 110 பேருக்கு கொரோனா\nதனிமைப்படுத்தப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தன���ப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிருஷ்ணகிரியில் 110 பேருக்கு கொரோனா\nதனிமைப்படுத்தப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/10074559/1265325/Siddaramaiah-appointed-Leader-of-Opposition-of-Karnataka.vpf", "date_download": "2020-10-22T13:21:45Z", "digest": "sha1:HESEW7ZHFNX5QPMFTUY7F67OVFVRY7AT", "length": 15571, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா நியமனம் || Siddaramaiah appointed Leader of Opposition of Karnataka Assembly", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா நியமனம்\nபதிவு: அக்டோபர் 10, 2019 07:45 IST\nகர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த அரசு அமைந்து சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. தற்போது கர்நாடக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.\nஅக்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் இதுவரை நியமனம் செய்யப்படாமல் இருந்தார். இந்நிலையில் கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவும், சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.ஆர்.பாட்டீலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் \"காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக சித்தராமையா அளித்த பங்களிப்பை கட்சி பாராட்டுகிறது\" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சித்தராமையா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னிடம் \"நம்பிக்கை\" காட்டியதற்கும், என்னை மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததற்கும் நன்றி. கர்நாடக ப.ஜனதா அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தும் விதமாக, அனைத்து கர்நாடக தலைவர்களும் செயல்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஅரசு சார்பில் அனைவருக்க��ம் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன - முக ஸ்டாலின்\nதமிழகத்தில் இன்று மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று- 45 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான்: தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 குழந்தைகள் பலி\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/false-accusation-against-brinda-karat-too-continuing-anarchy-of-the-bjp-government-run-delhi-police", "date_download": "2020-10-22T12:01:06Z", "digest": "sha1:GAQZWBQGDCAGX54J56WPYGEEK2WJLWNC", "length": 17657, "nlines": 77, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், அக்டோபர் 22, 2020\nபிருந்தாகாரத் மீதும் பொய் வழக்கு.... பாஜக அரசு இயக்கும் தில்லி காவல்துறையின் தொடரும் அராஜகம்...\nவட கிழக்கு கலவரங்கள் வழக்கில் தற்போதுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவருமான பிருந்தா காரத் பெயரையும் தில்லிக் காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தில்லியில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்திற்குள் புகுந்த சங் பரிவாரக்குண்டர்கள் கடும்தாக்குதலை நடத்தினர்.இதைத்தொடர்ந்து கலவரத்தை நடத்தினர். கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசிய பாஜக தலைவர்கள் சுதந்திரமாக திரிந்துகொண்டு, பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். ஆனால் அறவழியில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அரசியல் கட்சியினர்மீது தில்லிக் காவல்துறையினர் பொய் வழக்குதொடுக்கின்றனர். மத்திய பாஜக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தில்லிக் காவல்துறையினர், ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மீது பொய் வழக்கு தொடுத்துள்ளனர். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்பெயரையும் தில்லி கலவர வழக்கில் சேர்த்துள்ளனர். பொய் வழக்கு தொடுக்கும் தில்லிக் காவல்துறையின் அராஜகச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇது தொடர்பாக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே மற்றும் சட்ட ஆலோசகர் கீர்த்தி சிங் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய பாஜக அரசாங்கத்தின் அதிலும் குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கட்டளைக்கிணங்க, தில்லிக் காவல்துறையினர் வழக்கின் சாட்சிகள் இருவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் தங்கள் சங்கத்தின் புரவலர்பிருந்தா காரத் பெயரையும் ஒரு குற்ற அறிக்கையில் சேர்த்திருப்பதற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் பெயர் வட கிழக்குதில்லியில் முஸ்லிம்கள் மீது ஏவப்பட்ட வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்களுக்கு அவரும்பொறுப்பாவார் என்ற�� கோரும் விதத்தில் பொய்யாகவும், போலித்தனமாகவும் சேர்க்கப்பட்டிருக் கிறது. அவரது பெயர் இருவர் அளித்ததாகக்கூறப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161ஆவது பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 161ஆவது பிரிவு வாக்குமூலம் என்பது காவல்துறையினரே சாட்சிகள் கூறியதாகப் பதிவு செய்துகொள்ளும் ஆவணமாகும். இதனை எந்தவிதத்திலும் நீதிமன்றங்கள் சாட்சியமாக ஏற்றுக்கொள்வதில்லை. இத்தகைய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே மதிப்புமிக்க அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், இதழாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொய்யாக வழக்குகளுடன் பிணைக்கப்பட் டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகுடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக விமர்சனங் களைச் செய்திட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் முதலானவர்கள், தில்லிக் கலவரங்களுடன் சம்பந்தப்பட்ட குற்ற அறிக்கையில் பொய்யாகப் பிணைக்கப் பட்டு வருகிறார்கள். உண்மையில், வெறுப்புப் பேச்சை உமிழ்ந்து, வன்முறையைத் தூண்டியமற்றும் கலவரங்களுக்குப் பொறுப்பாளரானபாஜகவின் கபில் மிஷ்ரா போன்றவர்களைப் பிணைப் பதற்குப் பதிலாக, தில்லிக் காவல்துறையினர் கலவரங்கள் மேற்கொள்வதற்காக குடியுரிமைத்திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர் களால் சதி செய்யப்பட்டதாக ஒரு கற்பனைக்கதையைப் பொய்யாக ஜோடனை செய்திருக்கிர்கள். அரசாங்கத்துடன் ஒத்துப்போகாதவர்களை அச்சுறுத்துவதற்காகவும், அவர்களின் பேச்சுரிமை, அமைதியான முறையில் தங்கள் கருத்தைக் கூறும் உரிமையை மறுக்கும் விதத்திலும் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு நரவேட்டையாடுவதன் ஓர் அங்கமாகவே இத்தகையப் பொய்க்கதைகள் ஜோடனை செய்யப்பட்டிருக்கின்றன.\nமத்திய அரசாங்கம், தன்னுடைய காவல்துறையினர் மூலமாக, உமர் காலித், நடாஷா நர்வால்,தேவங்கனா கலிதா, குல்ஃபிஷா பாத்திமா போன்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய முன்னணி ஊழியர்களைத் தொடர்ந்து வேட்டையாடி, சிறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை மிகவும் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைத்திர��க்கிறது.\nநீதிபதி தலைமையில் சுயேட்சையான விசாரணை நடத்துக\nஅரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாவிட்டால் அது ஒரு குற்றம் கிடையாது. அரசின் கொள்கையுடன் வேறுபடுவதற்கான உரிமை, அரசமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள உரிமையாகும். பாஜக அரசாங்கம், இந்தவிதத்தில் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன்மூலம் கருத்து வேறுபாடு கூறுவதைத் தடுத்திட முடியாது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப்பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசாங்கத் தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகிறோம். இவ்வாறுபோராடுகிறவர்களையும், தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களையும் கிரிமினல்தனமாகக் கைதுசெய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வகுப்புக் கலவரங்களில் பொய்யாகப் பிணைக்கப்பட்டுள்ள அனைவரின் பெயர்களையும் நீக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் உடனடியாக சிறைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோருகிறோம்.\nமுஸ்லிம்கள் அதிகஅளவில் குறிவைக்கப் பட்ட தில்லி கலவரம் ஏற்படுவதற்காக உண்மையான காரணங்களை கண்டறிவதற்காக, வேறுபோலீஸ் துறையால் ஓய்வுபெற்ற நீதிபதியின்கீழ் சுயேட்சையான விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது (ந.நி.)\nபிருந்தாகாரத் மீதும் பொய் வழக்கு.... பாஜக அரசு இயக்கும் தில்லி காவல்துறையின் தொடரும் அராஜகம்...\nபீகாரிலும் ஊரடங்கு நீட்டிப்பு... வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதியில்லை...\nயாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை - நீதிமன்றத்தில் உமர் காலித்\nமேகாலயா கிராமப்புறங்களில் மைக்ரோ ஏடிஎம் சேவை\nஸ்டேட் வங்கி முதல் நிலை தேர்வில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற 29 மாணவர்கள் தேர்ச்சி\nவிசா கட்டுப்பாடுகள் தளர்கிறது - வெளிநாட்டினருக்கு அனுமதி\nமகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 26 பேர் காயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ultimatepedia.com/2020/03/22/09/35/30/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-10-22T12:00:39Z", "digest": "sha1:A46XYCNM4OZ77DMRH2BW35ITIV23WADG", "length": 11861, "nlines": 77, "source_domain": "ultimatepedia.com", "title": "கொரோனா பரவுவதைத் தடுக்கக்கூடிய வேதிப்பொருட்களை கண்டறிந்த அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர்!", "raw_content": "\nகொரோனா பரவுவதைத் தடுக்கக்கூடிய வேதிப்பொருட்களை கண்டறிந்த அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர்\nகொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க பல நாடுகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் விஞ்ஞானிகளுக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது: வைரஸ் பரவுகின்ற வேகத்தை பார்த்தால் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.\nஅமெரிக்காவை சேர்ந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கக்கூடிய வேதிப்பொருட்களை கண்டறிந்து உள்ளது. எந்த மருந்து கலவைகள் ஹோஸ்ட் செல்களைப் பாதிக்காமல் வைரஸை திறம்பட தடுக்கக்கூடும் என்பதை பகுப்பாய்வு செய்து உள்ளது.\nஉலகில் இருக்கும் எல்லா கெமிக்கல்களையும் இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் சோதனை செய்து வருகிறது. அனைத்து வேதி பொருட்களையும் இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் சோதனை செய்து, அதை ஒன்றுடன் ஒன்று சேர்த்து மருந்துகளை உருவாக்கி பார்க்கும். இதை வைத்து பல மில்லியன் வேதிப்பொருட்களை உருவாக்கும். அதன்பின் இந்த வேதிப்பொருட்களின் எது கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் என்று சோதனை செய்யும்.\nதற்போது இதன் மூலம் மொத்தம் 77 வேதிப்பொருள் கலவைகளை இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடித்துள்ளது. இதை பயன்படுத்தினால் இந்த வைரஸை தடுக்க வாய்ப்புள்ளது என்று இதன் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதை விரைவில் நிஜத்தில் சோதனை செய்து அதன்பின் மனிதர்களிடம் சோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த இந்த சம்மிட�� சூப்பர் கம்ப்யூட்டர் ஐபிஎம் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இதுதான் தற்போது உலகில் இருப்பதிலேயே மிகவும் வேகமான கம்ப்யூட்டர் ஆகும். இந்த கம்ப்யூட்டர் கடந்த 2018ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்த நிலையில் துப்பாக்கி புல்லட்டை விட இந்த கம்ப்யூட்டர் வேகமாக செயல்படும் என கூறப்படுகிறது.\nஒரே நொடியில் இந்த கம்ப்யூட்டர் 2,00,000 டிரில்லியன் கணக்குகளை சோதனை செய்ய முடியும்.இந்த மொத்த கணக்குகளை ஒரு மனிதர் தனியாக செய்ய வேண்டும் என்றால் 6.3 பில்லியன் ஆண்டுகள் எடுக்கும்.\nஉலகில் இதைவிட வேகமான எந்திரம், கம்ப்யூட்டர் அதன்பின் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\nஒரு கொரோனா நோயாளியின் அனுபவப் பகிர்வு இது\nஇலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...\n13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை \nபிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...\nகொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்\nஉலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...\nகலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ\nகொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...\nகாதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்\nசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...\n13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...\nகொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது\nசீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு \nஇலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் \nஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா\nகொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nயாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை\nஅமேசன் காட்டு வாசிகள் முற்றாக அழியும் நிலை: அங்கேயும் கொரோனாவை கொடுத்த சிலர்\nமுக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்\nஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்\nகூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/16032?page=37", "date_download": "2020-10-22T13:09:42Z", "digest": "sha1:2VTNB5TN6NI2CDDX6MRUHYK43WG2PEPW", "length": 13504, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா? | Page 38 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா\nஅறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.\n“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா\nஅக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…\nஇக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…\nஅனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nராதா... தாமதமா சொல்றேன்... பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\nரொம்ப அருமையா கொண்டு போயிருக்கீங்க பட்டியை. அழகு தலைப்பு... எல்லாரும் நல்லா பேசி இருக்காங்க. நான் தான் மிஸ் பண்ணிட்டேன் :(. எப்படி தீர்ப்பு சொல்லிருப்பீங்கன்னு தலைப்பை படிச்சது��் கொஞ்சம் குழம்பிட்டேன்... அப்படி ஒரு கஷ்டமான தலைப்பு. தீர்ப்பு சொன்ன விதம் கடைசியா இருக்கும் சில வரிகள் மனதை தொட்டது. சிறப்பா நடத்தினதுக்காகவும், நல்ல தீர்ப்பு சொன்னதுக்காகவும் வாழ்த்துக்கள் பல.\nபங்கு பெற்ற தோழமைகள் அனைவருக்கும் நன்றி. :)\nஇங்கு பட்டிக்கு வாழ்த்திய சுந்தரி, ஆமினா, இஷானி, யோகலஷ்மி மற்றும் வனிதா மேடம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..\nபட்டி தொடங்கிய 2 நாட்களுக்கு பின்னர் பெரும்பாலானோர் அந்தக்காலத்திற்கே வாக்களித்தனர். இந்தக்காலம் பற்றி கருத்து சொல்ல வந்தவர்கள் மிகக் குறைவே. அதனால் பட்டியை பாதியிலேயே முடித்துவிடலாம் என்று எண்ணினேன். அதனால் தான் பட்டியில் ஒரு பதிவு போட்டேன். அதற்கு யாரும் பதில் கூற வில்லை. பிறகு நேரடியாக அட்மின் அவா்களிடமே கேட்டேன். அவா்கள் தான் வனிதா மேடம் ஊரில் இல்லை என்றும் சிறிது நாள் பொறுத்திருந்து பார்க்கவும் என்றும் கூறினார். அதனாலேயே மேலும் சிறிது நாள் போகட்டும் என்று விட்டுவிட்டேன். கடைசி வரை இந்தக்காலத்திற்கு போராடியவர்கள் முடிவு தெரிந்தே போராடினோம் என்று கூறினர். அவா்களின் வாதங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி. இங்கு அந்தக்காலம் தான் சிறந்தது என்று போராடிய அனைவருமே இந்தக்கால நகைச்சுவையை விரும்புபவர்கள் தான்.\nஎனினும் பட்டியை சிறப்பாக நடத்திச்சென்ற தோழர் தோழிகள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல....\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nமுயர்ச்சியும் பொறுப்பும் ...... என்ரும் வீண்போகாது ராதா சிறப்பான தீர்ப்பு, நாங்கள்ளாம் நின்னு ஜெயிப்பவர்கள். எதிரணியினர் எங்கள் மூளையை நன்றாக வேளைசெய்ய வைத்தனர் நன்றி...\n... நீங்க வேற ரேணு.. ஒரே அ(மு)யர்ச்சி தான் போங்க.. ஆனா நல்லபடியாக முடிந்தது. அதுவே கின்னஸ் சாதனை படைச்ச மாதிரி ஆகிடுச்சு...\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nபட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது உறவா\nசிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............\nபட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா\nபட்டிமன்றம் - 34 : தொடர்கதையா\nசமைத்து அசத்தலாம் - 14, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nபட்���ிமன்றம் - 44 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்துகின்றனவா\nமுடிவுகள் - 'சிறப்புச் சமையல் வாரம்'\n*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/31825", "date_download": "2020-10-22T12:03:57Z", "digest": "sha1:X5HKKZROO2L5O334VEEF74ONER4CB75F", "length": 16562, "nlines": 360, "source_domain": "www.arusuvai.com", "title": "எள்ளு மட்டன் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive எள்ளு மட்டன் குழம்பு 1/5Give எள்ளு மட்டன் குழம்பு 2/5Give எள்ளு மட்டன் குழம்பு 3/5Give எள்ளு மட்டன் குழம்பு 4/5Give எள்ளு மட்டன் குழம்பு 5/5\nமட்டன் - அரைக் கிலோ\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nதயிர் - 2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nபெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி\nஎள் - 2 தேக்கரண்டி\nபட்டை - சிறு துண்டு\nநட்சத்திர மொக்கு - ஒன்று\nவெங்காயம் - 2 + 1\nதக்காளி - ஒன்று + 2\nகாய்ந்த மிளகாய் - 8\nஇஞ்சி - சிறுத் துண்டு\nமட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக வைக்கவும்.\nவாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இதை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nமற்றொரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.\nபின்னர் 2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.\nஅதனுடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.\nபின்னர் ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளையை அதனுடன் நறுக்கி சேர்க்கவும்.\nமட்டன் வேக வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம். சுவையான மட்டன் கிரேவி தயார்.\nசூப்பரா இருக்கு. நாளைக்கு ஆப்பம்க்கு டிரை பண்ணி பார்க்கிறேன்.\nசூப்பர் பாலா பார்க்கவே நாவூறுது :)\nஎனக்கு உதவி, குறிப்பை ஏற்றாற்போல் மாற்றி அமைத்து அழகாக வெளியிட்ட டீமிற்கு மிக்க நன்றி\nதேங்க்ஸ் அக்கா. டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும் செய்து பாருங்க.\nமுருங்கை சேர்த்த மட்டன் குழம்பு என் கணவருக்குப் பிடிக்கும். நான் இதுவரை எள் சேர்த்து செய்ததில்லை பாலா. நல்லா செய்து காட்டியிருக்கீங்க.\nநன்றி வாணி. எள் உடம்புக்கு மிக்க நல்லது. கால்சியம் இரும்பு சத்து நிறைந்தது. நம் உணவில் இதை சேர்த்துக்கொள்வது மிக்க நல்லது. இதை ட்ரை பண்ணி பாருங்க.\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://generation-p.org/ta/miracle-review", "date_download": "2020-10-22T11:53:41Z", "digest": "sha1:UNCYVCVJP5NAPMJ2YPSHBGN2UJBERJ4A", "length": 30249, "nlines": 107, "source_domain": "generation-p.org", "title": "Miracle ஆய்வு, 5 வாரங்களுக்கு பிறகான முடிவுகள்: சிறந்தவற்றுள் ஒன்று...", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்அழகான அடிகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nMiracle சோதனைகள் - ஆய்வுகளின் ஆரோக்கியம் உண்மையில் அடைய முடியுமா\nஆரோக்கியமாக இருக்கும்போது, நீங்கள் வழக்கமாக Miracle பற்றி ஏதாவது படிக்கிறீர்கள் - ஏன் வாங்குபவர்களின் சோதனை அறிக்கைகளைப் பார்த்தால், \"ஏன்\" உடனடியாகத் தெளிவாகத் தெரிகிறது: தயாரிப்பு வாக்குறுதிகள் எவ்வளவு என்று Miracle நினைக்கிறது என்பது குறித்து நீங்கள் அடிக்கடி சந்தேகிக்கிறீர்கள். Miracle உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது பற்றி எங்கள் கட்டுரையில் மேலும் அறிக:\nMiracle பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்\nஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக Miracle வெளிப்படையாக செய்யப்பட்டது. தீர்வின் பயன்பாடு குறுகிய காலத்திற்குள் அல்லது நீண்ட காலத்திற்கு மேல் நடைபெறுகிறது - வெற்றி & விளைவு உங்கள் நோக்கங்களையும் உங்கள் மீதான தனிப்பட்ட விளைவையும் சார்ந்துள்ளது. Miracle மக்கள் பெரும் வெற்றியைப் புகாரளிக்கின்றனர். தயாரிப்பு வாங்குவதற்கு முன் மிக முக்கியமான மூலக்கூறுகள்:\nMiracle தயாரிப்பாளர் நன்கு மதிக்கப்படுகிறார் மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை இணையத்தில் விநியோகித்து வருகிறார் - எனவே நிறுவனம் பல ஆண்டுகளாக அறிவை குவிக்க முடிந்தது.\nஇது நிச்சயமாக மிகவும் பயனுள்ள மற்றும் குறைந்த ஆபத்து தயாரிப்பு ஆகும், ஏனெனில் இது கணக்கிடப்படாத, இயற்கை சூத்திரத்துடன் ஈர்க்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Miracle உருவாக்கப்பட்டது. அது அசாதாரணமானது. போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல புகார்களைத் தீர்க்க முயற்சிக்கின்றன, இது தர்க்கரீதியாக, அரிதாகவே செயல்படக்கூடும். இதன் துரதிர்ஷ்டவசமான விளைவு என்னவென்றால், அதில் முக்கியமான பொருட்கள் மிகக் குறைவாக இருப்பதால், அதைப் பயன்படுத்துவது நேரத்தை வீணடிக்கும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஉத்தியோகபூர்வ இணைய கடையில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து Miracle வாங்கவும், இது வேகமான, அநாமதேய மற்றும் சிக்கலற்றதை வழங்குகிறது.\nMiracle என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nMiracle ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே நன்றாக ஜீரணிக்கக்கூடியது மற்றும் துணை-ஏழை\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ளவில்லை & உங்களிடம் யாராவது சொல்வதற்கு நீங்கள் தடையாக இல்லை\nநல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் கருவிகள் பொதுவாக மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே கிடைக்கும் - Miracle இணையத்தில் மிக எளிதாகவும் மிகவும் மலிவாகவும் ஆர்டர் செய்யலாம்\nஇணையத்தில் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தப்படுவது என்பது உங்கள் நிலைமையை யாரும் அறிந்திருக்க வேண்டியதில்லை\nMiracle நன்றாக ��ேலை செய்கிறது, ஏனெனில் பொருட்களின் சேர்க்கை நன்றாக வேலை செய்கிறது.\nஇதுவரை கிடைத்த இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நமது உயிரினத்தின் மிகவும் சிக்கலான தன்மையைப் பயன்படுத்திக் கொள்கிறது.\nபரிணாம வளர்ச்சியின் சில மில்லினியாக்கள், முடிந்தவரை ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்து செயல்முறைகளும் எப்போதும் கிடைக்கின்றன, அவை தொடங்கப்பட வேண்டும்.\nஎனவே உற்பத்தியாளர் இப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nMiracle விலக்கப்படாத விளைவுகள் இவை. இருப்பினும், புரிந்துகொள்ளத்தக்க வகையில், முடிவுகள் நபரிடமிருந்து நபருக்கு கணிசமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே உறுதியைக் கொண்டுவரும்\nஎந்த இலக்கு குழு தயாரிப்பு வாங்க வேண்டும்\nஇதை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விளக்கலாம். Miracle அனைத்து பயனர்களுக்கும் பயனுள்ளதாக Miracle என்பதை எங்கள் பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nMiracle நிச்சயமாக அனைத்து நுகர்வோருக்கும் உடல் எடையை குறைக்க உதவும். பல நுகர்வோர் இதை சரிபார்க்க முடியும். Ecoslim ஒப்பிடும்போது இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்\nஆனால் நீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே விழுங்கி உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக நிறுத்த முடியும் என்று நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டும்.\nஆரோக்கியமாக இருப்பது ஒரு நீண்ட செயல்முறை. இதற்காக செயல்முறைக்கு அதிக நேரம் தேவை.\nஐபிட் நிச்சயமாக Miracle சுருக்கலாம். நிச்சயமாக, நீங்கள் ஒருபோதும் படிகளை தவிர்க்க முடியாது.\nநீங்கள் இப்போது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இந்த தயாரிப்பைப் பெறுங்கள், விதிவிலக்குகள் இல்லாமல் உட்கொள்ளும் செயல்முறையின் வழியாகச் சென்று, எதிர்வரும் காலங்களில் முடிவுகளை எதிர்நோக்குங்கள்.\nMiracle ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nMiracle என்பது மனித உயிரினத்தின் காட்சிகளைப் பயன்படுத்தும் ஒரு உதவி தயாரிப்பு என்ற புரிதலை இங்கே எழுப்புவது அவசியம்.\nபல போட்டி தயாரிப்புகளைப் போலன்றி, தயாரிப்பு உங்கள் உயிரினத்துடன் தொடர்பு கொள்ளாது. இது கிட்டத்தட்ட நிகழாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nமருந்து சற்று விச���த்திரமாகத் தோன்றும் வாய்ப்பு உள்ளதா பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்பார்த்த விளைவுகள் உணரப்படுவதை உறுதிப்படுத்த குறுகிய காலம் தேவைப்படுகிறதா\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, இது ஆரம்பத்தில் மோசமடையக்கூடும், ஆனால் ஒரு புதிய உணர்வை மட்டும் ஏற்படுத்தக்கூடும் - இது ஒரு துணை தயாரிப்பு ஆகும், இது பின்னர் கடந்து செல்கிறது.\nநீங்கள் இங்கே மட்டுமே Miracle -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nதயாரிப்பு பயனர்களிடமிருந்து வரும் பின்னூட்டம் பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லாதவை என்பதைக் காட்டுகிறது.\nஉற்பத்தியின் கலவையின் கட்டமைப்பில் சில முக்கிய பொருட்கள் உள்ளன :, அத்துடன்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் ஒரு சூத்திரத்தை நம்பியிருக்கிறீர்கள் மற்றும் ஒரு வலுவான அடிப்படையாக இருப்பதால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது.\nஆனால் பொருட்களின் நியாயமான அளவைப் பற்றி என்ன இது சிறப்பாக இருக்க முடியாது இது சிறப்பாக இருக்க முடியாது Miracle முக்கிய பொருட்கள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய Miracle உள்ளன.\nஉடல்நலம் வரும் வரை முதல் தனித்துவமான ஒலிகள் ஒலிக்கின்றன, ஆனால் இந்த கூறு குறித்த தற்போதைய ஆய்வில் ஒருவர் ஒரு பார்வையைத் தருகிறார், நீங்கள் வியக்கத்தக்க விளைவுகளைக் காணலாம்.\nMiracle சாராம்சத்திற்கான எனது தகவல் முடிவு:\nமுத்திரையையும் சில நிமிட ஆய்வு ஆய்வுகளையும் விரைவாகப் பார்த்தபின், சோதனை ஓட்டத்தில் தயாரிப்பு சிறந்த இறுதி முடிவுகளை அடைய முடியும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nகட்டுரையின் முற்றிலும் சிக்கலான கையாளுதல் விவாதத்திற்கு தகுதியானது அல்ல.\nநடைமுறையில், Miracle எந்த இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை, மேலும் எந்த இடத்திற்கும் புத்திசாலித்தனமாக கொண்டு செல்லப்படுகிறது. கிடைக்கக்கூடிய தகவல்களைப் பார்த்து, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வீர்கள், மேலும் பயன்பாட்டின் நேரம் அல்லது நேரம் குறித்து வேறு எந்த கேள்விகளும் உங்களிடம் நிச்சயமாக இருக்காது.\nMiracle என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nMiracle பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத���்கான வாய்ப்பு மிகவும் நல்லது\nஇது ஒரு நிரூபிக்கப்பட்ட கருத்து - இது எந்த வகையிலும் வெறும் யூகம் அல்ல. Varikostop ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும்.\nஎந்த அளவு மற்றும் எவ்வளவு விரைவாக முன்னேற்றம் ஏற்படுகிறது இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமாக நடந்துகொள்கிறான்.\nசில பயனர்கள் முதல் வெற்றிகளை இப்போதே உணர்கிறார்கள். ஏதேனும் மாற்றங்களைக் கவனிக்க இன்னும் சிறிது நேரம் ஆகலாம்.\nஇருப்பினும், உங்கள் முன்னேற்றம் மேலதிக ஆராய்ச்சிகளிலிருந்து விஞ்சிவிடும் என்பதையும், முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் சுகாதார விளைவுகளைப் பெறும் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nபின்விளைவுகளை நீங்களே காணாமல் போகலாம், ஆனால் அந்நியர்கள் ஆச்சரியப்படும் விதமாக உங்களைப் பாராட்டுவார்கள். எப்படியிருந்தாலும், உங்கள் புத்துணர்ச்சியூட்டும் தன்னம்பிக்கையை உடனடியாகக் காண்பீர்கள்.\nMiracle அனுபவம் உள்ளவர்கள் அதை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்\nநீங்கள் இன்னும் துல்லியமாகச் சரிபார்த்தால், கட்டுரையை நிபந்தனையற்றதாகக் கருதும் வாடிக்கையாளர் மதிப்புரைகளை நீங்கள் முக்கியமாகக் காண்பீர்கள். மறுபுறம், ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் சற்று விமர்சிக்கும் ஆண்களிடமிருந்து கேட்கிறீர்கள், ஆனால் பொதுவாக எதிரொலி மிகவும் நல்லது.\nMiracle ஒரு வாய்ப்பை வழங்குதல் - உற்பத்தியாளரிடமிருந்து கணிசமான சலுகைகளிலிருந்து நீங்கள் பயனடைந்தால் - இது ஒரு விவேகமான முடிவு.\nசந்தேகமே வேண்டாம்: இது Miracle க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\nதயாரிப்பு பற்றி மற்ற பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nMiracle நடைமுறை அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் தட்டையானவை. மாத்திரைகள், ஜெல் மற்றும் பல வைத்தியங்கள் போன்ற வடிவங்களில் கொடுக்கப்பட்ட சந்தையை நாங்கள் சில காலமாக கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே ஏராளமான அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களிடமும் முயற்சித்தோம். கட்டுரையின் விஷயத்தைப் போலவே இது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது, இருப்பினும், சோதனைகள் மிகவும் அரிதானவை.\nசுகாதார பராமரிப்பில் தயாரிப்பு அற்புதமான வேலையைச் செய்ய முடியும்\nஎந்தவொரு நுகர்வோர் தங்களைத் தாங்களே சோதித்துப் பார்க்கும் வாய்ப்பை இழக்கக்��ூடாது, அது நிச்சயம்\nஅதன்படி, எந்தவொரு வருங்கால வாங்குபவரும் Miracle பரிந்துரைக்கவோ அல்லது சந்தையில் இருந்து விலக்கவோ அதிக நேரம் செலவிடக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக இது இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகளுடன் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nநாங்கள் சொல்கிறோம்: எங்கள் பரிந்துரைக்கப்பட்ட மூலத்திலிருந்து Miracle வாங்கி, சரியான விலையில் வாங்குவதற்கு தாமதமாகிவிடும் முன் ஒரு வாய்ப்பைக் கொடுங்கள், குறைந்தது ஒரு மரியாதைக்குரிய சப்ளையர் மூலமாக அல்ல.\nநீண்ட காலமாக இந்த நடைமுறையைச் செய்வதற்கான சகிப்புத்தன்மை உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறீர்களா இங்கே பதில் \"ஒருவேளை இல்லை\" என்றால், அதை முழுமையாக விட்டுவிடுவது நல்லது. எவ்வாறாயினும், பரிகாரம் வழங்குவதால், உங்களுக்கு பயனுள்ள உதவியைப் பெற்றால், உங்களைக் கடிக்க நீங்கள் போதுமான அளவு உந்துதல் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது Mangosteen போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை தெளிவாக வேறுபடுத்துகிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் தொடர்புடைய தகவலுக்கு முன்:\nநீங்கள் முன்பு கூறியது போல, தயாரிப்புகளை வாங்குவதில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் சாயல்கள் மிகவும் பயனுள்ள வழியில் ஒளிரும்.\nபயனற்ற கூறுகள், குழப்பமான கூறுகள் மற்றும் வாங்கும் போது அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தியாளர் விலைகள் ஆகியவற்றிலிருந்து பின்னோக்கிப் பாதுகாப்பதற்காக, நாங்கள் உங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய சலுகைகளை மட்டுமே சமர்ப்பிக்கிறோம். இணையத்தில் எங்கும் Miracle பெரும்பாலும் உடல்நலம் மற்றும் நிதிகளில் விரும்பத்தகாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nதயாரிப்பை அசல் உற்பத்தியாளருடன் மட்டுமே தொடர்புபடுத்துங்கள்: இங்கே, சரிபார்க்கப்படாத விநியோக ஆதாரங்களைப் போலல்லாமல், தனியுரிமையின் பாதுகாப்பின் கீழ் நீங்கள் நம்பகத்தன்மையுடன், தடையின்றி மற்றும் அதற்கு அப்பால் ஆர்டர் செய்யலாம்.\nநாங்கள் வழங்கிய இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஅதற்கான தீர்வை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்யாவிட்டால், கடைசியாக செய்ய வேண்டியது சிறந்த எண்ணைப் பெறுவதுதான். நீங்கள் ஒரு பெரிய தொகுப்பை வாங்கினால், நீங்கள் மலிவாக ஆர்டர் செய்து சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியும். தீர்வின் புதிய வரிசைக்காக நீங்கள் காத்திருக்கும் வரை வெற்றிகளை மெதுவாக்குவது மிகவும் எரிச்சலூட்டும்.\nஇது Hammer of Thor போன்ற தயாரிப்புகளிலிருந்து மிகவும் வேறுபடுகிறது.\nஇதோ - இப்போது Miracle -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nMiracle க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/KuxQz0.html", "date_download": "2020-10-22T12:34:58Z", "digest": "sha1:EJDIHSQE6QD24SYAMLFOO3732EOSDQGJ", "length": 4092, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nதேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி\nஉள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்கு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தலைமை தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதற்கட்ட சோதனை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சியை விரைவில் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தில் 4 வாரம் அவகாசம் கேட்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளை விரைவாக முடிக்க, தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-22T13:51:37Z", "digest": "sha1:VMOBUDZ7BFWBY4PC7UMWFFTEFKBIAUOZ", "length": 7313, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எண்ணிக்கை (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎண்ணிக்கை (எண்ணாகமம்) (Numbers) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) நான்காவது நூலாக இடம்பெறுவதாகும்.\nமோசே பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தல் (எண் 20:1-13). ஓவியர்: பர்த்தலமே முரில்லோ (1618-1682). இசுபானியா.\n3 எண்ணிக்கை நூல் உட்கிடக்கை\n\"எண்ணிக்கை\" என்னும் இத்திருநூல் இஸ்ரயேலரின் வரலற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்ததுவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பாகும். சீனாய் மலையினின்று புறப்படும் முன்னும் யோர்தானுக்குக் கிழக்கே மோவாபில் ஒரு தலைமுறை கடந்த பின்னும் மோசே செய்த கணக்கெடுப்பின் காரணமாக இந்நூல் இப்பெயரைப் பெறுகிறது.\nஇந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் \"Bəmidbar\" அதாவது \"பாலைநிலத்தில்\" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் \"arithmoi\" (Αριθμοί = எண்கள்) என்பதாகும்.\nஇசுரயேல் மக்கள் கணக்கெடுப்பு நிகழ்ந்தது தவிர, அவர்களுக்கு காதேசு-பர்னேயாவில் நேர்ந்த இன்னல்களும், அம்மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகச் செய்த கிளர்ச்சியும் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் கடவுள், மக்கள்மேல் அக்கறைகொண்டு அவர்களின் குறைகளைப் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொள்ளும் அன்பையும் இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது.\nஅதுபோன்று, கடவுளுக்கும் மக்களுக்கும் மோசே உண்மையுடன் பணியாற்றுவது இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றது.\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. இசுரயேல் மக்கள் சீனாய் மலையைவிட்டுப் புறப்பட ஆயத்தப்படுதல்\nஅ) மக்கள்தொகை முதல் கணக்கெடுப்பு\n2. சீனாய் மலை முதல் மோவாபு வரை 10:1 - 21:35 215 -237\n3. மோவாபில் நிகழ்ந்தவை 22:1 - 32:42 237 - 257\n4. எகிப்து தொடங்கி மோவாபு வரையிலான விடுதலைப் பயண நிகழ்ச்சிகளின் சுருக்கம் 33:1-49 257 - 258\n5. யோர்தானைக் கடக்கு��ுன் கொடுக்கப்பட்ட கட்டளைகள் 33:50 - 36:13 258 - 263\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2014, 06:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1723158", "date_download": "2020-10-22T13:18:17Z", "digest": "sha1:4BYL2ZSYI7N6JUVNC7WGVJMGKLGD3TDY", "length": 6103, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீல்சு போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீல்சு போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:14, 13 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n78 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:48, 13 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n13:14, 13 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCommons sibi (பேச்சு | பங்களிப்புகள்)\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T12:12:55Z", "digest": "sha1:ZSLUK3SNYIB7CGJCCYBTHQ4OXUGWVMI7", "length": 16211, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல் ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ். (1577-1640). காப்பிடம்: லீல், பிரான்சு.\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nமலைப்பொழிவு / சமவெளிப் பொழிவு\nவெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்\nதுணையாளரை அனுப்புவதாக உறுதி கூறல்\nஎம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்\nஇயேசுவின் உடல் சிலுவை���ிலிருந்து இறக்கப்படல் (கிரேக்க மொழி: Ἀποκαθήλωσις, Apokathelosis), என்பது இயேசுவின் வாழ்வை சித்தரிக்க கலைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் விவிலிய நிகழ்வாகும். விவிலியத்தில் யோவான் நற்செய்தி 19:38-42இல் இது விவரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இயேசுவின் சீடர்களுள் ஒருவரான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சாவுக்குப்பின் பிலாத்திடம் அனுமதி பெற்று இயேசுவின் சடலத்தை எடுத்துக் கொண்டு போனார். நிக்கதேம் என்பவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டி ஒரு புதிய கல்லரையில் இயேசுவை அடக்கம் செய்தார்கள்.\nஇன்நிகழ்வின் முதல் பகுதி சித்தரிப்பில் சிலுவையிலிருந்து இறக்கப்படும் இயேசுவோடு, நற்செய்தியாளரான யோவான் மயக்கமுற்ற நிலையில் இருக்கும் இயேசுவின் தாய் மரியாவை தாங்குவதுபோல சித்தரிப்பது வழக்கம். இவர்களோடு மகதலேனா மரியாவும் சித்தரிக்கப்படுவார். இவர்களோடு பெயர் குறிக்காத பல ஆண்களும் பெண்களும் உதவி செய்வது போல சித்தரிக்கப்படுவர்.[1]\nஇவ்வகை சித்தரிப்பு பைசாந்திய கலையில் 9ஆம் நூற்றாண்டிலும், மேற்கு உலகில் 10ஆம் நூற்றாண்டிலும் புகழ் பெற்றது. இன்நிகழ்வு கத்தோலிக்க சிலுவைப் பாதையின் பதிமூன்றாம் நிலை ஆகும்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதூய கன்னி மரியா, இயேசு கிறித்துவின் தாய்\nதூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2014, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/jun/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3162471.html", "date_download": "2020-10-22T12:11:00Z", "digest": "sha1:FWYGTYQLZB6NT36EURLDZ4PE542PV7TW", "length": 7515, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டதை அடுத்து குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.\nநகர பாஜக செயலர் ராஜசெல்வேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலர் டி. வாசுதேவன், மாவட்டச் செயலர்\nடி. சிவக்குமார், நகரத் தலைவர் பி. ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/1906-2010-01-08-13-50-41", "date_download": "2020-10-22T12:23:18Z", "digest": "sha1:GL3S6WE6LVCCNASQPZWRC3F5NRQU56HE", "length": 19209, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "குற்றப் பரம்பரைச் சட்டத்தில் பார்ப்பனர்களைச் சேர்க்க வேண்டும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉத்தியோகம் பெறுவது தேசத் துரோகமல்ல அதுவே சுயராஜ்யம்\nதக்க சமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு - ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை\nஉங்களுக்கு எது வேண்டும் வகுப்பு வாதமா\nஅய்ம்பது ஆண்டு திராவிட ���ட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஉங்கள் வீட்டிலும் ஓர் சூரிய மின் நிலையம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nவெளியிடப்பட்டது: 08 ஜனவரி 2010\nகுற்றப் பரம்பரைச் சட்டத்தில் பார்ப்பனர்களைச் சேர்க்க வேண்டும்\nசமீபத்தில் நடக்கப் போகும் தென்னாற்காடு ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள், மற்ற இடங்களில் உண்மையை மறைத்தும், உள்ளதைக் குறைத்தும் கூறிப் பொய்ப்பிரசாரம் செய்த மாதிரி, தங்களுடைய ஒழுங்கீனமான சுயநலப் பிரசாரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் செய்த சூழ்ச்சிகளைக் குறித்து நமது நிருபர் எழுதிய விவரங்களை வேறொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். அவற்றால், சுயநலக் கூட்டத்தார் ஜஸ்டிஸ் கட்சியினரைத் தோற்கடிக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்கிறார்களென்பது விளங்கும்.\nதம்முடைய பிரசாரத்திற்காக, எவ்வளவு கேவலமான முறைகளையும் அனுசரிப்பார்களென்பது, அவர்களுடைய முழுப் பொய்ப்பிரசாரத்தினால் புலப்படுகின்றது. சில வாரங்களுக்கு முன், படையாட்சி வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் குற்ற பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசாங்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது. க்ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களான படையாட்சிகள் ஏன் குற்றஞ் செய்யும் வகுப்பினரோடு சேர்க்கப்பட்டார்கள் அதற்குக் காரணமென்ன காரணம் சில பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்கள். அவர்களுடைய 'ரிப்போர்ட்டு'களில் அவ்வகுப்பினரை குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் மிக அவசியம் என்று எழுதியதனால், அரசாங்கத்தார், தவறாக அப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டார்கள்.\nஅந்த உத்தரவு படையாட்சி வகுப்பினரிடையே பெருத்த பரபரப்பை உண்டுபண்ணியது. அவர்களுடைய சுயமரியாதைக்கும், கௌரவத்திற்கும், அரசாங்க உத்தரவு இடையூறு செய்ததைக் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் கண்டிக்கப்பட்டது. அந்த அவமரியாதையான உத்தரவை ரத்து செய்வதற்குத் தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர��, ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பிரயாசைப்பட்டு வெற்றிபெற்ற விஷயம் அந்த ஜில்லாவாசிகளான படையாட்சிகளுக்குத் தெரிந்திருக்குமென்று நம்புகின்றோம். சென்னை சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியினர் ஒருவரால் அவசரத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவ்வுத்தரவை ரத்து செய்யும் விஷயமாக அரசாங்கத்தார் கவனிப்பதாக வாக்குறுதியளித்ததின் பேரில், தீர்மானம் 'வாப்பீஸ்' வாங்கிக் கொள்ளப்பட்டது.\nபின்னர், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களின் முயற்சியால், அரசாங்கத்தார் பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்களுடைய 'ரிப்போர்ட்'டுகளின் மேல் தாங்கள் அம்மாதிரி உத்தரவிட்டது தவறென்று உணர்ந்து, படையாட்சிகளின் கிளர்ச்சியின் உண்மையை அறிந்து, உத்தரவை ரத்து செய்தார்கள். இவ்வுத்தரவு ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது; காங்கிரஸ்காரர்கள்தான் சட்டசபையில் இதை விவாதித்து ரத்து செய்வதற்கு உதவி செய்தார்கள் என்று சுயநலக் கூட்டப் பத்திரிகைகள் சில கூறுவது எவ்வளவு பொய்யான விஷயம் என்பதை படையாட்சிகள் அறிவார்கள் என்று நம்புகிறோம்.\nபடையாட்சிகள் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களில் மிகப் பழங்குடி மக்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் பரிந்து பேசுவதும், அவர்களுடைய நன்மைக்காகப் பாடுபடுவது போலப் பாசாங்கு செய்வதும், மக்களை ஏமாற்றி 'ஓட்'டுப் பறிப்பதற்கேயாகும். காங்கிரஸ் என்ற போர்வையை மேல் போர்த்திக்கொண்டால், படையாட்சிகளை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.\nசதாகாலமும் பொய், ஏமாற்றுதல், மானக்கேடான செயல்களைச் செய்து வேலை சம்பாதித்தல், புல்லிய செய்கைகளின் மூலம் வயிறு வளர்த்தல் முதலிய குற்றங்களை இரவு பகலாகச் செய்து வரும் பார்ப்பனர்களை, குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டியிருக்க, தமிழ்நாட்டின் விவசாய விருத்திக்குத் கண் போல் விளங்கி, பழமையும் பெருமையும் பொருந்திய க்ஷத்திரிய வீரத்தையும், தேக பலத்தையும் நாட்டின் செழுமைக்கு உபயோகிக்கும் படையாட்சிகளைக் குற்ற பரம்பரை வகுப்பினராகச் சேர்த்தது எவ்வளவு தவறான விஷயம் இத்தவறுதலுக்குக் காரணம் பார்ப்பனர்கள் என்பதையுணர்ந்து, அவ்வுத்தரவு ரத்து செய்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்பதறிந்து, சமீபத்தில் நடைபெறப் போகும் தேர்தல��ல் சுயநலக் காங்கிரஸ் கூட்டத்தை முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம்.\nகுடி அரசு ( மறு பிரசுரம் ) 08.12.1935\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/09/", "date_download": "2020-10-22T11:54:52Z", "digest": "sha1:RAVV7NIQMKRFRTFJUALEQCKP2CSAZLS3", "length": 46918, "nlines": 911, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: செப்டம்பர் 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2015\nசாவி -14: 'நர்ஸ்' நாகமணி\n[ ஓவியம்: நடனம் ]\nஅவளுடைய கறுத்த மேனிக்கு அந்த வெள்ளை கவுன் 'பளிச்' சென்று இருக்கும். தலையைப் பின்னி, கொண்டையாக வளைத்துக் கட்டி, நர்ஸூகளுக்குரிய பட்டை வெள்ளைத் துணியை அதன் மீது செருகியிருப்பாள்.\nஇரு கைகளையும் அடிக்கடி கவுன் பாக்கெட்டுகளில் விட்டுக் கொண்டு, வார்டு பாய்களை விரட்டியபடியே 'டக் டக்'கென்று நடந்து செல்வாள். ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கலந்த மணிப் பிரவாள நடையில் கீச்சுக் கீச் சென்று கத்தி, வார்டையே அதிரச் செய்வாள்.\n இத்தினி நேரம் எங்கே போயிருந்துச்சு நீ வர வர கெட்டுப் போச்சு. வராண்டா கிளீன் பண்லே... ஏழாம் நெம்பர் பெட் மாத்லே... இரு இரு, டாக்டர் கிட்டே சொல்லி உன்கு பய்ன் போடுது. அப்பத்தான் புத்தி வரும் உன்கு. போய் அந்த 'சிரிஞ்சு' எடுத்துக்கிட்டு வா நீ வர வர கெட்டுப் போச்சு. வராண்டா கிளீன் பண்லே... ஏழாம் நெம்பர் பெட் மாத்லே... இரு இரு, டாக்டர் கிட்டே சொல்லி உன்கு பய்ன் போடுது. அப்பத்தான் புத்தி வரும் உன்கு. போய் அந்த 'சிரிஞ்சு' எடுத்துக்கிட்டு வா டயம் என்ன ஆச்சு தெரியுமா.. டாக்டர் வந்தா யாரு டோஸ் வாங்குறது டயம் என்ன ஆச்சு தெரியுமா.. டாக்டர் வந்தா யாரு டோஸ் வாங்குறது உன்கு மூளை இல்லே\n''நர்ஸியம்மா...'' - நோயாளி ஒருவருடைய குரல் இது.\n''தண்ணி இல்லே. சும்மா சும்மா தண்ணி குடிக்காதே. 'ஸெப்டிக்' ஆயிடும்.''\n''வீட்லருந்து பலாப்பழம் வந்து ருக்குது. சாப்பிடலாமாம்மா\n[ ஓவியம்: கோபுலு }\n''நல்ல ஆலு நீ... பலாப்பளம் துன்றே ஜாக் புரூட் டாக்டர் வரட்டும் சொல்றேன். வயித்து வலிக்கு ஆப்ரேஷன் பண்ணிகிட்டு பலாப்பளம் துன்றியா உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடறேன் பாரு உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடறேன் பாரு எங்கே அந்த பலாப்பளம் இந்தா, இதைக் கொண்டு போய் என் டேபிள் மேலே வை. நீ துன்னுப்புடாதே வார்டு பூரா குப்பை வாட்டர் புடிச்சு வெக்கலே; பேஸின் கொண் டாந்து வெக்கலே போய் சீக்கிரம் கொண்டா மேன் போய் சீக்கிரம் கொண்டா மேன் டிவென்டி த்ரீ பெட்டுக்கு 'பெட் பேன்' ஓணு மாம்; அட்ச்சுக்குது பார், ஓடு டிவென்டி த்ரீ பெட்டுக்கு 'பெட் பேன்' ஓணு மாம்; அட்ச்சுக்குது பார், ஓடு\nநர்ஸ் நாகமணி, வார்டுக்குள் வருகிறாள் என்றாலே எல்லாருக்கும் பயம்தான். எல்லோரையும் விரட்டிக்கொண்டேயிருப்பாள்.ரூல் என்றால் ரூல்தான். ரூலுக்கு விரோதமாக எதுவும் நடக்கக் கூடாது அவளுக்கு. நோயாளி யாக இருந்தாலும் சரி, விசிட்டர்களாயிருந்தாலும் சரி, வார்டு பாயாக இருந்தா லும் சரி... எல்லாரிடமும் ஒரே கண்டிப்புதான்.\n''நர்ஸம்மா அப்படித்தான் பேசும். ஆனால், நல்ல மாதிரி'' என்பான் வார்டு பாய்.\nடியூட்டிக்கு வரும்போது இருக்கும் அதட்டலும் உருட்டலும், பணி முடிந்து வெளியே போகும்போது அடியோடு மாறிவிடும். காலையில் நெருப்பு மாதிரி சீறிக்கொண்டு இருந்தவளா இப்போது இப்படிப் பச்சை வாழைப்பட்டையாக மாறி விட்டாள் என்று அதிசயிக்கத் தோன்றும்.\n நல்லாத் தூங்கணும்; மருந்து குடிக்கணும். இந்த நாகமணி வார்டுக்கு வர பேஷன்ட்டுங்க நல்லபடியாத்தான் திரும்பிப் போவாங்க'' என்று ஒவ்வொரு நோயாளியிடமும் பெருமையாகச் சொல்லிவிட்டுப் போவாள். விசிட்டர்கள் யாராவது அவளுக்கு இனாம் கொடுக்க முன்வந்தால், ரொம்பக் கோபம் வந்துவிடும் அவளுக்கு. ''இந்த நாகமணி யார் கிட்டேயும் காசு வாங்கமாட்டா. அந்த வார்டுபாய்கிட்டே கொடுங்க. பாவம், புள்ளை குட்டிக்காரன்'' என்பாள்.\nஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் சர்ச்; பகலில் தூக்கம். மாலையில் சினிமா; மறுபடியும் டியூட்டி\n[ நன்றி : விகடன் ]\nவியாழன், 10 செப்டம்பர், 2015\n[ நன்றி : கல்கி ; ஸ்ரீநிவாசன் ராமமூர்த்தி ]\nகல்கியைப் பற்றி . . .\nLabels: கட்டுரை, கல்கி, நகைச்சுவை\nசனி, 5 செப்டம்பர், 2015\nபதிவுகளின் தொகுப்பு: 301 – 325\nபதிவுகளின் தொகுப்பு: 301 - 325\n301. சொல்லின் செல்வன் : கவிதை\n303. பதிவுகளின் தொகுப்பு: 276 – 300\n304. தமிழன்���ை : கவிதை\n305. கல்கி - 7: சார்லி சாப்ளின்\nரவிவர்மா பரமசிவப் பட பாரதி\n308. சங்கீத சங்கதிகள் - 52\nஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் \n309. தேவன் -20: யுத்த டயரி\n312. லா.ச.ராமாமிருதம் -10: சிந்தா நதி - 10\n313. கவிஞர் சுரபி - 2\nபரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க\n315. சங்கீத சங்கதிகள் – 53\n317. சங்கீத சங்கதிகள் - 54\n318. கவி கா.மு.ஷெரீப் -1\n319. சசி -11: குடியிருக்க ஓர் இடம்\n320. கவிதை எழுத வாங்க\n321. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -1\n322. சங்கீத சங்கதிகள் - 55\n - 1943 -க்குச் சென்று \n323. நேற்று, இன்று, நாளை : கவிதை\n325. கொத்தமங்கலம் சுப்பு -11\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாவி -14: 'நர்ஸ்' நாகமணி\nபதிவுகளின் தொகுப்பு: 301 – 325\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nகாலனை வென்ற கண்ணதாசன் அகிலன் அக்டோபர் 17. கண்ணதாசனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி. [ நன்றி: கல்கி ] [ If you ha...\nஎன் பாட்டனார் க. ���ுப்பிரமணியன் கலைமகளில் 1955 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழு...\nபாரதியார் சொன்ன கதை தங்கம்மாள் பாரதி சக்தி இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading from an image,...\n1662. வ.சுப. மாணிக்கம் - 2\nதனிப்பாடல்கள் வ.சுப.மாணிக்கம் === ( 1958 -இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக...\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n அரியரத்தினம் யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் ...\n1660. மு.அருணாசலம் - 3\nஒரு தும்மல் மு.அருணாசலம் 'சக்தி' இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\nகவியரசர் கண்ணதாசன் வெங்கடேசன் ஜூன் 24 . கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில் 2014-இல் \" தமிழறிஞர்கள் அறிவோம்\"...\n1658. ஜெகசிற்பியன் - 2\n\" எழுத்துலகச் சிற்பி ' ஜெகசிற்பியன் கலைமாமணி விக்கிரமன் துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதி...\n1656. பாடலும் படமும் - 95\n 1942 -இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valamonline.in/2017/08/blog-post_88-2.html", "date_download": "2020-10-22T12:08:23Z", "digest": "sha1:4BIZL5YQSDK4AGTKM5CHOBXRZP57LT7T", "length": 33327, "nlines": 213, "source_domain": "valamonline.in", "title": "சாகபட்சிணி [சிறுகதை] – சத்யானந்தன் – வலம்", "raw_content": "\nHome / Valam / சாகபட்சிணி [சிறுகதை] – சத்யானந்தன்\nசாகபட்சிணி [சிறுகதை] – சத்யானந்தன்\nலத்தி இரும்புக் கிராதிக் கதவை ஓங்கித் தட்டிய சத்தத்தில் விழித்தவுடன் கல்யாணிக்கு பக்கத்து அடைப்பில் சிறைபட்டவள் நினைவுதான் முதலில் வந்தது. நேற்று மாலை அவள் அடைக்கப்பட்டு பெண் காவலாளி மறைந்ததும் சத்தமாக, “யாருடி நீ உன் பேரென்ன” ஒவ்வொன்றாகக் கேட்டாள். பதிலே இல்லை. அழுத்தக்காரி.\nபல்துலக்க, குளிக்க வெளியே வந்துதானே ஆக வேண்டும். தலையை வாரி முடிந்தபடி வெளியே வந்தவள் முதல் வேலையாக பக்கத்து அறையின் கதவை மெலிதாகத் திறந்து எட்டி மட்டும் பார்த்தாள். “உன் பேரென்னம்மா” என்று குரல் கொடுத்தாள். காலையின் வெளிச்சம் படுக்கையாகும் ‘சிமெண்ட்’ மேடை மீது மங்கலாகவே விழுந்தது. கதவைத் தாண்டி உள்ளே போக பயமாயிருந்தது. முன்பு ஒரு முறை ஒருத்திக்குகிட்டே போய்ப் பார்க்க, அவள் ��ையைப் பிடித்து அழுந்தக் கடித்துவிட்டாள். காயம் ஆறுவதற்கு இரண்டு வாரம் ஆயிற்று.\nஓர் எட்டு உள்ளே வைத்து, கூர்ந்து பார்த்தாள். படுக்கை மேடை மீது இருப்பவள் எந்தப் பக்கம் தலை வைத்திருக்கிறாள் வடக்குப் பக்கம் யாரும் வைக்க மாட்டார்கள். தெற்குப் பக்கம் முகம் தலைமுடி நிறையத் தெரிந்தது. “உன் பேரென்னம்மா வடக்குப் பக்கம் யாரும் வைக்க மாட்டார்கள். தெற்குப் பக்கம் முகம் தலைமுடி நிறையத் தெரிந்தது. “உன் பேரென்னம்மா” குரல் கொடுத்தாள். பதில்லில்லை. உஷாராக ஓர் அடி எடுத்து வைத்தாள். முகம் மங்கலாகத் தெரிந்தது. ஒரு கடிகாரம் அது. எந்த முள் எந்தப் பக்கம் இருந்தது மூக்கும் வாயும் கடிகாரத்துக்குள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கடிகாரம் தலை முடிக்கற்றைகள் ஒன்றிரண்டு மேலே விழுந்த நிலையில் தெரிந்தது. கடிகாரக்காரி பேசுவதாகத் தெரியவில்லை. கதவை மூடிவிட்டு நகர்ந்தாள்.\nபலமாக இரும்புக் கிராதி மீது லத்தி விழும் ஒலியில் கிருத்திகா விழித்திருந்தாள். பம்மிப்பம்மி ஒருத்தி எட்டிப் பார்த்து குரல் கொடுத்துவிட்டுப் போனதும் எழுந்து உட்கார்ந்தாள். கடிகார முகத்தின் கண்களால் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.\n‘பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்’ ராமசாமியின் மேஜை மீது கிருத்திகாவின் ‘கேஸ்’ கட்டு இருந்தது. அவர் வேறு ஒரு கட்டைப் பிரித்து வைத்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய அறையின் ‘பால்கனி’யிலிருந்து ‘கிர்கிர்’ என்று இரும்பைச் சுரண்டும் சத்தம் கேட்டபடி இருந்தது. எழுந்து பால்கனிக்கு விரைந்தார். ஒரு எலியின் நீள மீசை கம்பிகளுக்கு இடைப்பட்டு கூண்டுப் பொறிக்குள் இருந்து நீட்டிக் கொண்டிருந்தது.\n“சுரேஷ்.” அலுவலக முன்னறையிலிருந்து ‘ஜூனியர்’ ஓடி வந்தான், “ஸார்.”\n“இந்த எலியை ‘டிஸ்போஸ்’ பண்ணு.”\nமறுபடி தனது மேஜைக்கு வந்தபடி ‘ஐசோ சைனட் காஸ்’ ஒரு ஆளை சாக அடிக்கிற அளவு தயார் பண்ண என்னென்ன ‘எக்விப்மெண்ட்’’ தேவைப்படும்னு ‘கூகுள்’ பண்ணி சாயங்காலம் நாம ‘டிஸ்கஸ்’ பண்ண ரெடியா வை.”\n“மிச்ச வேலையையெல்லாம் விட்டுடு. இதை இன்னிக்கே ரெடி பண்ணு. நாளைக்கி கிருத்திகா பெயிலுக்கு அவ ப்ரெண்ட் மூவ் பண்றான். அவன் பேரென்ன\n“நாம் இதில சொதப்பினா வேற ‘ப்ராஸிக்கியூட்டர் கிட்டே கேஸ் போயிடும். மீடியால ஃப்ளாஷ் ஆன கேஸ் இது.”\n“��ாஸிட்டிவா சாயங்காலத்துக்குள்ளே ரெடி பண்றேன் ஸார்.”\nகுடும்ப நீதிமன்றத்தின் நடுவயது கடந்த ஆலோசகர் தொடர்ந்தார். “கிருத்திகா உங்க கம்ப்ளெயிண்ட்டில உங்க ஹஸ்பண்ட் டெய்லி அடிச்ச மாதிரியோ அல்லது அவர் ரொம்ப அடிக்டட் ஆயிட்ட குடிகாரன் மாதிரியோ ஒண்ணுமே இல்லையே.”\n“மேடம். அப்டின்னா தினசரி அடிவாங்கி இருக்கணும் நான்னு சொல்றீங்களா\n“நோ கிருத்திகா. யூ ஆர் நாட் கெட்டிங்க் இட். எந்த ஒரு தம்பதிக்கு நடுவிலேயும் வழக்கமா வரக்கூடிய சண்டைதான் உங்க ரெண்டு பேருக்கும் இருந்திருக்கு.”\nஅதற்குள் அம்மாளின் கைபேசி சிணுங்கியது. “வணக்கம் மேடம். தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங்க். நாளைக்கி காலையில அபிஷேகத்துக்குக் கண்டிப்பா வருவேன். இப்போ ஒரு ‘கவுன்ஸிலிங்க். அப்பறம் கூப்பிடறேன்.”\n“மேடம் என்னோட சர்ட்டிஃபிகேட் எல்லாத்தையும் கொளுத்தினாரே அதை நீங்க படிக்கலே\n“என்ன கிருத்திகா குழந்தை மாதிரி பேசறீங்க நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே\n“மேம். யூ வாண்ட் டு டவுன் ப்ளே எனிதிங்க் பட் வோண்ட் கிவ் மீ டைவர்ஸ்.”\n“லுக் கிருத்திகா, திஸ் கவுன்ஸலிங்க் பிராஸஸ் ஈஸ் மேண்டேடரி. யூ ஹாவ் எ ஸ்மால் கர்ல் சைல்ட். ரிமெம்பர்.”\n“பெண் குழந்தை இருந்தா டைவர்ஸ் கிடைக்காது, அதானே\n“இவ்வளவு அவசரம் கூடாது, கிருத்திகா. யோசிச்சிப் பாரு. டைவர்ஸ்க்கு அப்புறம் வாழ்க்கை ரொம்ப சிக்கலாயிடும்.”\n“இப்போ நரகமா இருக்கிற மாதிரியே என்னிக்கும் இருந்தா சிக்கலே இருக்காது, இல்லே ஒருத்திய தினசரி அடிச்சுக் கொடுமைப் படுத்தினாத்தான் வலிக்குமா ஒருத்திய தினசரி அடிச்சுக் கொடுமைப் படுத்தினாத்தான் வலிக்குமா அவளை கால் மிதிக்கிற டோர் மேட் மாதிரி, ஒரு கைநாட்டு மாதிரி நடத்தினா அது பரவாயில்லியா அவளை கால் மிதிக்கிற டோர் மேட் மாதிரி, ஒரு கைநாட்டு மாதிரி நடத்தினா அது பரவாயில்லியா புல் ஷிட்” அம்மாள் மௌனமானார். அந்த ஆலோசனையை அத்துடன் நிறைவு செய்தார்.\n‘காஃபி டே’ நேரம் போவதே தெரியாமல் சத்தமாகப் பேசும் இளசுகளால் நிறைந்தி��ுந்தது. கிருத்திகாவும் ஆதித்யாவும் விதிவிலக்காக மௌனமாயிருந்தார்கள். நாற்காலியின் அருகே தரை மீது வைத்திருந்த முதுகுப்பையைத் திறந்து துழாவி ஒரு சின்னஞ்சிறு நகை டப்பாவை வெளியே எடுத்தான். “கேன் யூ ரி கால்” என்றபடி தயக்கப் புன்னகையுடன் அவள் முன்னே அதை வைத்தான்.\nகிருத்திகா அதைத் திறந்தபோது ஒரு சின்னஞ்சிறிய தங்க மோதிரம். ஆங்கிலத்தில் ‘கே’ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டது தென்பட்டது. பத்து வருடம் முன்னாடி அவன் அதை நீட்டியபோது அது அவளுக்கு ஒரு சுற்றுப் பெரிதாயிருந்தது. அதன் பிறகு வாழ்க்கை பலசுற்றுகள் சுற்றி விட்டது.\n“இதைக் கொடுத்துவிட்டுப் போகத்தான் வந்தியா\n“ஞாபகார்த்தமா வேற எதையும் உடனே வாங்க முடியல கிருத்தி.”\n“அப்பிடின்னா மெமெண்டோ குடுத்திட்டு ஜூட்டா” புன்னகைத்தாள். அவன் முகம் இறுகி இருந்தது. மோதிரத்தை எடுத்து அணிந்து பார்த்தாள். கச்சிதமாகப் பொருந்தியது. அவன் கையை நட்புடன் பற்றினாள்.\n“நான்தான் ஆண்டி. ரோஜா நிற ‘ப்ராக்’ அணிந்த எட்டு வயதுக் குழந்தை புன்னகையுடன் எழுந்து நின்றது. சளசளவென்று பேசும் பலவயதுப் பெண்கள், பெண் குழந்தைகள் இரு அறைகள் மற்றும் ஹால் முழுவதும் நிரம்பி வழிந்தார்கள். அவர்கள் நடுவே ஒரு வெண்கலச் சொம்பின் மீது தேங்காய், அதைச் சுற்றி ஒரு முழம் மல்லிககைப்பூ இவையெல்லாம் தரையில் பரப்பிய நெல் மீது வைக்கப்பட்டிருந்தன.\n“உன்னை உங்க பாட்டி தேடினாங்க.” உடனே அந்தக் குழந்தை அமர்ந்திருந்தவர்களுக்கு இடைப்பட்ட கையகல இடங்களில் காலை வைத்து வாயிலை அடைந்த பின் குதித்துக் கொண்டு கீழ்த்தளத்திலுள்ள தன் வீட்டுக்குப் போய்க் கதைவைத் தட்டினாள். பாட்டிதான் திறந்தாள் “பாட்டி ஏன் என்னைக் கூப்பிட்ட அங்கேயே ப்ரெக்ஃபாஸ்ட் சாப்ட்டுட்டேன். பட்டுப்பாவடை போட்டுக்கலியான்னு ஃப்ரெண்ட்ஸ் கூட ஸஜ்ஜெஸ்ட் பண்ணினாங்க,” என்றபடி தன் அறைக்கு விரைந்தாள்.\n“சிந்து. நீ மறுபடி அங்கே போகவும் வேணாம். பாவாடைக்கெல்லாம் மாறவும் வேணாம்.”\n“அவங்க என்னைப் போகச்சொல்லி சொல்லல பாட்டி.”\n“லுக் சிந்துஜா. நீ நெனக்கற அளவு ‘சிம்பிள்’ ஆன விஷயம் கிடையாது இது. அவங்க சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தறாங்க. அங்கே நீ வர்றதை அவங்க விரும்பல.”\n“என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் என்னைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அவங்க யாரையும் அப���பிடிச் சொல்லலியே . உனக்கு யாரு பாட்டி இப்பிடிச் சொன்னா\n“கமலாப்பாட்டிதான் இப்போ ஃபோன் பண்ணி சொன்னாங்க.”\n“எதுக்கு கமலாப்பாட்டி என் கிட்டே அங்கே சொல்லாம உனக்குப் போன் பண்ணினாங்க\n“குழந்தைடி நீ. உனக்குப் புரியாது. உங்கம்மா கிருத்திகாவையோ உன்னையோ யாருமே எந்த கேதரிங்க்குக்கும் கூப்பிட மாட்டங்க.”\n“மண்ணாங்கட்டி. இங்கேயே உக்காந்து புஸ்தகத்தை எடுத்து வெச்சுப்படிடி,” அவள் அறைக் கதைவை பாட்டி சார்த்தி விட்டுப் போனாள்.\nகண்களில் நீர் நிறைய சிந்துஜா படுக்கையில் அமர்ந்தாள். சுவர்க்கடிகாரத்தைப் பார்த்ததும் அம்மா முகம் நினைவுக்கு வந்தது. கடிகாரத்தைப் பார்த்து, “எங்கம்மா மாதிரியே இருக்கியே ஒரு கதை சொல்லேன்,” என்றாள்.\n“கண்டிப்பாக சிந்து. உனக்குப் பிடிச்ச மாதிரியே கதை சொல்லப் போறேன்,” கடிகாரம் குரலைச் செறுமிக் கொண்டு துவங்கியது.\n“ரொம்ப ரொம்ப காலம் முன்னாடி இமைய மலையையெல்லாம் தாண்டி நிறைய மலைகளுக்கு நடுவிலே பெரிய பாதாளமான ஓர் உலகம். அது முழுக்க முழுக்க அடர்ந்த காடு. அங்கே நிறைய விலங்குகள் ராட்சங்களெல்லாம் மட்டுந்தான் இருந்தாங்க.”\n“ராட்சங்கன்னா உயரம் ரொம்ப ரொம்ப அதிகமா பத்தடி பதினைஞ்சடி இருப்பாங்க. ரொம்ப குண்டா தாட்டியா இருப்பாங்க. அவங்க விலங்கு மனுஷங்க யாரையும் உயிரோடையே சாப்பிட்டுடுவாங்க. காட்டுவாசிங்க கூட அதுக்கு பயந்து அந்தக் காட்டுப்பக்கம் போக மாட்டங்க.”\n“ஆனா அங்கே அஜயின்னு ஒரு ராட்ச ஆண் குழந்தை பிறந்தான். அவன் சிறுவயசிலே இருந்தே செடி, கொடி, பழம் காய்ன்னு சாப்பிட்டு வளந்தான்.”\n“ஏன் அவங்க அப்பா அம்மா அவனுக்கு அசைவமே கொடுக்கலியா\n“கொடுத்தாங்க. அண்ணன், அக்கா எல்லோருக்கும் கொடுத்த மாதிரி சமைச்ச சமைக்காத அசைவத்தையெல்லாம் கொடுத்தாங்க. ஆனா அவனுக்கு செடி கொடிதான் புடிச்சிது. இதை ஒதுக்கிட்டு பழம் இலையின்னு சாப்பிடுவான்.”\n“இல்லே வீக் ஆகல. பலமான ஆம்பிளையாத்தான் வளந்தான். ஆனா அவன் வயசுப் பசங்களோ மத்த ஆண் ராட்சங்களோ அவனை ஒரு ஆம்பிளையாவே ஏத்துக்கலே. சாகபட்சிணின்னு ரொம்ப வெறுப்பேத்தினாங்க”\n“கிண்டல் பண்ணினவங்களை அவன் அடிச்சானா\n“பொறுத்துதான் போனான். பத்துப் பதினைஞ்சு பேரை அவன் எப்படி அடிக்க முடியும் அடிக்க ஆரம்பிச்சா அவன் நூத்துக்கும்மேலே கிண்டல் பண்ணினவங்களை அடிச்சாகணுமே.”\n��அப்டினா கிண்டல் நிக்கவே நின்னிருக்காதே\n“ஆமாம். அதனாலே அவன் எப்பவுமே தனியாவே இருக்க ஆரம்பிச்சான். ஒதுங்கி ஒதுங்கித் தனியா சுத்தினான்.”\n“ஆனா அவன் நிலமை அதை விடப்பாவமா ஆனது.”\n“அவனமாதிரியே கலியாண வயசிலே இருந்த ஒரு ராட்சப் பொண்ணும் அவனும் பழக ஆரம்பிச்சாங்க. அவங்க ரெண்டு பேரோட அப்பா அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் கலியாணம் செஞ்சு வெச்சாங்க.”\n“ரொம்பப் பாவம்னியே. கலியாணம்தானே ஆச்சு.”\n“அவசரப்படாதே சிந்துஜா. அவனோட பொண்டாட்டிக்கிட்டே இருந்துதான் பிரச்சினை ஆரம்பிச்சிது”\n“நீ இனிமே அசைவம் சாப்பிட்டே ஆகணும்னு அவ கட்டாயப் படுத்தினா.”\n“என்ன பண்றது. அவ தினமும் கட்டாயப்படுத்தவே அவனும் சாப்பிட ஆரம்பிச்சான்.”\n“ஒரு வருஷத்திலே அவனுக்கு அசைவம் பழக்கமா ஆயிடுச்சு. ஆனா அவ இன்னொரு கட்டாயமும் பண்ணினா.”\n“இனிமே யாராவது கிண்டல் பண்ணினா அவனை அடின்னா.”\n“இல்லே. தயங்கித் தயங்கி ஒதுங்கினான்.”\n“அடப்பாவமே. அவங்க கிண்டல் அதிகமாச்சா\n“ஆமாம். ஒரு நாள் அவனோட மனைவி எதிர்க்கவே கண்டபடி கிண்டல் பண்ணினாங்க. அவ அஜய் முன்னாடிப் போய் நின்னு நீ இவங்களை அடிக்கறியா நான் அடிக்கட்டான்னா அப்போ அவன் என்ன பண்ணினான் தெரியுமா\n” சிந்து சற்றே பதட்டமானாள்.\n“ஒரு பெரிய கல்லை எடுத்து வீசினான். எல்லாரும் ஓடினாங்க. ஆனால் ஒருத்தன் தலை மேலே அது விழுந்து மண்டையே சிதறி ரத்தம் பீச்சி அடிச்சிது. அதை அப்பிடியே உறிஞ்சிக் குடிச்சு இன்னொரு கல்லை எடுத்துக்கிட்டு துரத்திக்கிட்டே ஓடினான். எல்லோரும் எங்கேயோ ஓடி ஒளிஞ்சிக்கிட்டாங்க. அவன் அந்தக் கல்லை மேலே வீசி எறிஞ்சான். அது தரைமேலே பெரிய சத்தத்தோட விழுந்துது. அதை விட சத்தமா காடே அதிர்ந்து போற மாதிரி அவன் கடகடவென ஒரு வெறிச் சிரிப்பு சிரிச்சான்.”\n“அதுக்கப்பறம் யாருமே அவனைக் கிண்டல் பண்ணலே. அவனைப் பாத்தாலே கையெடுத்துக் கும்பிட்டாங்க,” கதையை முடித்து கடிகாரம் மௌனமானது.\nநீதிமன்றத்திலிருந்து மாலை திரும்பி வரும் வழியில் காரில் ‘பப்ளிக் பிராசிக்யூட்டர்’ ராமசாமி மௌனமாகவே வந்தார். பின் இருக்கையில் இருந்த மூன்று ‘ஜூனியர்’களும் சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்து பேசாமல் வந்தார்கள். ஆணை, திட்டு அல்லது அறிவுரை எதுவுமே இல்லாத பயணம் ஒருவிதத்தில் நிம்மதியாகவும் இருந்தது. சுரேஷ் தவிர மற்ற இருவரும் வழியில் ஒரு ரயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார்கள்.\nவீடு வந்த உடன் காரிலிருந்து இறங்கிய ராமசாமி, மாடியிலுள்ள அலுவலகத்துக்கு வராமல் கருப்பு அங்கியைக் கழற்றி சுரேஷ் கையில் கொடுத்து விட்டு வீட்டுக்குள் போய் விட்டார்.\nசுரேஷ் மாடிக்கு வந்து ‘கேஸ்’ கட்டுக்களை அடுத்த முறை விசாரணைக்கு வரும் தேதிவாரியாக வரிசைப்படுத்தி அடுக்கி வைத்தான்.\nகிளம்பும் முன் ‘பால்கனி’யிலிருந்து எலிப்பொறியின் கம்பிகளைக் கரண்டும் சத்தம் அவன் கவனத்தை ஈர்த்தது.\nஎலிப்பொறியை எடுத்துக் கொண்டு, மாடிப்படிகளில் இறங்கி, தெருவுக்கு வந்தான். ஒதுக்குப்புறமாக வந்து ஒரு குப்பைத் தொட்டி அருகே எலிப்பொறியின் மேற்புறம் இருக்கும் நீண்ட மெல்லிய கட்டையை அழுத்த பொறியின் கதவு திறந்து கொண்டது. வெளியே வந்ததும் அந்த எலி ஒரு பெரிய பெண் புலியானது. சுரேஷின் முக்கால் உயரத்துக்கு இருந்த அது நிமிர்ந்து உறுமியது. சுரேஷ் வந்த வழியில் ஓடி மறைந்தான். செல்லும் இடம் தெரிந்தது போல் புலி நிதானமாக நடந்து சென்றது.\nTags: சத்யானந்தன், வலம் ஜூலை 2017\nPrevious post: யாரூர் – ஓகை நடராஜன்\nNext post: மலச்சிக்கல் – சுஜாதா தேசிகன்\nவலம் அக்டோபர் 2020 – 5ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nஅஞ்சலி – வீரபாகு ஜி\nபடிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி\nஎன் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nஇந்தியா புத்தகங்கள் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kummacchionline.com/2014/04/6.html", "date_download": "2020-10-22T12:44:23Z", "digest": "sha1:H234HPK3F4LMWDED6AUSQYFQVNQREX5R", "length": 12469, "nlines": 197, "source_domain": "www.kummacchionline.com", "title": "டீ வித் முனியம்மா பார்ட்-6 | கும்மாச்சி கும்மாச்சி: டீ வித் முனியம்மா பார்ட்-6", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடீ வித் முனியம்மா பார்ட்-6\nயோவ் மீச ஒரு டீபோடு\nஇன்னா லிங்கசாரு நேரத்தே வன்னு, முனியம்மை இன்னும் வந்தில்லா.......\nடேய் மீச எனிக்கி தெரியாதா, அம்மை கிம்மன்னு..............\nஇன்னா வியாவ���ராம் எலிக்சன் டைமு அல்லாம் டாஸ்மாக்கான்டதான் நிக்குது.\nதா முனியம்மாவும் பயமும் வந்திட்டாக...........\nடேய் மீச முனியம்மாக்கு ஸ்டாங்கா ஒரு டீ,வயக்கம்போல பயத்துக்கு சைனா டீ.\nஇன்னா முனிம்மா எலிக்சன் நிலவரம் எப்படிகீது\nஇன்னா பாய் இன்னியோட மைக்கு வச்சுகினு கூவறத நிப்பாட்டிடுவானுங்க.......அப்பாலதான் கீது இந்த வட்டம் மாவட்டம் அல்லாம் போசொல்ல வரசொல்ல கால கைய பிடிப்ப்பானுங்கோ.........\nநாடார் டாஸ்மாக்க மூணு நாளைக்கி மூடிகிரானுங்களே நம்ம ஜனம் இன்னா செயவானுங்கோ\nஅடப்போ லிங்கம், அதுக்குதான் மூணு நாலு சரக்க கோணியில அள்ளி முடிச்சிகினானுங்க அல்லாரும்.................ஒரே நாள்ல வியாவாரம் முன்னூறு கோடியாம்............\nஅஹான் பாய். மவனுங்க சோறு துண்ணாம வேணா இருப்பானுங்க சரக்கு இல்லாம ஆவாது...........இவனுக எல்லாம் தாய்ப்பால மறக்க சொல்லவே குடிக்க ஆரம்பிச்ச்சவனுங்க..................\nஅத்தவுடு முனியம்மா அம்மா நாப்பதும் நமதேன்னு கூவிகினு இருந்திச்சே அடிச்சிடுமா.............\nஇன்னா நாடார் அப்படி சொல்லிகின, பயம் கூட அம்மா நாப்பது அடிச்சி பிரதமர் ஆகி டாஸ்மாக்கு, அம்மா இட்லி, சாம்பார் சோறு அல்லாம் நாடு முயுக்க குடுக்கும்னு கீறான்........இப்போ பதினைந்துக்கே அம்மாக்கு டப்பா டான்சு ஆடுதாம்.........இதுல சந்துல சிந்து பாடுறவரு ஐயாதாணு சொல்லிகிரானுங்க.........\nகரூர்ல அல்லாருக்கும் வேட்டி சேலை அம்மா கட்சிக்காரனுங்க வீடு வீடா போய் கொடுக்குரானுங்களே மெய்யாலுமா\nஆமாம் பாய், அங்கன தம்பிதுரை நிக்குறாரு, அவரு போனதபா கெலிச்ச பொறவு அந்தப்பக்கமே போவலையாம், அதால ஜனம் காண்டாகீதான். அம்மா பிரச்சாரத்துக்கு போனப்போ அல்லக்கைங்கள சுலுக்கு எடுத்துகீறாங்க. இப்படியே வுட்டா............சின்னசாமி பூந்துருவாறுன்னு அம்மாக்கு காப்ரா ஆவுதான்.............அதான் அம்மா இந்தாண்ட வர சொல்ல துட்டு, வேட்டி சேலன்னு வுடுரானுங்கோ.\nஆனா ஜனம் இப்ப எல்லாம் உசாராயிட்டானுங்க...........ஓட்டுக்கு ஆயிரம் ரூவா கொடுத்தா.............கணுக்கு போட்டு நாளிக்கி அம்பத்தினாலு காசு அஆவுது............த்தா...........சிக்னலுல நிக்கிற பிச்சைக்காரன் இத்தபோல பத்து பங்கு அரை நிமிட்ல சம்பாரிப்பான்..........\nஇந்த முறை சினிமாகாரானுங்க ஜனநாயக தொண்டு ஆட்டல போல கீது..\nஅஹான் நாடாறு உசாராயிட்டானுங்க.......ஏதோ மார்க்கெட்டு போனவளுங்கதான் மைக்கு பிடிச்சிகினு கூவராளுங்க............அப்பாலிக்க அங்க கைய வச்சான் இங்க கைய வச்சான்னு பொலம்புவாளுங்க........\nமுனியம்மா சினிமா நூசு இன்னா............\nஏதோ ரெண்டு போனியாவாத டைரக்டரும் ஒரு பிகரும் காணாலாம் கட்டப்போவுதாம்.................\nடேய் பயம் படம் காட்டுறேன் நீயா பாத்துக்க.............\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n, சூப்பரா கீதுப்பா. கீப் அப்பூ\nஆமா, முனீம்மா கணக்கு என்னா சொல்லுது எலீக்சன் முடுவு பத்தீ\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா----------பார்ட் 7\nமோடி, லேடி, டாடி, கேடி-------------கவுஜ\nடீ வித் முனியம்மா பார்ட்-6\nதேடிப்போய் ஆப்பு வைத்துக்கொண்ட ஜெ ...................\nடீ வித் முனியம்மா---------பார்ட் 5\nஹன்சிகா மாதிரி பொண்ணு கெடைச்சா..\nடீ வித் முனியம்மா---------பார்ட் 4\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crictamil.in/micheal-vaughan-talks-about-pant/", "date_download": "2020-10-22T12:57:03Z", "digest": "sha1:GFEP3F62P7YPXVH3PAQ5PH4OMC3QKHKA", "length": 6559, "nlines": 74, "source_domain": "crictamil.in", "title": "INDIA : விஜய் ஷங்கர், ஜாதவ் எதற்கு அவர்கள் வேஸ்ட். இவரை அணியில் சேருங்கள் - மைக்கல் வாஹன்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் INDIA : விஜய் ஷங்கர், ஜாதவ் எதற்கு அவர்கள் வேஸ்ட். இவரை அணியில் சேருங்கள் –...\nINDIA : விஜய் ஷங்கர், ஜாதவ் எதற்கு அவர்கள் வேஸ்ட். இவரை அணியில் சேருங்கள் – மைக்கல் வாஹன்\nநேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தொடரில்\nநேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்கவில்லை.\nஇந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாஹன் இந்திய அணி குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :\nஇந்திய அணியில் இன்னும் ரிஷப் பண்ட்டை ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் அளித்த பெட்டியில் பண்ட் ஒரு சிறந்த வீரர் அவரை உலககோப்பை அணியில் சேர்க்காதது எனக்கு குழப்பம் அளிக்கிறது. மேலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் அந்த வெற்றியின் பங்களிக்காத விஜய் சங்கர் மற்றும் ஜாதவ் ஆகியோர் அணியில் இன்னும் நீடிக்கிறார்கள்.\nஆனால் அணிக்கு வெற்றியை தர கூடிய பண்ட் வெளியே அமர்ந்திருக்கிறார் இதனால் இவர்கள் இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு அதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்பது போல மைக்கல் வாஹன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுரளிதரனின் 800 சர்ச்சை எல்லாம் தெரியும். அவரது 800 ஆவது விக்கெட் யாருனு தெரியுமா \nஎன்ன நடந்தாலும் திட்டமிட்டபடி அடுத்த ஜூன் மாதத்தில் இந்த தொடரின் இறுதிப்போட்டி நடக்கும் – ஐ.சி.சி அதிரடி\nவிஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க – முரளிதரன் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T12:27:26Z", "digest": "sha1:SUKKX52PKIITCW7ZH264CMBBO62VN7J6", "length": 5233, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People’s Liberation Organization of Tamil Eelam PLOT, புளொட்) என்பது முன்னாள் ஈழப் போராளி இயக்கங்களில் ஒன்றாகும். இது பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்து பின்னர் பிரிந்து சென்ற உமாமகேசுவரனால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் இன்றைய தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆவார்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\n16 எயிக் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு\nபுளொட் 1980 ஆம் ஆண்டில் முன்னாள் நில அளவையாளர் க. உமாமகேஸ்வரன் (முகுந்தன்) என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் 1977-80 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஆதரவில் லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் இராணுவப் பயிற்சி பெற்றார். 1980 இல் வே. பிரபாகரனுடன் ஏற்பட்ட ஒரு கருத்து முரண்பாட்டை அடுத்து உமாமகேசுவரன் 1980 இல் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து புளொட் என்ற இயகத்தை ஆரம்பித்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thalaivarkrg.blogspot.com/2019/04/04.html", "date_download": "2020-10-22T13:19:02Z", "digest": "sha1:6RIRYJZRSVKZQZZA4VEZ3MEBBRPTHFIE", "length": 14584, "nlines": 70, "source_domain": "thalaivarkrg.blogspot.com", "title": "'தலைவர்' கே.ஆர்.ஜி.: 04. செவாலியே விருது பாராட்டு விழா", "raw_content": "\n04. செவாலியே விருது பாராட்டு விழா\nநடிகர் திலகம் சிவாஜியுடன் கே.ஆர்.ஜி.\nசெவாலியர் விருது என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கி வரும் முன்னணி மனிதர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் 1957- ல் இருந்து ஆண்டு தோறும் வழங்கி வரும் மிக உயர்ந்த விருதாகும்.\nகலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு இவ்விருதை வழங்கினார்கள். இந்த விருதுக்குச் சிவாஜி அவர்கள் தேர்வான கடிதம் கிடைத்த போது, அந்தச் செய்தியைப் பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுத்து வர உதவியாளர் என்கிற முறையில் என்னை அனுப்பினார் சிவாஜியின் செய்தித் தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன்.\nஈகா திரையரங்கில் மதியம் இரண்டு மணிக்கு ஒரு மலையாளப் படமும், மாலை ஆறு மணிக்கு பிலிம் சேம்பர் திரையரங்கில் ஒரு தமிழ்ப் படமும் பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டிய வேலையும் அவருக்கு இருந்தன. இந்த ’செவாலியே விருது’ பொதுவான செய்தி என்பதால், பத்திரிகை அலுவலங்களுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டி இருந்தது. அதனால், சைக்கிள் எடுத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு ஓடினேன்.\nஅன்று சரியான மழை. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் நனைந்து கொண்டே பறந்தேன். படம் பார்க்க வேண்டிய ஆர்வமும் இருந்ததால், எவ்வளவு விரைவாக கொடுக்க முடியுமோ அவ்வளவு வேகத்தில் சென்று அந்த செய்தியைக் கொடுத்து முடித்தேன்.\nபடம் திரையிடுவதற்குள் வந்து சேர்ந்துவிட்டதால், பிலிம் நியூஸ் ஆனந்தன், என்னை நம்ப மறுத்தார். ’’முக்கியமான செய்தி, நான் வேணும்னா திரும்ப போவட்டுமா’’ என்று சந்தேகத்துடனே கேட்டார். மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்த பிறகுதான் நிம்மதி அடைந்தார்.\nஅந்தச் செய்தி தினத்தந்தியின் முதல் பக்கத்தில் கார்ட்டூன் படத்திற்குக் கீழே நான்கு காலம் செய்தியாகப் பெரிதாக இடம் பெற்றிருந்தது. பத்திரிகைகளில் செய்தி வந்த மறுநாள், நடிகை ராதிகா அவர்கள், அந்த விருதின் பெருமைப் பற்றி பெரிய பேட்டி ஒன்றை தினத்தந்தி பத்திரிகைக்குக் கொடுத்திருந்தார்.\nஅதுவரை அது ஏதோ ஒரு சாதாரண அமைப்பு புகழ் பெறுவதற்காக கொடுத்த விருது என்று நினைத்தவர்கள், அந்த விருதின் பெருமை தெரிந்ததும் வியந்து போனார்கள்.\nதிரையுலகினர் பலர் சிவாஜி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nசெவாலியே விருது பெற்ற சிவாஜி அவர்களைப் பாராட்டும் விதமாக ஒட்டு மொத்த திரையுலகம் சார்பில் அவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த விழா குழுவுக்கு திரு ஏவி.எம்.சரவணன் தலைவராக இருந்தார். திரு கே.ஆர்.ஜி., திரு சிந்தாமணி முருகேசன், திரு.அபிராமி ராமநாதன் என ஒரு பெரிய விழாக்குழு உருவானது.\nஅப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தலைமையில், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், மற்ற மாநில முதல்வர்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டு, ரஜினி, கமல் என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட மிக பிரமாண்டமான விழா சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கில் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்றது.\nஇந்த விழாவுக்கு எனது குருநாதர் திரு டைமண்ட் பாபு அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி ���ருந்தனர்.\nமக்கள் தொடர்பாளராகவும், டைமண்ட் பாபு, பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோரின் உதவியாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மக்கள் தொடர்பாளர் என்கிற முறையிலும் எனக்கு வேலைப் பளு அதிகமாக இருந்தது.\nஇந்த விழா குறித்து அடிக்கடி நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு கொடுப்பது, திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைப்பது என்று காலை ஐந்து மணி முதல் இரவு பன்னிரண்டு மணி வரை பல நாட்கள் தூங்காமல் கூட வேலைப் பார்க்க வேண்டிய அனுபவத்தை பெற்றேன்.\nஎன்னைப் போலவே, ஏவி.எம். நிறுவன ஊழியர்களான விஸ்வநாதன், அர்ஜுனன், சண்முகம், பெரு.துளசி பழனிவேல் எனப் பலரும் இந்த வேலையில் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றினார்.\nசிவாஜி அவர்கள் ஒப்பற்ற பெரிய நடிகர். பழகுவதற்கு இனிமையானவர். உயர்ந்த இடத்தில் இருந்தாலும், மரியாதை கொடுப்பதில், உண்மையாகப் பேசுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.\nதி.நகரில் உள்ள அன்னை இல்லத்திற்கு கே.ஆர்.ஜி., அவர்களுடன் செல்லும் போது அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். கே.ஆர்.ஜி. அவர்களை ’’முதலாளி’’ என்றுதான் அழைப்பார் சிவாஜி. தயாரிப்பாளர் என்றால் அப்படி ஒரு மரியாதை தருவார். ‘’என்ன சாப்பிடுறிய’’ என்று அன்போடு கேட்பார். ’உங்களுக்கு’ என்று என்னைப் பார்ப்பார். நடிகர் திலகத்தின் ரசிகனான எனக்கு அது பெரிய மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.\nமறக்க முடியுமா அந்த தருணத்தை... நன்றிக் பல பாலன் அவர்களே...\n01. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், நானும்\n02. தயாரிப்பாளரின் ஆத்திரம் சங்கத்தின் அங்கீகாரம்\n03. ஒலியும் ஒளியும் புதுப்பாடலுக்கு தடை\n04. செவாலியே விருது பாராட்டு விழா\n05. தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை\n06 பிலிம் சிட்டி திறப்பு விழா பரிசு\n08. குற்றாலத்தில் நடந்த செயற்குழு\n09. கலைஞருக்குப் பேனா கொடுத்த திரையுலகம்\n10. எதிராக இருந்தவர்களை அரவணைத்த சங்கம்\n11. புகழில் இருந்தவர்களையும் உறுப்பினர் ஆக்கிய சங்கம்\n12. திருட்டு வி.சி.டி.க்கு எதிரான முதல் நடவடிக்கை\n13. தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்\n14. பெப்சி – படைப்பாளி மோதல்\n15. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை\n16. திரையுலகினர் ஊர்வலமும், பயனும்\n17. திரையுலகம் கொண்டாடிய கலைஞரின் பவளவிழா\n18. நட்சத்திர கிரிக்கெட் போட்டியும், கார்க்கில் நி...\n19. ரஜினி பராட���டிய விஜய் படத்தின் பெயர்\n20. தலைவர் பதவிக்கு இப்ராஹிம் ராவுத்தர்\n21. என் மீது ஆத்திரப்பட்ட கே.ஆர்.ஜி.யின் மனைவி\n22. படப்பெட்டிகளுடன் திருச்சி பயணம்\n23. ஒயிட் ஹவுஸில் கேட்ட கதை\n24. பிரபுவை சந்தித்த கே.ஆர்.ஜி.\n26. ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைத்தது.\n27. சிவாஜியுடன் இணைந்த கே.ஆர்.ஜி.\n28. மலையாளத்திலும் கவனம் செலுத்திய கே.ஆர்.ஜி.\n29. கே.ஆர்.ஜி.யை அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வு.\n30. பிலிம் சேம்பர் தலைவரான கே.ஆர்.ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthalvannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-10-22T12:24:30Z", "digest": "sha1:D23PNF73GDV3P5XD22NROAZESSKE7XMG", "length": 11762, "nlines": 152, "source_domain": "www.muthalvannews.com", "title": "பொதுமக்களின் எதிர்ப்பு வந்தால் மட்டுமே வாகன இறக்குமதித் தடை தளர்வு பற்றி அரசு பரிசீலிக்கும் | Muthalvan News", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் பொதுமக்களின் எதிர்ப்பு வந்தால் மட்டுமே வாகன இறக்குமதித் தடை தளர்வு பற்றி அரசு பரிசீலிக்கும்\nபொதுமக்களின் எதிர்ப்பு வந்தால் மட்டுமே வாகன இறக்குமதித் தடை தளர்வு பற்றி அரசு பரிசீலிக்கும்\nவாகன இறக்குமதித் தடையை எதிர்த்து பொது மக்கள் வீதிகளில் இறங்கினால் மட்டுமே அதனைத் தளர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.\n“புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கான தடையை எதிர்த்து பொது மக்கள் வீதிக்கு வந்தால், நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கலாம். ஆனால் இப்போதைக்கு, எங்கள் அக்கறை எங்கள் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.\nவாகன இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படாத வாகனங்களை விற்பனை செய்திருந்தாலும், அவர்கள் இரண்டாவது உரிமை மாற்று வாகன சந்தையில் அவர்கள் வணிகத்தைத் தொடர முடியும் என்று அமைச்சர் கூறினார்.\nநாட்டில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாகன விற்பனையாளர்கள் தங்கள் வாகனக் காட்சியறைகளை மூடிவிட்டனர், தற்போது நாடுமுழுவதும் சுமார் ஆயிரம் வாகனங்கள் மட்டுமே உள்ளன. இதுதொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nவாகன இறக்குமதியில் தற்போதுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தொழில்துறையின் பெரும்பகுதி ஏற்கனவே வணிகத்திலிருந்து வெளியேறிவிட்டது என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் லங்கா (VIAL) தலைவர் இந்திகா சம்பத் மெரஞ்சீஜ் குற்றம் சாட்டினார். மீதமுள்ள வழங்குனர்களும் விரைவில் வெளியேறும் வரிசையில் சேருவார்கள் என்று அவர் கூறினார்.\n“இரண்டு வருடங்களுக்கு போதுமான வாகன இருப்பு இருப்பதாக அரசு கூறியிருந்தாலும், தற்போது நாடுமுழுவதுமுள்ள காட்சியறைகளில் சுமார் 1,000 வாகனங்கள் மட்டுமே உள்ளன. இந்த வாகனங்களை விற்ற பிறகு, அனைத்து வாகன விற்பனையாளர்களும் தங்கள் வணிகத்தை நிறுத்த வேண்டும்”என்று மெரஞ்சீஜ் கூறினார்.\nPrevious articleமுடக்கத்தலிருந்து விடுவிக்கப்பட்டன அனலைதீவு, காரைநகர் – இன்று முதல் வழமை நிலைக்கு\nNext articleபி.சி.ஆர் பரிசோதனைகள் முறையாக செய்யப்படுவதால் தேவையின்றி பயப்படவேண்டாம் – சுகாதார அமைச்சு\nகோவிட் -19 தொற்றுத் தடுப்பு ஆடை அணிவித்து ரிஷாட் எம்.பி நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்டார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கும் பிரிட்டனின் தீர்மானத்துக்கு எதிராகத் தீர்ப்பு\n“பொது சுகாதார அவசரநிலைச் சட்டம்” இயற்றுவதற்கு சுமந்திரன் எம்.பியால் சட்ட முன்வரைவு முன்வைப்பு\nவீடு புகுந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்; பெண் உள்பட இருவர் காயம் – மல்லாகத்தில்...\nகொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது\nநாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 6,028\nவவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியாளர்களில் மேலும் இருவருக்கு கோரோனா\nயாழ்ப்பாணத்தில் திருட்டு, கொள்ளை; 2 வாரத்தில் சந்தேக நபர்கள் ஐவர் கைது\nவீடு புகுந்து வன்முறைக் கும்பல் தாக்குதல்; பெண் உள்பட இருவர் காயம் – மல்லாகத்தில்...\nகொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது\nநாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 6,028\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nஉயிரியல், கணிதம், வர்த்தக பிரிவுகளில் யாழ். இந்து மாணவர்கள் முதலிடம்\nபிரதமர் மகிந்தவின் நியமனத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது ஜனாதிபதி செயலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naanselva.blogspot.com/2018/09/", "date_download": "2020-10-22T11:31:40Z", "digest": "sha1:ZX4ATFGSWPVZKQNL5BZ7QXCQO2KIDIEE", "length": 6539, "nlines": 94, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: செப்டம்பர் 2018", "raw_content": "\nசனி, 8 செப்டம்பர், 2018\nஉலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் நடிகர்கள் தான்.ஆனாலும் அடுத்தவர் நடிப்பை காண்பதில் அத்தனை ஆவலாதி.\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 12:25 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nகவிதை சுமப்பதும் கர்ப்பம் சுமப்பதும் ஒன்றுதான். நெஞ்சுக்கூட்டுக்குள் வார்த்தையின் உயிரணுக்கள் வந்துமோதும் வேகத்தில் தான் கவிதை கர்ப...\nஉலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் நடிகர்கள் தான்.ஆனாலும் அடுத்தவர் நடிப்பை காண்பதில் அத்தனை ஆவலாதி.\nஒரு சமூகம் ஒரு நாகரீகம் ஒரு மொழி ஒரு நகரம் ஒரு மனிதன் எப்போதெல்லாம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது...\nகாலப்பெருநதியின் கரையோரம் காத்துக்கிடக்கிறேன் வாழ்க்கை முழுதும்.\n*************************************** எங்கோ இருந்து கிறுக்கிக்கொண்டிருந்த என்னை எழுதவைத்து அட்சரம் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசான்களுக்கு...\nசமீபத்தில் கேட்ட ஒரு ஆடியோ துணுக்கு .. இப்படி தலைப்பிட வைக்கிறது.\nபஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...\n\"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்...\" \"வைகறைக்கான நிதி திரட்டல் நேரத்தில் கட...\nமழைக்கு விடுமுறைகள் இல்லாத இளமைதான் எப்படி இருந்தது..பேண்ட் அணிந்து எப்போதும் வரும் ஜெ.ஆர் சார்\nராகம் ******** இந்த சமூகம் பேச்சுகளை கேட்ட அளவில் எழுத்துகளை பார்த்ததில்லை. ஒவ்வொரு மனிதனும் எத்தனை கதைகளை,அனுபவங்களை சுமந்து திரிகிறான்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T11:39:47Z", "digest": "sha1:RBFL3APFYDWUJK2RV3K44JHL4GZYEL5P", "length": 4226, "nlines": 51, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\nதற்பொழுது இப்பக்கத்தில் உரை எதுவும் இல்லை. நீங்கள் பக்கத் தலைப்பை வைத்து அல்லது மற்ற பக்கங்களில், அல்லது அல்லது தேடுதல் தொடர்பான பதிவுகளில் தேடலாம்., ஆனால் இந்தப் பக்கத்தை உருவாக்க அனுமதியில்லை.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்/நூல்கள்\n\"ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nவலைவாசல்:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\nதமிழ்மொழி ஆராய்ச்சி கட்டுரைத் தொகுப்பு\nபேராசிரியர் சோ. செல்வநாயகம் நினைவுப்பேருரை 1989\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_224.html", "date_download": "2020-10-22T12:49:49Z", "digest": "sha1:P32TF545O7MENHSRJ3L45PIWDYJTN7N5", "length": 16306, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வேண்டுமானால் தெரிந்து கொள்! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ஜென், குரு, வந்து, ஒருவர்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், அக்டோபர் 22, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு பெற்றவர்கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » வேண்டுமானால் தெரிந்து கொள்\nஜென் கதைகள் - வேண்டுமானால் தெரிந்து கொள்\nஒரு நாள் ஜென் குரு ஒருவர் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று கொண்டு, ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது அந்த வழியாக மூன்று பிக்குகள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த ஜென் குருவைப் பார்த்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஜென் வழியைப் பின்பற்றாதவர்கள் தான். எனினும் அவரை ஜென் குரு என்று அடையாளம் கண்டு, அவர் அருகில் வந்து நின்றார்கள்.\nஅவர்களில் ஒருவர் ஜென் குருவைப் பார்த்து,''ஆறு எவ்வளவு ஆழம்'' என்று கேலியாகக் கேட்டார்.\nஅப்போது கு��ு சிறிதும் யோசிக்காமல், கண் இமைக்கும் நேரத்திற்குள் கேள்வி கேட்டவரைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டு ''நீயே அதை அளந்துபார்'' என்று சொன்னார்.\nஇக்கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால், யாரையும் எந்த நேரத்திலும் கேலி, கிண்டல் செய்யக் கூடாது. அப்படி கிண்டல் செய்து எதைக் கேட்டாலும் அதற்கான பலனை அடைய நேரிடுடம். அது போல தான் \"மூவரில் ஒருவர் கேலியாக ஜென் குருவிடம் கேட்க, குரு எதையும் யோசிக்காமல், அவர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலையே கூறி புரிய வைத்தார்\" என்பது நன்கு புரிகிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ஜென், குரு, வந்து, ஒருவர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு பெற்றோர்கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hosannalyrics.com/lyrics/narkiriyai-ennil-thuvangiyavar/", "date_download": "2020-10-22T12:33:19Z", "digest": "sha1:TRUUBJSZIHRIQ5L5IUP5OKEM2VKOTZGK", "length": 7521, "nlines": 206, "source_domain": "hosannalyrics.com", "title": "Narkiriyai Ennil Thuvangiyavar - Tamil christian song lyrics with chords", "raw_content": "\nஅழைத்த நாள் முதல் இன்று வரை\nஉம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை\nஉம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை\n1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்\nஉடன் இருந்தோர் உடைந்து சென்றும்\nநீர் என் சபையை மறக்கவில்லை-2\nஅழைத்த நாள் முதல் இன்று வரை\nஉம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை\nஉம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை\n1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்\nஉடன் இருந்தோர் உடைந்து சென்றும்\nநீர் என் சபையை மறக்கவில்லை-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-22T12:51:26Z", "digest": "sha1:DNMJWXT3TGZKUHDGETSIATJPMLFBQYWC", "length": 6339, "nlines": 110, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "புதுமைப்பெண்ணின் நாட்குறிப்பு – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஎழுதிக் கிழிக்கப்பட்ட நாட்குறிப்பின் பக்கங்கள்\nஎன் வாழ்நாளை யாரும் படிக்காதிருக்க\nஎழுதாத பக்கங்கள் என் வாழ்நாளைப் போல\nமோனாலிசா போல புன்னகை சிந்துகிறது\nஎழுதப்பட்ட பக்கங்களினால் உலகம் தட்டிய கைதட்டலால்\nதேடுதலின் வேட்டையில் பாசக் கைதட்டலை\nமுழுமுதலாய் பிள்ளை(யாரு)க்கு மட்டும் தானா\nமுகநூலில் தேடுதல் வேட்டையில் நான்\nஇற்றுப் போன மனதில் கொள்ளியாய்\nஅரட்டை அரங்கத்தில் அரைஆடை மகளிர்\nகலாசார மாறுபாடு கண்டு கண்டம் விட்டு வாழ்ந்தாலும்\nகற்பு மாறா இயல்பு காண துடிக்கின்றேன்\nஆடை மாற்றும் இயல்பு போல ஆடவன் மாற்றும் இயல்பு\nஎன்று மடியும் இந்த பெண்ணடிமைத்தனம்\nஎனப் பாட இன்னொரு முண்டாசுக் கவியை\nபெண்ணின் அக அழகு நோக்கி புது உலகைப்\nPrevious: புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/kaolin", "date_download": "2020-10-22T13:11:15Z", "digest": "sha1:LJXYDKJOOQAWFJKHOWM2JUAXZCVKXDQH", "length": 5449, "nlines": 115, "source_domain": "ta.wiktionary.org", "title": "kaolin - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். அலுமினியம் சிலிகேட்; கழிச்சல் மருந்து; வயிற்றுப் போக்குத் தடைச் சுண்ணாம்புப் பொடி\nமருத்துவம். கயோலின் (நீர்த்த அலுமினியம் சிலிகேட்)\nவேதியியல். கயோலின்; வெண் களிமண்\nவேளாண்மை. கயோலின்; வெண் களிமண்; வெண்களி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 03:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/2-0-movie-paused-3-minutes-mumbai-theatre-057104.html", "date_download": "2020-10-22T12:11:34Z", "digest": "sha1:4KQOJ755RRNQGR2Z3V4CNMKAOMSRHHZ6", "length": 14328, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மும்பை தியேட்டரில் நடந்த அதிசயம்: இது ரஜினிக்கு மட்டும் தான்- வைரல் வீடியோ | 2.0 movie paused for 3 minutes in Mumbai theatre - Tamil Filmibeat", "raw_content": "\n2 min ago என்னங்கடா.. நேத்து நடந்த பிரச்சனையோட தடம் எதுவுமே இன்னைக்கு புரமோல இல்ல.. ஏமாந்துபோன நெட்டிசன்ஸ்\n49 min ago நினைத்தது போலவே மேக்னா ராஜுக்கு ஆண்குழந்தை.. ரூ.10 லட்சம் செலவில் வெள்ளித்தொட்டில்.. அசத்திய துருவா\n56 min ago சனமை டார்கெட் பண்ண பாலாஜி.. நீ கூடத்தான் மூளை இல்லையான்னு கேட்ட.. மூக்கை உடைத்த ரமேஷ்.. செம புரமோ\n1 hr ago 'வெளியே பாக்குறவங்க செருப்பால அடிப்பாங்க' ஆவேசமான அறந்தாங்கி நிஷா.. அனல் பறக்கும் பட்டிமன்றம்\nSports என்னாது இந்த டீமா யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. நம்பர் 1 இடத்துக்கு போட்டி போடும் அந்த அணி\nNews ஜூராசிக் பார்க் - பெரம்பலூரில் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டயனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nLifestyle ராகி மில்க் ஷேக்\nEducation வேலை, வேலை, வேலை திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nFinance அசரடித்த அல்ட்ராடெக் சிமெண்ட் 113% எகிறிய நிகர லாபம்\nAutomobiles 2020 பிஎம்டபிள்யூ ஜி310 ட்வின் பைக்குகளின் டெலிவிரிகள் துவக்கம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை தியேட்டரில் நடந்த அதிசயம்: இது ரஜினிக்கு மட்டும் தான்- வைரல் வீடியோ\nஇது ரஜினிக்கு மட்டும் தான்- வைரல் வீடியோ\nமும்பை: மும்பையில் உள்ள வாதாலா ஐமேக்ஸ் தியேட்டரில் நடந்த விஷயம் ரஜினி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் வசீகரன், சிட்டி, 2.0 ஆக நடித்த 2.0 படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. சினிமா வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்த்தது போன்றே படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.\nபடம் இன்று மட்டும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள வாதாலா ஐமேக்ஸ் தியேட்டரில் அந்த அதிசயம் நடந்துள்ளது.\nஅதாவது திரையில் வசீகரன் முதன்முதலாக வந்தபோது படத்தை 3 நிமிடங்கள் நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வாய்ப்பை பயன்படுத்தி ரசிகர்கள் ரஜினியை பார்த்து மகிழ்ந்து குத்தாட்டம் போட்டுள்ளனர்.\nரசிகர்கள் கொண்டாடுவதற்காக ஒரு படத்தை இப்படி நிறுத்தி வைப்பது எல்லாம் ரஜினிக்கு தான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு வைரலாகும் தகவல்.. கீர்த்தி சுரேஷ் கலந்துக்குறாங்களாம்\nஅண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\n மைத்துனரிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nவாவ்.. தனக்குத்தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி.. அண்ணாத்த படத்தின் அசத்தல் அப்டேட்\nஎங்கள் வீட்டு மகாராணிக்கு.. செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்.. பரபரக்கும் போஸ்டர்கள்\nஇதுதான் எங்கள் தலைவர்.. பாஸிட்டிவிட்டி பாசம்.. ரஜினியை கொண்டாடும் லாரன்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து\nதைரியமா இருங்க முரளி.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஆண்டவன வேண்டிக்கிறேன்.. வைரலாகும் ரஜினியின் ஆடியோ\nஅண்ணாத்த படத்தில் ரஜினியை மிரட்ட போகும் வில்லன் இவர்தானாமே.. கேட்கும் போதே பயந்து வருது\nசூப்பர்ஸ்டார் ரஜினி புடிக்கும்.. ஹாலிவுட் நடிகர் பிராண்டன் பிரத்யேக பேட்டி\nபோயஸ் கார்டன் தெருவில் படு வேகமாக நடந்து போறாரே.. அது யாரு.. ரஜினியா.. வைரல் வீடியோ\nநடிகர் ராகவா லாரன்ஸ் ஆசை.. நவம்பரில் ஆன்மிக அரசியலா.. அதிரடியாக மறுத்த ரஜினிகாந்த் தரப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப அசிங்கமாகிடுச்சி.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்\nசொந்த வாழ்க்கையையே வியாபாரம் பண்றது என்ன பொழப்போ புரியலடா சாமி.. வனிதாவை விளாசிய கஸ்தூரி\nஎன்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை சுரேஷ்.. இதுவும் கேம் பிளானா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம��மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/mr/33/", "date_download": "2020-10-22T12:35:38Z", "digest": "sha1:QG7CXVE55SYNVSADERDCMQ2DSMBPNTKT", "length": 27067, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "ரயில் நிலையத்தில்@rayil nilaiyattil - தமிழ் / மராத்தி", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » மரா���்தி ரயில் நிலையத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nபெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது\nபெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது\nபாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது\nபாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது\nலண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது\nலண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது\nவார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்\nவார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்\nஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்\nஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்\nபுடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்\nபுடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்\nஎனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். मल- म-------- ए- त---- प-----.\nஎனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும்.\nஎனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். मल- प------ ए- त---- प-----.\nஎனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும்.\nஎனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். मल- ब----- ए- त---- प-----.\nஎனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும்.\nரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்\nரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்\nரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்\nரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்\nரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்\nரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்\nநான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா\nநான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா\nரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது\nரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது\nரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா\nரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா\nஎனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். मल- ब------------ ए------- त---- प-----.\nஎனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும்.\nஎனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். मल- क----------- ए- प----- त---- प----.\nஎனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும்.\nஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்\nஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்\n« 32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n34 - ரயிலில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + மராத்தி (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/rekha-scolds-ramya-pandian-today-bigboss-1st-promo/", "date_download": "2020-10-22T11:34:22Z", "digest": "sha1:PVKXUE5MGQEA54CYQ4HNMH3QNCPFYMCU", "length": 5160, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரம்யா பாண்டியனை திட்டி தீர்த்த ரேகா.. மொட்ட அங்கிள் மீது கடும் கோவத்தில் ஆர்மி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரம்யா பாண்டியனை திட்டி தீர்த்த ரேகா.. மொட்ட அங்கிள் மீது கடும் கோவத்தில் ஆர்மி\nரம்யா பாண்டியனை திட்டி தீர்த்த ரேகா.. மொட்ட அங்கிள் மீது கடும் கோவத்தில் ஆர்மி\nபிக் பாஸ் சீசன் 4-இன் இன்றைய ஃபர்ஸ்ட் புரோமோ வீடியோவானது தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் பிக் பாஸ் வீட்டின் கேப்டனான ரம்யா பாண்டியனை சரமாரியாக திட்டித் தீர்க்கிறார் மூத்த நடிகையான ரேகா.\nஇந்த வீடியோவில் சனம் செட்டியும் ரேகாவும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர் இடையில் கேப்டனான ரம்யா பாண்டியன் பேசும்பொழுது, ரம்யாவை “நீங்க வீட்டுக்கு தான் கேப்டன். நான் குக்கிங் டீமுக்கு கேப்டன்” என்று எடுத்தெறிந்து பேசிவிட்டார் ரேகா.\nபொதுவாக விஜய் டிவியின் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு எக்கச்சக்கமான ரசிகர் இருப்பது அனைவரும் அறிந்ததே.\nஅப்படி இருக்க, இந்த புரோமோவில் ரம்யா பாண்டியனை திட்டி இருப்பது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் இந்தப் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க காரணம் சுரேஷ் சக்கரவர்த்தி தான். அவர்தான் குக்கிங் டீமில் இருந்து தற்போது விலகி பாத்ரூம் கிளீனிங் டீமுடன் சேர்ந்து வீட்டில் பல பிரச்சினையை கிளம்பிவிடுகிறார்.\nஎனது ரசிகர்கள் தரப்பில�� இருந்து “பட்டாசை கொளுத்திப் போட்டு சைலண்டா வேடிக்கை பார்க்கிறார் மொட்ட அங்கிள்” என்று சுரேஷ் சக்ரவர்த்தி திட்டி தீர்த்து வருகின்றனர்.\nஇன்றைய ஃபர்ஸ்ட் புரோமோ இதோ\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிக் பாஸ், முக்கிய செய்திகள், ரம்யா பாண்டியன், ரேகா, விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/186055?ref=news-feed", "date_download": "2020-10-22T12:40:53Z", "digest": "sha1:JVOW7PIQWRXIZADHO7RR46HDZYG623AQ", "length": 8334, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "தியேட்டர்கள் தீர்ப்பு.. தீபாவளிக்கு ரிலீசாகும் 3 திரைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21-ல் அனைத்து ராசிகாரர்களும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nசூரியனுடன் இணைந்த புதன் பெயர்ச்சி; எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடிக்கும் ராசியினர் யார்\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. செம்ம சந்தோஷத்தில் குடும்பத்தினர், அவரே வெளியிட்ட தகவல்...\nகண்ணீர்விட்டு பீட்டர்பால் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட வனிதா; கேமராவிற்கு பின் கேட்ட அந்த ஆண் குரல் யார்\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nகாதலியுடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் பிக்பாஸ் முகேன் தீயாய் பரவும் அழகிய ஜோடியின் அரிய புகைப்படம்\nஅவ்வை சண்முகி படத்திற்கு முதன் முதலில் கமல் ஹாசன் போட்ட கெட்டப் இதுதான்..\nபொது மக்களில் ஒருவராக பைக்கில் வந்த தல அஜித்.. நீங்களே பார்த்திராத புகைப்படம் இதோ..\nநடிகைகளையும் மிஞ்சிய சாய் பல்லவியின் தங்கை பாவாடை தாவணியில் கொடுத்த க்யூட் எக்ஸ்பிரஷன்கள் : கிரங்கி போன மில்லியன் ரசிகர்கள்\nகோடிக்கணக்கில் OTTயில் விலைக்குப்போன நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. எப்போ ரிலீஸ் தெரியுமா..\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்��ை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nதியேட்டர்கள் தீர்ப்பு.. தீபாவளிக்கு ரிலீசாகும் 3 திரைப்படங்கள்\nகொரோனா தாக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு தியேட்டரும் திறக்கப்படவில்லை. இதனால் பல நஷ்டங்களை திரையரங்கத்தின் உரிமையாளர்கள் சந்தித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அக்டோபர் 22ம் தேதி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nதியேட்டர்கள் திறக்கப்பட்டால் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருப்பதால், முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிதாக 3 படங்களை ரிலீஸ் செய்ய போவதாக கூறப்படுகிறது. இதனால் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’ - அருள்நிதி, ஜீவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’, - சந்தோஷ் பி ஜெயக்குமாரின் ‘இரண்டாம் குத்து’ஆகிய 3 படங்கள் தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/04122331/1264683/Dharmapuri-court-fake-document-appointment-arrest.vpf", "date_download": "2020-10-22T11:58:32Z", "digest": "sha1:5TCCASGJWKLYQCPQIPOQTFOIHNOJJFP5", "length": 15694, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தர்மபுரி கோர்ட்டுக்கு போலி நியமன ஆணையுடன் வந்த 2 பேர் கைது || Dharmapuri court fake document appointment arrest police inquiry", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதர்மபுரி கோர்ட்டுக்கு போலி நியமன ஆணையுடன் வந்த 2 பேர் கைது\nபதிவு: அக்டோபர் 04, 2019 13:15 IST\nதர்மபுரி கோர்ட்டுக்கு போலி நியமன ஆணையுடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதர்மபுரி கோர்ட்டுக்கு போலி நியமன ஆணையுடன் வந்த 2 பேரை போலீசார் கைது ச��ய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதர்மபுரி கோர்ட்டுக்கு நேற்று 2 பேர் பணி நியமன ஆணையுடன் மாவட்ட முதன்மை நீதிமன்ற நிர்வாக அலுவலர் பாஸ்கரனை சந்தித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் கொண்டு வந்த பணி நியமன ஆணை போலி என்பது தெரியவந்தது.\nநீதிமன்றத்தில் எந்த வேலைக்கும் நேர்முகத்தேர்வு நடத்தி பணி ஆணை வழங்கவில்லை என்றும், 2 பேரும் கொண்டு வந்துள்ள பணி நியமன ஆணை போலி என்றும் நிர்வாக அலுவலர் பாஸ்கரன் அவர்களிடம் கூறினார். பின்னர் அவர் இதுகுறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொண்டார். எஸ்.பி. ராஜன் உத்தரவின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் போலி பணி நியமன ஆணையை கொண்டு வந்தவர்கள் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தளபதி நகரை சேர்ந்த வேல்முருகன் (வயது 38), சேலம் மாரமங்கலத்துப்பட்டி பாரதி நகரை சேர்ந்த தவச்செல்வன் (39) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சேலம் எழில் நகரை சேர்ந்த இளையராஜா (35), சேலம் மோகன் நகரை சேர்ந்த பத்மநாபன் (34) ஆகியோரை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான வேல்முருகன் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தையும், கைதான தவச்செல்வன் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்தையும் இளையராஜாவிடம் வேலைக்காக கொடுத்ததாக கூறி உள்ளனர். இதேபோல பத்மநாபன் தனது மனைவிக்கு வேலைக்காக ரூ. 90 ஆயிரத்தை இளையராஜாவிடம் கொடுத்ததாக கூறி உள்ளார்.\nபத்மநாபன் மற்றும் இளையராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளையராஜா சேலம் லட்சுமாயூ பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும், பத்மநாபன் கோணாங்கிபட்டியில் உள்ள அரசு பள்ளியிலும் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nமத்தூர், சாமல்பட்டி பகுதியில் 2 கல்லூரி மாணவிகள் கடத்தல் - பெற்றோர் போலீசில் புகார்\nஅல்லாச்சேரி கிராமத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nகிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபழனி அருகே மரத்தின் மீது கார் மோதல்- 4 பேர் உயிரிழப்பு\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nபிக்பாஸ் 4-ல் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thebigfm.com/2020/09/12/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-10-22T11:39:52Z", "digest": "sha1:KUZ7H3RJVDT4KLX7RGAG6PYXF23U3EEB", "length": 5675, "nlines": 88, "source_domain": "www.thebigfm.com", "title": "உலகம் இவர்களால் தான் ஆபத்தாக மாறுகிறது – ஓவியா..!! | The Bigfm - The Bigfm", "raw_content": "\nHome சினிமா செய்திகள் உலகம் இவர்களால் தான் ஆபத்தாக மாறுகிறது – ஓவியா..\nஉலகம் இவர்களால் தான் ஆபத்தாக மாறுகிறது – ஓவியா..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார்.\nஎத்தனை பிக்பாஸ் சீசன்கள் வந்தாலும் ஓவியாவின் இடத்தை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.\nஇந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில திரைப்படங்களில் நடித்து வரும் அவர் அவ்வவ்போது ருவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளையும் இட்டு வருகிறார். அவ்வாறு அவர் தற்போது இட்டுள்ள பதிவொன்���ு வைரலாகி வருகின்றது.\nகுறித்த பதிவில், இந்த உலகம் மிகவும் ஒரு ஆபத்தான இடமாக மாறும் என்றால் அது தீயவர்களால் இருக்காது. ஒன்றுமே செய்யாமல் இருப்பவர்களால் தான் இந்த உலகம் ஆபத்தானதாக மாறும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமீண்டும் நாடு திரும்பியுள்ள 50க்கும் மேற்பட்ட பயணிகள்.\nNext articleசாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான செய்தி..\nகதறி அழுத பிக் பாஸ் போட்டியாளர்…\nபிக்பாஸ் வீட்டுக்குள் போகப்போகும் பிரபலம் அடுத்த பிரபலம் இவர்தான்…\nமாரடைப்பால் மரணமடைந்த பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை.. சோகத்தில் சின்னத்திரை…\nதிருமணமான சில தினங்களில் புதுப்பெண் தற்கொலை\nபனாமா கப்பலில் இருந்து மாலுமி உட்பட 18 பேர் மீட்பு.\nசிகிச்சைக்காக 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபெரிதும் சர்ச்சையை ஏற்படுத்திய 800 திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது……\nகாதலருடன் தனி விமானத்தில் உல்லாசமாக சுற்றித்திரியும் நயன்தாரா …\nலோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் திடீர் மாற்றம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/03/06/25", "date_download": "2020-10-22T12:08:39Z", "digest": "sha1:B63Y72Y5STX6ZD3JNXHHA4TL47FBCUG3", "length": 2952, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தினம் ஒரு சிந்தனை: மனம்!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 22 அக் 2020\nதினம் ஒரு சிந்தனை: மனம்\nமனம் சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தைச் சொர்க்கமாகவும் மாற்றும் தன்மையுடையது.\n- ஜான் மில்டன் (9 டிசம்பர் 1608 - 8 நவம்பர் 1674). புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர், உரைநடை போதகர், அரசு ஊழியர். கிரேக்கம், லத்தீன், இத்தாலி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவர். 1940ஆம் ஆண்டு இங்கிலாந்தில் புரட்சி வெடித்தது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் எழுந்தன. அப்போது மன்னர் ஆட்சிக்கு எதிராகப் பல கட்டுரைகள் எழுதினார். முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அப்போது, இவரது பார்வை பாதிக்கப்பட்டது. கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்கக் கூடாது என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் பார்வை முற்றிலுமாக பறிபோனது. எனினும் இவர் தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழ��ப்புணர்வை ஏற்படுத்தி மன்னராட்சியை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தார். ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்னும் காவியத்தைப் படைத்தார். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாக விளங்குகிறது.\nதிங்கள், 5 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/spiritual/puri-rath-yatra-festival-2019-festival-starts-from-today-vaij-175497.html", "date_download": "2020-10-22T12:19:57Z", "digest": "sha1:FWBLMKCBLQCIUIQ2PBKIYRL63TUAEOGK", "length": 10929, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் ரத யாத்திரை இன்று தொடக்கம்! | Puri Rath Yatra Festival 2019: Festival starts From Today– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ஆன்மிகம்\nகோலாகலமாக தொடங்கியது புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை\nபுரி ஜெகன்னாதர், பாலபத்ரர், சுபத்திரை சுவாமிகளுக்கு முறையே 16, 14, 13 அடி உயரத்தில் மரத்தால் ஆன 3 தேர்கள் வடிவமைக்கபட்டுளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபுரி ஜெகன்னாதர் ஆலயத்தில் ரத யாத்திரை\nபுரி ஜெகன்னாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை இன்று தொடங்கியது.\nஒடிசா மாநிலத்தின் கடற்கரையோர நகரான புரியில் அமைந்துள்ள ஜெகன்னாதர் கோவிலில் ரத யாத்திரை திருவிழா ஆண்டுதோறும் 9 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி, புரி ஜெகன்னாதர், பாலபத்ரர், சுபத்திரை சுவாமிகளுக்கு முறையே 16, 14, 13 அடி உயரத்தில் மரத்தால் ஆன 3 தேர்கள் வடிவமைக்கபட்டுளன.\nகலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருத்தேர்களில் உற்சவர்கள் எழுந்தருளியதும் ரத யாத்திரை தொடங்கியது\nமேளதாளத்துடன் பாட்டு பாடி பக்தர்கள் உற்சாகம்ஜெகன்னாதர் ஆலயத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கண்டிச்சா ஆலயம் வரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள்\" மேளதாளங்களுடன் \"ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா\".... \"ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே என்ற பக்தி கோஷங்கள் எழுப்பியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nரதயாத்திரையில் மேளதாளத்துடன் பாட்டு பாடிய பக்தர்கள்\nகண்டிச்சா ஆலயத்தில் ரத யாத்திரை நிறைவடைகிறது\nகண்டிச்சா ஆலயத்தில் ரத யாத்திரை நிற��வடைகிறது. அதைத்தொடர்ந்து 9 நாட்கள் கழித்து 3 உற்சவர்களும் ஜெகன்னாதர் கோவிலுக்கு திரும்பும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவையொட்டி புரி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nAlso see... 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாகத் தொடங்கிய அத்திவரதர் திருவிழா\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி-மேக்னா ராஜ் இணைக்கு ஆண் குழந்தை பிறந்தது..\nஇணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள்\nவட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...\nஅதிமுக - பாமக கூட்டணியில் விரிசலா..\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம் 'ஜியோ பேஜஸ்'\nகோலாகலமாக தொடங்கியது புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை\nகலர்ஸ் தமிழின் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியை நகைச்சுவையால் சிறப்பாக்கிய ரோபோ சங்கர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சின்ன சேஷ வாகன சேவை\nகலர்ஸ் தமிழில் நவம்பர் 17 முதல் நலம் தரும் நவராத்திரி மினி தொடர்\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு (வீடியோ)\nமறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்..\nமறக்க முடியாத பொக்கிஷமான நிகழ்வுகள்... இணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா.. இதோ எளிய வழிகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்..\nதீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/blog-page_8416.html", "date_download": "2020-10-22T11:36:44Z", "digest": "sha1:GESZTUH6V7MYQTIU7D3G3GGSDVTEXHMJ", "length": 11995, "nlines": 108, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ✠ ஏழு தலையான பாவங்கள்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டு���ே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n✠ ஏழு தலையான பாவங்கள்\nபரிசுத்ததனத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்\nஇஸ்பிரீத்து சாந்துவின் ஏழு கொடைகளுக்கான ஜெபம்.\nபுண்ணியங்களை அடைந்து கொள்வதற்காக மிகப் பரிசுத்த கன்னிமாமரியை நோக்கி ஜெபம்\nஉலகப் பொருட்களின் மீது பற்றின்மை வேண்டி ஜெபம்\nசோம்பலையும், அசமந்தத்தையும் மேற்கொள்வதற்கான ஜெபம்\nதீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிற ஓர் ஆத்துமத்தின் ஜெபம்\nமட்டுமிதமின்மை, அல்லது அசுத்ததனம் போன்ற ஏதாவது ஒரு தீமையை வெல்ல ஜெபம்\nகெட்ட சிந்தனைகளுக்கு எதிரான ஜெபம்\nஇந்தச் சிறுநூலிலுள்ள ஏதாவது ஒரு பகுதி தன்னைப் பற்றியே இருப்பதாக ஒவ்வொருவரும் காண்பார்கள். ஏனெனில் ஆங்காரம், உலோபித்தனம், மோகம், கோபம், போசனப் பிரியம், காய்மகாரம், சோம்பல் ஆகிய ஏழு வேர்களில் இருந்துதான் சகல மனிதப் பாவங்களும் பிறந்து வருகின்றன. இந்தப் புத்தகம், நம் ஏழு முக்கியமான பாவ நாட்டங்களாகவும் இருக்கிற இந்த ஏழு தலையான பாவங்களின் தன்மை, அளவுகள், செயல்கள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள தோடர்புகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. அவற்றின் பல்வேறு வடிவங்களையும், அவை போட்டுக் கொள்ளும் மாறுவேடங்களையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, ஒவ்வொருவனும் ஆங்காரம் என்னும் தீமையால் பாதிக்கப் பட்டிருக்கிறான் என்று சொல்கிறது. மேலும் ஒரு பாவியின் தனிப்பட்ட மனநிலையைச் சார்ந்து, ஆங்காரத்தின் 15 மாறுபட்ட மாறுவேடங்களையும் குறித்துக் காட்டுகிறது.\nஇந்தப் பாவங்களுக்கு எதிரான தீர்வுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கூட இந்தச் சிறுநூல் தருகிறது. மேலும் அவற்றை வெல்வதற்கான விசேஷ ஜெபங்களும் இதில் சேர்க்கப் பட்டுள்ளன. மொத்தத்தில், நம் ஏழு முக்கியமான மனிதப் பலவீனங்களின் சாராம்சத்தையும், அவற்றிற்கெதிராகப் போரிட்டு வெல்வது எப்படி என்பதையும் புரிந்து கொள்ள உதவுகிற மிகுந்த வல்லபமுள்ள கருவியாக இந்நூல் இருக்கிறது. இது மிகச் சிறந்த ஞான வெளிச்சம் தருகிற, முக்கியமான புத்தகமாக இருக்கிறது. ஏனெனில் நம் எஞ்சிய வாழ்வு முழுவதும் நாம் ஈடுபட வேண்டிய போராட்ட வியூகங்களை இந்நூல் வகுத்துத் தருகிறது. இந்த ஏழு தலையாய பாவங்களால் நாம் வஞ்சிக்கப் பட நம்மையே அனுமதியாம��், சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து நம் ஆத்துமங்களைக் காத்துக் கொள்ள விரும்பினால், நாம் ஒவ்வொருவரும் இந்த ஏழு பாவங்களுக்கு எதிராக இடையறாமல் போராட்டம் நடத்துவது நமக்கு மிக அவசியமாக உள்ளது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2258573&Print=1", "date_download": "2020-10-22T12:34:21Z", "digest": "sha1:DTDO27QLF3V34U3Q5UXTL6YSDNIQ2QL4", "length": 7864, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "குமரியில் பா.ஜ.வினர் 4 பேருக்கு கத்திகுத்து| Dinamalar\nகுமரியில் பா.ஜ.வினர் 4 பேருக்கு கத்திகுத்து\nநாகர்கோயில்: கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட வீரவநல்லுார் ஓட்டுச்சாவடியில் பா.ஜ.க.,வினர் அ.ம.மு.க வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.க.,வினர் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாகர்கோயில்: கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட வீரவநல்லுார் ஓட்டுச்சாவடியில் பா.ஜ.க.,வினர் அ.ம.மு.க வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜ.க.,வினர் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆற்காடு அருகே போலீஸ் துப்பாக்கிச்சூடு(16)\nகோவை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\n» புதிய செய்திகள் முதல் பக��கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/09/", "date_download": "2020-10-22T12:32:03Z", "digest": "sha1:A3T6BGACBFMHIEZMLC5JMEBIFIVL2UZR", "length": 192541, "nlines": 1107, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: செப்டம்பர் 2018", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 28 செப்டம்பர், 2018\n1158. லா.ச.ராமாமிருதம் -17: சிந்தா நதி - 17\n22. சாக்ஷி : கற்பூரம்\nஅப்போது எனக்கு வயது ஆறு இருக்கலாம். ராயப்பேட்டையில் முத்து முதலித் தெருவில் குடியிருந்தோம்.\nஎதிர் வீட்டுப் பின் கட்டில், ஒரு தச்சனார் குடும்பம். பின்கட்டு பெரிய கட்டு. அதில் குடும்பமும் பெரிய குடும்பம். அப்பா தச்சனார், அம்மா தச்சனார், மூன்று பிள்ளைகள் தச்சனார்- அவர்கள் சம்சாரம். பெரியவர் வாட்டசாட்டமாக, வண்டு விழியும் கிருதா மீசையுமாய்ப் பின்னால் நான் பார்த்த சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி கம்பீரமாக அகன்ற நெற்றியை அரைப் பங்குக்கு மேல் அடைந்த தென்கலை நாமம்.\nவீட்டினுள்ளேயே முற்றத்தில் தகரக் கொட்டகை போட்டு அதுதான் பட்டறை. மூன்று மகன்களைத் தவிர இரண்டு சின்னப் பையன்கள் வேலை செய்தார்கள். இவர்களுடைய உற்பத்தி அனேகமாகக் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான், சமையலறைப் பண்டங்கள்பொம்மை வண்டி, சொப்புகள் மரப்பாச்சி, உப்பு மரவை, அரிவாமணை, துருவலகாய், மத்து, மனை, ஸ்டுல், இத்யாதி, பெரிய சாமான்களில் இறங்குகிற மாதிரி அவர்களிடம் சாதனங்கள் இல்லை. பண்ணவும் தெரியுமோ தெரியாதோ\nஇங்கு நான் எப்படிச் சேர்ந்தேன் எதிர் வீடுதானே பின்கட்டுக்கு அடிக்கடி போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். இதெல்லாம் எப்படிச் செய்யறது என்று அவர்களைத் தொணப்புவேன். அண்ணா-அப்பாவை அண்ணாவென்றுதான் அழைப்போம் அண்ணாவும் தச்சரும் ஒருநாள் அளவளாவுகையில், 'பையன் உங்கள் தொழிலில் அக்கறை காட்டுகிறான்; சும்மா உங்களிடம் வந்துபோய்க் கொண்டிருக்கட்டுமா என்று அவர்களைத் தொணப்புவேன். அண்ணா-அப்பாவை அண்ணாவென்றுதான் அழ���ப்போம் அண்ணாவும் தச்சரும் ஒருநாள் அளவளாவுகையில், 'பையன் உங்கள் தொழிலில் அக்கறை காட்டுகிறான்; சும்மா உங்களிடம் வந்துபோய்க் கொண்டிருக்கட்டுமா' என்று கேட்டு, அவரும் உடனேயே சம்மதித்தார். நான் பள்ளிக்கூடம் இன்னும் சேரவில்லை. வீட்டிலேயே சொல்லிக் கொடுத்து எழுதப் படிக்கத் தெரியும்.\nஐயர் வீட்டுப் பையன் பட்டறையில் வேலை செய்வதில் அவர்களுக்கும் பெருமை. (\"வெள்ளைக்காரன் தோத்தான், என்ன நிறம் பாத்தியா' எனக்கு ஒரு இடத்துக்கு வேளையாகப் போய், வேளையாகத் திரும்பி வருவதாக ஒரு ஒழுங்கு படிபட்டுமே பின் என்ன, தச்சுத் தொழிலா என் பிழைப்பாக இருக்கப்போகிறது பின் என்ன, தச்சுத் தொழிலா என் பிழைப்பாக இருக்கப்போகிறது\nதாத்தா பட்டறையில் உட்கார்ந்து நிரந்தரமாக வேலை செய்யமாட்டார். ஏன் செய்யனும் மேல் பார்வை பார்ப்பார். தப்புத் திருத்துவார். சத்தம் போடுவார். கோபத்தில், கல்யாணமான தன் பையன்களைச் சில சமயங்களில் கைமிஞ்ச அஞ்சமாட்டார். பட்டறையிலேயே ஒரு ஒரமாக ஒரு குட்டி விமானத்தில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் பெருமாளுக்குப் பூஜை செய்வார். சின்ன விக்ரகங்கள். அவருடைய தாத்தா நாளிலிருந்து இருக்கிறதாம். இரண்டு பக்கங்களிலும் தேவிகள். சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நாழிகை கட்டைக் குரலில் துதிகள் பாடிக் கொண்டிருப்பார். திடீரெனத் தோத்திரங்கள் அடங்கி, குறட்டை பட்டறையைத் துரக்கும்.\nஇவர்கள் உற்பத்தியை விற்பனை செய்யக் கடை யென்று ஒன்று எங்கோ வைத்திருந்தார்கள். என்றாலும், அது ஒழுங்காக வேலை செய்த மாதிரித் தெரியவில்லை. ஆங்காங்கே கோயில்களில் நடக்கும் பிரம்மோற்சவங்களில் அவர்கள் விரித்த கடையையே நம்பியிருந்தார்கள். கபாலி கோயில், பார்த்தசாரதி கோயில், கந்தசாமி கோயில் தவிர, ஒரு ஐந்தாறு மைல் வட்டாரத்தில், பட்டணத்தில் அவர்களுக்குத் தெரிந்தபடி வெவ்வேறு மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் கோயில்கள் இருந்தன. இரவு எப்படியும், மிச்ச சரக்குடனும், வசூலுடனும் வீடு திரும்பி விடுவார்கள். முற்பகல் வேளைக்குப் பையன்கள் பட்டறையில் இருப்பார்கள். பிற்பகலில் வியாபாரத்தைக் கவனிப்பார்கள்.\nமாலை விளக்கு வைக்கும் நேரத்துக்கு, அல்லது இரவு வீடு திரும்பியதும் விற்பனைத் தொகையை அப்பாவிடம் ஒப்புவிப்பார்கள். அவர் வெகு ஜாக்கிரதையாக எண்ணி, உள்ளே அலமாரியில் பூட்டி வைத்துக் கொள்வார்.\nஅன்றாடச் செலவுக்கு, அரிசியிலிருந்து எண்ணெய் வரை, அவருக்கும் பாட்டிக்கும் ஆயிரம் தர்க்கங்களுக்கிடையே அலமாரியிலிருந்து வழங்குவார். கடை கண்ணிக்குப் போவதெல்லாம் பாட்டிதான். ஆட்சி, இன்றைய பாஷையில், இரும்புக் கரம்தான். ஐயாவுக்கு நடந்தது, இதுவும் இன்றைய பாஷை தான்.\nவெள்ளிக்கிழமையன்று மாலை பெருமாளுக்கு விசேஷ பூஜை, தேங்காய், சீப்புப் பழம், பொரிகடலை நிவேதனம். பட்டறையில் வேலை செய்வோருக்குப் பட்டுவாடா, பையன்களுக்குக் கைச் செலவுக்குத் தலா இரண்டனா. எனக்குக் கிடையாது. காசு வாங்கக் கூடாதுன்னு ஆத்தில உத்தரவு. பொரிகடலை போனாப் போறது. கொடுத்தா வாங்கிக்கோ நீயே மொக்க வேண்டாம். உன் தம்பிகளுக்கும் கொடு.\nஇங்கே நான் என்ன வேலை செய்தேன்னு யாரும் கேட்கமாட்டேங்கறாளே\nகாலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு, பட்டறைக்கு வந்துவிடுவேன். சுவரில் எல்லோரையும்போல் ஆணியில் சொக்காயை மாட்டிவிட்டுச் சக்கரம் வெட்டுவேன்.\nஅதாவது, ஒரு மெல்லிசுப் பலகையில் ஒரு வட்டம் பென்சிலால் போட்டுக் கொடுத்துவிட்டார். அந்தக் கோட்டு மேலேயே விளம்பின மாதிரி உளியால் செதுக்கிக் கொண்டே போகணும், வெட்டிக் கொண்டிருக்கையிலேயே விண்டுபோகும். போவட்டும், இன்னொண்ணு வெட்டு.\nஉளி பிடித்து, அதன்மேல் கொட்டாப்புளியால் தட்டுவதில் கண்டிப்பாகத் தனிக் குஷிதான். டொக் டொக், லொட் லொட்- இதுதான் என் வேலை.\nஅனேகமாக, கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை என்கிற மாதிரிதான்.\nஇது தச்சன் பட்டறை. ஆனால் பலன் என்னவோ ஒண்ணுதான்.\nஅபூர்வமாக, ஒன்று பூரா வட்டம் கண்டுவிட்டால் என்னைக் கட்டிப் பிடிக்க முடியாது.\n(\"மூஞ்சியிலே செழுப்பு எப்படி ஏறுது பார்த்தியா\nஅன்னிக்குக் கனாவுலே நான் வெட்டின சக்கரம், மாட்டு வண்டி சக்கரம் பெரிசுக்கு. அதன் சிரங்குப் பொருக்கு விளிம்புடன் வந்து கிறுகிறுன்னு சுற்றும்.\nநான் வெட்டின சக்கரம். விஷ்ணு சக்கரம்.\nகாலை. அப்போதுதான் பட்டறையில் கூடியிருக்கிறோம்.\nஅறை உள்ளிருந்து பெரியவர் வெளிப்பட்டார் என்னென்னவோ வாயில் வந்தபடி பிதற்றிக்கொண்டு. அம்மா அந்த மாதிரிக் கோபத்தை நான் பார்த்ததில்லை உடம்பெல்லாம் ஆடுகிறது. வேட்டி அவிழ்ந்து போனது தெரியவில்லை. அவரைப் பிடிக்க முயன்று, முடியாமல் பாட்டி அவர் தோளில் தொங்குகி���ாள். வாயில் துரை தள்ளுகிறது.\nஎங்களுக்குள்ளேயே கிசுகிசுவில், படிப்படியாக என் குழந்தை அறிவுக்குப் புரிந்தவரை, நேற்று எண்ணி, அலமாரியில் பூட்டி வைத்த பணத்தில், பத்து ரூபாயைக் காணோமாம்.\n\" யாரேனும் உதட்டைப் பிதுக்கறேளா\nஅப்போ, பவுன் பதின்மூன்று ரூபாய்க்கு வித்தது. இப்போ விலை ரூ.2000-\nஅந்நாளைய பத்து ரூபாய் பாய்ந்த வேகத்தையும், வீச்சையும் இதைவிட ருசுப்படுத்த எனக்குத் தேவை யில்லை. மேலே போகிறேன்.\nபெரியவர் புயல் வீசுகிறார். சாமான்கள் உருள்கின்றன. மகன்கள் மேல் தனித் தனியாகப் பாய்கின்றார்.\n பொறுங்க நைனா சாந்தமாவுங்க நைனா\" மூத்தவன் கெஞ்சுகிறான். \"தயவு செய்து கேட்டுக்கங்க\" மூத்தவன் கெஞ்சுகிறான். \"தயவு செய்து கேட்டுக்கங்க நீங்க எண்ணி வெக்கறதுலே கணக்குப் பிரண்டு போயிருக்கலாமா நீங்க எண்ணி வெக்கறதுலே கணக்குப் பிரண்டு போயிருக்கலாமா இல்லே, உங்கள் குறிப்பேடுலே கூட்டல் கழித்தல்லே-\"\n\"என்னடா பேமானி, எனக்குக் கணக்கு சொல்லித் தரவா வரே\" நோட்டைத் தூக்கி அவன் முகத்தில் சுழற்றி அடித்தார். \"ஒரு பத்து ரூபா நோட்டுடா\nநேத்திக்கு ரூவா சில்லரையோடு பிஸ்கட் டப்பியிலே வெச்சிருக்கேன், இன்னிக் காலையிலே காணம்னா, எனக்குப் பாடம் படிக்க வரானே அந்த நோட்டிலே, ராஜா தலையிலே மச்சம் மாதிரி ஏதோ துரு இருந்தது. சுரண்டிப் பார்த்தேன் வரல்லே. சரி, நாளைக்குப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். என்னடா, எனக்குக் காதா குத்தறே அந்த நோட்டிலே, ராஜா தலையிலே மச்சம் மாதிரி ஏதோ துரு இருந்தது. சுரண்டிப் பார்த்தேன் வரல்லே. சரி, நாளைக்குப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். என்னடா, எனக்குக் காதா குத்தறே கடுக்கன் தொங்குது பார்த்தியா\nஇன்னும் என்னென்னவோ புதுசு புதுசா அர்த்தம் புரியாத வார்த்தைகள். இப்போ புரிகிறது. ஆனால் சொல்வதற்கில்லை.\nவிசாரணை, வீட்டுப் பெண்டிரையும், பிள்ளைகளையும், கூட்டாயும், தனித் தனியாகவும், உள்ளே கூப்பிட்டும் பட்டறையிலுமாக நடக்கிறது.\n\"நேத்திக்கு மறதியா அலமாரிக் கதவுலேயே சாவி நின்னுபோச்சு. இருந்தால் என்ன இது குடும்பமா, குடித்தனமா எத்தினி நாளா, இந்த சமயத்துக்கு எவன்டா காத்திருந்தான் என்னால் ஜெரிக்கவே முடியல்லியே\nஇருப்புக் கொள்ளாமல் அங்குமிங்குமாக அலைகிறார்; திகைத்து நிற்கிறார். கண்களில் காங்கை அடிக்கிறது. மனிதன் மாறிவிட்டான்.\nபெருமாளுக்குப் பூஜை நடக்கவில்லை சாமி வாயில் மண். ஏன், வீட்டில் எல்லார் வாயிலுமே அதுதான். அடுப்பு ஒழுங்காகப் புதைந்ததோ அன்றைய வயிறு அலும்பலுக்குப் பணம் கேட்க யாருக்குத் தைரியம் இருக்கு\nமத யானை, நெருங்கவே பயமாயிருக்கே\nஇத்தனை நாழிக்கு இட்லிக்கடை நடந்துகொண்டிருக்கும். சட்டினி, சாம்பார், சர்க்கரையுடன் குழந்தைகள் கண்டபடி வாரியிறைத்துக் கொண்டு.\nஇருக்கிற ஒன்று அரை அரிசியைத் திரட்டிப் பொங்கி, நீராகாரத்தைக் கலக்கி- அது ஆண்களுக்கு ஆச்சு. பெண்கள்\nபாட்டி அவரிடம் இரு கைகளிலும் பயபக்தியுடன் ஏந்திக் கொணர்ந்த தம்ளரை அப்படியே தட்டி வீசி அடித்தார்.\nபட்டறையில்தான் என்ன வேலை நடக்கும்\nமத்தியானச் சாப்பாட்டுக்கு நான் போய்த் திரும்பி வந்தபோது, அவர் விமானத்துக்கெதிரே, கண்ணை மூடிய வண்ணம், நிமிர்ந்த முதுகுடன் அசைவற்று உட்கார்ந்திருந்தார்.\nமணி ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு- அப்படியே தூங்கிப்போயிட்டாரா\nஐந்தரை, ஆறு மணி வாக்கில், கலைந்தார். ஏதோ முடிவுக்கு வந்தாற் போல் முகத்தில் ஒரு தெளிவு.\nபிள்ளைகளை விளித்தார். எதிரே வந்து நின்றனர்.\n\"துட்டை நீங்க எடுக்கல்லே இல்லியா\nமூவரும் சேர்ந்தாற்போல் தலையை ஆட்டினர்.\n\"சரி, பெருமாளுக்குக் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்து அணையுங்க.\"\nமூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மூவருக்கும் முகம் ஒரே மாதிரியாக வெளிறி விட்டது.\n\"நான் செய்யற மாதிரியே செய்யணும். ருக்மிணி, குத்து விளக்கை ஏத்து.\"\nவிளக்கை ஏற்றுகையில், கிழவிக்குக் கை நடுங்கிற்று. சுடர் குதித்தெழுந்தது. நாங்கள் பையன்கள் பார்த்துக் கொண்டு நின்றோம்.\nபெரியவர், கற்பூர டப்பாவிலிருந்து கணிசமான ஒரு கட்டியெடுத்து, பெருமாளுக்கு எதிரே வைத்து ஏற்றினார்.\n\"அலமாரியிலிருந்து சத்தியமா, நான் ரூபாய் எடுக்கல்லே\" என்று உரக்கக் கத்திக் கையைப் பட்டென்று தட்டினார். கற்பூரம் அவிந்து விக்ரஹம் பொட்டென விழுந்தது. எடுத்து நிமிர்த்தினார்.\nபட்டெனத் தட்டி, பெருமாள் குப்புறக் கவிழ்ந்ததும், எனக்குப் பயத்தில் அரை நிஜார் நனைந்துவிட்டது.\nபெரியவர், அங்கேயே இழைப்புளி பெஞ்சில், இடுப்பு வேட்டியை முகம்வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு காலை நீட்டி விட்டார்.\n\"போங்கடா போங்க. இங்கே என்ன வேடிக்கை பார்த்துகிட்டு இன்னிக்கு இனிமே��் வேலை கிடையாது.\"\nஅன்றிரவு படுக்கும்வரை, ராத்திரி, வீட்டில் எனக்கு இதே பேச்சுத்தான். அம்மா எனக்கு விபூதி இட்டாள்.\nமறுநாள் காலை, பட்டறைக்குக் கிளம்ப, சொக்காயைத் தலைமேல் மாட்டிக்கொள்கையில் ஜேபியிலிருந்து ஏதோ பறந்து விழுந்தது. அதைப் பார்த்ததும் எனக்குப் பயமாப்போச்சு,\n\" அலறினேன். அண்ணா வந்தார். ஒரு நொடியில் புரிந்துகொண்டுவிட்டார். என் கையைப் பிடித்துக் கொண்டார்.\nபெரியவர் தனியாக இருந்தார். எங்களைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்று எதிரே அமரச் சொன்னார்.\nஅண்ணா அவரிடம் கையை நீட்டினார்.\nநோட்டைப் பிரித்து, இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு, வெகுநேரம் அதையே வெறித்துக் கொண்டிருந்தார். பிறகு- \"நான் குழந்தையைச் சந்தேகிக்கிறேன்னு நினைக்கிறீங்களா\n\"நாயக்கர்வாள், இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் நோட்டு கெட்டுப்போனது. உங்கள் குடும்பச் சொந்த விஷயம். அது அகப்பட்டது என் பையன் சொக்காய்ப் பையில். அவரவர் மனசு அவரவருடையது. உள்ளே புகுந்தா பார்க்க முடியும் நோட்டு கெட்டுப்போனது. உங்கள் குடும்பச் சொந்த விஷயம். அது அகப்பட்டது என் பையன் சொக்காய்ப் பையில். அவரவர் மனசு அவரவருடையது. உள்ளே புகுந்தா பார்க்க முடியும் இந்த சந்தேகம் இருக்கே, இது ராமாயண காலத்திலிருந்தே வேலை செய்கிறது.\"\nஅவர் விழிகளிலிருந்து ரெண்டு பெரிய துளிகள் புறப்பட்டு வழிந்து, மோவாயில் உதிர்ந்தன.\n\"சாமி, எடுத்ததோடு அல்லாமல் ஒரு குழந்தை பழி ஆவட்டும்னு அதன் மேலே சுமக்கற அளவுக்கு இந்த வீட்டுலே கலி தனியா முத்திப்போச்சு, நஷ்டம் எனக்குப் பெரிசு இல்லே. துரோகம்தான் தாங்க முடியல்லே. சரி, போய் வாங்க.\"\nஅன்று நான் பட்டறைக்குப் போகல்லே. அன்றிலிருந்தே போகல்லே.\nஅன்று மாலை, எதிர்வீட்டு வாசலில் ஒரு ஜட்கா வந்து நின்றது. பெரியவரும் பாட்டியும் ஏறிக்கொண்டனர். வண்டி கொள்ளவில்லை.\nசிந்தா நதியில் ஒர் அலையெழுச்சி.\n[ நன்றி: தினமணி கதிர், மதுரைத் திட்டம், ஓவியம்: உமாபதி ]\nலா.ச.ரா : சில படைப்புகள்\nவியாழன், 27 செப்டம்பர், 2018\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த 39-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nடில்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலிருந்து மகாத்மா சபர்மதி சத்யாக்கிரஹ ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார். அவருடைய உள்ளம் அமைதி இழந்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முடிவாக மகாத்மாவின் தீர்மானத்துக்கு அதிக வோட்டுக்கள் வந்தது பற்றி அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை.\nதெரிந்தோ, தெரியாமலோ, பலருடைய மனதிலும் பலாத்காரம் குடியிருப்பதைக் கண்டேன். ஆகவே, எனக்குத் தோல்வி ஏற்படவேண்டும் என்றே பிரார்த்தித்தேன். நான் அதிகமாகப் பயப்படுவது பெரும்பான்மை வோட்டுப் பலத்தைக் கண்டுதான். என்னை ஆதரிப்பவர்கள் வெகு சிலராயிருக்கும் சமயங்களிலேயே என்னால் மிகவும் முக்கியமான வேலை செய்ய முடிந்திருக்கிறது\" என்ற காந்திஜி டில்லியிலிருந்து திரும்பி வந்ததும் \"எங் இந்தியா\"வில் குறிப்பிட்டார். மேலும் காந்திஜி எழுதியதாவது:--\n\"காங்கிரஸ் ஊழியர்களில் ஓரளவு ஏமாற்றத்தையும் உற்சாகக் குறைவையும் நான் எதிர்பார்த்தேன். ஆனால் இப்படிப்பட்ட சண்டமாருத எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் ஊளியர்களிடையில் நிர்மாண திட்டத்தை நிறை வேற்றுவதில் உற்சாகத்தையே காணவில்லை. 'இது என்ன சமூக சீர்திருத்த இயக்கமா' என்று கேட்டார்கள். இம்மாதிரி ஜீவகாருண்யத் தொண்டுகளைச் செய்து பிரிட்டிஷாரிடமிருந்து ஆதிகாரத்தைக் கைக்கொள்ள முடியுமா' என்று கேட்டார்கள். இம்மாதிரி ஜீவகாருண்யத் தொண்டுகளைச் செய்து பிரிட்டிஷாரிடமிருந்து ஆதிகாரத்தைக் கைக்கொள்ள முடியுமா' என்றும் கேட்டார்கள். ஆகவே அஹிம்சையின் அடிப்படையைப் பெரும்பாலோர் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை யென்றே ஏற்பட்டது. அ.இ.கா. அங்கத்தினர்களுக்கு நான் எச்சரிக்கை செய்தேன்:- 'உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் என் தீர்மானத்தை ஒப்புக்கொள்ள வேண்டாம்; நிராகரித்து விடுங்கள்' என்று. அப்படி எச்சரிக்கை செய்த பிறகும் பெரும்பான்மையோர் என்னுடைய பிரேரணையை மாறுதல் ஒன்றுமின்றி ஒப்புக் கொண்டார்கள். ஆகவே அவர்கள் இனித் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். சட்ட மறுப்புப்போரை இப்போதைக்கு மறந்துவிட்டு நிர்மாண வேலையில் ஈடுபட வேண்டும். நம்முடைய கால் தவறியபடியால் வழுக்கி விழுந்து விட்டோம். இப்போதாவது நாம் ஜாக்கிரதையடைந்து நமது காலை ஊன்றி வைக்காவிட்டால் வெள்ளம் நம்மை அடித்துக் கொண்டே போய்விடும்\"\nஇவ்வாறு காந்திஜ காங்கிரஸ் தீவி���வாதிகளையும் அவசரக்காரர்களையும் நிதானப்படுத்துவதில் தமது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கையில், அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆயுதத்தைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். தேசமெல்லாம் சோர்வு குடிகொண்டிருக்கும் இந்தச் சமயமே மகாத்மாவைக் கைது செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் என்று முடிவு செய்தார்கள். இந்த முடிவு ஒருவாறு வெளிப்பட்டுப் போயிற்று. \"மகாத்மாவைக் கைது செய்யப்போகிறார்கள்\" என்ற வதந்தி பரவியது. இது மகாத்மாவின் காதிலும் விழுந்தது. உடனே காந்திஜி \"நான் கைது செய்யப்பட்டால்\" என்ற கட்டுரையை எழுதினார். மார்ச்சு 9-ஆம் தேதி \"எங் இந்தியா\" வில் இக்கட்டுரை வெளியாயிற்று.\nநாம் சுதந்திரத்துக்குத் தகுதியானவர்கள் தான் என்பதை நிரூபிப்பதற்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் வரப்போகிறது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் அதிகார வர்க்கம் எதிர்பார்ப்பதுபோல் கலகமும் குழப்பமும் உண்டானால் அதிகார வர்க்கத்துக்கு அத வெற்றியாகும். 'அஹிம்சைப் புரட்சி யென்பது ஒருநாளும் நடவாத காரியம்' என்று சொல்லும் மிதவாத நண்பர்களின் கட்சிக்கும் அது ஜயமாகும். சர்க்காரும் சர்க்காரை ஆதரிப்பவர்களும் கொண்டிருக்கும் பயம் வீண் பயம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். என்னைக் கைது செய்தால் அதற்காக ஹர்த்தால்களோ, ஊர்வலங்களோ, கோஷங்களுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களோ எங்கும் நடக்கக் கூடாது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் பூரண அமைதி குடி கொண்டிருக்குமானால் அதை என்னுடைய தேசத்தார் எனக்குச் செய்த மகத்தான மரியாதையாகக் கருதுவேன். அதற்கு மேலே, காங்கிரஸின் நிர்மாண திட்டங்கள் எல்லாம் 'பஞ்சாப் எக்ஸ்பிரஸ்\" வேகத்தில் நடைபெற்றால் மகிழ்ச்சி அடைவேன். அஹிம்சை, சமூக ஒற்றுமை, தீண்டாமை விலக்கு, கதர், இந்த நாலு திட்டங்களும் சுயராஜ்யத்தின் நாலு தூண்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.\nஇவ்விதம் பொது மக்களின் கடமையைக் குறிப்பிட்டு விட்டு மகாத்மாஜி மேற்படி கட்டுரையைப் பின்வருமாறு முடித்திருந்தார்.:--\n\"தற்சமயம் என்னை மக்களின் மத்தியிலிருந்து நீக்கிச் சிறைக்கு அனுப்புவதினால் பல நன்மைகள் விளையும் என்று கருதுகிறேன். முதலாவது என்னிடம் 'மாயமந்திர சக்திகள்' இரப்பதாகச் சலெர் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கை போகும். இரண்டாவதாக ஜனங்க��் என்னுடைய தூண்டதலினாலேதான் சுயராஜ்யம் வேண்டுகிறார்கள். அவர்களுக்காகச் சுதந்திரப் பற்று இல்லை என்ற கூற்று பொய்யாகும். மூன்றாவது, என்னை அப்புறப்படுத்திய பிறகும் மக்கள் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றினால் சுயராஜ்யம் ஆளுவதற்கு மக்களின் தகுதி நிரூபணமாகம். நாலாவது சுயநல காரணம் ஒன்றும் இருக்கிறது. ரொம்பவும் அலுப்படைந்திருக்கும் என்னுடைய துர்ப் பல சரீரத்துக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இவ்வளவு நாள் நான் செய்த வேலையின் காரணமாக இந்த ஓய்வுக்கு நான் தகுதி பெற்றிருக்கிறேன் அல்லவா\". காந்திஜி இவ்விதம் எழுதிய கட்டுரை வெளியான இரண்டு தினங்களுக்கெல்லாம் அந்த மகான் கோரிய ஓய்வை அவருக்குக் கொடுக்க அதிகார வர்க்கத்தார் முன் வந்தார்கள்.\nமார்ச்சு 8-ஆம் தேதியன்று மகாத்மா கைது செய்யப்படுவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் அதைக் குறித்து ஆசிரமவாசிகள் சிறிதும் பரபரப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். ஜனாப் சோடானி சாகிப்பின் கோரிக்கையின் பேரில் 8-ஆம் தேதி மகாத்மா ஆஜ்மீருக்குச் சென்றார். 10-ஆம் தேதி திரும்பி வந்தார். அன்றைக்கு ஆஜ்மீரிலிருந்து ஆசிரமத்துக்கு வந்த தந்திச் செய்தி சந்தேகாஸ்பதமா யிருந்தபடியால் ஆசிரமவாசிகள் சிறிது பரபரப்பை அடைந்தார்கள். எங்கேயோ வெளியூரில், தாங்கள் இல்லாத இடத்தில், மகாத்மாவைக் கைது செய்து கொண்டுபோய் விடுவார்களோ என்ற கவலை உண்டாயிற்று. ஆகையினால் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி முதலியவர்கள் மகாத்மாஜி திரும்பி வரவேண்டிய வண்டியை எதிர்நோக்கிச் சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து சென்றார்கள்.\nஒரு சமயம் காந்திஜி பின்வருமாறு எழுதினார்:- \"எனக்கும் ஹிந்து மதத்துக்குக் உள்ள பாந்தவ்யம் எனக்கும் என் பத்தினிக்கும் உள்ள பாந்தவ்யத்தைப் போன்றது. ஸ்ரீமதி கஸ்தூரிபாயிடம் நான் பல குறைகளைக் காண்கிறேன். ஆனாலும் அந்தக் குறைகளையுடையவளிடம் அசைக்க முடியாத நேசமும் பற்றும் எனக்கு உண்டு. இதுபோலவே ஹிந்து மதத்தில் நான் பல குறைகளைக் கண்டாலும் அதனிடம் எனக்குள்ள அபிமானம் மிக ஆழ்ந்த அபிமானம், அதை ஒரு நாளும் அசைக்க முடியாது.\"\nகாந்திஜி இவ்வாறு ஸ்ரீமதி கஸ்தூரிபாயை ஹிந்து மதத்துக்கு ஒப்பிட்டது ஹிந்து மதத்துக்கே கௌரவம் அளிப்பதாகும் என்று நாம் கருதுக��றோம். காந்தி தமது பத்தினியிடம் பல குறைகளைக் கண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய அன்னை கஸ்தூரிபாயிடம் நாம் ஒரு குறையையும் காணவில்லை. நாம் காண்பதெல்லாம் அவருடைய பெருமைதான். காந்திஜி தேசத்தின் முடிசூடா மன்னராய் விளங்கியபோதும் தேசமெல்லாம் காந்திஜியைக் குற்றங் கூறிக் கோபித்துக்கொண்ட போதும் அன்னை கஸ்தூரிபாயின் பக்தி அவரிடம் ஒரேவிதமாக மாறாமலிருந்தது. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் கஸ்தூரி பாய் உட்பட்டார். அவர் கொடுத்த கஷ்டங்களை யெல்லாம் மகிழ்ச்சியுடன் அநுபவித்தார். ஆனால் தமக்குத் தெரியாமல் தம் கணவரைச் சிறைக்குக் கொண்டுபோய் விடுவார்களோ என்ற எண்ணம் மட்டும் அவரைத் துணுக்கத்துக்கு உள்ளாக்கியது. சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து ஓடினார். நல்லவேளையாக, பயந்தபடி ஒன்றும் நடைபெறவில்லை. காந்திஜி குறிப்பிட்ட ரயிலில் வந்து இறங்கினார். சின்னஞ்சிறு குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டும் தமாஷ் செய்து கொண்டும் காந்திஜி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.\nஅன்று மாலைப் பிரார்த்தனை ஆசிரமத்தில் வழக்கத்தைக் காட்டிலும் அதிக சிரத்தையும் உருக்கமும் உள்ளதாக நடை பெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் பலருடைய கண்களில் நீர் ததும்பியது. ஆனால் மகாத்மாவோ வழக்கத்தைக் காட்டிலும் அதிக குதூகலத்துடன் ஆசிரமத்துக் குழந்தைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு அவர்களில் தாமும் ஒரு குழந்தையைப்போல் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். பிறகு, வழக்கம்போலக் கடிதங்களுக்குப் பதில் எழுதத் தொடங்கினார். அச்சமயம் ஆமதாபத்திலிருந்து பல நண்பர்கள் வந்து ஊரில் பரவியுள்ள வதந்தியைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் காந்திஜி தைரியம் சொல்லித் திருப்பி அனுப்பினார்.\nஅப்படி வந்தவர்களில் கடைசியாகத் திரும்பிப் போனவர்கள் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஜனாப் ஷுவாயிப் குரேஷீ, ஸ்ரீமதி அனசூயாபென் ஆகியவர்கள். இவர்களில் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் \"எங் இந்தியா\" பத்திரிகையின் பதிப்பாளர். இவர்கள் மூவரும் இரவு பத்து மணிக்கு மகாத்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். இவர்கள் போனவுடனே மகாத்மாவும் வேலையை நிறுத்திவிட்டுப் படுக்கப் போக எழுந்தார். சில நிமிஷங்களுக்கெல்லாம் ஜனாப் குரேஷியும் ஸ்ரீமதி அனசூயாபென்னும் மட்டும் திரு���்பி வந்தார்கள். ஆசிரம எல்லையிலிருந்து ஆமதாபாத் புறப்படும் இடத்தில் போலீஸ் சூபரிண்டெண்டும் போலீஸ் ஜவான்களும் வந்திருக்கிறார்கள் என்றும், ஸ்ரீ சங்கர்லால் பாங்கரைக் கைது செய்து விட்டார்கள் என்றும், மகாத்மாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்கள். இந்தச் செய்தி ஒரு நிமிஷத்துக்குள் ஆசிரமம் முழுவதும் பரவிவிட்டது. ஆசிரமத்தில் வசித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் வந்து மகாத்மாவைச் சூழ்ந்து கொண்டார்கள்.\nமகாத்மா நீண்டகாலமாகச் செய்த தவம் நிறைவேறியவரைப்போல் சந்தோஷமடைந்தார். ஜனாப் ஷுவாயிப் குரேஷியிடம், \"இராஜகோபாலாச்சாரியார் விடுதலையாகி வருகிற வரையில் நீங்கள் 'எங் இந்தியா' வைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வந்ததும் அவரிடம் ஆசிரியப் பொறுப்பை ஒப்புவித்து விடுங்கள்\nராஜாஜி டிசம்பர் கடைசியில் வேலூரில் 144-வது உத்திரவை மீறியதற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை அடைந்தார். அவர் விடுதலையாகும் தேதி நெருங்கியிருந்தது. காந்திஜி தீர்க்கமாக யோசித்து, \"நான் சிறைப்பட்டால் என் கொள்கைக்கு இணங்க 'எங் இந்தியா'வை நடத்தக்கூடியவர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார்தான்\" என்று முடிவுகட்டித் தெரிவித்திருந்தார். அதையே இப்பொழுதும் சொன்னார்.\nபிறகு ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேசி அவர்களை உற்சாகப்படுத்தி சிரிப்பூட்டி விடைபெற்றார். இது முடிந்ததும் எல்லாரும் சேர்ந்து \"வைஷ்ணவ ஜனதோ\" கீதத்தைப் பாடும்படி சொன்னார். பிள்ளைப் பிராயத்தில் மகாத்மாவின் உள்ளத்தில் பதிந்த இந்தக் கீதத்தை ஒவவொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் மகாத்மா பாடச் சொல்வது வழக்கம். அவ்வாறே இச் சமயத்திலும் அந்தக் கீதத்தைப் பாடச்சொல்லிக் கேட்ட பிறகு மகாத்மா பிரயாணமானார்.\nஅந்தச் சமயத்தில் மௌலானா ஹஸரத் மோஹினி வந்த சேர்ந்தார். இவர் மகாத்மா காந்தியைப் பலதடவையும் எதிர்த்துப் போராடியவர். ஆமதாபாத் காங்கிரஸிலேகூட எதிர்த்தார். அப்படிப்பட்டவர் இப்போது கண்ணுங்கண்ணீருமாக வந்தார். இச்சமயத்தில் அவர்வந்தது மகாத்மாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இருவரும் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அஹிம்சை அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு இனிப் பூரண ஆதரவு தருவதாக மௌலானா கூறினார்.\nகாந்திஜியையும் ஸ்ரீ சங்கர்ல���ல் பாங்கரையும் சபர்மதி சிறைக்குக் கொண்டு போனார்கள். அங்கே பலமான இரும்புக்கம்பிக் கதவுகள் போட்ட இரு அறைகளில் அவர்கள் அடைக்கப் பட்டார்கள். ஒவ்வொரு அறையிலும் ஒரு இரும்புக் கட்டில், ஒரு கயிற்று மெத்தை, ஒரு தலையணை, ஒரு ஜமக்காளம், ஒரு கம்பளம் இவை இருந்தன. அறைகளுக்கு வெளியே தாழ்வாரம் இருந்தது.\nஇந்தச் சிறை வாசல் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் இன்னம் சில ஆசிரமவாசிகளும் சென்றார்கள். சிறைக்குள்ளே காந்திஜியை அனுப்பிக்தைவைச் சாத்திப் பூட்டும் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் தமது பதியின் அருகில் இருந்துவிட்டுப் பின்னர் ஆசிரமத்துக்குத் திரும்பினார்.\nகாந்திஜியின் உள்ளத்தில் அன்றிரவு அமைதி குடிகொண்டிருந்தது. ஆனால் அன்னையின் உள்ளம் எப்படித் தத்தளித்தது என்பதை யாரால் விவரிக்க முடியும் \"இன்னம் எத்தனை காலம், எத்தனை தடவை, இப்படியெல்லாம் இந்தக் கிழவர் சிறைபுக வேண்டும் இந்த நாட்டுக்காக \"இன்னம் எத்தனை காலம், எத்தனை தடவை, இப்படியெல்லாம் இந்தக் கிழவர் சிறைபுக வேண்டும் இந்த நாட்டுக்காக\" என்று அன்னையின் மனம் கஷ்டப்பட்டிருந்தால் அதில் வியப்பு ஒன்று மிராது. ஆனால் அவ்விதம் மனம் கஷ்டப்பட்டதாக ஸ்ரீமதி கஸ்தூரி பாய் அணுவளவும் காட்டிக்கொள்ளவில்லை.\nமறுநாள் மார்ச்சு 11 - ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி.எஸ். அவர்களின் கோர்ட்டுக்கு மகாத்மாவையும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கரையும் அழைத்துச் சென்றார்கள். \"எங் இந்தியா\" பத்திரிகையில் 29-9-'21, 15-12-'21, 23-2-'22 தேதி இதழ்களில் வெளியான மூன்று கட்டுரைகளுக்காக 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்படுகிறதென்று தெரியவந்தது. மேற்படி கட்டுரைகளின் தலைப்புகள் \"இராஜ விசுவாசத்தைக் கெடுத்தல்\", \"புதிரும் விடையும்\", \"சிங்கத்தின் பிடரி குலுங்குகிறது\" என்பவையாகும். இந்தக் கட்டுரைகள் கோர்ட்டில் படிக்கப்பட்டன. இவை \"எங் இந்தியா\"வில் வெளியாயின என்பதற்கும் \"எங் இந்தியா\" வின் ஆசிரியர் மகாத்மாகாந்தி, பதிப்பாளர் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் என்பதற்கும் சம்பிரதாயமான சாட்சியங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் சார்பீல்டு, ஜில்லா போலிஸ் சூபரிண்டெண்ட் மிஸ்டர் ஹீலி, ஒரு ஸப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஸி.ஐ.டி. உத்தியோகஸ்தர் ஆகியவர்கள் சாட்சி சொன்னார்கள். சாட்சியங்களைப் பதிவுசெய்த பிறகு மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி,எஸ். குற்றப் பத்திரிகையைப் படித்தார். ஆமதாபாத் செ ஷன்ஸ் ஜட்ஜு மிஸ்டர் சி. என். புரும்பீல்டு ஐ.சி.எஸ். மன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடை பெற வேண்டும் என்று முடிவு கூறினர்.\n1922-ஆம் வருஷத்திலே கூட ஒரு ஜில்லாவின் பிரதம உத்தியோகஸ்தர்கள், ஜட்ஜுகள் முதலியோர்கள் ஐரோப்பியர்களாகவே இருப்பதை வாசகர்கள் கவனிப்பார்களாக. அதைக் கவனித்தால்தான் மகாத்மாஜியின் தலைமையில் இந்தியாவின் விடதலைப் போர் வெற்றி அடைந்து இன்று நம்மை நாமே ஆண்டுகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பது எவ்வளவு மகத்தான சாதனை என்பது தெரியவரும்.\nவெள்ளி, 21 செப்டம்பர், 2018\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த 38-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nசௌரி சௌரா பயங்கரச் சம்பவத்துக்காக மகாத்மா பிப்ரவரி 12 - ஆம் தேதி உபவாசம் ஆரம்பித்து ஐந்து நாள் விரதம் இருந்தார். 17 - ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகாத்மாவின் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் உண்ணாவிரத பூர்த்தி பாரணைக்காகக் கொஞ்சம் பாலும் சில திராட்சைப் பழங்களும் ஆரஞ்சு ரஸமும் கொண்டு வந்தார். காந்திஜி ஸ்ரீமத் ராமதாஸ் என்னும் இன்னொரு சீடரை அழைத்துப் பகவத் கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கச் சொன்னார். கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கவனமாகச் சிரவணம் செய்தார். அச்சமயம் பாபு ராஜேந்திர பிரஸாத், சேத் ஜம்னாலால் பஜாஜ், ஸ்ரீமதி அனசூயாபென் முதலியவர்கள் மகாத்மாவின் அருகில் இருந்தார்கள். மகாத்மாவின் கண்ணில் என்றுமில்லாத வண்ணம் சில கண்ணீர்த் துளிகள் துளிர்த்து வழிவதை அவர்கள் பார்த்து மனம் உருகினார்கள். சௌரி – சௌரா காந்திஜியின் மனதை எவ்வளவு புண்படுத்தி யிருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார்கள். ஆம்; அதில் வியப்பு என்ன எந்த இயக்கத்தினால் இந்தியாவக்குக் கதிமோட்சத்தை அளிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டு மகாத்மாகாந்தி அல்லும் பகலும் அனவரதமும் வேலை செய்து வந்தாரோ, அந்த இயக்கத்தை இப்போது ஆரம்பிக்க முடியாமற் போய்விட்டதல்லவா\nஇதனால் மகாத்மாவின் மனம் எவ்வளவு தூரம் புண்ணாகி யிருக்கவேண்டும் என்று அறியாது அரசியல் வாதிகளும் தேசபக்தர்களும் அவருடைய தலைமீது நெருப்பைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் காந்திஜி பொறுமையாகச் சகித்துக்கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் பரிகாரமான ஒரு நிகழ்ச்சியும் ஏற்பட்டது. மகாத்மா உபவாசம் நிறுத்திய மறுநாள் அதாவது பிப்ரவரி 18௳ மௌலானா முகமதலியையும் டாக்டர் கிச்லூவையும் பீஜப்பூர் சிறையிலிருந்து தூலியா சிறைக்குக் கொண்டு போனார்கள். அந்த ரயில் பாதையின் மத்தியில் பர்தோலி ரயில்வே ஸ்டேஷனும் இருந்தது. இதை அறிந்த மகாத்மா ரயில்வே நிலையத்தில் அவர்களைப் பார்த்து விட்டு வரும்படி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரை அனுப்பினார். ஸ்ரீ கிருஷ்ண தாஸ் சில ஆரஞ்சுப் பழங்களையும் எடுத்துக்கொண்டு பர்தோலி ரயில் நிலையத்துக்குப் போனார். மௌலானாவைச் சந்தித்துக் காந்திஜி முதல் நாள்தான் உபவாச விரதத்தை முடித்திருந்தபடியால் அவர்களைப் பார்க்க வரவில்லை யென்று கூறினார்.\nஆனால் மௌலானாவுக்கு இது சமாதானம் அளிக்கவில்லை. மகாத்மாவை ரயில் நிலையத்தில் சந்திக்க அவர் எவ்வளவோ ஆவலாயிருந்தார். மகாத்மா வரவில்லை யென்று அறிந்ததும் மௌலானா அடைந்த ஏமாற்றத்துக்கு அளவேயில்லை. பர்தோலியை விட்டுப் புறப்படுவதற்குள் எப்படியாவது மகாத்மாவைப் பார்க்க விரும்புவதாக ஸ்ரீகிருஷ்ணதாஸிடம் மௌலானா கூறினார். ஸ்ரீ கிருஷ்ணதாஸ் ஓடோடியும் சென்று காந்திஜியினிடம் மௌலானாவின் விருப்பத்தைத் தெரிவித்தார். மகாத்மா தம்முடைய பலவீனத்தை மறந்து உடனே புறப்பட்டு ரயில் நிலையத்துக்குச் சென்றார். மகாத்மாவைக் கண்டதும் மௌலானா முகம்மதலியும் டாக்டர் கிச்லூவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காந்திஜி அருகில் வந்ததும் அவரை அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்டு கண்ணீர் உகுத்தார்கள். தாங்கள் சிறையாளிகள் என்பதையும் போலீஸ் பாதுகாப்பில் இருப்பதையும் ஒரு நிமிஷம் மறந்தே விட்டார்கள். ஆரம்ப உணர்ச்சிப் பெருக்குக் கொஞ்சம் குறைந்ததும் மௌலானா \"பாபுஜி 'சௌரி-சௌராவின் பாதகம்' என்ற கட்டுரையைத் தங்களைத் தவிர இந்த உலகத்திலேயே வேற யாரும் எழுதியிருக்க முடியாது. அவ்விதம் நம்மிடமுள்ள குறையைச் சங்கோசமின்றித் தயக்கமின்றி ஒப்புக்கொள்ளக் கூடியவர் வேறு யார் 'சௌரி-சௌராவின் பாதகம்' என்ற கட்டுரையைத் தங்களைத் தவிர இந்த உலகத்திலேயே வேற யாரும் எழுதியிருக்க முடியாது. அவ்விதம் நம்மிடமுள்ள குறையைச் சங்கோசமின்றித் தயக்கமின்றி ஒப்புக்க���ள்ளக் கூடியவர் வேறு யார் சௌரி-சௌராவுக்குப் பிறகு பர்தோலி இயக்கத்தைத் தாங்கள் தள்ளிப்போட்டது ரொம்ப சரியான காரியம்\" என்றார். இரண்டு மூன்று நிமிஷத்துக்குள்ளே ரயில் புறப்பட்டு விட்டது. \"மகாத்மா காந்திக்கு ஜே சௌரி-சௌராவுக்குப் பிறகு பர்தோலி இயக்கத்தைத் தாங்கள் தள்ளிப்போட்டது ரொம்ப சரியான காரியம்\" என்றார். இரண்டு மூன்று நிமிஷத்துக்குள்ளே ரயில் புறப்பட்டு விட்டது. \"மகாத்மா காந்திக்கு ஜே\" என்று திரும்பத் திரும்ப மௌலானா கோஷித்துக்கொண்டே போனார். தலைவரிடம் இத்தகைய அன்பையும் நம்பிக்கையையும் கண்டவர்கள் கண்களிலெல்லாம் கண்ணீர் தளும்பியது.\nஇந்த நிகழ்ச்சியினால் மகாத்மாவுக்கு ஓரளவு மனச்சாந்தி ஏற்பட்டது. ஆனால் இவ்வாறு மகாத்மா கைக்கொண்ட முறையே சரியானது என்று கருதியவர்கள் மிகச் சிலர் தான். மற்றவர்கள் அதை ஒபபுக்கொள்ளவில்லை. மகாத்மா காந்தி செய்தது பெரிய தவறு என்றும், காரியசித்தி அடையும் சமயத்தில் மகாத்மா தேசத்தைப் பின்னுக்கு இழுத்து விட்டார் என்றும் சொன்னார்கள். மகாத்மாவுக்கு இந்தியாவின சுதந்திரத்தைக் காட்டிலும் அஹிம்சா தர்மப்பிரசாரமே பெரிது என்றார்கள். தேசமெங்கும் பரிபூரண அஹிம்சை நிலவும் வரையில் காத் திருப்பது என்றால், இந்த யுகத்தில் இந்தியா சுதந்திரம் அடையப் போவதில்லை என்று சொன்னார்கள்.\nஇந்தமாதிரி குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர தேசத்துப் பத்திரிகைகளிலே அதிகமாக வெளியாயின. டில்லியில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் காந்திஜியின் பூரண நம்பிக்கைக்கு உகந்த சகாக்களும் அவரைப் பலமாகத் தாக்கினார்கள்.\nபர்தோலி வரிகொடா இயக்கத்தையும் இந்தியா முழுவதிலும் தனிச் சட்ட மறுப்பையும் கூட நிறுத்தி வைத்து நிர்மாண வேலையில் கவனம் செலுத்துவது என்று காரியக் கமிட்டியில் தீர்மானம் செய்யப்பட்டது அல்லவா அதை ஊர்ஜிதம் செய்வதற்காக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி டில்லியில் பிப்பரவரி 24-ஆம் தேதி கூடியது. அதற்காக 22-ஆம் தேதியன்று மகாத்மா காந்தி டில்லிக்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னால் பர்தோலி மக்களுக்கு ஒரு விண்ணப்பம் விடுத்தார்.\n\"பொதுஜனச் சட்ட மறுப்பை இப்போது ஆரம்பிக்க முடியாமல் நீடித்துத் தள்ளிப்போட நேர்ந்ததற்கு நீங்கள் பொறுப்பாளிகள் இல்லை. உங்கள் கடமையை நீங்கள் நன்கு நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால் இந்தியா ஒரு தேசம். எங்கேனும் ஒரு இடத்தில் தவறு நேர்ந்தால் அது தேசம் முழுவதையும் பாதிக்கிறது. ஆகையினாலேயே சௌரி-சௌரா நிகழ்ச்சி காரணமாக பர்தோலி இயக்கத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. இதற்காக நீங்கள் மனச் சோர்வு அடையக்கூடாது.\nபலாத்கார யுத்தத்தில் தலைவன் படைகளை 'முன்னேறுங்கள்' என்றால் முன்னேற வேண்டும். 'பின்வாங்குங்கள்' என்றால் பின்வாங்கியே தீர வேண்டும். இது அஹிம்சைப் போருக்கும் பொருந்தும். ஆகையால் கொடுக்கவேண்டிய வரிகளையெல்லாம் காலாகாலத்தில் கொடுத்துவிடுங்கள். எந்தச் சட்டத்தையும் மீறாதீர்கள். நிர்மாணத் திட்டத்தில் முழு உற்சாகம் காட்டி வேலை செய்யுங்கள். நிர்மாண வேலையின் மூலமாகச் சுதந்திரத்தின் சாராம்சத்தை நாம் அடைந்தவர்களாவோம்\nபர்தோலி வாசிகளுக்கு எவ்வளவோ ஏமாற்றமும் மனத்தாங்கலும் இருந்த போதிலும் அவர்கள் மகாத்மாவின் கட்டளையை நிறைவேற்றினார்கள். பர்தோலி வாசிகளைப்போல் இந்தியா முழுவதும் காந்தி மகாத்மாவின் போதனைக்குக் கட்டுப்பட்டு நடந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லை.\nஅகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்காக மகாத்மாஜி டில்லிக்குப் பிப்ரவரி 23-ஆம் தேதி வந்துசேர்ந்தார். அங்கே அவருக்குப் பல கடிதங்கள் காத்திருந்தன. சிறைக்குள்ளேயிருந்து பல நண்பர்களும் சகாக்களும் கடிதம் எழுதியிருந்தார்கள். டில்லி, லக்நௌ, ஆக்ரா முதலிய ஊர்களின் சிறைகளிலிருந்து கடிதங்கள் வந்திருந்தன. அவையெல்லாம் பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்துக் கண்டிப்பதாகவே இருந்தன. அந்தச் சமயத்தில், அவ்வளவு தூரம் சர்க்காரை அறை கூவி அழைத்த பிறகு பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடுவதை யாரும் ஆதரிக்கவில்லை. அ.இ.கா. கமிட்டி கூட்டத்துக்கு நேரில் ஆஜரானவர்களும் அவ்விதமே மகாத்மாவுடன் மாறுபட்டார்கள். சுவாமி சிரத்தானந்தர், \"இந்தியா முழுவதும் அமைதியை எதிர்பார்ப்பது என்பது நடவாத காரியம்; ஆகையால் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டு வேறு முறைகளைப் பார்க்க வேண்டியதுதான்\" என்றார். வங்காளத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் மிக்க அதிருப்தி தெரிவித்தார்கள். மகாத்மா நிர்மாணத் திட்டத்தை அளவுக்கு மீறி வற்புறுத்துவதாக அவர்���ள் சொல்லி, \"மிட்னாபூரில் ஜனங்கள் கதர் கட்டிக் கொள்ளாமலே சர்க்காருடன் போர் நடத்தி யூனியன் வரியை ரத்து செய்வதில் வெற்றி பெற்றுவிட்டார்கள்.\" என்பதை உதாரணமாக எடுத்துக் காட்டினார்கள். இதனாலெல்லாம் மகாத்மா முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் கூடத் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் சரிவர அறிந்து கொள்ளவில்லை யென்ற நம்பிக்கையை அடைந்தார். ஆகையால் பர்தோலி சட்டமறுப்பை நிறுத்தி வைத்தது ரொம்பவும் சரியான காரியம் என்ற முடிவுக்கு வந்தார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஹக்கீம் அஜ்மல்கானின் அக்கிராசனத்தின் கீழ் கூடியது. மகாத்மா முதலிலேயே தம்முடைய கருத்தை வெளியிட்விட்டார். \"பரிபூரண அஹிம்சையில்லாமல் என்னால் இயக்கத்தை நடத்த முடியாது. உங்களுடைய கருத்து மாறுபட்டிருந்தால் நான் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்\" என்றார். இதை அநேகர் விரும்பவில்லை. மகாத்மாவின் தலைமை இல்லாமல் இந்தியாவின் விடுதலை கை கூடாது, எந்த இயக்கத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது என்று அவர்கள் கருதினார்கள். பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்த சுவாமி சிரத்தானந்தரே இந்தக் கூட்டத்தில் \"மகாத்மாஜி நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன இயக்கம் நடத்த முடியும் நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன இயக்கம் நடத்த முடியும் தங்களுடைய தலைமையை இழக்க நாங்கள் தயாராயில்லை தங்களுடைய தலைமையை இழக்க நாங்கள் தயாராயில்லை\" என்றார். ஆனால் காந்திஜியின் தலைமையை இழப்பதற்கம் ஒரு சிலர் தயாராயிருந்தார்கள். மகாராஷடிரத்தைச் சேர்ந்த டாக்டர் மூஞ்சேயும் கல்கத்தாவிலிருந்து வந்த ஸ்ரீ ஜே. என். சென்குப்தாவும் மகாத்மாவின் பேரில் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.\nஒரு கமிட்டி நியமித்து, ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த பிறகு, தேசத்துக்கு நேர்ந்த தீமைகளையெல்லாம் விசாரிக்கச் சொல்லவேண்டும் என்று டாக்டர் மூஞ்சே பிரேரணை செய்தார். ஸ்ரீ அப்யங்கர், மௌலானா ஹஸரத் மோகினி முதலியவர்கள் தீவிரமாக டாக்டர் மூஞ்சேயை ஆதரித்தார்கள். வேறு சிலர் மகாத்மாவை ஆதரித்துப் பேசலானார்கள். வாதப் பிரதி வாதங்கள் முற்றி மனக் கசப்பு வளரும் போலிருந்தது.\nஇச்சமயத்தில் ஹக்கீம் அஜ்மல்கான் உடம்பு சரியாயில்லையென்று சொல்லி எழுந்து போனார். மகாத்மாவையே தமக்குப் பதிலாகச் ச���ையை நடத்தும்படி ஏற்படுத்திவிட்டுப் போனார். மகாத்மா தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் நிலைமையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. ஏனெனில், தம்மைத் தாங்கிப் பேச விரும்பிய யாரையம் மகாத்மா பேசவதற்கு அனுமதிக்கவில்லை. தம்மீது குற்றங் கூற விரும்பியவர்கள் தங்களுடைய மனதைத்திறந்து சொல்ல விரும்பியதெல்லாம் சொல்ல அநுமதித்தார். இதனால் சபையில் ஒர பெரிய மாறுதல் ஏற்பட்டது. குற்றங் கூறியவர்களுக்கும் கொஞ்ச நேரத்தக் கெல்லாம் அலுத்துப் போய்விட்டது. டாக்டர் மூஞ்சே தங்கள் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மகாத்மாஜி தமது கட்சியை எடுத்துச் சொல்லவேண்டும் என்றம் கேட்டுக்கொண்டார். மகாத்மாஜி அதற்க இணங்க வில்லை. \"நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. சபையோர் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை யொட்டித் தீர்மானிக்கட்டும். என்னுடைய திட்டம் பிடிக்காவிட்டால் நான் விலகிக் கொள்ளத் தயார்\" என்ற மட்டும் சொன்னார். வோட்டுக்கு விடப்பட்ட போது டாக்டர் மூஞ்சேயின் தீர்மானமும் ஸ்ரீ ஜே. எம். சென்குப்தாவின் தீர்மானமம் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்தன. பர்தோலி தீர்மானம் மகாத்மாவே ஒப்புக்கொண்ட சிற்சில மாறுதல்களுடன் நிறைவேறியத. இதன் பிரகாரம் பொதஜனச் சட்டமறுப்பு யோசனை இப்போதைக்குக் கைவிடப்பட்டது. மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தனிப்பட்ட சட்டமறுப்புத் தொடங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது; அதற்குரிய நிர்மாணத் திட்ட நிபந்தனைகள் முன்னைவிடக் கடுமையாயின.\nடில்லியிலிருந்து மகாத்மா காந்தி சபர்மதிக்குத் திரும்பி வந்தார். இனி கதர் உற்பத்தி, தேசீயக் கல்வி, தீண்டாமை விலக்கு, ஹிந்து மஸ்லிம் ஒற்றுமை ஆகிய நிர்மாணத் திட்டங்களில் தம்முடைய பூரண கவனத்தையும் செலுத்தத் தீர்மானித்து மகாத்மா அந்த வேலைகளைத் தொடங்குவதற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார்.\nஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மகாத்மாஜி பிறருடைய பாவங்களக்கு உண்ணாவிரத பிராயச்சித்தம் செய்து, அஹிம்சா தர்மத்தைப் பாதுகாப்பதற்காகப் பொதுஜனச் சட்ட மறுப்பையும் நிறுத்தி வைத்த பிறகு அவரைக் கைது செய்து விசாரணை நடத்த முன்வந்தனர். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் இந்த இழிதகைமையான செயலைக் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.\nவியாழன், 20 செப்டம���பர், 2018\n1155. சங்கீத சங்கதிகள் - 160\nகண்டதும் கேட்டதும் - 6\nஇந்த 1943 சுதேசமித்திரன் ரேடியோ விமர்சனக் கட்டுரையில் :\nமதுரை மணி, ராஜலட்சுமி சந்தானம், ஸி.எஸ்.சீதாராமன்\nபுதன், 12 செப்டம்பர், 2018\n1154. பாடலும் படமும் - 47\nமதுரை ஊர்த்துவ கணபதி, ஸ்ரீநாகேஸ்வரர் ஆலய கணபதி\nஅந்தி பகலற்ற நினைவருள்வாயே - அருணகிரிநாதர்\nநமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்\nஇமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய\nமைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;\nசிந்தையே, இம்மூன்றுஞ் செய். - பாரதி\n[ நன்றி: ‘சக்தி’ விகடன் ]\nLabels: சில்பி, பாடலும் படமும்\nசனி, 8 செப்டம்பர், 2018\n1152. பாடலும் படமும் - 46\nயுத்த காண்டம், மீட்சிப் படலம்\n[ ஓவியம்: கோபுலு ]\nகற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,\nபொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை\nதற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,\nஅற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்.\n[ அத் தலைவனும் - அந்த தலைமையான நாயகனாகிய இராமனும்;\nகற்பினுக்கு அரசினை- கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாக\nபெண்மைக் காப்பினை- பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாக உள்ளவளை;\nபொற்பினுக்கு அழகினை- அழகிற்கு அழகாக விளங்குகின்ற பிராட்டியை; புகழின் வாழ்க்கையை- புகழை இவ்வுலகில் வாழும்படி நிலை நிறுத்திய தேவியை;\nதன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை - தனி நாயகனாகிய\nதன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும் தருமம் போன்ற சீதையை;\nஅமைய நோக்கினான் - நன்றாகப் பார்த்தான்.]\n( மர்ரே ராஜம் ‘கம்பராமாயணம்’ நூல்களின் அட்டைகளில் வந்த 18 படங்களைக் கொண்ட இந்தத் தொடர் இத்துடன் நிறைவேறுகிறது.)\n[ பொருத்தமான பாடல்களுக்கு நன்றி: அமுதசுரபி தீபாவளி\nLabels: இராமாயணம், கோபுலு, பாடலும் படமும்\nவெள்ளி, 7 செப்டம்பர், 2018\n1153. ஏ.எஸ்.பி. ஐயர் -1\nமாய வித்தையில் நம்பிக்கை இல்லாதவன்\nஎன் சிறுவயதில் மதராஸ் உயர்நீதி மன்ற நீதிபதியாய் இருந்த ஏ.எஸ்.பி.ஐயர் ( 1899-1963) ( அயிலம் சுப்பிரமணிய பஞ்சாபகேச ஐயர் ) சங்கீதக் கச்சேரிகளுக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் தலைமை தாங்கிப் பேசியதைக் கேட்டதுண்டு. நசைச்சுவையுடன் பேசுவார். ஒரு நல்ல கதை சொல்லி 53-இல் நடந்த ஆளவந்தார் கொலை வழக்கில் அவர்தான் நீதிபதி.\nசுதேசமித்திரனில் 1941-இல் வந்த அவருடைய ஒரு கதை இதோ\nவியாழன், 6 செப்டம்பர், 2018\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2-ஆம் பாகம்) என்ற நூலில் வந்த 37-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nமகாத்மா காந்தி தம்முடைய தர்ம யுத்தத்தின் இறுதிப் போருக்குப் பிறகு பர்தோலியைக் குருக்ஷேத்திரமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆகவே 1922-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி பர்தோலிக்குப் பிரயாணமானார். அன்று காலைப் பிரார்த்தனையின்போது சபர்மதி ஆசிரமவாசிகளிடம் மகாத்மா விடை பெற்றுக் கொண்டார். ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி உள்பட அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக மகாத்மாவுக்கு விடை கொடுத்தார்கள். பர்தோலிக்குப் போருக்குப் போகிறவர் எப்போது திரும்பி வருவாரோ என்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாமலிருந்தது. திரும்பி வருவாரோ அல்லது வரவே மாட்டாரோ, யாருக்குத் தெரியும் இந்த எண்ணத்தினால் அனைவருடைய உள்ளங்களும் கசிந்துருகிய போதிலும் அவர்கள் தங்கள் துயரத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மகாத்மா இல்லாத சமயத்தில் ஆசிரமத்தின் வேலைகளை யெல்லாம் இயன்ற வரையில் சரிவர நடத்தி வருவதாக வாக்களித்தார்கள். மகாத்மாஜி அவர்களுக்கெல்லாம் பகவத் கீதையை வழிகாட்டியாகக் கொண்டு அவர்களுடைய கடமைகளை நிறைவேற்றி வரும்படியாக உபதேசித்தார்.\nபர்தோலியில் மகாத்மாவுக்கு மகத்தான வரவேற்பு காத்திருந்தது. பர்தோலி வாசிகள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பும் பாக்கியமும் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்பதை உணர்ந்திருக்கிறார்கள். பழைய கிரேக்க ராஜ்யத்தின் சுதந்திரத்துக்குப் பாரஸீகர்களால் ஆபத்துவந்தபோது தர்மாபைலே என்னும் கணவாயில் சில கிரேக்கவீரர்கள் நின்று போராடி தங்கள் உயிரை அர்ப்பணம் செய்து கிரேக்க நாட்டின் சுதந்திரத்தை நிலை நாட்டியது சரித்திரப் பிரசித்தமான சம்பவம். \"பர்தோலி பாரதநாட்டின் தர்மாபைலே\" என்னும் பல்லவியைக் கொண்ட சுதந்திர கீதம் ஒன்று அச்சமயம் பர்தோலியின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாடப்பட்டு வந்தது.\nபர்தோலியில் மகாத்மாவுக்குத் துணை நின்று பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவதற்காகப் பம்பாயிலிருந்து ஸ்ரீவி.ஜே. படேலும் சூரத்திலிருந்து ஸ்ரீ தயாள்ஜி, கல்யாண்ஜி முதலியவர்களும் வந்துசேர்ந்தார்கள். 29 - ஆம் தேதி பர்தோலி தாலூகா மகாநாடு நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் வந்திருந்தார��கள். ஆயினும் ஒருவிதமான குழப்பமோ, கூச்சலோ இல்லாமல் மகாநாடு நடந்தது. காந்தி மகான் எங்கே சென்று தங்கினாலும் அங்கே உள்ளூர் ஜனங்கள் வந்து கூட்டம் போடுவது சர்வசாதாரண வழக்கம் அல்லவா ஆனால் பர்தோலியில் மகாத்மா காந்தி தங்கியிருந்த ஜாகைக்கு அநாவசியமாக யாரும் வரவேயில்லை.\nபர்தோலி பிரதிநிதிகளில் முக்கியமான சிலரை மகாத்மாவே தமது ஜாகைக்குக் கூப்பிட்டனுப்பினார். பொதுஜனச் சட்ட மறுப்புக்குக் காந்திஜி விதித்திருந்த நிபந்தனைகளில் ஒன்று பர்தோலியில் வாழும் 88,000 ஜனங்களுக்கும் வேண்டிய துணியை அவர்களே இராட்டை - கைத்தறியில் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும், வெளியிலிருந்து ஒரு கஜம் துணிகூட வரவழைக்கக் கூடாது என்பது. இந்த நிபந்தனையைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கு இன்னும் பதினைந்து நாள் தவணை கொடுப்பதாக மகாத்மா கூறினார். ஆனால் பர்தோலி தலைவர்களோ \"எங்களுக்குத் தவணைவெண்டியதில்லை\" என்று சொல்லிவிட்டார்கள். பிப்ரவரி௴ 1 - ஆம் தேதியிலிருந்து ஒரு அங்குலத் துணிகூட வெளியூரிலிருந்து தருவிப்பதில்லையென்று சொன்னார்கள். கட்டை வண்டிகளில் இராட்டினத்தை ஏற்றிக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கிராமங் கிராமமாகச் சென்று வேண்டியவர்களுக் கெல்லாம் கொடுத்து வந்தார்கள். அப்போது பர்தோலி தாலூகா சாலைகளில் இது ஒரு அற்புதமான காட்சியாயிருந்தது.\nஜனவரி 29- நடைபெற்ற பர்தோலி தாலூகா மகாநாட்டில் நிறைவேறிய முக்கியமான தீர்மானம், \"தேசத்தின் விடுதலைக்காக அந்தத் தாலூகா வாசிகள் தாவர - ஜங்கம சொத்துக்களை இழக்கவும், சிறைப்படவும், அவசியமானால் உயிரையும் தியாகம் செய்யவும் சித்தமாயிருக்கிறார்கள்\" என்று பறையறைந்து சொல்லிற்று. அத்துடன் மகாத்மாவின் தலைமையில் அஹிம்சையைக் கடைப்பிடித்துப் பொது ஜனச் சட்ட மறுப்பைப் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தொடங்குவதென்றும் தாலுகா வாசிகள் சர்க்காருக்கு இனி நில வரியோ வேறு வரிகளோ கொடுக்கக் கூடாதென்றும் மேற்படி மகாநாடு தீர்மானித்தது.\nபர்தோலி மக்களின் இத்தகைய கட்டுப்பாடும் உத்வேகமும் மகாத்மாவுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளித்திருந்தது. பம்பாய் மாகாணத்தில் பலபகுதிகளிலிருந்தும் பற்பல பிரமுகர்கள் பர்தோலிக்கு வந்தார்கள். ஆனால் மகாத்மாவின் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்ட கட்டுப்பாடு அவர்களில் சிலருக்கு சங்கடத்தை அளித்தது. உதாரணமாக, ஸ்ரீ வி.ஜே படேல் அவர்களுக்கு அதிகாலையில் எழுந்து பழக்கமில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் வாத நோயும் உண்டு. ஆசிரமத்திலோ காலை 4 மணிக்கே அனைவரும் எழுந்து பிரார்த்தனைக்கு வந்தாக வேண்டும். ஸ்ரீ வி.ஜே.படேலைக் காலை நாலு மணிக்கு எழுப்பியபோது, அவர், \"நாராயணா நாராயணா இப்படியும் தொந்தரவு படுத்துவது உண்டா\" என்று புகார் செய்தார். ஆனால் புகாரை யார் கேட்கிறார்கள்\" என்று புகார் செய்தார். ஆனால் புகாரை யார் கேட்கிறார்கள் அவரும் கட்டாயமாகப் பிரார்த்தனைக்குப் போக வேண்டியதாயிருந்தது. ஆத்ம சாதனத்துக்கு இத்தகைய விரதங்களும் கட்டுப்பாடுகளும் அவசியம் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை. \"ஆத்ம சாதனம் இங்கே யாருக்கு வேண்டும் அவரும் கட்டாயமாகப் பிரார்த்தனைக்குப் போக வேண்டியதாயிருந்தது. ஆத்ம சாதனத்துக்கு இத்தகைய விரதங்களும் கட்டுப்பாடுகளும் அவசியம் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை. \"ஆத்ம சாதனம் இங்கே யாருக்கு வேண்டும் இந்தியாவுக்குச் சுதந்திரம் அல்லவா வேண்டும் இந்தியாவுக்குச் சுதந்திரம் அல்லவா வேண்டும்\" என்பது ஸ்ரீ படேலின் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை அவர் மகாத்மாவிடம் கேட்கவில்லை. இந்தியாவின் சுதந்திரம் மகாத்மாவின் தலைமையினாலேயே கிடைக்கக் கூடியதாயிருந்தது. எனவே, அதற்காக \"ஆத்ம சாதனத்தைத் தேடக்கூட நான் தயார்\" என்பது ஸ்ரீ படேலின் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை அவர் மகாத்மாவிடம் கேட்கவில்லை. இந்தியாவின் சுதந்திரம் மகாத்மாவின் தலைமையினாலேயே கிடைக்கக் கூடியதாயிருந்தது. எனவே, அதற்காக \"ஆத்ம சாதனத்தைத் தேடக்கூட நான் தயார்\" என்றார் ஸ்ரீ வி.ஜே. படேல்.\nஇவ்விதம் ஒருவார காலம் சென்றது. ஒவ்வொரு நாளும் மகாத்மா பர்தோலி ஜனங்களுக்கு மேலே செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி அறிக்கைகள் விடுத்து வந்தார். ஜனங்கள் மகாத்மா காந்தியின் கட்டளைகளை அணுவளவும் வழுவாமல் நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகி வந்தார்கள்.\nகாந்திஜி வைஸ்ராய் ரெடிங்குக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்துக்கு இந்திய சர்க்கார் 6-ஆம் தேதி பதில் அறிக்கை விட்டார்கள். அதில் மகாத்மாவின் மீது இல்லாத குற்றங்களையெல்லாம் சுமத்தியிருந்தார்கள். இந்தக் குதர்க்க அறிக்கைக்குப் பிப்ரவரி 7-ஆம் தேதி மகாத்மா ஒரு பதில் விடுத்தார். அந்தப் பதில் பிரி��்டிஷ் ஏகாதிபத்தியத்தையே ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும் படியான சக்தி வாய்ந்ததாயிருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தாரின் குதர்க்கங்களுக்கு மகாத்மா அவ்வளவு உத்வேகமான தீவிர மொழிகளில் பதில் சொல்லியிருந்தார்.\nஇப்படிப்பட்ட நிலைமையில், பிப்ரவரி 8-ஆம் நாள் எதிர்பாராத பேரிடி யொன்று விழுந்தது. சௌரி-சௌராவில் நடந்த கோர சம்பவத்தைப் பற்றிய செய்தி வந்தது. ஐக்கிய மாகாணத்தில் கோரக்பூர் ஜில்லாவில் சௌரி-சௌரா ஒரு சிறு பட்டணம். மேற்படி கோரக்பூர் ஜில்லாவில் முப்பத்திநாலாயிரம் தேசீயத் தொண்டர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று சில நாளைக்கு முன்பு ஒரு உற்சாகமான செய்தி வந்திருந்தது. அவர்களில் எத்தனை பேர் கதர் உடுத்தியவர்கள் என்று காந்திஜி விசாரித்ததற்கு 'நாலில் ஒரு பங்கு பேர் தான் கதர் உடுத்தியவர்கள்' என்று தகவல் கிடைத்தது. இந்த நிலை மகாத்மாவுக்குத் திருப்தியளிக்கவில்லை. நாலில் ஒரு தொண்டர்தான் கதர் உடுத்துகிறார் என்றால் அஹிம்சை நெறியை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும் என்ற கவலையை மகாத்மா தம் அருகிலிருந்தவர்களிடம் வெளியிட்டார்.\nஇப்படி மகாத்மாவுக்கு ஏற்கனவே கவலையளித்திருந்த அதே ஜில்லாவிலிருந்துதான் இப்போது அந்தப் பயங்கரமான செய்தி வந்தது. சௌரி-சௌராவில் வெறிகொண்ட ஜனக்கூட்டம் ஒரு போலீஸ் ஸ்டே ஷனைத் தாக்கி நெருப்பு வைத்து இருபத்தொரு போலீஸ் ஜவான்களை உயிரோடு கொளுத்திக் கொன்று விட்டது.\nபம்பாயிலும் சென்னையிலும் நடந்த குற்றங்களுக்கு ஏதேனும் ஓரளவு சமாதானம் சொல்ல இடமிருந்தது. ஆனால் இந்தக் கோர பயங்கரச்செயலுக்கு என்ன சமாதானத்தைச் சொல்ல முடியும் மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை மக்கள் கொஞ்சங்கூட அறிந்துகொள்ளவில்லை என்று தானே அதிலிருந்து ஏற்படும் மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை மக்கள் கொஞ்சங்கூட அறிந்துகொள்ளவில்லை என்று தானே அதிலிருந்து ஏற்படும் சௌரி-சௌராவில் நடந்ததுபோல் தேசமெல்லாம் நடக்காது என்பது என்ன நிச்சயம் சௌரி-சௌராவில் நடந்ததுபோல் தேசமெல்லாம் நடக்காது என்பது என்ன நிச்சயம் அதன் பயனாகத் தேசம் எவ்வளவு விபரீதமான தீங்குகளை அடைய நேரும்\nஇத்தகைய வேதனை நிறைந்த எண்ணங்களைச் சௌரி-சௌரா நிகழ்ச்சி பற்றிய செய்திகள் மகாத்மாவின் மனதில் உண்டாக்கின. மிக முக்கியமான விஷங்களைக் காந்திஜ��� தம் அந்தராத்மாவின் புத்திமதிப்படி ஒரு நொடியில் தீர்மானித்து விடுவதுதான் வழக்கம். ஆகவே இப்போதும் பர்தோலி சட்ட மறுப்பைக் கைவிடுவது என்று ஒரே நிமிஷத்தில் மகாத்மாதீர்மானித்து விட்டார். இத்தகைய தீர்மானத்துக்கு வரக் கூடிய தீரபுருஷர் இந்த உலகத்திலேயே மகாத்மாவைத் தவிர யாரும் இருக்க முடியாது என்று சொன்னால், அது மிகையாகாது. ஏனெனில், முதல் நாள் 7-ஆம் தேதி தான் வைஸ்ராய்க்குக் கடுமையான முறையில் மகாத்மா பதில் அளித்திருந்தார். பர்தோலி ஜனங்கள் துடி துடித்துக் கொண்டிருந்தார்கள். தேசமக்கள் எல்லோரும் பர்தோலியை நோக்கிக்கொண்டிருந்தார்கள். சிறையிலே இருந்த பதினாயிரக் கணக்கான காங்கிரஸ் வாதிகளும் பர்தோலி இயக்கத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.\nஇப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இயக்கத்தை ஆரம்பியாமல் நிறுத்துவது என்று வேறு யாரால் முடிவு செய்ய முடியும். மகாத்மா முடிவுசெய்து விட்டாலும் அதைக் காங்கிரஸ் காரிய கமிட்டி மூலம் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் அல்லவா அதற்காகப் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி பர்தோலியில் காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டத் தீர்மானித்துக் காரியக் கமிட்டி அங்கத்தினருக்குப் பின்வரும் கடிதத்தை மகாத்மா எழுதினார்:-\nபொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கும் தறுவாயில் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தது இது மூன்றாவது தடவை. 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் முறையும், சென்ற நவம்பர் மாதத்தில் பம்பாயில் இரண்டாவது முறையும். அதிர்ச்சி பெற்றேன். இப்போது மறுபடியும் கோரக்பூர் ஜில்லாவில் நடந்த சம்பவங்கள் என்னைப் பெரிதும் கலங்க வைத்துவிட்டன. தேசத்தின் மற்றப் பகுதிகளிக் பலாத்காரக் குற்றங்கள் நிகழும் போது பர்தோலியில் அட்டும் அஹிம்சைப் போரினால் பலன் விளையாது. பூரண அஹிம்சையை நிலை நிறுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே நான் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தத் திட்டம் போட்டேன். பாதி பலாத்காரமும் பாதி அஹிம்சையுமாக நடக்கும் இயக்கத்தில் நான் சம்பந்தப்பட முடியாது. அத்தகைய இயக்கத்தினால் சுயராஜ்யம் வந்தாலும் அது உண்மையான சுயராஜ்யமாயிராது, ஆகையால் பர்தோலியில் 11 - ஆம் தேதி காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டுகிறேன். இந்தக் கூட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நீடித்துத் தள்ளிப் போடுவதைப்பற்றி யோசிக்கப்படும். அப்படி நீண்ட காலம் தள்ளிப்போட்டால்தான் தேசத்தை நிர்மாண முரையில் தயார் செய்து அஹிம்சையை வேரூன்றச் செய்ய முடியுமென்று நான் கருதுகிறேன். தாங்கள் கூட்டத்துக்கு வர முடியாவிட்டால் தங்கள் அபிப்பிராயத்தை எழுதி அனுப்பக் கோருகிறேன்.இது விஷயமாகத் தங்கள் நண்பர்கள் பலரையும் கலந்து யோசித்து அவர்களுடைய அபிப்பிராயத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.\n(ஒப்பம்) எம். கே. காந்தி\nகாந்திஜியின் இந்த முடிவு தெரிய வந்ததும் ஆசிரமவாசிகளே திடுக்கிட்டார்கள் என்றால், மற்றவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மகாத்மாவினிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் மேற்படி செய்தியினால் மிக்க மனச்சோர்வு அடைந்தார்கள். மகாத்மாவை ஏற்கனவே விரோதித்தவர்களோ அளவில்லாத கோபத்தை அவர்மீது சொரிந்தார்கள்.\nஆயினும் மகாத்மா ஒரே பிடிவாதமாக இருந்தார். 11 - ஆம் தேதி கூடிய காரியக் கமிட்டியில் தீவிர விவாதம் நடந்தது. ஸ்ரீ கேல்கர் போன்ற சிலர் மகாத்மாவின் முடிவைப் பலமாக எதிர்த்தார்கள். மற்றவர்கள் மகாத்மாவிடம் உள்ள பக்தியினால் அடங்கி யிருந்தார்கள். விவாதத்தின் முடிவில், எல்லாவித சட்ட மறுப்புகளையும் நிறுத்தி வைத்துத் தேச மக்கள் நிர்மாண வேலையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் காரியக் கமிட்டியில் நிறைவேறியது.\nமறுநாள் 12 - ஆம் தேதி அதாவது என்றைய தினம் பர்தோலி யுத்தம் தொடங்குவதாக இருந்ததோ அதே தினத்தில், மகாத்மா காந்தி சௌரி-சௌரா பயங்கர நிகழ்ச்சியை முன்னிட்டு ஐந்துநாள் உண்ணாவிரதம் தொடங்கினார்.\nகாரியக் கமிட்டி தீர்மானத்துடனும் மகாத்மாவின் உபவாசத்துடனும் காரியம் முடிந்துபோய்விடவில்லை. தேசமெங்கும் அதிருப்தி கடல்போலப் பொங்கியது. மகாத்மாவின் ஆத்ம சகாக்கள் என்று கருதப்பட்டவர்கள் பலர் அவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.\nதென்னாப்பிரிக்காவில் ஒரு சமயம் மகாத்மா சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியபோது அவர் இந்தியர்களைக் காட்டிக் கொடுத்து விட்டதாக எண்ணி ஒரு பட்டாணியன் அவரை தடியால் அடித்து அவருடைய மண்டையை உடைத்துவிட்டான் அல்லவா ஏறக்குறைய அத்தகைய சூழ்நிலை தேசத்தில் ஏற்பட்டுவிட்டது. \"காரியத்தைக் கெடுத்து விட்டார் மகாத்மா ஏறக்குறைய அத்தகைய சூழ்நிலை தேசத்தில் ஏற்பட்டுவிட்டது. \"காரியத்தைக் கெடுத்து விட்டார் மகாத்மா\" என்று க���க்குரல் எங்கும் எழுந்தது. யாரும் அவரைத் தடியால் அடிக்கவில்லை; அவ்வளவுதான். தடியால் அடிப்பதைக் காட்டிலும் கொடுமையான குரோத மொழிகளை மகாத்மாவின் தலைமீது பொழிந்தார்கள். அவ்வளவையும் சத்தியத்துக்காகவும் அஹிம்சைக்காகவும் மகாத்மா சகித்துக் கொண்டார். கடல் கடைந்த போது எழுந்த விஷயத்தை விழுங்கிப் புவனத்தைக் காப்பாற்றிய நீலகண்டனைப்போல் அச்சமயம் காந்திஜி விளங்கினார்.\nதிங்கள், 3 செப்டம்பர், 2018\n1150. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -3\n‘சக்தி’ இதழில் 1942-இல் வந்த ஒரு கதை.\nஞாயிறு, 2 செப்டம்பர், 2018\n1149. பாடலும் படமும் - 45\nயுத்த காண்டம், வேல் ஏற்ற படலம்\n[ ஓவியம்: கோபுலு ]\nஇலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்\nவிலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி,\nகலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;\nஅலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ\n[ இலக்குவற்கு முன் வீடணன் புகும் - இலக்குவனுக்கு\nஇருவரையும் விலக்கி அங்கதன் மேற்செலும் - அவ்விருவரையும் விலக்கி விட்டு வாலி மகன் அங்கதன் முன் புகுவான்;\nஅவனையும் விலக்கி வானரக் காவலன் கலக்கும்- அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம் சுக்கிரீவன் முந்துவான்;\nஅனுமன் முன் கடுகும் - அனுமன் விரைந்து செல்வான்;\nஅலக்கண் அன்னதை - அப்படிப்பட்ட துன்பத்தை;\nஇன்னது என்று உரை செயல் ஆமோ- இத்தகையது என்று கூற முடியுமா\nLabels: இராமாயணம், கோபுலு, பாடலும் படமும்\nசனி, 1 செப்டம்பர், 2018\n36. வைஸ்ராய்க்கு இறுதிக் கடிதம்\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( 2ஆம் பாகம்) என்ற நூலில் வந்த 36-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nபம்பாயில் மகாநாடு கூட்டிய தலைவர்கள் அந்த மகாநாட்டின் தீர்மானத்தை வைஸ்ராய் ரெடிங் ஏற்றுக்கொள்ளுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆகையால் வைஸ்ராயிடமிருந்து பதில் வருவதற்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று மகாத்மா காந்தியைக் கேட்டுக் கொண்டார்கள். மகாத்மாவும் அதற்குச் சம்மதித்தார். ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரையில் காத்திருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆகவே பம்பாயிலிருந்து மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கே அம்மாதம் 28-ஆம் தேதி வரையில் காத்திருந்தார்.\nஆனால் வைஸ்ராய் ரெடிங் சாதகமான பதில் அனுப்புவார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்குக் ���ிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜி ஏற்பாடு எதுவும் நடப்பதை மகாத்மா விரும்பவும் இல்லை. அப்படி ராஜி ஏற்படுமானால் அதை வகிப்பதற்குத் தேசம் தகுதி பெறவில்லை என்று மகாத்மா கருதினார். (இன்றைக்குக்கூட நம்மில் பலர் தேசம் பூரண தகுதி பெறுவதற்குச் சிறிது முன்னாலேயே சுயராஜ்யம் வந்துவிட்டது' என்று கருதுகிறோம் அல்லவா\nமகாத்மாவின் உள்ளம் அக்காலத்தில் எப்படித் தத்தளித்துக் கொண்டிருந்தது என்பதை \"நவஜீவன்\" பத்திரிகைக்கு அவர் அப்போது எழுதிய ஒரு கட்டுரையினின்றும் அறியலாம். அக்கட்டுரையில் மகாத்மா எழுதியதாவது:-\nராஜி வந்துவிடப் போகிறதே என்ற பயத்தினால் நான் உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருக்கிறேன். ராஜி ஏற்பட்டுவிட்டால், அதன் பலனாக என்ன நேரிடுமோ ராஜி ஏற்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை நழுவவிட மாட்டேன். ஆயினும் இந்தியாவின் பலம் இவ்வளவுதான் என்பதை நான் அறிந்திருப்பதால், ராஜியை நினைத்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது. நாம் சரியானபடி சோதனைக்கு உள்ளாகி அதில் தேறி வெளி வந்தாலன்றி, ராஜியினால் நம்முடைய கதி என்ன ஆகும் என்று சொல்ல முடியாது.\nதாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து குழந்தை பிறக்க வேண்டும். முன்னாலேயே பிறந்த குழந்தை சீக்கிரத்தில் இறந்து போய்விடும். போர்ச்சுகல் தேசத்தில் மின்னல் புரட்சி நடந்து ஒரு நொடியில் அரசாங்கம் மாறிவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு அங்கே அரசாங்கம் அடிக்கடி மாறிக்கொண்டே யிருக்கிறது. நிலையான அரசியல் அமைப்பு இன்னமும் ஏற்பட்ட பாடில்லை. 1909-ஆம் வருஷத்தில் துருக்கியில் திடீர்ப் புரட்சி நடந்து அரசாங்கம் மாறியது. அது குறித்து உலகமெல்லாம் துருக்கிக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பின. ஆனால் அது ஒன்பதுநாள் விந்தையாக முடிந்து மாயக்கனவைப்போல் மறைந்து விட்டது. அதற்குப் பிறகு துருக்கி எவ்வளவோ அனுபவங்களுக்கு உள்ளாக நேர்ந்திருக்கிறது. அந்தத் தேசம் இன்னும் என்னென்ன அநுபவிக்க வேண்டுமோ, யார் கண்டது இதையெல்லாம் நினைக்கும் போதுதான் இந்தியாவில் நாம் தயாராவதற்கு முன்னால் ராஜி ஏற்பட்டு விடப் போகிறதே என்று பயப்பட வேண்டி யிருக்கிறது.\"\nஇவ்விதம் \"நவஜீவன்\" பத்திரிகையில் மகாத்மா எழுதினார். இந்திய மக்கள் இன்னும் சுதந்திரத்துக்குத் தகுதி பெறவில்லை. சுயராஜ்யம் ஆளுவதற்கு வேண்டிய வல���மையும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் பெறவில்லை என்ற எண்ணம் மகாத்மாவுக்கு இருந்தது. லார்ட்ரெடிங்கும் வேறொரு விதத்தில் இதே எண்ணம் கொண்டவராயிருந்தார். ஆகையால் அவர் பம்பாய் மகாநாட்டின் தீர்மானத்துக்கு இணங்கி வரவில்லை. பம்பாய் மகாநாட்டை நடத்தியவர்களுக்கு ஜனவரி 30-ல் லார்ட் ரெடிங்கினிடமிருந்து பதில் வந்தது. அந்தப் பதில் \"இல்லை\" என்பது தான். அதாவது வட்ட மேஜை மகாநாடு கூட்ட முடியாது என்பதுதான். அது விஷயமாக வைஸ்ராயைச் சந்தித்துப் பேச அநுமதி வேண்டுமென்று மிதவாதத் தலைவர்கள் கோரியிருந்தார்கள். அந்தக் கோரிக்கையைக்கூட வைஸ்ராய் ரெடிங் மறுதளித்துவிட்டார்.\nஜனவரி 27-ஆம் நாள் மகாத்மா பர்தோலி போய்ச் சேர்ந்திருந்தார். 31-ஆம் நாள் சூரத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது. அதற்குள் வைஸ்ராயின் பதிலும் தெரிந்து போய்விட்டது. ஆகவே பர்தோலியில் பொதுஜன சட்டமறுப்பு ஆரம்பிப்பதற்கு மகாத்மாவுக்குக் காரிய கமிட்டி அதிகாரம் கொடுத்தது.\nமறுநாள் அதாவது 1922-ஆம் வருஷம் பிப்ரவரி மீ 1 தேச சரித்திரத்தில் பிரசித்திபெற்ற இறுதிக் கடிதத்தை மகாத்மாகாந்தி வைஸ்ராய்க்கு எழுதினார். அந்த முக்கியமான கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு:-\nமேன்மை தங்கிய வைஸ்ராய் அவர்களுக்கு\nபம்பாய் மாகாணத்தில் சூரத் ஜில்லாவில் பர்தோலி ஒரு சிறு தாலுகா. அதன் ஜனத்தொகை ஏறக்குறைய 87,000 தான். பிப்ரவரி 29 பர்தோலி தாலுகா வாசிகள் ஸ்ரீவித்தல் பாய் படேல் அவர்களின் தலைமையில் மகாநாடு கூடினார்கள். சென்ற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்த தீர்மானத்தின் பேரில் நிபந்தனைகளை நிறைவேற்றித் தகுதி பெற்று விட்டபடியால் பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பது என்று தீர்மானம் செய்தார்கள். இந்தத் தீர்மானத்துக்கு நானே பெரிதும் பொறுப்பாளியானபடியால், எதற்காக பர்தோலி வாசிகள் இத்தகைய தீர்மானத்தைச் செய்தார்கள் என்பதைத் தங்களுக்கும் பொது மக்களுக்கும் விளக்கிக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nகிலாபத், பஞ்சாப், சுயராஜ்யம் ஆகிய இந்த மூன்று பிரசனைகள் விஷ்யமாகவும் இந்தியாவின் கோரிக்கையை இந்திய சர்க்கார் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த மறுப்பு சர்க்காரின் பெருங் குற்றமாகும். இப்படிப்பட்ட குற்றவாளி சர்க்காரை எதிர்த்துப் புரட்சி செ��்ய இந்தியா தேசம் தீர்மானித்திருக்கிறது. அந்தத் தீர்மானத்துக்கு ஒரு அறிகுறியாகவே மேற்படி அ.இ.கா. கமிட்டி நிபந்தனைகளுக்குட்பட்டு முதன் முதலில் பர்தோலியில் பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிக்க முடிவு செய்திருந்தோம்.\nதுரதிர்ஷ்டவசமாக, பம்பாயில் சென்ற நவம்பர் 17 கலவரங்கள் நிகழ்ந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தின. அதன் காரணமாக பர்தோலி சட்ட மறுப்பு இயக்கத்தை ஒத்திப்போட நேர்ந்தது. இதற்கிடையில் தேசமெங்கும் இந்திய சர்க்காரின் உடந்தையின் பேரில் கொடுமையான அடக்குமுறை நடந்திருக்கிறது. வங்காளத்திலும், அஸ்ஸாமிலும், ஐக்கிய மாகாணத்திலும், பஞ்சாப்பிலும், டில்லியிலும் அத்தகைய அடக்குமுறை அமுல் நடந்திருக்கிறது. அதிகாரிகளின் மேற்படி நடவடிக்கைகளை 'அடக்குமுறை' என்று சொல்வதை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் அவசியத்துக்கு அதிகமான நடவடிக்கைகள் எல்லாம் 'அடக்குமுறை' தான் என்பதில் சந்தேகம் இல்லை. சொத்துக்களைச் சூறையாடுதல், குற்றமற்ற ஜனங்களைத் தாக்குதல், சிறையில் கைதிகளுக்குக் கசையடி முதலிய குரூர தண்டனைகள் – இவையெல்லாம் சட்டத்துக்குட்பட்ட நாகரிக நடவடிக்கைகள் ஆகமாட்டா. ஹர்த்தால் விஷயத்தில் சில இடங்களில் ஒத்துழையாதார் பயமுறுத்தலைக் கையாண்டிருப்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதற்காக அதிகாரிகள் கையாண்ட கொடிய முறைகளை எந்தவிதத்திலும் நியாயம் என்று சொல்லமுடியாது. பலாத்கார நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஏற்பட்ட சட்டங்களை, சாத்வீக தொண்டர் படைகளைக் கலைக்கவும் பேச்சு சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பறிக்கவும் சர்க்கார் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் அடக்குமுறை என்றுதான் சொல்லியாக வேண்டும்.\nஆகவே இப்போது தேசத்தின் முன்னால் உள்ள அவசரப்பிரச்னை பேச்சு சுதந்திரம் - பத்திரிகை சுதந்திரம் - கூட்டம் கூடும் சுதந்திரம் ஆகியவற்றை நிலைநாட்டுவதுதான். தற்போதைய நிலையில் பம்பாயில் கூடிய மாளவியா மகாநாட்டில் எவ்விதத்திலும் கலந்துகொள்ள ஒத்துழையாதார் விரும்பவில்லை. ஆயினும் தேச மக்களுக்கு வீண் துன்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அந்த மகாநாட்டின் முடிவுகளை ஒப்புக் கொள்ளும்படி காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு நான் யோசனை கூறினேன்.\nஆனால் தாங்கள் அந்த மகாநாட்டின் முடிவுகளை அடியோடு நிராகரித்து விட்டீர்கள். இத்தனைக்கும் தங்களுடைய கல்கத்தா பிரசங்கத்தில் குறிப்பிட்ட நிபந்தனைகளை யொட்டியே அம் முடிவுகள் செய்யப்பட்டிருந்தன.\nஆகவே மக்களின் மூலாதார உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு தேசம் சாத்வீக சட்ட மறுப்பு முறையை ஏதேனும் ஒரு விதத்தில் கையாளும்படி ஏற்பட்டு விட்டது. வேறு வழி ஒன்றுக்கும் இடமில்லாமல் தாங்கள் செய்துவிட்டீர்கள். அலி சகோதரர்கள் தங்கள் பேச்சுக்காக வருத்தம் தெரிவித்த காலத்தில் இந்திய சர்க்கார் ஒரு வாக்குறுதி அளித்தனர். அதாவது ஒத்துழையாதார் பலாத்காரத்தில் இறங்காத வரையில் அவர்களுடைய நடவடிக்கைகளில் குறுக்கிடுவதில்லை யென்று கூறினார்கள். அந்த வாக்குறுதி காற்றிலே போய்விட்டது. அதைச் சர்க்கார் கடைபிடித்திருந்தால் பொதுஜன சட்ட மறுப்பை இன்னும் கொஞ்ச காலம் தள்ளிப் போட்டிருக்கலாம். அதற்குத் தாங்கள் இடம் வைக்கவில்லை. சட்டமில்லா அடக்குமுறைச் சட்டங்களைச் சர்கார் கையாளுவதினால் பொது ஜனச் சட்ட மறுப்பை உடனே ஆரம்பிப்பது அவசியமாகிவிட் டது. நான் பொறுக்கி எடுக்கும் பிரதேசங்களில் மட்டும் பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி அநுமதி கொடுத்திருக்கிறது. நான் இப்போதைக்குப் பர்தோலியைத் தேர்ந்தெடுக்கிறேன். தவிர, குண்டூர் ஜில்லாவில் சுமார் நூறு கிராமங்கள் கொண்ட பிரதேசத்துக்கும் சட்ட மறுப்பைத் தொடங்குவதற்கு நான் ஒருவேளை அநுமதி கொடுக்ககூடும்.\nஆனால் பொதுஜனச் சட்டமறுப்பு உண்மையில் ஆரம்பமாவதற்கு முன்பு கடைசி முறையாகத் தங்களை வேண்டிக் கொள்கிறேன். இந்திய அரசாங்கத்தின் தலைவராகிய தாங்கள் அரசாங்கத்தின் முறையை மாற்றிக் கொள்ள இணங்குங்கள். பலாத்காரமற்ற நடவடிக்கைகளுக்காகச் சிறைப்பட்டிருக்கும் கைதிகளை யெல்லாம் விடுதலை செய்யுங்கள். அத்தகைய பலாத்காரமற்ற நடவடிக்கைகளைத் தடை செய்வதில்லை யென்று உறுதி சொல்லுங்கள். பத்திரிக்கைகளுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை அகற்றுங்கள். அபராதங்களையும் சொத்துப் பரிமுதல்களையும் திருப்பி அவரவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்யும்படி தங்களைக்கேட்கும்போது உலகத்தில் நாகரீகமடைந்த தேசங்களின் அரசாங்கங்கள் செ��்வதைத்தான் தாங்களும் செய்யும்படி நான் கோருகிறேன்.\nஇந்தக் கடிதம் கிடைத்த ஏழு தினங்களுக்குள் மேற்கண்டவாறு தாங்கள் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடும்படி நான் யோசனை சொல்லுவேன். சிறைப்பட்டிருக்கும் தலைவர்கள் விடுதலையாகித் தேசத்தின் புதுநிலைமையைப் பற்றி யோசித்து முடிவு செய்யும்படி கூறுவேன். அரசாங்கத்தார் மேற்கண்டவாறு அறிக்கை பிறப்பித்தால், பொதுஜன அபிப்பிராயத்தை அங்கீகரிக்க அரசாங்கத்தார் உண்மையான விருப்பமுள்ளவர்கள் என்பதற்கு அது அறிகுறியாயிருக்கும் ஆகவே பொதுஜனச் சட்டமறுப்பைத் தள்ளி வைத்துப் பொதுஜன அபிப்பிராயத்தை மேலும் உறுதிப்படுத்தும் வேலைகளிலே மேலும் ஈடுபடும்படி தேசத்துக்கு நான் யோசனை சொல்வேன்.\nதங்கள் உண்மை ஊழியனும் நண்பனுமான பர்தோலி, 1-2-1922 எம்.கே.காந்தி\nஇந்த இறுதிக்கடிதம் பிப்ரவரி 4-ஆம் தேதி தேசமெங்கும் பிரசுரமாயிற்று. பொதுஜனங்களிடையில் மின்சார சக்தி பரவியதைப் போன்ற உற்சாகம் உண்டாயிற்று. மிதவாதத் தலைவர்களோ \"வைஸ்ராய்க்கு இப்படியும் கடிதம் எழுதலாமா\" என்று தேள்கொட்டியவர்களைப்போல் துடித்தனர். வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதும்போது 'May it please Your Lordship' என்று ஆரம்பிப்பது வழக்கம். வெறும் சம்பிரதாய மரியாதைகளை அனுசரிக்க அது காலமில்லையென்று கருதி மகாத்மா, \"ஸார்\" என்று தேள்கொட்டியவர்களைப்போல் துடித்தனர். வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதும்போது 'May it please Your Lordship' என்று ஆரம்பிப்பது வழக்கம். வெறும் சம்பிரதாய மரியாதைகளை அனுசரிக்க அது காலமில்லையென்று கருதி மகாத்மா, \"ஸார்\" என்று கடிதத்தை ஆரம்பித்திருந்தார். இதையும் சில மிதவாதப் பிரமுகர்கள் கண்டித்தார்கள். இன்னும் கொஞ்ச காலம் மகாத்மா அவகாசம் கொடுத்திருந்தால் லார்ட் ரெடிங்கைச் சரிக்கட்டி வட்டமேஜை மகாநாடு கூட்டும்படி செய்திருக்கலாம் என்றும் மிதவாதப் பிரமுகர்கள் வெகுகாலம் சொல்லி வந்தார்கள்.\nபிப்ரவரி 4-ஆம் தேதி பிரசுரமான மகாத்மாஜியின் கடிதத்துக்குப் பதிலாக இந்திய சர்க்கார் பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார்கள். அதிகார வர்க்கத்தினர் குதர்க்க சாமர்த்தியம் அதிகம் உள்ளவர்கள் என்பது தெரிந்த விஷயந்தானே ஆகையால் குற்றங்களை யெல்லாம் காங்கிரஸின் மீது சுமத்தும் முறையில் மேற்படி அறிக்கையில் வாதமிட்டிருந்தார்கள். மகாத்மாவின் கோரிக்கைகள் எவ்வளவு அநியாயமானவை என்று நிரூபிப்பதற்குப் பிரயத்தனம் செய்திருந்தார்கள். அத்தகைய அநியாயமான கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள முடியாதென்றும், அவற்றைக் குறித்து விவாதிக்கவும் முடியாதென்றும் சொல்லிவிட்டு அவற்றைக் குறித்து தேசத்தில் அபாயகரமான குழப்பம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டுவதற்குப் பொதுமக்கள் சர்க்காருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையை முடித்திருந்தார்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1158. லா.ச.ராமாமிருதம் -17: சிந்தா நதி - 17\n1155. சங்கீத சங்கதிகள் - 160\n1154. பாடலும் படமும் - 47\n1152. பாடலும் படமும் - 46\n1153. ஏ.எஸ்.பி. ஐயர் -1\n1150. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -3\n1149. பாடலும் படமும் - 45\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nகாலனை வென்ற கண்ணதாசன் அகிலன் அக்டோபர் 17. கண்ணதாசனி���் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி. [ நன்றி: கல்கி ] [ If you ha...\nஎன் பாட்டனார் க. சுப்பிரமணியன் கலைமகளில் 1955 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழு...\nபாரதியார் சொன்ன கதை தங்கம்மாள் பாரதி சக்தி இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading from an image,...\n1662. வ.சுப. மாணிக்கம் - 2\nதனிப்பாடல்கள் வ.சுப.மாணிக்கம் === ( 1958 -இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக...\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n அரியரத்தினம் யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் ...\n1660. மு.அருணாசலம் - 3\nஒரு தும்மல் மு.அருணாசலம் 'சக்தி' இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\nகவியரசர் கண்ணதாசன் வெங்கடேசன் ஜூன் 24 . கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில் 2014-இல் \" தமிழறிஞர்கள் அறிவோம்\"...\n1658. ஜெகசிற்பியன் - 2\n\" எழுத்துலகச் சிற்பி ' ஜெகசிற்பியன் கலைமாமணி விக்கிரமன் துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதி...\n1656. பாடலும் படமும் - 95\n 1942 -இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/1917", "date_download": "2020-10-22T13:42:44Z", "digest": "sha1:SS2GAMJPZIMRFU5T75GBTDV5V4MO53XP", "length": 7391, "nlines": 321, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 160 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: wuu:1917年\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: zea:1917\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: stq:1917\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: crh:1917\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: hsb:1917\nr2.7.2+) (தானியங்கிமாற்றல்: ne:सन् १९१७\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: kk:1917 жыл\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: tt:1917 ел\nதானியங்கிஅழிப்பு: kab:1917, xal:1917 җил\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/634086", "date_download": "2020-10-22T13:45:44Z", "digest": "sha1:KKNBZORX3AHPCOZLTHFSIPYGAED2BNUI", "length": 3388, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரதமர் தேசிய நிவாரண நிதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரதமர் தேசிய நிவாரண நிதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபிரதமர் தேசிய நிவாரண நிதி (தொகு)\n03:20, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n03:16, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRameshkj (பேச்சு | பங்களிப்புகள்)\n03:20, 20 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRameshkj (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-10-22T12:08:07Z", "digest": "sha1:EAEHZ2NPPHB5LFOG3MSK6UR2LWBPLCUG", "length": 4910, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "நீர்வாழை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\n(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (பனசம்) - (கோள்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2016, 06:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thodukarai.com/nangai/blog/2020/06/", "date_download": "2020-10-22T12:13:11Z", "digest": "sha1:HKWD2NJS2ZICZAWMM6WM6OY7D4FK55XC", "length": 7625, "nlines": 191, "source_domain": "thodukarai.com", "title": "June 2020 – Nangai", "raw_content": "\n எலுமிச்சைய இப்படிலாம்கூட யூஸ் பண்ணலாமா\n134 / Post Views.பொதுவாக எலுமிச்சை பழத்தை நாம் அனைவரும் சமையல் போன்ற விஷயங்களுக்கு அன்றாடம்…\nஉடல் எடை வேகமா குறைய குடம் புளியை இப்படி ட்ரை பண்ணுங்க, சீக்கிரம் ஒல்லியாயிடுவீங்க\n155 / Post Views.உடல் எடை குறைய பலவிதமான டயட் வகைகளை பின்பற்றி வருகிறோம். அவை…\nரூ.800 கோடி பரிசு வேண்டுமா.. என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள்.. என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள்..\n160 / Post Views.பெண்களுக்கான சுதந்திரம், ஆண்கள் வரையும் வட்டத்துக்குள் தான் என உறுதியாக நம்புபவர்கள்,…\nஇலங்கையில் சுற்றுலாத்துறையில் இடம்பிடிக்கப்போகும் புதிய அடையாளம் | நீருக்கடியிலான அருங்காட்சியகம் | Underwater Museum\n70 / Post Views.காலி கோட்டையிலிருந்து கடலில் 800 மீட்டர் பயணம் செய்து 50 மீட்டர்…\n70 / Post Views.தன் மகனைக் காப்பாற்றப் போராடும் தாயின் கதையே ‘பெண்குயின்’. 6 வருடங்களுக்கு…\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் புதிய திருப்பம் – டிரம்பின் ஆலோசனை நிராகரிப்பு.\n22 / Post Views.அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள்…\nகொரோனா வைரஸ் : 36 நாட்கள் வென்டிலேட்டரில் போராடியவர் உயிர் பிழைத்தது எப்படி\n34 / Post Views.ஆளரவமற்ற கல்கத்தா நகரத் தெருக்களின் வழியாக தமது மருத்துவமனைக்கு காரில் சென்றுகொண்டிருந்த…\nகருப்பின இளைஞரை கொன்ற போலீஸ்காரருக்கு.. மனைவி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\n22 / Post Views. “என்னை கொல்லாதீங்க.. மூச்சு திணறுது” என்று கதறியும்கூட,, 10 நிமிஷத்துக்கு…\nஎச்சரிக்கும் வெளவால் பெண்மணி- கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் மக்களை தாக்கும்\n99 / Post Views.கொரோனா வைரசை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் மக்களை எதிர்காலத்தில்…\nசர்க்கரை நோயினால் ஏற்படும் “புண்” வேகமாக குணப்படுத்த இந்த இலையை பயன்படுத்துங்கள்…\n94 / Post Views.இன்றளவில் உலகில் அதிக அளவில் பரவியுள்ள நோய் என்றால் சர்க்கரை நோய்…\nபின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aljazeeralanka.com/2017/02/blog-post_60.html", "date_download": "2020-10-22T11:44:01Z", "digest": "sha1:AFI7FK33ETFLLYM6UBG67DSXNUSGBBKF", "length": 17942, "nlines": 347, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "நீங்கள் எப்போது முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்தீர்கள் எப்போது விலகினீர்கள்", "raw_content": "\nநீங்கள் எப்போது முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்தீர்கள் எப்போது விலகினீர்கள்\nஒருவர் கேட்டுள்ளார் நீங்கள் எப்போது முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்தீர்கள் எப்போது விலகினீர்கள் என.\nநான் எனது 14 ���யது முதல் தலைவர் அஷ்ரபின் சிஷ்யன். முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக 86ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது முதல் அக்கட்சியில்தான் இருக்கிறேன். 1988ம் ஆண்டு கட்சி பதியப்பட்டு 89ல் நான் முஸ்லிம் காங்கிரசின் இணைப்பாளராக தலைவர் அஷ்ரபால் நியமிக்கப்பட்டேன்.\nஎனக்கும் தலைவருக்குமிடையில் சில தனிப்பட்ட முரண்பாடுகள் ஏற்பட்டன. புலிகளால் எனது தம்பி உட்பட பல கல்முனை இளைஞர்கள் கடத்தப்பட்ட விடயத்தில் அஷ்ரஃப் சரியான அணுகு முறையை கையாண்டு அவர்களை விடுவிக்க முயலவில்லை என்பது எனக்குள் மன வருத்தம். அப்போது அஷ்ரஃபால் கொண்டு வரப்பட்ட பிரேமதாசவுக்கும் புலிகளுக்குமிடையில் நெருங்கிய நட்பு இருந்தது.\nஆனாலும் நான் மு. காவிலிருந்து விலகவில்லை. அதன் பின் 95ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது எனக்கும் தலைவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது. அவர் சந்திரிக்காவை ஆதரிக்க வேண்டும் என அறிக்கை விட்டார். சந்திரிக்கா தலைவரின் கப்பல் அமைச்சை பறித்தவர் என்பதால் முஸ்லிம்கள் அவரை நம்ப முடியாது என்பதால் சந்திரிக்காவை ஆதரிக்க முடியாது என நான் அறிக்கை விட்டேன்.\nதலைவரையே எதிர்க்கிறார் என வால்கள் குதித்த போதும் தலைவர் எனக்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. நான் சொன்னது உண்மை என்பதை கடைசிக்காலத்தில் இறைவன் அவருக்கு புரிய வைத்தேன்.\nஇன்று வரை நான் முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகிக்கொண்டதாக கடிதம் கொடுக்கவுமில்லை. அவர்கள் என்னை நீக்கியதாக கடிதம் அனுப்பவுமில்லை, அனுப்பவும் முடியாது. காரணம் நான் தலைவர் அஷ்ரபால் நியமிக்கப்பட்டவன்.\nநான் தலைவருக்கு ஜால்ரா அடிப்பவனாக இருக்கவில்லை. நல்ல விடயங்களை பாராட்டினேன். தீயதை பகிரங்கமாக கண்டித்தேன். தலைவர் உயிரோடு இருக்கும் வரை எனது கட்சியை பதிவது பற்றி நான் சிந்திக்கவில்லை. மாறாக முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே முஸ்லிம்களின் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தேன்.\nஹக்கீம் தலைமை பொறுப்பை எடுத்த போது அவரை ஆதர���த்தேன். 2001ம் ஆண்டு தனித்தரப்பு தனி மாகாணம் என்பதெல்லாம் இப்போது பேச முடியாது என ஹக்கீம் சொன்ன போது அவரை சமூகத்துரோகி என்றேன். இன்று வரை ஹக்கீம் அப்படியேதான் இருக்கின்றார்.\nஉலமாக்கள் தலைமையில் அரசியல் கட்சி தேவை என்பதை 1993ம் ஆண்டு முதல் எனது கருத்தாக இருந்தது. ஆனாலும் நான் எனது தொழிலில் கூடிய கவனம் செலுத்தியதால் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடவில்லை.\nஅதன் பின் 2005ம் ஆண்டு உலமா கட்சியை ஆரம்பித்தோம். அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் காத்தான்குடியின் இணைப்பாளராக காத்தான்குடி அப்துல் ரஹீம் மௌலவி சிறப்பாக கடமையாற்றினார். பின்னர் அவர் தனது தொழில் நிமித்தம் ஒதுங்கிக்கொண்டார். நாம் அவரை விலக்கவில்லை.\nஉலமா கட்சி இன்னமும் தேர்தல் திணைக்களத்தில் பதிவு பெறவில்லை. அதற்கான முயற்சியில் உள்ளோம்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் ��ன்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/bone-strength-food-in-tamil/", "date_download": "2020-10-22T11:45:22Z", "digest": "sha1:4H5A7ONUE5B3BCCWA52S6LGREQ4E6EMF", "length": 14281, "nlines": 142, "source_domain": "www.cybertamizha.in", "title": "வலுவான எலும்புகள் பெற சிறந்த உணவுகள்(bone strength food in tamil) - Cyber Tamizha", "raw_content": "\nவலுவான எலும்புகள் பெற சிறந்த உணவுகள்(bone strength food in tamil)\nஇன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்து விட்டோம். அதனால் நம்முடைய உடலுக்கு அதிக அளவில் இயக்கத்தை தருவதில்லை. இதனால் நமக்கு அதிகமாக சோம்பல் வந்து விடுகிறது(bone strength food in tamil). மேலும் இப்போது நாம் மேற்கொள்ளும் உணவு பழக்கங்களும் நம்முடைய உடலுக்கு சக்திக்கு பதிலாக பிரச்னையை தான் தருகிறது. இதனால் நாம் அனைவருமே நம்முடைய உணவு பழக்கத்தை மாற்றி கொள்ளும் நிலைக்கு வந்துள்ளோம். முக்கியமாக நம்முடைய எலும்புகளுக்கு வலு கொடுக்கும் உணவு பொருட்களை எடுத்து கொள்வது மிகவும் அவசியம்.\nநம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் செயற்கை பொருட்களை வாங்கி உண்பதால் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் தான் வரும். எனவே நம்முடைய வீட்டில் உபயோகிக்கும் உணவு பொருட்களை கொண்டே நம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தருவது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.\nமேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் facebook பக்கத்தை like செய்யவும்.\nஇது நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளும் போது நம்முடைய மூட்டுகளுக்கு வலிமையை தருகிறது(bone strength food in tamil).இதில் அதிக அளவு சல்பர் உள்ளதால் நம்முடைய எலுமிகளுக்கு தேவையான சக்தியை தருகிறது. எனவே பூண்டு மற்றும் வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.\nஉடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்-பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.\nகுழந்தைகளை காலையில் சூரிய வெளிச்சம் படுமாறு எடுத்து செல்வார்கள் பெரியவர்கள். அதில் முக்கிய மருத்துவ குணம் உள்ளது. அதிகாலையில் சூரிய வெளிச்சம் நம் மீது படுவதால் நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான வலுவை தருகிறது.இதற்க்கு காரணம் அதிகாலையில் நம் மீது படும் சூரிய வெளிச்சம் வைட்டமின் டி சக்தியை தூண்ட உதவுவதே ஆகும்.\nடீ மற்றும் காபி அளவாக:\nநம்மில் பலருக்கு தினமும் அதிகமாக டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இது எலும்புகளுக்கு நல்லதல்ல(bone strength food in tamil). எனவே டீ மற்றும் காபியின் அளவை குறைத்து கொள்வது நல்லது. தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் எடுத்து கொள்வது நல்லது.\nஅதிகம் புரதம் உள்ள உணவை தடுக்கலாம்:\nபுரதம் உடலுக்கு தேவையான ஒன்று தான். ஆனால் அதிகப்படியான புரதம் உள்ள உணவுகளை எடுத்து கொள்வதால் அது நம்முடைய கால்சியத்தை வெளியேற்றி விடுகிறது. இதனால் நம்முடைய எலும்புகளுக்கு தேவையான வலுவை பெற முடியாமல் போகிறது.எனவே அதிக புரதம் உள்ள உணவுகளான இறைச்சியை குறைத்து கொள்வது நல்லது.\nதினமும் உடற்பயிற்சி செய்வது நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக நம்முடைய எலும்புகளுக்கு நாம் வேலை கொடுப்பதால் நம்முடைய எலும்புகளுக்கு தேவையான சக்தியை பெறலாம்(bone strength food in tamil). இதற்காக நாம் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. தினமும் காலையில் நடைபயிர்ச்சு, ஜாகிங் போன்றவற்றை செய்தாலே நல்ல பலனை பெறலாம்.\nபால், தயிர், மற்றும் பாலில் செய்த உணவு பொருட்களை அதிகம் எடுத்து கொள்வதால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும். மேலும் நம்முடைய எலும்புகளும் நல்ல வலுவை பெறுகிறது. எனவே தினமும் பால் பொருட்களை எடுத்து கொள்வதால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.\n��ம்முடைய உணவில் அதிக அளவு கீரை, மற்றும் தானிய வகைகளை சேர்த்து கொள்வதால் நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்(bone strength food in tamil). மேலும் நொறுக்கு தீனியை சாப்பிடுவதற்கு பதிலாக தானிய வகைகளை சேர்த்து கொள்வதால் நம்முடைய எலும்புகளுக்கு வலு கிடைக்கும்.\nமேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\n← ஒயின்(wine) குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்(wine benefits in tamil)\nகற்றாழையின் அமோக மருத்துவ குணங்கள்(aloe vera benefits in tamil) →\nநிரந்தரமாக மூட்டுவலி நீங்க எளிய வழிமுறைகள்(knee pain treatment in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nயோகா(yoga) செய்வதால் ஏற்படும் நன்மைகள்(yoga benefits in tamil)\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/07/18150153/1251676/Kia-Seltos-Receives-6046-Bookings-On-The-First-Day.vpf", "date_download": "2020-10-22T13:19:13Z", "digest": "sha1:HTWDMQHKALEPDQQW7JZ4OY2DDSITPEWH", "length": 15122, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரே நாளில் அதிகம் பேர் முன்பதிவு செய்த செல்டோஸ் கார் || Kia Seltos Receives 6,046 Bookings On The First Day", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரே நாளில் அதிகம் பேர் முன்பதிவு செய்த செல்டோஸ் கா��்\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்.யு.வி. கார் முன்பதிவுகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், ஒரே நாளில் நடைபெற்ற முன்பதிவு விவரம் வெளியாகியுள்ளது.\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்.யு.வி. கார் முன்பதிவுகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், ஒரே நாளில் நடைபெற்ற முன்பதிவு விவரம் வெளியாகியுள்ளது.\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்கியது. இந்நிலையில், முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 6,046 பேர் புதிய காரை வாங்க முன்பதிவு செய்திருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்.யு.வி. விற்பனை ஆகஸ்டு 22 ஆம் தேதி துவங்குகிறது. கியா செல்டோஸ் கார்: டெக் லைன் மற்றும் ஜி.டி. லைன் என இருவித ட்ரிம்களில் கிடைக்கிறது. இருவேரிண்ட்களும் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதியுடன் கிடைக்கிறது.\nகியா செல்டோஸ் எஸ்.யு.வி. கார்: 115 பி.ஹெச்.பி. மற்றும் 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் CRDi டீசல் யூனிட் மற்றும் 140 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. டர்போ-பெட்ரோல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.\nமூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு ஏ.டி., ஐ.வி.டி. மற்றும் 7-ஸ்பீடு டி.சி.டி. என மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது.\nபுதிய செட்லோஸ் காரில் 10.25 இன்ச் ஹெச்.டி. தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 8.0 இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360-டிகிரி சரவுண்ட் வியூ மானிட்டர், பிளைன்ட்-ஸ்பாட் மானிட்டரிங், உலகின் முதல் கனெக்ட் ஏர்-பியூரிஃபையர், கியாவின் சொந்த யு.வி.ஒ. கனெக்ட் சிஸ்டம், 8-ஸ்பீக்கர் போஸ் ஹை-ஃபை சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண�� புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஇந்தியாவில் ஹீரோ Nyx-HX இ ஸ்கூட்டர் அறிமுகம்\nரூ. 10 லட்சத்திற்கு ஏலம் போன பேன்சி நம்பர்\n2020 ஹூண்டாய் ஐ20 இந்திய வெளியீட்டு விவரம்\nஅசத்தல் தோற்றத்தில் நிசான் மேக்னைட் அறிமுகம்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த கியா சொனெட்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2020/09/18155021/1888330/Volvo-Car-Financial-Services-launched-in-India.vpf", "date_download": "2020-10-22T13:13:23Z", "digest": "sha1:BBVUBALCVQBU3B2MBETBQXNJTH7WWFPK", "length": 13840, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வால்வோ கார்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிப்பு || Volvo Car Financial Services launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவால்வோ கார்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 18, 2020 15:50 IST\nவால்வோ நிறுவன கார் மாடல்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவால்வோ நிறுவன கார் மாடல்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவால்வோ நிறுவனம் தனது வால்வோ கார் ஃபைனான்சியல் சர்வீசஸ் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை வழங்க வால்வோ தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி உடன் கூட்டு சேர்ந்துள்ளது.\nஇந்த சேவையின் மூலம் காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கென எவ்வித கூடுதல் கட்டணும் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nமேலும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கான கடன் பெற முடியும். இத்துடன் நிதி சேவைக்கு இன்சூரன்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சர்வீஸ் பேக்கேஜ் மற்றும் அக்சஸரீக்களும் வழங்கப்படுகிறது. இந்த சேவைக்கான ஒருங்கிணைந்த பிராசஸிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஇத்துடன் பலூன் ஃபைனான்ஸ், ஸ்டெப்-அப் ஃபைனான்ஸ் மற்றும் புல்லட் ஃபைனான்ஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்படுதாக வால்வோ கார்ஸ் தெரிவித்து இருக்கிறது.\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த கியா சொனெட்\nஇந்தியாவில் ஹூண்டாய் வென்யூ விலையில் திடீர் மாற்றம்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா தார்\nவிற்பனையகம் வந்தடைந்த 2020 ஹூண்டாய் ஐ20\nடொயோட்டா அர்பன் குரூயிசர் விநியோக விவரம்\n2020 ஹூண்டாய் ஐ20 இந்திய வெளியீட்டு விவரம்\nஅசத்தல் தோற்றத்தில் நிசான் மேக்னைட் அறிமுகம்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த கியா சொனெட்\nஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஹூண்டாய் வென்யூ விலையில் திடீர் மாற்றம்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்��தினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/09/47.html", "date_download": "2020-10-22T12:23:19Z", "digest": "sha1:IAXFIS7X26FOQHNLYOHWCMLYT6KMCJNA", "length": 4130, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "இலங்கை பெண்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அவசரமாக மூடப்பட்ட இலங்கை தூதரகம் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News World News இலங்கை பெண்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி அவசரமாக மூடப்பட்ட இலங்கை தூதரகம்\nஇலங்கை பெண்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி அவசரமாக மூடப்பட்ட இலங்கை தூதரகம்\nகுவைத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 44 இலங்கை பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇவர்களை தவிர குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிப்புரியும் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.\nஇந்த நிலைமை காரணமாக குவைத்தில் உள்ள இலங்கையின் தூதரக அலுவலகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என குவைத்துக்கான இலங்கையின் தூதரகம் அறிவித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/insurance-otherwise-confiscates-vehicles-that-caused-the-accident-order-of-the-high-court", "date_download": "2020-10-22T12:14:28Z", "digest": "sha1:IV55SO56C4YPUD3DLJVXDYQAAAGW6IFK", "length": 8693, "nlines": 72, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், அக்டோபர் 22, 2020\nகாப்பீடு இல்லையெனில் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்திடுக... உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாப்பீடு செய்யப்படாத வாகனங்களால் விபத்து நிகழ்ந்தால் அந்தவாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் விபத்து வழக்கில் ஆவணங் களை அரசு இணையத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும் என்றும்சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.\nசாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் புதிய நடைமுறைகளை பிறப்பித்துள்ளார்.அதில், மோட்டார் வாகன விபத்துவழக்குகளில் வழங்கப்படும் இழப்பீடுநியாயமாகவும், விபத்து அறிக்கை சமர்ப்பிக்கும் நடைமுறை எளிமையாக வும் இருக்க வேண்டும். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவை தொடர்பான தகவல்கள் மற்றும்ஆவணங்களை அரசு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக காவல் துறை டிஜி.பிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் அந்த வழக்கு குறித்துவிரைந்து விசாரித்து 90 நாட்க ளுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். விபத்துகளில் சம்பந்தப் பட்ட, காப்பீடு இல்லாத வாகனங்களை விடுவிக்க கூடாது .அவற்றை பறிமுதல்செய்ய வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து அரசு மருத்துவமனை களிலும் விபத்து குறித்த அறிக் கையை பராமரிக்க வேண்டும். அவற்றை 7 நாட்களுக்குள் பதிவேற்றம்செய்ய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, விபத்துக் குள்ளானவரை பரிசோதித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பாயங்களில் வழக்கு தொடரும் முன்பு சமரசம் செய்து கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதற்கு அனுமதி அளிக்கவும், மோட்டார் வாகன விபத்து வழக்கு களை விரைந்து விசாரிக்கவும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் உத்தரவிட்டுள்ளார்.\nTags காப்பீடு இல்லையெனில் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை பறிமுதல் Insurance otherwise confiscates vehicles that caused accident உயர்நீதிமன்றம் உத்தரவு Order of High Court\nகாப்பீடு இல்லையெனில் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்திடுக... உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்கும் கணவன்-மனைவி...\nபள்ளி கட்டணம் காலக்கெடுவை நீடிக்க முடியாது: உயர்நீதிமன்றம்\nயாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை - நீதிமன்றத்தில் உமர் காலித்\nமேகாலயா கிராமப்புறங்களில் மைக்ரோ ஏடிஎம் சேவை\nகாய்கறி உட்பட அத்���ியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயவிலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துக - சிபிஎம்\nஸ்டேட் வங்கி முதல் நிலை தேர்வில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற 29 மாணவர்கள் தேர்ச்சி\nவிசா கட்டுப்பாடுகள் தளர்கிறது - வெளிநாட்டினருக்கு அனுமதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/03/06/27", "date_download": "2020-10-22T11:36:06Z", "digest": "sha1:URCLYMH7PL3PCDJELQNWN2ZSKK3WET6J", "length": 3596, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜய்க்கு வில்லி வரலட்சுமியா?", "raw_content": "\nபகல் 1, வியாழன், 22 அக் 2020\nவிஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிகை வரலட்சுமி தற்போது இணைந்துள்ளார்.\nவரலட்சுமி கதாநாயகியாக நடிக்கும்போது வருடத்துக்கு ஒரு படம் என்பதே அதிகபட்சமாக இருந்த நிலையில் குணசித்திர வேடங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கிய பின் கடந்த ஆண்டு மட்டும் ஆறு படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்தப் படமும் இன்னும் வெளியாகாதபோதும் கைவசம் சண்டகோழி 2, நீயா 2, மாரி 2, சக்தி, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர். சந்திரமௌலி, கன்னிராசி உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.\nவரலட்சுமி முதன்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளதாகப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (மார்ச் 5) தெரிவித்துள்ளது.\nவிஜய் மல்ட்டி மில்லியனராக நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் மூன்று வில்லன் கதாபாத்திரங்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகியது. ராதாரவியும், பழ.கருப்பையாவும் உறுதியான பின் மூன்றாவது வில்லன் யார் என்ற கேள்வி எழுந்தது. வரலட்சுமி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானதும் வரலட்சுமி வில்லி வேடத்தில் நடிப்பதாகத் தகவல் பரவிவருகிறது. ஆனால், படக்குழு வரலட்சுமி கதாபாத்திரம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nதிங்கள், 5 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-22T11:51:40Z", "digest": "sha1:T4SKDYDO6CF6FURZLKJAGLLXZE3TIDXZ", "length": 4880, "nlines": 101, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "மரப்பாச்சி பொம்மைகள் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nவீடு முழுவதும் சுற்றி ஓடி\nவீடு முழுவதும் நீ இறைத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/movies/8-thottakkal/news.html", "date_download": "2020-10-22T13:10:25Z", "digest": "sha1:L4UBGDWBHMPVCSIFAHS3ALQX7HVDHZKP", "length": 6600, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "8 தோட்டாக்கள் News | 8 தோட்டாக்கள் Movie News | 8 Thottakkal Tamil Movie News - Filmibeat Tamil", "raw_content": "\n8 தோட்டாக்கள்... எம்எஸ் பாஸ்கரின் அனுபவம்\n8 தோட்டாக்கள் பார்த்த அத்தனைப் பேரும் பெரிதும் சிலாகிப்பது எம்எஸ் பாஸ்கரின் அபார நடிப்பைத்தான். இந்தப் படத்தில்தான் எம்எஸ் பாஸ்கரை முழுமையாக உபயோகித்திருக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு சிறந்த..\n8 தோட்டாக்கள்.... இன்னொரு துருவங்கள் பதினாறு... பார்த்தவர்கள் பாராட்டு\n8 தோட்டாக்கள் படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அனைத்து நட்சத்திரங்களும், 8 தோட்டாக்கள் படத்தின் தரமான கதையையையும்,..\n8 தோட்டாக்கள்.... மிஷ்கின் உதவியாளரின் க்ரைம் த்ரில்லர்\nமிஷ்கினின் உதவி இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் 8 தோட்டாக்கள் வரும் 7-ம் தேதி வெளியாகிறது. வெற்றிவேல் சரவணா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தில், புதுமுகம் வெற்றி கதாநாயகனாக..\n8 தோட்டாக்கள்... எம்எஸ் பாஸ்கரின் அனுபவம்\n8 தோட்டாக்கள்.... இன்னொரு துருவங்கள் பதினாறு.....\n8 தோட்டாக்கள்.... மிஷ்கின் உதவியாளரின் க்ரைம் த்ரில்லர்\nGo to : 8 தோட்டாக்கள் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzODI1NQ==/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81:-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-22T12:01:30Z", "digest": "sha1:CZARQ7XBERRZZM2IAODEBSEO3FAGJOCZ", "length": 11233, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியீடு: தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியீடு: தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. பா.ஜ., துணைத்தலைவர்களாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.,வில் தேசிய துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் ஜேபி நட்டா நியமித்துள்ளார். அதன்படி 12 துணைத்தலைவர்கள், 8 பொதுசெயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் பல கட்சிகள் தங்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளன.இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியும் தனது கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் சத்திஷ்கர் முன்னாள் முதல்மந்திரி ராமன் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்மந்திரி வசுந்த���ா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய மந்திரி ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் பாஜக கட்சியின் துணைத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பாஜக-வின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் எச்.ராஜா உள்பட தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. தேசிய துணைத்தலைவர்கள்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமன்சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ராதாமோகன் சிங், பைஜெயந்த் ஜெய பான்டா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர், ரகுபர்தாஸ், முகுல்ராய், ரேகா வர்மா, அன்பூர்ணா தேவி, பார்திபென்ஷியால், அருணா, சுபா, அப்துல்லா குட்டி ஆகியோர்கள் துணை தலைவர்களாக நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய பொது செயலாளர்கள்: பூபேந்தர் யாதவ், அர்ஜூன்சிங், கைலாஷ் விஜயவர்க்கியா, துஷ்யந்த் குமார் கவுதம், புரந்தேஸ்வரி, ரவி, தருண் சவுக், திலிப் கைகியா ஆகியோர் தேசிய பொதுச் செயலாளராக நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய இணை பொது செயலாளர்:சதீஷ், சவுதான் சிங், ஷிவ்பிரகாஷ் ஆகியோரும் தேசிய செயலாளராக வினோத் தவாடேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பாஜக நிர்வாகிகள் பட்டியல் - பிரதமர் மோடி வாழ்த்து:சுயநலமின்றி பொதுநலத்துடன் கட்சியின் பாரம்பரியத்தை கட்டிக் காக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்படுவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவில் தேசிய அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜெ.பி.நட்டா வெளியிட்ட நிலையில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கட்சியின் புதிய நிர்வாகிகள் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைப்பார்கள் என நம்புகிறேன் என்று மோடி கூறியுள்ளார்.\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர் மரணம்\nபிரேசிலில் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் டாக்டர் பலி.. தன்னார்வலர் இறந்தாலும் தடுப்பூசி சோதனை தொடரும் என பிரேசில் அரசு அறிவிப்பு\nஇந்தியா எங்களுக்கு பலன் தரும் கூட்டணி: அமெரிக்க அமைச்சர் மார்க் எஸ்பர் கருத்து\nஒரே நாளில் 60,000 பேருக்கு புதிதாக தொற்று.. உலகளவில் கொரோனா பாதிப்பு 4.14 கோடி ஆக அதிகரிப்பு...3.09 கோடி பேர் நோயில் இருந்து மீட்பு\nஓ.டி.டியில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்க சட்டம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி \nதஞ்சை பெரிய கோயில் சதய விழாவில் தமிழில் பூஜை செய்ய உரிமை மீட்புக்குழு கோரிக்கை \nதமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nசென்னையில் பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை \nதிண்டுக்கல் மாவட்டத்தில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியதில் 4 பேர் பலி \nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nமீண்டு வருவோம்... வெற்றி பெறுவோம்\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 85 ரன் இலக்கு\nகாயத்தால் விலகினார் டுவைன் பிராவோ\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/16027/2020/09/sooriyan-gossip.html", "date_download": "2020-10-22T12:08:27Z", "digest": "sha1:CRZUFB3Q6YPZAZGBMQ2FY3GOXKVHGL3C", "length": 16495, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "OTT தளத்தில் இயக்குனர் பாலாவின் 'வர்மா'......??? - தயாரிப்பாளர் விளக்கம். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nOTT தளத்தில் இயக்குனர் பாலாவின் 'வர்மா'......\nSooriyan Gossip - OTT தளத்தில் இயக்குனர் பாலாவின் 'வர்மா'......\nபிரபல இயக்குனர் பாலாவின் உருவாக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகவிருந்த திரைப்படம் \"வர்மா\". கிட்டத்தட்ட படப்பிடிப்பு நிறைவடையும் தருணத்தில் இருந்தபோது, முரண்பாடு காரணமாக இயக்குனர் பாலா தனது பணியிலிருந்து விலகியமையால் திடீரென கைவிடப்பட்ட இந்தப் படத்தின் கதையில், தெலுங்கு இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் மீண்டும் துருவ் விக்ரம் நடித்து திரை கண்டது \"ஆதித்திய வர்மா\"\nதமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநிறுத்த தள்ளாடிக்கொண்டிருந்த நடிகர் விக்ரம் நடிப்புத் துறையில் தடம் பாதிக்கக் காரணமாக அமைந்தவர் இயக்குனர் பாலா. நடிகர் விக்ரமை நடிக்க வைத்து பாலா இயக்கிய \"சேது\" திரைப்படத்தின் மூலமே 'சீயான்' என்ற அடைமொழியுடன் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார் விக்ரம்.\nஅதேபோன்று தனது மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் படத்தை பாலா இயக்கியபோது அதனால் சந்தோஷமடைந்த விக்ரம், ரசிகர்களிடம் தனக்கு கிடைத்தது போன்றதொரு வரவேற்பு மகனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அதீத ஆசையில் படப்பிடிப்பு விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இருந்தும், அனைத்���ையும் பொறுத்துக்கொண்டு படப்பிடிப்பில் கவனம் செலுத்திய பாலாவிற்கு, திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்யுமாறு கூறியது பிடிக்கவில்லை.\nஇந்தநிலையில், \"வர்மா\" படத்திற்காக எடுத்து முடிக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் மற்றும் தயாரிப்புத் தரப்பினர், படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், \"அர்ஜுன் ரெட்டி\" படத்தில் இருந்த உயிரோட்டம் \"வர்மா\" படத்தில் இல்லை என்றும் கூறியதனால், கொதிப்படைந்த இயக்குனர் பாலா படத்தை நிறுத்த, வேறொரு இயக்குனர் மூலம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படமாக்கப்பட்ட \"ஆதித்ய வர்மா\" படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.\nஇது இப்படியிருக்க, \"வர்மா\" திரைப்படத்திற்காக தாம் செலவு செய்த தொகையை ஈடு செய்ய, அந்தப் படத்தை தயாரித்த முகேஷ் ரடிலால், இணையத்தினூடாக ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தீர்மானித்துள்ளதாக சிலகாலமாக கோடம்பாக்கம் கிசுகிசுத்தது. இதனை உண்மையென நம்பிய சில செய்தி இணையத்தளங்களும் அதனை பொதுவெளியில் பகிர்ந்த நிலையில், இந்த செய்தி வதந்தியென தற்போது தெரியவந்துள்ளது.\nஇவ்வாறு வெளியாகும் செய்தியில் உண்மை இல்லையென்றும், அவ்வாறானதொரு யோசனை தமக்கு கிடையாது என்றும் தயாரிப்பாளர் முகேஷ் ரடிலால் உத்தியோகபூர்வமாக அறிவித்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இந்தநிலையில், படத்தின் வரவிற்காக காத்திருந்த பாலாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்\nமகிழ்ச்சியில் 'பாலா'வின் ரசிகர்கள் - வெளியாகும் \"வர்மா\"\nஅருண் விஜய்யின் அடுத்த படம்...\nதிரைப்படத்தில் ஆர்வம் காட்டாத அனுஷ்கா- காரணம் இதுவா\n''இரண்டாம் குத்துக்காக'', பெரிதும் தாக்கப்பட்டார் ஆர்யா...\nவடசென்னை பாகம் 2 விரைவில்...\nட்ரம்ப் பதிவிட்ட செய்தியை FACEBOOK நிர்வாகம் நீக்கியது\nஇரண்டாம் குத்து இயக்குனர், பெரும் வருத்தம்\nஉலகப்புகழ் பெற்ற வீராங்கனைக்கு விமானத்தில் நேர்ந்த அவமானம்\nஉற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள் #STR காரணம் இதுவா\nமுத்தையா முரளிதரனுக்கு பதிலளித்து - முடிவை அறிவித்த விஜய் சேதுபதி\n20 வயது பெண்ணின் வயிற்றில் கருப்பையில் 6 கிலோ கட்டி\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிற��ா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\n''நிச்சயம் செருப்பால் அடிப்பார்கள்'' - பிக்பொஸ் வீட்டில் பொங்கிய நிஷா - காணொளி உள்ளே...\n10 வயது சிறுவன் தூங்குவதன் மூலம் அறக்கட்டளைக்காக திரட்டிய நிதி\nஜூலியின் புதிய போட்டோ ஷூட்\nஇதயத் துடிப்பு அளவு கடந்து எகிறுகின்றது - லோகேஷ் ராகுல்\n'விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாகின்றது.....\nரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகர்...\nவனிதா விடயத்தில் கோபத்தை தீர்த்த கஸ்தூரி\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\n50 வயதில் நடிகை குஷ்புவா இது #khushsundar\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\n45 நாட்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த போதிலும், மனைவிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்\nகொரோனாவை இப்படி அழிக்க முடியுமாம் - ஆய்வில் தகவல் #Coronavirus | #COVID19 | #MouthWash\nஆண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் கார்த்தி #Actor_ Karthi\nஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் போரிஸ் ஜோன்சன்.\nகோவாவில் இருந்து ஓடிப்போன பீட்டர் - ஏமாந்து விட்டதாக அழும் வனிதா.\nவெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\nநீங்கள் இந்த இரத்த வகையைச் சேர்ந்தவரா\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nஎந்த மகனுக்கும் இப்படி ஒரு தாய் இருக்கவே கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jvptamil.com/?paged=2&author=1", "date_download": "2020-10-22T11:43:37Z", "digest": "sha1:KKWG5VRP7ZQUTEOXKHTZV4VBNDM5C3YQ", "length": 13696, "nlines": 137, "source_domain": "jvptamil.com", "title": "jvpnews, Author at ஜனநாயக விடுதலைப் போராளி « Page 2 of 8", "raw_content": "\nஉலகம் சீரியஸ் மேட்டர் முக்கிய செய்திகள்\nகொரோனாவுட���் விளையாடிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்\nகனடாவை சேர்ந்த இளம்பெண் கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என அதை சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை தொட்டு விட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். Vancouver-ஐ சேர்ந்தவர்...\nஇந்தியா செய்திகள் நம்பினா நம்புங்கோ\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இளம்பெண் – பொலிசில் பெற்றோர் கொடுத்துள்ள முறைப்பாடு\nஇந்தியாவில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சண்டிகரை சேர்ந்தவர் அஞ்சு (18). இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தான் பணிபுரியும் ஒரு வீட்டில் இரவு...\nஅம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி\nஅமெரிக்காவை சேர்ந்த இரண்டு வயது சிறுமி தனது தாயின் நிர்வாண புகைப்படத்தினை கைப்பேசியில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைத்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எமிலி ஷ்மிட் என்கிற 30 வயதான பெண்மணி தனது...\nஇந்தியா சீரியஸ் மேட்டர் முக்கிய செய்திகள்\n24 மணி நேரத்தில் 730 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பு\nஇந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 730 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனா். புதிதாக 63,509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்...\nஇந்தியா செய்திகள் நம்பினா நம்புங்கோ\nதூங்கிக்கொண்டு இருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீச்சி – மக்கள் பெரும் அதிர்ச்சி\nஇந்தியாவில் உத்தரபிரதேசத்தின் பாஸ்கா எனும் கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கபட்ட மூன்று பேரும் 8, 12, மற்றும் 17 வயதுடைய...\nஇந்தியா சீரியஸ் மேட்டர் செய்திகள்\nவாட்ஸ் அப்பிற்கு வந்த வீடியோ – கணவன் மனைவி மீது சந்தேகப்பட்டு குத்தி கொலை\nஇந்தியாவில் தனக்கு வந்த தம்பதியரின் நிர்வாண வீடியோவைக் கண்டு, கணவன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில், இருக்கும் வீடு ஒன்றில்...\nஉலகம் சீரியஸ் மேட்டர் முக்கிய செய்திகள்\nலண்டன் பகுதி���ில் உயிரிழந்த இளம் தம்பதியின் மறக்க முடியாத பதிவு\nபிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளம் தம்பதியின் திருமண காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் Brentford பகுதியில் குறித்த தம்பதி மற்றும் அவர்களுடைய 3 மகனின்...\nஇந்தியா செய்திகள் நம்பினா நம்புங்கோ\nமனைவி தூக்கு போட்டு தற்கொலை – விரக்த்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட கணவன்\nதமிழகத்தில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்ததில் இருந்து சோகமாக இருந்த கணவன் தானும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சத்யா...\n13 வயது சிறுவன் வன்புணர்வு – பிக்கு தலைமறைவு\nவிகாரை ஒன்றில் வசித்து வந்த பிக்கு ஒருவருக்கு தனது தந்தையுடன் அன்னதானம் வழங்க சென்ற 13 வயது சிறுவன் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பிக்கு தலைமறைவாகியுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய,...\nஇலங்கை நம்பினா நம்புங்கோ முக்கிய செய்திகள்\nபதிவுத் திருமணத்துக்காக சென்ற 14 பேர் தனிமைப்படுத்தலில்\nமினுவாங்கொடையில் பதிவுத் திருமணத்துக்காக சென்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாப்பிளை உட்பட...\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவரை காப்பாற்றிய விசேட அதிரடிப்படை\nகொரோனா வலயத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nபாசாங்கு செய்து பால் மாவை திருடும் போது சிசிடிவியில் சிக்கியது\n13 வயது சிறுவன் வன்புணர்வு – பிக்கு தலைமறைவு\nசஹ்ரானின் தீவிரவாத தாக்குதல் – புலஸ்தினி குறித்த வழக்கில் திடுக்கிடும் திருப்பங்கள்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போராட்டத்திற்கு பின்னர் பிரிப்பு\nஆபாச காட்சிகளை வெளியானது – நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சி\nவனிதாவின் அது செத்துவிட்டதாம் – காரணம் மூன்றாவது கணவர்\nகொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் யுவதி\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போராட்டத்திற்கு பின்னர் பிரிப்பு\nஆபாச காட்சிகளை வெளியானது – நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சி\nவனிதாவின் அது செத்துவிட்டதாம் – காரணம் மூன்றாவது கணவர்\nமுகக்கவசம் அணியாத பெண் – மக்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2014/01/blog-post_4448.html", "date_download": "2020-10-22T11:53:50Z", "digest": "sha1:E4NFCNAUIRW5N4WHSJ5ORMBWEXXKXZEU", "length": 5343, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சம்பந்தன் - தமிழக அரசியல் தலைவர்கள் சந்திப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசம்பந்தன் - தமிழக அரசியல் தலைவர்கள் சந்திப்பு\nபதிந்தவர்: ஈழப்பிரியா 04 January 2014\nதனிப்பட்ட காரணமாக இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nகட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் ஜி,ராமகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்திரராசன், பி.சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், க.கனகராஜ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஅங்கு கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிந்தைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.\nஇலங்கைத் தமிழ் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடுகள் குறித்தும் சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.\n0 Responses to சம்பந்தன் - தமிழக அரசியல் தலைவர்கள் சந்திப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்���ுறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சம்பந்தன் - தமிழக அரசியல் தலைவர்கள் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/2008/06/17/geetha-ladies-varnasramam-kanimozhi-speech-in-dmk-women-conference-at-cuddalore/", "date_download": "2020-10-22T12:05:44Z", "digest": "sha1:O5A2PMHDIG3QWGRLIDB6YPYAWPKLYEPK", "length": 23833, "nlines": 301, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Geetha, Ladies, Varnasramam: Kanimozhi speech in DMK Women Conference at Cuddalore « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன\nஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள்,\n“இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.\nகீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;\nஅப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறான். ஆன��ல் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்று சுட்டிக்காட்டியுள்ளார், கீதை ஒரு கொலை நூல் என்பதை யும் திலகருடைய மேற்கோள் ஒன்றையும்கூட பொருத்தமாகச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் கனிமொழி.\nஇதை எதிர்த்து விநாயகர் வி. முரளி அறிக்கை ஒன்றை இன்றைய (`தினமணி 17.6.2008) நாளேடு ஒன்றில் விடுத்துள்ளார்.\n“பகவத் கீதையில் இல்லாததை திரித்துக் கூற வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் விநாயகர் வி. முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:\n`பெண்களால்தான் வருணாசிரம தர்மம் அழியும் என்று கீதையில் அர்ஜூனன் கூறுகிறார் என கடலூரில் நடைபெற்ற தி.மு.க., மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார்.\nஇது போன்ற கருத்துகள் பகவத் கீதையில் இல்லை. இவ்வாறு இல்லாத கருத்துகளை திரித்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விநாயகர் வி. முரளி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்று `தினமணியில் செய்தி வந்துள்ளது.\nஅப்படி எதுவும் கீதையில் இல்லை; இல்லாததை கனிமொழி கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும். திராவிடர் இயக்கப் பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ (திருமதி கனிமொழி உட்பட) ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டார்கள்.\nகீதையின் முதல் அத்தியாயத்திலேயே உள்ள சுலோகங்களில் உள்ள கருத்தைத் தான் கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\n“கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.\n“அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:\nஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:\n(அத்.1 – சுலோகம் – 41)\nஇந்த உண்மையைத்தான் ஆதாரப்பூர்வமாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.\nகீதையைப் பரப்புபவர்களைவிட எதிர்ப்பவர்கள்தான் உள்ளபடியே படித்து ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா\nகீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை\nசென்னை, ஜூன் 19- பகவத் கீதையை ��ிரித்துக் கூறவேண் டிய அவசியம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப் பினர் கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஜூன் 17 அன்று வெளியான தினமணி யில் விநாயகர் வி. முரளி என்பவர் கீதையில் இல்லாத கருத்துகளை கடலூரில் நடந்த தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசி யிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் பகவத்கீதையில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\nஅதர்மாபி பவாத் க்ருஷ் ணப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய; ஸ்தரீஷீ துஷ்டாஸு வார் ஷனேய ஜாயதே வர்னாஸங் கர\nஇது கீதையின் முதல் அத் தியாத்தில் 40-ஆவது பாடல். கிருஷ்ணனை நோக்கி சொல் வதாக வருகிறது. விருஷ்ணி குலத்தில் பிறந்தவனே, குடும் பத்தில் அறமின்மை தலை யெடுக்கும்போது குடும்பப் பெண்கள் களங்கப்படுகின் றனர். பெண் சீரழிந்து கெட் டுப்போவதால்தான் வருணா சிரம தர்மம் அழிந்து தேவை யற்ற சந்ததிகள் பிறக்கின்றன என்பது அதன் பொருள்.\nஇந்தக் கடைசி வரியைத் தான் நான் மாநாட்டில் சுட் டிக்காட்டிப் பேசினேன். கீதையை மேற்கோள் காட் டுவதோ, உபநிஷத்தை, மகா பாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை, திருக் குறளை மேற்கோள் காட்டுவ தென்பதோ தடை செய்யப் பட்ட ஒன்றல்ல. கீதையை திரித்துக் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு கருத்தாக்கமோ, சமூக வழக்கமோ, அது பாரம் பரியமானதாக இருந்தாலும் கூட அதை இன்றைய கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் நிறை குறைகளை பாதிப்புகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.\nஉலகத்தின் அத்தனை மரபு களும், மதங்களும், கோட் பாடுகளும் இன்று ஒரு மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட் டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.\nமதத்தின் பெயரால், பாரம் பரியத்தின் பெயரால் பழம் பெருமையின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்பட்டது என்பது நிதர்சனம். அதை எதிர்க்கும் குரல்கள் எழும் போது இப்படிப்பட்ட கண் டனங்கள் எழும் என்பதும் நிதர்சனம். ஆனால், பகவத் கீதை யைக் காக்க கொடி தூக்குப வர்கள், அதில் என்ன இருக் கிறது என்பதைப் படித்துவிட்டு அதைச் செய்வது உத்தமம் என்று அவ்வறிக்கையில் கனி மொழி தெரிவித்துள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%B5%E0%B1%80%E0%B0%AA%E0%B1%81", "date_download": "2020-10-22T12:31:26Z", "digest": "sha1:YL64YNJABJF5ZDEVJDVDLF2TCJGTV4AM", "length": 4790, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "వీపు - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமனித உடலில் மார்பு, வயிற்று பாகத்திற்குப் பின்புறம், முள்ளெலும்பு எனப்படும் முதுகெலும்பு அமைந்திருக்கும்,கழுத்திலிருந்து இடுப்பு வரையிலானப் பகுதி...\nஆதாரங்கள் ---వీపు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2014, 22:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vimarisanam.com/2020/09/24/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-10-22T12:08:51Z", "digest": "sha1:BM64TKDP5NPXLGTMVR4ARGSKWUFBHZHB", "length": 23907, "nlines": 192, "source_domain": "vimarisanam.com", "title": "ஆவேசத்தில் துவைத்து தொங்கப்போடும் மஹுவா … | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஏன் மோசம் ……\nஎன்று தொலையும் இந்த பயம் …. →\nஆவேசத்தில் துவைத்து தொங்கப்போடும் மஹுவா …\nதிருமதி மஹுவா மொய்த்ரா பேசிய இந்த காட்சிகளை\nஅநேகமாக எந்த டெல்லி, தமிழக – தொலைக்காட்சியும்\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஏன் மோசம் ……\nஎன்று தொலையும் இந்த பயம் …. →\n12 Responses to ஆவேசத்தில் துவைத்து தொங்கப்போடும் மஹுவா …\n9:38 முப இல் செப்ரெம்பர் 24, 2020\nஇதில் உள்ள காணொளியை நண்பர்கள் கேட்க வேண்டுகிறேன். இது அரசுக்கு எதிரானது, எனவே தமிழக பத்திரிக்கைகளோ, தொலைக்காட்சிகளோ காண்பிக்காது. நன்றி VIMARISANAM.COM\n10:16 முப இல் செப்ரெம்பர் 24, 2020\n10:21 முப இல் செப்ரெம்பர் 24, 2020\nதமிழக எம்.பி.க்கள் யாராவது இப்படிப்\n2:03 பிப இல் செப்ரெம்பர் 24, 2020\n8:05 பிப இல் செப்ரெம்பர் 24, 2020\nYou have a valid point Mr.Raghavendra. கனிமொழி தைரியமாகக் குரல் கொடுப்பவர்தான். அதனால் அவருக்கு புகழ் கூடுவதை ஸ்டாலின் பொறுக்கமாட்டார். அவருக்கு எப்போதுமே திமுகவில் ஆப்பு இருந்துகொண்டே இருக்கும். என்ன செய்தாலும் அதன் பயன் திமுக என்ற கட்சிக்குப் போகுமாறு பார்த்துக்கொள்வாரே தவிர கனிமொழி புகழ் வெளிச்சத்தில் வருவதை எப்போதுமே ஸ்டாலின் விரும்ப மாட்டார். ஸ்டாலின் கவனம் எல்லாமே உதயநிதியை ப்ரொமோட் செய்வதில்தான் இருக்கும். அதற்கேற்றவாறு உதயநிதி இந்தத் தேர்தலில் போட்டி போட்டு எப்படியாவது அமைச்சராகிடணும் என்ற முடிவு எடுத்திருக்கிறாராம்.\nஅதனால கனிமொழி என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அதனால் பயன் இருக்காது என்றே நினைக்கிறேன். (குறைந்தபட்சம் அவருக்கு கட்சியில். மத்த கட்சி எம்பிக்கள் மத்தியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு பதில் சொல்ல திகாரில் அவர் இருந்தது மறந்துவிடுமா என்ன அதனால் கட்சித் தலைமையிடமும் வரவேற்பு இருக்காது, மத்த கட்சி எம்பிக்களிடமும் மதிப்பு இருக்காது)\n10:57 முப இல் செப்ரெம்பர் 24, 2020\nஎங்க, நம்மமேல ஊழல் வழுக்குப்போட்டு விடுவார்களோ என்று பயந்து, அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்ட தொடை நடுங்கி அடிமைகளிடம் இதை எதிர்பார்க்கும் திரு கோபி அவர்களே உங்கள் நகைசுவை உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்.\nஎன்னுடைய கணிப்பு சரியானால் இன்னும் பத்து வருடத்தில் மத்திய அரசை துவைத்து காயப்போடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் இருந்து வருவதற்கு வாய்ப்பு உண்டு.\nஇந்த அம்மையார் போற்றுதலுக்கு உரிய, வணங்க தகுந்த உண்மையான வங்காள புலிதான்.\n2:35 பிப இல் செப்ரெம்பர் 24, 2020\n3:01 பிப இல் செப்ரெம்பர் 24, 2020\nஇந்த ட்விட்டர் அக்கௌண்ட் யாருடையது\n3:31 முப இல் செப்ரெம்பர் 26, 2020\n4:27 முப இல் செப்ரெம்பர் 26, 2020\n4:44 பிப இல் செப்ரெம்பர் 24, 2020\nஉங்களின் வஞ்சக புகழ்ச்சி ரசிக்கும் படி இருக்கிறது . வாழ்த்துக்கள்.\n“AIADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்து விடலாம் என்று கனவு கண்டால் ………….”\nஇவ்வளவு தான் சார். அந்த வாக்கியத்தைக்கூட முடிக்கவில்லை. இதற்க்கே குலை நடுங்கிப்போய், இன்னும் இரண்டரை நாளில் கழக ஆட்சிதான், இன்னும் மூணே முக்கால் நாளில் கழக ஆட்சிதான் என்று ��ான்கு ஆண்டுகளாக உளறி திரியும் கழகத்தை சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நகைசுவையானது.\nகருத்து கூறும் முக்கியமான ஒரு உறுப்பினரை காணவில்லை என்று தானே எல்லாரும் தேடுகிறீர்கள். அவர், கல்கி அவதாரமாகிய மோடிக்கு எதிராக பேசும் இந்த அம்மையாரை பற்றி தெரியாதா இவர் எந்த எந்த முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார் தெரியுமா இவர் எந்த எந்த முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார் தெரியுமா என்று நமக்கு எல்லாம் விளக்குவதற்காக ஆதாரங்களை google , you tube மற்றும் பல சோசியல் மீடியாக்களில் தேடிக்கொண்டு இருக்கிறார். விரைவில் ஆதாரத்துடன் வருவார்.\n7:58 பிப இல் செப்ரெம்பர் 24, 2020\nஎவ்வளவு அருமையா பேசியிருக்காங்க இந்த எம்.பி. With solid facts. இந்த பி.எம். கேர் ஃபண்ட் பற்றி இந்தத் தளத்திலேயே முன்னால் ஒரு இடுகை வந்தது. இவங்க எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் வந்ததா அல்லது, brush aside என்று ‘சரி அடுத்த உறுப்பினர் பேசுங்க’ என்று சொல்லி பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்ததா அல்லது, brush aside என்று ‘சரி அடுத்த உறுப்பினர் பேசுங்க’ என்று சொல்லி பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்ததா Very boldly raising valid points. எனக்கு மிகவும் பிடித்த பாயிண்ட், instead of allocating funds to local areas of operation, they are jumping to contribute to PM funds. அடுத்தவன் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பதுபோல, தங்கள் நல்ல பெயருக்காக, காரணமின்றி பொதுப் பணத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ள அதிலும் யாரும் ஆடிட் செய்ய முடியாத fundக்கு ஏன் பாய்ந்து பாய்ந்து பணம் அள்ளித்தர்றாங்க (அவங்க பணம் இல்லை, பொதுப் பணத்தை).\nஇவங்க பேசுவது எல்லாமே அர்த்தம் நிரம்பியதாகவும், அரசைக் கேள்வி கேட்பதாகவும் இருக்கிறது. பாராட்டப்பட வேண்டியவர் மொய்த்ரா அவர்கள்.\nஇது மாதிரி ஆதாரத்துடன், அருமையாக கேள்வி கேட்பவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்குமா… ரஜினி கட்சி துவங்குவாரா … \nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு.....\nஐடியா-க்களுக்கு ஏது எல்லை .....\nஇவர் வழி தனி வழி -\nகலைஞர் உல்டா செய்து 'ஹிட்' ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்....\n\"என்ன கவி பாடினாலும் ...\" காருகுறிச்சி அருணாசலம்...\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் jksmraja\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் GOPI\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் jksmraja\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் வானரம்.\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் vimarisanam - kaviri…\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் vimarisanam - kaviri…\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் arul\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் Arul\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் vimarisanam - kaviri…\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் jksmraja\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் jksmraja\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் jksmraja\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் arul\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் arul\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்கும… இல் arul\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nகலைஞர் உல்டா செய்து ‘ஹிட்’ ஆக்கிய ஒரு தமிழ்க்காப்பியம்….\nஐடியா-க்களுக்கு ஏது எல்லை …..\nதமிழருவி மணியனின் ஆசை பலிக்குமா… ரஜினி கட்சி துவங்குவாரா … ரஜினி கட்சி துவங்குவாரா … \nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3114&ncat=4", "date_download": "2020-10-22T12:57:16Z", "digest": "sha1:LRBFJ43VYFCW6KYGF6HN2QFZP7RKSFMO", "length": 23546, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nபிரிட்டனில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம் அக்டோபர் 22,2020\nவிஜய் மக்கள் இயக்கம் பா.ஜ.,வில் ஐக்கியமா\nஒரினச்சேர்க்கையை அங்கீகரிக்க சட்டம்: போப் பிரான்சிஸ் பேச்சு அக்டோபர் 22,2020\nபோபர்ஸ் ஊழலில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன: ராகவன் அக்டோபர் 22,2020\n3 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் பேர் மீண்டனர் மே 01,2020\nயு.எஸ்.பி.போர்ட் வழி மிக இலகுவாகவும், எளிதாகவும் இருந்தாலும் பல நேரங்களில் அது சிக்கல்களைத் தருவதாக அமைகிறது. உங்களுடைய விரிவான கட்டுரை இவற்றிற்கான தீர்வுக���ைத் தருவதாய் அமைந்துள்ளது.\nபேஸ்புக் ஏற்கனவே பல பன்னாட்டு நண்பர்களின் பெரிய கூடாரமாக அமைந்து செயல்பட்டு வருகிறது. இதில் இமெயில் வசதியும் தந்துவிட்டால், முழுமையான தனி நட்பு உலகமாக மாறிவிடும். நமக்கிடையே பேதங்களும், வெறுப்புகளும் களைய இது போன்ற முயற்சிகள் தேவை. இதனை வரவேற்போம்.\n-இரா. சம்பந்த மூர்த்தி, கோயம்புத்தூர்.\nடேப்ளட் பிசி குறித்த தகவல்கள் உற்சாகத்தை அளிக்கின்றன. விலை மட்டும் குறைவாக இருந்து விட்டால், இன்றைய மொபைல் போன்களைப் போல, இந்தக் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். தகவல் பரிமாற்றம் என்பது, மூச்சுவிடுவதைப் போல மாறிவிடும்.\nவேர்டில் கூட்டலுக்கான டிப்ஸ் மிகவும் பயனுள்ள ஒரு உதவி. மிக்க நன்றி.\n--மா. சின்னராஜ் குமார், விருதுநகர்.\nவேர்டில் புக்மார்க் என்பது புதிய செய்தியாகவும், மிகவும் பயன்தரத்தக்கதாகவும் உள்ளது. அடிக்கடி இனி பயன்படுத்துவேன்.\n-சா. மோகன சுந்தரம், கம்பம்.\nதொடரும் டெக்ஸ்ட் இடையே, காலம் ஏற்படுத்தி டெக்ஸ்ட் பார்மட்டிங் மிக அருமையான ஒரு உத்தி. மேலும் டெக்ஸ்ட் விஷயத்திற்கேற்ப இவற்றை அமைப்பதால், சொல்ல வேண்டிய தகவல்கள் நன்றாகக் காட்டப்படும். குறிப்பு தந்தது மிகவும் சந்தோஷம்.\nபவர்பாய்ண்ட் ஆப்ஜெக்ட் இயக்கம் நல்ல டெக்னிக்கலான கட்டுரை. நேரம் எடுத்து, வரிவரியாகப் படித்துப் புரிந்து கொண்டேன். ஒரு ஆசிரியர் வகுப்பு எடுப்பதைப் போல உள்ளது.\n-டி. இசைராணி யுவராஜ், திருப்பூர்.\nசின்னத்திரை சீரியல்களில் சிக்கி மக்கள் தங்கள் பொன்னான நேரத்தினை போக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இணையத்தில் வேறு இந்த வசதியா சுத்தமாக மக்களை சோம்பேறியாக்கு கிறீர்கள்.\n-டி. அனந்த பத்மநாபன், சென்னை.\nசீரியல்கள் முன் அமர்ந்து நேரத்தைப் போக்காமல், இணையத்தில் வேறு தகவல்களைப் படிக்கையில், விளம்பரங் களில் நேரத்தை வீணாக்காமல் சீரியல்களைப் பார்க்கத் தரும் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தகவலுக்கு நன்றி.\n-டி. ஆர். பிரகாஷ், திருத்தணி.\nபி.எஸ்.என்.எல். இலவச சிம் குறித்து ஏன் அந்த நிறுவனம் எஸ்.எம்.எஸ். கூட அனுப்பவில்லை. தாங்கள் தகவல் அளித்த பின்னரே, கஸ்டமர் கேர் மையம் சென்று சிம் வாங்கினேன். நல்ல முயற்சி. ஆனால் மக்களுக்கு முறையாக அறிவிக்கப்பட வேண்டும்.\n-தே. உஷா ராணி, பொள்ளாச்சி.\nஉடனுக்குடன் உண்���ை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்திய கிராம மாணவர்கள் சோதித்த டேப்ளட் பிசி\nஎக்ஸெல் : கீழாகக் கூட்டுத்தொகை\nஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்\nவிண்டோஸ் எக்ஸ்பி- கேள்விகளும் பதில்களும்\nவிண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்\nடேப்ளட் பிசி சந்தையில் புதிய ஐ-பேட்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.godrejhit.com/tn/products/hit-rat-glue-pad", "date_download": "2020-10-22T13:06:25Z", "digest": "sha1:CI2N6LRDLFACASVQKKXPSKTZJKCGP7HV", "length": 15252, "nlines": 129, "source_domain": "www.godrejhit.com", "title": "Godrej Hit", "raw_content": "\nதிரும்பி அனைத்து தயாரிப்புகளுக்கும் செல்லவும்.\nஎலி பசை திண்டு அடிக்க\nஎலி பசை திண்டு அடிக்க\nஎலிகளைப் பிடிக்கவும், உங்கள் வீட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நொன்டாக்ஸிக் தீர்வு\nநீர்த்துளிகள் எலி தொற்றுநோய்க்கான ஒரு திட்டவட்டமான அறிகுறியாகும். எலிகள் சேமிக்கப்பட்ட உணவு தானியங்களை உண்கின்றன மற்றும் பாக்டீரியாக்களை கடந்து செல்கின்றன, அவை ஆபத்தை ஏற்படுத்தும். நீர்த்துளிகள் இருப்பதைக் கண்டால், தாமதிக்க வேண்டாம், எலிகளிலிருந்து விடுபட HIT எலி பசை திண்டு பயன்படுத்தவும். நீங்கள் உடனடி முடிவுகளைப் பெறுவீர்கள்.\nஉங்கள் வீட்டில் தொந்தரவு செய்யும் பூச்சிகள் பற்றியும் அவை பரப்பும் நோய்கள் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.\nகொரிக்கும் பிராணிகளான எலிகள் மிகவும் பிரச்சனை மிகுந்தவை. அவை நிறைய நோய்களைப் பரப்புகின்றன, அவை வேகமாகவும் மொத்தமாகவும் இனப்பெருக்கம் செய்கின்றன, அதாவது குறுகிய காலத்திலேயே உங்கள் வீட்டில் ஒரு கொரிக்கும் பிராணியின் பிரச்சனையைப் பெறலாம். வெம்மை மற்றும் உணவைத் தேடியே எலிகள் வருகின்றன. உங்கள் வீட்டில் உணவு ஆதாரங்களுக்கு அருகிலேயே அவற்றைப் பொதுவாக காணலாம், அவை தாம் சாப்பிடுவதைக் காட்டிலும் அதிக உணவை மாசுப்படுத்துகின்றன. நோய்களைப் பரப்புவதைத் தவிர, உண்ணிகளையும் வீட்டிற்குள் எலிகள் கொண்டு வரலாம்.\nஇந்த தயாரிப்பு மற்றும் அனைத்து பூச்சி கட்டுப்பாடு கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்\nஎங்களின் நகரப்படியான பிளேட்லெட் ஹெல்ப்லைன் எண்கள் உங்களுக்கு பொருத்தமான பிளேட்லெட் தனமளிப்பரை ஏற்பாடு செய்யும். தயவு செய்து உங்கள் நகரத்தை தேர்ந்தெடுத்து ஹெல்ப்லைன் எண்ணைப் பெறுவதற்காக விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.\nடெங்கு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுகிறது. பிளேட்லெட் கொடையாளி ஆகுங்கள். பதிவு செய்த கொடையாளிகள் தேவையின் அடிப்படையில் பிளேட்லெட் ஹெல்ப்லைனினால் தொடர்புகொள்ளப்படுவார்கள்\nஒரு தேசியளவிலான ஆன்லைன் பிளேட்லெட் கொடையாளி சமூகம் பிளேட்லெட் கொருபவர்களையும் கொடையாளிகளையும் 100,000 பதிவிறக்கங்களுடன் இணைக்கிறது\nசரியான வகையில் பூச்சிகளை எதிர்த்துப் போராடுங்கள்\nஉங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்\nடெங்குவுக்கு எதிராக எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்குவுக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் டெங்கு இடையேயான பொதுவான அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியாவுக்கு இடையே வேறுபடுத்தவும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமலேரியா மற்றும் டெங்கு இடையேயான பொதுவான அறிகுறிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மலேரியாவின் வகைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nசிக்குன் குனியாவுக்கு எதிராக எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nடெங்கு மற்றும் சிக்குன் குனியாவுக்கு இடையே வேறுபடுத்தவும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் வாழுமறையை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும�� அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையை கரப்பான்பூச்சில் இல்லாமல் வைப்பதற்கான எளிய வழிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையை கரப்பான்பூச்சில் இல்லாமல் வைப்பதற்கான எளிய வழிகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nகூட்டையே அழிக்க முடியும்போது ஏன் கரப்பானை கொல்ல வேண்டும்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் வாழுமறையை முறையாக எவ்வாறு சுத்தம் செய்வது\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nகரப்பானை கட்டுபடுத்த நீங்களாகவே செய்யக்கூடிய வீட்டுத் தீர்வுகள்\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்களாகவே செய்யுங்கள் பூச்சி கட்டுப்பாடு\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஆன்டி ரோச் ஜெல்லை பயன்படுத்த சரியான வழி\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nகரப்பான் பூச்சிகளைக் கொல்ல சிறந்த வழி\nமேலும் அறிந்துகொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் வீட்டிலிருந்து அபாயகரமான எலிகளை விரட்டுகிறது.\nஎலிகளைப் பிடிக்கவும், உங்கள் வீட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் நொன்டாக்ஸிக் தீர்வு\nஎலி பசை திண்டு அடிக்க\nடிராக் தி பைட் எஃப்ஏக்யூகள் ஹிட் பற்றி தனியுரிமை கொள்கை கருத்து அல்லது பரிந்துரை\nகோட்ரேஜ் ஒன் 4ஆம் நிலை, பிரோஜ்ஷங்கர்,\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ ஹைவெய், விக்ஹ்ரொளி(இ), மும்பை 400 079.\n(பொது விடுமுறைகள் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை)\n© 2020 கோட்ரேஜ் லிமிடெட். ஆல் ரயிட்ஸ் ரிஸிர்வ்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lekhafoods.com/chicken-recipes/clay-pot-pepper-chicken/", "date_download": "2020-10-22T12:51:06Z", "digest": "sha1:3PA65C3KUHITMRAFE2I6WR7EJSTTRLJR", "length": 7348, "nlines": 87, "source_domain": "www.lekhafoods.com", "title": "மண்சட்டி பெப்பர் சிக்கன்", "raw_content": "\nகோழிக்கறித் துண்டுகள் 1 கிலோ\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nகோழிக்கறித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து குழையாமல் அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.\nசிகப்பு மிளகாயை கிள்ளி வைக்கவும்.\nமண்சட்டியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் லேஸாக வதங்கியதும் பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், 1 ஆர்க்கு கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nஅதன்பின் கோழிக்கறித் துண்டுகள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, 1 மேஜைக்கரண்டி மிளகுத்தூள் இவற்றைப் போட்டு கிளறவும்.\nகிளறியபின் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.\nகிளறுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கிளறவும்.\nகோழிக்கறித் துண்டுகள் சிவக்க வதங்கியதும் மீதமுள்ள மிளகுத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்றாகக் கிளறி இறக்கி பரிமாறவும்.\nசிக்கன் வித் க்ரிஸ்பி ரைஸ்\nகோழி லெக்பீஸ் ஸ்பெஷல் குருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407741.html/embed", "date_download": "2020-10-22T11:30:29Z", "digest": "sha1:YLK7FTY2DYYFV4VR5MMCIRPBC7WZIHNO", "length": 3991, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "பொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ!!! – Athirady News", "raw_content": "பொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி – 22,492 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8,307 ஐக்கிய மக்கள் சக்தி – 6,087 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,694 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,472 பொது தேர்தல் 2020 – ஊவா பரணகம … Continue reading பொது தேர்தல் 2020 – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://aspergillosis.org/ta/healthy-lungs-for-life/", "date_download": "2020-10-22T12:34:34Z", "digest": "sha1:BLGVOMOQYFLNGDXKIGJF7QMCJY7NEWFZ", "length": 12651, "nlines": 145, "source_domain": "aspergillosis.org", "title": "Healthy Lungs for Life - Aspergillosis Patients and Carers", "raw_content": "\nஅஸ்பெர்கில்லோசிஸ் நோயாளிகள் மற்றும் கவனிப்பாளர்கள்\nதகவல், சமூகம் மற்றும் ஆதரவு\nசிபிஏ - நாள்பட்ட நுரையீரல் அஸ்பெர்கில்லோசிஸ்\nகாது, கண் மற்றும் ஆணி அஸ்பெர்கிலஸ் நோய்த்தொற்றுகள்\nஏபிபிஏ - ஒவ்வாமை மூச்சுக்குழாய்-நுரையீரல் அஸ்பெர்கில்லோசிஸ்\nSAFS - பூஞ்சை உணர்திறன் கொண்ட கடுமையான ஆஸ்துமா\nபூஞ்சை காளான் தொடர்பு தரவுத்தளம்\nஎன்.ஐ.சி பரிந்துரைத்த பூஞ்சை காளான்\nமூலிகை சப்ளிமெண்ட்ஸ் & மருந்து: இடைவினைகள்\nவாழ்க்கை முறை மற்றும் சமாளிக்கும் திறன் >>\nசெக்ஸ் மற்றும் மூச்சுத் திணறல்\nமனச்சோர்வை அங்���ீகரித்தல் மற்றும் தவிர்ப்பது\nவான்வழி அஸ்பெர்கிலஸ் வித்து அறிக்கை இங்கிலாந்து\nஏர் கண்டிஷனிங் அலகுகள் மற்றும் அஸ்பெர்கிலஸ்\nஉணவு ஒவ்வாமை மற்றும் பூஞ்சை\nஎன் தோலில் ஊர்ந்து செல்லும் பூச்சி / பூஞ்சை\nமரிஜுவானா பயன்பாடு மற்றும் அஸ்பெர்கில்லோசிஸ்\nஉங்கள் நுரையீரல் மற்றும் உடற்பயிற்சி\nஅஸ்பெர்கில்லோசிஸ் மற்றும் இடுப்பு ஆரோக்கியம்\nசமீபத்திய ஆராய்ச்சி செய்திகள் >>\nஅஸ்பெர்கிலஸ் மற்றும் அஸ்பெர்கில்லோசிஸ் யூடியூப் சேனல்\nவீடியோ / ஆடியோ உள்ளடக்க காப்பகம்\nஆஸ்பெர்கில்லோசிஸ் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது\nஅஸ்பெர்கில்லோசிஸிற்கான அனைத்து பேஸ்புக் ஆதரவு குழுக்களும்\nநோயாளி மற்றும் கவனிப்பு வலைப்பதிவு >>\nஒரு வலைப்பதிவு இடுகையை சமர்ப்பிக்கவும்\nஇங்கிலாந்து ஊனமுற்றோர் நன்மைகள் உரிமை\nNAC நோயாளி மற்றும் கவனிப்புக் கூட்டம் >>\nமாதாந்திர நோயாளி மற்றும் கவனிப்பாளர் ஆதரவு கூட்டம் பதிவுகள்\nவிழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல்\nபூஞ்சை தொற்று அறக்கட்டளை >>\nFIT க்கான நிதி திரட்டல்\nஐரோப்பிய நோயாளி தூதர் திட்டம் (EPAP)\nஅஸ்பெர்கில்லோசிஸ் நிபுணர்கள் மற்றும் சிறப்பு மையங்கள்\nஅஸ்பெர்கில்லோசிஸ் நிபுணர்களின் உலக வரைபடம்\nஒருவேளை நீங்கள் அல்லது ஒரு நேசிப்பவர் அஸ்பெர்கில்லோசிஸ் நோயைக் கண்டறிந்துள்ளார், எங்கிருந்து தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அஸ்பெர்கில்லோசிஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நோயாளிகளுக்கும் கவனிப்பாளர்களுக்கும் வழங்க இந்த வலைத்தளம் இங்கே உள்ளது. மேலும் வாசிக்க பற்றி \"அஸ்பெர்கில்லோசிஸ் என்றால் என்ன\nபொதுவான மூலிகைகள் மற்றும் அவற்றின் எங்களுக்கு ... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\nகொரோனா வைரஸ் கோவிட் -19 (எஸ்.ஏ.ஆர் ... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\nநான் எப்படி… ஒரு முகம் வாங்க ... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\nThe Host, its Microbiome... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\nநுரையீரல் மண்டலத்துடன் வாழ்கிறது ... ��ள் காட்சிகள் | ��ளில் வெளியிடப்பட்டது\n��ள் மற்றும் ��ளால் இயக்கப்படுகிறது.\nஎங்கள் வலைத்தளத்தில் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை நாங்கள் தருகிறோம் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்��� தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் அதில் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று நாங்கள் கருதுவோம்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/lightning-type-c-cable-for-sale-colombo", "date_download": "2020-10-22T12:42:14Z", "digest": "sha1:SMR7MGHBKXW7FL2RXDJOVXOSKCOUHDF6", "length": 4124, "nlines": 95, "source_domain": "ikman.lk", "title": "Lightning Type-C Cable விற்பனைக்கு | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅன்று 14 ஒக்டோ 2:42 பிற்பகல், கொழும்பு 6, கொழும்பு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/chennai-target-soft-systems-recruitment/", "date_download": "2020-10-22T11:59:40Z", "digest": "sha1:AB6U3KYO3Y243SXVOMCV6A67QQQACQMW", "length": 5269, "nlines": 56, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "சென்னையில் வேலை வாய்ப்பு! Degree படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.", "raw_content": "\nசென்னை Target Soft Systems தனியார் நிறுவனத்தில் Kannada support executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு Under Graduate & Above படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Kannada support executive பணிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate & Above படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Kannada support executive பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்���வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nகோயம்புத்தூரில் Marketing Manager வேலை வாய்ப்பு\nDiploma படித்தவருக்கு சென்னையில் அருமையான வேலை\nIIT சென்னையில் டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலை மாதம் Rs.50,000/- சம்பளம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை\nPacker பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nஅரியலூரில் Sale man பணிக்கு ஆட்சேர்ப்பு இன்றே விண்ணப்பியுங்கள்\nமதுரை ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு மாதம் Rs.30000/- சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T13:01:09Z", "digest": "sha1:PMVWCHWF5T7JDGPFKMD6M23OLTQYLF6T", "length": 5115, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "கிரகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு விண்மீனின் (அல்லது நாள்மீன், நட்சத்திரத்தின்) ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் விண்மீனைச் சுற்றி வரும் ஒரு பெரிய பருப்பொருள்; கோள்\nகிருகம், வீடு, இல்லம், மனை\nசெவ்வாய் கிரகம் (planet mars)\nபாலத்துச் சோசியனும் - கிரகம் படுத்து மென்று விட்டான் (பாரதியார்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-10-22T13:19:16Z", "digest": "sha1:F3B353H2P5P472GCNOKLKVZ4TPK635S7", "length": 5211, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "வேர்க்குரு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவியர்வையால் உண்டாகும் சிறு பரு\nவேர்க்குரு = வேர் + குரு\nவேர், வேர்க்கடலை, வேர்க்குச்சு, வேர்க்குரு, வேர்க்குறி, வேர்க்கொம்பு, வேர்கல், வேர்ச்சாயம்\nவேர்ச்சொல், வேரெழுத்து, வேர்ப்படலம், வேர்ப்பலா, வேர்ப்புழு, வேர்ப்பூச்சி\nவேரோடு, வேரூன்று, வேர்விடு, வேர்விழு, வேரறு\nவேர்நீர், வேர்வை, வேர்வைவாங்கி, வேர்ப்பு, வேர்பு, வேர்வு, வேரல், வேர்த்துக்கொட்டு, வேர்த்துவடி, வேர்பொடி\nஆதாரங்கள் ---வேர்க்குரு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2012, 00:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.lankaimage.com/2018_12_31_archive.html", "date_download": "2020-10-22T12:27:16Z", "digest": "sha1:GEGALNZEIIQ5ZP5PM6IZPOUZ47EKQKES", "length": 33748, "nlines": 843, "source_domain": "tamil.lankaimage.com", "title": "12/31/18 - Tamil News", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு\nRizwan Segu Mohideen - 278 கி.கிராம் ஹெரோயின், 5 கி.கிராம் கொக்கேன் மீட்பு - பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது இலங்கை வரலாற்...Read More\nஅதிகாலை வீடு ஒன்றில் தனித்திருந்த வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ...Read More\nதினகரன் - பஞ்சாங்கம் 2019\nஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே முதலிடத்தைப் பெற்றேன்\nஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முத...Read More\nஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தலிபான் மறுப்பு\nசவூதி அரேபியாவில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஆப்கானிஸ்தான் அரசு விடுத்த அறிவிப்பை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். ஆப்கான...Read More\n2018இன் தேசிய உடல் கட்டழகராக இராணுவ வீரர் சம்பத் மகுடம் சூடல்\nஇலங்கை உடற்கட்டு,உடல்வாகு விளையாட்டுச் சம்மேளனம் ஏற்பாடுசெய்த 71ஆவது மிஸ்டர் ஸ்ரீலங்கா உடல் கட்டழகர் போட்டியில் 90 கிலோ கிராம் எடைப்...Read More\nநான்காவது முறையாக பிரதமராகிறார் ஹசீனா\nபங்களாதேஷின் ஆட்சி மீண்டும் ஹசீனா வசம் பங்களாதேஷில் நடந்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இத...Read More\nநிதி, ஊடக அமைச்சின் செயலாளராக சமரதுங்க நியமனம்\nநிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (31) ஜனாதிபதியின் ...Read More\nபுதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் கே.கே.டி.பி.எச். டி சில்வா நியமனம்\nஇலங்கை கடற்படையின் 23ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் கே.கே.டி.பி.எச். டி சில்வா நியமிக்கப்பட்டுள��ளார். இவர் இன்று (31) ஜனாதிபதியின் உத...Read More\nபிரபல வங்காளமொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் காலமானார்\nதாதா சாகேப் பால்கே உட்பட பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்ற பிரபல வங்காளம் மொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென்(95) கொல்கத்தாவில் நேற்...Read More\n1.2kg நிறையுடைய போதைப்பொருளுடன் இந்தியர் கைது\nபயணப்பொதியில் சூட்சுமமாக மறைத்த நிலையில் ரூ. 2 மில்லியன் பெறுமதியான 1.28 கிலோ கிராம் நிறையுடைய ஹஸீஸ் வகை போதைப் பொருளுடன் பெங்களூரில...Read More\nஉ/த பரீட்சை; முதல் மூன்றிடங்களை பெற்ற மாணவர்கள்\nஉயிரியல் பிரிவில் மாத்தளை சாஹிரா மாணவன் ஹக்கீம் கரீம் மூன்றாமிடம் தொழில்நுட்பவியல் பிரிவில் சம்மாந்துறை மாணவன் ரிஸா மொஹமட் 2 ஆம்...Read More\nதலவாக்கலையில் தீ; கடை எரிந்து நாசம்\nதலவாக்கலை பஸ் நிலையத்திற்கு பின் பகுதியிலுள்ள சில்லறை கடையொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. ...Read More\nதெற்கிலிருந்து வடக்குக்கு மனித நேய ரயில்\nகொழும்பு கோட்டையிலிருந்து நாளை காலை புறப்படும் தரித்து நிற்கும் ரயில் நிலையங்களில் உதவிகளை ஒப்படைக்க வேண்டுகோள் வெள்ளத்தினால் பாத...Read More\nசர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு\nபொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களில் மேலும் பொது மக்களின் செலவீனங்களுக்கு வழிவகுக்கும் வகையில் மாற்றங்களைச் செய்வது தொடர்பில் சர்வத...Read More\nபிரதான கட்சிகளில் ஒன்றை எதிர்த்தபடி தமிழர்தரப்பு தீர்வை நாடுவதில் அர்த்தமில்லை\nஇரண்டு பிரதான சிங்கள கட்சிகளினதும் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல் தீர்வை ஏற்படுத்த முடியாது. இந்த யதார்த்தமான நிலைமையில் பிரதான சிங்கள...Read More\n1,67,907 மாணவர் பல்கலைக்கு தகுதி\n119 பெறுபேறுகள் இடைநிறுத்தம் மீளாய்வுக்கான இறுதி திகதி ஜனவரி 15 2018 க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ள 3 இலட்சத்து 21 ஆயிர...Read More\nகிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்யும் பிரதி அமைச்சர்\nகிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கிணறுகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். கி...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nரஞ்சனுக்கு எதிரான வழக்கு நவம்பர் 06 இற்கு ஒத்திவைப்பு\nநீதிமன்றத்தை அவமதித்ததாக ���ூறப்படும் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றை நவம்பர்...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nஇலங்கை கால்பந்து குழாத்தின் பயிற்சியை புதிய வடிவங்களில் நடத்துவதற்குத் திட்டம்\nதற்போது இடைநிறுத்தப்பட்டிருக்கும் தேசிய கால்பந்து குழாத்தின் பயிற்சிகள் வேறு அமைப்பில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை கால்பந்து சம்மே...\nஇலங்கை வரலாற்றில் அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் ...\nதினகரன் - பஞ்சாங்கம் 2019\nஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே முதல...\nஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தலி...\n2018இன் தேசிய உடல் கட்டழகராக இராணுவ வீரர் சம்பத் ம...\nநான்காவது முறையாக பிரதமராகிறார் ஹசீனா\nநிதி, ஊடக அமைச்சின் செயலாளராக சமரதுங்க நியமனம்\nபுதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் கே.கே.டி.ப...\nபிரபல வங்காளமொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் ...\n1.2kg நிறையுடைய போதைப்பொருளுடன் இந்தியர் கைது\nஉ/த பரீட்சை; முதல் மூன்றிடங்களை பெற்ற மாணவர்கள்\nதலவாக்கலையில் தீ; கடை எரிந்து நாசம்\nதெற்கிலிருந்து வடக்குக்கு மனித நேய ரயில்\nசர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை ...\nபிரதான கட்சிகளில் ஒன்றை எதிர்த்தபடி தமிழர்தரப்பு த...\n1,67,907 மாணவர் பல்கலைக்கு தகுதி\nகிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்யும் பிரதி ��ம...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nஇலங்கை கால்பந்து குழாத்தின் பயிற்சியை புதிய வடிவங்களில் நடத்துவதற்குத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/weekly-nakshtra-palangal/592390-vaara-natchatira-palangal.html", "date_download": "2020-10-22T11:43:28Z", "digest": "sha1:FMIPIRB7PIX7RLVNVGMLIWPU6B2SNJLY", "length": 35323, "nlines": 359, "source_domain": "www.hindutamil.in", "title": "பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல் 25ம் தேதி வரை) | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல் 25ம் தேதி வரை)\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nஉங்கள் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீரும் வாரம்.\nமனதில் நம்பிக்கை பிறக்கும். குடும்பப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறுகள் சுமுகமாக முடிவடையும். சகோதரர்களுக்கு ஏற்பட்ட சச்சரவுகள் சுமுகமாகத் தீரும்.\nஇதுவரை விற்க முடியாமல் இருந்த சொத்துக்களை விற்கும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழுவாகப் பணியாற்றுபவர்கள் தங்கள் பணிகளை முழுமையாக முடித்து அடுத்த பணியை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.\nதொழில் படிப்படியாக வளர்ச்சியைத் தரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மாறி இனி வியாபாரம் நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும்.\nபெண்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nமாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்வியைத் தவிர வேறு நாட்டங்கள் ஏற்படும். கவனமாக இருக்கவேண்டும். கலைஞர்களுக்கு ஒரு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிக நன்மைகள் ஏற்படக் கூடிய நாள். நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த ��ணவரவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே திருப்திகரமாக இருக்கும்.\nநிதானமாகச் செயல்பட்டு அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்ள வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சக ஊழியர்களின் விடுப்பு காரணமாக அவருடைய பணியையும் சேர்த்து செய்ய வேண்டியது வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கு அவசியம்.\nஎதிர்பாராத நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். சுபகாரிய விஷயங்கள் முடிவாகும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளிடம் ஏற்பட்டு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.\nபணப்புழக்கம் அமோகமாக இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூமி தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.\nசிறப்பான நாளாக இருக்கும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். ஒருசிலருக்கு திடீர் வாய்ப்பாக புதிய வியாபார வாய்ப்பு கிடைக்கும்.\nசிறிய அளவிலான முயற்சியினாலேயே பெரிய அளவிலான காரியங்களைச் சாதித்துக் கொள்ள கூடிய நாள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் முழுமையான வெற்றியைக் காண்பீர்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள் மிக உதவிகரமாக இருப்பார்கள். நெருங்கிய உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவீர்கள்.\nகுடும்பத்தோடு நேரத்தைச் செலவிடுவது நல்லது. வெளியில் எங்கும் செல்லவேண்டாம், வீட்டில் இருந்தாலும் கூட பொறுமையும் நிதானமும் இருக்க வேண்டும். கோபத்தைக் காட்டக் கூடாது. செலவுகள் ஏற்பட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nவிநாயகப்பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது அதிக நன்மைகளைத் தரும். வி���ாயகர் அகவல் படிப்பது மன நிம்மதியை உண்டாக்கும்.\nநல்ல செயல்கள் நடப்பதால் மனமகிழ்ச்சி அடையும் வாரம்.\nநினைத்ததை நினைத்தபடியே செய்து முடித்து மன நிம்மதி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் எளிதாகப் பேசி தீர்க்க வாய்ப்பு உள்ளது.\nஅலுவலகப் பணிகளில் மனநிறைவு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் அகன்று முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.\nவியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாகத் தீரும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் நண்பர்களால் கிடைக்கும்.\nஇயல்பான நாளாக இருக்கும். பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.\nபணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகள் முற்றிலுமாகத் தீரும்.\nகவனமாகச் செயல்பட வேண்டிய நாள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பொறுமையாக இருக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nஎதிர்பாராத உதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும். தந்தைவழி உறவுகளால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nசுபவிசேஷங்கள் பற்றிய தகவல்கள் மனதுக்கு நிறைவைத் தரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தருவதாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பணப்புழக்கம் உயரும் நாள்.\nஅதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆதாயம் தரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பலவித நன்மைகள் நடைபெறக்கூடிய நாள்.\nசெலவுகள் அதிகமாக ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். வரவும் வரவுக்கு மீறிய செலவும் உண்டாகும். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nமகாலட்சுமி தாயாரை வணங்குங்கள். மஹாலக்ஷ்மி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பான பலன்களைத் தரும். கனகதாரா ஸ்தோத்திரம் கேளுங்கள். கடன் தொல்லைகள் தீரும்.\nமனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.\nநெருக்கடியான நிலையில் இருந்து வெளிவருவீர்கள். உற்சாகமான மனநிலை இருப்பதால் எடுத்துக்கொண்டு எல்லா வேலைகளிலும் முழுமையான நன்மைகள் கிடைக்கும்.\nகுடும்பப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். சுபகாரிய விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புத்திரபாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும்.\nஅலுவலகப் பணிகளில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து உற்சாகமாக பணியாற்றுவீர்கள்.\nதொழிலில் இருந்து வந்த நெருக்கடிகள் விலகி தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.\nபெண்களுக்கு எதிர்பாராத சொத்து சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சகோதரர் பக்கபலமாக இருப்பார். கலைஞர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.\nசிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வரும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் எளிதாக முடியும். சொத்துகளால் ஆதாயம் உண்டு. வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய தொழில் அல்லது வியாபார வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலை உள்ளது.\nஇயல்பான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாகப் பணியாற்றுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இயல்பான நிலை தொடரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகை ஏற்படும்.\nஎதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார நிமி��்தமாக ஏற்படும் பயணம் லாபகரமாக இருக்கும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். புத்திர பாக்கியம் தொடர்பான தகவல் மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.\nஅவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானத்தோடு செயல்பட வேண்டும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றவேண்டும். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பணத்தைக் கையாளும்போது அதிக கவனமாக இருப்பது நல்லது.\nபண உதவிகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும், தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிட்டும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.\nபுதிய நபர்களை சந்திப்பதால் ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கும். அநாவசியச் செலவுகள் இனி இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள்.\nபெரும் நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். வருமானம் பல வழிகளிலும் வரும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஒரு சிலருக்கு உண்டு. நண்பர்கள் தொழில் ரீதியாக மிகப்பெரிய உதவியைச் செய்து தருவார்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நன்மைகள் நடைபெறக்கூடிய நாள்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஐயப்பனை வணங்கி வாருங்கள். ஐயப்பனுக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nதாலி பாக்கியம் நிலைக்கச் செய்யும் நவராத்திரி; கொலுவைப் பார்க்கப் பார்க்க ஐஸ்வர்யம் பெருகும்\nநவராத்திரிக் கோலங்கள்; ராகங்கள்; மலர்கள்\nநவராத்திரி ஸ்பெஷல்; அம்பிகையைக் கொண்டாடுவோம் - தாலி பாக்கியம் நிலைக்கும்; தனம் - தானியம் பெருகும்\nபூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல் 25ம் தேதி வரை)ரேவதிவார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangalPooratadhiUtthirattadhiRevathi\nதாலி பாக்கியம் நிலைக்கச் செய்யும் நவராத்திரி; கொலுவைப் பார்க்கப் பார்க்க ஐஸ்வர்யம் பெருகும்\nநவராத்திரிக் கோலங்கள்; ராகங்கள்; மலர்கள்\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nதேடி வரும் பணம்; குச்சனூர் சனி பகவான்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர்; அறிவுஜீவிகள், செல்வ...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்; அக்டோபர் 22 முதல் 28ம் தேதி...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; அக்டோபர் 22 முதல் 28ம்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்; அக்டோபர் 22 முதல் 28ம்...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்; அக்டோபர் 22 முதல் 28ம்...\nதுணியின் மென்மையில் புதுமை காலணிகள்: காதி நிறுவனம் அறிமுகம்\nதென்கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா\nவட கிழக்கு மாநிலங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு...\nபுதிய மின் இணைப்புகளுக்கு கட்டிட பணி முடிப்புச் சான்று கட்டாயம் இல்லை; அரசின்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.health.kalvisolai.com/2018/09/blog-post_28.html", "date_download": "2020-10-22T12:46:26Z", "digest": "sha1:PNR445TU2N4FYIF7AG6X3SPJ4K4V7ZFC", "length": 13168, "nlines": 157, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்", "raw_content": "\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகாற்றில் உள்ள மாசுக்கள் காரணமாக (pollution) சருமத் துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சி பெறும் வகையில் சுத்தம்செய்யவும், சருமத்துளைகளில் வெளிப்படும் எண்ணெய்த்தன்மை காரணமாக முகம்பொலிவிழப்பதை தடுக்கவும், முகப்பரு ஏற்படும் தாக்கத்தை கட்டுக்குள் வைக்கவும், மூக்கின்மேல் சொரசொரப்பாக தோன்றும் கரும்புள்ளிகள் (blackheads) மற்றும் வெள்ளை புள்ளிகளும் (whiteheads) நீங்கி முகம் பளிச்சிடவும், முகத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராவதால் முதுமை தோற்றத்தை தள்ளி வைக்கவும், மேலும் மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்று சுவாசத்திற்கு சிரமம் தரக்கூடிய சில பிரச்சனைகளில் உடனடி தீர்வு தரக்கூடியது என ஆவி பிடிப்பதற்கு பல நல்ல பலன்கள் உண்டு. ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்கு கொதித்தவுடன், மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன் அளவுபோட்டு, உடனே கனத்த துண்டு, கொண்டு ஆவி முகத்தில் படும்படி, கண்களைமூடி, ஆவி பிடிக்கவும். மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மஞ்சள் நமது சுவாசப்பாதையை சரிசெய்வதுடன், சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள மாசுக்கள், மற்றும் பருக்களை உருவாக்கும் கிருமிகள் விரைவில் வெளியேற உதவுகிறது. மஞ்சள் மற்றும் கையளவு துளசியைப் போட்டும் ஆவி பிடிக்கலாம். எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு கலந்தும் ஆவி பிடிக்கலாம். வேப்பிலை கையளவு போட்டும் ஆவி பிடிக்கலாம். கடைசியில் ஐஸ் கட்டியை டவலில் சுற்றி முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஒற்றி, சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஒத்தடம் வைக்கலாம். அல்லது குளிர்ந்த நீரினால் முகத்தை அலசலாம்.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\n மருத்துவர் கு. சிவராமன் இந்தியாவில் பிறந்து இன்று உலகெங்கும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது, யோகா\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nவெற்றிலையின் மருத்துவ மகிமை சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர். நமது நாட்டின் பண்பில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முடிந்தவுடன் வெ...\nசிறுநீ���கத்தைக் காக்கும் பழங்கள் | நமது உடலில் உள்ள மிக முக்கியமான சுத்திகரிப்பு உறுப்பு , சிறுநீரகம் . தற்போது , சிறுநீரகப் ப...\nபெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்...\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீ...\nதொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்\nதொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள் | இனிய சுவையுடன் ஏராளமான நன்மைகளையும் அளிப்பவை பழங்கள். எண்ணற்ற சத்துகளைக் கொண்ட பெட்ட...\nகண்களை காத்திடுவோம் | தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை நீண்ட நேரம் கூர்ந்து கவனிக்கும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகிறது. அதோடு ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2015/09/blog-post_18.html", "date_download": "2020-10-22T12:45:14Z", "digest": "sha1:OFPCUD4SSA72OJODFYRA4AECETRFUQOX", "length": 35453, "nlines": 319, "source_domain": "www.ttamil.com", "title": "ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்? ~ Theebam.com", "raw_content": "\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\n‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.\nஇது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.\nஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்��ரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.\nஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.\nரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.\nசாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.\nஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செய���்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.\nரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை முன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.\nரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.\nl 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.\nமுழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.\nடைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.\nவாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.\nகுழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்\nடைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.\nபொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை கு���ைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.\nஎனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.\nl நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.\nl இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.\nl டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.\nl இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.\nl இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.\nl அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.\nl தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.\nl இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.\nl நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.\nl அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.\nl கடுமையாக உடற்பயிற்சி செய்வது.\nl வெறும் வயிற்றில் மது அருந்துவது.\nகீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.\nl இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.\nl டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.\nl சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.\nl முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)\nl மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.\nl கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ள��ர்களுக்கு.\nஇவர்கள் என்ன செய்ய வேண்டும்\nகீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:\nl ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nl தினமும் சாப்பிடும் மாத்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nl இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.\nl 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.\nl குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.\nl தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.\nl வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.\nl குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.\nl தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.\nl படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.\nதாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:\nl குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.\nl குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.\nl மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.\nl கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.\nl இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.\nl முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:58-ஆவணி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;2015.\nஅறிவைத் தருவது கல்வியே என்று அடக்கமாய் நம்பிய எம் ...\nநண்டு உணவுக்கும் வந்தது ஆபத்து.\nதமிழக அரசியலில் ஆபாசப் பேச்சுக்களும் கறை படிந்த வா...\nஅகிலன் தமிழன் ஆக்கத்தில்..... பெண் .\nஒருவன் உயர்குடி/தாழ்குடி-யா என அறிந்துகொள்வது எப்படி\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் { கீழப்பூங்குடி } போலாக...\n''May God Bless You '' என்றால் உண்மையில் என்ன\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nசெல்வச் சந்நிதி வாசலில் ஆடல் காட்சி\nதமிழை விரும்பும் சீனப் பெண்\nஇந்து மதம் - எதிர் நோக்கும் சவால்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/11/08/94/laddu-distribution-in-madurai-meenatchi-temple", "date_download": "2020-10-22T11:28:48Z", "digest": "sha1:7LBSCZDMLKDGGU6CKJCHM4EQCCSLT53I", "length": 4179, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திருப்பதியைப் போல மதுரையிலும் லட்டு!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 22 அக் 2020\nதிருப்பதியைப் போல மதுரையிலும் லட்டு\nதிருப்பதி என்றாலே நம் அனைவரது நினைவுக்கு வருவது லட்டுதான். திருப்பதியைப் போலவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் பிரசாதமாக லட்டு வழங்கத் திட்டமிடப்பட்டு, இன்று முதல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஉலகப் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இங்குத் தினசரி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்குத் திருப்பதியை போலவே லட்டு வழங்கக் கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. தீபாவளி அன்று லட்டு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.\nஇதற்கிடையே லட்டு தயாரிக்கும் இயந்திரம் வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு தெற்கு ஆடிவீதி, யானை மகால் அருகே உள்ள இடத்தில் நிறுவப்பட்டது. ரூ. 4 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரத்தில் ஒரு மணி நேரத்தில் 3000 லட்டுகள் வரை பிடிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதவிர லட்டு தயாரிக்கும் பணியில் 15 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். சுவாமி சன்னதி முன்பாக லட்டு வழங்கும் பணியில் 2 பேர் ஈடுபடுவர். ஒவ்வொரு பக்தருக்கும் 30 கிராம் லட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு நாட்களாக லட்டு தயாரிக்கும் பணி தீவிரமான நடைபெற்று வந்த நிலையில், இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nகோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nவெள்ளி, 8 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/te/8/", "date_download": "2020-10-22T12:47:17Z", "digest": "sha1:GIZD3QXHTHDWLT6YQYAWZMDTRBP3J22Q", "length": 23128, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "நேரம்@nēram - தமிழ் / தெலுங்கு", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » தெலுங்கு நேரம்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் ச��ய்யவும்:\nஇப்பொழுது மணி என்ன ஆகிறது\nஇப்பொழுது மணி என்ன ஆகிறது\nஇப்பொழுது மணி ஒன்று. ఒం----- అ-------\nஇப்பொழுது மணி இரண்டு. రె--- [------ అ-------\nஇப்பொழுது மணி மூன்று. మూ-- [------ అ-------\nஇப்பொழுது மணி நான்கு. నా---- [------ అ-------\nஇப்பொழுது மணி ஐந்து. ఐద- [------ అ-------\nஇப்பொழுது மணி ஒன்பது. తొ------ గ---- అ-------\nஇப்பொழுது மணி பத்து. పద- [------ అ-------\nஇப்பொழுது மணி பதினொன்று. పద----- [------ అ-------\nஇப்பொழுது மணி பன்னிரண்டு. పన------ [------ అ-------\nஒரு நிமிடத்தில் அறுபது விநாடிகள் உள்ளன. ఒక న----- ల- అ--- స------- ఉ-----\nஒரு நிமிடத்தில் அறுபது விநாடிகள் உள்ளன.\nஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் உள்ளன. ఒక గ---- అ--- న------- ఉ-----\nஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் உள்ளன.\nஒரு தினத்தில் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது. ఒక ర----- ఇ--------- గ---- ఉ-----\nஒரு தினத்தில் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது.\n« 7 - எண்கள்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + தெலுங்கு (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/585733-sculptural-poetry.html", "date_download": "2020-10-22T12:26:35Z", "digest": "sha1:6GHKGYIJPHDSH3IAMBFY54VCH6BSFMGV", "length": 14672, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "சித்திரப் பேச்சு: காளையும் யானையும் இணைந்த சிற்பக் கவிதை | Sculptural poetry - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nசித்திரப் பேச்சு: காளையும் யானையும் இணைந்த சிற்பக் கவிதை\nயானையும் காளையும் இணைந்த விசித்திரமான சிற்பம். இரண்டுமே உருவத்திலும் உயரத்திலும் வேறுபட்டவை. ஆனால் வலிமையில் இரண்டுமே தனிப்பட்ட திறனைக் கொண்டவை...ஒரே தலையில் இரண்டையும் இணைத்த சிற்பியின் கற்பனைத் திறனை என்னவென்று சொல்வது இப்படி ஒரு சிற்பத்தைப் படைக்க, அவருக்கு உந்துசக்தியாக இருந்தது எது என்று பிரமிக்க வைக்கிறது.\nயானை தனது கால்களைத் தூக்கி, காளையை முன்னோக்கித் தள்ளப் பார்க்கிறது. யானைக்குக் கோபம் வந்தால் தன் வாலை மேலே தூக்கியபடி ஓடும் என்பதையும், காளை தன் பின்னங்கால்களை நன்றாக உதைத்துக்கொண்டு முன்னோக்கி நகரும் என்பதை சிற்பி கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். யானை - காளைகளின் கால்களில் சிம்மத்தை வடித்து, இது சோழர்களின் கலைப் பொக்கிஷம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சிற்பி.\nஇந்தச் சிற்பம் பொ. ஆ. (கி.பி.) 1178-ல் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட திருபுவனம் கம்பகரேஸ்வர் கோயிலின் தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இது போன்ற சிற்பங்கள் வாதாபியின் குகைக் கோவில், ஹம்பியில் விட்டலன் கோவில், தாராசுரம், திருவிற்குடி, சிதம்பரம், வேலூர், கிருஷ்ணாபுரம், தாடிக்கொம்பு, வில்லிபுத்தூர், அழகர் கோவில், பட்டடக்கல், காஞ்சி வரதர் கோவில், ரங்கம் கோவில் எனப் பல கோவில்களில் காணப்படுகின்றன.\nஇருந்தாலும் திருபுவனம் கோயிலில்தான் உருவத்திலும், உடலமைப்பிலும், நுட்பமான வேலைப்பாடுகளிலும் தனித்துவ அடையாளத்துடன் திகழ்கிறது. மேற்கண்ட அனைத்தும் ஓரடி உயரத்திலும் ஒன்றரை அடி அகலத்திலும்\nசெதுக்கப்பட்ட சிற்பம். இதற்கு முன்னோடியாக ஆறாம் நூற்றாண்டில் வாதாபிக் குகைக் கோவில் உருவாக்கப்பட்டது. அதிலிருந்து படிப்படியாக அடைந்த பரிணாம வளர்ச்சிதான் இந்த அற்புதமான சிற்பக் கவிதை.\nசித்திரப் பேச்சுயானைசிற்பக் கவிதைSculptural poetryகாளைவிசித்திரமான சிற்பம்கற்பனைத் திறன்குலோத்துங்கச் சோழன்\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nசித்திரப் பேச்சு: நாகாஸ்திரத்தை ஏவும் கர்ணன்\nசித்திரப் பேச்சு: சாந்த துர்க்கை\nகல்லிடைகுறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ��ோய்வாய்பட்ட யானை மரணம்\n'யானை' அப்டேட்: நாயகியாக வரலட்சுமி ஒப்பந்தம்\nபெரியவாச்சான்பிள்ளை ஆன கிருஷ்ண பாதர்\nசித்திரப் பேச்சு: நாகாஸ்திரத்தை ஏவும் கர்ணன்\n81 ரத்தினங்கள் 54: காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே\nசித்திரப் பேச்சு: நாகாஸ்திரத்தை ஏவும் கர்ணன்\nசித்திரப் பேச்சு: சாந்த துர்க்கை\nசித்திரப் பேச்சு: போர்க்கோலத்தில் ஈஸ்வரன்\nஅகத்தைத் தேடி 35: தையல் எடுத்த துணி தையலுக்கும் ஆகாதே\nபாபர் மசூதி இடிப்பிற்கு பின்பான கலவரத்தில் முஸ்லிம்களுக்காக திறந்த கோயில் கதவுகள் –நினைவுகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/11153827/1265567/Bridge-Collapse-In-China-Kills-Three-Two-Injured.vpf", "date_download": "2020-10-22T13:28:02Z", "digest": "sha1:24LTZ2IX6D6MJJ72PAR7PYZBZFDUN3AY", "length": 14001, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி || Bridge Collapse In China Kills Three, Two Injured", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 11, 2019 15:38 IST\nசீனாவில் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.\nசீனாவில் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.\nசீனாவின் ஜியாங்சு மாகாணம் வூக்சி நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பிசியாக காணப்படும். இந்த நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்ற 3 கார்கள், 2 லாரிகளும் கீழே விழுந்தன. பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் அந்த வாகனங்கள் நசுங்கின.\nஇந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாலம் இடிந்து விழுந்தபோது குறைந்த அளவு வாகனங்கள் சென்றதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.\nஅதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nChina Accident | China Bridge Collapse | சீனா விபத்து | பாலம் இடிந்து விழுந்தது\nஅரசு ச���ர்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஆப்கானிஸ்தான்: தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 குழந்தைகள் பலி\nசீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் எப்படி இறந்தார் நாளிதழில் வெளியான மாறுபட்ட தகவல்\nபார்வை குறைபாடுடன் பிறந்த 4 மாத குழந்தைக்கு ‘கார்னியா’ மாற்று அறுவை சிகிச்சை\nதுபாயில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்- 675 கிராம் தங்கம் பறிமுதல்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/12-1-2020-12th-standard-maths-sample-1-mark-creative-questions-new-syllabus-2020-7056.html", "date_download": "2020-10-22T12:34:57Z", "digest": "sha1:RAVZV3NVC3MG3FZLOUBJCSIGHJFBADCX", "length": 25236, "nlines": 570, "source_domain": "www.qb365.in", "title": "12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020 | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 1 Mark Creative Questions (New Syllabus) 2020\nமாதிரி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020\nx+2y+3z=1, x-y+4z=0, 2x+y+7z=1 என்ற சமன்பாட்டுத் தொகுப்பின் தீர்வு\nA வரியை n உடைய சதுர அணி எனில், |adj A|=_________\nமூன்று மாறிகளில் அமைந்த நேரியச் சமன்பாட்டு தொகுப்பிற்கு ρ(A)=ρ([A|B])=1, எனில் தொகுப்பிற்கு _________\nஒருங்கமைவுடன் தீர்வுகள் இரு சாராமாறிக் குடும்பமாக இருக்கும்.\nஒருங்கமைவுடன் தீர்வுகள் ஒரு சாராமாறிக் குடும்பமாக இருக்கும்.\nω ஒன்றின் மூன்றாம் படி மூலம் எனில், (1 - ω) (1 - ω2) (1 - ω4) (1 - ω8) இன் மதிப்பானது\na,b,c ∈ Q மற்றும் P+√q (p,q ∈ Q) என்பது ax2+bx+c=0 ன் ஒரு விகிதமுறா மூலம் எனில் அதன் மற்றொரு மூலம்\nax2+bx+c=0, a,b,c ∈R க்கு மெய் மூலங்கள் இல்லையெனில் மற்றும் a +b +c<0 எனில்,\nபரவளையம் y2+4y+4x+2=0 - ன் செவ்வகலத்தின் சமன்பாடு\n(x-2)2+(y-k)2=25 என்ற வட்டத்தின் பரப்பு\n4x2+3y2=12 ன் குற்றச்சு மற்றும் நெட்டச்சில் நீளம் ________\nPrevious 12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்)\nNext 12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்)\nவெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇரு பரிமாண பகுமுறை வடிவியல் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநேர்மாறு முக்கோணவியல் சார்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகலப்பு எண்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Model 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Model 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 5 மதிப்பெண் படைப்ப��� வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Sample 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Sample 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Important 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Important 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Model 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Model 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Sample 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Sample 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Important 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Mathematics Tamil Medium Important 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Practise 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Practise 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Sample 2 Mark Creative ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2019/07/blog-post_87.html", "date_download": "2020-10-22T12:53:31Z", "digest": "sha1:HIPNZ2XD5EI37YG3PJNAJLNJXOSXXL55", "length": 6612, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "கண்டி பிக்குமார் மாநாடு தொடர்பில் ஞானசார தேரருக்கு நேர்ந்த கதி!!! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Sri Lanka கண்டி பிக்குமார் மாநாடு தொடர்பில் ஞானசார தேரருக்கு நேர்ந்த கதி\nகண்டி பிக்குமார் மாநாடு தொடர்பில் ஞானசார தேரருக்கு நேர்ந்த கதி\nபொதுபல சேனா அமைப்பு கண்டியில் நடாத்திய மாநாட்டில் ஞானசார தேரர் உலமா சபையை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்ட ஒரு சபை என்று தெரிவித்திருக்கிறார். ஞானசார தேரரின் குற்றச்சாட்டு ��ொடர்பில் விசாரணை நடாத்துங்கள்.\nஉலமா சபை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுங்கள். இல்லையேல் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஞானசார தேரரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என்று முஸ்லிம் உரிகைளுக்கான அமைப்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமுஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றினை கையளித்தனர். அக்கடிதத்திலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் கண்டி மாநாட்டில் ஆற்றிய உரையின் பதிவுகள் அடங்கிய இறுவெட்டும் குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டது.\nகடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஞானசார தேரர் தனது உரையில் முஸ்லிம் சமூகத்தின் மீதே பல பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முஸ்லிம்களையும் உலமா சபையையும் அவதூறாகப் பேசியுள்ளார். அவரது உரை தொடர்பில் அவரை விசாரணைக்குட்படுத்தவும்.\nஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரதன தேரர் இந்நாட்டுக்கு செய்த சேவைகளை விட உலமா சபை இந்நாட்டுக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பாரிய சேவைகளை செய்துள்ளது’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Seoul-PM-calls-Trump-over-Pyongyangs-missile-launch", "date_download": "2020-10-22T12:43:18Z", "digest": "sha1:P7IAFT3OXX2I23LX33OTCHDZLHI6YTLD", "length": 8156, "nlines": 149, "source_domain": "chennaipatrika.com", "title": "Seoul PM calls Trump over Pyongyang?s missile launch - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/193774", "date_download": "2020-10-22T13:03:45Z", "digest": "sha1:MSRSGEGL6NIUUX25S4GDY6XJKHBVXPSK", "length": 14072, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "ரெடிமேட் ரங்கோலி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபேப்பரிக் பெயிண்ட் - வெள்ளைநிறம்\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nகார்ட் போர்டு அட்டையின் மீது பென்சிலால் ஸ்டார் வரைந்து கத்திரிக்கோலால் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nஇந்த அட்டையின் வடிவத்தை Ohp ஷீட்டில் வைத்து அதனையும் ஸ்டார் போல் நறுக்கி எடுத்துக்கொள்ளவும். கார்ட் போர்டு அட்டை முழுவதும் பெவிக்கால் தடவி Ohp ஷீட்டை ஒட்டவும். ஸ்டார் ஓரத்தில் பேப்பரிக் பெயிண்டைக் கொண்டு சிறிது தடிமனான கோடாக வரைந்து முடிக்கவும். நடுவட்டத்திற்கு வாட்டர் பாட்டில் மூடியை வைத்து வட்டம் வரைந்துக் கொள்ளவும்.\nஸ்டார் உள்ளே வரைந்த வட்டத்தை சுற்றி க்ளாஸ் கலரைக் கொண்டு இடைவெளி விட்டு இலைகளும், அதன் கீழ் டைமண்ட் வடிவில் சிறு க���்டமும் வரைந்துக் கொள்ளவும். பிறகு விருப்பமான க்ளாஸ் கலரால் நிரப்பவும்.\nஸ்டார் உள்ளே விரும்பினால் இது போல் டிசைன் வரைந்து விடலாம்.\nமீதமுள்ள கார்ட்போர்டு அட்டையில் டைமண்ட் ஷேப் வரைந்து 6 துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல் ஒரத்திலும், உள்ளேயும் வெள்ளைநிற பேப்பரிக் பெயிண்டால் வரைந்து விடவும்.\nநடுக்கட்டத்தில் மஞ்சள் நிற க்ளாஸ் கலரும், வெளிப்பக்கத்தில் நீலநிற க்ளாஸ் கலரும் கொடுக்கவும். சிறிது நேரம் இதனை காயவிடவும். இந்த ஆறு அட்டைகளை மட்டும் கொண்டு சிறு கோலமாக வடிவமைக்கலாம்.\nஅந்த ஆறு அட்டையில் செய்யக்கூடிய இன்னும் இரண்டு சின்ன கோலங்கள் இது.\nஸ்டாரும், டைமண்ட் அட்டையையும் கொண்டு இதுப்போல் சிறிய ரங்கோலியாக வடிவமைக்கலாம்.\nமற்றொரு மாடல் ஸ்டாரை நடுவில் வைத்து அதன் இடைவெளியில் இந்த டைமண்ட் அட்டையை வைக்கவும். க்ளாஸ் கலரைக் கொண்டு செய்யக்கூடிய எளிமையான, அழகான ரங்ககோலி ரெடி. வெள்ளைநிற பேப்பரிக் பெயிண்ட் கொண்டு அவுட்லைன் கொடுப்பதால் நிஜ கோலத்தைப்போல் தோற்றமளிக்கும். ப்ளாட்டில் குடியிருப்பவர்கள், ஸ்வாமி படங்கள் முன், வீட்டு விசேஷங்களுக்கு இந்த ரெடிமேட் ரங்கோலியை பயன்படுத்தலாம்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nபாட் டிசைனிங் - 2\nஸ்டாக்கிங் துணியை கொண்டு ரோஸ் செய்வது எப்படி\nலைட் ஹவுஸ் நைட் லேம்ப்\nசீடீ வால்ஹேங்கிங் - 2\nகிறிஸ்மஸ் அலங்கார பொருள் செய்வது எப்படி\nஅழகாக இருக்கிறது டீம். நல்ல ஐடியா. நானும் செய்து வைக்கப் போகிறேன். ஒரு முறை போட்டு வைத்தால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகலாம். கடைசி இரண்டு படங்களில் உள்ள கோலங்களும் அருமை. அதிலும் கடைசிக்கு மேல் படத்தில் வலப்புறம் உள்ளது மிகவும் பிடித்திருக்கிறது.\nடீம், ரொம்ப அழகா இருக்கு ரங்கோலி. கலரும் வரைந்திருக்கும் முறையும் அழகு.\n// ;) இதோ வந்தேன் தேன். தெரியாம 'வெளியேறு' தட்டிட்டேன். ;( பிறகு உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுக் கொண்டே இருந்த காரணத்தால் கருத்தை டீமுக்கு வேறு விதமாக அனுப்பியாச்சு. இப்போதான் இங்கு உள்நுழைய முடிஞ்சுது.\nகோலம் சூப்பர். ஐடியா ரொம்பப் பிடிச்சு இருக்கு. எனக்கு ஒரு செட் பண்ணி வைக்கப் போறேன். என் தோழிக்கு ���ீபாவளிக்கு அன்பளிப்பாக ஒன்று செய்து கொடுக்கலாம் என்று யோசனை இருக்கு. செய்து முடிஞ்சதும் சொல்றேன். ;)\nதாங்ஸ் டீம். உங்க பதிலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ;)\nசும்மா செம கலக்கலா இருக்கு ரங்கோலி.. ஐடியா சூப்பர்..நானும் செஞ்சு வைக்கப்போறேன்;-) தேங்க்ஸ்;-)\nரங்கோலி ரொம்ப அழகா இருக்கு.கலர் எல்லாம் பளிச்சுனு பார்க்க அழகா இருக்கு.ஃபோட்டோக்களும் சூப்பர்.வாழ்த்துக்கள்.\nசம சூப்பர் கலர் காம்பினேஷன், அழகான சுலபமான கோலம். நல்ல ஐடியா\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51380-12th-mark-is-enough-for-higher-education-tamilnadu-govt.html", "date_download": "2020-10-22T13:07:53Z", "digest": "sha1:O7TA7TJNGFE4RRTR3RRSEDK6QRG7E764", "length": 6505, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஓ.டி.டியில் நேரிடையாக படங்கள் வெளியிடுவதை தடுக்க சட்டம் இல்லை: கடம்பூர் ராஜூ\nமீனவரின் வலையில் சிக்கிய 750கிலோ ராட்சத திருக்கை மீன் - வேடிக்கைபார்க்க குவிந்த மக்கள் \nபெண்களின் திருமண வயதை அதிகரிப்பதால் ஏராளமான நன்மைகள்: பொருளாதார வல்லுநர் கருத்து\nஅண்ணிகளின் தாங்கமுடியாத கொடுமை... திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\nடயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இ...\nபுத்தம் புது காலை விமர்சனம்: சுக...\nரன் குவிப்பில் அசத்தும் விக்கெட்...\nட்ரம்புக்கு சீனாவில் வங்கிக் கணக...\nயாசகமாக பெற்ற 1 லட்சத்து 80 ஆயிர...\nபீகார் தேர்தல் வாக்குறுதியில் கொ...\nகட்டுமான நிறைவு சான்றிதழ் இன்றி ...\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமத...\nவாகன சோதனையில் சிக்கிய கஞ்சா ஆயி...\nமத்திய - மாநில அரசுகளின் உறவை கு...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் ...\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத...\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரி...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32824.html?s=23e8dfc5bdb9410a2704ff9cfa394b31", "date_download": "2020-10-22T12:50:50Z", "digest": "sha1:XNHHMQ4MUVQBDRBARB2XLV2AFGUHZYWC", "length": 4100, "nlines": 44, "source_domain": "www.tamilmantram.com", "title": "கட்டுக்கோப்பு (சிறுகதை by ஆர். தர்மராஜன்) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > கட்டுக்கோப்பு (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nView Full Version : கட்டுக்கோப்பு (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nசிறுகதை (122 வார்த்தைகள்) ஆர். தர்மராஜன்\nகட்சியின் இடைக்காலத் தலைவர் சௌந்தர் பேசினார். “கட்சியோட அடுத்த தலைவரை\nமுடிவு பண்ணத்தான் கூடியிருக்கோம். நீங்க எல்லாரும் இங்க காபி சாப்பிடுங்க. நானும்\nபொருளாளர் மதியரசனும் மாடிக்குப் போய்... ஆலோசனை பண்ணி... முடிவு சொல்லறோம்.”\n“மதி... தலைவர் பதவிக்கு எத்தன பேர் போட்டி\n“யார் மேல ரொம்ப சீரியசான கேஸ் இருக்கு\n“கப்பலூர் மாசி... அப்புறம் குணசேகர வரதன். கஞ்சா... ஆள் கடத்தல்... கட்டப்பஞ்சாயத்து...\nகுணா மேல ரெண்டு கொலைக் கேஸ்...”\n“அந்த மூணு பேரை நீக்கிடு.”\n“மதி... கட்சி உடையற ஆபத்து வந்திருக்கு. இன்னிக்கி நிலைமைல... ஆளுங்களை பயப்பட\nவெக்கறவனாலதான் கட்சியைக் கட்டுக்கோப்பா நடத்த முடியும். குணாவைத் தலைவராக்கிடுவோம்.\nஏன்னா... அவனைத்தான் கட்சியில எல்லாருக்கும் பயம்.”\n“ஐயா... இன்னிக்கி மாசி வரலை... ஆனா நாளைக்கி அவன் பிரச்சனை பண்ணினா\n“மாட்டான். அவனை இன்னிக்கி அதிகாலைல... குணா போட்டுத் தள்ளிட்டான். விஷயம் இன்னும்\n வா... குணா தலைவர்னு... அறிவிச்சுடுவோம். அப்புறம் கடவுள் விட்ட வழி.”\nஅட ஆமா ..நல்ல முடிவுதான்..:)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_42.html", "date_download": "2020-10-22T12:35:59Z", "digest": "sha1:ZOT4VK4DNWX3OQJLIKYQAQ7GK5EYGB33", "length": 4349, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது ���னிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nபதிந்தவர்: தம்பியன் 26 February 2018\nஜெனீவாவில் ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி, விசேட குழுவொன்றை அனுப்பவுள்ளது.\nஇதற்கான தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் குழுவில், நானும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்களும் பங்கெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to தமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ippoluthu.xyz/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-107814.html", "date_download": "2020-10-22T11:25:59Z", "digest": "sha1:GYRJUDL5JH5DWIK6UFQUYOMDZBMB3SXT", "length": 2746, "nlines": 25, "source_domain": "ippoluthu.xyz", "title": "வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு திட்டம் - இப்பொழுது - தமிழ் செய்திகள்", "raw_content": "வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு திட்டம்\nதிருவனந்தபுரம்: வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிம���்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கிடையே செப்டம்பர்.17-ல் மக்களவையிலும், செப்டம்பர்.20-ல் மாநிலங்களவையிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கேரள அரசு திட்டம்\nபுதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வரும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் \nகச்சேரிக்கு போன பாடகியை பலாத்காரம் செய்த உத்திரபிரதேச எம். எல். ஏ.,அவரது மகன் மற்றும் உறவினர்\nரூ.3,737 கோடி ஒதுக்கீடு: விஜய தசமிக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும்...மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-10-22T12:16:06Z", "digest": "sha1:4YJCEXDZJ5JCQIX67AIBZPGTD23TNC33", "length": 93922, "nlines": 610, "source_domain": "snapjudge.blog", "title": "மனுசங்கடா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமனுசங்கடா – தமிழ் சினிமா: வணிகமும் விருதுப் படமும்\nPosted on திசெம்பர் 6, 2018 | 1 மறுமொழி\nஇன்று மனுசங்கடா திரைப்படம் காணக் கிடைத்தது. கூடவே, ‘திண்ணை’ கோபால் ராஜாராமும் இருந்தது படத்தைக் குறித்த பார்வையை விசாலாமாக்கியது.\nபடத்தைக் குறித்து சில எண்ணங்கள்:\nகோலப்பனாக நடித்தவர் அம்ஷனின் மகனாமே நன்றாக செய்திருக்கிறார். அழகாகாவும் இருக்கிறார்.\nபையனே அப்பாவை ‘பாடி’ என்று சொல்வது சற்றே நெருடியது.\nஅம்ஷனின் முந்தையப் படம் ‘ஒருத்தி’ சற்றே மறந்து போனது. ‘மனுஷங்கடா’ நிறைய தசாப்தம் நினைவில் நிற்குமாறு இருக்கிறது.\nகீழ்வெண்மணி என்றவுடன் நெஞ்சம் படபடக்கும். அதை சொல்லாமல் சொல்லும் காட்சியமைப்பு பதைபதைக்க வைத்தது.\nதமிழகத்தில் கூட படம் எடுக்க முடியாமால், மொழி புரியாத ஆந்திராவிற்குச் சென்று காட்சியாக்கமும் ஒளிப்பதிவும் செய்தது, இந்தியாவைக் குறித்த எதிர்மறை எண்ணத்தை அய்ர்வாக எழச் செய்தது.\n“அண்ணன்” ஆக நடித்தவருக்கு நல்ல குரல்வளம். ஆனால், நடிப்பு சற்றே சீரியல்தனம்\nஉணர்ச்சிக் கொந்தளிப்புடன் கதையைக் காட்சியாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்த்த ஆக்ரோஷத்துடன் படம் முடிகிறது. இந்த மனித உரிமை மீறல் அக்கிரமத்தை படம் பார்த்த திருப்தியோடு கை கழுவாமல் இருக்க வேண்டும்.\nமணக்கால் எஸ் ரங்கராஜன் – இசைக் கலைஞர் டாகுமெண்டரி\nமனுசங்கடா திரைப்படம் குறித்த மற்ற பார்வைகள்:\nவாழும் போது மட்டுமல்ல, வாழாமல் செத்த பிறகும் சாவிலும் கூட விடாமல் துரத்துகிறது சாதியம். சட்டமும் நீதியும் கூட கெட்டி தட்டிப் போன அந்த இறுக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோலப்பன் தேடுவது தந்தையின் பிணத்தையல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தை, அதன் அரசியல் அமைப்பு சட்டத்தையே குழிகளில் தேடுகிறான் என்கிற சமிக்ஞையோடு படம் முடிந்ததாக எனக்குப் பட்டது.\nஎவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிய அலங்காரத்துடன் படம் நேர்மையாக நகர்கிறது. இதனாலேயே சிலர் சலிப்படையக்கூடும். ஜோடனைகள் இல்லாத உண்மை அத்தனை சுவாரசியமானதாக இருக்காதுதான்.\nசமீபத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நோ்மையானதொரு தலித் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அம்ஷன் குமார். ‘தீண்டாமை என்பது பெருங்குற்றம்’ என்பது பாடப்புத்தகங்களில் அல்ல, மனித மனங்களில் ஆழமாக எழுதப்பட வேண்டியது என்கிற செய்தியை இயல்பாக சொல்லிச் செல்கிறது இந்த திரைப்படம்.\nஇதில் வரும் நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். சினிமா ஆர்வலர்களின் ஆதரவு நிச்சயம் தரப்பட வேண்டிய திரைப்படம் இது.\nஇன்று காலை அம்ஷன் குமாரின் ‘ மனுசங்கடா’ திரைப்படத்தை தியாகராய நகர் ஏஜிஸ் ல் பார்த்தேன். இரண்டு மூன்று வரிசைகளே நிரம்பியிருந்தன. பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஏழாம்தர குப்பைப்படத்தைக் கூட முன்பதிவு செய்யமல் பார்த்துவிடமுடியாது. இன்றைய காலி அரங்கம் எனக்கு மனதை பிசைவதாக இருந்தது. நண்பர்களுக்கான தனிப்பட்ட ஒரு ஷோ போல இருந்தது.\nஇத்தனைக்கும் ‘ மனுசங்கடா’ தமிழின் மிக முக்கியமான படம். சாதியத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் படம். தன் தந்தையின் பிணத்தை பொதுவழியில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம்வரை சென்றுபோராடும் ஒரு தலித் இளைஞனின் கதை. எந்த வணிக சமரங்களும் இல்லை. அவலத்தின் நடுவே காதல் கிளுகிளுப்புகளின் பூச்சுகள் இல்லை. ஒரு மனிதன் இறந்து அடக்கம் செய்யப்படும் வரையிலான இரண்டு நாளின் கதை. படத��தில் பிண்ணனி இசை என்று தனியாக எதுவும் இல்லை. சுற்றுச் சூழலின் அசலான ஒலிகளே பிண்ணனி இசை. சினிமாவின் அலங்காரங்கள் இல்லாமல் எதார்தத்தை மறுபடைப்பு செய்ய அம்ஷன் குமார் படம் முழுக்க முனைகிறார். அதில் பார்க்கும் கோர்ட் நாம் நிஜத்தில் பார்க்கும் கோர்ட். நாம் பார்க்கும் வருவாய் துறை அதிகாரியும் காவல்துறை அதிகாரியும் நாம் அன்றாடம் காணும் அதிகாரிகள். அதில் வரும் தலித் சமூக தலைவரை நானே நேரில் பலமுறை சந்தித்திருக்கிறேன்.\nஇந்தப்படம் தெளிவாக சொல்லும் செய்தி ஒன்று உண்டு. இந்த நாட்டில் அரசியல் சாசனமோ நீதிமன்ற உத்தரவுகளோ சாதிய அதிகாரத்தை, அதன் சட்டங்களை வெல்ல முடியாது என்பதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறையின் மூலமாகவோ போலி சமரசங்கள் வாயிலாகவோ பொய் வாக்குறுதிகள் மூலமாகவோ தங்கள் உரிமைகளை விட்டுத்தர நிர்பந்திக்கப்படுகிறார்கள். தன் தந்தையின் பொதுவழியில் கொண்டு சென்று புதைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவரும் இளைஞனால் கடைசியில் தன் தந்தையை காவல்துறையினர் பலவந்தமாக எங்கே புதைத்தார்கள் என்பதைக்கூட அறியமுடியாமல்போவது அவலத்தின் உச்சம்.\nநடிகர்கள் தங்கள் பாத்திரத்தின் எல்லைமீறாமல் நடித்திருந்தார்கள். நவீன நாடகபாணியிலான நடிப்புமுறை சில இடங்களில் தூக்கலாக வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். எந்த ஊர் அடையாளமும் சாதி அடையாளமும் வெளிப்பட்டுவிடாமல் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் வெற்றி என்றாலும் ஒரு முழுமையான எதார்த்த சினிமாவாக அது மாறுவதை பலவீனப்படுத்துகிறது. ஆனால் அத்தகைய அடையாளங்களை சுட்டினால் படம் வெளியே வந்திருக்காது. உயர் சாதிகளை சாதிப்பெருமை பேச மட்டுமே திரைப்படங்களில் வெளிப்படுத்த லைசன்ஸ் உண்டு. அம்ஷன் குமாரின் திரைப்பயணத்தில் நிச்சயம் இப்படம் அவருக்கு மிக முக்கியமான இடத்தைப்பெற்றுத்தரும்.\nபல சர்வதேச விழாக்களில் படம் காட்டப்பட்டு கவனமும் பாராட்டும் பெற்றிருக்கிறது. விழாக்களில் மட்டுமல்ல, பொது சமூகத்தின் மனசாட்சியை இதுபோன்ற படங்கள் உலுக்கவேண்டும். பெரும் போராட்டத்திற்குப்பிறகு சென்னையின் சில திரையங்குகளில் சில காட்சிகள் மட்டுமே இந்த மூன்று நாட்களில் இப்படம் திரையிடப்ப்பட்டது\nநாளை இருக்குமா என்று தெரியவில்லை. விளம்பரத்திற்கு கோடிகளை கொட்ட ம���டியாத, தியேட்டர்களை பிடிக்கும் வலிமையற்ற குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஒரு சமூகமாற்றத்திற்கான இயக்குனர் தமிழ்சினிமாவின் மிருகவிதிகளின் முன் தன் படைப்பை அத்தோடு மறந்துவிட வேண்டியதுதான்.\nசினிமா என்பது தமிழர்களின் கலை அல்ல, அபின். இங்குவேண்டப்படுவது மிகையுணர்ச்சிகளின் அதீத நாடகமேயன்றி எதார்த்தத்தின் சித்திரங்கள் அல்ல\nஇன்குலாப்பின் கனல் தீராத கவிதை வரியை தலைப்பாக்கி வெளியாகி இருக்கும் திரைப்படம்.\nசாதியத்தின் கோரமுகத்தை மூக்கு உரசும் தூரத்தில் உணர்ந்த அனுபவம்.\nதிருநாள்கொண்டசேரி சம்பவம் திரையாக்கமாகி இருக்கிறது.\nபிறப்பில் துவங்கி ஒவ்வொரு நொடியிலும் உணரும் சாதிய ஒடுக்கு முறையை இறந்த பின்னாலும் பிணமாய் அனுபவிக்க நேரும் கொடூரமே கதைக் களம்.\nபொது வழியில் ஒடுக்கப் பட்டோரின் பிணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மறுக்கும் சாதிய திமிர் கொழுத்த கிராமங்களில் ஒன்று அம்மையப்பன் கிராமம்.\nஒடுக்கப் பட்டவர்களின் பிணத்தை எடுத்துச் செல்ல ஒதுக்கப் பட்ட தனிப் பாதை என்பது வெறும் முட்காடு. அதை பாதையாக்க எந்த முயற்சியும் செய்யாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.\nஇறந்த தன் தந்தையை பொதுவழியில் எடுத்துச் செல்ல முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுகிறான் கதாநாயகன் கோலப்பன். அதிசயமாய் நீதி வெல்கிறது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் நீதிபதி. பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கும் அதிகாரிகளுக்கும் ஆணையிடப்படுகிறது.\nஅந்த தீர்ப்பின் படி, பிணம் பொது வழியில் அனுமதிக்கப் பட்டதா எப்படி ஆதிக்க சாதியினரும் அதிகாரிகளும் அதற்கு எதிர்வினை ஆற்றினார்கள் என்பதே ஆழமும் அழுத்தமுமான கதை.\nஉண்மையின் கதையாடல்கள் வலியோடு பதிவாகி இருக்கிறது. எவ்வளவு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்கின்ற எதார்தத்தின் சூடு கட்டாயம் உரைக்கும் உணர்வுள்ளவர்களுக்கு.\nசிறிய முதலீட்டில் சமூக அக்கறையுள்ள படைப்பை வழக்கிய அம்ஷன் குமார் அவர்களுக்கு மதிப்பு மிகுந்த வாழ்த்துக்கள்.\nதிரைக்கதையில் உதவிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nசாதியை வெறுக்கும் முற்போக்கு மனநிலை உள்ளவர்கள், மாற்றுத் திரைப்படங்களை ஆதரிப்பவர்கள், கொஞ்சம் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்களில் ��னுசங்கடாவைப் பார்ப்பதை தனது கடமையாக உணர வேண்டும்.\nஅது அப்படி இருந்திருக்கல்லாம், இது இப்படி இருந்திருக்கலாம் என்கிற சில லாம்கள் உண்டு தான்.\nஅதையெல்லாம் மீறி உண்மையும் நேர்மையுமான அக்கறையுமான ஒரு திரைப்படம் என்பதை உறுதியாய் உணர முடிகிற படைப்பு மனுசங்கடா ..\nஅம்பேத்கரின் நூற்றாண்டு விழாவிற்குப் பிறகு எழுந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி கலை இலக்கியங்களில் பிரதிபலித்தது. சாதி குறித்த பார்வையும் அழுத்தமும் பல விதங்களில் வெளிப்பட்டன, அப்பார்வையை ஆவணப்படங்கள்\nஅர்ப்பணிப்போடு முன்னெடுத்துச் சென்றன,,,ஆனால் நம்முடைய புனைவுத் திரைப்படங்களோ 25 வருடங்களுக்கு மேலாகியும் நேரடியாகச் சாதி குறித்துப் பேசவில்லை அல்லது தயங்குகின்றன. எளிமையான ஆவணத்தன்மையுடன் “மனுசங்கடா” அதனைப் பேசுகிறது. 25 வருடங்களாக நடந்த சாதி குறித்த விவாதங்களைப் புறக்கணிக்காமல் சாதி வன்கொடுமையைப் பேசுவது , சாதியை நேரடியாகத் தாக்குவது இக்காலத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருளாகும்.\nவில்லன் -கதாநாயகன் என்ற எதிர்நிலைகளை உருவாக்கி ஒருவொரையொருவர் வெற்றி கொள்வது, தோல்வி அடைவது இது வணிக சினிமா மனோபாவம், மனுசங்கடா படத்தில் எதிரிகளில் குறிப்பிட்ட நபர்கள் என்று யாருமில்லை, வெகு தூரத்தில் அவர்கள் யாரென்று தெரியாமலே படமாக்கப்படுள்ளது, ஏனெனில் எதிரி தனிப்பட்ட ஒருவர் அல்ல,, அமைப்புதான்(System) எதிரி.அதை விவாதிப்பதே முக்கியம்.\nசாதிக்கொடுமைகளின் உச்சமான அன்றாடம் நடக்கும் “புதைக்கும் உரிமை” மறுக்கப்பட்ட சமூகத்தின் குரல் திரைப்படத்தில் புனையப்பட்டது வரலாற்று முக்கியத்துவமானது.\nமனுசங்கடா: “கோர்ட்டாவது மயிராவது..” | கருப்பு\nதிருநாள்கொண்டசேரி. நாகப்பட்டினம் மாவட்டம் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு தனியாக வசிப்பதற்கென சேரி ஒதுக்கப்பட்டிருப்பது போல, செத்துப் போனால் புதைப்பதற்கென தனியாக இடுகாடு ஒதுக்கப்படவில்லை. ஒரே இடுகாடு என தப்பர்த்தம் கொள்ள வேண்டாம். இடுகாடே கிடையாது. ஒதுக்கப்படவில்லை.\nபிறகு, செத்துப் போகிறவர்களை எப்படித்தான் அடக்கம் செய்வார்களாம் என்றால், அக்கிராமத்திலிருத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் மதிமலை என்���ிற இடத்தின் ஆற்றங்கரையில்தான் புதைக்க வேண்டும். அதுதான் அந்த பகுதியில் காலங்காலமான நடைமுறை. அவ்வளவு தூரம் சுமந்து சென்றுதான் பிணங்களைப் புதைத்து வருகிறார்கள் தலித் மக்கள்.\nஆனால் ஒரு கண்டிஷன். அவர்கள் பிணத்தைத் தூக்கிக் கொண்டு ஊரின் பொதுப் பாதையில் செல்லக் கூடாது, கல்லும் முள்ளும் பாவிக் கிடக்கும் வரப்பின் வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். எப்பேர்ப்பட்ட நீதிபதிகளும் கூட மீறவியலாத இந்த கண்டிஷனை போட்டு வைத்திருப்பது அக்கிராமத்தின் சாதி இந்துக்கள்.\nஅவர்களுடைய அடாவடியிலிருந்து விலகியிருக்க நினைக்கும் தலித் மக்கள் , தங்கள் பகுதியிலேயே தங்களுக்கென தனித்த சுடுகாடு வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறார்கள். ஓராண்டில்லை. ஈராண்டில்லை. சுமார் நாற்பதாண்டு காலமாக எழுப்பப்பட்டு வரும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. ஆயிரமாயிரம் புகார்கள். ம்ஹூம். நடவடிக்கையே இல்லை. தலித் மக்களில் எவரேனும் இறந்து போகும் ஒவ்வொரு முறையும், சாதி இந்துக்கள் தங்களின் மனநோயை வெளிப்படுத்தத் தவறியதே இல்லை. பொதுப் பாதையில் பிணம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் தலித்துகளை கடுமையாகத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர்.\nஇந்நிலையில், கடுமையான ஒரு மழை காலத்தில், தலித் மூதாட்டி ஒருவர் இறந்து போகிறார். வழக்கமாகப் பிணம் தூக்கிச் செல்லும் வரப்பில் தண்ணீர் அதிகமும் தேங்கி இருந்ததால் பொதுப்பாதையில் செல்ல காவல் துறையினரிடமும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி கேட்கின்றனர் தலித் மக்கள். அப்படிப்பட்ட தனிமனித உரிமைக்கான சட்டம் இருப்பதையும் எடுத்துச் சொல்லி கெஞ்சுகின்றனர். தலித் மக்கள் பொதுப்பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்லலாம் என கோர்ட் ஆணையிட்டுவிட்டது. தலித் மக்களின் கெஞ்சலைக் கண்டும் கோர்ட் ஆணையை நிறைவேற்றும் பொருட்டும் போலிஸ்காரர்கள் சாதி இந்துக்களிடம் செல்கின்றனர். அவர்களிடம் கெஞ்சுகின்றனர். “ஐயா.. போனா போகட்டுங்யா.. எப்படியாவது அவங்களுக்கு வழி உட்ருங்யா ப்ளீஸ்” எந்த கெஞ்சுதல், வேண்டுதல், சாதி இந்துக்களிடத்தில் நிறைவேறியிருக்கிறது\n கொஞ்சமும் மசியவில்லை. மட்டுமின்றி, காவல் துறையினரையும் கூட மிரட்டுகின்றனர். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து, ��வமானப்பட்ட காவல்துறையினர் அந்த அவமானத்தால் கொண்ட ஆத்திரத்தையும் வெறித்தனத்தையும் தலித் மக்கள் மீது காட்டியுள்ளனர்.\n“தலித் மக்கள் பொதுப்பாதை வழியாக சடலத்தைக் கொண்டு செல்லலாம்” என்கிற தீர்ப்பை கனம் கோர்ட்டாரே சொல்லிய பிறகும் அதை ஒரு டேஷ்க்கும் மதிக்காமல் ’கோர்ட்டாவது மயிராவது’ எனச் சொல்லி ( நன்றி : பாஜகவின் ஹெச். ராஜா ) போலிசையே எதிர்க்கும் ஆற்றல் சாதி இந்துக்களுக்கு இருக்கிறது என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது\nசாதியுணர்வு ஒரு மனநோய் என்று பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு உண்மை.\nஅந்த மன நோயாளிகளிடம் மல்லுக்கட்ட முடியாமல் போலீசே பிணத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்திருக்கிறது. (இச்சம்பவம் தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. )\nஇப்படியான கேவலமான ஒரு செயல் உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா\nஇப்படியான சம்பவங்கள் ஒருமுறை இருமுறை, மும்முறைகளல்ல. காலங்காலமாக நடந்து வருகின்றன. இன்றைய டிஜிட்டல்இந்தியா வரை. இந்த டிஜிட்டல் தேசத்தைக் காறித்துப்ப வைக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஒவ்வொரு நாளும் ஏதோவொரு சேரியில் நடந்து கொண்டிருந்துதானிருக்கிறது.\nஅன்னாடம் நடந்துவருகின்ற இப்படியான சாதிய அசிங்கங்கள் குறித்து நம்மூரார் யாரேனும் வாய் திறக்கிறார்களா என்றால் இல்லை. மட்டார்கள். அவர்களுக்கு வேறு பல கேளிக்கைகள் இருக்கின்றன. சமயங்களில் இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் இடம் பெறும்தான். மற்ற செய்திகள் ஏதும் கிடைக்காத போது.\nசெத்தாலும் மறையாத இப்படிப்பட்ட சாதியக் கொடுமைகளை, (வெகுசன) அச்சு ஊடகங்களிலேயே சொல்ல முடியாத போது, திரைப்படங்கள் என்கிற வெகுமக்களுக்குப் பிடித்தமான கலையின் மூலம் காட்டுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது ‘மனுசங்கடா’ திரைப்படம்.\nபல்வேறு ஆவணப்படங்கள், ‘ஒருத்தி’ உள்ளிட்ட சுயாதீன படம் ஆகியவற்றின் இயக்குனரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பல்வேறு படவிழாக்களில் கலந்து கொண்டு அங்கீகாரத்தைப் பெற்ற இப்படம் இப்போது, வெகுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.\nதிருநாள்கொண்டசேரியில் நடந்தைப் போல பல்லாயிரம் கிராமங்களில் இன்று��் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய அசிங்கத்தை அப்பட்டமாகவும் அதிர்ச்சியுடனும் காட்டியிருக்கிறது இப்படம். மட்டுமின்றி, சமத்துவம் பேசும் திரைப்படங்களைக் கூட பல கோடிகளில்தான் உருவாக்க முடியும் என்கிற மாயையையும் இப்படம் உடைத்திருக்கிறது.\nசினிமா என்கிற கலையை எளிய மக்கள் அனைவராலும் உருவாக்க முடியும், (உருவாக்க வேண்டும்) அதில் மக்களின் பாடுகளைச் சொல்ல முடியும் (சொல்ல வேண்டும்) என்கிற வகையிலும், சாதியத்தின் அசிங்கத்தைக் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டியிருக்கும் வகையிலும் ’மனுசங்கடா’ முக்கியமான அரசியல் படமாகின்றது. படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.\nஇப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ட்ரைபாட் இல்லாமல், காமிராவை கையால் வைத்தபடியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் நேர்த்தியான படப்பதிவு. டப்பிங்கே இல்லை என்பதை நம்ப முடியவில்லை. துல்லியமான ஒலிப்பதிவு. சபாஷ் அம்ஷன் குமார் & குழுவினர்.\nபடத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் (ஓரிரு இடங்களைத் தவிர) நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மையப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ராஜிவ் ஆனந்த் கவனிக்க வைக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை கொந்தளிப்பான முகத்தை கடைபிடித்திருக்கிறார் அவர். எல்லோரும் நவீன நாடக கலைஞர்கள். ஆகவே, ஒரு தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது ( அந்த வழக்கமான மாடுலேஷனை மட்டும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்).\nநீதிமன்ற காட்சி அதன் சமன் குலையாமல் இருக்கிறது. அக்காட்சி முழுக்க, முழுக்க பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தியலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பேன். அவர் உருவாக்கிய சட்டம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அப்படிப்பட்ட சமத்துவ சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர்.\nஅரசின் சட்ட விதிமுறைகள் யாவும் அனைவருக்கும் சமமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் பாகுபாடுகளும் தாழ்வுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்கிற அவலத்தை சமரசமின்றி சொல்லிச் செல்கிறது இப்படம்.\nபெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியற்ற தீர்ப்புகளைச் சொல்லி தங்க��ை அம்பலப்படுத்திக் கொள்கின்றன. அரிதாக, எப்போதாவது நீதிமன்றமே நீதியை நிலைநாட்டச் சொன்னாலும் கூட, அந்த தீர்ப்பு சாதியத்தின் மசுருக்குக் கூட சமானமாவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது.\nஅப்படிப்பட்ட அவலத்தைத் தான் பேசியிருக்கிறது இப்படம்.\nசமூகத்தின் மீது அக்கறை கொண்டியங்கும் ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் இது. இப்படத்தை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும் நமக்கிருக்கிறது.\nவணிக அடிப்படையில் பார்த்தால் இம்மாதிரியான சுயாதீன திரைப்படங்களுக்கான ஆரோக்கியமான சூழல் இல்லாததால் குறைந்தளவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. ஆகவே, உடனடியாக இப்படத்தைப் பார்த்து விடுங்கள் தோழர்களே\nமேலும், இப்படிப்பட்ட அக்கறையான படங்களுக்காகவும் நம் குரல் ஒலிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அதற்கான குரல் வலுவாக எழுப்பப்பட வேண்டும். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சுயாதீன படங்களுக்கான ஆரோக்கியமான வெளியை உருவாக்க முடியும். அதன் மூலமாக வணிக சினிமா உருவாக்கியிருக்கும் கவர்ச்சியையும் அதுசார்ந்த போலியான பிம்பங்களையும் உடைக்க முடியும்.\nஇறுதியாக, ஒரு வேண்டுகோள் தலித்துகள் சாதி இந்துக்களைப் பார்த்து, ’நாங்க மனுசங்சடா…’ ’நாங்க மனுசங்கடா..’ என்கிற உண்மையைப் பலகாலமாகச் சொல்லி வருகிறார்கள். இனி கேட்க வேண்டியது, சாதி இந்துக்களைப் பார்த்துத்தான்.\nமனுசங்கடா – வெளி ரங்கராஜன் | malaigal.com\nஅண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்\nமனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.\nஅண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.\nஅண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக��� கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.\nஇன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.\nநகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய\nயதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.\nஎந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய் என பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன. பிணத்தை வீட்டுக்குள் எடுத்துச் சென்று தாழிட்டுக் கொள்வது, காவல்துறை அச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது, இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.\nஇத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.\nமுக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.\nவெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.\nதோழர் ஆர்.நல்லகண்ணு (ஆர்என்கே) தோழர் சி .மகேந்திரன் ஆகியோருக்கு மனுசங்கடா படத்தை போட்டுக்காட்டினேன். 93வயதான பெருமதிப்பிற்குரிய தோழர் ஆர்என்கே அவர்கள் இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர். மக்கள் நலப்போரட்டங்களும் தியாகங்களும் நிறைந்த நெடிய வரலாறாக அவரது வாழ்க்கை விளங்குகிறது. படத்தை வெகுவாகப் பாராட்டினார். திரையரங்குகளைத் தாண்டி படத்தை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பள்ளிகளில் திரையிட்டுக் காட்டவேண்டும் என்றார். மனுசங்கடா பாடல் எழுதிய கவிஞர் இன்குலாப் பற்றி பேச்சு எழுந்தது. படத்திற்காக சமீபத்திய சாதி வெறி���்தனங்களை அவர் பாடல் வரிகளில் சேர்த்திருப்பதை கூறினேன். அதனால் பழைய பாடல் வரிகளில் இடம் பெற்ற குளப்பாடி சம்பவம் இதில் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்தேன்.1980 இல் பெரம்பலூரிலுள்ள குளப்பாடி கிராமத்தில் ஜாதி வெறிபிடித்த சிவசாமி தனது கிணற்றில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் குளித்தது பொறுக்கமுடியாமல் நீரில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற சம்பவம் இன்குலாபை பின்வருமாறு எழுத வைத்தது.\n`குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளைய சுட்டது\nதண்ணியும் தீயாய் சுட்டது `\nதோழர் ஆர் என்கே அவர்கள் அச்சமயம் விவசாய சங்கத் தொழிலாளர் தலைவராக இருந்தார்.அவரது முயற்சியின் விளைவாக அப்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான திரு.அழகர்சாமி சட்டமன்றத்தில் இதுபற்றிய கவனத்தைக் கொண்டுவந்தார்.\nதோழர் சி.மகேந்திரன் எனது நெடுநாளைய அன்புத்தோழர். படம் பற்றி நுணுக்கமாக பல கருத்துகளை தெரிவித்தார். இருவர் பேசியதையும் விரைவில் காணொளியாக யூடிபில் பார்க்க முடியும். அவர்களுக்கு படத்தைக் காட்ட முடிந்தது எனக்கு வாய்த்த அரிய சந்தர்ப்பம்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nகாலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம���: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nRT @JSKGopi: ஏன்டா விஜய்சேதுபதி துரோகினா இவங்கல்லாம் யாரு தியாகியாடா \nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/north-korea-leader-executes-about-15-officials-115043000035_1.html", "date_download": "2020-10-22T12:12:34Z", "digest": "sha1:P54KU734A6UATCYYWORPBJPLEA6Z4KDE", "length": 11014, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "15 அதிகாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது வடகொரியா | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n15 அதிகாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது வடகொரியா\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tவியாழன், 30 ஏப்ரல் 2015 (15:12 IST)\nவடகொரிய மூத்த அதிகாரிகள் 15 பேருக்கு அந்நாட்டு அரசாங்கம் மரண தண்டனை விதித்து அதனை நிறைவேற்றியுள்ளது.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் தனது ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறார். உதாரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வனத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வனவியல் வேலைத்திட்டத்திற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nஇதேபோன்று அவ்வாறு நடந்துகொண்ட 2 அமைச்சர்கள் உள்பட 15 பேருக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை தென்கொரியா உளவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்தோனேஷியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும் யார் யார்\nபாகிஸ்தானின் மனித உரிமை செயற்பாட்டாளர் சுட்டுக் கொலை\nஇந்தியரின் தலை துண��டித்து மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா\nசுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை: நீதிமன்றத்தில் தாக்கல்\nகாட்டுக்குள் வந்தால் சுட்டுக்கொல்வோம்: ஆந்திர அமைச்சரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-22T12:54:00Z", "digest": "sha1:Q5WRN6KWRRSOXGM3MY4XP2QDNNLS6ZV7", "length": 37911, "nlines": 200, "source_domain": "ta.m.wikisource.org", "title": "குர்ஆன்/படைப்பவன் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n35:1 அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன் இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான் தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான் நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.\n35:2 மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.\n உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள் வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.\n) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.\n நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும் ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம் இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங��களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.\n35:6 நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.\n35:7 எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாரிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.\n35:8 எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான் மேலும் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான் மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான் ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.\n35:9 மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான் அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருகிறது.\n35:10 எவன் இஸ்ஸத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன் ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான் அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.\n35:11 அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான் பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.\n35:12 இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா ஒன்று மிகவும் இனிமையாக, (தாமந்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள் மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக\n35:13 அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான் பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான் இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ் அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.\n35:14 நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார் செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள் கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள் யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.\n அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள் ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன் புகழுக்குரியவன்.\n35:16 அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.\n35:17 இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.\n35:18 (மறுமை நாளில் தன்) சமையைக் சமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சமையைச் சமக்க மாட்டான் அன்றியும் பளுவான சமையைச் சமப்பவன், அதில் (சிறிதேனும்) சமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அடைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சமந்து கொள்ளப்படாது எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிச��்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசத்தமாக இருக்கின்றார் அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.\n35:19 குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.\n35:20 (அவ்வாறே) இருளம் ஒளியும் (சமமாகா).\n35:21 (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).\n35:22 அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.\n35:23 நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.\n35:24 நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.\n35:25 இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசம் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.\n35:26 பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.\n35:27 நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.\n35:28 இவ்வாறே மனிதர்களிலும், ஊhவனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.\n35:29 நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.\n35:30 அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழமையாகக் கொடுப்பான் இன்னும் த���் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.\n) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகம் நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன் பார்த்துக் கொண்டிருப்பவன்.\n35:32 பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம் ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையா நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இது வே மாபெரும் பாக்கியமாகும்.\n35:33 அ(த்தகைய)வர்கள் நிலையான சவனபதிகளில் புகுவார்கள் அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைககள் பட்டா(லானவையா)க இருக்கும்.\n35:34 \"எங்களை விட்டு (எல்லாக்)கலலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும் நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னப்பவன் நன்றியை ஏற்றுக் கொள்பவன்\" என்றும் அவர்கள் கூறுவார்கள்.\n35:35 \"அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான் அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை\" (என்றும் கூறுவார்கள்).\n35:36 எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.\n35:37 இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் \"எங்கள் இறைவா நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்\" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) \"சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயளைக் கொடுக்கவில்லையா நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்\" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) \"சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயளைக் கொடுக்கவில்லையா உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை\" (என்று கூறுவான்).\n35:38 நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன் இருதயங்களில் (மறைத்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.\n35:39 அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான் எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.\n35:40 \"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா\" என்று (நபியே) நீர் கேட்பீராக் அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா எதுவுமில்லை அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை\" (என்று நபியே\n35:41 நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான் அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன் மிக மன்னிப்வன்.\n35:42 அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிராமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள் ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.\n35:43 (அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி) செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர் அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.\n35:44 இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர் வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் பேராற்றலுடையவன்.\n35:45 மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான் ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான் அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 20 செப்டம்பர் 2011, 08:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNzMyNQ==/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-10-22T12:36:21Z", "digest": "sha1:5LKYPN3ZDNI35U7BDOZKTMXEBKRYL6NS", "length": 5036, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐபிஎல் டி20 போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா சாதனை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஐபிஎல் டி20 போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா சாதனை\nஷார்ஜா: இதுவரை நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த 2-வது இந்திய வீரராக ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். முதலில் 200 சிக்சசர் அடித்த இந்திய வீரராக மகேந்திர சிங் தோனி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர் மரணம்\nபிரேசிலில் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் டாக்டர் பலி.. தன்னார்வலர் இறந்தாலும் தடுப்பூசி சோதனை தொடரும் என பிரேசில் அரசு அறிவிப்பு\nஇந்தியா எங்களுக்கு பலன் தரும் கூட்டணி: அமெரிக்க அமைச்சர் மார்க் எஸ்பர் கருத்து\nஒரே நாளில் 60,000 பேருக்கு புதிதாக தொற்று.. உலகளவில் கொரோனா பாதிப்பு 4.14 கோடி ஆக அதிகரிப்பு...3.09 கோடி பேர் நோயில் இருந்து மீட்பு\nஇந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக போட்டியின்றி தேர்வு\nநாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனா தடுப்பூசி நாட்டுக்குச் சொந்தமானது; பாஜகவுக்கு சொந்தமானதல்ல: ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nபிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்\nபீரங்கி, கவச வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nமீண்டு வருவோம்... வெற்றி பெறுவோம்\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 85 ரன் இலக்கு\nகாயத்தால் விலகினார் டுவைன் பிராவோ\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudhavan.blogspot.com/2010/03/", "date_download": "2020-10-22T12:37:35Z", "digest": "sha1:GHBKEPHUSYYCIMPDBZXRSDIMEXARGOY6", "length": 99529, "nlines": 226, "source_domain": "amudhavan.blogspot.com", "title": "அமுதவன் பக்கங்கள்: March 2010", "raw_content": "\nலீனா மணிமேகலையின் கவிதைகள் பரபரப்பான விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன . நவீன இலக்கியம் என்பதே பாலியல் உறவுகளைப் பச்சையாக எழுதிச்செல்லுதல் என்பதாக மாறிக்கொண்டு வருகிறது. அதிலும் பெண் எழுத்தாளர்கள் அதுபோல எழுதும்போது கவனம��� ஈர்ப்பது சுலபமாகிவிடுகிறது. (எழுத்தில் ஆண் எழுத்தென்ன பெண் எழுத்தென்ன என்றொரு கிளை விவாதம் வேறு இருக்கிறது.இது அவரவர் சௌகரியத்தையொட்டி அவ்வப்போது லேபிள்களைத் தரித்துக்கொள்ளும்.) பாலியல் அனுபவங்கள் பெரும்பாலும் ஆணின் பார்வை சார்ந்தே இருப்பதால் , பெண்ணின் பார்வையில் அனுபவங்களோ அல்லது விமர்சனங்களோ வெளியாகும்போது கூடுதல் கவனம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பெண்ணின் உடல்மொழியைப் பெண்ணே சொல்லும்போதுதான் யதார்த்தத்தின் பதிவுகள் சரிவரக் கிடைக்கின்றன என்பதும் உண்மைதான். இதில் இன்னமும் கவனம் பெறுவது அந்த உடல் மொழிகள் எல்லாம் 'தன்னுடைய உடலுடையதே' என்கிற அறிவிப்போடு வருகிற எழுத்துக்கள். இத்தகைய எழுத்துக்கள் ஆபாசமானவை என்றும் அருவெறுக்கத்தக்கவை என்றும் தடை செய்யப்பட வேண்டியவை என்றும் ஒருபுறம் கூறப்படுகிறது. மறுபுறமோ \"ஆபாசம் என்று சொல்ல இவர்கள் யார் இவர்களெல்லாம் என்ன கலாச்சாரக் காவலர்களா இவர்களெல்லாம் என்ன கலாச்சாரக் காவலர்களா பெண்ணியல் சிந்தனைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த நினைக்கும்போதெல்லாம் குறுக்கே நிற்கும் பிற்போக்குவாதிகள்\" என்று பதிலிறுக்கப்படுகிறது.\nசம்பந்தப்பட்ட எழுத்துக்குரியவரோ \"இதைத்தான் எழுத வேண்டும் என்று என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பெண்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றிக் குரல் கொடுக்க எவருக்கும் உரிமை உண்டு. இது தனியொரு படைப்பாளியாக எனக்கு மட்டும் வந்திருக்கும் பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்தப் படைப்பாளிகளையும் சீண்டிப்பார்க்கும் வேலை. ஒரு சட்டத்துக்குள் இருந்துகொண்டு வாழச்சொல்லும் இவர்களின் அடக்குமுறை என்னிடம் எடுபடாது. பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்கும் என் எழுத்துக்கள் தொடரந்து இதே வீச்சோடுதான் இருக்கும்\" என்றிருக்கிறார்.\nமேம்போக்காகப் பார்க்கும்போது படைப்பாள இனத்தையே காபந்துபண்ணும் பதில் மாதிரி தோற்றமளித்தாலும் ஏகப்பட்ட ஓட்டை உடைசல்களுடன் கூடிய பதிலாகத்தான் இது இருக்கிறது. முதலாவதாக இதைத்தான் எழுத வேண்டும் என்று யாரும் இவரைக் கட்டாயப் படுத்தவில்லை. இப்படியா எழுதுவது இப்படியெல்லாம் எழுதலாமா என்பதுதான் கேள்வியே தவிர, நீ இமயமலையைப் பற்றி எழுது, பாஞ்சாலங்குறிச்சிப் போரைப்பற்றி எழுது என்றா சொன்னார்கள் 'உலகின் அழகிய முதல்பெண் ' என்ற தலைப்பில் 'நான் லீனா, இலங்கை இந்தியா சீனா' என்ற வரிகளுடன் ஆரம்பித்திருக்கும் கவிதைகளைப் பற்றித்தான் ஆட்சேபமே தவிர, ஒட்டுமொத்தப் படைப்பாளிகளையும் சுற்றிவளைத்து வந்திருக்கும் ஆட்சேபங்கள் அல்ல. குறிப்பிட்ட அந்தக் கவிதையிலும் சரி தொடரும் இன்னும் சில கவிதைகளிலும் சரி பாலியல் அங்கங்களின் பச்சைக் காட்சிகள் கூறுகட்டி வைக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, பாலியல் அத்துமீறலின் எந்த 'வேதனை' வெளிப்பட்டிருக்கிறது என்றும் புரியவில்லை.\nமாறாக, பாலியல் ரீதியான இத்தகு வெளிப்பாடுகள் அவ்வப்போது சில பெண்களிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றன. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சாவித்திரி என்ற பெண் பெங்களூரில் தன்னை நிர்வாணமாக வரைந்துவைத்து ஒரு ஓவியக் காட்சி நடத்தினார். பல்வேறு கோணங்களில் அவர் தன்னுடைய உடலைக் காட்சிப் பொருளாக்கி இருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள். நிற்பது, படுப்பது, புரள்வது, உட்கார்ந்திருப்பது என்பதாக அவரின் பல்வேறு நிர்வாணக் கோலங்கள் . பெரிதாக உணர்வின் வெளிப்பாடுகளோ கலையின் பிரதிபலிப்புக்களோ இல்லாத, உடம்பின் அங்க அவயங்களைக் காட்டும் வெற்று ஓவியங்கள்தாம் அவை. “எதற்காக இப்படி வரைந்திருக்கிறீர்கள் இதன் நோக்கம் என்ன” என்றதற்கு , “என்னை வரைந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது,வரைந்தேன். இரண்டாவதாக ஒரு மாடலை வைத்து இப்படியெல்லாம் வரைவதற்கு பதில் நாமே ஏன் மாடலாக இருக்கக்கூடாது என்று தோன்றிற்று.பெரிய அளவு கண்ணாடி வைத்து கண்ணாடியில் என்னையே நான் பாரத்துக்கொண்டு வரைந்தேன்\" என்றார். இதனை ஒருவிதமான மனப்போக்கு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய அங்க அவயங்களைத் திரையில் காட்ட மனதார விரும்பும் நடிகைகளின் விருப்பிற்கும் இதற்கும் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை. பிரஷ்ஷும் கான்வாஸும் ஓவியத்திறமையும் மட்டுமே பெரிதான கலாபூர்வமான பிம்பத்தை ஏற்படுத்தித்தரும் என்றும் சொல்வதற்கில்லை.\nஉடல்மொழிகளின் உணர்வுகளை எந்த மாதிரியான வார்த்தைகளில் என்ன மாதிரியான வடிவங்களில் வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அவற்றுக்கான முக்கியத்துவமும் அங்கீகாரமும் வரையறுக்கப்படுகின்றன.\nசந்துமுனைகளிலும் குழாயடிச்சண்டைகளிலும் பெண்களோடு பெண்கள் சண்டையிடும்போது வெளிப்படும் உடல்மொழி வாக்குவாதங்களையெல்லாம் தடையில்லாத கருத்துச் சுதந்திரம் என்றோ, ஆஹா என்ன அழகாக உடல் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்றோ கொண்டாடிக்கொண்டிருக்க முடியாது. அதே சமயம் அவர்கள் தங்கள் மொழிகளையும் கருத்துக்களையும் வெளியிடுவதையும் தடுத்து நிறுத்தவும் முடியாது.\nஅந்த காலக்கவிஞன் கூந்தலின் வாசம் பற்றி எழுதினான். இவர்கள் அந்தரங்க வீச்சம் பற்றி எழுதுகிறார்கள். கூடவே, “ என்னுடைய சிந்தனைகள் இதே பாணியில்தான் இருக்கும் என்னை யாரும் தடுக்க முடியாது\" என்றெல்லாம் வீறாப்பு பேசுவதற்கும் சவால் விடுவதற்கும் பின்னணியில் ஒரு பெரிய சோகம் இருக்கிறது.\nஇத்தனைப் பட்டவர்த்தனமாக எழுதத் தொடங்கிவிட்ட பிறகு அதிகமாக எழுதுவதற்கு மேற்கொண்டு ஒன்றும் இருக்கப்போவதில்லை என்பதுதான் அது.\nLabels: உடல்மொழி , சாவித்திரி , லீனா மணிமேகலை\nதமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் தங்கள் ஆண்டு விழாவுக்கு இரண்டுபேரின் வருகைக்காக மட்டுமே காத்திருக்கின்றன. ஒருவர் அப்துல் கலாம். இன்னொருவர் நடிகர் சிவகுமார்.\nஅப்துல்கலாம் முன்னாள் குடியரசுத் தலைவர். விண்வெளி ஏவுகணைத் துறையில் உலகம் கவனிக்கத் தகுந்த விஞ்ஞானி. தாம் வகித்த பதவிக்கு கௌரவம் சேர்த்த அந்த மனிதர் 'முன்னாள் குடியரசுத் தலைவர்' என்ற வசதிகளோடு ஒரு குட்டி மாளிகையில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு நாடு பூராவும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார். அவருடைய நோக்கம் இளம் பருவத்தினரைச் சந்திப்பது. அந்தப் பிஞ்சு உள்ளங்களில் நல்லெண்ணெங்களை விதைப்பது; எதிர்காலச் சிந்தனைகளை உயர்ந்த நெறிகளாக மாற்றுவது; அதன் மூலம் இளம் சந்ததியினரை வல்லரசு நாட்டின் குடிமக்களாக மாற்றுவதற்காக அவர்களை 'லட்சியக் கனவு' காணவைப்பது. இந்தப் பின்புலத்தில் அப்துல்கலாம் நாடெங்கும் பயணம் செய்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இளம் பருவத்தினரைச் சந்தித்து வருகிறார்.\nஇருப்பதிலேயே மிகவும் கவர்ச்சிகரமான திரைப்படத்தொழிலைப் பின்புலமாகக் கொண்டவர் சிவகுமார். அவரது இரு மகன்களில் ஒருவரான சூர்யா தமிழின் மிக முன்னணி நடிகர்களில் ஒருவர். இரண்டாவது மகனான கார்த்தியும் ��ந்த இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பவர். மருமகளான ஜோதிகாவும் பிரபல நடிகையாயிருந்தவர். 'தமிழ்த்திரைப்படங்களின் பொற்காலம் ' என்று சொல்லப்படும் சிவாஜி-எம்.ஜி.ஆர் காலகட்டத்து நடிகர்களில் ஒருவர் சிவகுமார். சிவாஜியோடு நிறையப் படங்களிலும் ,எம்ஜிஆருடன் சில படங்களிலும் இணைந்து நடித்தவர். தமிழின் புராணப் படங்களில் முருகனாகவும் வேறு சில தெய்வப் பாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் தனியொரு இடத்தைப் பிடித்தவர். தாம் இருநூறு படங்கள்வரை நடித்திருந்த போதிலும் பரபரப்பான கதாநாயகனாக இல்லாமல் நிதானமாய் அடியெடுத்து வைக்கும் கதாநாயகனாகவே இருந்து நிலையான ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருந்தவர். ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு அடையாளம் அவருக்குக் கிடைத்திருந்தது. நடிகர்களில் மிகச்சிறந்த ஓவியக்கலைஞராக அறியப் பட்டிருந்தவர் அவர். இதைவிடவும் பெரிதான இன்னொரு அடையாளமும் அவருக்கிருந்தது. நீக்குப் போக்குகள் நிறைந்த திரைப்பட உலகில் பண்பாட்டு நெறிகள் கொண்ட மனிதராகவும் , ஒழுக்க சீலமிக்க கலைஞராகவும் அவர் மதிக்கப்பட்டார். அதனால்தான் இயக்குநர் கே. பாலச்சந்தர் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் \"நடிப்புக்கு இலக்கணம் சிவாஜி; நடிகர்களுக்கு இலக்கணம் சிவகுமார்\" என்றார்.\nதிரைப்படத்துறையில் தமக்கான இடம் நழுவ ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் தேர்ந்தெடுத்தது சின்னத்திரையை. திரைப்படத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் சின்னத்திரையை மிகச் சாதாரணமாகவும் கேவலமாகவும் பேசிக்கொண்டிருந்த காலட்டம் அது. சிவகுமார் துணிந்து சின்னத்திரையைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்துதான் பெரிய பெரிய ஜாம்பவான்கள்கூட சின்னத்திரைப் பக்கம் தங்கள் பார்வையைச் செலுத்தத் தொடங்கினர். ஆக சின்னத்திரையையும் திரைப்படக்கூட்டம் மொய்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் அங்கிருந்து அடுத்த தளத்திற்குச் செல்ல விரும்பியிருக்கிறார் சிவகுமார். அவர் தேர்ந்தெடுத்த துறைதான் ஆச்சரியம் மிகுந்தது. அது பேச்சு........மேடைப் பேச்சு\nதிரைபடத்துறையில் இருந்த காலத்திலிருந்தே மற்றவர்கள் கவனிக்கத் தகுந்த ஒரு பேச்சாளராகத்தான் அவர் விளங்கிக்கொண்டிருந்தார். முக்கியமான விழாக்களில் நல்ல பேச்சு தேவைப்படும் மேடைகளி���் 'சிவகுமாரைக் கூப்பிட்டுக் கொள்ளுங்களேன்' என்று கலைஞர் போன்றவர்கள் குறிப்பட்டுச் சொல்லும் அளவுக்குத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்தவர் அவர். அதிலும் குறிப்பாக சிவாஜியின் புகழ்பெற்ற வசனங்களை சிவாஜியே வியக்குமளவுக்கு மேடைகளில் அற்புதமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பொருத்தமான இடங்களில் பேசிக்கொண்டிருந்தவர். திரைப்படத்துறையின் சிறந்த பேச்சாளராக அறியப்பட்டவர். இந்தப் பின்புலத்தில் தம்மை ஒரு பேச்சாளராக வரித்துக்கொண்டு தமிழகத்தில் மைக் முன் வந்து நிற்கிறார்.\nபேசிப் பேசியே தமிழகத்தைக் கெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு பலபேரின் மீதும் பரவலாக வந்திருக்கும் நிலையில் சிவகுமாரின் பேச்சுக்களம் ஆரம்பமாகிறது. மேடைப்பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருக்கிறது தமிழ் இனம். அரசியல் மேடைகளுக்கென்று ஒரு பாணி. அலங்கார வார்த்தைகள் ; பொய்யான வாக்குறுதிகள், வெற்றுக்கூச்சல்கள், சாரமற்ற சவால்கள்..........\nஇலக்கியப் பேச்சுக்களுக்கென்று ஒரு பாணி. மனப்பாடம் செய்த சில செய்யுள்கள் ; குட்டிக்கதைகள், வறண்டுபோன நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்கள்..........\nஇவை இரண்டும் கலந்த குழப்பமான கலவையில் பொதுவான சில பேச்சுக்கள்..........\nஇதே சப்பையான பாணியில் எல்லாப் பேச்சுக்களும் மக்களைச் சுற்றிவளைக்க ஆரம்பித்ததில் இப்போதெல்லாம் பேச்சுக்கேட்க வரும் கூட்டம் சுத்தமாய் அற்றுப்போய் விட்டது. பல கூட்டங்களுக்கு எண்ணி எட்டுப்பேர் பத்துப்பேர்கூட வருவதில்லை என்ற நிலைமை. இந்தச் சூழலில்தான் சிவகுமார் 'பேச' வருகிறார்.\nஈரோட்டு புத்தகச் சந்தை அவருக்குக் களம் அமைத்துத் தருகிறது. பல்லாயிரக்கணக்கில் கூட்டம். 'திரை வளர்த்த தமிழ்' என்று ஆரம்பிக்கிறார். இளங்கோவன் துவங்கி அண்ணா, கலைஞர்,ஏ.பி.நாகராஜன், சக்தி கிருஷ்ணசாமி, ஸ்ரீதர், கே.பாலச்சந்தர்வரை தமிழை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று விவரிக்கிறார். அவர் பேசப் பேச ஒவ்வொரு காட்சியும் மக்கள் மனதில் நாடகக் காட்சிகளாய்த் திரைக்காட்சிகளாய் விரிகின்றன. வசனங்கள் மட்டுமின்றி பாடல்களில் தமிழ் எவ்வாறு பயன்பட்டது என்பதை விவரிக்கிறார். பாபநாசம் சிவன் தஞ்சை ராமையா தாஸ் துவங்கி கண்ணதாசன் வைரமுத்துவரை தமிழை எப்படியெல்லாம் கையாண்டார்கள் என்பதை எடுத்துரைக்கி���ார். பண்பட்ட நடிகராக இருந்ததனால் குரலில் ஏற்ற இறக்கங்களும் உச்சரிப்பு சுத்தங்களும் கேட்போரைக் கட்டிப் போடுகின்றன. பேசும்போது கையில் ஒரு சிறிய குறிப்புக்கூட வைத்திருப்பதில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்.\nதொடர்ந்து மூன்று வருடங்கள் ஈரோட்டு புத்தகச் சந்தையில் பேச்சு. ஒவ்வொரு வருடமும் கூட்டம் பெருகிக்கொண்டே போனது. இதற்கிடையில் ஒரு பேச்சின் பதிவு விஜய் டிவியின் பண்டிகை தினத்தில் ஒளிபரப்பாக ஆதரவு அதிகரித்தது. அடுத்த பதிவையும் அடுத்த பண்டிகைக்கு ஒளிபரப்பியது விஜய் டிவி. இதன் தலைப்பு;'பெண்-தாய், மனைவி , மகள் ' இதில் தன்னுடைய தாயாரை, தன்னுடைய மனைவியை, தன்னுடைய மகளை முன்னிருத்தி பெண்களைப் பற்றிய தமது மதிப்பீட்டை தமது மரியாதையை சமூகத்தின் முன் வைக்கிறார் சிவகுமார். எந்தவித ஜோடனைகளோ பாசாங்குகளோ இல்லாமல் பட்டவர்த்தனமாய்த் தம்மையே படையலிட்டிருந்த சிவகுமாரின் நேர்மை கேட்டவர்களை உலுக்கிற்று. விளைவு, தொலைக்காட்சியின் பிரபலத்தைத் தாண்டி பிரபல மோசர்பியர் நிறுவனம் சிவகுமாரின் பேச்சுக்களை சிடிக்களாக வெளியிட ஆரம்பித்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களின் வியாபார உத்தியாக குறிப்பிட்ட தொகைக்குமேல் தங்களிடம் துணி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிவகுமாரின் சி.டி.க்களை போனஸாக விநியோகிக்க ஆரம்பித்தது.\nஇந்த நிலையில்தான் தமிழில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையைச் செய்தார் சிவகுமார். 'கம்பன் என் காதலன் ' என்ற தலைப்பில் கம்பனின் நூறு பாடல்கள் வழியாக மொத்த இராமாயணக் கதையையும் ஒரே பரப்பில்- ஆங்கிலத்தில் at a stretch என்பார்களே அதுபோல் விவரித்தார். \"ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழனுக்கு அன்பு, நட்பு. பாசம், சத்தியம், தியாகம் என உயர் பண்புகளைச் சொல்லித்தரும் உன்னத காவியம் இராமாயணம். அது இளையதலைமுறையினரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சி இது\" என்றார். இதனை ஒரு புராண நோக்கிலோ கதா காலாட்சேப நோக்கிலோ இல்லாமல் இலக்கிய நோக்கில் சொன்னதும், வழக்கம்போல் கையில் ஒரு சின்னக்குறிப்பும் இல்லாமல் இலக்கிய நடையை எளிய தமிழில் அதுவும் அங்கங்கே தமது விமர்சனங்களையும் இணைத்துச் சொன்னதும்தான் இவரின் சிறப்பு. இதனைப் பெண்கள் மட்டுமே சூழ்ந்திருந்த ஒரு கல்லூரி விழாவில் அரங்கேற்றினார் அவர். பேசினார் என்று சொல்லமுடியாது. 'அரங்கேற்றம்'தான். இதற்கு அவர் எடுத்துக் கொண்டது இரண்டரை மணிநேரம். அந்த இரண்டரை மணிநேரமும் ஒரு சின்னச் சலனமோ அசைவோ இன்றி விக்கித்து விதிர்விதிர்த்துப்போய் செவி மடுத்த கூட்டம், சிவகுமார் பேசி முடித்துக் கீழே மண்டியிட்டுத் தரையைத்தொட்டு வணங்கியபோது உணர்ச்சிவசப்பட்டு எழுந்துநின்று ஐந்து நிமிடத்திற்கும் மேலாகக் கைத்தட்டியது இதுவரை யாருக்கும் கிடைக்காத பெருமை என்றே சொல்லலாம்.\nஅடுத்தது இன்னொரு கல்லூரி வளாகம். சேலத்தில் நடந்த இந்த விழாவில் 'என் கண்ணின் மணிகளுக்கு' -என்று பேச ஆரம்பிக்கிறார். இந்த தடவை அவரது பேச்சு முழுக்கவும் இளைய சமுதாயத்தைச் சுற்றிச் சுழல்கிறது. ஒரு தந்தையாக, ஒரு ஆசானாகச் சொல்ல வேண்டிய செய்திகளை ஒரு தோழனின் தொனியில் சொல்லிச் செல்கிறார். வேறு யார் சொல்லியிருந்தாலும் நல்லுரைகளாக, உபதேசங்களாக எரிச்சல் ஊட்டியிருக்கக்கூடிய விஷயங்கள் இவரது மொழிநடையில் கவனமாகச் செவிமடுக்கும் உரையாக மாற்றம் கொள்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் அழுகையை அடக்க முயலும் பெண்களையும் தேம்பியழும் இளையதலைமுறையினரையும் கவனமாகப் பதிவு செய்கிறது காமிரா.\nநாமக்கல் பாவை எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷனில் பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டம். இங்கே 'ஒரு கிராமத்து இளைஞனை கலைஞனாக மனிதனாக மாற்றியவர்கள்' என்ற தலைப்பில் பேச ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அப்பட்டமான கிராமத்தின் படப்பிடிப்பு.ஏதோ தி.ஜானகிராமன் நாவலையோ, கி. ராஜநாராயணன் நாவலையோ படித்துக்கொண்டிருப்பது போன்ற பிரமை. அத்தனை அசலாய் கிராமம் பற்றிய வர்ணனைகள். அதற்கடுத்து குடும்பச்சூழல், ஓவியக் கல்லூரி, திரைப்பட நுழைவு, தாம் சந்தித்த பெரிய மனிதர்கள் அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் என்று பேசிச்செல்கிறார். எல்லாம் புதிய புதிய தகவல்களாய் வந்து விழுகின்றன. மெய்மறந்து கேட்கிறது கூட்டம்.\nஎல்லாப் பேச்சுக்களிலுமே அடிநாதமாய் ஓடும் இழை ஒன்றே ஒன்றுதான். 'நீ வளர்ந்த சமுதாயத்தின் வேர்களை விட்டுவிடாதே . பெற்ற தாய் தந்தைக்கு மிஞ்சிய தெய்வமில்லை. உன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள். உலகம் உன்னுடையது. ஒவ்வொரு நாளையும் ரசனையுடன் வாழக்கற்றுக்கொள்.' - இந்தச் செய்தியைத் தம்முடைய வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தே தொகுத்துச் சொல்கிறார். ஒளிவு மறைவில்லாத பட்டவர்த்தனமான உண்மைகள் சர்வசாதாரணமாய் வருகின்றன. தாம் சந்தித்த தோல்விகளையும் அவமானங்களையும்கூட சத்திய சோதனைபோல் சொல்லிச் செல்வதனால் இந்த மனிதரின் பேச்சிலுள்ள நேர்மை கேட்பவர்களைக் கட்டிப்போடுகிறது.\nதிரையுலகின் புகழ்பெற்ற அத்தனைப் பெரிய மனிதர்களோடும் பழகியவர் என்பதனால் அவர்களைப் பற்றி இதுவரை நமக்குத் தெரியாத பல தகவல்கள் தெரிய வருகின்றன.அவை எல்லாமே ஏதோ ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துவதாகவே இருக்கின்றன. பேசி முடிக்கும்போது கனமான ஒரு இறுக்கம் கவிந்தது போன்ற உணர்வு தவிர்க்க முடியாததாகிறது. ஏதோ ஒரு பேச்சைக் கேட்டுவிட்டு வந்தோம் என்பதுபோல் இல்லாமல் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்று வந்தது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதில் சுலபமான வெற்றிபெறுகிறார் சிவகுமார்.\nஒரு ஓவியராக, நடிகராக, மக்கள்முன் பிரபலமடைந்த சிவகுமார் இன்றைக்கு ஒரு சிறந்த பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை ஒரு பிரபலமான பேச்சாளர் என்றோ இலக்கியப் பேச்சாளர் என்றோ வகைப்படுத்த முடியாது. தமிழின் நல்லெண்ணத் தூதுவர்களில் ஒருவர் என்பதே பொருத்தமாக இருக்கும்.\nLabels: கம்பன் என் காதலன் , சிவகுமார்\nசடுதியில் விழுந்த நித்யானந்த பிடுதி\nநித்தியானந்தாவை இந்தக் கோலத்தில் வீடியோவில் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியை விடவும் ,பாலும் பழமும் படத்தில் சிவாஜி சரோஜாதேவிக்கு 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி' என்று பாடிக்கொண்டே பணிவிடை புரிந்து பேணிப்பாதுகாப்பதுபோல் அவ்வளவு சாவதானமாகக் கண்ணின் மணிபோல் பாவித்து பால் கொடுத்து, உணவு கொடுத்து, மாத்திரைக் கொடுத்து, கால் அமுக்கிவிட்டு அப்புறம் காதல் வயப்பட்டவளாய் மேலே விழுந்து பற்றிப் படர்ந்து சேவை செய்கிறார் என்பதுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அந்த நடிகை \" சாமி,கடவுள் இதுமேலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.நான் சாமியெல்லாம் கும்பிடமாட்டேன்\" என்று எப்போதோ பெரிய பகுத்தறிவுவாதிபோல பேட்டி கொடுத்திருந்ததாக ஞாபகம்.\nநித்தியானந்தா பெங்களூரில் வந்து காலூன்ற பெருமளவு உதவி புரிந்தவர் மறைந்த சண்முக சுந்தரம். பெங்களூர்த் தமிழர்களாலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும் அன்புடன் 'அண்ணாச்சி' என்று அழைக்கப்பட்டவர். ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்டுவரக் காரணமாயிருந்தவர். பெங்களூர்த்தமிழ்ச்சங்கத் தலைவராகவும் இருந்தவர். அவருக்கு உடல்நிலையில் பாதிப்புவர கைகளால் சக்தி பாய்ச்சுவதன் மூலம் குணப்படுத்தியிருக்கிறார் நித்தியானந்தா. அந்த வகையில் அவரால் கவரப்பட்ட அண்ணாச்சி நித்தியானந்தாவுக்கு பெங்களூரில் ஆசிரமம் அமைத்துத் தர பெருமளவில் உதவிகரமாக இருந்தார். தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தேவே கௌடாவிடமும் ,எஸ். எம். கிருஷ்ணாவிடமும் பேசி பெங்களூர் - மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் (கன்னடத்தில் பிடுதி என்றால் விடுதி என்று பொருள்) இடம் அமைத்துத் தந்தார். ஆரம்பத்தில் நித்தியானந்தாவும் அண்ணாச்சிக்கு மிகவும் விசுவாசமானவராகவே இருந்தார். அண்ணாச்சியின் உதவிகள் பல்வேறுவகையிலும் அன்றைக்கு நித்தியானந்தாவுக்கு அவசியமானதாக இருந்தன.\n\"உங்களை அவரிடம் கூட்டிப்போகிறேன் அவரைச் சந்தியுங்கள். பக்தி இலக்கியத்தில் நித்தியானந்தாவுக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாடும் சரி, நோய்களை குணமாக்குவதில் அவருக்கு இருக்கும் ஆற்றலும் சரி உங்களுக்குப் பெருமளவு உதவும்\" என்று சொல்வார் அண்ணாச்சி.\n\"சரி போகலாம்\" என்று சொல்லியிருந்தேன். அப்போதெல்லாம் நித்தியானந்தாவின் பெயரோ புகழோ அந்த அளவுக்குப் பரவியிருக்கவில்லை. மேலும் எனக்கு இம்மாதிரி சாமியார்களிடமெல்லாம் பெரிய அளவில் மதிப்போ நம்பிக்கையோ இருந்ததுமில்லை. ஆனால் அவருக்கு இவர் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.அவரது நம்பிகையைச் சிதைக்க வேண்டாமென்று பேசாமல் இருந்துவிடுவேன்.சந்திக்க நேரும்போதெல்லாம் நித்தியானந்தரின் நோய்களை குணமாக்கும் ஆற்றல் பற்றிப் பெரிதாக சிலாகித்துச் சொல்வார் சண்முக சுந்தரம்.\nஒருமுறை அவரிடம் \"கையை வைப்பதன் மூலம் நோய்களை குணமாக்கும் கலையைத்தான் நானும் செய்துவருகிறேன். 'ரெய்கி' என்ற பெயரில் மிக்காவோ உசூயி என்ற ஜப்பானியர் வடிவமைத்த கலை இது. இன்றைக்கு உலகம் பூராவும் பரவியிருக்கிறது. சாதாரண மனிதர்களால் இருநூறு கிலோ எடையைத் தூக்க முடியாது. ஆனால் அதற்கென்று விசேஷப் பயிற்சி பெற்ற பளு தூக்குபவர்கள் இருநூறு கிலோ எடையைத் தூக்கிவிட முடியும். சாதாரண ஒரு ஆளால் ஒரு விமானத்தை ஓட்ட முடியாது. ஆனால் அதற்கான பயிற்சியும் யுக்திகளும் கற்றால் விமானத்தை ஓட்ட முடியும். ரெய்கியும் அப்படித்தான். அதற்குரிய தீட்சைப்பெற்று சில விசேஷப் பயிற்சிகள் பெற்றால் கைகளை வைத்து ஒருவருடைய நோய் களை குணமாக்கும் கலையைச்செய்ய முடியும். இதனை ஆன்மிகத்துடன் சம்பந்தப்படுத்தி தெய்வ வரம் பெற்றதால்தான் செய்கிறார் என்று சொல்ல வேண்டியதில்லை. இயற்கையோடு நம்மைப் பிணைத்துக் கொண்டாலேயே இது சாத்தியம்தான் \" என்ற என்னுடைய விளக்கம் அன்றைய நிலையில் அண்ணாச்சிக்கு உவப்பானதாக இருக்கவில்லை.\nசில மாதங்களுக்குப் பிறகு அண்ணாச்சியிடமிருந்து போன் வந்தது \"உங்களுக்கு வலம்புரி ஜானிடம் பழக்கம் உண்டா உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் நித்தியானந்தரிடம் வந்து மிக வேகமாகத் தேறிவருகிறார். பெங்களூரிலேயே தங்கியிருந்து சாமிகளிடம் சிகிச்சைப் பெற்று வருகிறார். முடிந்தால் வலம்புரிஜானைச் சந்தியுங்கள். நாம் மூணுபேரும் சேர்ந்தே நித்தியானந்தரைச் சந்திப்போம்\" என்றார்.\n\"சரி\" என்றேன். ஆனால் அண்ணாச்சியின் தொடர் பணிகளினால் அது இயலாமல் போய்விட்டது. இந்த நிலையில் பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தில் திருவாசகம் சம்பந்தமாக நித்தியானந்தரும் வலம்புரிஜானும் பேசும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாகவே வந்துவிட்ட வலம்புரிஜானைத் தனிமையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். “ நான் இப்போது உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குக் காரணமே சாமிகள்தாம். அவரால்தான உயிர்பிழைச்சிருக்கேன். நடமாடும் தெய்வம்னா இவர்தான்\" என்றார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தது தெரிந்தது. கூட்டத்தில் பேசும் நிலையில் ஜான் இருக்கவில்லை. நடக்கவே இயலாமல் இருந்தார். “உடம்புக்கு முடியாத நிலையில் எதுக்காக கூட்டத்தில் பேசுறீங்க\n\"கூட்டத்தில் பேச முடியலைன்னா உடம்பு இருந்து -உயிர் இருந்து என்ன பயன்\nசற்று நேரத்தில் நித்தியானந்தர் வர கூட்டம் ஆரம்பித்தது. வலம்புரிஜானும் நித்தியானந்தரும் பேசினார்கள். கூட்டம் முடிந்ததும் \"சாமி பேசினதை கவனிச்சீங்களா\" என்றார் வலம்புரிஜான். “கவனிச்சேன். நல்லா இருந்தது\" என்றேன்.\n\"திருவாசகம் பற்றிப் பேசினார். ஆனால் ஒரேயொரு செய்யுளாவது சொன்னாரா ஒரு சாதாரணப்பேச்சாளனோ இலக்கியப் பேச்���ாளனோ எத்தனை செய்யுளைச் சொல்லியிருப்பான். அதுதான் ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம். இவர் ஞானிகூட இல்லை. கடவுளின் அவதாரம்\" என்றார்.சொல்லிக்கொண்டே காரில் ஏறி உட்கார்ந்தவர் \"நான் சென்னை சென்று திரும்பியதும் உங்களுக்கு போன் செய்கிறேன் அப்போது சந்திப்போம்\"என்று சொல்லிச் சென்றார்.\nஒரு இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். அன்றைக்கு வந்த ஜூனியர் விகடன் இதழில் நித்தியானந்தரைப் பற்றிய கடுமையான அட்டைப்படக் கட்டுரை ஒன்று வந்திருந்தது. அதிர்ச்சியான விஷயம் என்னவெனில் அந்தப் பேட்டியைத் தந்திருந்தவரே வலம்புரிஜான்தான்.நித்தியானந்தாவைப் பற்றியும் அவருடைய ஆசிரமத்தைப் பற்றியும் பல நிழலான விஷயங்களைப் பூடகமாகத் தெரிவித்திருந்தார் வலம்புரிஜான்.\nமேலும் ஒரு மாதம் சென்றிருக்கும். சிவாஜி நகர் கன்னிங்காம் சாலைக்கருகில் நித்தியானந்தரின் ஆசிரமக் கிளையில் சிகிச்சைகள் பிரபலமாகி வருகிறது என்றும் \"நீங்கள் வேண்டுமானால் அங்கே சென்றுசிகிச்சை அளிக்கிறீர்களா நான் அவரிடம் சொல்கிறேன்\" என்றும் கேட்டார் சண்முகசுந்தரம். “ரெய்கி சிகிச்சை என்றால் நான் அளிக்கத் தயார்\" என்றேன். சில நாட்கள் கழித்து \"அவர்கள் முறைப்படியான சிகிச்சைதான் அங்கே ஒப்புக் கொள்வார்களாம். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் தீட்சைப்பெற்றுக் கொண்டு அங்கே சிகிச்சை அளிக்கலாம். யோசிச்சுப் பாருங்க\" என்றார். “இருக்கட்டும் ஐயா. அப்புறம் பார்க்கலாம்\" என்று சொல்லித் தவிர்த்துவிட்டேன்.\nமேலும் சில நாட்கள் சென்றன. வேறொரு நிகழ்ச்சியில் அண்ணாச்சி சண்முகசுந்தரத்தைச் சந்திக்க நேர்ந்தது. “பிடுதிக்குப் போகலாம் நித்தியானந்தாவைச் சந்திக்கலாம்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தேன் இல்லையா இப்ப நானே அங்க போறதை நிறுத்திட்டேன். அங்க நடக்கறது ஒண்ணும் சரியாயில்லை. முதல்ல காதுக்கு வந்தப்ப நானும் நம்பலை.அப்புறமா தெரிஞ்ச விஷயம் ரம்ப மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சி.எதுக்காக இத்தனைச் சிரமப்பட்டு தேவேகௌடாவையெல்லாம் சந்திச்சு அந்த இடம் கிடைக்க பாடுபட்டேனோன்னு ரம்ப வருத்தமா இருக்கு..ம்ம்ம் இப்ப நாமெல்லாம் ஒண்ணும் செய்யறதுக்கில்லை.அவங்க எங்கேயோ போயிட்டாங்க. இண்டர்நேஷனல் லெவலுக்குப் போயிட்டாங்க, அந்த ஆளை நான் ரம்பப் பெரிய ஆன்மிகத் தலைவரா வருவார்னு எதிர்பார்த்தேன். ப்ச்ச் எல்லாம் போயிருச்சி\" என்றார். என்ன ஏதென்ற உள் விவகாரத்துக்கெல்லாம் நான் போகவில்லை. எதையும் கிளறிப்பார்க்கவும் விரும்பவில்லை. தவிர, அண்ணாச்சி சண்முகசுந்தரம் அப்படியெல்லாம் எதையும் சொல்லி விடுகிறவரும் இல்லை. அதனால் பேசாமல் இருந்துவிட்டேன்.\nஇன்றைக்கு அவரும் உயிருடன் இல்லை. பிடுதி ஆசிரம விவகாரங்கள் இன்றைக்கு தூள் பறந்து கொண்டிருக்கின்றன. மொத்த விவகாரத்தையும் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெரிகிறது. எல்லாமே சட்சட்டென்று மாறும் நாடகக் காட்சிபோல் வந்தார்,ஆசிரமம் தொடங்கினார், புகழ் பெற்றார் புகழின் உச்சத்துக்குச் சென்றார்,அகில உலகிலும் கிளைகள் பரப்பினார், எங்கேயோ போயிருக்கவேண்டியவர் தொபுகடீர் என்று விழுந்தார் என்று இவ்வளவு வேகமான காட்சிகள் எந்த திரைப்படத்திலும் நாவலிலும்கூட வந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.\nLabels: 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் , நித்தியானந்தா , வலம்புரிஜான்\nஒரு திரைப்படம் பார்க்க ஐந்து கைக்குட்டைகள்\nபிரபலமான மனிதர்களில் இரண்டுவகை உண்டு. புகழ் பெற்ற பிரபலங்கள் ஒருவகை, அந்தப் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் மாதம்பட்டி சிவகுமார். நடிகர் சத்யராஜுக்கு அண்ணன்முறை. “நான் இன்றைக்கு இந்த அளவு புகழ் பெற்றவனாக வந்திருக்கிறேன்னா அதுக்கு அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான் காரணம்\" என்று சத்யராஜால் அடையாளம் காட்டப்படுபவர். விஜய், அஜீத், சூர்யா துவங்கி சிம்பு வரையிலும் இளைய தலைமுறையின் எந்தப் பெரிய நடிகர்கள் நடித்தாலும் எல்லாரின் படங்களிலும் காமெடியில் கலக்குபவர் நடிகர் சத்யன். அந்த சத்யனின் தந்தை இவர்.\nகோயம்புத்தூர் பகுதியில் மாதம்பட்டி சிவகுமாரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. எம்.என்.எஸ் என்றும் மாதம்பட்டிக்காரர் என்றும் அறியப்படுபவர். குறுநில மன்னர் பரம்பரை. ஒரு காலத்தில் ஏகப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரராயிருந்து பின்னர் அவ்வளவையும் விற்று நிறையப் படங்கள் எடுத்து (நினைவிருக்கிறதா சின்னத்தம்பி பெரிய தம்பி) தற்போது விவசாயம் பார்க்கக் கூடிய அளவு மட்டும் நிலத்தை மட்டும் வைத்து நிர்வகித்து வருபவர்.\nஇவரது அன்புப் பட்டியல் மிகப்பெரிய��ு. அந்த அன்புப் பட்டியலில் ஒருமுறை விழுந்து விட்டால் போதும். அவர்கள் விக்கித்துப் போகும் அளவுக்கு அன்பாலும் உபசரிப்பாலும் திக்குமுக்காடச் செய்துவிடுவார். அவர்களின் பிறந்த நாளை அவர்களுக்கே தெரியாமல் குறித்துவைத்துக் கொள்வார். பிறகு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் பெற்றவர்களிடமி ருந்தும் வாழ்க்கைத் துணையிடமிருந்தும் வாழ்த்து வருகிறதோ இல்லையோ முதல் வாழ்த்து இவரிடமிருந்து வந்துவிடும்.\nமிக அற்புதமான கலாரசிகர். அதைவிட அதிகமாய் எம் ஜி ஆரின் பரம தீவிர ரசிகர். எதுவா யிருந்தாலும் எம்ஜிஆருக்குப் பின்தான் எல்லாம் என்ற அளவுக்கு எம்ஜிஆர் மீது தீவிரமான ஈடுபாடு. …....எம்ஜிஆர் ஒருமுறை கோவை வந்து கிளம்பியபோது கோவை எல்லைவரை அவரது காரை விரட்டிப் பின்தொடர்ந்து சென்று எப்படியாவது அவரது கவனத்தைக் கவர்ந்து அவரிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்து எம்ஜிஆரின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். தம்மை ஒரு கார் விரட்டி வருகிறது என்றதும் அதிவேகமெடுக்கிறது எம்ஜிஆரின் கார். இவர் விடவில்லை. இவரும் வேகம் கூட்டுகிறார். எம்ஜிஆரின் கார் இன்னமும் வேகமாகப்போக , இவரும் வேகமெடுத்துப் பின்செல்ல..ஒரு கட்டத்தில் தமது காரை நிறுத்தி இவரை அழைக்கிறார் எம்ஜிஆர். “ எதுக்காக இவ்வளவு வேகமாய் வண்டி ஓட்டறே\n' நான் உங்க தீவிர ரசிகன். உங்கை எப்படியாவது பார்க்கணும், பேசணும்ன்ற ஆர்வம்தான்\" என்கிறார்.\n\"சரி அதுக்காக இவ்வளவு வேகமாகவா கார் ஓட்டறது ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது இனிமே இத்தனை வேகமாகவெல்லாம் டிரைவிங் பண்ணக்கூடாது தெரியுமா \" என்று கனிவுடனும் கண்டிப்புடனும் சொல்லிச் சிரிக்கிறார் எம்ஜிஆர்.\nஇசையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எம்என்எஸ். இசைத்தட்டு காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய சிடிக்கள்வரை எந்த இனிமையான பாடலையும் இவர் தவற விட்டதே இல்லை. அற்புதமான இசைக்கலெக்ஷன் இன்றளவும் இவரிடம் உண்டு.\nஎழுத்துக்களில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு மனம் பறிகொடுத்தவர். எந்த அளவு ஈடுபாடு எனில் எண்பதுகளின் மத்தியில் நான் கோவையில் இவரைச் சந்தித்தபோது சுஜாதா பற்றிப் பேசினோம். “ அவரைச் சந்திக்க வேண்டுமே ஏற்பாடு செய்ய முடியுமா \n\"அதற்கென்ன பெங்களூர் சென��றதும் ஏற்பாடு செய்கிறேன்\" என்றேன். பெங்களூர் வந்ததும் சுஜாதாவிடம் சொன்னேன். “அழைத்து வாருங்களேன்\" என்றார் சுஜாதா. மாதம்பட்டிக்காரருக்குத் தெரிவித்தேன் . அவ்வளவுதான். அடுத்த ஃபிளைட் பிடித்து பெங்களூர் வந்தார். சுஜாதாவைச் சந்தித்துப் பேசினார்.மறு ஃபிளைட்டில் கோயம்புத்தூர் திரும்பிவிட்டார்.\nஎண்பதுகளில் 'கிராமர் வெர்ஸஸ் கிராமர்' என்றொரு ஆங்கிலப்படம் வந்தது. பாசத்தைப் பிழிந்துதரும் படம். 'பாசமலர் அளவுக்கு மனதை உருக்குகிறது. படம் பார்த்து அழாமல் வரமுடியாது ' என்ற விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருந்த வெற்றிகரமான படம் அது. “இங்கே வர தாமதாகும்போல் தெரிகிறது. பெங்களூருக்குப் படம் வந்தால் தெரிவியுங்கள்\" என்று கடிதம் போட்டிருந்தார் மாதம்பட்டி சிவகுமார். படம் பெங்களூர் வந்ததும் தெரிவித்தேன். அடுத்த நாளே காரை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்துவிட்டார் என்பது முக்கியமல்ல. படத்திற்குக் கிளம்பும்போது சூட்கேஸைத் திறந்து ஆறேழு கைக்குட்டைகளை எடுத்துக்கொண்டார். “எதுக்குசார் இவ்வளவு கைக்குட்டைகள் \n\"படம் ரொம்ப சோகமாயிருக்கும். நிறைய அழுகை வரும் என்றார்களே\" என்றார்.\nஅந்த ரசனையுள்ள குழந்தை படத்தின் பல இடங்களில் கேவிக்கேவி அழுததை கலைக்க விரும்பாமல் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nநல்ல ரசனை உள்ளவர்கள் தாம் ரசித்ததை அழகாக மற்றவர்களிடம் விவரிப்பதைக் கேட்பது ஒரு தனி அனுபவம். கண்ணதாசன் பாடல் எழுதிய நாளில் உடனிருந்து அதனை அனுபவித்த விவரத்தை இவர் சொல்வதைக் கேட்க வேண்டும். …....\n\"சிவகுமார் அண்ணன் நடிச்ச படம் 'சந்ததி'. அந்தப் படத்திற்கான ஒரு பாடல் கம்போசிங்கிற்\nகாக நானும் உடன் சென்றிருந்தேன். கவிதா ஓட்டல்ல கவிஞர் வந்து உட்கார்ராரு. நாங்கள்ளாம் அவர் முன்ன உட்கார்றோம். டைரக்டர் கதையைச் சொல்றாரு. நடிகர்கள் யார் யாருன்னு கேட்கறார் கவிஞர். பாட்டு எந்த சிச்சுவேஷன், இரவு எஃபெக்டா பகல் எஃபெக்டான்னு கேட்கறாரு. பாட்டு பிக்சரைஸ் பண்ணும்போது காட்சியில யார்யார் இருக்காங்கன்னு கேட்கறார். தொகையறா வேணுமா அல்லது பல்லவியிலிருந்தே ஆரம்பிச்சுரலாமான்னு கேட்கறார்.\nஅந்த சமயத்துல டைரக்டருக்கும் அவர் உதவியாளருக்கும் தொகையறா வேணுமா வேணாமான்னு சொல்லத்தெரியலை. “இல்ல இந்தப் பாட்டுக்குத் தொகையறா போட்��ுக்கங்க\" என்கிறார் கவிஞர். டைரக்டர் சரின்றாரு.\nஅதுக்குப் பிறகு ஒரு நிமிஷம்.......ஒரேயொரு நிமிஷம் டைரக்டர் சொன்ன கதையை மைண்ட்ல ஓட்டறார். அவருடைய உதவியாளரைப் பார்த்து \"எழுதிக்க\" என்கிறார்.\nஇறைவன் எழுதிய கடிதம் ஒன்று\nஆரம்பம் முடிந்து அந்திக்கு வருகின்றது-உண்மை\nஎழுதி முடித்ததும் டைரக்டர் பாட்டில் புற்றுநோய் வரணும் என்கிறார்.\n\"அது அவ்வளவு நல்லா இருக்காதே\" என்கிறார் கவிஞர்.\n\"இல்லைங்க கதை அதுதான். கதாநாயகனுக்கு ப் புற்றுநோய். ரத்தப் புற்றுநோய். அவன் சாகப்போறான். அந்த வார்த்தைப் பாடலில் வரணும்\" என்கிறார் டைரக்டர்.\nஅப்படியா என்று யோசிக்கிறார் கவிஞர். ஒரு நிமிடம்....ஒரே நிமிடம்தான்.\n'என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன்\nசந்ததியில் விருப்புற்று நோய் தந்தான் தந்தை\nஅப்போது புரியவில்லை ஆண்டவனின் வடிவம்\nஇப்போது வருகிறது இறைவனவன் கடிதம்-\nஅப்படின்னாரு. அப்படியே மலைச்சு மந்தரிச்ச மாதிரி உட்கார்ந்திருந்தோம். அந்தப் படத்தின் கதை என்னன்னா, வாடகைக்கு ஒரு விலைமாதைக் கொண்டுவந்து சந்ததிக்காக அவள் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது...பின்னர் அவளுக்குக் காசு கொடுத்து அவளை அனுப்பிவிடுவது. இவருக்கு யாரும் சொந்தத்துல பொண்ணுதர மாட்டாங்க. அதுக்காக வாடகைத் தாயார் அப்படின்றது கதை. வாடகைத்தாயா ஸ்ரீபிரியா நடிச்சிருந்தாங்க. இதைச் சொல்லி முடிச்சதுதான் தாமதம்.\n'இரவுக்கு வாழ்ந்த பெண்களில் ஒருத்தி\nவரவுக்கு ஒன்றை வைத்த பின்னாலே\nசெலவில் முடிந்தது என் ஏடு\nவேலியில் ஒருவன் தாலியில் ஒருத்தி\nயார்கடன் முதலில் நான் கொடுப்பேன்-என்\nவேஷத்தில் ஒருவன் பாசத்தில் பிறப்பான்\nவானத்தில் இருந்தே நான் பார்ப்பேன்'\nஅப்படீன்னார்.அந்தக் கணம், அந்தக் கணத்தில் எழுதியது. ரூம் போட்டோ, நேரம் எடுத்துக்கொண்டோ, வீட்டுக்குப்போய் யோசிச்சோ எழுதியதில்லை. அப்போதே அந்த நேரத்திலேயே எழுதியது. டைரக்டர் புற்றுநோய் வரணும்னு சொன்னதுக்காக என்னிடத்தில் அன்புற்று நோய்கொடுத்தான் இறைவன், விருப்புற்று நோய்தந்தான் தந்தை என்று அற்புதமாக அந்தச் சொல்லை வரவழைத்தார். தொடர்ந்து-\nஒருதுளி நீரில் ஆறடி உருவம்\nஅந்த ஆறடி உருவம் ஆறடி நிலத்தில்\nஅடங்கப் போவதும் அவனாலே- என்று தொடர்ந்து எழுதி முடிக்கிறார். கேட்ட மாத்திரத்தில் கதையையும் காட்சி��ையும் சொன்ன மாத்திரத்தில் அருவிபோலக் கொட்டிமுடித்ததை இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் சிலிர்க்குது\" என்றார் மாதம்பட்டி சிவகுமார்.\nகோவைத் தங்கங்களில் மாதம்பட்டியும் ஒன்று\nLabels: எம்ஜிஆர் , சுஜாதா , நடிகர் சத்யன் , மாதம்பட்டி சிவகுமார்\nசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள் ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...\n – ஒரு எக்ஸ்ரே பார்வை\nநடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...\nஇளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.\nகங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...\nகண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு\nகண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்\nஇலட்சக்கணக்கான மக்களால் அல்ல���ு கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்...\nசெக்ஸ் பற்றி சிவகுமார்- 18+\nபல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...\nசாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு\nசாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நி...\nஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயகாந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அமேசான் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிணி யுகம் ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண்ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தமிழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்போர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) தோப்பில் முகமது மீரான். தமிழ் இந்து ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமகேந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகங்கள் ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) முஸ்லிம் சமூகம். சாகித்ய அகாதமி. ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வீரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 )\nசடுதியில் விழுந்த நித்யானந்த பிடுதி\nஒரு திரைப்படம் பார்க்க ஐந்து கைக்குட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-22T11:25:07Z", "digest": "sha1:DEBBZ742FFH6U5BSJ25YIRJMUEO56YWS", "length": 5969, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "பேச்சுவார்த்தை இல்லை Archives - GTN", "raw_content": "\nTag - பேச்சுவார்த்தை இல்லை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை\nதீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக்...\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை October 22, 2020\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். October 22, 2020\nகடந்த வருடம் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலி October 22, 2020\n‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்… October 22, 2020\nஇரட்டை பிரஜாவுரிமை சட்டத் திருத்தமும், வலுக்கும் எதிர்ப்புகளும்… October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-22T11:31:31Z", "digest": "sha1:TFSCH3W3Z27GAZCDFU47EWZPEOKRWAEP", "length": 12721, "nlines": 146, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஊருக்கெல்லாம் 'தலைவர்'னா ரஜினி: ஆனால் தனுஷுக்கோ... | ilakkiyainfo", "raw_content": "\nஊருக்கெல்லாம் ‘தலைவர்’னா ரஜினி: ஆனால் தனுஷுக்கோ…\nசென்னை: ஊருக்கெல்லாம் தலைவர் என்றால் ரஜினிகாந்த். ஆனால் அவரது மருமகன் தனுஷுக்கோ கவுண்டமணி தான் தலைவராம்.\nதலைவா படம் ரிலீஸானதில் இருந்து ரசிகர்கள் விஜய்யை தலைவா என்று அழைக்கிறார்கள். அதே சமயம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ளவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் தலைவர் என்று அன்போடு அழைக்கிறார்கள்.ஆங்கில பத்திரிக்கைகளும் ரஜினியை தலைவர் என்றே குறிப்பிடுகின்றன. இப்படி ஊருக்கெல்லாம் ‘தலைவர்’ ரஜினியாக இருக்க அவரது மருமகன் தனுஷுக்கோ தலைவர் என்றால் அது கவுண்டமணியாம். கவுண்டமணியின் பிறந்தநாளையொட்டி தனுஷ் ட்விட்டரில் நேற்று தெரிவித்துள்ளதாவது,\nஎனது ஆல் டைம் பிடித்த நடிகர், என் தலைவர், தி ஒன் அன்ட் ஒன்லி கவுண்டமணி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.\nகள்ளக்காதலனுக்கு மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\n“சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டி விண்ணப்பம்” குறித்த புதியதோர் அறிவித்தல்.. 0\n`அக்காவுக்கு கீரை… அத்தானுக்கு சரக்கு’- விஷம் கொடுத்துக் கொலை செய்த தங்கச்சி\nமாமியாரை தெருவில் வைத்து அடித்து உதைத்த மருமகள் – வலைதளத்தில் வைரலான காட்சிகள் – (வீடியோ)\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்து மத கடவுளான நடராஜர் சிலை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ளது ஏன்\nவீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் – 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத���து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jurinfozdrav.ru/tv-happening/category/story/incest/amma-magan-sex-story/page/2/", "date_download": "2020-10-22T12:10:57Z", "digest": "sha1:GVFV7LECV7UYM6PUXT7F2ML65J534TGV", "length": 8565, "nlines": 75, "source_domain": "jurinfozdrav.ru", "title": "amma magan sex story Archives - Page 2 of 19 | jurinfozdrav.ru", "raw_content": "\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 04\nஒரு வாரம் அப்படியே ஓடி விட்டது. ஒன்றும் புதியதாக நடக்கவில்லை. நான் வயற்வெளியில் எப்போதும் போல சுற்றிக் கொண்டு இருந்தேன். வழக்கம்போல குட்டைக்கு பக்கத்தில் அமர்ந்து பெண்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம்...\nஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது- 08\nமெல்ல அம்மாவை படுக்கையில் சாய்த்தேன். மெல்ல அவள் மீது கவிழ்ந்தேன். என் உதடுகள் அவள் உதட்டை கவ்வியது. மெல்ல என் உதடுகளை விலகினாள். “அவ்வளவு ஆசையா” Previous Part: அம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 03\nநான் நேராக வீட்டிற்கு போகவில்லை. வயல்வெளி எல்லாம் சுற்றி விட்டு வீட்டுக்கு செல்லும்போது நன்றாக இருட்டாகி விட்டது. நான் வீட்டிற்கு போன போது அங்கே சங்கரன் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். சற்று...\nஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது – 07\n“மாது” “ம்” “மாது” “ம்ம்ம்ம்” “எப்படி சித்தீ இவ்வளவு அழகா இருக்கீங்க” “ஏய். இடிடான்னா என்ன கதை பேசிட்டு இருக்கே” Previous Part: அம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது “இடிச்சிட்டுதானே இருக்கேன் சித்தி. பேசிட்டா...\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 02\nவீட்டுக்குள் நுழைந்தபோதே விலாஸினி வீட்டு தரையில் பாய் மேல் அமர்ந்து இருந்தது தெரிந்தது. அவள் தலைமுடி எல்லாம் கலைந்து இருந்தது. அவள் நெற்றியில் குங்குமம் கரைந்து நெற்றியே செவ செவ என்று சிகப்பாக இருந்தது....\nஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது – 06\nமறுநாள் காலை. இரவு முழுதும் சரியான தூக்கமில்லை. அதுவும் அம்மா நினைப்பு வாட்டி எடுத்தது. காலை எழுந்ததும் கை நீட்டி சோம்பல் முறித்தேன். பின் மெதுவாக காலைக்கடன் எல்லாம் செய்து குளித்து முடித்து வெளியே...\nசென்னை ஸ்விங்கர்ஸ் பார்ட்டி 01\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 08\nஹமீதின் மனைவி சுலைமா +என் மனைவி\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\nசென்னை ஸ்விங்கர்ஸ் பார்ட்டி 01\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\nஹமீதின் மனைவி சுலைமா +என் மனைவி\nகதைக்குள் கதை (Aடாகூட கதைகள்)\nஅழகியும் அவள் புருசன் சரவணனும் – கிராமத்து குட்டிகளுடன் சல்லாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/christianity-articles/tamil-nadu-martyr-devasahayam-pillai-115101500042_1.html", "date_download": "2020-10-22T13:13:49Z", "digest": "sha1:4N4CXYNIIPJPY3AOESMXIAD7QGEDOAQZ", "length": 12596, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசி��ிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதமிழக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை\nமுத்திப்பேறு பெற்ற தேவசகாயம் பிள்ளை குமரி மாவட்டத்தின் நட்டாலம் கிராமத்தில் 1712 ஏப்ரல் 23ஆம் நாள் நாயர் குல இந்துக் குடும்பத்தில் பிறந்து, கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவி மறைச்சாட்சியாக உயிர் துறந்தார்.\nஇவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. கத்தோலிக்க சபையில் திருமுழுக்குப் பெற்றபோது அவருக்கு \"கடவுளின் கருணை\" என்னும் பொருள்படும் \"லாசர்\" என்னும் பெயர் வழங்கப்பட்டது. அதன் தமிழாக்கம் தான் \"தேவசகாயம்\".\nகிறிஸ்துவுக்காகத் தனது உயிரையும் கொடுக்க தயாராக இருந்த தேவசகாயம் தம் கிறித்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவருக்கு மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டு கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரைக் கேவலப்படுத்தும் விதமாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் நேரிடும் என்பதற்கு பாடமாக அவரை ஊர் ஊராக அழைத்துச் சென்றார்கள்.\n1752ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் அன்றைய திருவாங்கூர் ஆட்சியாளர்களின் ஆணைப்படி சுட்டுக் கொல்லப்பட்டார். தேவசகாயம் பிள்ளை இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் எனவும், ஆரல் குருசடி எனவும் அழைக்கப்படுகிறது.\nஅவர் இறந்த இடத்திற்குச் சென்று மக்கள் இறைவேண்டல் நடத்தத் தொடங்கினார்கள். இவ்வாறு, அதிகாரப்பூர்வமாக \"மறைச்சாட்சி\" என்னும் பட்டம் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே பொதுமக்கள் பார்வையிலும் செயல்பாட்டிலும் அவர் மறைசாட்சியாகவே கருதப்பட்டார்.\nஅவரைக் கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பூர்வமாக மறைசாட்சி என்றும் \"முத்திப்பேறு பெற்றவர்\" என 2012, டிசம்பர் 2ஆம் நாள் அறிவித்த���ு.\nதன்னூத்து கிராமத்தில் அதிசய மின்னல் மாதா\nஇயேசு மரித்த பின் வந்த 2 சீடர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/holy-places/located-in-tiruverkadu-devi-karumariyamman-temple-116092300038_1.html", "date_download": "2020-10-22T13:00:44Z", "digest": "sha1:TZ6CLVERJEO3HTODJ5YFGLQHWDRYKV6B", "length": 14837, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் திருக்கோயில் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதிருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் திருக்கோயில்\nதிருவேற்காட்டில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் திருக்கோயில்\nசிவபெருமான் தேவர்களின் துன்பம் நீக்வதற்காக தேவலோகம் செல்ல வேண்டிவந்தது. அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார்.\nஅம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி 1. அந்தரக்கன்னி, 2. ஆகாயக்கன்னி, 3. பிரமணக்கன்னி, 4. காமாட்சி, 5. மீனாட்சி, 6.விசாலாட்சி, 7.கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள். இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர்.\nசக்தியாகிய கருமாரி இரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது. அதோடு மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார். அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம் கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம் எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது.\nஅம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விஷேசம். மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம். மிக அதிகமான வருவாயை தமிழக அரசுக்கு ஈட்டித்தரும் கோயில்களில் இது முக்கியமானது.\nமரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் கந்து வட்டி தீர்தல், வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள்.\nபௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் ஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.\nஅம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளியின் சிறப்புகள்\nதூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்: சாவில் மர்மம் இருப்பதாக புகார்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு\nநான்கு நிலைகளில் உள்ள பெருமாளைத் தரிசிக்க ஏற்ற திருநீர்மலை பெருமாள்\nகுழந்தை வரம் தரும் புட்லூர் பூங்காவனத்தம்மன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-10-22T12:12:39Z", "digest": "sha1:KZON24WLEZDYU67Q5RBLC7AQRRNIZVXD", "length": 4158, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிரனாதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதே பெயரில் உள்ள நாடு பற்றி அறிய கிரெனடா கட்டுரையைப் பார்க்க.\nமத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+1)\nமத்திய ஐரோப்பிய கோடைக்கால நேரம் (ஒசநே+2)\nகிரனாதா (Granada) என்பது, எசுப்பானியாவிலுள்ள ஆந்தலூசியாவிலுள்ள கிரனாதா ப்ராவின்சின் தலைநாகம் ஆகும். 2005 இல் இதன் மக்கள்தொகை 236,982 ஆக இருந்தது. இங்கு விளையும் மாதுளம்பழம் (எசுப்பானீயம்: கிரனாதா/Granada) இதற்கு சிறப்பூட்டும் வகையில் உள்ளன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/hando-precision-private-limited-recruitment-2020/", "date_download": "2020-10-22T11:38:21Z", "digest": "sha1:KKV3OUK5Z2CWOTPGQ4TNGIRAGQTKUW3I", "length": 5458, "nlines": 57, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "காஞ்சிபுரத்தில் PRODUCTION OPERATOR வேலை வாய்ப்பு!!", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் PRODUCTION OPERATOR வேலை வாய்ப்பு\nகாஞ்சிபுரம் Hando Precision Private Limited தனியார் நிறுவனத்தில் PRODUCTION OPERATOR பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் PRODUCTION OPERATOR பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் PRODUCTION OPERATOR பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு PRODUCTION OPERATOR பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்��ு Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஈரோட்டில் Assistant Engineer பணிக்கு ஆட்கள் தேவை\nதிருப்பூரில் Machine Operator வேலை வாய்ப்பு\nIIT சென்னையில் டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலை மாதம் Rs.50,000/- சம்பளம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை\nPacker பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nஅரியலூரில் Sale man பணிக்கு ஆட்சேர்ப்பு இன்றே விண்ணப்பியுங்கள்\nமதுரை ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு மாதம் Rs.30000/- சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://usetamil.forumta.net/t53081p50-topic", "date_download": "2020-10-22T12:36:58Z", "digest": "sha1:M26I3K7YHTKEW2ST2SDACAFSRAYTXAQY", "length": 18100, "nlines": 200, "source_domain": "usetamil.forumta.net", "title": "சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் - Page 3", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nதாயின் கையை தட்டி விட்டது குழந்தை\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--��ோர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/private-pharmacies-seeks-governments-help-over-transportation-of-medicine", "date_download": "2020-10-22T11:52:35Z", "digest": "sha1:DWRUDQZLKE4FWIP7QJDG77ACTOJIRPXR", "length": 11474, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "`இதே நிலை நீடித்தால், மருந்துகள் தீர்ந்துவிடும்!' - புலம்பும் தேனி தனியார் மருந்தக உரிமையாளர்கள் | Private pharmacies seeks government's help over transportation of medicine", "raw_content": "\n`இதே நிலை நீடித்தால், மருந்துகள் தீர்ந்துவிடும்' - புலம்பும் தேனி தனியார் மருந்தக உரிமையாளர்கள்\nவிரைவில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தனியார் மருந்தக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.\nகொரோனா ஊரடங்கு காரணமாகவும், பார்சல் சர்வீஸ் தடைசெய்யப்பட்டிருக்கிறது. தனியார் மருந்தகங்களுக்கு, மருந்து கம்பெனிகளில் இருந்து மருந்துகள் சப்ளை செய்யப்படுவது முழுவதும் தடைபட்டிருப்பதாகவும் இதனால், விரைவில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் என மருந்தக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.\nமுள், கட்டை, கற்களால் அடைக்கப்பட்டுள்ள தெருக்கள் - திணறும் தேனி சுகாதாரத்துறையினர்\nபெரியகுளத்தில் தனியார் மருந்தகம் வைத்துள்ள சேட் கூறும்போது, ``எனக்கு முக்கியமான மருந்துகள் சப்ளை இல்லை. மருந்து கம்பெனிகளிடம் ஆர்டர் கொடுத்தால், ஆர்டரை வாங்கிக்கொண்டு, மருந்துகளை நீங்களே வந்து எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறுகின்றனர். என்னைப் போன்ற சின்ன மருந்துக்கடை வைத்திருப்பவர்கள், செலவு செய்து வண்டி பிடித்து மருந்து கொண்டு வந்தால் எங்களுக்கு லாபமே இருக்காது.\nஒன்று இரண்டு சதவிகித லாபத்துக்குத்தான் இந்தக் கடை வைத்துள்ளோம். கிடைக்கும் லாபத்துக்கு மேல் செலவு செய்தால்தான் வண்டி பிடித்து மருந்து கொண்டுவர முடியும் என்ற நிலை இப்போது இருக்கிறது. முன்னரெல்லாம் பார்சல் சர்வீஸ் மூலம் மருந்துகள் வரும். இப்போது பார்சல் சர்வீஸ் இல்லாததால், மருந்துகள் கொண்டுவர தனியாகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரிய மருந்துக்கடைகளைத் தவிர கிராமம் மற்றும் சிறிய நகரங்களில் இயங்கும் மருந்துகடைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n`ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனா பாசிடிவ்’ அதிர்ச்சியளிக்கும் தேனி நிலவரம்\nஇதய நோயாளிகள், சர்க்கரை வியாதி உடையோர், ரத்த அழுத்தம் உள்ளோர் ஆகியோர்களுக்கு எங்களால் மருந்து கொடுக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் விரைவில் மருந்துகள் மொத்தமும் தீர்ந்துவிடும்.\nஇப்போதே சில மருந்துக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. மாவட்ட நிர்வாகம் உடனே இந்த விவகாரத்தில் தலையிட்டு, மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து மருந்துகள் வந்து சேர வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருந்து தட்டுப்பாடு ஏற்படாது” என்றார்.\n`தேனி நகரில் 2 பேருக்குக் கொரோனா தொற்று’ - ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்ட தேனி போலீஸார்\nஇது தொடர்பாக, தேனி மாவட்ட அத்யாவசியப் பொருள்கள் விநியோகப் பிரிவு அலுவலரிடம் பேசினோம். ``மருந்துகளைக் கொண்டுவர அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. வாகனத்தில் மருந்து அவசரம் என்று எழுதினாலே போதும். மேலும், அவர்கள் கூறுவதுபோல, மருந்துகளை எடுத்து வர வாகன ஏற்பாடு செய்வது குறித்து அரசுதான் முடிவு எடுக்க முடியும்” என்றார்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Andhra%20pradesh", "date_download": "2020-10-22T12:34:26Z", "digest": "sha1:IWMW463TMNQO27UBKBFH3TQXGW2Q4NI6", "length": 3959, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Andhra pradesh", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆந்திராவில் கைதான 32 த...\nஆந்திர அரசு கைது செய்த...\nவேலூரில் உள்ள ஜவ்வாது ...\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2008/09/20.html?showComment=1220670900000", "date_download": "2020-10-22T12:25:58Z", "digest": "sha1:TEQHLQXADJJB7HZFOS6GX55HH2MS2DCQ", "length": 34091, "nlines": 485, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில் இரண்டு கலந்த பாட்டு? | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில் இரண்டு கலந்த பாட்டு\nவழக்கமா நீங்க இளையராஜாவின் பாடல்களை வைத்தே அதிகம் புதிர் போடுவதால் உபகுறிப்புக்களின் வேலை மிச்சமாகுது\" என்று என் தன்மானத்தைச் சீண்டிய ஜீ.ராவின் கூற்றை மாற்ற இந்த வாரம் ஒரு பழைய பாட்டு ஆனால் கேட்டால் இன்றும் இனிக்கும் பாட்டைப் பற்றிய புதிர்.\nகவிஞர் கண்ணதாசன் ஒரு படத்துக்காக அற்புதமான பாட்டை எழுதிவிட��டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.\nநடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், \"அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க\" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.\n\"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்\" என்று விரட்டினார் கவிஞர்.\nஅடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். \"ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ட்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது. அந்தப் பாடல் எது என்பது தான் கேள்வியே.\nஉங்கள் விடையை இலகுவாக்க சில உபகுறிப்புக்கள்\n1. இந்தப் பாடல் வரும் படத்தின் தலைப்பின் ஒரு பாதி ஒரு பிரபல தமிழ் நடிகர் தானே எழுதிய சுயசரிதை நூலின் தலைப்பின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது.\n2. இது ஒரு ஜோடிப் பாடல்.\nமேலும் இந்தப் புதிரில் சற்று வித்தியாசமாக, கீழே பத்துப் பாடல்களைக் கொடுக்கின்றேன், அதில் ஏதாவது ஒன்று தான் இந்தப் பாடல், ஒருவர் ஒரேயொரு பாட்டை மட்டுமே தெரிவு செய்யலாம்.\n1.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்\n2. பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ\n3. பூ மாலையில் ஓர் மல்லிகை\n4. அமைதியான நதியினிலே ஓடம்\n5. கொடி அசைந்ததும் காற்று வந்ததா\n6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்\n7. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்\n8. இனியவளே என்று பாடி வந்தேன்\n9. நாலு பக்கம் வேடருண்டு\n10. நினைவாலே சிலை செய்து\nமீ த பர்ஸ்ட்டூ :))\nஇன்னும் உங்க காலத்துலேயே இருக்கீங்க சரி போட்டின்னு வந்தாச்சு இருங்க நானும் தொபுக்கடீர்ன்னு குதிக்கிறேன் :)))\nஇது ராஜ பாட்டை அல்ல------சிவகுமார்.\nராஜ பார்ட் ரங்கதுரை........மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்...இது பாடல்:)\nஅதேபோல் தலைப்பு அமைந்த சுயசரிதை: இது ராஜபாட்டை அல்ல\nபைதிவே, சூப்பர் டைட்டில் கானா பிரபா :)\nமதன மாளிகையில் மந்திர மாலைகளாம்\nநிஜமா நல்லவரே நிஜமா பின்னீட்டீங்\nவழக்கம் போல் உங்களை சிக்கவைக்கவே முடியல :(\n//\"ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.//\nபாடல் :6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்.\nசிக்கவைக்கிறது முக்கியமில்லை கானா பிரபா, நான் இணையத்தில மிகவும் விரும்பிப் பங்குபெறும் பகுதிகளில் ஒண்ணு, உங்க புதிர்கள். பதில் சொல்றதுகூட ரெண்டாம் பட்சம்தான், எதுவா இருக்கும், அதுவா இருக்குமோ-ன்னு சில நிமிஷம் (சந்தோஷமா) பதறித் துடிக்கவைக்கறீங்க பாருங்க, அந்த அனுபவம் போதுமே\nஇந்த வரிசையில, நாங்களும் சில புதிர்களை அனுப்பலாமா\nஇப்படியான போட்டிகளே வேலைப்பழுவோடும் அலைச்சலோடும் இருக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக செய்யும் வேலைகள். அதைக் கொடுப்பதில் எனக்கும் ஆனந்தமே.\n என் தனிமடலான kanapraba@gmail.com இற்கு அனுப்புங்கள், முக்கியமா பாடல், பின்னணி இசை, இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என்ற வகைக்குள் அடங்குமாறு அமையுங்கள். உங்களின் உதவிக்கு முன் கூட்டிய நன்றிகள்.\nஇருங்க என் கையை கிள்ளிப் பார்த்துட்டு சொல்றேன். ஆகா நீங்களே தான் ;)\nமதன மாளிகையில் மந்திர மாலைகளாம் from Rajapaart Rangathurai\n4. அமைதியான நதியினிலே ஓடம்\nபொட்டு வைத்த முகமோ தப்பு, அந்தப் படப்பெயரை ஞாபகப்படுத்தும் சுயசரிதை ஏதும் வரலியே\nஜீவ்ஸ் அண்ணாச்சி மற்றும் மைபிரண்ட்\nநீங்க ரெண்டுபேர் சொன்ன பாட்டுக்களும் ஒன்றே ஆனால் அது தவறு. சூப்பர் ஸ்டார் அந்தப் பெயரில் புத்தகம் எழுதினாரா என்ன கொடும மைபிரண்டு ;(\nபிரபா ,பாட்டு இனியவளே என்று பாடி வந்தேன் பாட்டு. ஓகேயா.\nபடம்னு பார்த்தா 'நான் ஏன் பிறந்தேன்'\nஎம்ஜீயார் ஒரு தொடரா எழுதினார் விகடனில். ஆனாஅ அது பாதியில் நின்றதாக நினைவு.\nஇப்படியான போட்டிகளே வேலைப்பழுவோடும் அலைச்சலோடும் இருக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக செய்யும் வேலைகள். அதைக் கொடுப்பதில் எனக்கும் ஆனந்தமே.\n என் தனிமடலான kanapraba@gmail.com இற்கு அனுப்புங்கள், முக்கியமா பாடல், பின்னணி இசை, இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என்ற வகைக்குள் அடங்குமாறு அமையுங்கள். உங்களின் உதவிக்கு முன் கூட்டிய நன்றிகள்.\nசொக்கன் சார் அந்த மெயில்ல அப்ப��ியே Cc போட்டு kadagam80 அட் ஜிமெயில்.காம் க்கு அனுப்பி வையுங்க எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்\n// சூப்பர் ஸ்டார் அந்தப் பெயரில் புத்தகம் எழுதினாரா என்ன கொடும மைபிரண்டு ;(//\nமைஃப்ரெண்டு நீங்க சொன்னதும் கரீக்ட்தான் பட் கானா அண்ணாவுக்கு அந்தளவுக்கு புரிபடாது விடுங்க\nஇருங்க என் கையை கிள்ளிப் பார்த்துட்டு சொல்றேன். ஆகா நீங்களே தான் ;)\nமெதுவா கிள்ளுங்க எனக்கு வலிக்குது\nஉங்க பதில் தவறு, இங்கே கொடுத்த உபகுறிப்பு எம்.ஜி.ஆர் சுயசரிதை இல்லை. அத்தோடு அந்த நூலின் ஒரு சின்ன பகுதி தான் இப்படத்தின் தலைப்பு\n6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்\nபாடல் - மதன மாளிகையில்\nபடம் - ராஜபாட் ரங்கதுரை\nநூலின் பெயர் - இது ராஜபாட்டை அல்ல\nஇந்தப் ப் அடத்தில் வரும் அம்மம்மா என்னை மிகவும் கவர்ந்த பாடல்\nநீங்கள் சொன்ன பதில் சரியானதே.\nஅண்ணன் பத்து பாடல்களும் நல்ல பாடல்தானே...\nஎனக்கு பிடிச்சபாட்டு இரண்டு மூணு இருக்கிறதால நான் விடையை சொல்லலை...\nகட்டாயம் பதில் சொல்லணுமா அண்ணன்...:)\nமுடியலைங்கிறத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...\nஅதுக்கு தானே 10 பாட்டு கொடுத்து எடுக்கச் சொன்னேன் ;)\nபுவியியல் வரலாறு எல்லாம் வைச்சு போட்டி வைக்கிறது அநியாயம்\nவயசான கானா மாதிரி பார்ட்டீகளுக்கு மட்டும்தான் இதுக்கு விடை தெரியும்\nஇப்படியும் நாங்க ரீப்பிட்டேய்ய்ய் போடுவேம்ப்பு\nஇப்போ சரியான பதில் சொல்றேன். பிடிச்சுக்கோங்க..\nபாடல்: மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்\nஅந்த சுயசரிதை எழுதிய நடிகர்: சிவக்குமார்\nஇந்த பாடலை பாடியவர்கள்: TMS, P சுசீலா\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா என்ற பாடலே சரியென்பது என் கனிப்பு.\nபிரபா,பத்துப் பாட்டுப் போட்டுப் பொறுக்கி கொள்ளுங்கோ எண்டு விட்டபடியால் கடைசியா பொறுக்கி எடுத்துப் பாக்கிறன்.எனக்குப் பிடிச்ச பாட்டு...2-3 இருக்கு.ஒண்டுதான் சொல்ல வேணும்.ம்ம்ம்...\n\"மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்....\"\nநாலு தரம் வந்தாலும் விடை சொல்லத்தான் வேண்டுமப்பு ;-)\nஅடுத்தமுறை ரோபோவில் இருந்து போடுறேன் சார் ;)\nஉங்கள் கணிப்பு தவறானது :(\nசிவகுமார் எழுதிய சுயசரிதை \"இது ராஜபாட்டை அல்ல\"\nநீங்கள் குறிப்பிடும் பாடல் \"மதன மாளிகையில் மந்திர மாலைகளால்\" பாடல்.\nஅந்தப் பாடலை முதலில் நாடகப்பாணியில் டி.எம்.எஸ் தொடங்குவார். மூனாவது வரியில் கதாநாயகியோட கற்���னைக்குப் போயி மெல்லிசையாயிரும். அருமையா இருக்கும்.\nஇந்தப் பாட்டு இடம் பெற்ற படம் ராஜபார்ட் ரங்கதுரை\nநீங்க குடுத்திருக்கும் பத்துப் பாட்டுகளுமே கலக்கல். பிரமாதமான பாட்டுகள்.\nஅந்த முத்தான பாடல்கள் திங்கள் மாலை வெளிவரும்.\nசரியான பதில் அளித்தவர்களுக்கும், போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 22 - இளவட்டக்கல் ஞாபகம் இருக்கா\nறேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெ...\nஎம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல்\nறேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில...\n\"காலாபாணி (சிறைச்சாலை)\" - பின்னணி இசைத்தொகுப்பு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nஎஸ்பிபி பாடகன் சங்கதி பாகம் 5 - பல்லவிக்கும் முதல் பாட்டு சரணுக்கும் முதல் பாட்டு பாடிய எஸ்பிபி\n1998 ஆம் வருஷம் நான் அப்போது மெல்பனில் படித்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக சரண் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகிறார். வானொலிப்பேட்டி ஒன்றில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thodukarai.com/news/category/news/cinema-news/", "date_download": "2020-10-22T11:39:35Z", "digest": "sha1:Q2RDTGJ5PJ2PNFVUHM4FDTM5RD2DKPUB", "length": 8845, "nlines": 198, "source_domain": "thodukarai.com", "title": "சினிமா செய்திகள் – News", "raw_content": "\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்.\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸின்…\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை.\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. லண்டனை…\nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\nவம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம்…\n100 படங்கள் முடித்த பிறகே திருமணம்.\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, 100 படங்களில் நடித்த பிறகே…\nஅஜித் குமாரின் தீவிர ரசிகரான அதர்வா\nஅதர்வா நடிப்பில் அடுத்ததாக பூமராங் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ பட…\nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா.\nவெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில்,…\nவெறித்தனமான என்ஜிகே டீசர் – அரசியல்வாதியாக சூர்யா\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே´ அரசியல்…\nதமிழ் சினிமாவில் நிறைய நடிகர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கி��ார்கள். அதில் இவருக்கு எப்போது தான் கல்யாணம்…\nபலருக்கும் தெரியாத தெல்லிப்பளை நாயகி சுஜாத்தாவின் கண்ணீப் பக்கங்கள்…\nநடிகை சுஜாதா’ இவரை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். உடலை காட்டினால் தான்…\nபட வாய்ப்புக்காக அந்தரங்கம் காட்டிய கீர்த்தி\nதென்னிந்திய சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் வெளியான…\nநவராத்திரி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்\nதமிழகத்தில் படிப்படியாக பாதிப்பு குறையத்தொடங்கியது\nஉள்ளூர் விளையாட்டு செய்திகள் (8)\nகிசு கிசு செய்திகள் (354)\nதியாகி லெப் கேணல் திலீபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/583794-sep-29-world-heart-day.html", "date_download": "2020-10-22T11:59:37Z", "digest": "sha1:EGOA3IYJRNXLLOPG3QNCAVFQKX3IJIZ4", "length": 17194, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "செப். 29 உலக இதய நாள் - கரோனா காலம்: இதயத்துக்கும் கவனம் தேவை | Sep. 29 World Heart Day - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nசெப். 29 உலக இதய நாள் - கரோனா காலம்: இதயத்துக்கும் கவனம் தேவை\nஉலகை ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ், நுரையீரலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் அதேநேரம் இதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதிக்கச் சாத்தியம் உண்டு.\nஇக்கட்டான இந்த நேரத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். புற்றுநோய், காசநோய், எச்.ஐ.வி. போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் உலகில் அதிகம். ஆண்டுதோறும் இதய நோய்களால் 1.70 கோடிப் பேர் உயிரிழக்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 2.30 கோடியாக உயரும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.\nபுகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்த்தாலே இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவீத மரணங்களைத் தவிர்க்க முடியும் என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு.\nகரோனா வைரஸால் இதய நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மூன்று வகைகளில் பாதிக்கப்படலாம். முதலாவதாக, ரத்தக் கட்டி (Hypercoagulable state) ஏற்படச் சாத்தியம் அதிகம்.\nஇந்த ரத்தக் கட்டிகள் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்க வாதமும் ஏற்படலாம். அதேபோல், நுரையீரலில் ��ற்பட்டால் Pulmonary embolism ஏற்படும். அதாவது காலில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அந்தக் கட்டிகள் உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால், மூச்சுத்திணறல் ஏற்படும்.\nஇரண்டாவதாக, இதயத் தசைகளின் ‘பம்பிங்’ திறன் குறைவாக இருப்பவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். அதனால், பின்விளைவுகளும் ஏற்படும். அவற்றிலிருந்து அவர்கள் மீள்வதற்கான நாள் அதிகமாகும்.\nமூன்றாவதாக, சீரற்ற இதயத் துடிப்பு (Atrial fibrillation) ஏற்படவும் சாத்தியம் உண்டு. அத்துடன், இதய நோய் இல்லாதவர்களுக்குக் கூட கரோனா வைரஸால் இதயத் தசைகள் பாதிக்கப்பட்டு, பம்பிங் திறன் குறையக்கூடும். எனவே, கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அரசு கூறும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவது அவசியம்.\nஇதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகிய ஐந்தும் முக்கியம்.\nநம் உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். மூளைச்சாவு அடைந்தவர்களுக்குக் கூட இதயம் வேலை செய்து கொண்டிருக்கும். எனவே, இந்த இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.\nகட்டுரையாளர், இதய சிகிச்சை நிபுணர் தொடர்புக்கு: drnsenthilkumar.nallusamy@gmail.com\nஉலக இதய நாள்கரோனா காலம்இதயம்கவனம் தேவைரத்தக் கட்டிகள்கரோனா வைரஸ்நுரையீரல்சிறுநீரகம்உள்ளுறுப்புகள்உடற்பயிற்சிஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்நல்ல எண்ணம்நல்ல சுற்றுச்சூழல்World Heart Day\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nதென்கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா\nமதுரை தமிழ்நாடு ஹோட்டலில் புல்வெளி தரையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கூடிய ‘டிரைவ் இன் ரெஸ்டாரன்ட்’...\nபிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கரோனா தொற்று\nவிசா கட்டுப்பாடுகள��� தளர்வு; வெளிநாட்டினர் இந்தியா வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு...\nபெரியவாச்சான்பிள்ளை ஆன கிருஷ்ண பாதர்\nசித்திரப் பேச்சு: நாகாஸ்திரத்தை ஏவும் கர்ணன்\n81 ரத்தினங்கள் 54: காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே\nஇந்தியாவில் கட்டப்படும் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை: உரிம நிபந்தனையில் திருத்தம்\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில் மீண்டும் தீவிரப் போராட்டம்: ராமதாஸ்...\nதுணியின் மென்மையில் புதுமை காலணிகள்: காதி நிறுவனம் அறிமுகம்\nதென்கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா\nகரோனா முன்னெச்சரிக்கை: ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம்\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம்: சிஎஸ்கே வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/09/30233707/1931254/Dhanush-Simbu-producer-passed-away.vpf", "date_download": "2020-10-22T12:58:43Z", "digest": "sha1:FU67EM4WKMLFVKWI7DYYGMC72EGR3KXS", "length": 5871, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanush Simbu producer passed away", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனுஷ், சிம்பு பட தயாரிப்பாளர் திடீர் மரணம்\nபதிவு: செப்டம்பர் 30, 2020 23:37\nதனுஷ் மற்றும் சிம்பு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார்.\nதனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திருடா திருடி. இந்த படத்தை கிருஷ்ணகாந்த் என்பவர் தயாரித்திருந்தார். மேலும் தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தையும் சிம்பு நடித்த மன்மதன் படத்தையும் கிருஷ்ணகாந்த் தயாரித்துள்ளார்.\nஇந்நிலையில் மாரடைப்பால் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மரணமடைந்துள்ளார். சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.\nமீண்டும் படம் இயக்க தயாராகும் ஹிப் ஹாப் ஆதி\nசூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\nவைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்.... அடுத்த பாகுபலி என கொண்டாடும் ரசிகர்கள்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nஅனிருத் பிறந��தநாள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்\nநடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஉண்மையான காதல்... ரொம்ப மிஸ் செய்தேன் - தனுஷ்\n4 மொழிகளில் உருவாகும் தனுஷ் படம்\nமாநாடு படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_92.html", "date_download": "2020-10-22T12:12:06Z", "digest": "sha1:2J4GSWDPCE47TORZITVI53GK6T4SBCTF", "length": 6731, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "தோணிக்காக கதறி அழும் சிறுவன் யார் தெரியுமா? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nதோணிக்காக கதறி அழும் சிறுவன் யார் தெரியுமா\nநேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ipl இறுதி போட்டியில் பங்குகொண்டார்கள். ஒரே ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் வெற்றி பெற்றனர்.\nமேலும், போட்டியில் டோனி ரன் அவுட் ஆனதை யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. டோனி ரன் அவுட் ஆனாதால் ஒரு சிறுவன் கதறி அழுதபடி வருத்தப்பட்ட ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்க கீழ் உள்ள லீக்கை கிளிக் செய்து பார்க்கவும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ப��க் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thepapare.com/suarez-vidal-leave-from-barcelona-orata-juventus-tamil/", "date_download": "2020-10-22T12:11:05Z", "digest": "sha1:OGNM2OS63C7TK3VIGLPOD4XA4P6I6JU5", "length": 8377, "nlines": 251, "source_domain": "www.thepapare.com", "title": "பார்சிலோனாவுக்கு விடை கொடுக்கும் சுவாரெஸ், விடால்; மொராட்டா புதிய அணியில்", "raw_content": "\nHome Tamil பார்சிலோனாவுக்கு விடை கொடுக்கும் சுவாரெஸ், விடால்; மொராட்டா புதிய அணியில்\nபார்சிலோனாவுக்கு விடை கொடுக்கும் சுவாரெஸ், விடால்; மொராட்டா புதிய அணியில்\nபார்சிலோனா அணியின் முன்னணி வீரரான லுவிஸ் சுவாரெஸ், லா லிகா போட்டி அணியான அட்லெடிகோ மெட்ரிட்டில் இணைவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. பார்சிலோனாவில் மற்றொரு முன்னணி வீரர் ஆர்டுரோ விடால் இத்தாலியின் இன்டர் மிலான் கழகத்திற்கு நிரந்தரமாகச் செல்கிறார். மெஸ்ஸியின் நண்பரான சுவாரெஸ் பார்சிலோனாவுக்கு தேவை இல்லை என்ற நிலையில் அவரை சுதந்திரமாக விடுவிப்பதற்கு அந்த அணி விருப்பத்தை வெளியிட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட முன்னணி கழகங்களில் இணைவதை தவிர்க்கும் வகையிலேயே அவரை…\nபார்சிலோனா அணியின் முன்னணி வீரரான லுவிஸ் சுவாரெஸ், லா லிகா போட்டி அணியான அட்லெடிகோ மெட்ரிட்டில் இணைவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. பார்சிலோனாவில் மற்றொரு முன்னணி வீரர் ஆர்டுரோ விடால் இத்தாலியின் இன்டர் மிலான் கழகத்திற்கு நிரந்தரமாகச் செல்கிறார். மெஸ்ஸியின் நண்பரான சுவாரெஸ் பார்சிலோனாவுக்கு தேவை இல்லை என்ற நிலையில் அவரை சுதந்திரமாக விடுவிப்பதற்கு அந்த அணி விருப்பத்தை வெளியிட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட முன்னணி கழகங்களில் இணைவதை தவிர்க்கும் வகையிலேயே அவரை…\nVideo –வெற்றிகளுடன் இந்த பருவத்தை ஆரம்பித்த நடப்பு சம்பியன்கள்\nகொரோனா அச்சத்தால் 37 கோல்களை விட்டுக்கொடுத்த ஜெர்மனி அணி\nபேல், தியாகோ புதிய அணிகளில்\n43 வயதிலும் கால்பந்து ஆடும் பிரேசில் வீரர்\nIPL தொடரில் புதிய வரலாறு படைத்த மொஹமட் சிராஜ்\nIPLல் இல் புது வரலாறு படைத்தார் தவான்\nபாகிஸ்தான் அணியிலிருந்து மலிக், சர்பராஸ், ஆமிர் அதிரடி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamilchristians.com/category/tamil-christians-songs/tamil-catholic-song/", "date_download": "2020-10-22T12:32:24Z", "digest": "sha1:V6PHZZM6W73ANDCLNMUTNTZHXF3BHD75", "length": 12745, "nlines": 134, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Tamil catholic song - WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\n(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா) x 2(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்றுமனதில் உணர தான் தயக்கமென்ன) x 2(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்றுமனதில் உணர தான் தயக்கமென்ன) x 2கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா) x 2கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா 1.(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்திருவிருந்தாக ...\nஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil\nஒரு வேனில் இராத்திரியில் இளங்காலை சொப்பனமாய்வான்தூதர் உன்னில் வந்த நேரம்மறுவார்த்தை சொல்லிடாமல் நல்கினாய் உன் இளமையைபூலோக நாதரின் அம்மாவாகநன்றியோடு நினைப்போம் அம்மாவின் மக்கள் நாம் மேரி மாதாவே உன் தியாகார்ப்பணம்....ஒரு வேனில் இராத்திரியில்.... ...\nஎன் தேவனே உன் அடியேன் நான்- En Devane Un Adiyean Naan\nஎன் தேவனே உன் அடியேன் நான்அமைதியில்லா இவ்வுலகில் உன் அமைதியின் தூய கருவியாக என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் (2) எங்கே பகைமை நிறைந்துள்ளதோ அங்கே அன்பை விதைத்திடவும்எங்கே கயமை நிறைந்துள்ளதோ அங்கே மன்னிப்பை அளித்திடவும்எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ அங்கே ...\nஅன்பனே விரைவில் வா - உன்அடியேனைத் தேற்றவா - அன்பனே விரைவில் வா (2) 1. பாவச் சுமையால் பதறுகிறேன்பாதை அறியாது வருந்துகிறேன் (2)பாதை காட்டிடும் உன்னையே நான்பாதம் பணிந்து வேண்டுகிறேன் 2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)வாழ்வின் ...\nவாழ்வை அளிக்கும் வல்லவா- Vazhvai Azhikkum Vallava\nவாழ்வை அளிக்கும் வல்லவாதாழ்ந்த என்னுள்ளமேவாழ்வின் ஒளியை ஏற்றவேஎழுந்து வாருமே ஏனோ இந்த பாசமேஏழை என்னிடமேஎண்ணில்லாத பாவமேபுரிந்த பாவி மேல் உலகம் யாவும் வெறுமையேஉன்னை யான் பெறும்போதுஉறவு என்று இல்லை உன்உறவு வந்ததால் தனிமை ஒன்றே ஏங்கினேன்துணையாய் நீ ...\nவாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum\nவாழ்வில் இனிமை வழங்கும் கனியேவளமாய் எம்மில் தவழ்க 1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்இருளின் துயரம் விலகஇறைவன் உவந்து வழங்கும் கனியாய்அருளைப் பொழிந்தே வருக 2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்துலங்கும் இறைவா வருகதேய்வு தொடராப் புதுமை நிலவாய்திகழும் ...\nஒளியாம் இறையே வாராய் எளியோர் -Ozhiyaam Iraiyae Vaarai\nஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே ஒளியாம் இறையே வாராய் (2) 1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் -2 உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா ஒளியே எழிலே வருக - 2 2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் -2 உயிரும் ...\nநீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam\nநீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன் (2) 1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்லபொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல (2)ஒன் மனசா என் மனசு ...\nஎன் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum\nஎன் உள்ளம் கவியொன்று பாடும் - உந்தன்அன்பொன்றே அது என்றும் நாடும் - 2இன்பங்கள் நதியான வெள்ளம்இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்ஆனந்த கவிபாடித் துள்ளும் - 2 உன்னோடு ஒன்றாகும் நேரம்உலகங்கள் சிறிதாகிப் போகும் - 2நான் என்பதெல்லாமே மாறும்பிறர் சேவை உனதாக ...\nஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean\nஒரு வரம் நான் கேட்கின்றேன்திருப்பதம் நான் பணிகின்றேன்மனிதனாக முழு மனிதனாகவாழும் வரம் நான் கேட்கின்றேன் 1. நிறையுண்டு என்னில் குறையுண்டுநிலவின் ஒளியிலும் இருளுண்டுபுகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டுமாற்ற இயல்வதை மாற்றவும் ...\nஎன் உள்ள குடிலில் – En Ulla Kudilil\nஎன் உள்ளக் குடிலில்என் அன்பு மலரில் எழுவாய் என் இறைவா வருவாய் இயேசு தேவா -2 மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை மன்னவன் உனக்கு கூடமும் இல்லை கோபுரம் இல்லை கொற்றவன் உனக்கு -2 இந்த ஏழை தங்கும் இல்லம் வானம் கூரையாக கொண்ட பூமிதானே நண்பர் வாழ உயிர்தருதல் ...\nகுறையாத அன்பு கடல் போல வந்துநிறைவாக என்னில் அலைமோதுதே - அந்தஅலைமீது இயேசு அசைந்தாடி வரவேபலகோடி கீதம் உருவாகுதே - 2கண்மூடி இரவில் நான் தூங்கும் போதுகண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் - 2உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணிமண்மீது வாழ வழி செய்கின்றாய் ...\nஉலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum\nஉம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1418412.html", "date_download": "2020-10-22T12:19:50Z", "digest": "sha1:BQ3CH73RDCZYUYQWWT3DF7M3OOVHAYVZ", "length": 11943, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் இயங்காத நிலையில்!!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் இயங்காத நிலையில்\nவவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் இயங்காத நிலையில்\nவவுனியா நகர மத்தியில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரமானது தவறான நேரத்தை காட்டுவதனால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளகின்றனர்.\nகுறிப்பாக காலை இலங்கை நேரப்படி 09.20 நிமிடமாக காணப்படும் போது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தின் நேரமானது இரு பக்கங்களில் 11.12 மற்றும் 12.10 நிமிடமாக ஆக காணப்படுகின்றது. மேலும் இரு பக்கங்களில் உள்ள மணிக்கூடுகள் இயங்கவில்லை\nநகரத்துக்கு மத்தியில் அதாவது பொதுச்சந்தை , வங்கிகள் , வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிக்கு செல்லும் பாதையில் காணப்படுகின்ற இம்மணிக்கூட்டு கோபுரமே பிழையான நேரத்தை காட்டுவதாகும்.\nபல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வரும் நகர சபையினர் ஏன் இவ்விடயத்தில் அக்கறையின்றி செயற்படுகின்றனர் எனவும் இது ஆசியாவின் அதிசயம் என்று கூட கேளி செய்யும் வகையில நகரசபை அசமந்தபோக்காகவுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தூயசக்தித் தொழிநுட்பத்திற்கான முதுமானிக் கற்கைகள் அங்குராப்பணம்\nவரலாற்றில் முதற்தடவையாக பெரும் போக நெற் செய்கைக்கு இலவச உரம் – அங்கஜன் தெரிவிப்பு\nஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச���சு கொண்டாடும்…\nஅய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான…\nவிடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை தெரிவிப்பு\nதுபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..\nகம்பொல கிராம சேகவர் பிரிவு முழுமையாக முடக்கம்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – கரு\nமீன் உண்ண அச்சம் தேவையில்லை – சுதாத் சமரவீர\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு..\n11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொழும்பில் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்\nஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி…\nஅய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த…\nவிடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை…\nதுபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..\nகம்பொல கிராம சேகவர் பிரிவு முழுமையாக முடக்கம்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – கரு\nமீன் உண்ண அச்சம் தேவையில்லை – சுதாத் சமரவீர\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு..\n11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொழும்பில் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்\nஅலரி மாளிகையில் கொரோனா பரிசோதனை\nவவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட…\n அதிர்ந்த வீரர்கள்.. சிஎஸ்கே அணியின்…\nஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று – அமெரிக்காவில்…\nயாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் 116 வழக்குகள்…\nஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி…\nஅய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை…\nவிடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை…\nதுபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/business/amazon-in-talks-with-reliance-industries-to-buy-9-9-stake/23799/", "date_download": "2020-10-22T12:51:03Z", "digest": "sha1:3TTKQXGOBC42JE3H6RJIWSLRCSVP6YHE", "length": 41005, "nlines": 349, "source_domain": "seithichurul.com", "title": "ரிலையன்ஸில் முதலீடு செய்ய விரும்பும் அமேசான்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nரிலையன்���ில் முதலீடு செய்ய விரும்பும் அமேசான்\nஅதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nவிவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nதமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்\nஅடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்குமா\nரேஷன் கடையில் கைவிரல் ரேகை பிரச்சினைக்குத் தீர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nவிவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nகழுத்து மற்றும் கால் தெரிவது நிர்வாணம் அல்ல.. வைரல் ஆன கேரள தம்பதிகள்\nஅதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – வங்க தேசம் அரசு அதிரடி முடிவு\nபாகிஸ்தானில் மீண்டும் ஒரு இந்து கோவில் தகர்ப்பு\n2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற உலக உணவுத் திட்டம் .. எதற்காக\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அ��ித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nசூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nசூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nகொஞ்சி பேசிட வேனா.. ரம்யா நம்பீசன் புகைப்பட கேலரி\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் – புகைப்பட கேலரி\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு மீண்டும் ஒரு பேக்கேஜ் அறிவிக்க வாய்ப்பு\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇன்போசிஸ் காலாண்டு லாபம் 4,845 கோடியாக அதிகரிப்பு; ஊழியர்கள், முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nவங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் தரும் அஞ்சல் அலுவலக திட்டம் பற்றி தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nரிலையன்ஸில் முதலீடு செய்ய விரும்பும் அமேசான்\nஉலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅமேசான் நிறுவனம் பேஸ்புக் போன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில் பிரிவில் 9.9 சதவீத பங்குகளை வாங்கும் என்றும், இந்த முதலீடானது ஜியோ மார்ட் வணிகத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.\n2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ரீடெயில் ஜியோ மார்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் இதில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் அமேசான் தங்களது முதலீடை செய்தால், முகேஷ் அம்பானி உலகின் 4-ம் மிகப் பெரிய கோடீஸ்வரை என்ற பெயரை பெறுவார்.\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 5-ம் இடத்திற்கு பின்தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடன் தவணை செலுத்த வழங்கப்பட்டுள்ள தடையை மீண்டும் நீட்டிக்கத் தேவையில்லை.. எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜினிஷ் குமார் அதிரடி\nபட்ஜெட்டில் பற்றாக்குறை; வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.. ஆஸ்திரேலியா அரசு அதிர்ச்சி\nஅமேசான், ரிலையன்ஸ் எதிராக விஸ்வரூபம் எடுக்க விரும்பும் டாடா\nசம்பளம் வேண்டாம் என்ற அம்பானி, முக்கிய அதிகாரிகளுக்கு 50% வரை சம்பளம் கட்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு ரூ,1,52,000 கோடி கடன் திருப்பி செலுத்த புதிய திட்டத்தில் அம்பானி\nகொரொனா வைரஸ் எதிரொலி; அலுவலகங்களைத் தற்காலிகமாக மூடும் ஐடி நிறுவனங்கள்\nஃபார்ச்யூன் இந்தியா 500 பட்டியலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தை முந்திய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nஇனி அமேசானில் விற்க மாட்டோம்; நைக் அதிரடி முடிவு\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு மீண்டும் ஒரு பேக்கேஜ் அறிவிக்க வாய்ப்பு\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மீண்டும் ஒரு பேக்கேஜை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.\nஅதன் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு பொருளாதார மீட்டெடுப்பு பேக்கேஜை அறிவிப்பதற்கான பணிகளில் நிதி அமைச்சகம் செயல்பட்டு வருவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் இருந்து, நிதி அமைச்சகத்துக்கு வந்த கோரிக்கையை ஏற்று நிதி அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\n2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த ��ொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.\nசர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம் ஊக்குவிப்பு போன்ற காரணங்களுக்காக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.\nபின்னர் 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளித்து ஒப்பந்தங்களில் கையெழுத்தும் போட்டது.\nஎனவே ஐக்கிய நாடுகள் சபை, ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடை 2020-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதியுடன் காலாவதியானது என்று தெரிவித்து இருந்தது. அதன் படி தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடை முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த ஒப்பந்தங்களிலிருந்து 2018-ம் ஆண்டு பின் வாங்கிய டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகளையும், ஈரான் உடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. வர்த்தகத்தைத் தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று மிரட்டியது.\nஅதே நேரம் இந்திய உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய்க்காகச் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டது. மேலும் கச்சா எண்ணெய்க்காக டாலர் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையும், தொடர்ந்து அவர்களுடன் செய்யும் வர்த்தகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. அதை இந்தியாவும் ஏற்றது.\nஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. எனவே வரும் நாட்களில் பிற நாடுகள் ஈரான் உடன் வர்த்தகத்தைச் செய்யவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடுவதிலும் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.\nஈரான் இடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. பொருளாதாரத் தடை நீங்கியுள்ளதால் அங்கு இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை குறைப்பு ஏதும் பெரியளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.\nஆனால், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை தொடர்கிறது. நேற்றுக் மூட ஈரான் உடன் வர்த்தகம் செய்து வரும் 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\n2020-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.\n2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2020 ஜூன் 30 நிலவரத்தின் படி பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2.85 கோடி ரூபாய். இதுவே சென்ற ஆண்டு 2.49 கோடி ரூபாய்.\nபிரதமர் மோடி செய்துள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வழியாக 33 லட்சம் ரூபாயும், வங்கி டெபாசிட்கள் மூலமாக 3.3 லட்சம் ரூபாயும் லாபம் அடைந்துள்ளதாகவும், அதுவே அவரது சொத்து மதிப்பு உயர காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் வங்கி கணக்கில் 31,450 ரூபாயும் வங்கி கணக்கில் 3,38,173 ரூபாயும், பிக்சட் டெபாச்ட் போன்றவற்றில் 1,60,28,939 ரூபாயும் வைத்துள்ளார். தேசிய சேமிப்பு பத்திரத்தில் 8,43,124 ரூபாயும், ஆயுள் காப்பீட்டில் 1,50,957 ரூபாயும், வரி சேமிப்பு பத்திரத்தில் 20 ஆயிரம் ரூபாயும் முதலீடு செய்துள்ளார். மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 1.75 கோடி ரூபாய். அதே நேரம் வங்கிகளில் எந்த கடனும் இவரது பெயரில் இல்லை.\n45 கிராம் மதிப்பில் தங்க மோதிரம் மற்றும் நகைகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய். காந்திநகரில் 3,531 சதீர அடியில் வீடு ஒன்று உள்ளது.\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், உள்துறை அமைச்ச அமித் ஷாவின் சொத்து மதிப்பு 28.63 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. இதுவே 2019-ம் ஆண்டு 32.3 கோடி ரூபாயாக இருந்தது.\nஅமித் ஷாவுக்கு 13.56 கோடி ரூபாய் மதிப்பில் 10 அசையா சொத்துக்கள் உள்ளன. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி அமித் ஷாவின் கையில் 15,814 ரூபாயும், வங்கி கணக்கில் 1.04 கோடி ரூபாயும், இன்சூரன்ஸ் பென்ஷன் பாலிசிகளாக 113.4 லட்சம் ரூபாயும், 2.79 லட்சம் பிக்சட் டெபாசிட்டாகவும், 44.47 லட்சம் மதிப்பிலான தங்க நகை ஆபரணங்களுக்கும் உள்ளன.\nஅமித் ஷாவின் சொத்து மதிப்பு சரிவுக்கு, பங்குச்சந்தை சார்ந்த அவரது முதலீகளில் ஏற்பட்ட சரிவே என்று கூறப்படுகிறது.\nசினிமா செய்த���கள்33 mins ago\nசூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா\nவேலை வாய்ப்பு2 hours ago\nபுவி விஞ்ஞானி தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 hours ago\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு3 hours ago\nஅதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nவேலை வாய்ப்பு3 hours ago\nஇந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு3 hours ago\nவேலை வாய்ப்பு4 hours ago\nஎலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட்டெட் வேலைவாய்ப்பு\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nவேலை வாய்ப்பு5 hours ago\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்2 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடி��ோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nதினமும் இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2020)\nவேலை வாய்ப்பு1 day ago\nவேலை வாய்ப்பு1 day ago\nஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-22T11:27:04Z", "digest": "sha1:HWDFLIKHKQUSZEZOABEUA4ZFTABY4OO3", "length": 14847, "nlines": 201, "source_domain": "ta.m.wikisource.org", "title": "குர்ஆன்/பறிப்பவர்கள் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-\n(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-\nவேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-\nமுந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-\nஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-\nபூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;\nஅதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.\nஅந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.\nஅவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.\n\"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா\n\"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா\n\"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்\" என்றும் கூறுகின்றார்கள்.\nஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-\nஅப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.\n) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா\n'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,\n\"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.\"\nஇன்னும் (ஃபிர்அவ்னிடம்; \"பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா\n\"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) ��ழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்\" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).\nஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.\nஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.\nபிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.\nஅன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.\n\"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா\" என்று (அவர்களிடம்) கூறினான்.\nஇம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.\nநிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.\n அல்லது வானத்தை (படைத்தல் கடினமா) அதை அவனே படைத்தான்.\nஅதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.\nஅவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.\nஇதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.\nஅதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.\nஅதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.\nஉங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).\nஎனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,\nஅந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.\nஅப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.\nஎனவே, எவன் வரம்பை மீறினானோ -\nஇந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-\nஅவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.\nஎவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,\nநிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.\n \"மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்\" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.\nஅ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது\nஅதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.\nஅதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,\nநிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2013, 06:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/05/trai-recruitment-2020-for-joint-advisor.html", "date_download": "2020-10-22T12:34:55Z", "digest": "sha1:G2VUNN4526ETVJ5XDWVBHVOU6HJCSJNX", "length": 8365, "nlines": 101, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2020: Joint Advisor", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2020: Joint Advisor\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2020: Joint Advisor\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://trai.gov.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Joint Advisor. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். TRAI-Telecom Regulatory Authority of India\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு: Joint Advisor முழு விவரங்கள்\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nHCL வேலைவாய்ப்பு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nதிருப்பத்தூர் அம்புர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளி வேலைவாய்ப்பு 2020 - Clerk, Office Assistant & Night Watchman\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nமதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: சுகாதார ஆய்வாளர்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- ஓட்டுநர் & உதவியாளர்- 44 காலியிடங்கள்\nதிண்டுக்கல்-நீலகோட்டை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: கிராம உதவியாளர் - 5th தேர்ச்சி வேலை\nஇந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\nதிண்டுக்கல்-குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: கிராம உதவியாளர் - 5th தேர்ச்சி வேலை\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/09/csir-madras-recruitment-2020-assistant-intern.html", "date_download": "2020-10-22T12:10:43Z", "digest": "sha1:6HXY3KZEQQ2C7XPSVS6RVLNHWAQJ7PTY", "length": 8604, "nlines": 120, "source_domain": "tamil.jobnews360.com", "title": "CSIR சென்னை வேலைவாய்ப்பு 2020: Project Associate, Assistant & Intern", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை CSIR சென்னை வேலைவாய்ப்பு 2020: Project Associate, Assistant & Intern\nVignesh Waran 9/26/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை,\nCSIR சென்னை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள். CSIR சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.csircmc.res.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: Senior Project Associate முழு விவரங்கள்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: Project Assistant முழு விவரங்கள்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: Project Associate முழு விவரங்கள்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: Research Intern முழு விவரங்கள்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nCSIR சென்னை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 02-10-2020\nCSIR சென்னை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்ட���ள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nHCL வேலைவாய்ப்பு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nதிருப்பத்தூர் அம்புர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளி வேலைவாய்ப்பு 2020 - Clerk, Office Assistant & Night Watchman\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nமதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: சுகாதார ஆய்வாளர்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- ஓட்டுநர் & உதவியாளர்- 44 காலியிடங்கள்\nதிண்டுக்கல்-நீலகோட்டை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: கிராம உதவியாளர் - 5th தேர்ச்சி வேலை\nஇந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\nதிண்டுக்கல்-குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: கிராம உதவியாளர் - 5th தேர்ச்சி வேலை\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/09/26113552/1920189/Debt-Remedies.vpf", "date_download": "2020-10-22T13:25:12Z", "digest": "sha1:SF6VFQR3FBEKSYFPW2OGECSHO77WGCTJ", "length": 13434, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Debt Remedies", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉங்கள் கடன் தொல்லை தீர வேண்டுமா இந்த நாளில் கடன் தொகையை திரும்ப கொடுங்க...\nபதிவு: செப்டம்பர் 26, 2020 11:35\nஇந்த நாள் உங்களுடைய கடனை அடைக்க முக்கியமான ஒரு நாளாகச் சொல்லப்படுகிறது. அன்று நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் நீங்கள் மறுபடியும் கடன் வாங்க மாட்டீர்களாம்.\nகடன் தொல்லை தீர பரிகாரம்\nகர��நாள் தினமும் காலண்டர் பார்ப்பவர்களுக்கு அடிக்கடி கண்ணில் படும் ஒரு வார்த்தை. இதைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள இந்த தகவல். நாம் தமிழ் காலண்டரில் சில நாட்களில் கரிநாள் என போட்டிருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரியாமல் பலரும் குழம்பிப் போயிருப்பார்கள். நம்மை ஒருசில விஷயங்களுக்காக எச்சரிக்கும் விதமாக ஜோதிட வல்லுனர்கள் ஆக இருந்த நம்முடைய முன்னோர்கள் பல காலங்களாக ஆராய்ந்து முடிவு செய்து இதுபோன்ற குறிப்பை எழுதி வைத்துள்ளனர்.\nவருடத்தில் 34 நாட்கள் மட்டுமே கரிநாள் என குறித்து வைக்கப்பட்டுள்ளது. சித்திரை முதல் ஆடி வரை உள்ள கரிநாட்கள் உதவா நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பங்குனியில் உள்ள கரிநாட்கள் மிகுந்த தீமையை தரும் நாட்கள் என்று முதன்மை ஜோதிட நூலான ஜோதிட சிந்தாமணி என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்முடைய தென்னிந்தியாவில் மட்டுமே கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன.\nஇந்த நாட்களில் கிழமை, திதிகள், வளர்பிறை, தேய்பிறை இவற்றின் அடிப்படையில் அமையாமல் தமிழ் மாதத்தின் நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன. அதாவது எல்லா ஆண்டுகளிலும் வரக்கூடிய மாதங்களில் ஒரே தேதியில் இந்த நாட்கள் கரி நாட்களாக சொல்லப்படுகின்றன. எந்த ஒரு நாளாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தலையீடு இல்லாமல் இருக்காது.\nஇந்த கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் சூரியனின் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் நாம் அதிகமாக அன்றைய தினம் வெயிலில் சென்றால் நம்முடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும். உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு, வேலை செய்யக்கூடிய அதனுடைய தன்மையும் மாறுபட்டு, மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படும்.\nஅது மட்டுமல்லாமல் இந்த நாட்களில் திருமணம் போன்ற எந்தவிதமான சுபகாரியங்களும் செய்யக்கூடாது என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கரி நாட்களில் திருமணம், கிரகப் பிரவேசம், சீமந்தம், நீண்ட தூரம் பிரயாணம் இவைகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. கரிநாளில் இவைகளை நீங்கள் செய்தால் அவை கெடுதல்களில் முடிய வாய்ப்பு உள்ளது.\nமேலும் அந்��� கெடுதல்கள் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிழல் போல் தொடர வாய்ப்பு உள்ளதால், கரிநாளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆனால் பூஜைகள், பரிகாரங்கள், ஹோமங்கள் இவைகளையெல்லாம் கரிநாளில் செய்யலாம்.\nஅது போல இந்த கரிநாள் உங்களுடைய கடனை அடைக்க முக்கியமான ஒரு நாளாகச் சொல்லப்படுகிறது. அன்று நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் நீங்கள் மறுபடியும் கடன் வாங்க மாட்டீர்களாம். கடன் பிரச்சினைகள் உங்களிடமிருந்து விரைவிலேயே மாறுமாம். மனிதர்களுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சனையே இந்த கடன் பிரச்சனை. பல தீமைகளை கொண்டிருந்தாலும் உங்களுடைய கடன் பிரச்சினையை போக்க வல்லது இந்த கரிநாள் என சொல்லப் படுகிறது. ஆகையால் இந்த நாளில் நீங்கள் கடனாளியாக இருந்தால் உங்கள் கடனில் முடிந்த அளவு திருப்பி செலுத்தும் பொழுது உங்களுடைய கடன் விரைவில் முடிவடையும். மீண்டும் நீங்கள் கடன் வாங்க மாட்டீர்கள்.\nஒவ்வொரு வருடமும் கரிநாட்கள் இந்த தமிழ் மாதங்களில் இந்த நாட்களில் மட்டுமே வரும். சித்திரை : 6, 15. வைகாசி: 7,16,17. ஆனி: 1,6. ஆடி: 2,10,20. ஆவணி: 2,9,28. புரட்டாசி: 16,29. ஐப்பசி: 6,20. கார்த்திகை: 1,10,17. மார்கழி: 6,9,11. தை: 1,2,3,11,17. மாசி: 15,16,17. பங்குனி: 6,15,19. இந்த நாட்களை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த கரிநாட்கள் மாறவே மாறாது. ஆகையால் இந்த நாட்களில் நீங்கள் எந்தவிதமான சுபநாள் சுபகாரியங்களையும் செய்யாமல் கரிநாளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.\nதாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nபுதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா\nபக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்\nகுரு தோஷங்களைப் போக்கும் கோவில்\nஇந்த பரிகாரங்கள் உங்கள் கடன் பிரச்சனையை தீர்க்கும்\nஇவருக்கு செவ்வாய் ஓரையில் தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும்\nஉங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்கள் இந்த பரிகாரம் செய்தால் தீர்வு கிடைக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Belgian-King-Queen-visit-Taj-Mahal", "date_download": "2020-10-22T12:17:32Z", "digest": "sha1:W3PGPOL5Y2IDSBSTVD7HFPT67NPWPSVR", "length": 7395, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Belgian King, Queen visit Taj Mahal - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-10-22T11:54:04Z", "digest": "sha1:HFRDJLKP67E6BIJIYWMOVVOBQJAK4CG2", "length": 5949, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "நாடு பிளவு படுவதா Archives - GTN", "raw_content": "\nTag - நாடு பிளவு படுவதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு மக்கள் அபிவிருத்தியா நாடு பிளவு படுவதா அவசியம் என்பதனை தீர்மானிக்க வேண்டும்\nதமது ஆட்சியை பலமாக அமைத்தவுடன் ரண���ல் விக்ரமசிங்கவை...\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை October 22, 2020\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். October 22, 2020\nகடந்த வருடம் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலி October 22, 2020\n‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்… October 22, 2020\nஇரட்டை பிரஜாவுரிமை சட்டத் திருத்தமும், வலுக்கும் எதிர்ப்புகளும்… October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/16064/2020/09/sooriyan-gossip.html", "date_download": "2020-10-22T11:44:36Z", "digest": "sha1:VDGUFAL7N5FIF7X4WZ7ETF4RIY3FVEA4", "length": 10739, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய கொரோனா நிலவரம் (09.09.2020) #Coronavirus #Srilanka - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.\nஇன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3140 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 2935 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 193 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\n10 வயது சிறுவன் தூங்குவதன் மூலம் அறக்கட்டளைக்காக திரட்டிய நிதி\nஜூலியின் புதிய போட்டோ ஷூட்\nஇதயத் துடிப்பு அளவு கடந்து எகிறுகின்றது - லோகேஷ் ராகுல்\n'விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாகின்றது.....\nரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகர்...\nவனிதா விடயத்தில் கோபத்தை தீர்த்த கஸ்தூரி\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\n50 வயதில் நடிகை குஷ்புவா இது #khushsundar\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\n45 நாட்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த போதிலும், மனைவிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்\nகொரோனாவை இப்படி அழிக்க முடியுமாம் - ஆய்வில் தகவல் #Coronavirus | #COVID19 | #MouthWash\nஆண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் கார்த்தி #Actor_ Karthi\nஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் போரிஸ் ஜோன்சன்.\nகோவாவில் இருந்து ஓடிப்போன பீட்டர் - ஏமாந்து விட்டதாக அழும் வனிதா.\nவெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.\nவிஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\nநீங்கள் இந்த இரத்த வகையைச் சேர்ந்தவரா\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nஎந்த மகனுக்கும் இப்படி ஒரு தாய் இருக்கவே கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1419896.html", "date_download": "2020-10-22T11:58:14Z", "digest": "sha1:C2THQPA5QT3DHRGDRSXWT6QNFZNOVQNQ", "length": 39306, "nlines": 204, "source_domain": "www.athirady.com", "title": "தொடர்ந்து குறி வைக்கபப்படும் வெடுக்குநாறி!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதொடர்ந்து குறி வைக்கபப்படும் வெடுக்குநாறி\nதொடர்ந்து குறி வைக்கபப்படும் வெடுக்குநாறி\nவவுனியா மாவட்டத்தின் வடக்கு பகுதியில் நெடுங்கேணி பிரதேசத்தில் அழகிய மலைகள் அமைந்துள்ள இயற்கையான காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது வெடுக்குநாறி மலை. தமிழர் பிரதேசத்தின் அழகிய வனப்பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையை குறிவைத்துள்ளது தொல்பொருள் திணைக்களம். நெடுங்கேணி பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு பாலமோட்டை கிராமத்தினை ஊடறுத்து காட்டுப்பகுதியூடாக மூன்று கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் போது வெடுக்குநாறி மலையை அடைந்து விடமுடியும்.\nஇந்த மலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வரர் என்ற பெயருடைய லிங்கத்தை வைத்து பல ஆண்டுகளாக அப்பிரதேச மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். முன்நூறு மீற்றர் உயரமான வெடுக்குநாறி மலையின் அடிவாரத்தில் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள், மர்மக்கேணி, இராஜநாக குகை போன்றவற்றை காண முடிகின்றது.\nஇரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட வெடுக்குநாறி மலைப்பகுதிக்கு ஐந்து தலைமுறைக்கு மேலாக வெடுக்குநாறி மலைக்கு சென்று மக்கள் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். ஒரு பரம்பரையை சேர்ந்த பூசாரிகளே குறித்த மலைப் பகுதியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் லிங்கத்திற்கு பூஜைகளை செய்து வருகின்றனர்.\nஇலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வடக்கு பகுதிக்குள் உள் நுழைந்த தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன சகட்டு மேனிக்கு மக்களின் வாழ்விடங்கள், வழிபாட்டுத்தலங்கள் என்பவற்றை இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவியுடன் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமிழ் மக்களின் ஆலய வழிபாட்டிற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.\nவுளவளத்திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள் வடக்கின் தரைதோற்றம், யுத்தம் நடந்த பிரதேசங்கள்,மக்கள் இடம்பெயர்ந்த பிரதேசங்கள் என்பன் குறித்த எந்த அறிவுமற்றவர்களாக இருப்பது��ன் வன்னி பிரதேசத்திலுள்ள பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுடன் இணைந்து செயலாற்ற மறுத்து வருவதுடன் கூகுள் படத்தின் மூலம் காடுகளாக அறியப்படும் இடங்களில் எல்லை கட்டைகளை போட்டு மக்களின் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.\nஇலங்கையில் நீண்டகாலம் நடைபெற்ற உள்நாட்டு போர் மக்களை உள்நாட்டில் மாத்திரமல்லாது வெளிநாடுகள் நோக்கியும் இடம்பெயரச் செய்துள்ளது. முப்பது வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் இப்போது பாரிய மரங்கள் வளர்ந்தும் பற்றைகள் வளர்ந்தும் இருப்பதால் கூகுள் படத்தில் காடுகளாகவே தெரியும், ஆனால் அவ்வாறான மக்கள் வாழ்நநத இடங்களில் கட்டிடங்கள், கிணறுகள் என்பன இடிபாடுகளுடன் காணப்படுகின்றன இவற்றைகூட அடையாளம் கண்டு அவைகள் மக்கள் குடியிருந்த பிரதேசங்கள் என அடையாளம் காண முடியாத தற்குறிகளாக வனவளத்திணைக்களத்தினர் இருக்கின்றார்களா\nதோல்பொருள் திணைக்களமானது தொல்பொருட்களை பாதுகாக்கும் நோக்கத்தை மறந்து தமிழர்களின் பாரம்பரியங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன், வடக்கில் குறிப்பாக வன்னிப்பகுதியில், முல்லைத்தீவு நீராவிப்பிட்டி, மன்னார் திருக்கேதீஸ்வரம், மன்னார் முருங்கன் பிள்ளையார் ஆலயம் போன்றன ஆக்கிரமிக்கப்பட்டது. வடக்கில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை அண்டிய கடற்கரை பகுதிகளில் காணப்படும் அல்லி இராணி கோட்டை போன்ற புரதான கட்டிடங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பொதும் அவைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தாத தொல் பொருள் திணைக்களம் தமிழ் மக்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தனது ஆக்கிரமிப்பை விரிவாக்கி வருகின்றது.\nவவுனியாவில் தொல் பொருள் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆகியன இணைந்து வெடுக்குநாறி மலைமீது கண்வைத்தன அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெடுக்குநாறி மலையில் தமிழ் மக்கள் வழிபாடு செய்வதற்கு பொலிசாரினால் தடை விதிக்கப்பட்டது.\nவெடுக்குநாறி மலையில் ஆதிசிவன் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டிற்கு அனுமதி வழங்குமாறு கோரி வவுனியா மற்றும் நெடுங்கேணி பிரதேசங்களில் மக்கள் போராட்டங்கள் வெடித்தது.\nமக்களின் போராட்டங்களை தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டிற்கு பொலிசாரினால் அனுமதி வழங்கப்பட்டது. வெடுக்கு நாறி மலைப்பகுதியை தொடர்ச்சியாக கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த நெடுங்கேணி பொலிசார் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் மத வழிபாட்டிற்கு செல்லும் பொதுமக்களுக்கு ஆலய நிர்வாகத்தினரால் செய்து கொடுக்கப்படும் வசதிகளை தடுத்து நிறுத்தினர்.\nநெடுங்கேணியிலிருந்து வெடுக்குநாறி மலை செல்லும் வீதிகள் புனரமைக்க கூடாது, மக்கள் மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுக்கள் அமைக்க கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்த பொலிசர் ஆலய நிர்வாகத்தினருடன் விசாரணை என்ற பெயரில் முரண்பாடுகளை கொண்டிருந்தனர்.\nஅதனைத்தொடர்ந்து வருடாந்தம் நடத்தப்படும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்திற்கு வரும் பக்தர்களை தடுக்கும் முகமாக வீடியோ, புகைபடம் போன்றவற்றை எடுத்தும் அச்சமூட்டும் செயற்பாடுகளில் பொலிசார் ஈடுபட்டு வருவதாக ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 18-09-2020 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.\nவெடுக்குநாறி மலைப்பிரதேசத்தை அபகரிப்பதையும் அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டு தொல்லியல் திணைக்களம் நெடுங்கேணி பொலிசாரின் ஊடாக ஆலய நிர்வாக சபையினர் மீதும் ஆதிலிங்கேஸ்வரர் வருடாந்த பொங்கல் நிகழ்வை தடை செய்ய வேண்டும் என்று வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கும் வழக்கை வவுனியா நீதிமன்றம் தள்ளுபடி செய்தும் மக்களின் வழிபாட்டிற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்த நிலையில் ஆலய வழிபாட்டிற்கு செல்லும் பொது மக்களை ஒளிப்பதிவு செய்வதுடன் பலனாய்வாளர்களின் பிரசன்னம் காரணமாக அப்பிரதேசத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஆலயம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு வரும் பொலிசார் சப்பாத்து அணிந்து ஆலயத்திற்குள் பிரவேசிப்பதாக பூசாரி உட்பட ஆலயத்தின் நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nவவுனியா நீதிமன்றில் வழக்கு தொடுத்த பொலி���ார் வெடுக்குநாறி மலையில் வழிபாட்டிற்கு தடை விதிக்க கோரும் மனுவில் வழிபாட்டிற்கு அனுமதி அழித்தால் கலவரம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அதனால் நீதிமன்றம் வருடாந்த பொங்கல் உற்சவத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.\nஇவ்வாறான பொலிசார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அமைதி வேண்டி ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு மன வேதனையையும், பயத்தையும் உண்டு பண்ணியுள்ளது.\nஇலங்கையில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பௌத்த ஆலயங்களிலோ அல்லது இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலோ வழிபாடுகளில் கலவரங்கள் நடந்ததாக வரலாறு இல்லை அவ்வாறான நிலையில் பொலிசாரின் இவ்வழக்கானது கற்பனையின் உச்சமாக காண முடிகின்றது.\nவவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நெடுங்கெணி பொலிசாரிடம் ஏன் ஒலி பெருக்கி பாவிப்பதற்கு தடை விதித்துள்ளீர்கள், ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதியை வழங்கலாம்தானே என கேட்டதற்கு வனவளத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அனுமதிக் கடிதம் எடுத்து வந்தால் அனுமதி வழங்கமுடியும் பொலிஸ் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.\nஏற்கனவே நான்கு நாட்கள் திருவிழா முடிந்து விட்ட நிலையில் இறுதியாக இருக்கும் ஆறு நாட்களுக்குள் கடிதத்தை பெற்று வரமுடியாது என்பதுடன் குறித்த திணைக்களங்கள் அனுமதி வழங்காது என தெரிந்தும் பொலிஸ் அதிகாரி இவ்வாறு தெரிவித்ததானது அவரின் நோக்கத்தை நன்றாக விளங்கிக் கொள்ள கூடிதாக இருந்தது.\nஇலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையில் நல்லிணக்கம் உருவாகி விட்டதாகவும் மக்கள் இனி கவலையின்றி வாழலாம் என்ற பொருள்பட சர்வதேச மட்டத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் 2020 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுடமன்ற தேர்தல்கள் முடிவடைந்ததன் பின் இன மத நல்லிணக்கங்கள் கேள்விக்குறியாக தொடங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது.\nயுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் மக்கள் இன்னும் தங்கள் சகஜ வாழ்க்கைக்குள் திரும்பியிருக்கவில்லை, தெ���்னிலங்கையிலிருந்து வடக்கு வருபவர்கள் எல்லாம் இன மத நல்லிணக்கம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு போதனை நடத்துவதுடன் வடக்கில் பிரதேசத்திற்கு இரண்டு நல்லிணக்க குழுக்கள் மற்றும் சர்வமத குழுக்களை உருவாக்கி இன மத நல்லிணக்கத்தை போதித்து வருகின்றனர்.\nஇலங்கை பல்லினங்கள் வாழும் ஒரு நாடு இனங்களுக்கிடையி;ல் நல்லிணக்கம் என்பது முக்கியமான ஒன்று, இலங்கை அரசு நல்லிணக்கமானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் சகஜ நிலைக்கு திரும்ப போராடிக் கொண்டிருக்கும் மக்களிடமிருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது, அல்லது நல்லிணக்கம் என்றால் தமிழ் மக்களுக்கு தெரியாது என நினைத்து போதனை நடத்துகிறதோ\nஇலங்கை பாராளுமன்றத்தில் நல்லிணக்கம் தொடர்பாக குழு உருவாக்கப்பட்டு அதன் கண்காணிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரதேச மட்டத்தில் பல நல்லிணக்க குழுக்களை உருவாக்கி நாட்டில் இன மத நல்லிணக்கத்தை பேணிவரும் நிலையில் வடக்கில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசாரின் நடவடிக்கைள் தமிழ் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருகின்றது. நல்லிணக்கமானது மேலிருந்து கீழ் நோக்கி பரவலாக்கப்பட வேண்டுமே ஒழிய கீழிலிருந்து மேல்நோக்கி செல்வது என்பது சாத்தியப்பாடானதா\nஒரு பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து அமைதியை ஏற்படுத்த வேண்டிய பொலிசார் தமிழ் மக்களின் மத அனுஸ்டானங்களில் ஒத்துளைக்காமல் நேர் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வது சமாதானத்தை நேசிக்கும் மக்களின் மனங்களில் கவலையை உண்டு பண்ணியுள்ளது.\nவெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்விற்கு குடைச்சல் கொடுக்கும் பொலிசார் மற்றும் தொல்பொருள் திணைக்களம் தொடர்பாக இந்து அமைப்புக்கள் தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வருகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை எற்படுத்தியுள்ளது.\nவடக்கில் சிவசேனை மற்றும் அந்தணர் ஒன்றியம் போன்றவைகள் கிறிஸ்தவர்கள் மீது தீராத வன்மம் கொண்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக உடனடியாகவே போரட்டங்கள் நடத்த கிளம்பி விடுகிறார்கள். ஆனால் கடந்த காலத்தில் முல்லைத்தீவு நீராவிப்பிட்டி, திருகோணமலை கண்ணியா, நெடுங்கெணி வெடுக்குநாறி மலை போன்ற இந்து மக்கள்pன் வழிபாட்டு தலங்கள் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பிக��குகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் இவ் அமைப்புக்கள் கள்ள மௌனம் சாதித்து வந்திருந்தனர். தங்கள் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்ட போது மக்கள் தன்னிச்சையாக ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தியிருந்தனர்.\nதங்கள் ஆலயங்களை, புனித பூமியை மீட்டெடுக்க தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்களில் இந்து அமைப்புக்கள் கலந்து கொள்வதில்லை அறிக்கைகளை விட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள் என தொடர்ச்சியாக மக்கள் குற்றச்சாட்டுக்களை இந்து அமைப்புக்களை நோக்கி முன்வைத்து வருகின்றனர்.\nவடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் தமிழர் இலங்கைத்தீவில் ஆதி குடிகள் என பேசி சிங்களவரை எரிச்சலுக்குட்படுத்தும் விதத்தில் செயற்பட்டு வருகிறார்கள் ஒழிய அடக்கு முறைக்குள் உள்ளாக்கப்படும் தமிழர் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படும் ஆலயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதில்லை. வடக்குமாகாண முதலமைச்சராக சி.வி.விக்கினேஸ்வரன் இருந்த காலத்திலேயே வெடுக்குநாறி மலை தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிற்குள் கொண்டு வரப்பட்டது. விக்கினேஸ்வரன் தலைமையில் இயங்கிய வடக்கு மாகாணசபை அரசியல்வதிகள் மக்களின் வழிபாட்டுக்கு நிரந்தரத்தீர்வை பெற்றுக்கொடுக்காமல் வெடுக்கநாறி மலையை வைத்து அரசியல் செய்ததன் விளைவு இன்று தமிழர் வழிபாட்டுத்தலம் நாறிப்போயுள்ளது. தமிழ் அரசியல்வாதிகளை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் இடங்களை குறித்து எந்தவிதமான அக்கறையும் அற்றவர்களாகவே உள்ளனர்.\nவெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கு தடைவிதிக்கும் நோக்கத்தை தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசார் கைவிட்டு தமிழ் மக்களின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதுடன் இனமத நல்லிணக்கத்தை பேண பொலிசார் ஒத்துழைப்பு வழங்க முன் வரவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தமிழ் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தவது எப்போதுமே இன மத நல்லிணக்கத்தை இலங்கை தீவில் உருவாக்காது என்பது கடந்த காலம் எமக்கு கற்றுக் கொடுத்த பாடமாக இருக்கின்றது.\nஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\nதமிழரசுக்கட்சி யாப்பில் முஸ்லீம் மக்களின் சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட��டுள்ளது; சுமந்திரன்\nஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி வச்சு கொண்டாடும்…\nஅய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான…\nவிடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை தெரிவிப்பு\nதுபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..\nகம்பொல கிராம சேகவர் பிரிவு முழுமையாக முடக்கம்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – கரு\nமீன் உண்ண அச்சம் தேவையில்லை – சுதாத் சமரவீர\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு..\n11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொழும்பில் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்\nஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி…\nஅய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த…\nவிடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை…\nதுபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..\nகம்பொல கிராம சேகவர் பிரிவு முழுமையாக முடக்கம்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – கரு\nமீன் உண்ண அச்சம் தேவையில்லை – சுதாத் சமரவீர\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு..\n11 லட்சத்து 35 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகொழும்பில் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்\nஅலரி மாளிகையில் கொரோனா பரிசோதனை\nவவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட…\n அதிர்ந்த வீரர்கள்.. சிஎஸ்கே அணியின்…\nஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று – அமெரிக்காவில்…\nயாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் 116 வழக்குகள்…\nஜாக்கெட் போடலை.. வெறும் கச்சையுடன் கச்சிதமாக ஜொலித்த ரம்யா.. தூக்கி…\nஅய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை…\nவிடுதலைப்புலிகள் தடை விவகாரம்- பிரிட்டனுக்கு உதவுவதாக இலங்கை…\nதுபாயில், வீட்டு குளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2012/01/blog-post_05.html", "date_download": "2020-10-22T11:43:14Z", "digest": "sha1:BJHR7K7OO4BVJJASDSIMFCKVVAMJW2Q4", "length": 9769, "nlines": 87, "source_domain": "www.nisaptham.com", "title": "முதல் பரிசு ஆ��்டோ கார்! ~ நிசப்தம்", "raw_content": "\nமுதல் பரிசு ஆல்டோ கார்\nஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது சிலிர்ப்பாகவே இருந்திருக்கிறது. இந்த வருடமும் அப்படியே இருக்கிறது.\nபுத்தகங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நண்பர்களோடு எழுத்தை பற்றி பேசுவது விரும்பிய போதெல்லாம் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை காத்திருக்க வேண்டியிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியின் சந்தோஷம் எனக்கு பெங்களூரில் நடக்கும் கண்காட்சியிலோ அல்லது வேறொரு ஊரில் நடக்கும் கண்காட்சியிலோ கிடைப்பதில்லை.\nஇதுவரைக்கும் முகமே அறிந்திராத ஒருவருடன் வாசிப்பு பற்றி பேசுவதன் சுகம் தனித்துவமானது.அந்த அறிமுகம் இல்லாத முகங்களுடன் நீண்ட நேரம் பேசியதுண்டு. இத்தகைய சாத்தியங்கள் நிறைந்த இடம் என்பதற்காகவே புத்தகக் கண்காட்சிக்கு செல்ல மனம் குறுகுறுக்கிறது.\nபுத்தகக் கண்காட்சியில் அதிகபட்சமான நாட்கள் அலைய வேண்டும் என்று விரும்பினாலும் 'குடும்பஸ்தன்' என்று விசிட்டிங் கார்டில் அடித்துவிட்ட பிறகு இயலாமல் ஆகிவிடுகிறது.\nபயணம் சார்ந்த பெரும்பாலான மசோதாக்கள் உள்துறையின் அனுமதிக்கு பிறகே நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதிக்கு மட்டும் அனுமதி தேவை என மசோதாவில் சேர்த்துவிட்டு இன்னும் ஒரு நாளை முன் அனுமதியின்றி சேர்த்துவிட திட்டம் வைத்திருக்கிறேன்.\n7 ஆம் தேதி(சனிக்கிழமை) புத்தகக் கண்காட்சிக்கு வரும் நண்பர்கள் 9663303156 என்ற எண்ணிற்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் அழையுங்கள். நிச்சயம் சந்திக்கலாம். நான் அன்னா ஹசாரேவை தற்சமயம் பின் தொடர்வதில்லை என்பதால் 'மிஸ்டு கால்'கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\nஎனது 'கண்ணாடியில் நகரும் வெயில்' கவிதைத் தொகுப்பும், 'சைபர் சாத்தான்கள்' கட்டுரைத் தொகுப்பும் உயிர்மையில் கிடைக்கின்றன. ஏற்கனவே இரண்டும் தலா 2001 பிரதிகள் விற்றுவிட்டதாகவும் 20001 பிரதிகள் அச்சடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரனை பொய்யாக்கும் விதத்தில் நான் 30001 பிரதிகள் விற்க வேண்டுமென டார்கெட் வைத்திருக்கிறேன். ம்ம்ம்..தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்\nபிரதி வாங்கிக் கொண்ட விபரத்தை பில் நெம்பரோடு மின்னஞ்சலில் அனுப்பினால் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளன்று குலுக���கல் முறையில் பம்பர் பரிசாக ஒரு ஆல்டோ காரும், இரண்டாம் பரிசாக இரண்டு ஹோண்டா ஆக்டிவாவும் வழங்கப்படுகிறது. பிரதிகள் வாங்கிய அத்தனை பேருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. ஏற்கனவே ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பிரதிகளை ரூ.30001, ரூ.25001 வீதம் ஏலம் எடுத்த வாசக கோடிகளுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.\nஎன்ன கொடும இது ...\nஹய்ய்யோ....சாரு புத்தகம் நிஜமாவே 2000 காப்பி வித்திருக்கு.வித்திருக்கு வித்திருக்கு.சொன்னா நம்புங்கய்யா....\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/34423/AR-Rahman-sings-'Don't-worry-Kerala'-at-live-concert", "date_download": "2020-10-22T13:35:48Z", "digest": "sha1:UGI4OARXJULFHSFDTVDCMWR2SMRXCABL", "length": 7931, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் : அதிர்ந்தது அரங்கம்.. | AR Rahman sings 'Don't worry Kerala' at live concert | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகேரளாவிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் : அதிர்ந்தது அரங்கம்..\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள பாடல் சமூக வலைத்தலங்களில் வைரலாகியுள்ளது.\n100 வருடங்கள் இல்லாத மழை கேரளாவில் பெய்தது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டு கேரள மாநிலம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. இதுவரை 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் சேதமடைந்துவிட்டன. லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் ��ிதிகள் குவிந்து வருகின்றன.\nஇந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கேரள மக்களுக்கு தனது பாடல் ஒன்றில் வரிகளை மாற்றிப்பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த ‘முஸ்தபா முஸ்தாபா’ பாடலை மேடையில் பாடினார். அவர் பாடலை பாடி முடிக்கும் தருணத்தில், கேரளாவிற்காக எனக்கூறி, “கேரளா.. கேரளா.. டோண்ட் வொர்ரி கேரளா.. காலம் நம் தோழன் கேரளா” எனப்பாடினார். அவர் இவ்வாறு பாடியபோது, அரங்கே அதிரும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு\nதுப்பாக்கிச் சுடுதலில் அசத்தும் இந்திய அணி : வெள்ளி வென்றார் சஞ்சீவ்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு\nதுப்பாக்கிச் சுடுதலில் அசத்தும் இந்திய அணி : வெள்ளி வென்றார் சஞ்சீவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/apple-iphone-7-128gb-matte-black-used-for-sale-anuradhapura-22", "date_download": "2020-10-22T12:17:28Z", "digest": "sha1:7UK6CKG663HRE6RBTFPRDFN7CBP5GGME", "length": 6228, "nlines": 113, "source_domain": "ikman.lk", "title": "Apple iPhone 7 128GB MATTE BLACK (Used) விற்பனைக்கு | அனுராதபுரம் | ikman.lk", "raw_content": "\nஅன்று 25 ஆகஸ்ட் 12:49 முற்பகல், அனுராதபுரம், அனுராதபுரம்\nபுளுடுத், புகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்பு���டய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-10-22T11:54:39Z", "digest": "sha1:MHYJGDTOT2FMO3PLXVXBMLACHN7KHSAC", "length": 4667, "nlines": 101, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "இந்தக் காதல் எதுவரை? – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n6 இந்தக் காதல் எதுவரை\nPrevious: இணையத் தமிழே இனி\nNext: இந்திய 2020 ஒளி விளக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/shankar-releases-making-2-o-vfx-052274.html", "date_download": "2020-10-22T12:34:02Z", "digest": "sha1:KLMV7SLHMMM4I2MOQCURKYCDCSJETL3P", "length": 15641, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டீசர் லீக் ஆனதால் முன் அறிவிப்பின்றி VFX மேக்கிங் வீடியோ வெளியிட்ட ஷங்கர் #2PointO | Shankar releases Making of 2.O vfx - Tamil Filmibeat", "raw_content": "\n16 min ago போதைப் பொருள் வழக்கில் ஆஜராகுமாறு சம்மன்.. பிரபல நடிகை திடீர் தலைமறைவு.. போலீசார் தகவல்\n24 min ago என்னங்கடா.. நேத்து நடந்த பிரச்சனையோட தடம் எதுவுமே இன்னைக்கு புரமோல இல்ல.. ஏமாந்துபோன நெட்டிசன்ஸ்\n1 hr ago நினைத்தது போலவே மேக்னா ராஜுக்கு ஆண்குழந்தை.. ரூ.10 லட்சம் செலவில் வெள்ளித்தொட்டில்.. அசத்திய துருவா\n1 hr ago சனமை டார்கெட் பண்ண பாலாஜி.. நீ கூடத்தான் மூளை இல்லையான்னு கேட்ட.. மூக்கை உடைத்த ரமேஷ்.. செம புரமோ\nSports ஐபிஎல்... நியூசிலாந்து தொடர்... பிராவோ வெளியேற்றம்... காயம் காரணம்\nFinance ஜியோமார்ட் ஆட்டம் ஆரம்பம்.. இனி பிளிப்கார்ட், அமேசானுக்குத் தலைவலி தான்..\nAutomobiles ஹீரோ எலக்ட்ரிக்கின் புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் ��மர்ஷியல் ஸ்கூட்டர் அறிமுகம்\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nNews ஜூராசிக் பார்க் - பெரம்பலூரில் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டயனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nEducation வேலை, வேலை, வேலை திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீசர் லீக் ஆனதால் முன் அறிவிப்பின்றி VFX மேக்கிங் வீடியோ வெளியிட்ட ஷங்கர் #2PointO\n2.0 டீசர் லீக் உண்மையில்லை- வீடியோ\nசென்னை: ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் '2.O' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் எப்போதோ நிறைவடைந்துவிட்டன.\n'2.ஓ' படத்தின் VFX பணிகளால் படம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால், இதற்கு முன்பே 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.\nஇந்நிலையில் '2.ஓ' படத்தின் VFX மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் நேற்று இரவு வெளியிட்டார்.\nரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் எமி ஜாக்ஸன் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nரூபாய் 400 கோடி செலவில் தற்போது உருவாகி வருகிறது '2.O'. படப்பிடிப்புகள் முடிந்து VFX வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.\nஇந்த நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது. இதனால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலண்டனின் லைகா டெலிகாம் நிறுவனத்தில் தயாரிப்பாளர் தரப்பிற்கு டீசர் போட்டு காட்டும்போது, யாரோ அதை முறைகேடாக செல்போனில் பதிவு செய்து இணையத்தில் லீக் செய்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் '2.0' படத்தின் கிராஃபிக்ஸ் மேக்கிங் வீடியோவை இயக்குனர் ஷங்கர் நேற்று இரவு வெளியிட்டுள்ளார். '2.ஓ' டீசர் திருட்டுத்தனமாக வெளியானதால் முன் அறிவிப்பின்றி இந்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டுளார்.\nநே��்று வெளியாகியிருக்கும் VFX மேக்கிங் வீடியோவின் மூலம் படக்குழுவின் பிரமாண்டமான உழைப்பு தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் #2pointO #ChittiIsBack எனும் ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.\n2வது நாளே காற்று வாங்கும் தியேட்டர்கள்: இது என்னடா 2.0 படத்திற்கு வந்த சோதனை\n'2.0'... முதல் நாளிலேயே சும்மா அதிரவைக்கும் வசூல் சாதனை...\nவிஜய் சொன்னது போன்று கம்முன்னு இருந்து கைதட்டல் வாங்கிய ஷங்கர்\n2.0 வெறித்தனம், வேற லெவல், சான்சே இல்லை: அனிருத், கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு\n'2.0': நல்ல வேளை ஷங்கர் ரஜினி பேச்சை கேட்கவில்லை\n5 ரஜினி, 12 அக்ஷய், இன்னும் நிறைய இருக்கு: 2.0 பற்றி வெளிவராத உண்மைகள்\nஒரு ஹீரோ, ஒரு வில்லன், ரெண்டு ரோபோ: இதுதான் 2.0 டீசர்\nஆகஸ்டிலும் லேது... தீபாவளி 2018-க்கு தள்ளிப் போகிறதா ரஜினியின் 2.ஓ\nடீசர் லீக்கானதை பொறுத்து கொள்ள முடியாது: சௌந்தர்யா ரஜினிகாந்த் கொதிப்பு\nரஜினியின் ‘2.O'... இந்த ஆண்டாவது ரிலீசாகுமா\n'2.O' தாமதம்... கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கும் லைகா ப்ரொடக்ஷன்ஸ்\nகன்னடமா இருந்தாலும் பரவாயில்லை... ஓகே சொன்ன எமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிக்காகோவில் இருந்து தமிழ்நாட்டுக்கு.. கண்ணதாசன் உடலை கொண்டு வந்த எம்.ஜி.ஆர் - ஜெயந்தி கண்ணப்பன்\nசொந்த வாழ்க்கையையே வியாபாரம் பண்றது என்ன பொழப்போ புரியலடா சாமி.. வனிதாவை விளாசிய கஸ்தூரி\nகேன்சர் நோயில் இருந்து பூரண குணம் பெற்றேன்.. மருத்துவர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் சஞ்சய் தத்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-sun-risers-hyderabad-recorded-their-lowest-total-in-ipl-history-srh-pv-136567.html", "date_download": "2020-10-22T12:30:55Z", "digest": "sha1:NQZTKF4VZRXKFQBXOEPYYHO56EDYHEBS", "length": 10612, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா? | Sun Risers Hyderabad Recorded their lowest total in IPL History– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா\nமும்பை அணியின் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஐ.பி.எல். வரலாற்றில் சாதனை படைத்தார்.\nஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து தன்னுடைய ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ரன்னை பதிவு செய்தது.\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஐதராபாத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொலார்டு 46 ரன்கள் அடித்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. மும்பை அணியின் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஐ.பி.எல். வரலாற்றில் சாதனை படைத்தார்.\nமும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததே ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர். இதற்கு முன்னதாக 2015-ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 113 ரன்கள் எடுத்ததே ஹைதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்.\nஹைதராபாத் அணி பதிவு செய்த குறைந்தபட்ச ரன்கள்:\nஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி\nநீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்\": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்\nமுதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி-மேக்னா ராஜ் இணைக்கு ஆண் குழந்தை பிறந்தது..\nஇணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள்\nவட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...\nஅதிமுக - பாமக கூட்டணியி���் விரிசலா..\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம் 'ஜியோ பேஜஸ்'\nஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா\nஎளிய இலக்கு: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு\nபந்து வீச்சில் மிரட்டிய முகமது சிராஜ்: 84 ரன்களில் சுருண்ட கொல்கத்தா அணி\nநிக்கோலஸ் பூரண் அதிரடி - டெல்லியை அணியை வீழ்த்தியது பஞ்சாப்\nதொடர்ந்து இரண்டாவது சதம்: தவன் அசத்தல் ஆட்டம் - 164 ரன்கள் குவித்த டெல்லி அணி\nமறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்..\nமறக்க முடியாத பொக்கிஷமான நிகழ்வுகள்... இணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா.. இதோ எளிய வழிகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்..\nதீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/festivals/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-111100400028_1.htm", "date_download": "2020-10-22T12:36:55Z", "digest": "sha1:MN5O6F2WYGACDSKGCNIIJ7AUQ2KR2VSW", "length": 19174, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "Durgastami is very important day in Navarathiri | துர்காஷ்டமி அன்று துர்க்கையை வழிபட்டால் நல்லது. | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதுர்காஷ்டமி அன்று துர்க்கையை வழிபட்டால் நல்லது.\nதமிழ்.வெப்துனியா.காம்: நவராத்திரிப்பண்டிகையை கொலு வைத்து சில குடும்பங்கள் கொண்டாடுகின்றன. இதனை பெரும்பான்மையானவர்கள் கொண்டாடுவதில்லை கொலு வைத்து கொண்டாடுவது அவசியமா\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இப்போது நாம் சிவனுக்கு சிவ ராத்திரி கொண்டாடுகிறோம். சிவராத்திரி என்பது மிகவும் முக்கியமான நாள். அன்றைக்கு ஜெபிக்ககூடிய மந்திரங்களுக்கு கூடுதல் சக்தி உண்டு. அதுபோல் அன்றைக்கு நாம் எந்தக் காரியத்தை செய்கிறோமோ அதற்கு ஒரு நிலைப்புத் தன்மை இருக்கும். அன்று நாம் ஒரு பொருள் வாங்கினால் அது நிலைத்து நிற்கும், அது நம் கையை விட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விடாது. மாதாமாதம் சிவராத்திரி வருகிறது.\nஅதுபோலவே அம்பாளுக்கு உகந்தது இந்த நவராத்திரி விழா. இந்தப் பண்டிகை ரொம்ப ரொம்ப விசேடமானது. ஆனால் அத்தனை பேரும் தங்களது வீடுகளில் கொலு வைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. கொலு வைக்கப்பட்டிருக்கும் இல்லங்களுக்குப் போய்வந்தாலே போதுமானது. முக்கியமான ஆலயங்கள், மடங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றில் இப்போதெல்லாம் கொலு வைக்கிறார்கள். கொலு வைப்பதை நாம் ஒரு சம்பிரதாயம், சமயச் சடங்கு என்பதாகப் பார்க்கக் கூடாது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் உடனடியாக கொலு வைப்பது நல்லது. ஏனென்றால் குழந்தைகளுக்கு இதன் மூலம் அதிகமான கற்பனை வளங்கள் கிடைக்கும். அன்றைக்குகு கூட ஒரு நண்பர் வீட்டுக்கு கொலு வைத்திருந்ததை பார்க்கச் சென்றிருந்தோம், அந்த வீட்டுப் பையன் சில விஷயங்களை 'கிரியேட்டிவ்' ஆகச் செய்திருந்தார். அந்தப் பையனே அனைத்தையும் உருவாக்கியிருந்தார். இது மிகவும் முக்கியமானது. மேலும் இறைவனுடைய திருவுருவத்தை உணர்வது போன்ற ஆன்மீக விஷயங்களும் இதில் அடங்குகிறது. இதில் முக்கிய அம்சன்னு பார்த்தோமானால் பிள்ளைகள் தங்கள் ஆர்வத்திற்கேற்ப பொம்மைகளை தேர்வு செய்து அதனை ஒழுங்கமைக்கிறார்கள், இதுதான் மிகவும் கொலுவில் முக்கியமானது. அந்தப் பையன் 42 படிக்கட்டுகளை கொலு வைப்பதற்கு அடையாளப்படுத்தியிருந்தார். இது குழந்தைகளின் ஆர்வத்தை பெரிதும் தூண்டுவது.\nமேலும், கொலு வைக்கும் வைபவம் என்பது இறைவனின் திருநாமத்தை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு. அடுத்தடுத்து வருகிற சந்ததிகள் இதனை புரிந்து கொள்ளக்கூடிய விஷயம் எல்லாவற்றையும் தாண்டி பிள்ளைகளிடம் கொலு அமைப்பதன் மூலம் ஏற்படும் 'கிரியேட்டிவிடி\" - கற்பனை வளம். இதில் அஷ்டமி ரொம்ப ரொம்ப முக்கியம். அஷ்டமியில அதுவும் துர்காஷ்டமி. மாதம் முழுதும் இரண்டு அஷ்டமிகள் வரும். ��ளர் பிறையிலும் அஷ்டமி வரும் தேய்பிறையிலும் அஷ்டமி வரும். ஆனால் இந்த துர்க்காஷ்டமி என்பது ரொம்ப விசேடம். குறிப்பாக அந்த 8வது நாளில் வரும் துர்க்காஷ்டமி மிகவும் விசேஷமானது. அதில் நமக்கு எல்லா சக்தியும் கிடைக்கும், திருஷ்டி போவது குறிப்பாக கண் திருஷ்டி, ஓமல் அதெல்லாம் போய்விடும். மேலும் சிலர் பில்லி, சூனியம்னெல்லாம் சொல்லுவாங்க அந்த மாதிரி விஷயங்களெல்லாம் துர்காஷ்டமியில் போய்விடும். இந்த துர்காஷ்டமி நாளில் துர்க்கையை வழிபட்டால் சிறப்பானது. மற்ற நாள்களில் வழிபடுகிறார்களோ இல்லையோ துர்காஷ்டமி அன்றைக்கு துர்கை வழிபாடு மிகவும் விசேடமானது. எனவே இது போன்ற விஷயங்களால் நவராத்திரி நமக்கு எல்லா வலிமையும் கொடுப்பதாகும். மேலும் இறைவனே வந்து குடிகொள்கிற மாதிரியான விசேடம் இது.\nசைவம், விணவம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் கொலு பொம்மைகள் இடம்பெற்றிருக்கும். சில சமயக் குறவர்கள், தமிழ் அறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் போன்று அனைத்து தரப்பு பொம்மைகளும் கொலுவில் இடம்பெறுகிறது. இப்ப, அது ஒவ்வொண்ணுத்துக்கும் பின்னால உள்ள சரித்திரத்தை நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடிகிறது. எனவே கொலு என்பது வெறும் சம்பிரதாயமாக அல்லாமல் நாட்டைப் பற்றிய, தலைவர்களைப் பற்றிய விவரங்களை சொல்லிக் கொடுப்பதாகவும் அமைகிறது. எனவே எல்லாரும் கொலு வைக்க முடியாது. முறைப்படி அது நடந்தால்தான் வைப்பது என்ற நிலை உள்ளது.\nதுர்காஷ்டமி ரொம்ப விசேடம், மறுநாள் மகா நவமி சரஸ்வதி பூஜை வருகிறது, இந்த நாளில் சரஸ்வதியின் அனுகிரகம் அனைவருக்கும் கிடைக்கிறது. பிறகு கடைசி நாள் விஜய தசமி வருகிறது. இந்த நாள் மிகவும் முக்கியமானது, அன்றைக்கு எந்த நட்சத்திரம், எந்த யோகம் இருந்தாலும் அதைப்பற்றி யோசிக்காமல் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கலாம். ஏனென்றால் இது கல்விக்குறிய நாள். அன்றைக்குக் கல்வியைத் துவங்கினால் அது வெற்றியைகொடுக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.\nஅரசர்கள் காலத்தில் பார்த்தால் விஜயதசமியன்றுதான் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிப்பார்கள், போர்கூட அன்றைய தினம்தான் முடிவு செய்யப்படும். அதனால்தான் விஜயதசமி என்பது விஜயித்தல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வது. விஜயதசமி அன்று பயணம் செய்தால் அது வெற்றிப்பயணமாக அமையும். எனவே நவராத்திரி என்பது ரொம்ப விசேஷமானது.\nசாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஜோதிட ரத்னா முனைவர் கபவித்யாதரன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/186018?ref=news-feed", "date_download": "2020-10-22T11:39:40Z", "digest": "sha1:7QUJNZRKIUMF2V2RIXRPUZLILWRYPY2B", "length": 8489, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியை தொடர்ந்து மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. பிறந்தநாளில் கிடைத்த ஜாக்பாட் - Cineulagam", "raw_content": "\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வார்த்தையில் திட்டிய சனம்\nசூரியனுடன் இணைந்த புதன் பெயர்ச்சி; எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடிக்கும் ராசியினர் யார்\nகாதலியுடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் பிக்பாஸ் முகேன் தீயாய் பரவும் அழகிய ஜோடியின் அரிய புகைப்படம்\n1 வருடமாக படுத்த படுக்கையில் இருந்த ஆரி- பிக்பாஸ் வீட்டில் செய்த வேலை, பாராட்டும் ரசிகர்கள்\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. செம்ம சந்தோஷத்தில் குடும்பத்தினர், அவரே வெளியிட்ட தகவல்...\nகன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் கேட்ட கேள்வி.. கண்ணீர்விட்டு கதறி அழுத சுரேஷ்\nகண்ணீர்விட்டு பீட்டர்பால் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட வனிதா; கேமராவிற்கு பின் கேட்ட அந்த ஆண் குரல் யார்\nகிழித்துத் தொங்க விட்ட ரசிகர்கள் ரொம்ப அசிங்கமாகிடுச்சி.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ் ரொம்ப அசிங்கமாகிடுச்சி.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ் தீயாய் பரவும் பரபரப்பு தகவல்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21-ல் அனைத்து ராசிகாரர்களும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள���ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nரஜினியை தொடர்ந்து மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. பிறந்தநாளில் கிடைத்த ஜாக்பாட்\nதமிழ் திரையுலகில் மிகவும் சிறந்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.\nஇவர் நடிப்பில் தற்போது குட் லக் சகி எனும் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இதுமட்டுமின்றி தெலுங்கில் நிந்தினுடன் இணைந்து Rang De எனும் படத்தின் நடித்து வருகிறார்.\nமேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன் முறையாக கைகோர்த்து சிறுத்தை சிவா இயக்குனர் அண்ணாத்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, சப்ரைஸ் கொடுக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nஇந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், மகேஷ் பாபு நடித்து வரும் Sarkaru Vaari Paata எனும் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1979&lang=en", "date_download": "2020-10-22T12:34:44Z", "digest": "sha1:Z2N6LYPPITB5LSKTGE3RXKTICOXIUW6X", "length": 7149, "nlines": 93, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/05100552/1264783/Political-leaders-election-campaign-at-vikravandi.vpf", "date_download": "2020-10-22T13:02:03Z", "digest": "sha1:2HRKNDHMLPEDW4X44HXBN6LCVC7XKJ75", "length": 19576, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் || Political leaders election campaign at vikravandi constituency", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தேர்தல் பிரசாரம்\nபதிவு: அக்டோபர் 05, 2019 10:05 IST\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.\nஇந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச் செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி மற்றும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனருமான கவுதமன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.\nஇந்த தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வர���கிறார்கள். இதனால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.\nஅ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். அவர் வருகிற 14, 15 மற்றும் 18-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிக்கிறார்.\nஅதுபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகிற 13, 14, 17 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.\nஇதேபோல் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் பல்வேறு அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.\nமேலும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க, தே.மு.தி.க.வினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.\nஅதன் பின்னர் மீண்டும் 18, 19 ஆகிய தேதிகளிலும் விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.\nதி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். கனிமொழி எம்.பி. இன்று மாலை 4.30 மணிக்கு மூங்கில்பட்டு கிராமத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nதொடர்ந்து, மாலை 5 மணிக்கு மதுரப்பாக்கத்திலும், 5.30 மணிக்கு ராதாபுரத்திலும், 6.30 மணிக்கு தொரவியிலும், 7 மணிக்கு பனையபுரத்திலும், 7.30 மணிக்கு முண்டியம்பாக்கத்திலும் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார்.\nநாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு விக்கிரவாண்டி ஏ.ஆர்.எஸ்.எம். திருமண மண்டபத்தில் மகளிரணி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறார்.\nமாலை 4.30 மணிக்கு விராட்டிக்குப்பம் கே.வி.ஆர். நகர் பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 5 மணிக்கு திருவாமாத்தூரிலும், 5.30 மணிக்கு தென்னமாதேவியிலும், 6 மணிக்கு தும்பூரிலும், 6.30 மணிக்கு ஒரத்தூரிலும், 7 மணிக்கு சிந்தாமணி யிலும், 7.30 மணிக்கு விக்கிரவாண்டியிலும் பிரசாரம் செய்கிறார்.\nஅதேபோல் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்து தி.மு.க. வே���்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.\nவருகிற 14, 15 ஆகிய தேதிகளில் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் போட்டியிடுகிறார். அந்த வேட்பாளரை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் அருகே இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.\nTN Assembly bypolls | vikravandi bypolls | election campaign | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | தேர்தல் பிரசாரம்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nதஞ்சை அருகே 22 மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது\nபல்லடத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை\nதிருவையாறு அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்: வாலிபர் பலி\nதமிழகத்தில் இன்று மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று- 45 பேர் உயிரிழப்பு\nபாபநாசம் அருகே சரக்கு ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNzY5Mw==/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-22T12:22:29Z", "digest": "sha1:FRAXYS7WYIAUFMHRZEYBNXDVR7PTFAWV", "length": 6071, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ராகுல் சதம்: பஞ்சாப் ரன் குவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nராகுல் சதம்: பஞ்சாப் ரன் குவிப்பு\nதுபாய்: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் லோகேஷ் ராகுல் சதம் விளாச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் குவித்தது.\nஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் ஜோர்டான், கவுதம் நீக்கப்பட்டு ஜேம்ஸ் நீஷாம், முருகன் அஷ்வின் தேர்வாகினர்.\n'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் 132 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் துபே 2 விக்கெட் வீழ்த்தினார்.\nநாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனா தடுப்பூசி நாட்டுக்குச் சொந்தமானது; பாஜகவுக்கு சொந்தமானதல்ல: ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nபிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்\nபீரங்கி, கவச வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா\nமகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது : துர்கா பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை\nவிஜயதசமி நாளில் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவு\nசென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி\nமுதல்வரை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி புகார்\nசென்னையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவு\nஓ.டி.டியில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்க சட்டம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி \nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nமீண்டு வருவோம்... வெற்றி பெறுவோம்\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 85 ரன் இலக்கு\nகாயத்தால் விலகினார் டுவைன் பிராவோ\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnrailnews.in/2020/10/blog-post_67.html", "date_download": "2020-10-22T12:58:37Z", "digest": "sha1:II3F6LOMF7M6T4VEXHY7GUDT2JYSC5JG", "length": 3861, "nlines": 44, "source_domain": "www.tnrailnews.in", "title": "ரயில் நிலையங்களில் உணவு சமைத்து வழங்க கேட்டரிங்களுக்கு அனுமதி", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersரயில் நிலையங்களில் உணவு சமைத்து வழங்க கேட்டரிங்களுக்கு அனுமதி\nரயில் நிலையங்களில் உணவு சமைத்து வழங்க கேட்டரிங்களுக்கு அனுமதி\n✍ ஞாயிறு, அக்டோபர் 04, 2020\nரயில்வே கேன்டீன், 'புட் பிளாசா, ஜன் அஹர்ஸ், செல் கிச்சன்ஸ்' பயணியர் ஓய்வறை ஆகியவற்றில் சமைக்கப்பட்ட உணவுகளை 'பார்சல்' ஆக விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்து வந்த தளர்வுகளையடுத்து ரயில் போக்குவரத்து தற்போது துவங்கியுள்ளது.\nஎனினும், பயணிகளுக்கு ரயிலிலேயே உணவு சமைத்து வழங்கும் கேட்டரிங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.\nஇந்நிலையில் ரயில் நிலையங்களில் உணவு சமைத்து பயணிகளுக்கு விற்பனை செய்ய கேட்டரிங்குகளுக்கு அனுமதியை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது.\nமேலும் நடைமேடையிலும் உணவுகளை விற்பனை செய்ய அனுமதி ரயில்வே நிர்வாகம் அளித்துள்ளது.\nபயணிகள் யாரும் கூட்டமாக நின்று உணவு உண்ண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஉணவுகளை எடுத்துச் சென்று அவர்கள் இருக்கைகளில் அமர்ந்து உண்ண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/05/10_18.html", "date_download": "2020-10-22T12:27:04Z", "digest": "sha1:EINLAN5TFYM6VLKUJPKLHUPNA243JLKM", "length": 7315, "nlines": 54, "source_domain": "www.yazhnews.com", "title": "கண்டி உட்பட 10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை மேலும் நீடிப்பு!", "raw_content": "\nகண்டி உட்பட 10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை மேலும் நீடிப்பு\nதேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nநேற்று (17) வீசிய கடும்காற்றின் காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தில் சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.\nமாத்தறை, கொழும்பு, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் தொடர்ந்து மழை வீழ்ச்சி மற்றும் மண்சரிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர்அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.\nகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சி இடம்பெற்ற,\nஇரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை, நிவித்திகலை, கலவானை மற்றும் கிரியெல்ல,\nகுருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, மாவத்தகம,\nகேகாலை மாவட்டத்தில் புலத்கொஹூபிட்டிய, வரக்காப்பொல, ரம்புக்கணை கலிகமுவ,\nநுவரெலியா மாவட்டத்தில் அம்பன்கஹகோரள பிரதேச செயலாளர் பிரிவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேற்படி மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்து மழை பெய்யுமானால் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇடர் நிலை ஏற்பட்டால் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு 10 மாவட்டங்களுக்கும் முப்படையினரை ஈடுபடுத்தியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த மாவட்டங்களுக்காக விசேட நடவடிக்கைகைள முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Sasikala-Dinakaran-ouster-first-victory-Panneerselvam", "date_download": "2020-10-22T12:48:15Z", "digest": "sha1:HYRITV7BW3J5PGB2KEULX3UZYZPIM3UV", "length": 8262, "nlines": 152, "source_domain": "chennaipatrika.com", "title": "Sasikala, Dinakaran ouster first victory: Panneerselvam - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.��ி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/130414/", "date_download": "2020-10-22T12:49:47Z", "digest": "sha1:LI25S3JQ5SEAG5YUI3LM6YJ672TUUWBF", "length": 11194, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "இலங்கையின் முதலாவது நீரடி அருங்காட்சியகம்: சுழியோடி நாடா வெட்டினார் கடற்படை தளபதி! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇலங்கையின் முதலாவது நீரடி அருங்காட்சியகம்: சுழியோடி நாடா வெட்டினார் கடற்படை தளபதி\nஇலங்கையின் முதல் கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் இன்று (17) காலி கடற்கரையில் திறக்கப்பட்டது.\nஇலங்கை கடற்படையின் உதவியுடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த காலி கடலைச் சுற்றி இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.\nஅனைத்து நிறுவல்களும் கடற்படை பணியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை சிமெந்து மற்றும் முற்றிலும் சூழல் நட்பு பொருட்களால் ஆனவை. காலப்போக்கில், ஒரு பவள சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் அழகை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகம் காலி அடிப்பதற்கு ஏற்றவிதத்தில் அந்த பகுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பவளப்பாறைகளை மீண்டும் உருவாக்குவதும், மீன் வளத்தை அதிகரிப்பதும் ஆகும். இப்பகுதியில் மீன் வளர்ப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்காலத்தில் டைவ் செய்ய முடியும்.\nஅருங்காட்சியகத்தின் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. கடற்படைத் தளபதி, ரிப்பனை நீருக்கடியில் வெட்டி திறந்து வைத்தார்.\nகொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் புதிதாக சேர்க்கப்பட்ட நீருக்கடியில் அருங்காட்சியக திட்டம் நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும். திருகோணமலை மற்றும் தங்காலை ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியில் அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள��ளது.\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nமுல்லேரியா வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா\nகொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு அமுல்\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nவிசா கட்டுப்பாடுகள் தளர்வு; வெளிநாட்டினர் வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு தடை: இந்திய...\nஇலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய மூத்த போராளிகளில் ஒருவரான கிருஸ்ணா இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பில் அங்கம் வகித்த கிருஸ்ணா, 1984இல் பேதுருதாலகால மலையில் இருந்த ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு...\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nவிசா கட்டுப்பாடுகள் தளர்வு; வெளிநாட்டினர் வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு தடை: இந்திய...\nஇலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://estiv2016.com/ta/asami-review", "date_download": "2020-10-22T12:29:04Z", "digest": "sha1:PBVSW4EFWDUJAHMCZI6OUCNM6QMK46HN", "length": 28330, "nlines": 105, "source_domain": "estiv2016.com", "title": "Asami உடன் உண்மையான வெற்றி சாத்தியமா? இது மட்டும்...", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைதசைகள் உருவாக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிசக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்புகைதூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nAsami ஆய்வுகள்: முடி வளர்ச்சியை அழகுபடுத்தும் வகையில் சிறந்த கட்டுரைகளில் ஒன்று\nமுடி வளர்ச்சியில் ஒரு உள் ஆலோசனையைப் போலவே Asami சமீபத்தில் காட்டியது. இந்த தயாரிப்பு அதிகரித்து வரும் புகழ் விளக்கும் நுண்ணறிவு பயனர்களின் பல நல்ல அனுபவங்கள்.\nஉங்கள் பிரச்சனைக்கு Asami பெரும்பாலும் தீர்வுதான். பல பயனர் அனுபவங்கள் Asami படைப்புகள் தெளிவாக இருப்பதால். அடுத்த கட்டுரையில், எல்லாவற்றையும் சரியாகச் Asami, Asami எவ்வாறு உகந்த இறுதி முடிவுகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நாங்கள் முழுமையாக ஆய்வு செய்தோம்.\nAsami பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க தயாரிப்பு நிறுவனம் Asami தயாரித்துள்ளது. உங்கள் இலக்குகளை பொறுத்து, தீர்வு நீண்ட காலத்திற்கு அல்லது எப்போதாவது கூட பயன்படுத்தப்படுகிறது. மகிழ்ச்சியான மக்கள் Asami செய்த அற்புதமான முன்னேற்றத்தை பற்றி கூறுகிறார்கள்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nமிக நுட்பமான முக்கிய குறிப்புகள் சுருக்கமாக:\nமிக முக்கியமான விஷயம்: இந்த முறையை நீங்கள் முடிவெடுத்தவுடன், நீங்கள் இயற்கையின் அடிப்படையிலான மற்றும் நம்பகமான மென்மையான விளைவுகளைப் பெறுவீர்கள்.\nசந்தையில் ஒரு விரிவான அனுபவம், உற்பத்தியாளர் தெளிவாக வழங்க முடியும். உங்கள் குறிக்கோளை அமுல்படுத்துவதற்கு எளிதில் செய்ய நீங்கள் அறிந்திருக்கலாம்.\nAsami, நிறுவனம் அழகுபடுத்தும் முடி வளர்ச்சியின் சிக்கலைத் தீர்ப்பதற்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nநூற்றுக்கு நூறு சதவிகிதம் உங்களுக்கு என்ன முக்கியத்துவம் அளிக்கிறது - இது அசாதாரணமானது, குறிப்பாக சமீபத்திய தயாரிப்புகள் மேலும் சிக்கல் நிறைந்த பகுதிகளை மறைக்கின்றன என்பதால், அவற்றில் பல நேர்மறையான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.\nகுறைந்தது கடந்த ஆனால், இது முக்கிய பொருட்கள் மிக சிறிய அளவு கொண்டிருக்கிறது, இது இந்த கட்டுரைகள் பயனற்றது செய்கிறது என்று உண்மையில் வழிவகுக்கிறது.\nஉற்பத்திக் கம்பனியின் உத்தியோகபூர்வ இணைய அங்காடியில் நீங்கள் Asami வாங்கலாம், இது இலவசமாக, விரைவாகவும், புத்திசாலித்தனமாகவும் வழங்குகிறது.\nஎந்த பயனர்களுக்கு குறிப்பாக பொருத்தமானது\nஒரு சி���ந்த கேள்வி இருக்கலாம்:\nஎந்தவொரு குழுவும் தீர்வு தவிர்க்க வேண்டும்\nகுறிப்பாக, Asami பயன்படுத்தி எடை இழப்பு உதவுகிறது. எனவே இது நிச்சயமாக iMove விட அதிக அர்த்தத்தை iMove. இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்பார்க்காதே, அவர்கள் Asami, இரவில் அனைத்து பிரச்சனையும் விதிவிலக்கு இல்லாமல் போய்விடும். நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும். முடி வளர்ச்சியை அழகுபடுத்தும் ஒரு பொறுமை-தேவை செயல்முறை. இது பல வாரங்கள் அல்லது ஒரு நீண்ட காலம் கூட ஆகலாம்.\nஅவர்களின் கனவுகளை Asami ஆதரிக்கிறார். எனினும், நீங்கள் இன்னும் முதல் நடவடிக்கைகளை தைரியமாக வேண்டும். எனவே, நீங்கள் அதிக முடி வளர்ச்சியை தேடுகிறீர்களானால், ஷாப்பிங் போக முடியாது, ஆனால் முன்கூட்டியே அதைப் பயன்படுத்துங்கள். இந்த அணுகுமுறையால், எதிர்காலத்தில் நீங்கள் முதல் விளைவுகளை எதிர்பார்ப்பீர்கள். நீங்கள் ஏற்கனவே அதை செய்ய வளர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஏன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் Asami திருப்தி அடைந்துள்ளனர்:\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்கள் கரிம தோற்றம் உணவுப்பொருள்கள் மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வை எந்த எதிர்மறை விளைவை\nயாரும் உங்கள் நிலைப்பாட்டை கற்றுக் கொள்ள மாட்டார்கள், யாராவது அதைப் பற்றி விவாதிப்பதற்கான தடையை எதிர்ப்பதில்லை\nஉற்பத்தியை கவுண்டரில் வாங்குதல் மற்றும் இணையத்தில் எளிமையாக செலவு செய்ய முடியாததால் மருத்துவரிடம் மருத்துவ மருத்துவ குறிப்புகள் தேவையில்லை\nபேக் மற்றும் அனுப்புபவர் தெளிவாகவும் அர்த்தமற்றவராகவும் இருக்கிறார்கள் - நீங்கள் இன்டர்நெட்டில் ஆர்டர் செய்யுங்கள் மற்றும் நீங்கள் சரியாக வாங்கியதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்\nAsami எவ்வாறு Asami செய்கிறது\nAsami குறிப்பிட்ட தாக்கம் எதிர்பார்த்தபடி, குறிப்பிட்ட குறிப்பிட்ட பொருட்களின் குறிப்பிட்ட தொடர்பு மூலம் உருவாக்கப்படுகிறது.\nஇயற்கையான Asami, Asami போன்ற முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு, இது இயற்கையில் இயற்கையான செயல்பாடுகளை மட்டுமே செயல்படுத்தும் உண்மை.\nமனித உயிரினம் உண்மையில் முடி வளர்க்கும் உபகரணங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் இது எல்லாவற்றையும் போகிறது.\nஉற்பத்தியாளர் பின்வரும் விளைவுகளை தெளிவுபடுத்துகிறார்:\nஇந்த வழியில், தயாரிப்���ு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் அவசியம் இல்லை. மருந்து பொருட்கள் தனிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உட்பட்டது என்பது உண்மை எல்லோருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதன் முடிவுகள் முடிவு குறைவாகவோ அல்லது வலுவாகவோ இருக்கலாம்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதயாரிப்பு Asami பக்க விளைவுகள்\nஏற்கெனவே தெரிவித்தபடி, Asami இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் மட்டுமே வேரூன்றி உள்ளது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஇதன் விளைவாக, அது மேல்-கவுண்டர் ஆகும்.\nஉற்பத்தியாளர் மற்றும் நெட்வொர்க்கில் உள்ள தகவல்தொடர்புகள் மற்றும் விமர்சனங்கள் இரண்டும் ஒரே மாதிரியானவையாகும்: Asami பயன்பாட்டில் எந்தவிதமான விரும்பத்தகாத பக்க விளைவுகளாலும் ஏற்படுகிறது.\nகடைசியாக, மருந்து தயாரிப்பதற்கான அறிவுறுத்தல்கள் மருந்திற்கான, பயன்பாட்டு & கோவிற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம், ஏனெனில் இந்த தயாரிப்பு சோதனைகளில் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, பயனர்களின் இந்த மகத்தான வெற்றிக்கான தெளிவான விளக்கமாகும்.\nஅவ்வாறே, நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் மட்டுமே தயாரிப்புக்கு உத்தரவிட வேண்டும் - எங்கள் வாங்குதல் ஆலோசனையைப் பின்பற்றவும் - பிரதிபலிப்புகளை (போலிஸ்) தடுக்கவும். இதுபோன்ற ஒரு போலி தயாரிப்பு, ஒரு குறைந்த விலையுயர்வை நீங்கள் தூக்கி எடுத்தாலும், வழக்கமாக சிறிய விளைவை ஏற்படுத்தி தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nAsami மிக முக்கியமான பொருட்கள்\nAsami தயாரிக்கப்படும் கலவைகளின் கலவை நன்கு சமநிலையானது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் உள்ளது:\nஎந்தவொரு வகையிலும் விளைவுகளுக்குத் தீர்மானகரமான பொருள்களின் இயல்பே இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது;\nதற்செயலாக, நுகர்வோர் தயாரிப்பு மருந்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - மாறாக: பொருட்கள் ஆய்வுகள் மிகவும் நெருக்கமாக உள்ளன.\nபயன்பாட்டிற்கு ஏதாவது சிறப்பு திட்டமிட வேண்டுமா\nஉற்பத்தியாளர்களின் நல்ல விளக்கத்தைத் தவிர, நுகர்வோர் எப்போதும் எளிதாகப் பயன்படுத்தலாம் மற்றும் பெரிய fiddling இல்லாமல் - உற்பத்தியாளரின் நல்ல விளக்கத்தினைத் தவிர தயார��ப்புகளின் எளிமை.\nகொள்கையளவில், தயாரிப்பு சிறிய இடம் எடுத்து எந்த இடத்திற்கும் புத்திசாலித்தனமாக நீக்கக்கூடியது. Vimax மதிப்பாய்வைக் கவனியுங்கள். கிடைக்கக்கூடிய தரவைப் பார்த்தால், கட்டுரைக்கு விண்ணப்பிக்கவும் வெற்றி பெறவும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்துகொள்வீர்கள்.\nAsami எந்த முடிவுகளை Asami\nAsami பயன்படுத்தி உங்கள் முடி வளர்ச்சியை உகந்ததாக்குவது மிகவும் அதிகம்\nஇது நிரூபிக்கப்பட்ட கருத்து - எந்தவொரு விஷயத்திலும் இது ஒரு தூய ஊகம்.\nஇறுதி இறுதி முடிவுக்கான சரியான வரம்பு தர்க்கரீதியாக நபர் ஒருவருக்கு வித்தியாசமாக இருக்க முடியும்.\nஇது கிட்டத்தட்ட எல்லா மனிதர்களையும் போலவே நீங்கள் தொடுபட்டு இருப்பதாகக் கருதினால், சில நாட்களுக்குப் பிறகு முடி வளர்ச்சியில் முதல் வெற்றியை நீங்கள் அடைவீர்கள் .\nமுதல் பயன்பாட்டிற்கு சில வாரங்களுக்குப் பிறகு, Asami விளைவுகள் சற்று கவனிக்கப்படாமல் இருப்பதைத் தவிர்ப்பது இல்லை.\nபெரும்பாலான நேரங்களில், குறிப்பாக உடனடி சூழல் தான் மாற்றத்திற்கு கவனத்தை ஈர்க்கிறது. உங்கள் பெரிய கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் காணலாம்.\nAsami யார் சோதித்தார்கள் என்று மற்றவர்கள் விவரிக்கிறார்கள்\nAsami பற்றி சில திருப்திகரமான முடிவுகளே இருப்பதற்கான ஒரு சத்தியமான உண்மை இது. முன்னேற்றம் நிலைமையைப் பொருத்து மாறுபடும், ஆனால் பெரும்பாலான மதிப்பீடுகள் திருப்திகரமான மதிப்பீட்டை விட அதிகம்.\nAsami ஒரு முயற்சியைக் கட்டுப்படுத்த - ஒரு நியாயமான கொள்முதல் விலையில் உண்மையான வழிமுறையை நீங்கள் வாங்கினால் - மிகவும் ஊக்கமளிக்கும் ஊக்கமாக இருக்கிறது.\nஇதற்கிடையில், அந்நியர்கள் மருந்து பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.\nஇந்த பொது அனுபவங்கள், பொதுவான ஆச்சரியத்திற்கு முற்றிலும் உகந்தவை. பல ஆண்டுகளாக சந்தையில் தொடர்ந்து சந்தையில் கப்ஸூல்கள், களிம்புகள் மற்றும் பல தயாரிப்புகளை நாங்கள் பின்பற்றினோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். இருப்பினும், கட்டுரையின் விஷயத்தில் இதுபோன்ற தெளிவான குறிப்பு, சோதனைகள் அரிதாகவே இருக்கும்.\nஉற்பத்தியாளரால் விவரிக்கப்பட்ட எதிர்விளைவு, மனிதர்களின் அனுபவங்களில��� விரிவாக பிரதிபலிக்கிறது:\nஅனைவருக்கும் Asami ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும், நாங்கள் அதை நம்புகிறோம்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nAsami போன்ற மிகவும் பயனுள்ள தயாரிப்புகளின் குழு, குறுகிய காலத்திற்கு மட்டுமே சந்தையில் Asami ஏனெனில் இயற்கை சார்ந்த தயாரிப்புகள் சில உற்பத்தியாளர்களால் விரும்பப்படுவதில்லை. எனவே நீங்கள் உடனடியாக ஒரு ஒழுங்கு வைக்க வேண்டும், எனவே அது மிகவும் தாமதமாக இல்லை.\nஎன் முடிவு: எங்கள் இணைக்கப்பட்ட ஆதாரத்திலிருந்து உற்பத்தியைப் பெற்று, அதன் விளைவை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளலாம், அதே நேரத்தில் Asami விலையுயர்ந்த மற்றும் சட்டப்பூர்வமாக வாங்க முடியும்.\nஒரு நீண்ட காலத்திற்கு இந்த முறையை செயல்படுத்த பொறுமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதை தனியாக விட்டுவிடலாம். இருப்பினும், உங்கள் சூழ்நிலையில் வேலை செய்வதற்கு உந்துதல் மற்றும் அதன் இலக்குக்கு தயாரிப்புகளை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\nபெரும்பாலும் நீங்கள் உருவாக்கிய பல்வேறு தவறான வழிகளைக் காண்பிப்போம், எந்த சூழ்நிலையிலும் நீங்கள் பின்பற்றாதீர்கள்:\nஇந்த வளத்தின் அசல் ஆதாரத்திற்கு பதிலாக, சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு வழங்குநர்களை முயற்சிக்காமல் தவறுகளை தவிர்க்க வேண்டும்.\nமோசமான நிலையில் உள்ள மோசமான நிலையில், மோசமான போதைப்பொருட்களைக் கையாளுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, இது நிச்சயமாக Hammer of Thor விட வலுவானது. நுகர்வோர் வட்டி வாக்குறுதிகளையும்கூட வரவேற்கிறார்கள், இது இறுதியில் தங்களை மோசடிகளாக வெளிப்படுத்துகிறது.\nநீங்கள் ஆபத்து இல்லாமல் உங்கள் பிரச்சினையை அகற்ற விரும்பினால், சரிபார்க்கப்பட்ட சப்ளையரிடம் இருந்து ஆர்டர் செய்யவும்.\nஇங்கே தயாரிப்புக்கு சிறந்த ஒப்பந்தங்கள், நம்பகமான வாடிக்கையாளர் சேவை தொகுப்பு மற்றும் நியாயமான விநியோக நிலைமைகள் ஆகியவற்றைக் காணலாம்.\nஆசிரியர்களில் ஒருவரான, இந்த பக்கத்தில் உள்ள இணைப்புகளைச் சரிபார்த்து, ஆபத்தான தேடல் முயற்சிகளைத் தவிர்க்கலாம். இந்த இணைப்புகள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்படுகின்றன. எனவே, விலை, நிலைமைகள் மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\n✓ இப்போது Asami -ஐ முயற்சிக்கவும்\nAsami க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/india/modis-7-request-to-indians-on-today-addressing/22263/", "date_download": "2020-10-22T11:25:35Z", "digest": "sha1:M5IZXP6XPCZ45ABSB6ZTR52ZVTOP6YQR", "length": 34481, "nlines": 353, "source_domain": "seithichurul.com", "title": "பிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7 வேண்டுகோள்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nபிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7 வேண்டுகோள்\nஅதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nவிவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nதமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்\nஅடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்குமா\nரேஷன் கடையில் கைவிரல் ரேகை பிரச்சினைக்குத் தீர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nவிவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nகழுத்து மற்றும் கால் தெரிவது நிர்வாணம் அல்ல.. வைரல் ஆன கேரள தம்பதிகள்\nஅதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nஈரான் மீ���ான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – வங்க தேசம் அரசு அதிரடி முடிவு\nபாகிஸ்தானில் மீண்டும் ஒரு இந்து கோவில் தகர்ப்பு\n2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற உலக உணவுத் திட்டம் .. எதற்காக\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nசிம்புவின் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு\nகொஞ்சி பேசிட வேனா.. ரம்யா நம்பீசன் புகைப்பட கேலரி\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் – புகைப்பட கேலரி\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\n���ூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு மீண்டும் ஒரு பேக்கேஜ் அறிவிக்க வாய்ப்பு\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇன்போசிஸ் காலாண்டு லாபம் 4,845 கோடியாக அதிகரிப்பு; ஊழியர்கள், முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nவங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் தரும் அஞ்சல் அலுவலக திட்டம் பற்றி தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nபிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7 வேண்���ுகோள்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களிடம் 7 வேண்டுகோள் விடுத்தார்.\nபிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7 வேண்டுகோள்\n1) மக்கல் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.\n2) வீட்டில் உள்ள முதியவர்கள் நலனில் கூடுதல் கவனம் தேவை.\n3) ஏழை, எளிய மக்களுக்கு உதவுங்கள்.\n4) நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.\n5) மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினரின் சேவைகளை மதியுங்கள்.\n6) மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள்.\n7) கொரோனாவை கண்டறியும் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாட்டில் மத்திய குறிப்பிட்டுள்ளவை என்ன\nஇந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு\nகோவிட்-19: ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்தது மகாராஷ்டிரா\nமீண்டும் ஊரடங்கு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல்வர்\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. நாளை முதல் எது இயங்கு\nசமுக இடைவெளியுடன் பேருந்து, மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி\nபிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே கைது\nஇன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு தளர்வுகள்.. எதுவெல்லாம் இயங்கும்\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nபீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது..\nபீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிகையை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.\n1) பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.\n2) பீகரின் நகரம் மற்றும் கிராமங்களில் 30 லட்சம் மக்களுக்கு வீடு கட்டுக்கொடுக்கப்படும்.\n3) பீகார் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும்.\n4) புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.\nஇதில் நமக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால், பாஜக தோல்வி அடைந்தால் பீகாருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்காதா சரி, பீகாருக்கு இலவச���். பிற மாநிலங்களின் நிலை என்ன\nபீகாருக்கு என்று பீகாரி என்ற மொழி உள்ள போது, ஏன் இந்தியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழியில் கற்பது தான் சிறந்தது. பீகார் மக்களுக்கு பீகாரி தானே தாய் மொழி.\nபாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது நியாயமா உங்கள் கருத்துக்களைக் கீழ் பதிவிடுங்கள்.\nவிவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nபீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம்.\n1) 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நகரம் மற்றும் கிராம்ப் பகுதிகளில் உருவாக்கப்படும்.\n2) வேலை இல்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1500 நிதி உதவி.\n3) விவசாய மசோதா ரத்து செய்யப்பட்டு புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்.\n4) முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கு மாதம் ரூ.800 பென்ஷன்.\n5) 80 வயதுக்கு அதிகமான முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 பென்ஷன்.\n6) விவசாயக் கடன் மற்றும் மின்சார கட்டணம் தள்ளுபடி.\n7) பஞ்சாப் போன்று விவசாயம் செய்வதற்கும், வருவாய் அதிகரிக்கவும் கூடுதல் வசதிகள் செய்துதரப்படும்.\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nஆந்திர பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் நவம்பர் 2-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.\nநவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டி வரும் தெர்விக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, 1,3,5,7-ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வந்தால், அடுத்த நாள் 2,4,6,8-ம் வகுப்பு மாணவர்கள் வர வேண்டும். இடைப்பட்ட ஒரு நாள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுவே 750-க்கும் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் மாணவர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்பது போல அட்டவணை போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலை வாய்ப்பு25 mins ago\nபுவி விஞ்ஞானி தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு45 mins ago\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 hour ago\nஅதிர்ச்சி.. காற்��ு மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nவேலை வாய்ப்பு2 hours ago\nஇந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 hours ago\nவேலை வாய்ப்பு3 hours ago\nஎலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட்டெட் வேலைவாய்ப்பு\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nவேலை வாய்ப்பு3 hours ago\nவேலை வாய்ப்பு4 hours ago\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்2 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு2 days ago\nவேலை வாய்ப்பு2 days ago\nதினமும் இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/699733", "date_download": "2020-10-22T13:35:58Z", "digest": "sha1:GJK467TDTMKIX4JFPZISWN6JM3VTQ6AO", "length": 3158, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லாத்வியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லாத்வியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:01, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:51, 3 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: tl:Latbiya)\n01:01, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி ([r2.6.5] தானியங்கிமாற்றல்: kk:Латвия)\n[[பகுப்பு:முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-22T12:54:36Z", "digest": "sha1:DLAAJNYW7TJDA3XOOYOYVK3VMQJGUYJF", "length": 30506, "nlines": 184, "source_domain": "ta.m.wikisource.org", "title": "குர்ஆன்/இரும்பு - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\nவானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன், ஞானம் மிக்கவன்.\nவானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.\n(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே, பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.\nஅவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன��� உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.\nவானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.\nஅவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான், இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.\nநீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்கிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.\nஉங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).\nஅவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன்.\nஅன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.\nஅல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார் அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.\nமுஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் ��ீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) \"இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்\" (என்று கூறப்படும்).\nமுனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: \"எங்களை கவனியுங்கள், உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்\" என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும், \"உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.\" பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும் அதற்கு ஒரு வாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.\nஇவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா\" என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள், \"மெய்தான், எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள், (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள், (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன, அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்\" என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.\n\"ஆகவே, இன்னும் உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது, உங்களுடைய தங்குமிடம் நரகம் தான், அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்\" (என்றுங் கூறப்படும்).\nஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன அன்றியும், அவர்களி��் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.\nஅறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்: நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்.\nநிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.\nமேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள், அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) போரொளியும் உண்டு, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரக வாசிகள்தான்.\nஅறிந்து கொள்ளுங்கள்: \"நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது, ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடகிறது, (உலக வாழ்வும் இத்தகையதே, எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.\nஉங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள், அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.\nபூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நா��் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.\nஉங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.\nநிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்.\nநிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் படைத்தோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.\nஅன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.\nபின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.\n நீங்கள் அல்லாஹ்வுக���கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான், அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள், இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபை உடையவன்.\nஅல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்) அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது, தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2013, 06:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.health.kalvisolai.com/2017/11/", "date_download": "2020-10-22T11:41:35Z", "digest": "sha1:C6YTD4ZEONZJOVKTMV4ZXYTPL7HLALAY", "length": 13246, "nlines": 156, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : November 2017", "raw_content": "\nவாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nவாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் | சில உணவுப்பொருட்களை நாம் விரும்பியும், தயங்கியும் அணுகுவோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் முட்டை. வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் | சில உணவுப்பொருட்களை நாம் விரும்பியும், தயங்கியும் அணுகுவோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் முட்டை. வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் இதற்கு, 'மூன்று' என்பதுதான் உணவியல் நிபுணர்களின் பதில். முட்டையில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துகள் நிறைந்துள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, டி, ஈ., கே, பி12, பாலேட், லூட்டின், சீசாந்தின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. சிலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடு வதைத் தவிர்ப்பார்கள். மருத்துவர்களின் அறிவுரையின்றி அவ்வாறு மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் நாம் சத்துகளை இழக்கத்தான் செய்கிறோம். மேலும், முட்டையில் மற்ற உணவுப்பொருட்களி��் இல்லாத 'சோலின்' என்ற வைட்டமின் பி சத்தும் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டையில் உள்ள சீசாந்தின், கண் நோய்கள் வராமல் தடுக்கிறது. செலினியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல நுண்ணூட்டச் சத்துகளும் முட்டையில் உள்ளன. முட்டை மருத்துவரீதியில் அல்புமினுக்குப் பெயர் பெற்றது. ரத்தத்தில் அல்புமின் குறைவாக இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம். முக்கியமாக, 'டயாலிசிஸ்' செய்து கொண்டிருப்பவர்களுக்கும், கல்லீரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கும் அல்புமின் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள், முட்டையை அவித்து அதன் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம். ஒரு முட்டையில் 212 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இது நமது ஒருநாளின் தேவைக்குப் போதுமானதாகும். வளரும் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு முட்டையை வேகவைத்துக் கொடுத்தால் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும். சாதாரணமாக ஒருவர், வாரத்துக்கு 3 முட்டைகள் சாப்பிடலாம். கர்ப்பிணிகளும், தாய்மார்களும் தினம் ஒரு வேகவைத்த முட்டையை உண்ணலாம்.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\n மருத்துவர் கு. சிவராமன் இந்தியாவில் பிறந்து இன்று உலகெங்கும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது, யோகா\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி\nகொசுக் கடி: தப்பிக்க இயற்கை வழி | 'கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு' என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல...\nவெற்றிலையின் மருத்துவ மகிமை சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர். நமது நாட்டின் பண்பில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முடிந்தவுடன் வெ...\nசிறுநீரகத்தைக் காக்கும் பழங்கள் | நமது உடலில் உள்ள மிக முக்கியமான சுத்திகரிப்பு உறுப்பு , சிறுநீரகம் . தற்போது , சிறுநீரகப் ப...\nபெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்...\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீ...\nதொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்\nதொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள் | இனிய சுவையுடன் ஏராளமான நன்மைகளையும் அளிப்பவை பழங்கள். எண்ணற்ற சத்துகளைக் கொண்ட பெட்ட...\nகண்களை காத்திடுவோம் | தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை நீண்ட நேரம் கூர்ந்து கவனிக்கும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகிறது. அதோடு ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/588379-jesus-story.html", "date_download": "2020-10-22T12:06:25Z", "digest": "sha1:L6OLNNDIUKSDQXFXMLZUZHT3ZMYMXPZY", "length": 19372, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "இயேசுவின் உருவகக் கதைகள் 13: அழைத்தும் வராதவர்கள் | Jesus Story - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nஇயேசுவின் உருவகக் கதைகள் 13: அழைத்தும் வராதவர்கள்\nஒரு பெரிய மனிதர் தன் வீட்டில் நிகழ்ந்த விருந்துக்கு இயேசுவை அழைத்திருந்தார். விருந்து உண்ணச் சென்ற இயேசு அங்கே நடப்பதையெல்லாம் பார்த்துவிட்டு இந்தக் கதையைச் சொன்னார்.\nதலைவர் ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடுசெய்து பலரை அழைத்தார். விருந்துக்கான நாளும் நேரமும் வர, அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் அனைவரையும் அழைத்துவர தன் பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அழைக்கப்பட்ட அனைவரும் ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி விருந்துக்கு வர மறுத்தனர்.\nஒருவர், “புதிதாக வாங்கியுள்ள வயலைப் பார்க்க வேண்டும். எனவே, விருந்துக்கு வர இயலாது” என்றார். இன்னொருவரோ, “வாங்கியுள்ள ஐந்து உழவு மாடுகளை நான் ஓட்டிப் பார்க்க வேண்டும் என்பதால் வர இயலவில்லை” என்றார். மற்றொருவர் தனக்கு இப்போது தான் திருமணம் ஆகியுள்ள நிலையில், விருந்துக்கு வர இயலாது என்றார்.\nஅழைக்கப்பட்ட அனைவரும் இப்படி சாக்குப்போக்குச் சொல்லி விருந்துக்கு வர மறுப்பதைப் பணியாளர் சென்று கூறினார். தலைவர் சினம் கொண்டு நகரத்தின் வீதிகளிலும், சந்துகளிலும் வாழும் ஏழை எளியோர���, பார்வைத் திறனற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் அழைத்து வருமாறு பணியாளரிடம் சொல்ல, அவர் அதனைச் செய்தார். அவர்கள் எல்லாம் வந்த பிறகும் இடம் எஞ்சி இருக்க, நடைபாதைகளில் வாழ்வோரையும் ஏழைகளையும் அழைத்து வருமாறு பணியாளாரிடம் தலைவர் கூறினார்.\n‘அழைக்கப்பட்டிருந்தும் வர மறுத்தோர், ஒரு நாளும் தனது விருந்தைச் சுவைக்கப் போவதில்லை’ என்றார் தலைவர் மனம் கசந்து.\nஇந்தக் கதையின் மூலம் இயேசு கற்பிக்க விரும்பியது என்னவாக இருக்கலாம் தான் அளிக்கும் விருந்துக்கு எல்லோரையும் அன்புடன் அழைக்கிறார் இறைவன்.\n மறு உலகில் இறைவனுடன் அவர் இல்லத்தில் வாழுகிற நிலைவாழ்வு - நிறைவாழ்வு. இவ்வுலகில் இறைவன் தரும் விருந்து எது இறைவனே அனைத்தையும் ஆளுகின்ற இறையாட்சி. இதில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறார் இறைவன்.\nஇறைவன் தரும் இறையாட்சிப் பெருவிருந்தில் பங்கேற்க, நாம் என்ன செய்ய வேண்டும் அன்பை மையமாகக் கொண்ட அறவாழ்வை வாழவேண்டும். இறைவனையும் சக மனிதரையும் அன்புசெய்ய வேண்டும். அன்பே நான் தருகின்ற புதிய கட்டளை என்றார் இயேசு. எனவே, அன்புக்கு எதிரான அனைத்தையும் கவனமாகத் தவிர்க்க வேண்டும். சாதி, மதப் பாகுபாடுகளுக்குப் பலியாகி விடாமல், அனைவரும் இறையாட்சி விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கும் கடவுளின் விருந்தினர்கள் என்பதை உணர்ந்து, சமத்துவம் பேண வேண்டும். எந்த அநியாயத்துக்கும் துணைபோகாமல் நீதி, நியாயம் காக்க வேண்டும். இப்படி வாழ்வோரே, இறையாட்சி என்னும் விருந்தில் பங்கேற்க முடியும்.\nஆனால், பலர் இந்த அழைப்பை மறுத்துவிடுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கலாம்\nஒருவர் அற வாழ்வு வாழாமல் இருப்பதற்கு புதிதாக வாங்கிய வயல்போல் சொத்து, பணம், உடைமைகள் காரணமாக இருக்கலாம்.\nசிலர் அறத்தைத் துறப்பதற்குக் காரணமாக, முதலீடு செய்து வாங்கிய வற்றை வைத்துக்கொண்டு பணத்தைத் திரும்பப் பெறுகிற முயற்சிகளாக இருக்கலாம்.\nசிலர் அறவாழ்வைக் கைவிட உறவுகள், பிணைப்புகள், பந்தங்கள் காரணமாக இருக்கலாம்.\nகண்டிப்பாக விருந்தில் கலந்துகொள் வார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் அழைக்கப்பட்ட மனிதர்கள், ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி மறுத்துவிட, ஏழை எளியோர், மாற்றுத்திறனாளிகள், தெருவிலேயே குடித்தனம் நடத்தும் திக்கற்றோர் எல்லாம் அழைப்பை ஏற்று இறை���ன் தரும் விருந்தில் கலந்துகொள்வதுதான் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. இறைவனது அழைப்பை ஏற்க விடாமல் தடுக்கும் பேராசைகள் ஏழை, எளியோர் வாழ்வில் இல்லா மல் இருக்கலாம். அறமும் அன்பும் நிறைந்த வாழ்வு இவர்களுக்கு எளிதில் கைகூடலாம்.\nஇயேசு சொன்ன இந்தக் கதை நமக்கு முன்வைக்கும் கேள்விகள் என்ன நாம் இறைவனின் அழைப்பை ஏற்பவர்களா நாம் இறைவனின் அழைப்பை ஏற்பவர்களா அல்லது ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுப்ப வர்களா அல்லது ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுப்ப வர்களா அழைப்பை நாம் மறுத்தால், இழப்பு நமக்கா அழைப்பை நாம் மறுத்தால், இழப்பு நமக்கா\nகட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com\nஇயேசுஉருவகக் கதைகள்அழைத்தும் வராதவர்கள்Jesus StoryJesusபெரிய மனிதர்விருந்துஇறைவன்உறவுகள்பிணைப்புகள்பந்தங்கள்\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nபெரியவாச்சான்பிள்ளை ஆன கிருஷ்ண பாதர்\n’அழகிய கண்ணே உறவுகள் நீயே... ’, ‘ஆசீர்வாதம்’, ’நான் செஞ்சதுலயே பெரிய தப்பு...\nஇயேசுவின் உருவகக் கதைகள் 14: இருக்கும்போதே இருப்பதையெல்லாம்…\nஇயேசுவின் உருவகக் கதைகள் 12: மன்னிக்க மறுத்தால்...\nபெரியவாச்சான்பிள்ளை ஆன கிருஷ்ண பாதர்\nசித்திரப் பேச்சு: நாகாஸ்திரத்தை ஏவும் கர்ணன்\n81 ரத்தினங்கள் 54: காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே\nஇயேசுவின் உருவகக் கதைகள் 14: இருக்கும்போதே இருப்பதையெல்லாம்…\nஇயேசுவின் உருவகக் கதைகள் 12: மன்னிக்க மறுத்தால்...\nசித்திரப் பேச்சு: போர்க்கோலத்தில் ஈஸ்வரன்\nபவுண்டரிகளை அடிக்கும் வழிவகைகளை அறிய வேண்டும், பேட்டிங்கினால் போச்சு: தோல்விக்குப் பிறகு தோனி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/09/24160118/1909788/pregnant-woman-refusing-to-come-for-Coronavirus-treatment.vpf", "date_download": "2020-10-22T13:19:59Z", "digest": "sha1:S2WFYFCWRTSGISZ4L4ZFNBF4BI23ZTJO", "length": 9382, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pregnant woman refusing to come for Coronavirus treatment", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா பரிசோதனை முடிவில் முரண்பாடு- சிகிச்சைக்கு வர கர்ப்பிணி மறுத்ததால் பரபரப்பு\nபதிவு: செப்டம்பர் 24, 2020 16:01\nகொரோனா இருப்பதாக கர்ப்பிணியை அதிகாரிகள் சிகிச்சைக்கு அழைத்தனர். ஆனால் பரிசோதனை முடிவில் முரண்பாடு இருப்பதாக கூறி அவர் சிகிச்சைக்கு வர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகுமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி மாவட்டம் முழுவதும் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தினர். இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா கவனிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முடிவுகள் சிலவற்றில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, பரிசோதனை முடிவில் சிலருக்கு தொற்று இருப்பதாக வந்தாலும், அவர்கள் தனியார் மருத்துவ ஆய்வு கூடத்தில் பரிசோதனை மேற்கொள்ளும்போது தொற்று இல்லை என்று வருவதாக தகவல்கள் வெளியாயின.\nஇந்த நிலையில் நாகர்கோவில் மணிக்கட்டிப்பொட்டல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிக்கு சுகாதார பணியாளர்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தது. இதனை தொடர்ந்து, கர்ப்பிணியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர்.\nஇதனால் சந்தேகமடைந்த அவர், தனியார் மருத்துவ ஆய்வு கூடத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்தது. கொரோனா பரிசோதனை முடிவில் முரண்பாடு ஏற்பட்டதால் கர்ப்பிணி சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு வர மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவரை அழைத்து செல்ல வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\n“வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது“ - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\n7.5 ச��வீத உள்ஒதுக்கீட்டிற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nபுதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nதமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ படிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் 833 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று- 45 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊழியர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி - கூடலூரில் 2 வங்கிகள் மூடல்\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 63 பேருக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/258676?ref=archive-feed", "date_download": "2020-10-22T12:16:27Z", "digest": "sha1:I6PLTR75ZA6ZIHPCUSXBK5UR3NVYMK7K", "length": 10812, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "உடலில் நீண்ட நாட்கள் வாழும் கொரோனா - ஆபரணங்கள் அணிய வேண்டாம் - இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉடலில் நீண்ட நாட்கள் வாழும் கொரோனா - ஆபரணங்கள் அணிய வேண்டாம் - இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு\nகொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் கொரோனா வைரஸ் கையடக்க தொலைபேசி, பேனை, இரும்பு போன்றவற்றில் அதிக காலம் உயிருடன் இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் ஆயுட் காலம் தொடர்பில் வினவிய ப��து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் மூன்று வாரத்திற்குள் குணமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது மனிதனின் உடலுக்கு உடல் மாற்றமடைகின்றது. விசேடமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு முக்கிய பங்களிக்கின்றது.\nஎப்படியிருப்பினும் கொரோனாவுக்கு உறுதியான மருந்து அல்லது தடுப்பூசி இல்லாத போதிலும் எங்கள் சுகாதார பிரிவுகளினால், நோயாளிகளின் நோய் அறிகுறிக்கமைய சிகிச்சையளித்து குணமாக்க முடியும். உதாரணமாக இருமல் உள்ள கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்படுகின்றார் என்றால், அவரது நோய் அறிகுறிக்கமைய சிகிச்சையளித்து அவரை குணப்படுத்த கூடிய சக்தி எங்கள் வைத்தியர்களிடம் உள்ளது. அதற்கமைய குணமடைந்த நோயாளிகள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறுவார்கள்.\nவிசேடமான இந்த கொரோனா வைரஸ், இருமல், தும்மலின் போது பரவுகின்றது. மேலும் யாராவது ஒருவரின் எச்சில் பட்ட இடத்தில் நின்றால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது.\nவிசேடமாக நீங்கள் பெண் என்றால், இந்த நாட்களில் புடவை அணிந்து பணிக்கு செல்ல வேண்டாம். புடவையின் முந்தானை கீழே படக்கூடும். இதன் மூலம் எச்சில் பட்டு கொரோனா தொற்ற கூடும்.\nஅதனால் அவதானமாக பணிக்கு செல்ல வேண்டும். அத்துடன் தேவையற்ற ஆபரணங்கள் அணிவதனை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிவதனை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tgmark.net/ta/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T12:25:27Z", "digest": "sha1:JMLERE7RLTKV7LZVJQ24LWB3P6EVC6B2", "length": 21362, "nlines": 192, "source_domain": "www.tgmark.net", "title": "அரிசோனா டிரைவிங் லைசென்ஸ் PSD டெம்ப்ளேட்", "raw_content": "\nஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, அடையாள அட்டை, வங்கி அறிக்கை வார்ப்புரு ஃபோட்டோஷாப் – TgMarkNet\nஅரிசோனா ஓட்டுநர் உரிம வார்ப்புரு\nஅரிசோனா ஓட்டுநர் உரிம வார்ப்புரு\nஅரிசோனா ஓட்டுநர் உரிம வார்ப்புரு\nஅரிசோனா ஓட்டுநர் உரிம வார்ப்புரு ஃபோட்டோஷாப்\nஅடோப் ஃபோட்டோஷாப் முழு பதிப்பு (மேக் & வெற்றி),\nபதிவிறக்கத்தில் தேதி மற்றும் எண் வரம்பு இல்லை,\nஸ்டாண்டர்ட் அண்ட் உண்மையான அளவு (அச்சிட)\nமாற்றுங்கள் எளிதாக (அடுக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது)\nஹாலோகிராம் (கடவுச்சீட்டு, அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம்)\nமுன் மற்றும் பின்புறம் (ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை)\nதிருத்தக்கூடிய அரிசோனா ஓட்டுநர் உரிம வார்ப்புரு\nநீங்கள் அரிசோனா ஓட்டுநர் உரிம வார்ப்புருவைத் திருத்தலாம் மற்றும் எதையும் வைக்கலாம்:\nபெயர், முகவரி, உரிம எண், அடையாள எண், பிறந்த தேதி, உயரம், எடை, முடிவு தேதி, புகைப்படங்கள் மாற்றம், போன்றவை.\nஅடோப் ஃபோட்டோஷாப் போன்ற மென்பொருளைத் திருத்துவதில் நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை.\nஅடோப் ஃபோட்டோஷாப் பற்றிய அடிப்படை அறிவை நீங்கள் பெறலாம், இந்த வார்ப்புருவைத் திருத்துகிறது.\nநீங்கள் ஒரு மாதிரி வார்ப்புருவை இலவசமாக பதிவிறக்கம் செய்து திருத்தலாம், முயற்சி, மற்றும் சோதனை செய்து.\nதைவான் பாஸ்போர்ட் டெம்ப்ளேட் ஃபோட்டோஷாப் PSD மற்றும் சமூக பாதுகாப்பு SSN அட்டை வார்ப்புரு\nஒரு இலவச வார்ப்புரு, அதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவும் நன்கு புரிந்து கொள்ளவும் முடியும்.\nஎல்லா படிகளிலும், தேவை உதவி என்றால், நாங்கள் உங்களுடன் வருகிறோம்\nநாங்கள் ஆதரவை வழங்க முயற்சிக்கிறோம்.\nபோலி அரிசோனா ஓட்டுநர் உரிம வார்ப்புரு சிறந்தது :\nபேபால், ஸ்க்ரில், நெடெல்லர், வெப்மனி, சரியான பணம், ஆடை அவிழ்ப்பு, ....\nகிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சரிபார்ப்பு:\nநான் அட்டை, பூன் அட்டை, வலை பணம், யாண்டெக்ஸ், ...\nசமூக வலையமைப்பு கணக்குச் சரிபார்ப்பு (நீல டிக்):\nமுகநூல், instagram, ட்விட்டர், தந்தி பாஸ்போர்ட், ...\nதொகுதி-சங்கிலி, ��ாணயம்-அடிப்படை, வடிவ மாற்றம், நாணயம் செலுத்துதல், ...\nபணம் செலுத்துபவர், பேஸா, பரிமாற்ற வாரியாக, ...\nஎந்த பணம் நுழைவாயில் தளத்தில், ஆன்லைன் வங்கி, ஆன்லைன் கடை, சமூக வலைத்தளம், cryptocurrency கணக்கு.\nஅனைத்து வகையான ஆன்லைன் கணக்கு சரிபார்ப்பு மற்றும் வரம்பு மற்றும் மீட்டெடுப்பு கணக்கை நீக்கு.\nஉங்களுக்கு உண்மையான ஆவணங்கள் தேவையா\nநாங்கள் ஓட்டுநர் உரிமத்தை வழங்க முடியும் + கடவுச்சீட்டு + வங்கி அறிக்கை இவை 2 ~ 4 ஆண்டு காலாவதி தேதியைக் கொண்ட ஒருவரிடமிருந்து வந்தவை.\nகுறைந்த செலவில் புதிய வார்ப்புருவை வெளியிட எங்களுக்கு உதவுங்கள்.\nPrevious Postதென் கொரியா பாஸ்போர்ட் வார்ப்புரு\nNext Postகிரீஸ் பாஸ்போர்ட் வார்ப்புரு\nஇடாஹோ இயக்கிகள் டெம்ப்ளேட் PSD அனைத்தும் உரிமம்\nயுகே பாஸ்போர்ட் psd வார்ப்புரு ஃபோட்டோஷாப்\nஓர் வகையறாவை தேர்ந்தெடுடிஜிட்டல்(238)EGift Code (3)இலவசம்(4)ஃபோட்டோஷாப் வார்ப்புரு(233) வங்கி அறிக்கை வார்ப்புரு(19) இயக்கிகள் உரிம வார்ப்புரு(71) திருத்தக்கூடிய பாஸ்போர்ட் வார்ப்புரு(35) அடையாள அட்டை வார்ப்புரு(44) Multi Version Template’s (55) Selfie Photoshop PSD (1) பயன்பாட்டு பில் டெம்ப்ளேட்(66)Real Documents (2)\nஓர் வகையறாவை தேர்ந்தெடுடிஜிட்டல்ஃபோட்டோஷாப் வார்ப்புரு இயக்கிகள் உரிம வார்ப்புரு திருத்தக்கூடிய பாஸ்போர்ட் வார்ப்புரு பயன்பாட்டு பில் டெம்ப்ளேட் வங்கி அறிக்கை வார்ப்புரு அடையாள அட்டை வார்ப்புரு Selfie Photoshop PSD Multi Version Template’sஇலவசம்EGift CodeReal Documents\n2 மோன் சோதனை வி.பி.எஸ் 8 ஜிபி\n© 2020 tgMark, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஅனைத்தும் ஒரே வார்ப்புரு தொகுப்பில் 25% தள்ளுபடி: ES25OC\nபுதிய வார்ப்புருக்களுக்கான ஒரு வருட இலவச புதுப்பிப்புகளுடன் ஒரே ஒரு டெம்ப்ளேட் தொகுப்பில்.\nகட்டண பக்கத்தில் கூப்பன் தள்ளுபடி குறியீட்டை உள்ளிடவும்.\nதி 25% கூப்பன் வார்ப்புரு பொதிக்கு பயன்படுத்தப்படலாம் மற்றும் 15% கூப்பன் ஆர்டருக்கு அதிகமாக பயன்படுத்தப்படலாம் $100\nகூப்பன் செல்லுபடியாகும் தேதி வரை அக்டோபர் 1, 2020\nபேபால் நுழைவாயில் வழியாக பணம் மற்றும் வாங்குவதற்கு, நீங்கள் தொடர்பு கொள்ளலாம் [email protected]\nஉங்களுக்கு புதிய டெம்ப்ளேட் தேவையா\nபுதிய வார்ப்புருக்கள் குறித்த உங்கள் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.\nகடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ், வணிக உரிமம், வரி விலைப்பட்டியல், வங்கி அறிக்கை, அடையாள அட்டை, குடியிருப்பு அனுமதி, கடன் அட்டைகள், விசா அட்டை, முதன்மை அட்டை, போன்றவை.\nஉங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும், இதன் மூலம் சில நாட்களில் எங்கள் சேகரிப்பில் வைக்க முடியும்.\nஉங்கள் கோரிக்கையை முழு விவரத்துடன் சமர்ப்பிக்கவும்.\nஉங்களிடம் மாதிரி படம் அல்லது பி.டி.எஃப் கோப்பு இருந்தால், அதை எங்களுக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://cineinfotv.com/2019/11/start-amma-thiraiarangam-again-to-help-small-budjet-films-speach-by-mla-vijayatharani/", "date_download": "2020-10-22T13:04:51Z", "digest": "sha1:PWUUXOH7BZFPTCJBIKH5YYVG3NCAZZUQ", "length": 23265, "nlines": 187, "source_domain": "cineinfotv.com", "title": "Start ” Amma Thiraiarangam ” again to help Small budjet films – Speach by MLA Vijayatharani", "raw_content": "\nஅம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி சிறு படங்களுக்கு உதவ வேண்டும்\n” கருத்துக்களை பதிவு செய் ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில்\nசட்டமன்ற உறுப்பினர் திருமதி விஜயதாரணி பேச்சு\nRPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் கருத்துக்களைப் பதிவுசெய். இப்படத்தின் சாராசம்சம் செல்போன்களால் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளைப் பற்றியது. மேலும் இளைஞர்களுக்கு பல நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ள படமாகவும் உருவாகி இருக்கிறது. அதனாலே இப்படக்குழுவை தொல்.திருமாவளவன் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.\nராகுல் பரமகம்சா இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.\nஇணைத்தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி பேசியதாவது,\n“இந்தப்படம் ஒரே நைட்டில் முடிவான படம். இந்தப்படம் இந்தளவிற்கு வந்ததற்கான காரணம் இயக்குநர் மற்றும் அவரது டீமும் தான். ஒருகாலத்தில் படம் எடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. பின் படம் எடுத்துவிடலாம் ஆனால் வெளியிட முடியாது என்றார்கள். இப்போது இசை வெளியீட்டு விழா நடத்த முடியாது என்றார்கள். இது அத்தனையும் சாத்தியமானது இப்படத்தில் தான். அதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி” என்றார்\n“வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கருத்துக்களை பதிவுசெய் படம் தயாரிப்பாளர் சொன்னது போல ஓர் இரவில் முடிவு செய்தபடம். பட்ஜெட் என்பதை மனதில் வைத்து நாட்டுக்குத் தேவையான கருத்துள்ள படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படத்தின் இயக்குநர் மட்டும் தான் நான். இப்படத்தின் கதை திரைக்கதை வசன���் எல்லாம் ராஜசேகர் தான். இந்தப்படத்தில் ஒரு சின்ன பிரச்சனை இருந்தது. அதன்பிறகு அதைச் சரிசெய்தவர் மோகன் சார் தான். இந்தப்படத்தை சக்சஸ் புல்லா எடுக்க முடிந்ததிற்குப் பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது. இப்படத்தை சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். நாம் நிறைய படங்களை பார்க்கிறோம். அப்படங்களில் ஹீரோ என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் செய்கிறோம். அதேபோல் இப்படத்தில் நிறைய நல்ல விசயங்களை சொல்லியுள்ளோம். தயவுசெய்து அதையெல்லாம் பாலோ பண்ணுங்கள். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் இப்படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்\n“குறிப்பாக கைத்தட்டல் எல்லாம் கெஞ்சி வாங்குவது போல் ஆகிவிட்டது. ஒரே ராத்திரியில் டிசைட் ஆன படம் இது என்றார்கள். இங்கு கவர்மெண்டே ஒரே ராத்திரியில் டிசைட் ஆகிறது. இன்னைக்கு டிக்டாக்ல கொலை செய்றதை எல்லாம் போடுறாங்க. செல்போனை எந்தளவிற்கு யூஸ் பண்ணணும் என்று சொல்கிறார்கள். சினிமா என்பது பெரிய கேம். யார் என்ன கேமில் ஆடி ஜெயிக்கிறார்களோ ஜெயிக்கட்டும் அதை நாம் விமர்சனம் செய்யத்தேவையில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜின் ரசிகனாம். அதனால் தான் அவர் ஒல்லியாக இருக்கிறார் போல. பாக்கியராஜ் படங்கள் நம் வாழ்வின் விசயங்களை பதிவுசெய்தது. கருத்துக்களைப் பதிவு செய் படமும் அப்படியான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். பெரிய படங்கள் எல்லாம் இன்று எப்படியாவது தப்பித்து விடுகிறது. சின்னப்படங்கள் தான் மாட்டிக்கொள்கின்றன. ஒரு படத்தை தியேட்டரில் தான் வந்து பார்க்க வேண்டும் என்று ரசிகன் முடிவெடுக்க வேண்டும் என்றால் நம் படம் அப்படி இருக்க வேண்டும். செலவு செய்வது படத்தில் தெரியவேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த எட்டரை கோடி ரூபாய் இருந்தது. இப்போது 75 லட்சம் இருந்தது. இப்போது அதையும் சர்வீஸ் டாக்ஸ் என்று பிடித்து வைத்திருக்கிறார்கள். இப்போது தயாரிப்பாளர்களுக்கு இன்சூரன்ஸ் போட வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்களால் வளர்ந்த பெரிய நடிகர்கள் எல்லாம் அதற்கு சப்போர்ட் பண்ணணும். இல்லாவிட்டால் எட்டரை கோடி ரூபாயை இல்லாமல் செய்தவர்கள் வீட்டு முன் போராட்டம் செய்ய வேண்டிய இருக்கிறது. வாழ்வில் எந்தப் பாவமும் பார்க்காத இடங்கள் மூன்று உண்டு. ஒன��று சுடுகாடு, இன்னொன்று கால்யாண வீடு. மூன்றாவது சினிமா. சினிமா எடுப்பவர்கள் டெடிகேட்டா இருங்க. அப்படி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அடுத்த வருசம் சினிமாவில் பெரிய அதிசயம் நடக்கும்” என்றார்.\nதயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன் பேசியதாவது,\n“வெற்றியை மட்டும் அல்ல குறைகளையும் மீடியாவிடம் சொல்ல வேண்டும். இந்த சினிமாவை ரொம்ப பொத்தி பொத்தி வச்சி பலரும் இப்போது தரையைப் பார்ப்பதே இல்லை. கருத்துக்களைப் பதிவுசெய் படம் ஒரு அற்புதமான ஒரு விசயத்தை தொட்டிருக்கிறது. இன்று செல்லம் கொடுத்த வளர்த்த பெண்ணை ஒரு அப்பன் செல்போன் வாங்கி கெடுத்துள்ளான். சென்சார் போர்டு என்ற ஒன்றை வைத்து எங்களை சித்ரவதை செய்கிறார்கள். நாயை நாய் என்று சொல்லக்கூடாது என்கிறார்கள். அப்புறம் எப்படிடா சொல்ல வேண்டும். இன்று சென்சார் எங்களுக்கு இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்களே. டிவியில் சீரியல் எவ்வளவு கேவலமாக வருகிறது. அதையெல்லாம் ஏன் கேட்க மாட்டேன்கிறீர்கள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என் கருத்துக்களை நான் பதிவு செய்கிறேன். இந்தப்படம் செல்போனால் வரும் பிரச்சனைகளை பேசியுள்ளது. இன்று நம்முடைய கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை மது கெடுத்து வருகிறது. இந்த இயக்குநரை நான் தலை வணங்குகிறேன். என்னிடம் ஒரு சேனலில் இரண்டு பெரிய ஹீரோக்கள் பெயரைச் சொல்லி அந்த நடிகர்கள் கால்ஷீட் தந்தால் படம் தயாரிப்பீர்களா என்று கேட்டார்கள். சத்தியமாக எடுக்க மாட்டேன் என்றேன். அதற்குப் பதில் இப்படியான இளைஞர்களை வைத்து நல்ல படங்களை எடுப்பேன். உதட்டோடு உதடு ஒட்டுவது போல் ஒரு காட்சி இப்பட ட்ரைலரில் வந்தது. ஆனால் டக்கென்று மறைத்து விட்டார். சந்தோஷம். இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் கூட ஹீரோயின் உதட்டை கிழித்துவிடுகிறார்கள். குருதிப்புனல் படம் ஹீரோயினின் உதட்டை இன்னும் காணவில்லை. இந்த இயக்குநரின் வெளிப்படையான பேசிய விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்தது. போஸ்டர் ஒட்டுபவர்களிடம் உள்ள கட்டுப்பாடு கூட தயாரிப்பாளர்களிடம் இல்லை. இப்படத்தின் நடிகர்கள் டெக்னிஷியன்ஸ் எல்லாம் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் நல்ல கருத்துக்களை பதிவுசெய்ய வருகிறது. அது மக்களின் இல்லங்களையும் உள்ளங்களையும் கவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ” என்றார்\n“என்னுட��ய வெற்றிக்கு காரணம் என் கருத்துக்களை சினிமாவில் பயமில்லாமல் பதிவு செய்ததால் தான். என் இயக்குநரிடம் இந்தக்காட்சி நல்லால்லை என்று ஓப்பனாக சொல்லிடுவேன். அவர் கோபப்பட்டாலும் கவலைப்பட மாட்டேன். அதுபோல் இந்தப்படத்தில் குறிப்பாக இந்த விழாவில் பெண்களை கெளரவித்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் எம்.எல். ஏ விஜயதரணி வந்திருக்கிறார். அவர் எதாவது கோரிக்கை இருந்தால் சொல்லுங்கள் என்றார். ஒரே கோரிக்கை தான். எல்லாத்தியேட்டர்களிலும் பெரிய படங்கள் போலவே சின்னப்படங்களும் ஓட வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் படம் நல்லாருந்தால் நிச்சயமாக பாராட்டிவிடுவார்கள். இந்தப்பட டீம் சின்சியராக உழைத்திருக்கிறார்கள். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்காக தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதை இந்தப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால் விழிப்புணர்வு தேவை. இப்போது சினிமாவிற்கே விழிப்புணர்வு தேவைப் படுகிறது.” என்றார்\nசட்டமன்ற உறுப்பினர் திருமதி.விஜயதரணி அவர்கள் பேசுகையில்\nசமூக சிந்தனை கொண்ட படத்தை எடுத்ததற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன். இப்போது சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பதை எல்லோரும் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனால் தமிழ்நாடு அரசால் முன்பு தொடங்கி கைவிடபட்ட அம்மா திரையரங்கைத்தை மீண்டும் துவங்கி திரையுலகம் பயன்படும் வகையில் அதை அமைக்க கோரி சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்ப போகிறேன். மலேசியா மற்றும் கேரளாவில் உள்ளது போல் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கட்டாயம் 15நாள் தியேட்டர்கள் தரப்படவேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சட்டமன்றத்தில் அமைச்சய் கடம்பூர்.ராஜீ அவர்களிடம் கேட்க போவதாக அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-10-22T12:55:05Z", "digest": "sha1:BEMNY4H7FUXQA6ZT6YGWY6N3VMSJDZNE", "length": 5785, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "போராட்டக் குழு Archives - GTN", "raw_content": "\nTag - போராட்டக் குழு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநெடுவாசல் போராட்டக் குழுவினருடன் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை\nநெடுவாசல் போராட்டக் குழுவினருடன் இந்திய மத்திய அமைச்சர்...\n“UK – புலிகளின் தடை : இலங்கை – தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தரப்புகள்… October 22, 2020\nரெலோ நியாஸ் கைது October 22, 2020\nகொட்டாஞ்சேனை பகுதிக்கும் ஊரடங்கு October 22, 2020\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை October 22, 2020\nரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.tipsandtricks.tech/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-google-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-facebook-connected-apps-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-22T11:59:16Z", "digest": "sha1:AECRVX3N4X2RMHUOKXK7VRT5622KHQAK", "length": 15784, "nlines": 44, "source_domain": "ta.tipsandtricks.tech", "title": "Notice: Trying to get property 'id_cat' of non-object in /var/www/spryt/data/www/tipsandtricks.tech/controllers/Main.php on line 59", "raw_content": "உங்கள் Google மற்றும் Facebook Connected Apps ஐ சரிபார்க்க எப்படி\nஉங்கள் Google மற்றும் Facebook Connected Apps ஐ சரிபார்க்க எப்படி\nஉங்கள் Google மற்றும் Facebook Connected Apps ஐ சரிபார்க்க எப்படி\nGoogle கருவிகளின் வழக்கமான அல்லது வலுவான பயனாளரா மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் உள்நுழைய, உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தினீர்களா மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் உள்நுழைய, உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தினீர்களா பேஸ்புக்கில் நண்பர்களை அனுப்பிய வினாக்களை நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்கிறீர்களா\nகடைசியாக, தனியுரிமை மீறல்களில் சமூக ஊடக நிறுவனங்களின் சமீபத்திய செய்தி உங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறதா 0மற்றும் கட்டாய இரண்டு காரணி அங்கீகாரம் மற்றும் இந்த நிறுவனங்களை முற்றிலும் கைவிடுவதை தவிர்த்து,\nஉங்கள் Google கணக்கு மற்றும் பேஸ்புக் கணக்குகளில் இருந்து இணைக்கப்பட்ட பயன்பாடுகளை எவ்வாறு ஆய்வு செய்யலாம், சரிபார்க்கலாம், அளவிடலாம் மற்றும் அகற்ற எப்படி என்பதைக் காண்பிப்போம்.\nஅவ்வப்போது, மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் உள்நுழைய, உங்கள் Google கணக்கைப் பயன்படுத்துங்கள்.\nஇங்கு Google இன் வழிகாட்டுதல் உள்ளது:\nஇதை நீங்கள் நினைவில் கொள்ளாவிட்டாலும் கூட,\nமூன்றாம் தரப்பு அணுகலை அகற்று\nஇப்போது, இந்த Google இணைக்கப்பட்ட பயன்பாடுகளை கண்காணிக்கவும் அகற்றவும் எப்படி ஆராயலாம். வலை உலாவியைப் பயன்படுத்தி உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைக.\nதிரையின் மேல் வலதுபுறத்தில், உங்கள் சுயவிவரப் புகைப்படத்தைக் காண்பீர்கள். எனது கணக்குஎன்பதைக் கிளிக் செய்யவும்.\nஇந்த எனது கணக்குப் பக்கத்தில் பாதுகாப்பு , தனியுரிமை மற்றும் விருப்பத்தேர்வுகள்; பாதுகாப்பு சோதனைவழிகாட்டி.\nஇந்த கட்டுரையின் நோக்கத்திற்காக, உள்நுழை & amp; பாதுகாப்புமற்றும் கணக்கு அணுகல் கொண்ட பயன்பாடுகள்என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஎப்படி என்பதை கவனத்தில் கொள்க. உங்கள் கணக்குக்கு அணுகக்கூடிய 3 rdகட்சி பயன்பாடுகளை முதலில் காண்பிப்பதை Google இணைக்கிறது. இந்த 3 rdகட்சி பயன்பாடுகள் கீழே, அணுகல் கொண்ட Google நம்பகமான பயன்பாடுகளின் பட்டியலை நீங்கள் காண்பீர்கள்.\nஇப்போது அறிமுகமில்லாத அல்லது நீங்கள் இனி பயன்படுத்தாத பயன்பாடுகளுக்கான இந்த பட்டியலை சரிபார்க்கவும். பயன்பாடுகளில் ஒன்றைக் கிளிக் செய்க. பயன்பாட்டின் அங்கீகாரம் மற்றும் அது என்ன அணுகல் அளவு உள்ளிட்ட விவரங்கள் உட்பட, இங்கே நீங்கள் விவரங்களைக் காண்பீர்கள். அகற்று அகற்றஎன்பதைக் கிளிக் செய்யுங்கள்.\nGoogle பின் பாப் அப் காட்டுகிறது. உங்கள் கணக்க��ற்கான அணுகல் பயன்பாடுகள் மற்றும் இந்தப் பயன்பாட்டை அல்லது சேவையை மீண்டும் பயன்படுத்த, நீங்கள் அணுகலை வழங்க வேண்டும். சரி என்பதைக் கிளிக் செய்து, பயன்பாடுகள் அணுகலை Google நீக்குவதோடு, அதை இலிருந்து அகற்றவும்.\nநீங்கள் தீவிரமாக பயன்படுத்தாத எல்லா பயன்பாடுகளுக்காக அணுகலை அகற்றுவதைத் தொடரவும்.\nபேஸ்புக் மூலம் உள்நுழைவதற்கு பல வலைத்தள நுழைவுகள் புதிய பயனர்களைக் கேட்கின்றன. மேலும், நீங்கள் பேஸ்புக்கில் பல பிரபலமான பகிர்வு விளையாட்டு மற்றும் வினாடி வினா பயன்பாடுகள் பயன்படுத்தினால், இந்த பயன்பாடுகள் உங்கள் தனிப்பட்ட தகவலை அணுகும். இந்த தரவு துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் இப்போது பேஸ்புக்கில் செய்தி முக்கியமாக உள்ளது. பதில், பேஸ்புக் விரைவில் தனியுரிமை அமைப்புகளை எளிதாக்கும். ஆனால் இப்போது, இங்கு நடப்பது, அவ்வளவு எளிதானது அல்ல, இந்த பேஸ்புக் இணைக்கப்பட்ட பயன்பாடுகளைச் சரிபார்த்து அகற்றும் வழி.\nபேஸ்புக் உள்நுழைந்தவுடன், பேஸ்புக் திரையின் வலது மேல் உள்ள மாற்று / அம்புக்குறியை இழுக்கவும். இது உங்கள் பேஸ்புக் கணக்கையும் பிற அம்சங்களையும் அம்பலப்படுத்தும். அமைப்புகள்.\nபொதுப் பொது அமைப்புகள் அமைப்பு பக்கத்தில், கீழே சொடுக்கி, தேர்ந்தெடுக்கவும். ஆப்ஸ் மற்றும் இணையதளங்கள்இடது கை மெனுவில்.\nகணக்கு அணுகல், மேலே விவாதிக்கப்பட்ட வழிகளில்.\nநீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயன்பாடுகளை தேர்ந்தெடுத்து அகற்ற கிளிக் செய்க, நீங்கள் மற்றொரு உரையாடல் பெட்டியைக் காணலாம். இங்கே, முந்தைய செயல்பாட்டைக் குறிப்பிடும் கூடுதல் பெட்டியின் விருப்பத்தை கவனிக்கவும். பயன்பாட்டைப் பயன்படுத்தி முந்தைய இடுகைகளை நீக்கவும் பேஸ்புக்க்கு அறிவுரை வழங்கலாமா என்பதைக் கவனியுங்கள். உதாரணமாக, நீங்கள் பேஸ்புக்கில் இடுகையிடப்பட்ட எந்தப் பதிவையும் பேஸ்புக்கில் தானாகவே இடுகையிட IFTTT பயன்படுத்தினால், முந்தைய பதிவுகள் தொடர்ந்து இருக்க வேண்டும்.\nஇங்கே பல முக்கிய குறிப்புகள். அகற்றப்பட்டதும், பயன்பாடு அல்லது வலைத்தளம் இனி உங்கள் தகவலை அணுக முடியாது, இருப்பினும் அவை முன்னர் பகிரப்பட்ட தகவலை வைத்திருக்கலாம். பயன்பாட்டிற்கான அல்லது இணையத்தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால், எதிர்கால மின்னஞ்சல்களை நிறுத்த நிச்சயமாக நீங்கள் \"குழுவிலகிக்கொள்ளலாம்\", ஆனால் பயன்பாட்டை அல்லது இணைய டெவலப்பர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். >\nபயனீட்டாளர் பயன்பாட்டை டெவலப்பர்களைத் தொடர்புகொள்வதற்கு பேஸ்புக் உதவுகிறது, நீங்கள் பயன்பாட்டில் கிளிக் செய்தால் கீழே உள்ள \"புகார் / தொடர்பு\" என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்.\nஃபேஸ்புக் ஆப் தனியுரிமை அமைப்புகள்\nஃபேஸ்புக் பயனர்கள் வெளிப்பாட்டைக் குறிப்பிட அனுமதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இணைக்கப்பட்ட ஒவ்வொரு பயன்பாடும் அனுமதிக்கப்படும். எனவே பயன்பாடுகள் முழுவதையும் நீக்கிய பின்னரும், ஒவ்வொரு பயன்பாட்டிற்கான தனியுரிமை அமைப்புகளை பார்வையிடுவதும் மாற்றுவதும் கருதுகிறது.\nமுதலில், இந்த பயன்பாட்டைப் பயன்படுத்துவதைப் பேஸ்புக்கில் காணக்கூடியவர் பயன்பாட்டின் தன்மைஎன்பதைப் பார்க்கவும். இந்த தெரிவுநிலைக்கு, பொது, நண்பர்கள், நண்பர்களே தவிர நண்பர்கள், என்னை மட்டும்அல்லது\nஇன்னும் முக்கியமானது, பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட தகவலை சரிபார்க்கவும். பல பயன்பாடுகளுக்கு, பொது சுயவிவரத்தைத் தேவைப்படலாம், ஆனால் பேஸ்புக் நண்பர்கள், பிறந்த நாள், சொந்த ஊர் மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரி போன்ற பிற பட்டியலைத் தேர்வு செய்யலாம். மேலும், பெரும்பாலான நேரங்களில், உங்கள் பக்கங்களை அணுக அல்லது உங்கள் வணிகத்தை நிர்வகிக்க பயன்பாட்டின் தேவையில்லை.\nஎனவே ஒவ்வொரு பயன்பாட்டிற்கான அணுகலை ஒழுங்கமைக்கவும் அல்லது அவற்றை முற்றிலும் நீக்கவும். அகற்றுவதன் மூலம், உங்கள் பேஸ்புடன் இணைக்கப்பட்ட பயன்பாடுகள் பட்டியலில் இந்த பயன்பாட்டையும் வலைத்தளத்தையும் பார்க்க முடியாது.\nசமூக மீடியா தளங்களைப் பயன்படுத்தும் போது நாம் தொடர்ந்து எதிர்கொள்ளும் தனியுரிமைப் பணிகளுக்கு தனியுரிமை கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் சிறிய அளவுகளை வழங்குவதற்கு வாழ்த்துக்கள். எந்த கருத்துகளையும் அல்லது கேள்வையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/new-political-party-started-in-ttv-dinakaran-s-name-117050400029_1.html", "date_download": "2020-10-22T12:08:03Z", "digest": "sha1:CZMYLT3RDSVL64K7FBJWZUYBORTMIQKN", "length": 11087, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "டிடிவி பேரவை ; புதிய கட்சி தொடங்குகிறாரா தினகரன்? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nடிடிவி பேரவை ; புதிய கட்சி தொடங்குகிறாரா தினகரன்\nஅதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் புதிய பேரவை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்ட போது, தனது உறவினர் டிடிவி தினகரனை, அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார் சசிகலா. அதன் பின், அதிமுகவின் தலைமயாக செயல்பட்டார் தினகரன்.\nஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்தது, இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தினகரனின் பெயரில் பேரவை துவங்கப்பட்டு போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. சசிகலா குடும்பத்தின் கையை விட்டு அதிமுக மெல்ல மெல்ல நழுவிக் கொண்டிருப்பதால், மன்னார்குடி மாவட்டத்தை சேர்ந்த தினகரனின் ஆதரவாளர்கள் அவரின் பெயரில் தனிப் பேரவையை துவங்கியிருப்பதாக தெரிகிறது.\nபாகுபலியாக மாறிய தினகரன் - வைரல் புகைப்படம்\nடிடிவி தினகரனை ஆதரிக்கிறதா திமுக\nதினகரனுக்கு மேலும் ஒரு சிக்கல்: 5 எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ஹவாலா தரகர்களுக்கு பணப்பரிமாற்றமா\nதினகரன் வழக்கில் திடீர் திருப்பம்: சிக்குகிறார் திருச்சி தொழிலதிபர்\nபிடி கொடுக்காத தினகரன் - விழி பிதுங்கும் டெல்லி போலீஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.materialsindia.com/2016/07/11_19.html", "date_download": "2020-10-22T12:41:22Z", "digest": "sha1:FEN3M3U32Q66D2MYVEAAICJPXYOQRRSV", "length": 14480, "nlines": 197, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 11.மின்னோட்டவியல் &வெப்பவியல் & காந்தவியல்", "raw_content": "\n11.மின்னோட்டவியல் &வெப்பவியல் & காந்தவியல்\n31.ஒரு கம்பிச் சுருளோடு இணையும் காந்தப் பாயம் மாறும் பொழுது அதில மின்னியக்கு விசை தூண்டப்படும் என்பதை கண்டறிந்தவர்\nவிடை : அ)மைக்கேல் பாரடே\n32.இதில் எதனை பயன்படுத்தி நமது பயன்பாட்டிற்கான மின்சாரம் தயாரிக்கப் படுகிறது\nவிடை : இ)மின்காந்தத் தூண்டல் விதி\n33.குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக அதன் திசையை மாற்றிக்கொள்ளும் இவ்வகையான மின்னோட்டம்\nவிடை : ஆ)மாறுதிசை மின்னோட்டம்\n1.பொருளின் வெப்பநிலை என்பது அதிலுள்ள இயங்கும் துகள்களின்\nவிடை : ஆ)சராசரி இயக்க ஆற்றல்\n2.ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க அதன் பரப்பு அமைவது\nஈ)கருமையாகவும் சொரசொரப்பாகவும் இருத்தல் வேண்டும்\nவிடை : இ)கருமையாகவும் பளபளப்பாகவும்\n3.தெர்மாஸ் குடவையில் உள்ள சூடான பாலை வேகமாக குலக்கம போது\nஅ)பாலின் வெப்பநிலை மேலும் உயரும்\nஆ)பாலின் வெப்பநிலை சிறிதளவு குறையும்\nஈ)முதலில் அதிகரித்து பிறகு குறையும்\nவிடை : இ)வெப்பநிலை மாறாது\n4.வெப்ப ஆற்றலின் மிகச் சிறந்த ஆற்றல் மூலம்\n5.ஒரு காந்தம வெப்பப்படுத்தப்படும போது அதன் காந்தத் தன்மை\n6.ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு வெப்ப மாற்றம் இவ்வாறு நடைபெறுகிறது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n8.வெப்பம் ஒரு கொருளிலிருந்து மற்ற பொருளுக்கு ஒன்றiயொன்று தொட்டுக் கொண்டிருக்கும் போது பரவுகிறது\nவிடை : அ)வெப்பக் கடத்தல்\n9.பகல்நேரத்தில் கடற்கரையில் நிலம் நோக்கி வீசும் காற்று\n10.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது\nஅ)வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல்\nஆ)வெப்பநிலை உயர்வு பொருளின் தன்மையைச் சார்ந்தது\nஇ)வெவ்வேறு நிறையுள்ள ஒரே பொருளுக்குச் சமமான வெப்பம் தரப்படும போது வெப்பநிலை உயர்வு சமமாக அமையும்\nவிடை : இ)வெவ்வேறு நிறையுள்ள ஒரே பொருளுக்குச் சமமான வெப்பம் தரப்படும போது வெப்பநிலை உயர்வு சமமாக அமையும்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-10-22T13:23:07Z", "digest": "sha1:WH6D5XTOL5G2NDJDB6U4XWULWRS62ZZS", "length": 9951, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாதோபாசனை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது... \"வெறும் உடல்பலத்தால் என்னபயன் உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன் உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன் சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் - காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் - காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா ஆடு புல்தின்றால் அது உபவாசமா ஆடு புல்தின்றால் அது உபவாசமா வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதிருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2\nஇக்காலத்தில் சமஸ்க்ரு��� மொழி வளர்ச்சி\nஅக்பர் எனும் கயவன் – 4\nதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்: ஓர் எதிர்வினை – 1\nராமானுஜாசாரியார்: ஒரு தமிழ்த் திரைப்படம்\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\n[பாகம் -18] இஸ்லாமிய அரசு,சட்டங்கள்,சமயப் போர் – அம்பேத்கர்\nமாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://bloggun.wordpress.com/2009/07/11/captain/", "date_download": "2020-10-22T12:53:49Z", "digest": "sha1:EGAL7B6UDB35STE6JNUQ5QCZXHECLHR3", "length": 8023, "nlines": 91, "source_domain": "bloggun.wordpress.com", "title": "யூத்ஃபுல் விகடன், திரட்டிகள் மற்றும் சக பதிவர்களுக்கு நன்றி! | பிளாக்கன்", "raw_content": "\n'மனிதம்' மீதும் 'தமிழர்' மீதும் பற்றுக்கொண்ட தமிழன் ஒருவன்.\nபிளாக்கன் எழுதியவை | ஜூலை 11, 2009\nயூத்ஃபுல் விகடன், திரட்டிகள் மற்றும் சக பதிவர்களுக்கு நன்றி\nஎன்னுடைய முதல் நகைச்சுவை ‘முயற்சி’க் கட்டுரையை வெளியிட்டதுக்கு யூத்ஃபுல் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, இந்திய ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி வழங்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட போது, மகிழ்ச்சியடைந்தேன். மகிழ்ச்சிக்கான காரணம் அவருடைய பல படங்களைப் பார்த்து நானும் ரசித்திருக்கிறேன்.\nஇந்த இடத்தில் நமது கேப்டன் விஜயகாந்த்தை களமிறக்கி, நகைச்சுவையாக கட்டுரை எழுதி முடித்து, யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பினேன். அதை உடனே தேர்வு செய்து சூடு தணிவதற்குள் ‘விட்’ பகுதியில் வெளியிடப்பட்டதைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்.\nஎன்னைப் போன்ற யூத்துகளின் (நம்புங்கப்பா) படைப்பாற்றலை ஊக்குவிக்கும் யூத்ஃபுல் விகடனுக்கும், என் பதிவுகளை ஏற்றுக் கொள்ளும் திரட்டிகளுக்கும், இதற்கும் மேலாக தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து பயன் பெறும் சக பதிவர்கள் (பொய்யி பொய்யி பொய்யி..) ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.\nஅந்த நகைச்சுவைக் கட்டுரைக்கான லிங்க் இதோ… “கேப்டனை விட மோகன்லால் சாதித்தது என்ன – ஒரு கொந்தளிப்பு் கடிதம் – ஒரு கொந்தளிப்பு் கடிதம்\nஇந்த நேரத்தில் ஓர் ஏமாற்றத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். நான் மிகவும் சிரத்தையுடன், முதல் முதலாக தரமான பதிவு என்று கருதி எழுதிய ஒரு பதிவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லை.\nஅந்தப் பதிவு… பசங்க – விமர்சனம் அல்ல; பிளாக்கனின் பார்வை மட்டுமே\nமீண்டும் நன்றி. நன்றி. நன்றி………………..\nநகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: கேப்டன், கொளரவம், சினிமா, டெரரு, பதிவு, பிளாக், பிளாக்கன், மோகன்லால், ராணுவம்\n« அதிர்ச்சி தரும் பதிவர்கள்… எரிச்சலில் பிளாக்கன்..\nபெண் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.. – பகீர் தகவல் »\nஉங்கள் படைப்பு யூத்ஃபுல் விகடனில் படித்தேன். நல்ல நகைச்சுவைப் பதிவு. வாழ்த்துகள்\nவாழ்த்துக்கள் பிளாக்”கன்”. இன்னும் பல வெற்றிகளைப் பெற\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரீலைக் கண்டு ரியலில் காதலிக்கலாமா..\nBlogger Debut Award – புதிய பதிவர்களுக்கு மட்டும்..\nபெண் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..\n« ஜூன் அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2507600", "date_download": "2020-10-22T11:52:21Z", "digest": "sha1:KWCKH4D6DZVTRCJINZZTVIZZKPM3HEXB", "length": 3656, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வால்வெள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வால்வெள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:49, 7 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம்\n265 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:44, 7 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n10:49, 7 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/mathaiudainatkalilsilpenkaathikasx/", "date_download": "2020-10-22T11:30:51Z", "digest": "sha1:3OV2V2KWTP6EQKOPCIVLMQVIU2RIZNWD", "length": 17018, "nlines": 95, "source_domain": "www.tamildoctor.com", "title": "மாதவிடாய் நாட்களில் சில பெண்கள் அதிகம் செக்ஸ�� வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் மாதவிடாய் நாட்களில் சில பெண்கள் அதிகம் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்\nமாதவிடாய் நாட்களில் சில பெண்கள் அதிகம் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்\nமாதவிடாய் இரத்தப் போக்கு வெளிப்படும் நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுப்படக் கூடாது என்பது நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் ஒரு மூடநம்பிக்கை. முக்கியமாக, இந்தியா போன்ற நாடுகளில் மாதவிடாய் நாட்களில் இன்றளவும் பெண்களை வீட்டில் இருந்து தள்ளி வைக்கும் நிகழ்வுகள் நடப்பதை நாம் கண்கூட காண இயல்கிறது.\nமாதவிடாய் நாட்களில் வெளிப்படும் இரத்தப்போக்கு தீட்டு என்று கருதும் வழக்கம் கொண்டிருக்கிறோம். ஆம் மாதவிடாய் இரத்தப் போக்கில் வெளிப்படும் இரத்தம் இறந்த செல்கள் கொண்டவை தான். மற்றபடி அது வெறும் இரத்தமே தவிர வேறேதும் இல்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.\nஅந்த காலத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதால், அந்த இறந்த செல்கள் கொண்ட இரத்தப் போக்கு மூலம் சிறு குழந்தைகள் அல்லது நோய்வாய்ப்பட்ட வயது முதிந்தவர்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற காரணத்தால் தான் தள்ளி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால், இன்று நாப்கின் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வந்த பிறகும் கூட, அந்த இரத்தப்போக்கு துளியும் வீட்டில் பரவும் வாய்ப்பில்லாத போதும் தீட்டு என கூறி தள்ளிவைப்பது மூட நம்பிக்கையே.\nமூடநம்பிக்கை என்பது தள்ளி வைப்பதில் மட்டுமல்ல, உறவு கொள்வதிலும் உண்டு. பொதுவாக மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க கூறவதற்கு ஒரே ஒரு காரணம் தான். அந்த நாட்களில் சில பெண்கள் அதிக வலியுடன் காணப்படுவர். அந்நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ள முயல்வது தவறு.\nஆனால், சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களிலும் உடலுறவு வைத்துக் கொள்ள ஆர்வம் வெளிப்படுமாம். இது தவறா சரியா தாய்மார்களுக்கான ஆன்லைன் பிளாக் இணையத்தில் பெண் ஒருவர் பகிர்ந்திருக்கும் உண்மை அனுபவங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…\nஎன் தோழிகள் சிலர், மாதவிடாய் நாட்களில், தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ள ஆர்வம் கொள்வதாக என்னிடம் தெரிவித்துள்ளனர். சிலருக்கு அவர்களது பதின் வயது காலத்திலேயே மாதவிடாய் இரத்தப்போக்குநாட்��ளில் உச்சக்கட்ட இன்பம் அடைய எண்ணம் எழும் என்றும். ஆனால், அதுகுறித்து வெளியே கூறினால் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். அவமானமாக இருக்கும் என்பதால் யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்கள்.\nபீரியட் நாட்களில் செக்ஸ் வைத்துக் கொள்வது என்பது சாதாரணம். இது தனிப்பட்ட அந்தந்த பெண்களின் கருத்து, உரிமை, உடல்நிலையை பொருத்தது. ஆனால், இதுக்குறித்து வெளியே பேசவேக் கூடாது என்பது தான் அறியாமை.\nஎனவே, என் தோழியின் கருத்தினை கேட்ட பிறகு, பிற தோழிகளிடம் (நெருக்கமான, நல்ல தோழிகள்) இதுகுறித்த கருத்து கேட்க நான் முற்பட்டேன். மேலும், இதுகுறித்து ஆன்லைனில் வேறுசில பெண்கள் யாரேனும் கருத்து பதிவு செய்துள்ளார்களா என்றும் கூகுளில் தேடினேன்.\nஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணின் விருப்ப, வெறுப்புகள் வேறுப்பட்டு காணப்படலாம். ஆனால், மாதவிடாய் நாட்களில் செக்ஸ் ஆர்வம் கொள்கிறார்கள் என்பதே உண்மை. ஆன்லைனில் படித்த பல கட்டுரைகள் இதற்கு நிரூபணமாக அமைந்தன. உயிரியல் ரீதியாகவே மாதவிடாய் நாட்களில் வெளிப்படும் சில ஹார்மோன் சுரப்பிகள் காரணமாக பெண்கள் மத்தியில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆர்வம் வெளிப்படுவது இயல்பாக தான் உள்ளது. இது முற்றிலும் இயற்கை.\nமாதவிடாய் நாட்களில் லியூப்ரிகேஷன் மிகுதியாக இருப்பதாலும். மேலும், மாதவிடாய் நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதாலும் சிலருக்கு இந்த ஆர்வம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.\nஆனால், மாதாவிடாய் நாட்களில் கருத்தரிக்க மிக அரிதான வாய்ப்புகள் உள்ளதால், அந்த நாட்களிலும் பாதுகாப்புடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று பெல்லாக் எனும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளார்.\nமற்றபடி மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது எல்லாம் பாதுகாப்பானது தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nபொதுவாக உடலுறவில் ஈடுபடும் பது வெளிப்படும் ஈஸ்ட்ரோஜன், எண்டோர்பின் போன்ற சுரப்பிகள் வலி நிவாரணியாக செயல் படுகின்றன. இதனால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் Cramps வலிகளில் இருந்து பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.\nசிலர் மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது கடினம் என்கிறார்கள். எனது தோழி ஒருவர் கூறுகையில், மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவ��ு ஏற்படும் ஒரே ஒரு தொல்லை… இரத்தக்கறை படிவது தான். அதற்கு சரியான ஏற்பாடுகளை செய்துக் கொள்தல் அவசியம். அந்தரங்க பாகத்தின் கீழே கூடுதலாக டவல் ஒன்றை பயன்படுத்துவதால் இதை தவிர்க்கலாம் என்று அவரது அனுபவத்தை வைத்து கூறி இருந்தார்.\nமேலும், மேலும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.. மாதவிடாய் நாட்களில் உடலுறவு என்பது தனிப்பட்ட அந்தந்த பெண்களின் நிலையை பொருத்தது என்பது. நான் கருத்துக்கணிப்பு நடத்திய போது, வேறு ஒரு நெருங்கிய தோழி, தன் கணவருடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு பதிலாக வைப்ரேட்டர் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறினார். செயல் வேறாக இருந்தாலும் அவர் அடையும் பயன் ஒன்று தான்.\nசிலர் மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதால் கருப்பை வாய்க்கான தொடர்பு இலகுவாகி, இரத்தப்போக்கு நாட்கள் குறையும். இதனால் மாதவிடாய் நாட்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறியுள்ளார். எனவே, பீரியட் நாட்களில் செக்ஸ் வைத்துக் கொள்வது சரியா, தவறா என்பதை தாண்டி… அது சாதாரணமானது. அதை மிகைப்படுத்த தேவை இல்லை.\nமாதவிடாய் நாட்களில் ஒரு பெண்ணுக்கு உறவில் ஈடுபட விருப்பம் இருந்தால், அது இயல்பான, இயற்கையான உணர்ச்சி வெளிப்பாடு என்பதை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்.\nமற்றபடி மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபட வேண்டுமா, கூடாதா என்பதை தீர்மானிக்கும் முடிவு, உரிமை பெண்கள் இடத்தில் மட்டுமே உள்ளது.\nஆண்கள், இதை கட்டாயப்படுத்துதல் உறவில் விரிசல் ஏற்பட மட்டுமே காரணமாக இருக்கும்.\nPrevious articleபுதுமணத் தம்பதிகள் உடலுறவுக்கு எப்படித் தயாராக வேண்டும்\nNext articleகணவர்களின் இந்த செயல்கள் தான் மனைவியரை அதிகம் வலி உணர செய்கிறதாம்\nதீ ட்டு தானே என பார்க்காமல் போவீங்களா மாசமாகும் முன்னாடி எப்படி இருக்கும், அ பார்ஷன் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்\nஎப்போதெல்லாம் பெண்களுக்கு மார்பக வலி ஏற்படும் நள்ளிரவாக இருந்தாலும் குளித்துவிடுவது நல்லது\nபெண் இப்படியிருந்தால் ஆண்களுக்கு பிடிக்கும் \nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNzAyMw==/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-10-22T12:07:10Z", "digest": "sha1:IBC7WBS7OHNYIFZEN765SMSQKTAOL5EP", "length": 6919, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nசார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பவுலர்கள் ஏமாற்றியதால் சென்னை அணி 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தானை எதிர்கொண்டது.\nசென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாத் அறிமுகமானார். ராஜஸ்தான் அணியில் 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடர் நாயகன் இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வாய்ப்பு பெற்றார்.\n'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார்.ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் (74), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (69) கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது. ஆர்ச்சர் (27), டாம் கரான் (10) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் சாம் கரான் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nகடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுபிளசி (72), வாட்சன் (33), கேப்டன் தோனி (29*) கைகொடுத்த போதும், 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ராஜஸ்தான் சார்பில் ராகுல் திவாட்டியா 3 விக்கெட் கைப்பற்றினார்.\nநாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனா தடுப்பூசி நாட்டுக்குச் சொந்தமானது; பாஜகவுக்கு சொந்தமானதல்ல: ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nபிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்\nபீரங்கி, கவச வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா\nமகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது : துர்கா பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை\nஓ.டி.டியில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்க சட்டம் இல்லை: அமைச்சர் கடம்பூர�� ராஜு பேட்டி \nதஞ்சை பெரிய கோயில் சதய விழாவில் தமிழில் பூஜை செய்ய உரிமை மீட்புக்குழு கோரிக்கை \nதமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nசென்னையில் பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை \nதிண்டுக்கல் மாவட்டத்தில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியதில் 4 பேர் பலி \nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nமீண்டு வருவோம்... வெற்றி பெறுவோம்\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 85 ரன் இலக்கு\nகாயத்தால் விலகினார் டுவைன் பிராவோ\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.veltharma.com/2012_02_05_archive.html", "date_download": "2020-10-22T11:26:47Z", "digest": "sha1:CXMGLJHBM4PC3WBX3IZBZXHGAGG4YJPW", "length": 68613, "nlines": 1127, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2012-02-05", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகஞ்சா புகைத்த Steve Jobs - அந்தரங்கங்கள் பல அம்பலம்\nஇப்போதைய தலைமுறையின் முன்னணி சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் Steve Jobs ஐப் பற்றிய பல அந்தரங்கத் தகவல்கள் இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. 1991-ம் ஆண்டு ஜோர்ஜ் H. W. புஸ் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது Steve Jobsஐ ஏற்றுமதிச் சபையின் உறுப்பினராக நியமிக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இதற்காக அமெரிக்க உளவகமான FBI ஆனது Steve Jobsஐப் பற்றிய தகவல்களைத் திரட்டியது. அதன் போது Steve Jobsஐப் பற்றி அறிந்து கொண்டவை இப்போது அம்பலப் படுத்தப் பட்டுள்ளன.\nSteve Jobsதந்து இலக்குகளை அடைவதற்கு தவறான வழிகளையும் கைக்கொள்வார்.\nSteve Jobs Hasish LSD ஆகிய போதைப் பொருட்களைப் பாவித்திருந்தார்.\nSteve Jobs தனது இலக்குகளை அடையும் பாதக்கு குறுக்கே நிற்பவர்களை மிரட்டுவார்.\nSteve Jobs உடன் வேலை செய்வது மிகவும் சிரமமான காரியம்.\nSteve Jobs உண்மைகளைத் திரிப்பார் யாதார்த்தங்களைப் புரட்டுவார்.\nSteve Jobs ஒரு நேர்மையான மனிதர் அல்லர்.\nSteve Jobs இற்கும் அவரது காதலியான கிரிஸ் ஆன் பெனனிற்கும் பிறந்த Steve Jobsஇன் முதற் குழந்தையான லிசாவை பராமரிப்பதற்கு உரிய செலவுகளை அவர் செலுத்தவில்ல. ஆனால் பிற்காலத்தில் தனது மகளிடம் பரிவு காட்டினார்.\nதிருமணமாகாத ஒரு பெண்ணிற்குப் பிறந்த Steve Jobs தனது தாயாரில் அன்பு கொண்டிருந்தார்.\nகவிதை: துயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nவெங்காயம் - வெறும் உடம்பு அல்லது வெள்ளை நிற உடம்பு\nமோதகம் - மோதும் இடம்\nசீரகம் - சீரான உள்ளம்\nபாரொட்டா - பாரில் தொடாத\nராஜபக்சவின் இறக்குமதித் தீர்வும் ஏற்றுமதிப் பொய்யும்\nபெப்ரவரி 4-ம் திகதி இலங்கையின் சுதந்திர தினவிழாவில் உரையாற்றும் போது இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இரு பெரும் கருத்துக்களை வெளிட்டார்: 1. இலங்கை இனப்பிரச்சனைக்கான இறக்குமதி செய்யப்பட்ட தீர்வில் தங்கியிருக்க முடியாது. 2. இனப் பிரச்சனைக்கான தீர்விற்கு வெளியார் செல்வாக்கைப் பாவிக்க முடியாது. இதில் முதலாவதான் இறக்குமதி செய்யப்பட்ட தீர்வு எனக் குறிப்பிட்டது அரசியல் முதுபெரும் நரியான ஜே. ஆர் ஜயவர்த்தனவும் அரசியன் கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தியும் 1987இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தையே. மேலும் ராஜபக்ச இரண்டாவதாகக் குறிப்பிடும் வெளியார் செல்வாக்கு என்பது மேற்குலக நாடுகளாலும் இலங்கைமீது மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கு தேவை எனக் கொடுக்கப்படும் அழுத்தம். அதாவது மஹிந்த ராஜபக்ச 13 தமிழர்களுக்குக் கிடையவே கிடையாது என்கிறார்.\nபாவம் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்\nஇலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பயணத்தின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது இலங்கை அதிபர் ராஜபக்ச தன்னிடம் 13-ம் திருத்தத்தின் மேல் சென்று தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார் என்றார். அதற்குப் பின்னர் ராஜபக்ச தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தான் அப்படி ஒரு வாக்குறுதி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கு வழங்கவில்லை என்றார். அப்படியென்றால் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் தான் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் செய்தது போல் யாரோ யாருக்கோ எழுதிய வைத்ததை கொழும்புப் பத்திரிகையாளர் மாநாட்டில் வாசித்தாரா அல்லது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொய் சொன்னாரா அல்லது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொய் சொன்னாரா அல்லது மஹிந்த பொய் சொல்கிறாரா அல்லது மஹிந்த பொய் சொல்கிறாரா இதுவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம�� கிருஷ்ணா மௌனமாக இருப்பது ஏன் இதுவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா மௌனமாக இருப்பது ஏன் கிருஷ்ணா 13இற்கு மேல் என்று ராஜபக்ச சொன்னதாகச் சொல்கிறார். ஆனால் ராஜபக்ச பதின்மூன்றே கிடையாது என்கிறார். இதில் இருந்து நாம் ஒரு முடிவிற்கு மட்டுமே வர முடியும். அதாவது இருவரும் சேர்ந்த்து தமிழர்களையும் உலகத்தையும் ஏமாற்றுகிறார்கள். கொழும்பு ஊடகம் ஒன்றில் எழுதிய ஒரு சிங்கள அரசியல் ஆய்வாளர் 13 கிடையாது என்று ஒன்றல்ல இரண்டல்ல ஆறு தடவைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவை இலங்கை ஏமாற்றி விட்டது என்கிறார்.மஹிந்த ராஜபக்ச தன்னிடம் 13-ம் திருத்ததிற்கும் அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்வதாக உறுதியளித்தார் என இந்திய வெளிநாட்டமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பத்திரிகையாளர்கள் மாநாட்டில் சொன்னதை கொழும்புப் பத்திரிகைகள் இருட்டடிப்புச் செய்தது ஏன்\nஇலங்கையில் தமிழர்களுக்கு போர் நடக்கும் போது வெளிநாட்டில் இருந்து படைக்கலங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. படைத்துறை ஆலோசகர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அயல் நாடு ஒன்றில் இருந்து இருபதினாயிரம் படையினரும் கள்ளத்தனமாக பின்கதவால் இறக்குமதி செய்யப்பட்டனர். போரின் போது ராஜபக்சவிற்குப் பயன்பட்ட இறக்குமதி தீர்வின் போது வேண்டாம்\nஇலங்கையின் இனப்பிரச்சனைக்கு முதலில் சமஷ்டி என்னும் இணைப்பாட்சி முறைமை ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. அதைப்பற்றிப் பல பொய்களைச் சொல்லிச் சொல்லி சமஷ்டி என்பதை ஒரு கெட்ட வார்த்தையாக்கிவிட்டனர் சிங்களவர்கள். இதில் சிங்கள இடதுசாரியினர் வலது சாரியினர் மதவாதிகள் பத்திரிகையாளர்கள் அனைவருமே திறமையாகப் பொய்களைச் சொல்லினர். தமிழர்களின் ஆயுத போராட்டத்தை பயங்கரவாதப் பிரச்சனையாகப் பொய் சொல்லிச் சொல்லி முழு உலகத்தையும் நம்ப வைத்தனர். பின்னர் அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு தீர்வாக முன் வைக்கப்பட்டது. அதைப் பற்றிப் பொய் சொல்லிச் சொல்லி அதை ஒரு கெட்ட வார்த்தையாக்கினார்கள் சிங்களவர்கள். இப்போது முன்வைக்கப்படும் சொல் நல்லிணக்கம். இது இன்னும் எத்தனை நாட்கள்.\nமுழு Microsfitஐயும் மிஞ்சிய தனி iPhone\nMicrosfitநிறுவனத்தின் முழு வருவாயையும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone வருவாய் மிஞ்சி விட்டது. பிந்திக் கிடைத்த காலாண்டு விற்பனைத் தக��ல்களின்படி Microsfitநிறுவனத்தின் சகல துறைகள்( Xbox, Windows, Microsoft Office and Windows Phone) மூலமாகக் கிடைத்த வருவாய் 20.9பில்லியன் டாலர்கள் அதேவேளை ஆப்பிள் நிறுவனம் iPhone விற்பனையில் மாத்திரம் 24.4பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியுள்ளது. 37.04 பில்லியன் ஐபோன்கள் விற்பனையாகி உள்ளன. இப்போது 100பில்லியன் டாலர்கள் காசுக் கையிருப்புடன்ஆப்பிள் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.\nMicrosfit இன் உள்ளக காணொளிப் பதிவு ஒன்று வெளியே கசிந்ததால் அவர்களின் புதிய திட்டம் அம்பலமாகியுள்ளது.ஐபோன்களின் வெற்றிக்கு அவற்றில் பாவிக்கப்படும் செயலிகள் (applications) ஆகும். இதனால் Microsfit தனது விண்டோஸ் இல் பாவிக்கடும் செயலிகள் பாவிக்கப்படக் கூடிய வகையில் தனது விண்டோஸ் கைப்பேசிகளை மாற்றி அமைக்க விருக்கிறது. Microsfit நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகிறது. அடுத்த விண்டோஸ் கைப்பேசிகள் ஆரம்பத்தில் ஒரு இலட்சம் செயலிகள் உடையதாக இருக்கும். அத்துடன் கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு விண்டோஸ் கைப்பேசி மூலம் பணத்தைச் செலுத்தும் முறைமையான NFC (near field communication) உள்ளடக்கப்பட்டிருக்கும்.\n2015இல் ஐபோன்களை விண்டோஸ் கைபேசிகள் மிஞ்சும்\nMicrosfitஇன் புதிய திட்டங்களைப் பார்த்த தொழில்நுட்ப ஆய்வாளர்கள் 2015இல் விண்டோஸ் கைப் பேசிகள் ஐபோன்களை மிஞ்சும் என்கின்றனர். சென்ற ஆண்டு விண்டோஸ் கைப்பேசிகள் மொத்த smartphone விற்பனையில் 2% மட்டுமே. இது\nLabels: கைப்பேசி, செய்திகள், தொழில்நுட்பம்\nஆளில்லாப் போர்விமானங்கள்: அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்\nஇனிவரும் காலங்களில் போர் முனையில் ஆளில்லாப் போர்விமானங்கள் பெரும் பங்குகள் வகிக்கவிருக்கின்றன. பல நாடுகளும் ஆளில்லாப் போர்விமானங்கள் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற் கொள்கின்றன. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன.\nஅமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்க சார்புப் படைத்துறை விமர்சகர்களும் அமெரிக்கா தனது ஆளில்லாத விமானங்கள் மூலம் அண்மைக்காலங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஈட்டிவரும் வெற்றிகள் பற்றி மார்தட்டிப் பேசி வந்தனர். இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் பல முக்கிய தலைவர்கள் உட்படப் பலரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. நவம்பர் 2-ம் திகதி சோமாலியாவில் 20 பேரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. கடாஃபி இறுதியாக 70இற்கு மேற்பட்ட வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயன்றபோது அதன் மீதான முதல் தாக்குதல் அமெரிக்க ஆளில்லா விமானங்களாற்தான் மேற் கொள்ளப்பட்டன.\nபாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.\nஅமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் பல அப்பாவி மக்களையும் கொன்று குவித்துள்ளன என்று பாக்கிஸ்தானில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாக்கிஸ்த்தானின் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பிரதேச நகரான வாரிஸ்தானில் பல அப்பாவிகளை அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் கொன்றுள்ளன. ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு இசுலாமியத்தீவிரவாதிக்கும் ஒரு சாதாரண இசுலாமியக் குடி மகனுக்கும் வித்தியாசம் காணமுடியாது என்கிறார் மிஸ்ரா ஷாசாத் அக்பர் என்னும் பாக்கிஸ்தானியச் சட்டவாளர்.\nஊர்ப் பிணக்கைத் தீர்க்கக் கூடியவர்கள் கொலை\nவாரிஸ்த்தானில் ஒரு பகுதியில் குரோமைட் சுரங்கம் தொடர்பாக இரு குழுக்களிடை நடந்த மோதலைத் தவிர்க்க அவர்கள் பேச்சு வார்த்தைக்காக ஒரு இடத்தில் ஒன்று கூடினர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அங்கு சென்ற அமெரிக்க ஆளில்லா விமானம் அவர்கள் தலிபான்கள் எனக் கருதி அவர்கள் மீது மூன்று ஏவுகணைகளை வீசியது. நாற்பது அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஅமெரிக்க அரச திணைக்களத்திடம் ஆளில்லாப் போர் விமானங்கள்\nஅண்மையில் அமெரிக்க அரச திணைக்களம் தனக்கென்று சில ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையான் சிஐஏ தனக்கென்று ஒரு படையணியை உருவாக்கி தனது நடவடிக்கைகளை அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக செய்துவருகிறது. அமெரிக்கப் படைகள் செய்யும் நடவடிக்கைகள் அமெரிக்க சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. ஆனால் இந்த சிஐஏயின் படைநடவடிக்கைகள் எந்த ஒரு சட்ட வரையறைக்கும் அப்பால் பட்டவையாகவே இருக்கின்றன. அமெரிக்க அரச திணைக்களம் எப்படி தனது ஆளில்லாப் போர்விமானங்களைப் பாவிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.\nபன்னாட்டு மன்னிப்புச் சபையின் ஆசிய-பசுபிக் பிராந்திய இயக்குனர் சாம் ஜவாரி அவர்கள் ஐக்கிய அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்களின் நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தைப் பற்றி விளக்க வேண்டும் என்றும் அவற்றின் தாக்குதல்களின் போது பொது மக்கள் கொல்லப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் ஃபெப்ரவரி முதலாம திகதியன்று தெரிவித்தார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக ஒபாமா சிஐஏயின் ஆளில்லாவிமானங்கள் இனங்காணப்பட்ட பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்தார். இனங்காணப்பட்ட பயங்கரவாதிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தாமல் கொல்ல முடியுமா கடந்த 4 ஆண்டுகளாக பன்னாட்டு மன்னிப்புச் சபை மௌனமாக இருந்தது ஆச்சரியமே\nஉலகத்தின் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட நாடுகளில் ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமாங்கள் ஊடுருவி வேவு பார்க்கின்றன. ஒளிப்பதிவு செய்கின்றன. இவை அந்த நாடுகளின் இறைமையை மீறும் செயலாகும். பராக் ஒபாமா பதவிக்கு வந்த பின்னர் அறுபது பிள்ளைகள் உட்பட ஐநூறிற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்த்தான் எல்லைப் பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளனர். தனது படையினரஈராக்கில் இருந்து விலக்கிக் கொண்டபின்னர் ஐக்கிய அமெரிக்கா அங்கு பெரும் ஆளில்லாப் போர்விமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பது தெரிய வந்தமை ஈராக்கிய ஆட்சியாளர்களை ஆத்திரமூட்டியுள்ளது. அமெரிக்கப்படைகள் மற்ற நாட்டுக்குள் புகுந்து வேவு பார்ப்பதும் போராளிகளைக் கொல்வது ஓர் எல்லை தாண்டிய பயங்கரவாதமே.\nஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் வணிகத்துறைப் பேராசிரியர் தனது மாணவர்களிடம் கேட்ட கேள்வி:\nஒரு வியாபாரத்தை விரிவாக்குவட்தற்கு எங்கிருந்து நிதி பெறலாம்\nஅமெரிக்க மாணவன்: பங்குச் சந்தையில் இருந்து\nபிரித்தானிய மாணவன்: வங்கிகளிடம் இருந்து\nஅரபு நாட்டு மாணவன்: தந்தையிடம் இருந்து\nஇந்திய மாணவன்: சமையலறையில் காஸ் வெடித்து மனைவி இறக்க. அடுத்த திருமணம் செய்வதன் மூலம்.\nபேராசிரியர் எப்படி லிஃப்டில் மாட்டுப்பட்டார்\nஅதற்குள் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்து இந்த ஆளை இதற்கும் முன்னர் எங்கோ கண்டிருக்கின்றேனே என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மாட்டுப்பட்டார்.\nதேர்வு மண்டபத்தில் சிரமப்படும் மாணவர்களுக்கான சிறந்த மூச்சுப் பயிற்ச்சி\nமூச்சை மெதுவாக உள் இழுக்கவும்\nஅடுத்த ஆண்டு என்று ஒன்று இருக்கிறது\nஎன்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளவும்.\nதாய்: மகனே நேரமாகி விட்டது எழும்பிக் கல்லூரிக்கு போ.\nமகன்: எனக்குக் கல்லூரிக்குப் போகப் பிடிக்கவில்லை\nதாய்: ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு குறைந்தது இரு காரணங்களாவது சொல்லு.\nமகன்: 1. ஒரு மாணவர்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.\n2. ஒரு விரிவுரையாளர்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.\nதாய்: அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை நீ போய்த்தான் ஆக வேண்டும்.\nமகன்: நான் ஏன் போக வேண்டும் என்பதர்கு இரு காரணங்காளாவது சொல்லுங்கள் அம்மா.\nதாய்: 1. உனக்கு 57 வயது. 2. கல்லூரி முதல்வர்.\nகடைசிப் பந்தில் ஆறடித்து வெல்வதுமுண்டு\nகடைசிப் பந்தில் விக்கட் வீழ்த்தி வெல்வதுமுண்டு\nகடைசி நிமிடத்தில் கோல் அடித்து வெல்வதுமுண்டு\nகடைசி நாள் இரவு படித்து தேர்வில் சித்தியடைவதுமுண்டு\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நா��ுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/athi-varadar-darshan-second-day", "date_download": "2020-10-22T12:44:05Z", "digest": "sha1:NR7JANZHWS42HQXX43MY3PBOFLYQKOTE", "length": 12074, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "கட்டண தரிசனம் ரத்து, கூடுதல் தரிசன நேரம் - களைகட்டும் அத்திவரதர் வைபவத்தின் இரண்டாம் நாள் ! | athi varadar darshan second day", "raw_content": "\n`கட்டணமில்லை;கூடுதல் தரிசன நேரம்’ - இரண்டாவது நாளாக களைகட்டும் அத்திவரதர் வைபவம்\nகாஞ்சிபுரம் தேவராஜ பெர��மாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தைக் காண நேற்றுமுதல் (ஜூலை 1) பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். முதல்நாளில் ஏற்பட்ட சில சிக்கல்களைப் போக்கும் வகையில் பக்தர்களுக்கு உதவும் பல சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.\nகாஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தைக் காண நேற்றுமுதல் (ஜூலை 1) பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். முதல்நாளில் ஏற்பட்ட சில சிக்கல்களைப் போக்கும் வகையில் பக்தர்களுக்கு உதவும் பல சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.\nஇரண்டாம் நாளான இன்று அத்திவரதர் ஏகாந்த சேவை நடைபெற்றது. நீல நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மற்றும் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் ஆகியோர் இன்று அத்திவரதரைத் தரிசனம் செய்தனர்.\nஅத்திவரதர் வைபவத்தின் முதல் நாள் தரிசனத்திற்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலான வெளியூர் பக்தர்கள், நேற்று காஞ்சிபுரம் வருவதைத் தவிர்த்து விட்டார்கள். அதுபோல் நேற்று விரைவாக தரிசனம் செய்யவேண்டும் என நினைத்த பெரும்பாலான பக்தர்கள் 50 ரூபாய் கட்டண தரிசன வழியில் சென்றனர். ஆனால் கட்டண தரிசனத்தைவிட பொது தரிசனத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் பொது தரிசனம் செய்தவர்கள் கட்டண தரிசனம் செய்தவர்களை விட விரைவாக தரிசனம் செய்ய முடித்தனர். நேற்று மட்டும் 50 ரூபாய் கட்டணத்தில் 35000 பேர் தரிசனம் செய்தனர்.\nகட்டண தரிசனம், இலவச தரிசனம், வி.ஐ.பி தரிசனம் என மூன்று வகையான தரிசனத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தார்கள். இந்த நிலையில் பக்தர்கள் அனைவரும் ஒரேவழியில் வரும் வகையில் 50 ரூபாய் கட்டணத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்துள்ளார். இது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஉள்ளூர் மக்கள் சிறப்புத் தரிசனம் செய்யும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலம் ஒரு முறை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். ஆனாலும் 1.7.19 – 3.7.19, 12.7.19-24.7.19, 15.8.19-12.8.19 மற்றும் ஆகஸ்டு 16,17 ஆகிய தேதிகளிலும் மாலை 5 மணிமுதல் இரவு எட்டுமணி வரை உள்ளூர்மக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாஸ் மூலம் தரிசனம் செய்யலாம்.\nஅத்திவரதர் த��ிசனத்திற்காக தேவராஜ பெருமாள் கோயில் பகுதிக்கு மினி பேருந்து விடப்பட்டுள்ளது. ஆனால் முதல்நாளில் அதிக அளவு ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாடவீதிகளில் ஆட்டோக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் அதிக அளவு மினி பேருந்துகளை இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.\nஅத்திவரதர் தரிசனத்திற்கான நேரம் காலை 6 முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரையிலும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இடைவேளை இல்லாமல் தொடர்ந்து 15 மணி நேரமும் பக்தர்கள் அத்திவரதரைத் தரிசிக்கலாம். இரவு 8 மணிக்குக் கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்படும். இரவு எட்டுமணிக்குள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தபிறகே கோயில் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.materialsindia.com/2016/07/3_22.html", "date_download": "2020-10-22T11:44:33Z", "digest": "sha1:SSMAHMS2PHVVPLJCSVKRUHX2D7TMJ7CU", "length": 12465, "nlines": 158, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 3.இந்திய வரலாறு", "raw_content": "\n341. வெங்கி சீக்கிய மன்னர்களி;ல் கடைசி அரசன் யார்\n342. சீக்கிய ஆட்சி முறையில் அதிகாரம் அனைத்தும் ——— ஆக இருந்தது.\n343. சீக்கிய ஆட்சி முறையில்————ஆட்சிக்கு இடமில்லை\n344. இரண்டாம் புலிகேசியின் படைகளில் எத்தனை கப்பல்கள் இருந்தன\n345. சீக்கிய மன்னர்கள் அனைவரும் எந்த சமயத்தை தழுவினார்கள்\n346. குதிரை வேள்வி செய்த சீக்கிய மன்னன் யார்\n347. சீக்கியர்கள் கோவில் கட்டுவதற்கு எந்த கலைபாணியைப் பின்பற்றினார்கள\n348. யாருடைய காலத்தில் வேசர கலைபாணி உச்ச நிலையை அடைந்தது\nஇராஷ்டிர கூடர் மற்றும் ஹோய்சாளர்கள்; ஆட்சி காலத்தில்\n349. சீக்கியர்களின் கட்டுமானக் கோவில் எங்கெங்கு உள்ளது\n350. சீக்கியர்களின் குடைவரை கோவில் எங்கெங்கு உள்ளது\n351. சீக்கியர் கால ஓவியங்களை எங்கெங்கு காணலாம்\nபாதாமி குகை கோவில் மற்றும் அஜந்தா குகையில்\n352. சமதளக் கூரையும்இ தூண்களையுடைய மண்டபங்களையும் உடைய கோவில் எது\n353. புத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் கோயில் எது\n354. சீக்கியர் கட்டிய சமண கோவில் எங்கு உள்ளது\nஅய்ஹோலில் உள்ள மெகுதி என்ற இடத்தில்\n355. சீக்கியர்களின் கட்டிடக் கலைக்கும் அழகிற்கும் பெயர் பெற்ற கோவில் எது\nபாதாமில் உள்ள முக்தீஸ்வரர் கோவில்இ மேல குட்டி சிவன் கோவில்\n356. பட்டாடக்கல் என்ற இடத்தில் சீக்கியர்களால் கட்டப்பட்ட கோவில்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை\n357. பட்டாடக்கல்லில் கட்டப்பட்ட 10 கோவில்களில் 4 கோவில்கள்————கலைபாணியைச் சார்ந்தது.\n358. பட்டாடக் கல்லில் கட்டப்பட்ட 10 கோவில்களில் 6 கோவில்கள்————கலைபாணியைச் சார்ந்தது.\n359. வட இந்திய கலைப்பாணியில் கட்டப்பட்ட கோவிலுக்கு எடுத்துக்காட்டு எது\n360. சீக்கியர்களின் திராவிட கட்டிடப்பாணியில் கட்டப்பட்ட கோவிலுக்கு எடுத்துக்காட்டு எது\nசங்கமேஸ்வரர் கோவில்இ விருப்பாட்சர் ஆலயம்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-22T12:02:16Z", "digest": "sha1:YBOPLWPBQSOTEOCROGJZQHFPATJ5BJCG", "length": 16003, "nlines": 153, "source_domain": "ilakkiyainfo.com", "title": "போலீசாரிடம் சிக்கிய கத்தார் இளவரசி 7 பேருடன் விடுதியில் உல்லாசம்!! | ilakkiyainfo", "raw_content": "\nபோலீசாரிடம் சிக்கிய கத்தார் இளவரசி 7 பேருடன் விடுதியில் உல்லாசம்\nலண்டனில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி, கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா கைது செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்ட���ல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரும், ஸ்காட்லாந்து யார்டு போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு குற்றவாளியை தேடி அவர்கள் அங்கு சோதனை நடத்தியதாக தெரிகிறது.\nஅப்போது, அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் ஒரு பெண், ஏழு ஆண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவர்கள் அனைவரையும் கையும் களவுமாக பிடித்த போலீசார், அந்த பெண்ணின் அடையாள அட்டையை சோதனை செய்தனர்.\nஅது போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம், அந்த பெண் கத்தார் நாட்டு இளவரசி ஷெய்கா சல்வா என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இதுபற்றி கத்தார் தூதரகத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nஎப்படியோ இந்த செய்தி வெளியே பரவி லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்த செய்தியை ஒளிபரப்பின. தங்கள் நாட்டு இளவரசி, 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்த போது, போலீசாரிடம் பிடிபட்ட விவகார்ம கத்தார் நாட்டு மக்களையும், அரச குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஹோட்டல் அறை ஒன்றில் கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது.\nஇங்கிலாந்து பாதுகாப்பு படையான எம்ஐ6 மற்றும் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருடன் சேர்ந்து ஒரு குற்றவாளியை தேடி நடத்திய ரெய்டில் தான் இளவரசி சிக்கியுள்ளார்.\nஅவரது ஐடியை சரிபார்த்த போது அவர் கத்தார் இளவரசி என்பது தெரிய வந்துள்ளது என இங்கிலாந்தை சேர்ந்த பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇளவரசியிடம் விசாரித்த பிறகு இங்கிலாந்து போலீசார் அங்குள்ள கத்தார் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்று அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது. ஷெய்கா சால்வா முன்னாள் பிரதமர் ஹமது பின் ஜச்சிம் பின் ஜபோர் அல் தானியின் மகள் ஆவார்.\nமுல்லைத்தீவில் வீட்டுக்குள் புகுந்த விசித்திர உயிரினம் 0\nயாழில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கைதாவர் : பொலிஸ் மா அதிபர் 0\nஇறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை ���ிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை\nமாமியாரை தெருவில் வைத்து அடித்து உதைத்த மருமகள் – வலைதளத்தில் வைரலான காட்சிகள் – (வீடியோ)\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்து மத கடவுளான நடராஜர் சிலை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ளது ஏன்\nவீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் – 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2507601", "date_download": "2020-10-22T13:41:05Z", "digest": "sha1:DKB55MMI4FDLZRUHITSN3XUUFI4UMHSS", "length": 3086, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வால்வெள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வால்வெள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:50, 7 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:49, 7 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n10:50, 7 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-22T13:38:12Z", "digest": "sha1:OFXIQJE27VXRXWCANRK7RSJVIMJ56H5X", "length": 207366, "nlines": 800, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:எஸ். பி. கிருஷ்ணமூர்த��தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபயனர் பேச்சு:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி\n5 முதற்பக்க அறிமுகம் வேண்டல்\n7 ஆசிய மாதம் - விதிகள்\n8 ஆசிய மாதம், 2015\n9 ஆசிய மாதம் - முதல் வாரம்\n11 ஆசிய மாதம் - இறுதி வாரம்\n15 விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்\n19 ஆசிய மாதம் - நிறைவு\n22 விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு\n25 நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு\n26 முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்\n39 பஞ்சாப் மாத வார்ப்புரு\n40 விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்\n41 விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்\n43 விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்\n57 விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்\n65 உங்களுக்குத் தெரியுமா பரிந்துரைகள்\n66 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n67 தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு\n68 தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு\n70 தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1\n71 விக்கிமீடியா வியூகம் 2017\n74 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு\n75 விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n79 தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு\n80 தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு\n81 துப்புரவுப் பணியில் உதவி தேவை\n83 ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை\n84 ஆசிய மாதம், 2017\n85 ஆசிய மாதம் - இறுதி வாரம்\n91 தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்\n92 வேண்டுகோள் - இறுதி\n95 வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்\n98 தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\n99 வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது\n100 மீண்டும் பஞ்சாபியர் முன்னணி\n101 வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\n102 வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்\n106 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018\n108 விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு\n109 வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை\n111 ஆசிய மாதம் 2018 அஞ்சல் அட்டை\n116 பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்\n118 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\n119 வேங்கைத் திட்டம் 2.0 மதிப்பெண்கள்\n121 ஆசிய மாதம், 2019\n122 வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\n123 பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019\n124 தயர் நகரம் கட்டுரை\n125 வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி\n126 விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020\n129 முபக பயனர் அறிவிப்பு\n133 வேற்றுமொழிப் பெயர்களைத் தமிழாக்கல்\n சென்னை புத்தகக் காட்சி 2015 என்பது போன்று மதுரை புத்தகத் திருவிழா 2015 எனும் தலைப்பில் தனிக்கட்டுரையை எழுத வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:45, 29 ஆகத்து 2015 (UTC)\nமணல்தொட்டியை முறையாகப் பயன்படுத்தும் வெகுசிலரில் தாங்களும் ஒருவர்; பாராட்டுகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:09, 29 ஆகத்து 2015 (UTC)\nமணல்தொட்டியை முழுமையாகப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு: கட்டுரையாக்கத்தில் உங்கள் பங்களிப்புகள் (தொகுப்புகளின் எண்ணிக்கை) மறைக்கப்படுகின்றன. @Selvasivagurunathan m:--Kanags \\உரையாடுக 21:44, 29 ஆகத்து 2015 (UTC)\n@Kanags: எனக்குப் புரியவில்லை; கூடுதல் விளக்கம் தர இயலுமா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:49, 29 ஆகத்து 2015 (UTC)\nஉதாரணமாக, மதுரை புத்தகத் திருவிழா 2015 கட்டுரையாக்கத்தில் அவரது முழுமையான பங்களிப்பு அவரது மணல்தொட்டியில் தான் உள்ளது. இந்த மூன்று தொகுப்புகளும் முதன்மைக் கட்டுரைப் பங்களிப்பில் காட்டப்பட மாட்டாது.--Kanags \\உரையாடுக 21:58, 29 ஆகத்து 2015 (UTC)\n@Kanags: நீங்கள் சொல்வதை இப்போது புரிந்துகொண்டேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:09, 29 ஆகத்து 2015 (UTC)\nமதுரை புத்தகக் காட்சியில் அன்றாடம் கலந்து கொள்கிறேன் என்று வாக்கு நல்கி அவ்வாறே செயல்பட்டு வரும் உங்கள் விக்கியுணர்வு கண்டு மகிழ்கிறேன். உள்ளூர்க்காரர் ஒருவர் அங்கிருப்பது போன்ற தெம்பை வேறெதுவும் தராது. மிக்க நன்றி. இரவி (பேச்சு) 10:12, 1 செப்டம்பர் 2015 (UTC)\nவிருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:12, 1 செப்டம்பர் 2015 (UTC)\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:18, 1 செப்டம்பர் 2015 (UTC)\nவிருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:48, 1 செப்டம்பர் 2015 (UTC)\n--வார்ப்புரு:இந்திய உணவு வகைகள் தொகுக்க இயலவில்லை. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 6 செப்டம்பர் 2015 (UTC)\nஇப்பக்கத்தினை முயற்சி செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:05, 6 செப்டம்பர் 2015 (UTC)\nசிறந்த வரலாற்றுக் கட்டுரைகளை விக்கிப்படுத்தலுக்கு நன்றி குறிஞ்சி (பேச்சு) 15:03, 20 அக்டோபர் 2015 (UTC)\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:22, 20 அக்டோபர் 2015 (UTC)\n-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:09, 22 அக்டோபர் 2015 (UTC)\nவணக்கங்க. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் ��றிமுகம்/எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கத்தில் சேர்க்க முடியுமா விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 09:50, 25 அக்டோபர் 2015 (UTC)\nசேர்த்து விட்டேன் நண்பரே. நன்றி.--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 13:45, 25 அக்டோபர் 2015 (UTC)\nஅறிமுகத்துக்கு நன்றி. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்துள்ளோம். சனவரி 2016இல் உங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும்.--இரவி (பேச்சு) 07:31, 26 அக்டோபர் 2015 (UTC)\nஇங்குள்ள மாற்றங்களை சரிபார்த்து உதவுங்கள். ஒரு பயனர் தகவலை மாற்ற முனைகிறார். --AntanO 10:11, 5 நவம்பர் 2015 (UTC)\nஆசிய மாதம் - விதிகள்தொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nபின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்:\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும்.\nஇந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nநினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nகட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)\nபட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.\nஇந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.\nகுறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n----- இந்த வார்ப்புருவை தொகுக்க இயலவில்லை--கிருஷ்ணமூர்த்தி (ப��ச்சு) 07 நவம்பர் 2015 (UTC)\nஆசிய மாதம் - முதல் வாரம்தொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.\nஇங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.\nஇங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.\nஇங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.\n(Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.\nஇங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.\nகட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.\nகட்டுரை ஏன் \"இல்லை\" (N) அல்லது \"மதிப்பிடப்படுகிறது\" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.\nகுறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.\n{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.\nஇலக்கணப்பிழையாய் இருந்ததால், நீங்கள் உருவாக்கிய பௌத்தநாத் என்னும் கட்டுரையின் தலைப்பைப் பௌத்தநாத்து என்னும் தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். உள்ளேயும் திருத்தியுள்ளேன். உங்களுக்கு மறுப்பு இருக்காது என நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 00:18, 10 நவம்பர் 2015 (UTC)\nஆசிய மாதம் - இறுதி வாரம்தொகு\nகிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nவிக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.\nஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nநீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.\nகுறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.\nஉங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)\nசுவாட் பள்ளத்தாக்கு, சுவாட் பள்ளத்தாக்கு இரு கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே உள்ளடக்கங்கள் கொண்டுள்ளன. இரண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டியவையா இல்லை வெவ்வேறனவையாக இருக்கலாமா எனக் கூற முடியுமா\n==இரண்டையும் ஒன்றினைக்கப்பட வேண்டியவையே---கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 17:00. 30 நவம்பர் 2015 (UTC)\nதுணை பகுப்பு இருக்கும் கட்டுரைகளை அப்பகுப்பின் தாய்ப்பகுப்பிற்கு இணைக்கத் தேவையில்லை. --AntanO 11:38, 8 திசம்பர் 2015 (UTC)\nபல பக்கங்களில் ஒரே பகுப்பு அல்லது இணைப்பது போன்ற பணிகளைச் சிறு தொகுப்புகள் என்று குறிக்க வேண்டுகிறேன். இவற்றைத் தானியங்கி கொண்டும் சேர்க்க முடியும். உதவ வேண்டுகிறேன் - @Kalaiarasy, Kanags, Info-farmer, மற்றும் Neechalkaran:--இரவி (பேச்சு) 12:12, 8 திசம்பர் 2015 (UTC)\nதானியங்கி மூலம் செய்யக் கூடிய பணிகளை அடையாளம் காண முடிந்தால் உதவ முடியும். ஆனால் எப்படி அவற்றை அடையாளம் காண்பது என்பது புரியவில்லை. நீண்ட காலமாக மிகக் குறைவாகவே பங்களித்து வருவதனால், பல விடயங்கள் மறந்தும் போ���் விட்டேன் போலுள்ளது. @Kanags: இன்று KalaiBOT தானியங்கி மூலம் செய்த பணிகள்போன்று, வேறும் பணிகள் இருந்தால் கூறினீர்களென்றால் உதவ முடியும்.--கலை (பேச்சு) 19:01, 8 திசம்பர் 2015 (UTC)\nஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்\n தாங்கள் விக்கிகோப்பைப் போட்டியில் பங்குபற்றிவருவதில் மகிழ்ச்சி... தாங்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து உருவாக்கிய ஊராட்சி ஒன்றியங்கள் பற்றிய கட்டுரைகளை இங்கிருந்து வெட்டி ஒட்டியுள்ளீர்கள் என நினைக்கின்றேன். இவ்வாறு செய்வது Madurai kittu போன்ற பயனர்களின் மனதைப் புண்படுத்துவதாக அமையும். அவர்கள் உருவாக்க நினைத்த கட்டுரைகளை தாங்கள் முந்திக்கொண்டு உருவாக்குவது நன்றன்றென்று என்பது தங்களுக்கே தெரிந்தது. தயவுசெய்து மீண்டும் இது போன்ற செயல்களைச் செய்யமாட்டீர்கள் என நம்புகின்றேன். இது இச்சிறியேனின் வேண்டுகோள் மட்டுமே. நான் இங்கு குறிப்பிட்டவை உங்கள் மனதைப் புண்படுதுவதாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கும் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:26, 5 சனவரி 2016 (UTC)\n--Madurai kittu மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய பயனர் இருவரும் ஒருவரே--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 11:26, 5 சனவரி 2016 (UTC). எனது பயனர் கணக்கில் கிருஷ்ணமூர்த்தி விக்கி தமிழ் எழுத்துப்பெயர்ப்பு வேலை செய்ய மறுப்பதால், Madurai kittu என்ற பயனர் புது பயனர் கணக்கு தொடங்கி அதன் வாயிலாக தமிழ் எழுத்துப்பெயர்ப்பு செய்து, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி என்ற எனது பயனர் கணக்கில் கட்டுரைகள் எழுதுகிறேன்.\nஎனவே கிருஷ்ணமூர்த்தி கணக்கிற்கு தமிழ் எழுத்துப்பெயர்ப்பு இயக்க வைத்தால், இது போன்ற ஐயங்கள் எழாது என நினைக்கிறேன்.கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 11:26, 5 சனவரி 2016 (UTC).\nஅறியாமல் கூறியதற்கு மன்னிக்கவும். தாங்கள் தங்கள் பெயரை ஆங்கிலத்திலேயே மாற்றிவிடலாமே. இங்கு சென்று உங்கள் பெயரை மாற்றுவதற்கான வேண்டுகோளை விடுங்கள். நானும் கூட நேற்றைய தினமே எனது பயனர் பெயரை இங்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் மாற்றினேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:18, 5 சனவரி 2016 (UTC)\nஒரு பயனர் இரண்டு கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ் பயனர் பெயர் கொண்டவர்கள் தமிழ் எழுத்துக் கருவியைப் பயனபடுத்த முடியாதா\nKanags அவர்களே, எஸ்.பியின் கணக்கில் எழுத்துப்பெயர்ப்பு வேலை செய்ய மறுப்பதாக மேலே கூறியுள்ளார். அவருடைய கணக்கில் ஏதாவது நுட்பப் பிழைகள் இருக்கின்றனவோ தெரியவில்லை. எனினும் அவர் எனக்கு மேலே பதில் தந்த போது தமிழிலேயே தட்டச்சு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:10, 5 சனவரி 2016 (UTC)\nஎழுத்துப்பெயர்ப்புக் கருவி ஒரு சில வேளைகளில் இயங்க மறுப்பது உண்மை. ஆங்கிலப் பயனர் பெயர் கொண்ட எனக்கும் அம்மாதிரி நிகழ்வதுண்டு. அதற்காக, இன்னும் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிப்பது சரியானதா\nKanags இன்னும் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிப்பது சரியல்ல என்பதுவே எனது கருத்தும்... எனினும் ஒரு சில காரணங்களுக்காக மட்டும் இன்னொரு கணக்கு வைத்திருக்கலாம் பார்க்க, பார்க்க மற்றும் மாற்றீடான கணக்கு வைத்திருப்பின் அக்கணக்கின் பயனர் பக்கத்தில் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:26, 5 சனவரி 2016 (UTC)\nஇவற்றையும் வார்ப்புருக்களாகப் பயன்படுத்தலாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:28, 5 சனவரி 2016 (UTC)\nஉங்களுக்கு இப்போது உங்கள் தமிழ்ப்பெயர்க் கணக்கில் எழுத்துப் பெயர்ப்பு செய்ய முடிகிறதா முடியும் என்றால் உங்கள் ஒரு கணக்கை முடக்கக் கேளுங்கள்.--Kanags \\உரையாடுக 06:56, 7 சனவரி 2016 (UTC)\n--இப்போது NHM Writer உதவியுடன் தமிழில் எழுதுகிறேன் நண்பரே. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் எனது கணக்கில், தமிழ் எழுத்து பெயர்ப்பு இன்னும் இயங்கவில்லை.\nபயனர்:Madurai kittu என்ற எனது இரண்டாவது கணக்கை முடக்க கேட்டுக்கொள்கிறன். கிருஷ்ணமூர்த்தி (பேச்சு)\nY ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 11:00, 7 சனவரி 2016 (UTC)\nஊராட்சி ஒன்றியங்கள் பற்றிய கட்டுரை ஒன்றில் நான் செய்துள்ள இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்.--Kanags \\உரையாடுக 10:30, 10 சனவரி 2016 (UTC)\nஊராட்சி ஒன்றியங்கள் பற்றிய கட்டுரைகளில் மக்கள் வகைப்பாடு என்ற பகுதியில் வரும் தகவலுக்கு உரிய மேற்கோள்கள் தாருங்கள். இல்லையேல் ஊராட்சி கட்டுரைகள் அனைத்தும் நீக்கப்படும் அபாயம் உள்ளது. மேற்கோள்கள் தரப்படாமல் இனிமேல் எழுதப்படும் கட்டுரைகள் நீக்கப்படும்.--Kanags \\உரையாடுக 10:43, 10 சனவரி 2016 (UTC)\nஇவ்வாறான ஒரே மாதிரியான பெருந்தொகையான கட்டுரைகள் எழுதும் போது வேறு பயனர்களிடம் (ஆலமரத்தடியில்) ஆலோசனை கேட்டு ஒப்புதல் பெற்று எழுதுங்கள். இவ்வாறே ஊராட்சிகள் பற்றிய 10000 கட்டுரைகளை நீச்சல்காரன் எழுதினார்.--Kanags \\உரையாடுக 10:50, 10 சனவரி 2016 (UTC)\nஒரே மேற்கோள் ஒரு கட்டு���ையில் பின்வருமாறு எழுதப்பட வேண்டும்.--Kanags \\உரையாடுக 10:53, 10 சனவரி 2016 (UTC)\nகுடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கட்டுரையில் தமிழக ஊராட்சி ஒன்றியங்கள் என்ற தாய்ப்பகுப்பை நீக்கி விடுங்கள்.--Kanags \\உரையாடுக 20:06, 11 சனவரி 2016 (UTC)\nகிருஷ்ணமூர்த்தி, தங்களின் களைப்படையாத விக்கிப் பங்களிப்பினால் 1000 கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். தங்களின் சிறந்த பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. தங்களிற்கு ஆயிரவர் என்ற பதக்கத்தை தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினால் ஈராயிரவர் ஆவீர்கள் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள் \nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:41, 12 சனவரி 2016 (UTC)\nவிருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:54, 12 சனவரி 2016 (UTC)\nஆசிய மாதம் - நிறைவுதொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.\nகுறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி\nஇந்த மாற்றத்தைக் கவனியுங்கள். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுரைகள் அனைத்திலும் இத்தவறுகள் இடம்பெற்றுள்ளன.--Kanags \\உரையாடுக 08:16, 18 சனவரி 2016 (UTC)\nவிக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்புதொகு\nவிக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு\nவணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி\nதமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்\nதமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.\nஇந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.\nஉருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.\nசைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்ற பகுப்��ிலுள்ள குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.\nஏற்கனவே உள்ள சைவ சமய கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.\nவிக்கித் திட்டம் சைவத்தில் பங்களிப்பவர்களுக்கு வழிகாட்டலாம். சிறப்பாக பங்களிப்போருக்கு பதக்கங்களை கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.\n--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:44, 2 பெப்ரவரி 2016 (UTC)\nதாங்கள் உருவாக்கிய ஊராட்சி ஒன்றியக் கட்டுரைகளைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் விக்கிப்பீடியாவின் தரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதுபோன்ற பங்களிப்பு விக்கியின் தரக் கட்டுப்பாட்டிலும், கட்டுரை உள்ளடக்கத்திலும் நன்நிலைக்கு கொண்டு செல்லும். தொடர்ந்து செயல்படுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:00, 5 பெப்ரவரி 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம்-- மாதவன் ( பேச்சு ) 04:09, 5 பெப்ரவரி 2016 (UTC)\nவிருப்பம்--மணியன் (பேச்சு) 04:21, 5 பெப்ரவரி 2016 (UTC)\nநியாயப் பயன்பாட்டுப் படிமங்களின் மாத்திரம் இங்கு பதிவேற்றுங்கள். ஏனையவற்றை பொதுவகத்தில் பதிவேற்றுங்கள். இந்தியச் சட்டம் 1957, பகுதி 52 இன்படி, இரு பரிமாண வேலைகள் (ஓவியம், செதுக்கல், இன்னும் பல) பதிப்புரிமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பதிவேற்ற வேண்டாம். --AntanO 08:52, 8 மார்ச் 2016 (UTC)\n--சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் கட்டுரையில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் காட்சிக் கூடத்தின் வெளிப்புறச் சுற்றுச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் புடைப்புச் சிற்பம் ஆகும்.\nகாட்சிக் கூடத்தின் உட்புறத்தில் உள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைத் தவிர காட்சிக் கூடத்திற்கு வெளியே உள்ள ஓவியங்கள் மற்றும் ஒரே ஒரு புடைப்புச் சிற்பத்தை புகைப்படம் எடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் மற்றும் வலைதளங்களில் யார் அனுமதியின்றியும் வெளியிடலாம் என்று காட்சிக் கூட நிர்வாகி கூறியதன் பேரில் இவைகளை புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ளேன். இதில் சட்ட மீறல்கள் ஏதுமில்லை. இவைகள் அனைத்தும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்களே. --எஸ். பி. கிருஷ்ணமூர்த்திUser talk:கிருஷ்ணமூர்த்தி 11:52, 8 மார்ச் 2016 (UTC)\nஇந்தியச் சட்டம் 1957, பகுதி 52 நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் என்று குறிப்பிடவில்லை. காட்சிக் கூட நிர்வாகி கூறியதை விக்கிமீடியா ஏற்றுக் கொள்ளாது. வேண்டுமானால் Open-source Ticket Request System மூலம் செய்யலாம். --AntanO 15:38, 24 மார்ச் 2016 (UTC)\nநுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவுதொகு\nதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:10, 27 மார்ச் 2016 (UTC)\nவணக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். இவ்வறிமுகத்தை இடுவதற்கு ஏற்பட்ட தாமதத்துக்கு வருந்துகிறேன். தொடர்ந்து வழமை போல் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 14:50, 30 மார்ச் 2016 (UTC)\nஉங்களது முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன். உங்கள் சிறப்பான பங்களிப்புத் தொடர எனது வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 04:03, 31 மார்ச் 2016 (UTC)\nதங்களைக் குறித்த அறிமுகத்தை முதற்பக்கத்தில் கண்டு மகிழ்வுற்றேன். மிகச் சிறப்பாகவும் மிக விரைவாகவும் கட்டுரைகள் வடிக்கும் தங்கள் முனைப்பும் பங்களிப்பும் தொடர வாழ்த்துகள் \nவணக்கம், நான் செய்துள்ள இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். இந்தியாவில் உள்ள அனைத்து ஆயிரக்கணக்கான மாவட்டங்களையும் இந்திய மாவட்டங்கள் என்ற தாய்ப் பகுப்பினுள் இட முடியாது. அவற்றை இந்திய மாவட்டப் பகுய்ப்பின் சேய்ப் பகுப்புகளினுள் மட்டுமே சேர்க்க வேண்டும். மொத்தமாக பகுப்பு:இந்திய மாவட்டங்கள் இல் சேய்ப்பகுப்புகள் மட்டுமே இருக்க முடியும். தனித் தனி மாவட்டங்கள் பற்றிய கட்டுரைகளை சேர்க்க வேண்டாம்.--Kanags \\உரையாடுக 20:28, 1 ஏப்ரல் 2016 (UTC)\nவிக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன் ( பேச்சு ) 07:31, 3 ஏப்ரல் 2016 (UTC)\nஉங்கள் கட்டுரை ஒன்றில் நான் செய்துள்ள இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்.--Kanags \\உரையாடுக 08:56, 3 ஏப்ரல் 2016 (UTC)\nதயவுசெய்து தாய்ப்பகுப்பினுள் எல்லாக் கட்டுரைகளையும் இடாது, பொருத்தமான துணைப்பகுப்புக்களினுள் இடுங்கள். நன்றி. --AntanO 00:14, 8 ஏப்ரல் 2016 (UTC)\nமுதற்பக்க அறிமுகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:24, 10 ஏப்ரல் 2016 (UTC)\nவணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமை��்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும்.--நந்தகுமார் (பேச்சு) 17:35, 17 ஏப்ரல் 2016 (UTC)\nமகாஜனபதம்-வரைபடத்திலுள்ள ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் மாற்றுவதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. அதனால் இங்கு உங்கள் கருத்தைத் தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:07, 3 மே 2016 (UTC)\nஉங்களது கட்டுரைகளில் தமிழிலக்கணத்துக்குச் சற்று முக்கியத்துவம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 09:27, 9 மே 2016 (UTC)\nமுக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்\n--நந்தகுமார் (பேச்சு) 15:20, 4 சூன் 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nஅமைதியான முறையில், கடும் உழைப்பினை தந்துவரும் தங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:22, 4 சூன் 2016 (UTC)\nவிருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:08, 5 சூன் 2016 (UTC)\nவிருப்பம்--மணியன் (பேச்சு) 16:08, 5 சூன் 2016 (UTC)\nஅய்யா புற்றுப்பாறை என்ற கட்டுரையை சற்று கவனிக்கவும்.--கி.மூர்த்தி 17:44, 8 சூன் 2016 (UTC)\nதயவுசெய்து பகுப்பிடுதலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பார்க்க en:Wikipedia:Categorization. தாய்ப்பகுப்பு, பிரதான பகுப்பு ஆகியவற்றுக்கு தொடர்பில்லாத கட்டுரைகளை இணைக்க வேண்டாம். இது பற்றி முன்னமும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டது. பல கட்டுரைகளுக்கு முறையான பகுப்பிடுதலை நான் உட்பட பலர் மேற்கொண்டுள்ளோம். அவற்றைக் கவனித்து செயற்படுங்கள். அல்லது இது தொடர்பில் உரையாடுங்கள். இங்கு நான் பகுப்பாக்கம் செய்ய நீங்கள் தேவையற்று பகுப்புக்களை இணைத்துள்ளீர்கள். இது தேவையற்றதும், வீண் வேலையாகவும் உள்ளது. இனி இவ்வாறு செய்ய வேண்டாம். --AntanO 03:05, 16 சூன் 2016 (UTC)\nபல கட்டுரைகளுக்கு இந்த இணைப்பை இணைத்துள்ளீர்கள். இது தேவையற்றது. மகாபாரதம் கட்டுரை போன்ற முக்கிய கட்டுரைகளுக்கு மட்டும் இணைப்பது ஏற்றது. --AntanO 02:06, 13 சூலை 2016 (UTC)\nபொருத்தமற்ற வெளி இணைப்புக்களைத் தவிர்க்கவும். விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் --AntanO 01:50, 22 சூலை 2016 (UTC)\nஇந்த வார்ப்புரு {{பஞ்சாப் மாதம் 2016|created=yes}} பேச்சுப் பக்கத்தில் இடுமாறு வேண்டுகின்றேன். கட்டுரைப் பக்கத்தில் இட வேண்டாம்.--மணியன் (பேச்சு) 22:09, 16 சூலை 2016 (UTC)\nவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்\nத���ிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.\n3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை\nகி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற\nமணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற\nமாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.\nஅன்புமுனுசாமி 18:05, 20 சூலை 2016 (UTC)\nவிருப்பம் தொடர்ந்து எழுத அன்புடன் வாழ்த்துகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 12:15, 21 சூலை 2016 (UTC)\nவாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 08:13, 22 சூலை 2016 (UTC)\nவாழ்த்துகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:49, 22 சூலை 2016 (UTC)\nவிக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்தொகு\nவிக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.\nஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016\nவிக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)\nவிக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்தொகு\nவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.\n3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை\nகி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற\nமணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற\nஉலோ.செந்தமிழ்க���கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.\nமேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இம்முயற்சியின் ஊடாக 453 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது வியப்புக்குரிய சாதனை ஆகும் இம்முயற்சியின் ஊடாக 453 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது வியப்புக்குரிய சாதனை ஆகும் தங்களின் இத்தகைய தொடர் பங்களிப்புகள் மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. நன்றி. --இரவி (பேச்சு) 09:40, 31 சூலை 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:36, 31 சூலை 2016 (UTC)\nவிருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:55, 5 ஆகத்து 2016 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:49, 11 ஆகத்து 2016 (UTC)\nஇத்தொகுப்பு தேவையற்றது. இதற்குப் பதில் ஒரு வார்ப்புருவை உருவாக்கி, தேவையான கட்டுரைகளில் இவ்வாறு இணைக்கலாம். இதனை உதவிப்பக்கத்தில் கேட்டிருக்கலாம். ஏற்கனவே தொகுத்த கட்டுரைகளுக்கு {{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}} வார்ப்புருவைக் கொண்டு மாற்றிவிடலாம். --AntanO 13:53, 1 ஆகத்து 2016 (UTC)\nபஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nபஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்��ும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 05:09, 16 ஆகத்து 2016 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nஇது போன்ற சிறு தொகுப்புகளைச் செய்யும் போது, பக்கத்தைச் சேமிக்கும் முன் சிறு தொகுப்பு என்று குறிக்க வேண்டுகிறேன். இதன் மூலம், அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் குறையும். மற்ற பயனர்களும் தொகுப்புகளைச் சரி பார்க்க வேண்டியிருக்காது. மேலும் விவரங்களுக்கு, https://en.wikipedia.org/wiki/Help:Minor_edit பார்க்கவும். --இரவி (பேச்சு) 18:07, 16 ஆகத்து 2016 (UTC)\nவிக்கி மாரத்தான் 2016 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:30, 22 ஆகத்து 2016 (UTC)\nவெளி இணைப்பு இணைப்பதில் விக்கிப்பீடியா வழிகாட்டல்களைக் கவனியுங்கள். ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் (en:Wikipedia:External links) விபரமாக வழிகாட்டல்களை வழங்குகிறது. செய்தியாக வருவதையெல்லாம் இணைக்கக்கூடாது. மேலும், இவ்வித இணைப்பு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. ஒருபால் திருமணம் குறித்த, ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் குறிப்பிடுவதுபோல் \"Is the site content proper in the context of the article (useful, tasteful, informative, factual, etc.)\" இல்லை. அத்துடன் குறிப்பிட்ட சமயப் பிரிவு மீது விமர்சனம் வைப்பது போன்று உள்ளது. வேண்டுமானால், வெளி இணைப்பின் கீழ் முக்கிய மதங்களின் (கிறித்தவம், இசுலாம், இந்து, பௌத்தம்) விமர்சனங்களை பட்டியலிட்டிருந்தால் நடுநிலையாகக் கருதலாம். இவ்வாறான செய்தி, மறைக்கருத்து வழங்கும் வெளியிணைப்புக்களைத் தவிருங்கள். பல சிக்கலான வெளி இணைப்பு இணைப்புக்களையும் நீக்கிய பின்பும் மாற்றம் இல்லாததால் குறிப்பிட வேண்டியதாயிற்று. --AntanO 04:30, 9 அக்டோபர் 2016 (UTC)\nவிக்ரமசீலா சேது என்ற தலைப்பிற்கு கட்டுரையை நகர்த்த வேண்டுமா--கி.மூர்த்தி (பேச்சு) 14:35, 24 அக்டோபர் 2016 (UTC)\nதாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (���ேச்சு) 15:44, 5 நவம்பர் 2016 (UTC)\n--ஆசியாவின் ஜோதி எனப்படும் கவிதை நூல் ஆங்கிலத்தில் எட்வின் அர்னால்டு என்பவரால் 1800களில் எழுதப்பட்டது. அந்நூலை தமிழில் ஆசிய ஜோதி எனும் பெயரால் தேசிக விநாயகம் பிள்ளையால் மொழிபெயர்க்கப்பட்டது. ஆசியாவின் ஜோதி ஆங்கில மூல நூல். ஆசிய ஜோதி தமிழ் மொழிபெயர்ப்பு நூல். எனவே இரண்டும் வேறு வேறு ஆகும் என்பதால் இரண்டு கட்டுரைகளையும் ஒன்றினைக்க தேவையில்லை என கருதுகிறேன். --பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 12 நவம்பர் 2016 (UTC)\nகட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள். --AntanO 03:04, 19 நவம்பர் 2016 (UTC)\nஇங்கு (எடுத்துக்காட்டுக்காக ஒரு தொகுப்பு) ஸ்ரீநகர் மாவட்டம், ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர், இந்திய இந்துக் கோயில்கள் ஆகிய பகுப்புக்களை ஏன் இணைத்தீர்கள் இந்து யாத்திரைத் தலங்கள், சம்மு காசுமீரில் உள்ள இந்துக் கோயில்கள் ஆகிய பகுப்புக்கள் ஏற்றவை. ஏனையவை தேவையற்ற அல்லது நேர்த்தியற்றவை. இவற்றை இணைப்பதால் குழப்பமும், பிற பயனர்களின் நேர விரயமும் ஏற்படுகிறது என்பதை கவனத்திற் கொள்ளுங்கள். en:Wikipedia:Categorization, en:Help:Category என்பவற்றை வாசித்து பகுப்பு என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து, தொகுக்கும்போது நேர்த்தியான பகுப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். --AntanO 03:04, 19 நவம்பர் 2016 (UTC)\nமுன்னரும் பல தடைவைகள் பகுப்பு பற்றி குறிப்பிட்டாயிற்று, நீண்டகாலமான முனைப்பாக பங்களித்துவரும் பயனர் என்பதால் அறிவிப்போடு நிறுத்தியுள்ளேன் என்பதை கவனத்திற்கொள்ளுங்கள். நன்றி. --AntanO 03:07, 19 நவம்பர் 2016 (UTC)\nதாங்கள் ஆசிய மாததிற்காக உருவாக்கிய கட்டுரைகளை கருவியில் இணைத்து விடுங்கள் . ஏற்கனவே சிந்துவின் வரலாறு கட்டுரையை மட்டுமே இணைத்துள்ளீர்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:37, 29 நவம்பர் 2016 (UTC)\n எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.\nஇப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.\nபோட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் \"இங்கு பதிவு செய்க\" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதி��ுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:31, 8 திசம்பர் 2016 (UTC)\nவிக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி\n விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.\nஅவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி\n--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:55, 14 திசம்பர் 2016 (UTC)\nஇன்று அக்டோபர் 22, 2020 விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்\nவிக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:46, 31 திசம்பர் 2016 (UTC)\nதாங்கள் மாவட்டங்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்க்குவது தொடர்பில் மகிழ்ச்சி. விக்கிக்கோப்பைப் போட்டிப்பயனர் ஆகிய தாங்கள் ஏற்கனவே 2 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளீர்கள், சில சமர்ப்பிக்கப்படாது உள்ளன. அவற்றையும் உடனுக்குடன் சமர்ப்பிக்க வேண்டுகிறேன். நன்றி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். சென்ற வருடம் தாங்களே வெற்றியாளர் அதே போன்று இவ்வருடமும் ஆகுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:10, 4 சனவரி 2017 (UTC)\nதயவுசெய்து நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை அங்கு சமர்ப்பியுங்கள். ஒரேதடவையில் போட்டி ஈருதியி நீங்கள் சமர்ப்பித்தால், Judge செய்வதில் தாமதம் ஏற்படும். நன்றி. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:47, 5 சனவரி 2017 (UTC)\nவிக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்\n*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:36, 25 சனவரி 2017 (UTC)\nவணக்கம். உங்களின் கட்டுரைகளில் பாசானம் என எழுதுவதைக் காண்கிறேன். பாசனம் என எழுதுவதே சரியானது. இங்கு காண்க: [1] --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:46, 23 பெப்ரவரி 2017 (UTC)\n தனித்துவமான மாவட்டக் கட்டுரைகள் பலவற்றை உருவாக்கி விக்கிக்க்கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற தங்களுக்கு தமிழ் விக்கி சமூகம் சார்பாக எனது வாழ்த்துகள் தொடரட்டும் தங்கள் பணி --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:32, 2 மார்ச் 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:10, 3 மார்ச் 2017 (UTC)\nவிருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 13:32, 3 மார்ச் 2017 (UTC)\nவிருப்பம்-- வணக்கம், நீங்கள் இரண்டாமிடம் பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:21, 4 மார்ச் 2017 (UTC)\nஉங்களுக்குத் தெரியுமா பகுதிக்குப் பரிந்துரைத்தமைக்கு நன்றி. பரிந்துரைகளுக்கான தகுதிகள் 6. பரிந்துரைக்கும் தகவலுக்கான மேற்கோள் அக்கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும். என்கிறது நீங்கள் பரிந்துரைத்த \"துறவிகளின் கிளர்ச்சி, புனித யாத்திரை செல்லும் இந்துத் துறவிகள் மற்றும் இசுலாமிய பக்கிரிகளிடம், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்கள் யாத்திரை வரி வசூலிப்பதை எதிர்த்து, பதினேழாம் நூற்றாண்டில் இறுதியில் வங்காளத்தில் நடைபெற்ற துறவிகளின் கிளர்ச்சிகளைக் குறிக்கும்.\" என்பதற்கு கட்டுரையில் ஆதாரம் இல்லை. எனவே ஆதாரத்தை இணைக்க வேண்டும். கட்டுரையைக் கவனியுங்கள் [சான்று தேவை] கேட்டுள்ளேன்.\nஆப்பிரிக்கப் புதர் யானைகள் என்பதில் எத்தகவல் இடம் ���ெற வேண்டும். கட்டுரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் விடயம் எதுவென்ற குறிப்பில்லை.\nஇதுபோன்ற பகுதிகளைத் திருத்திவிடுங்கள். வேறு கட்டுரைகளையும் பரிந்துரைங்கள். நன்றி --AntanO 12:17, 5 மார்ச் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:53, 6 மார்ச் 2017 (UTC)\nவிக்கிக்கோப்பையை வெற்றி கொண்ட தாங்களும் இதில் கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:54, 6 மார்ச் 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு\n15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..\nகட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)\nஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.\nநீங்கள் உருவாக்கும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை கட்டுரை உருவாக்கியவுடனேயே விக்கித்தரவில் இணைத்து விடுங்கள். தாமதித்தால் மறந்து போய் விடுவீர்கள். அது மட்டுமல்ல, வேறு ஒருவரோ அல்லது நீங்களோ அதே கட்டுரையை மீண்டும் வேறொரு தலைப்பில் ஆரம்பிக்கக் கூடும். இதனால், பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவோருக்கு இரட்டிப்புப் பளு.--Kanags \\உரையாடுக 10:22, 12 மார்ச் 2017 (UTC)\n• போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்\n• போட்டி விதிகளை கவனத்திற் கொள்க\n• போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 12 மார்ச் 2017 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்கள��� பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)\nஹலோ அன்பே எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி நான் உங்கள் மொழி தெரியும் மற்றும் ஒரு ஒழுங்கு செய்ய வேண்டாம்: நீங்கள் பாடகர் நிகோலாய் Noskov (Nikolai Noskov) பற்றி உங்கள் இந்தி மொழியில் ஒரு கட்டுரை செய்ய முடியும் நான் உங்கள் மொழி தெரியும் மற்றும் ஒரு ஒழுங்கு செய்ய வேண்டாம்: நீங்கள் பாடகர் நிகோலாய் Noskov (Nikolai Noskov) பற்றி உங்கள் இந்தி மொழியில் ஒரு கட்டுரை செய்ய முடியும் நீங்கள் இந்த கட்டுரை செய்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கும் நீங்கள் இந்த கட்டுரை செய்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கும் நன்றி\nபல முறை குறிப்பிட்டாயிற்று. உபபகுப்புக்கள் இருக்கும்போது தாய்ப்பகுப்பில் இணைக்க வேண்டாம். எ.கா: வீரபத்திரசுவாமி கோயில், குரவி என்பதில் சிவாலயங்கள், இந்திய இந்துக் கோயில்கள், இந்துக் கோயில்கள் என்பவை எதற்காக இணைக்கப்பட்டன விளங்காவிட்டால் கேட்டுத் தெளிவு பெறுங்கள். நன்றி --AntanO 10:00, 17 ஏப்ரல் 2017 (UTC)\n15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்புதொகு\nஅருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:59, 26 ஏப்ரல் 2017 (UTC)\nவிக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது\n👍 - போட்டி ஆரம்பமாகின்றது\n📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)\n✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்\n⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்\n🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:04, 30 ஏப்ரல் 2017 (UTC)\n தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள் ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)\n26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்\nநீங்கள் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கம் செய்த குப்தப் பேரரசு கட்டுரையை இங்கே சமர்ப்பியுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 21:04, 3 மே 2017 (UTC)\nநீங்கள் போட்டிக்காக முன்பதிவு செய்த கட்டுரைகள் அனைத்தையும் நீக்கியுள்ளீர்களே\nஇராமாயணம் பற்றிய கட்டுரைகளை ஒரு சில நாட்களாக தமிழ் விக்கியில் முனைப்போடு உருவாக்கி வருவதற்கு வாழ்த்துகள்\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு\n✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,\n⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.\n👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.\n🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:59, 21 மே 2017 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு\nசிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:\n👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.\n🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.\n✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.\n⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப��பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.\n🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்\n--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:33, 31 மே 2017 (UTC)\nதுப்புரவுப் பணியில் உதவி தேவைதொகு\nவணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.\nசென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC)\nஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவைதொகு\nவணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:14, 20 சூன் 2017 (UTC)\nஆசிய மாதம் ப���ட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.\nநினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\nகட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.\nஉசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.\n100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.\nதமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.\nபட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.\nஉங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.\nவிரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க\nநன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:13, 14 நவம்பர் 2017 (UTC)\nஆசிய மாதம் - இறுதி வாரம்தொகு\nஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nநீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை ப���்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.\nகுறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.\nஉங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:10, 25 நவம்பர் 2017 (UTC)\nவணக்கம். கட்டுரைகளில் துணைப்பகுப்புடன் தாய் பகுப்பையும் இணைக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n”நேபாள வரலாறு” என்ற துணைப் பகுப்பில் ஒரு கட்டுரை இணைக்கப்படும் போது, தாய் பகுப்பான ”நேபாளம்” என்ற பகுப்பினுள் அக்கட்டுரையை இணைக்க வேண்டாம்.\n”தமிழக அருங்காட்சியங்கள்” என்ற துணைப்பகுப்புக்குள் ஒரு கட்டுரையை இணைக்கும்போது “இந்திய அருங்காட்சியங்கள்”, “அருங்கட்சியங்கள் ஆகிய இரண்டு தாய் பகுப்புகளும் அக்கட்டுரைக்குத் தேவையற்றவை.\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் விக்கியில் அண்மையில் இரண்டாயிரம் கட்டுரைகளையும் தாண்டி இன்றளவில் 2,650 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் அனைத்து தமிழ் விக்கிப்பீடியர் சார்பிலும் ஈராயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி\nவிருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:52, 27 சனவரி 2018 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:43, 28 சனவரி 2018 (UTC)\nவிருப்பம்--கலை (பேச்சு) 09:15, 28 சனவரி 2018 (UTC)\nவிருப்பம்--த♥உழவன் (உரை) 17:31, 28 சனவரி 2018 (UTC)\nவாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி உரித்தாகுக--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:33, 17 பிப்ரவரி 2018 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்தொகு\nதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:44, 18 பெப்ரவரி 2018 (UTC)\nவிருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:25, 18 பிப்ரவரி 2018 (UTC)\nஉங்களுக்க பலமுறை கட்டுரைகளில் துணைப்பகுப்புடன் தாய் பகுப்பையும் இணைக்க வேண்டாம் என்றும் தேவையற்ற பகுப்புகளை இணைக்க வேண்டாம் என்றும் என்னாலும் மற்ற பயனர்களாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டாயிற்று. இந்த அண்மைய தொகுப்பிலும் தேவையற்ற பகுப்புக��களை உள்வாங்கப்பட்டுள்ளது. எதற்கான இவ்வாறு செய்கிறீர்கள் விளங்கவில்லையா அல்லது இவ்வாறுதான் செய்வேன் என்ற பாணியில் செயற்படுகிறீர்களா விளங்கவில்லையா அல்லது இவ்வாறுதான் செய்வேன் என்ற பாணியில் செயற்படுகிறீர்களா நீங்கள் உருவாக்கிய பகுப்புகளை துப்புரவு செய்வதில் நானும் மற்ற பயனர்களும் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டுள்ளோம். இவ்வித தேவயைற்ற பகுப்பு உள்வாங்குதல் தொடர்ந்தால் நீங்கள் தடைக்கு உள்ளாகலாம். நன்றி. --AntanO (பேச்சு) 22:11, 5 மார்ச் 2018 (UTC)\nஉங்களுக்கு பலமுறை தெரிவித்தும், நீங்கள் அறிவிப்புகளை ஊதாசீனம் செய்யவதால் 12 மணிநேர தடை விதித்துள்ளேன். 12 நேரம் என்பது நீங்கள் தொடர்ச்சியாப் பங்களிப்பவர் என்பதால் மட்டுப்படுத்தப்பட்டது. தயவுசெய்து மீண்டும் இத்தவறைச் செய்ய வேண்டாம். அடுத்த முறை தடைசெய்வதாயின் அது நீண்டதாக இருக்கும் என்பதை நினைவிற் கொள்ளவும். நன்றி. --AntanO (பேச்சு) 01:56, 18 மார்ச் 2018 (UTC)\nவணக்கம். இராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள கிராமங்களின் கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள்.\nஅந்தந்த சிற்றூர்கள் அமைந்துள்ள மாவட்டம், ஊராட்சி ஆகியவற்றுக்கு நம்பகத்தகுந்த மேற்கோளாக அரசின் வெளியீடான [2] இதனை இணைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். onefivenine.com நம்பத்தக்க மேற்கோளாகாது. இதன் பயன்பாட்டைத் தவிர்த்துவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:55, 30 ஏப்ரல் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்தொகு\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.\nவழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்த��ய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.\nஇது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஎடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nநாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.\nவணக்கம் ஐயா, தங்களால் வேங்கைத் திட்டம் போட்டியில் கட்டுரைகளை எழுத இயலுமா தங்களைப் போன்றவர்கள் ஒத்துழைத்தால் நிச்சயம் நாம் வெற்றி பெறலாம். தற்போதைய நிலவரப்படி பஞ்சாபியை விட 4 கட்டுரைகளே பின்தங்கியுள்ளோம். வாழ்க வளமுடன். நன்றிDsesringp (பேச்சு) 07:56, 8 மே 2018 (UTC)\nவிக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் - தரப்படும் வெளியிணைப்பு தரமான, பயனுடைய உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். --AntanO (பேச்சு) 12:21, 18 மே 2018 (UTC)\nதமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)\nவேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறதுதொகு\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.\nநேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி\nவணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள் தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி\nவேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை\nவணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆன���ல், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா வெல்வோம் ஜெய் மகிழ்மதி :) --இரவி\nவேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்தொகு\nவணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்\nவணக்கம் கிருஷ்ணமூர்த்தி. தமிழ் விக்கிப்பீடியாவில் 3,000 கட்டுரைகள் எழுதியமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சிறப்பான பங்களிப்புகளை தொடர வாழ்த்துகிறேன். உங்களின் உழைப்பு பல்லோருக்கும் பெரும் ஊக்கம் தருவது உறுதி. உங்களுக்கு மூவாயிரவர் பதக்கம் அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 03:29, 8 செப்டம்பர் 2018 (UTC)\nவாழ்த்துகள்--Kanags (பேச்சு) 02:33, 16 செப்டம்பர் 2018 (UTC)\n--நன்றியுடன் கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 06:14, 15 செப்டம்பர் 2018 (UTC)\nவாழ்த்துகள்--கி.மூர்த்தி (பேச்சு) 03:33, 16 செப்டம்பர் 2018 (UTC)\nவாழ்த்துகள் அண்ணா-- கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 03:37, 16 செப்டம்பர் 2018 (UTC)\nவாழ்த்துகள்--அருளரசன் (பேச்சு) 05:22, 16 செப்டம்பர் 2018 (UTC)\nநீங்கள் பங்களித்த வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகத்து 1, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த மூன்றாவது ஊர் வம்சம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகத்து 20, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த தம்நார் குகைகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஆகத்து 20, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கோண்டு மக்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டம்பர் 16, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பன்னிருவர், சியா இசுலாம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 7, 2018 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த தர்மராஜிக தூபி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 20, 2018 அன்று வெளியானது.\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018தொகு\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)\nபட்டியல் வார்ப்புருக்களை கட்டுரைகளில் முழுமையாக இணைக்க வேண்டாம். தனியே வார்ப்புரு ஒன்றை உருவாக்கி, அதனைக் கட்டுரைகளில் இணையுங்கள். பார்க்க: [3]. நன்றி.--Kanags (பேச்சு) 23:57, 27 அக்டோபர் 2018 (UTC)\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்புதொகு\nவணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:36, 2 நவம்பர் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறைதொகு\nவேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள தங்களுக்கு ஆர்வம் உள்ளதா தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க தங்களை போன்ற அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக இருக்கும். கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் இங்கு தெரிவிக்கவும். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nகட்டுரைகளில் உள்ள \"மேலும் காண்க\" என்பதில் கீழ் ஏற்கெனவே கட்டுரைகளில் இணைத்த இணைப்பை சேர்க்கத் தேவையில்லை. மேலும், நேரடிப்பொருத்தமற்ற இணைப்புக்களும் தேவையற்றன. ஆ.வி.யில் பல இடங்களில் இதனை முறையாகச் செய்துள்ளதால், அங்கு ஒருமுறை பார்த்துவிட்டு இணைக்கலாம். --AntanO (பேச்சு) 02:57, 11 நவம்பர் 2018 (UTC)\nஆசிய மாதம் 2018 அஞ்சல் அட்டைதொகு\nவணக்கம். ஆசிய மாதம் 2018-இல் பங்களித்தமைக்கு நன்றிகள். உங்களுடைய அஞ்சல் அட்டை பெறுவதற்கான தகவல்களை இங்கே பதியவும். தகவல்களை அனுப்ப சனவரி 10 இறுதி நாள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:41, 21 திசம்பர் 2018 (UTC)\nஜமிந்தார் என்பது பெரு நிழகிழார்களை குறிக்கும்.எந்த ஒரு இப்பொழுது இருக்கும் தனிப்பட்ட ஜாதிகளை குறிக்காது\nஅன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:08, 14 சனவரி 2019 (UTC)\nஐயா,வணக்கம் அம்பலக்காரர் என்றால் முத்துராஜாவை குறிக்குமா அல்லது முக்குலத்தோரை குறிக்குமா.ஜெ.கலையரசன் (பேச்சு) 15:16, 5 பெப்ரவரி 2019 (UTC)\n-- சைவ சித்தாந்தத்தில் நடராஜர் ஆடும் ஐந்து சபைகளாக ஐம்பெரும் அம்பலங்கள் குறிக்கப்படுகிறது. பி���்னர் சமூகத்தில் அம்பலக்காரர் என்பது ஊர்த் தலைவரைக் குறிக்கும் பட்டப் பெயராகும். ஊரின் பெரும்பான்மை சமூகத் தலைவரை அம்பலக்காரர் என்பர். எனக்குத் தெரிந்து இப்பட்டம், மதுரை மாவட்டத்தில் முக்குலத்தோரில், மறவவர்கள் மட்டும் அம்பலக்காரர் என்று அழைத்துக் கொள்கின்றனர். முத்துராஜா சமூகத்தினர் பற்றி தெரியவில்லை. பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 16:16, 5 பெப்ரவரி 2019 (UTC)\nகிராதம் கட்டுரையில் நேபாளம் மற்றும் நேபாள பண்பாடு ஆகிய பகுப்புகள் சேர்க்கப்படிருந்தன. நேபாளம் பகுப்பின் கீழ்தான் நேபாள பண்பாடு பகுப்பு வருகின்றது. இதுபற்றி பலமுறை குறிப்பிட்டாயிற்று. எதற்கான இவ்வாறு செய்கிறீர்கள் காரணம் தெரிவிக்கவும். --AntanO (பேச்சு) 18:20, 29 மே 2019 (UTC)\nவணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:31, 19 சூன் 2019 (UTC)\nவிருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:42, 19 சூன் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nவேங்கைத் திட்டம் 2.0 மதிப்பெண்கள்தொகு\nநவம்பர் 4-ஆம் நாளன்று (இரவு 8.42) 711 கட்டுரைகளுக்கு 798 மதிப்பெண்கள் காட்டப்பட்டுள்ளது சரியா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறன். மேலும் கட்டுரைகளுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படுகிறது என்பதை வ��திகளில் கூறப்படவில்லை--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 20.46, 4 நவம்பர் 2019 (UTC)\nவணக்கம் ஐயா. தென்னிந்தியாவின் புவியியல் கட்டுரையை வேங்கைத் திட்டத்திற்காக முன்பதிவில் இட்டிருந்தேன். ஆனால் அக்கட்டுரையைச் சற்று நேரத்திற்கு முன்பு தாங்களும் உருவாக்கியுள்ளீர்கள். நான் சேமிக்கும்பொழுது வரலாற்றில் தாங்களும் சேமித்ததைக் காட்டுகிறது. இக்குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகத்தானே முன்பதிவு எனக்கும் காலவிரயமல்லவா எனவே இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:29, 19 அக்டோபர் 2019 (UTC)\nஇந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:10, 3 நவம்பர் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\nவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.\nஇந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஇப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்���ி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.\nசென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.\nஇப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.\nபோட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.\nஇப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.\nவாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019தொகு\nவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:30, 25 நவம்பர் 2019 (UTC)\nவணக்கம், தங்களின் தயர் (டயர் ) நகரம் பற்றியக் கட்டுரையில் மக்கள்தொகை பரம்பல் என்ற உபதலைப்பில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அதனை தமிழாக்கம் செய்யவும். மேலும் மேற்கோள்களில் அதிகம் சிவப்பிணைப்புகள் தென்படுகின்றன. நனறி. --பாலசுப்ரமணியன் (பேச்சு) 06:51, 27 நவம்பர் 2019 (UTC)--:\nY ஆயிற்று --கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 16:24 7 நவம்பர் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கிதொகு\nவனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:45, 4 சனவரி 2020 (UTC)\nவிக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020தொகு\nவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:25, 17 சனவரி 2020 (UTC)\nநடப்பு நிகழ்வுகள் தொடர்பாக கட்டுரைகளை உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி.நன்றி --ஸ்ரீ (✉) 14:01, 20 சனவரி 2020 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nதுணைப்பகுப்பு இருக்கையில் தேவையற்ற தாய்ப்பகுப்பினை கட்டுரையில் திணிக்க வேண்டாம். பலமுறை சொல்லியும் கேட்பதாயில்லை. 2015 முதல் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. --AntanO (பேச்சு) 09:55, 21 மார்ச் 2020 (UTC)\nநீங்கள் பங்களித்த இசுலாமுக்கு முந்திய அரேபியாவின் சமயம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 7, 2020 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nHello ��ஸ். பி. கிருஷ்ணமூர்த்தி,\nமுறையாக, தமிழில் தலைப்பிடவும். --AntanO (பேச்சு) 02:13, 19 அக்டோபர் 2020 (UTC)\nநீங்கள் வேற்றுமொழிப் பெயர்களைத் தமிழாக்குவதில் சற்று சிரமத்தை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது. நீங்கள் எகிப்தியக் கட்டுரைகளை உருவாக்குவதைக் கவனித்தேன். அவற்றையும் ஏனைய பிறமொழித் தலைப்புக்களையும் தமிழாக்கி வழங்க முயல்கிறேன். நான் 2002 ஆம் ஆண்டு சிறிது காலம் எகிப்திய மொழியைச் (Coptic) சிறிது கற்றுக் கொள்ள முடிந்தது இங்கு பயனளிக்கலாம். நான் உங்கள் கட்டுரைத் தலைப்புக்களை மாற்றுவதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் என்னிடமே தெரிவியுங்கள்.--பாஹிம் (பேச்சு) 17:28, 20 அக்டோபர் 2020 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2020, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.teles-relay.com/2020/06/19/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-22T11:45:08Z", "digest": "sha1:2IB6BLQOYW4MCWR34IQTBCFYKDZFQCH3", "length": 12747, "nlines": 115, "source_domain": "ta.teles-relay.com", "title": "அதன் கடைகளுக்கு விற்பனையாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் - TELES RELAY", "raw_content": "வெளியீட்டாளர் - மற்றும் தகவல் வெளியிடப்பட்டது\nகேமரூன் - வேலை வாய்ப்புகள்\nகாங்கோ - பிராசவில்லி - வேலை வாய்ப்புகள்\nகாங்கோ - கின்சாசா - வேலை வாய்ப்புகள்\nஐவரி கோஸ்ட் - வேலை வாய்ப்புகள்\nமொராக்கோ - வேலை வாய்ப்புகள்\nகேமரூன் - வேலை வாய்ப்புகள்\nஅதன் கடைகளுக்கு விற்பனையாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nஅதன் கடைகளுக்கு விற்பனையாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nகேமரூன் - வேலை வாய்ப்புகள்வேலை வாய்ப்புகள்\nஅதன் கடைகளுக்கு விற்பனையாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nஅக்வா மற்றும் பொனம ou சாடியில் அமைந்துள்ள அதன் கடைகளுக்கு விற்பனையாளர்களைத் தேடுங்கள். இதில் மேலாளர்களுக்கு உதவுவதில் பங்கு உள்ளது கடை மேலாண்மை (வாடிக்கையாளர்களை வரவேற்று ஆலோசனை செய்தல், கடை ஜன்னல்களை அலங்கரித்தல், பங்கு மேலாண்மை போன்றவை)\nசம்பளம்: 60FCFA + கமிஷன்கள் + புறநிலை போனஸ் (சுமார் 000 எஃப்)\nவெளிப்படைத்தன்மை ஒரு சொத்தாக மாறும்போது\nவேலை சலுகை: உதவியாளர் (கள்) பொருளாளர் - அப்ரிலாண்ட் முதல் வங்கி…\nரொட்டி கூட்டை ஒரு மேலாளரை மட்டுமே தேடுகிறது…\nமணி: திங்கள் முதல் சனி வரை, காலை 09 மணி முதல் மாலை 00 மணி வரை.\n20 முதல் 30 வயது வரை இருப்பது, சரியான நேரத்தில், நல்ல தன்மை, நல்ல விளக்கக்காட்சி.\nபகுப்பாய்வு, நிறுவன மற்றும் வணிக திறன்களை வெளிப்படுத்துங்கள்\nமைக்ரோசாஃப்ட் ஆபிஸின் நல்ல அறிவு (வேர்ட், எக்செல்)\nஆன்லைன் மார்க்கெட்டிங் / விற்பனைக்கு சமூக வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி\nவிண்ணப்பிக்க, உங்கள் சி.வி., அட்டை கடிதம் மற்றும் முழு புகைப்படத்தையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்: meidji@gmx.com\nஅதன் கடைகளுக்கு விற்பனையாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nbryanekobe 1551 பதிவுகள் 0 கருத்துகள்\nவாய்வழி கேள்விகள்: செனட்டர்களின் கவலைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கிறது\nதிவா சாவேஜ் பாலியல் வன்முறைக்கு எதிரான தனது போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்\nநீங்கள் விரும்பலாம் மேலும் ஆசிரியர் கட்டுரைகள்\nவெளிப்படைத்தன்மை ஒரு சொத்தாக மாறும்போது\nவேலை சலுகை: உதவி (கள்) பொருளாளர் - அஃப்ரிலேண்ட் முதல் வங்கி கேமரூன்\nகேமரூன் - வேலை வாய்ப்புகள்\nஞாயிற்றுக்கிழமை மட்டுமே ரொட்டி கூட்டை மேலாளரைத் தேடுகிறது\nகேமரூன் - வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nஎன் பெயர், எனது மின்னஞ்சல் மற்றும் என் வலைத்தளத்தை உலாவியில் எனது அடுத்த கருத்துக்காக சேமிக்கவும்.\nஜாவாஸ்கிரிப்ட் தற்போது முடக்கப்பட்டுள்ளது. கருத்தை இடுகையிட, குக்கீகள் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் செயல்படுத்தப்பட்டதா என்பதை சரிபார்த்து பக்கத்தை மீண்டும் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய இங்கே கிளிக் செய்க.\nபெர்ட்ராண்ட் கான்டாட்டுக்கு அவர் அளித்த ஆதரவு பெர்னார்ட் லாவில்லியர்ஸ், “…\nதொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான ஒரு அடைகாக்கும் மையம் அதன் ...\nஎச்சரிக்கை: லிட்ல் விற்கும் சாதனம் எந்த நேரத்திலும் தீ பிடிக்கலாம், ...\nகொலை செய்ததாக ஒப்புக்கொண்ட இளைஞரான லுடோவிக் பெர்டினின் சுயவிவரம் ...\n“சிவப்பு ஒயின், சிவப்பு”: தேர்தல் சின்னங்களின் பொருள்…\nஎச்சரிக்கையின்றி திருமணம் செய்து இஸ்லாத்திற்கு மாறியதை லியா தட���ஜா ஒப்புக்கொள்கிறார் ...\nxnxx: நீங்கள் இனி உங்கள் காதலில் இல்லை என்பதை நிரூபிக்கும் 5 அறிகுறிகள் ...\nஇன்னி நாமா டான் பெனம்பகன் அனக் கைலி ஜென்னர் - வீடியோ\nசம்புத் பேய் பெரெம்புவான், கைலி ஜென்னர் பாகிகன் வீடியோ பெர்ஜலானன்…\nபெர்ட்ராண்ட் கான்டாட் மீண்டும் நீதியை எதிர்கொண்டார் - வீடியோ\nபெர்ட்ராண்ட் கான்டாட்டின் இரண்டு குழந்தைகள் அவரது பக்கத்தில்: எப்படி ...\nபெர்ட்ராண்ட் கான்டாட்: தற்கொலை செய்து கொண்ட அவரது முன்னாள், ஒரு குற்றவாளி ...\nமார்சேயில் பெர்ட்ராண்ட் கான்டாட் இசை நிகழ்ச்சிக்கு முன் - வீடியோ\nஅடோப் ஃப்ளாஷ் பிளேயர் மோதலின் முடிவு: அதை எவ்வாறு நிறுவல் நீக்குவது\nமுன் அடுத்த 1 இல் 31\n© 2020 - TELES RELAY. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவரவேற்கிறோம், உங்கள் கணக்கில் உள்நுழையவும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/enai-noki-paayum-thota-trailer-latest-updates-119030700027_1.html", "date_download": "2020-10-22T12:39:44Z", "digest": "sha1:5PSL5KVV3WLL4HQG4GJT2NUC2D36TYEX", "length": 11649, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் அப்டேட்ஸ் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஎனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் அப்டேட்ஸ் \nதனுஷின் எனை நோக்கி பாயும் தோட்ட ட்ரைலர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளது\nகாதல் காவிய படங்களுக்கு பெயர்போன கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் முதன் முறையாக கூட்டணி அமைத்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமக்க எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nஇயக்குநர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்து ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றமடைய வைத்தது. பிறகு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் பட தயாரிப்பாளர் மதன் தற்போது தனுஷ் ரசிகர்களுக்கு இன்பமூட்டும் விதத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார்.அதில் படத்தின் ட்ரைலர் ரிலீசுக்கு தயாராக உள்ளதாகவும், எல்லாம் சரியாக நடந்தால் படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇதனை பார்த்த தனுஷ் ரசிகர்களும் கெளதம் மேனன் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என எதிர்பார்க்கலாம்.\nஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது தனுஷ் படம்; தயாரிப்பாளர் தகவல்\nமீண்டும் இணையும் 'புதுப்பேட்டை' ஜோடி\nமீண்டும் டிரெண்ட் லிஸ்டில் ரவுடி பேபி: என்னவா இருக்கும்\nதனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படத்தில் அல் பசீனோ \nமுதல் முறையாக இரு மருமகன்களுடன் ரஜினி: வைரலாகும் போட்டோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thodukarai.com/news/2019/11/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-10-22T12:52:57Z", "digest": "sha1:3XI5CPEAMG3VOI6CBOADXA37RPAUZ7SM", "length": 7134, "nlines": 104, "source_domain": "thodukarai.com", "title": "உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம் – News", "raw_content": "\nஉலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம்\nஉலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம்\nஉலகக் கிண்ண ஹொக்கி 2023 ஆம் ஆண்டுக்கான தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.\nசர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் நிர்வாகக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதன் படி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஆடவர் உலகக் கிண்ண ஹாக்கி தொடர் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.\nஇதேவேளை, 2022 ஆம் ஆண்டில் மகளிருக்கான உலகக் கிண்ண தொடரை ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்தத் தொடர் ஜூலை 1 முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆடவர் மற்றும் மகளிர் உலகக் கிண்ண தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் நகரங்களை தொடரை நடத்தும் நாடுகள் பின்னர் அறிவிக்கும் எனவும் சர்வதேச ஹொக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடரை நடாத்த இந்தியாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது இது 4ஆவது முறையாகும்.\nஇதன் மூலம் அதிக முறை உலகக் கிண்ண தொடரை நடத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)\nசெய்தி உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம் தொடுகரையிடமிருந்து\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nவிளையாட்டில் சூதாட்ட சட்ட மூல விவாதம்: இன்று விசேட அமர்வு\nநவராத்திரி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்\nதமிழகத்தில் படிப்படியாக பாதிப்பு குறையத்தொடங்கியது\nஉள்ளூர் விளையாட்டு செய்திகள் (8)\nகிசு கிசு செய்திகள் (354)\nதியாகி லெப் கேணல் திலீபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/healthy-foods-in-tamil/", "date_download": "2020-10-22T13:01:40Z", "digest": "sha1:4AEAOH7JZHI4DYZ6RKEUDAM5NATTKA6D", "length": 16200, "nlines": 145, "source_domain": "www.cybertamizha.in", "title": "ஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil) - Cyber Tamizha", "raw_content": "\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nஇன்றைய கால்கட்டத்தில் நம் அனைவருக்கு வர கூடிய பிரச்சனைகளுக்கு நாம் உட்கொள்ளும் உணவு பொருட்கள் தான் காரணம். இதனை மருத்துவர்களும் கூறியுள்ளனர். நம்முடைய உணவு முறைகள் மாறியதால் ஏற்பட்ட விளைவு தான் பலருக்கு ஆரோக்கியம் இல்லாமல் அதிக நோய்களால் பாதிக்கப்படுகிறோம்(healthy foods in tamil). உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்க காரணம் நாம் சரியான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது தான். கடைகளில் விற்கும் உணவு பொருள்களில் உள்ள சுவைக்காக நாம் அதனை வாங்கி உண்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை [பற்றி நாம் அப்போது சிந்திப்பதில்லை. நம்முடைய உடல் நிலை சரியாக இல்லாமல் இருக்க முக்கிய காரணம் நம்முடைய சுற்றுசுழலும் மாற்றும் நம் உணவு பழக்கமும் தான்.\nநம்முடைய உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை தருவதன் மூலம் நாம் நம்முடைய வாழ்நாட்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். ஆரோக்கியமான உணவு என்பது நா வீட்டில் நாம் செய்யும் உணவுகளில் சிறிது மாற்றம் செய்தாலே போதும்.\nநம்முடைய உடலுக்கு தேவையான உணவு பொருட்களை நம்முடைய உணவில் சேர்த்து கொள்வது தா ஆரோகியமான உணவு ஆகும்(healthy foods in tamil). இதற்காக கடைகளை ஆற்றல் தரும் பவுடர்களை வாங்கி உண்பதால் தேவையற்ற பக்க விளைவுகள் தான் வரும். எனவே அவற்றை தடுப்பது நல்லது. மேலும் இயற்கை முறை உணவு பொருட்களை சாப்பிடுவதால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. அத்தகைய உண்வவு பொருட்களை பற்றி இப்போது பார்க்கலாம்.\nமேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.\nநம்முடைய உடலுக்கு கால்சியம் மிகவும் முக்கியமாகும். கால்சியம் குறைபாட்டால் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மூட்டுவலி,எலும்புகள் வலிமை இல்லாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே நம்முடைய உணவில் அதிக அளவு கால்சியம் உள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்ளவது நல்லது.மத்திமீன், சீஸ்,பால்,பாதாம், இறால் ஆகியவற்றில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தினமும் இதனை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.\nகால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்கள்– இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான முழு ஆற்றலையும் இந்த ஓட்ஸ் தருகிறது, இதில் உள்ள ஹார்போஹைட்ரேட் நம்முடைய மூளைக்கு தேவையான ஆற்றலை தருகிறது. மேலும் இதில் உள்ள மெக்னிசியம் ப்ரோட்டீன்,பாஸ்பரஸ் சத்துக்கள் நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. எனவே தினமும் நம்முடைய உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்ளவது அவசியம்.\nஓட்ஸில் உள்ள நன்மைகள்– பற்றி இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநம்முடைய உடலுக்கு கால்சியம் சத்துக்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல் இந்த வைட்டமின்-டி உள்ள உணவு பொருள்களும் முக்கியமாகும்(healthy foods in tamil). நம்முடைய உடலுக்கு கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இந்த வைட்டமின்-டி மிகவும் முக்கியமாகும். எனவே தினமும் வைட்டமின் டி உள்ள உணவு பொருட்களை உண்பது அவசியம்.\nஉடல் சோர்வை எதிர்த்து போராடும் சக்தி இந்த பீன்ஸில் உள்ளது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் பொட்டாசியம் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. மேலும் இதில் உள்ள புரதம். இரும்பு சத்து நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான சத்துக்களை தருகிறது.\nதயிரில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நமக்கு தேவயானா ஆற்றலை தருகிறது. மேலும் இதில் உள்ள ப்ரோபயாடிக்குகள் நம்முடைய செரிமானத்தை சரி செய்ய உதவுகிறது. எனவே தினமும் தயிரை எடுத்து கொள்வது நல்லது.\nநம்முடைய சோர்வை சரி செய்வதில் வாழைப்பழத்திற்கு மிக பெரிய பங்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி, வைட்டமின் சி, நார்ப்பொருட்கள், கார்போஹைட்ரேட், ஒமேகா-3 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன(healthy foods in tamil). இவை நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.\nஇதில் அதிக அளவு புரதம்,வைட்டமின் டி,மற்றும் தாமிரம்,பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உள்ளது.இதனை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கிறது. மேலும் நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான வலிமையை தருகிறது. எனவே தினமும் இதனை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.\nஇதில் அதிக அளவு பாலிஃபினான்கல் உள்ளது. க்ரீன் டீ தினமும் குடிப்பதால் நம்முடைய சோர்விற்கு நல்ல நிவாரணம் பெறலாம்(healthy foods in tamil). மேலும் இதனை தினமும் எடுத்து கொள்வதால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.க்ரீன் டீ தொடர்ந்து குடித்து வந்தால் நம்முடைய உடல் எடையும் சீராக இருக்கும்.\nமேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\nஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்(oil pulling benefits in tamil) →\nஒரே நாளில் பொடுகை நீக்க எளிய வழிமுறைகள் (How to remove dandruff in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nகொழு கொழு கன்னங்கள் பெற சிறந்த டிப்ஸ்(how to get chubby cheeks in tamil)\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452940", "date_download": "2020-10-22T12:38:55Z", "digest": "sha1:FCVLBQDVME55B53RLCLTR3LURU5XMOPQ", "length": 21744, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்புதல் தேர்வு: வினாத்தாள் சமூக வலைதளங்களில் லீக் | Dinamalar", "raw_content": "\nவேளாண் சட்டம்: பஞ்சாப் - டில்லி முதல்வர்கள் கருத்து ... 4\nசென்னையில் பல இடங்களில் கனமழை\nபீஹார் துணை முதல்வருக்கு கொரோனா: எய்ம்ஸில் அனுமதி 1\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: ... 7\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு 5\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி 2\nகொரோனாவை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறதா\nடுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் 4\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டசபை ... 2\nபுதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு சிலை: முதல்வர் ... 14\nதிருப்புதல் தேர்வு: வினாத்தாள் சமூக வலைதளங்களில் 'லீக்'\nகோவை:பள்ளிகளில் திருப்புதல் தேர்வு நேற்று துவங்கிய நிலையில், பிளஸ் 2 கணிதத்தேர்வு வினாத்தாள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேற்று மொழிப்பாடங்களுக்கான திருப்புதல் தேர்வு துவங்கியது.பிளஸ் 2 கணித பாடத்துக்கான தேர்வு வரும், 13ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'ஷேர் சாட்' போன்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:பள்ளிகளில் திருப்புதல் தேர்வு நேற்று துவங்கிய நிலையில், பிளஸ் 2 கணிதத்தேர்வு வினாத்தாள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேற்று மொழிப்பாடங்களுக்கான திருப்புதல�� தேர்வு துவங்கியது.பிளஸ் 2 கணித பாடத்துக்கான தேர்வு வரும், 13ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'ஷேர் சாட்' போன்ற செயலிகளில், கணித வினாத்தாள் வெளியாகி இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே அரையாண்டு தேர்வில், பத்தாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் வினாத்தாளும், பிளஸ் 2 வேதியியல், உயிரியல் பாட வினாத்தாள்களும், 'ஷேர் சாட்' செயலியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடவுள்ளதாக, கல்வித்துறை தெரிவித்தது. தற்போது திருப்புதல் தேர்வு சமயத்திலும், சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியாவதால், மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டுள்ளது.'அது வெளிமாவட்ட வினாத்தாளுங்க'கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 10 நோடல் மையங்களில், வினாத்தாள் கட்டுகள் பாதுகாக்கப்பட்டு, தேர்வின் போது மட்டுமே, பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியாவதால், வெளி மாவட்ட வினாத்தாளாகவும் இருக்கலாம்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபனியில் நனைந்து வீணாகும் பஞ்சு தியாகதுருகம் விவசாயிகள் கவலை\nகோரிக்கையை கழுத்தில் மாட்டி நுாதன முறையில் முதியவர் மனு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் வி��ும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபனியில் நனைந்து வீணாகும் பஞ்சு தியாகதுருகம் விவசாயிகள் கவலை\nகோரிக்கையை கழுத்தில் மாட்டி நுாதன முறையில் முதியவர் மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-22T11:31:51Z", "digest": "sha1:XCRI533QELHA2MUODSCGTDWP6JSM72V5", "length": 11994, "nlines": 307, "source_domain": "www.tntj.net", "title": "சன்னாபுரம் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்சன்னாபுரம் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி\nசன்னாபுரம் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் கடந்த 29.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nஇதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.\nதஞ்சை வடக்கு ஆசாத் கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி\nகத்தர் அல்கோர் கிளையில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-448-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-96-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2020-10-22T12:09:03Z", "digest": "sha1:ND4TVYKRFDXHVECGRZ4JXB3VBHWV5QMD", "length": 10178, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "போட்டோ சூட்டில் கலக்கும் 96 கௌரி on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோட்டோ சூட்டில் கலக்கும் 96 கௌரி\nபோட்டோ சூட்டில் கலக்கும் 96 கௌரி\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nநடிகை சுருதியின் வாவ் போட்டோ சூட்\nவெள்ளையில் கலக்கும் கீர்த்தி சுரேஸ்-இது புதுசு கண்ணா\nகவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள்\nகலக்கும் கீர்த்தி சுரேஷ் - Keerthi Suresh\nகாஜல் அகர்வால், ஓவியா, நிக்கி கல்ராணியின் போட்டோ சூட்\nபுதிதாய் கலக்கும் அழகு தமிழச்சி நிவேதா - Nivetha Pethuraj\nஅமலா பால் கலக்கும் திருட்டுப்பயலே 2\nபார்ட்டியில் கலக்கும் ரெஜினா- Regina Cassandra Images\nபுகைப்படக் கலைஞராகவும் கலக்கும் தல அஜித் - ஈடுபாடும் அர்ப்பணிப்பும்\nநடிகை ஆண்ரியா கலக்கும் விஸ்வரூபம் 2\nநட்சத்திர பட்டாளங்கள் இணைந்து கலக்கும் \"பெங்களூர் நாட்கள்\" திரைப்பட புகைப்படங்கள்\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அம���லாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\n''நிச்சயம் செருப்பால் அடிப்பார்கள்'' - பிக்பொஸ் வீட்டில் பொங்கிய நிஷா - காணொளி உள்ளே...\n10 வயது சிறுவன் தூங்குவதன் மூலம் அறக்கட்டளைக்காக திரட்டிய நிதி\nஜூலியின் புதிய போட்டோ ஷூட்\nஇதயத் துடிப்பு அளவு கடந்து எகிறுகின்றது - லோகேஷ் ராகுல்\n'விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாகின்றது.....\nரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகர்...\nவனிதா விடயத்தில் கோபத்தை தீர்த்த கஸ்தூரி\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\n50 வயதில் நடிகை குஷ்புவா இது #khushsundar\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\n45 நாட்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த போதிலும், மனைவிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்\nகொரோனாவை இப்படி அழிக்க முடியுமாம் - ஆய்வில் தகவல் #Coronavirus | #COVID19 | #MouthWash\nஆண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் கார்த்தி #Actor_ Karthi\nஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் போரிஸ் ஜோன்சன்.\nகோவாவில் இருந்து ஓடிப்போன பீட்டர் - ஏமாந்து விட்டதாக அழும் வனிதா.\nவெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\nநீங்கள் இந்த இரத்த வகையைச் சேர்ந்தவரா\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nஎந்த மகனுக்கும் இப்படி ஒரு தாய் இருக்கவே கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/33196?page=1", "date_download": "2020-10-22T13:11:18Z", "digest": "sha1:XXGLU3U5DD7UO7IF2IGE3LOH4RRXBAPH", "length": 8561, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "தோழிகளே உதவுங்கள் | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅத்திப்பழம் நல்லது, துரியன் பழம் இவை இயற்கையாக வயிறு சம்பந்தபட்ட எல்லா நோய்க்கும் சிறந்த நோய் நிவாரணி, ( மதவிடாய் கோலாறு, குழத்தை இன்மை )\n//,oru use ila.// எதை வைச்சு இப்படிச் சொல்றீங்க இப்படி நினைக்காதீங்க. அது நிலமையை பெட்டராக்குவதற்காகக் கொடுத்த மாத்திரையே தவிர மாத்திரைகளால் கரு உருவாவது இல்லை என்பது உங்களுக்கே தெரியும். யூஸ் இல்லை என்று நினைக்காமல் சாப்பிடுங்க. நம்பிக்கையோட இருங்க. சந்தோஷமா இருங்க. டாக்டர், எல்லாம் சரியாக இருப்பதாகச் சொல்லியிருக்கும் போது நீங்கள் மனம் தளர்ந்தால் எப்படி\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-22T13:26:26Z", "digest": "sha1:UA7CWTNYKK3OMECV2ZYGD6GOZVVWFGR6", "length": 5039, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நைட்ரசன் முப்புரோமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநைட்ரசன் முப்புரோமைடு (Nitrogen tribromide) என்பது NBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூய்மையான நிலையில் – 100 0 செல்சியசு வெப்பநிலையிலும் இது வெடிக்கும் இயல்புடையது ஆகும். 1975 ஆம் ஆண்டு வரையில் இச்சேர்மம் தனித்துப் பிரித்தெடுக்கப்படாமல் இருந்தது[2] . ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட திண்மநிலையில் உள்ள இச்சேர்மம் முதன்முதலில் பிசுமும்மெத்திசிலில்புரோமமைன் உடன் BrCl சேர்மத்தை -870 செல்சியசு வெப்பநிலையில் புரோமினேற்றம் செய்து நைட்ரசன் முப்புரோமைடு தயாரிக்கப்படுகிறது.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 253.72 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇருகுளோரோமீத்தேனில் உள்ள அமோனியாவுடன் இது -87 0 செல்சியசு வெப்பநிலையில் உடனடியாக வினைபுரிந்து NBrH2 என்ற சேர்மத்தைத் தருகிறது.\nவேறுவகையாகக் குற���ப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/pandiyan-stores-actress-sithra-photo-shoot-stills-119091100021_1.html", "date_download": "2020-10-22T12:37:41Z", "digest": "sha1:XGECXXAGDV2EN3S2LWRTUMZSNVDPYXGI", "length": 9476, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது...! இம்புட்டு அழகா இருக்காங்க! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது...\n22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரியாகும் நடிகை சித்ரா\nராசி கண்ணாவின் ரொமான்டிக் எக்ஸ்பிரஷன்ஸ்\nஜன்னல் வைத்த ஆடையில் கவர்ச்சி போட்டோ ஷூட் இன்ஸ்டாவில் ரொம்பி வழியும் ஸ்டில்ஸ்\nநடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம் - அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் \nவிட்ட இடத்தை பிடிக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா - கலர்புஃல் போட்டோஷூட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/bollywood/592055-sara-ali-khan-press-meet.html", "date_download": "2020-10-22T12:06:56Z", "digest": "sha1:TVZ6ZCF2JB6GGSWNGXNWKHUS3FGV3CVA", "length": 16738, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "சர்ச்சைக் கேள்விகளைத் தவிர்க்க ஊடகங்களைத் தவிர்க்கும் சாரா அலி கான் | sara ali khan press meet - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nசர்ச்சைக் கேள்விகளைத் தவிர்க்க ஊடகங்களைத் தவிர்க்கும் சாரா அலி கான்\nசர்ச��சைக் கேள்விகளைத் தவிர்க்க தனது அடுத்த திரைப்படமான 'கூலி நம்பர் 1'-க்கான விளம்பரங்கள், செய்தியாளர் சந்திப்புகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்று நடிகை சாரா அலி கான் முடிவெடுத்துள்ளார்.\n1995-ம் ஆண்டு கோவிந்தா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'கூலி நம்பர் 1' என்கிற திரைப்படம் வருண் தவான் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இரண்டு படங்களையுமே வருண் தவானின் தந்தை டேவிட் தவான் இயக்கியுள்ளார். ரீமேக்கில் நாயகியாக சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் நடித்துள்ளார்.\nஇந்தத் திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் வார இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதே கிறிஸ்துமஸ் தினத்தில் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது.\nஎப்போதும் போல படத்தை விளம்பரப்படுத்த ஊடகச் சந்திப்புகள், நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான சாரா அலி கானிடம், ஊடகத்தினர் தேவையில்லாத கேள்விகள் கேட்டுச் சர்ச்சையை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஊடகச் சந்திப்புகளை மொத்தமாகத் தவிர்க்க சாரா முடிவு செய்துள்ளார். சுஷாந்தின் மரணம் தொடர்பான விசாரணையில், சமீபத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவினராலும் சாரா விசாரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாராவின் தந்தையும், பாலிவுட் நடிகருமான சைஃப் அலி கானும், சாரா பேசாமல் மௌனம் காப்பதே இந்தச் சூழலில் சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் வாரிசு அரசியல் பற்றிய கேள்விகளைத் தவிர்க்க, தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகத்தினரிடம் மட்டுமே டேவிட் தவான் மற்றும் வருண் தவான் பேசுவார்கள் என்று தெரிகிறது.\nதீபாவளி வெளியீட்டுக்கு 3 படங்கள் உறுதி\nசுந்தர்.சி படமென்றால் கதை கேட்கமாட்டேன்: யோகி பாபு\nஇயக்குநராக அறிமுகமாகும் வரலட்சுமி சரத்குமார்\nஊரடங்கு காலகட்டத்தில் மன அழுத்தம், தற்கொலை எண்ணம்: கடந்து வந்தது எப்படி\nசர்ச்சைக் கேள்விகள்ஊடகங்கள் தவிர்ப்புசாரா அலி கான்கூலி நம்பர் 1Sara ali khanOne minute newsCoolie no 1\nதீபாவளி வெளியீட்டுக்கு 3 படங்கள் உறுதி\nசுந்தர்.சி படமெ���்றால் கதை கேட்கமாட்டேன்: யோகி பாபு\nஇயக்குநராக அறிமுகமாகும் வரலட்சுமி சரத்குமார்\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nநாடு முழுவதும் இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட மெயில்,...\nவெங்காய விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nவிளாத்திகுளத்தில் கட்சிக் கொடியேற்றுவதில் போட்டி: 2 எம்எல்ஏ.க்கள் உள்ளிட்ட 354 பேர் மீது...\nதென்கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா\nஅரசு கேபிள் நிறுவனத்துக்கு கூடுதலாக 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்படும்: அமைச்சர்...\n’உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே’, ‘சிட்டுக்கு செல்லச்சிட்டுக்கு’; ரஜினி, ஏவி.எம்., எஸ்.பி.எம்.,...\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘டிராமா’\n‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாபாத்திரத்தின் டீஸர் வெளியீடு\nஎனது பலவீனம் உணவுதான்: நடிகர் அனில் கபூர் பகிர்வு\nபண்டிகைக் கால அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துக: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஇனி மாநில மொழிகளிலும் ஜேஇஇ தேர்வுகள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nஇந்தியாவில் கட்டப்படும் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை: உரிம நிபந்தனையில் திருத்தம்\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில் மீண்டும் தீவிரப் போராட்டம்: ராமதாஸ்...\nகரோனா தடுப்பூசி தயாரானவுடன் மக்களுக்கு விரைந்து கிடைக்க இப்போதே திட்டமிட வேண்டும்: பிரதமர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-history-full-portion-two-marks-question-paper-8391.html", "date_download": "2020-10-22T12:39:53Z", "digest": "sha1:5WBYHTKKUX2MSPBCC3NMULV3Z62GJX7Z", "length": 18628, "nlines": 412, "source_domain": "www.qb365.in", "title": "11th வரலாறு - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th History - Full Portion Two Marks Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்��ுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: Bhakti Movement in India Model Question Paper )\nFull Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்\nஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.\nஇடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.\nஇந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன\nரிக் வேதம் குறிப்பு தருக.\nமகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன\nசமணம் ஒரு சமத்துவமான மதம் -தெளிவுபடுத்துக. (அல்லது) சமண மதத்தின் மையக்கருத்துகள் யாவை\nஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை\nதென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் நாணயச் சான்றுகள் யாவை\nகுப்தர்கள் விவசாயிகளின் நிலையை விளக்குக.\nகுத்புதீன் ஐபக் -குறிப்புத் தருக.\nசோழ மண்டலம் ‘மும்முடிச்சோழ மண்டலம்’ என அழைழைக்கப்பட்டது ஏன்\nஇரண்டாம் தேவராயர் குறித்து சிறுகுறிப்பு வரைக.\nபக்தி இயக்கத்திற்கு இராமானுஜர் ஆற்றிய சேவைகள் யாவை\nசிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்\nபதேபூர்சிக்ரி பற்றி சுருக்கமாக விவரி.\nசரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.\nஇசை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் இரண்டாம் சரபோஜியின் பங்கு பற்றி விவரி.\nஇந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் யார் அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக\nடாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.\nரயத்வாரி முறை குறிப்பு வரைக.\n‘வராகன்’ (பகோடா ) என்றால் என்ன\nவேலூர் நிகழ்வின் தாக்கம் எங்கெல்லாம் பரவியது\n‘சுத்தி’ (சுத்திகரிப்பு) இயக்கம் ஏன் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது\n\"பிரங்கி மஹால் \" என்பது என்ன\nPrevious 11 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Med\nNext 11 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium History\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance ... Click To View\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of ... Click To View\n11th வரலாறு - ஐரோப்பியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Coming ... Click To View\n11th வரலா��ு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: ... Click To View\n11th Standard வரலாறு - பாமினி-விஜயநகர அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://jvptamil.com/?p=5241", "date_download": "2020-10-22T11:38:11Z", "digest": "sha1:T4DUZLPW7DZDCWUONXW3ZTT2PNWCF7HL", "length": 6812, "nlines": 89, "source_domain": "jvptamil.com", "title": "தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இளம்பெண் - பொலிசில் பெற்றோர் கொடுத்துள்ள முறைப்பாடு? « ஜனநாயக விடுதலைப் போராளி", "raw_content": "\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இளம்பெண் – பொலிசில் பெற்றோர் கொடுத்துள்ள முறைப்பாடு\nஇந்தியாவில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசண்டிகரை சேர்ந்தவர் அஞ்சு (18). இவர் வீட்டு வேலை செய்து வந்தார்.\nஇந்த நிலையில் தான் பணிபுரியும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் அஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஅந்த வீட்டின் உரிமையாளர்கள் அஞ்சுவை அடித்து கொடுமைப்படுத்தியதாலும், வீட்டு அனுப்ப மறுத்ததாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபொலிசார் கூறுகையில், சம்பவத்தன்று வீட்டு உரிமையாளர்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு நள்ளிரவு வந்துள்ளனர், அப்போது பணிப்பெண் அஞ்சு அங்கு தான் இருந்திருக்கிறார்.\nகாலையில் அவர்கள் தூங்கி எழுந்த போது அஞ்சு தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்துவிட்டு எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.\nஅஞ்சு எழுதிய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை, அவர் குடும்பத்தார் புகார் கொடுத்துள்ளனர், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.\nஅம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி\nகொரோனாவுடன் விளையாடிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nஒன்லைனில் சந்தித்த காதலனை நேரில் சந்திப்பதற்காக பறந்து சென்ற பெண்\nகூறிய ஆயுதத்தினால் தனது மருமகனை மாமியார் தாக்கிக் கொலை – அதிர்ச்சியில் குடும்பம்\nமுகக்கவசம் அணியாத பெண் – மக்கள் அச்சம்\nகொரோனாவுடன் விளையாடிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்\nஅம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போராட்டத்திற்கு பின்னர் பிரிப்பு\nஆபாச காட்சிகளை வெளியானது – நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சி\nவனிதாவின் அது செத்துவிட்டதாம் – காரணம் மூன்றாவது கணவர்\nகொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் யுவதி\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவரை காப்பாற்றிய விசேட அதிரடிப்படை\nகொரோனா வலயத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nபாசாங்கு செய்து பால் மாவை திருடும் போது சிசிடிவியில் சிக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%88%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&action=history", "date_download": "2020-10-22T11:54:16Z", "digest": "sha1:XC2KSBGDT4HB2NGCXWOEFUG3QGXQQBYE", "length": 5669, "nlines": 43, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"வலைவாசல்:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"வலைவாசல்:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 06:55, 14 அக்டோபர் 2020 Parathan (பேச்சு | பங்களிப்புகள்) . . (923 எண்ணுன்மிகள்) (+154)\n(நடப்பு | முந்திய) 05:00, 27 செப்டம்பர் 2020 Parathan (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (769 எண்ணுன்மிகள்) (0) . . (Parathan பக்கம் வலைவாசல்:ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாடு நிறுவனம் என்பதை [[வலைவாசல்:ஈவ்லின் இ...)\n(நடப்பு | முந்திய) 02:08, 2 சூலை 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (769 எண்ணுன்மிகள்) (-4)\n(நடப்பு | முந்திய) 02:08, 2 சூலை 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (773 எண்ணுன்மிகள்) (+2)\n(நடப்பு | முந்திய) 02:08, 2 சூலை 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (771 எண்ணுன்மிகள்) (+24)\n(நடப்பு | முந்திய) 02:07, 2 சூலை 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (747 எண்ணுன்மிகள்) (+196)\n(நடப்பு | முந்திய) 02:04, 2 சூலை 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (551 எண்ணுன்மிகள்) (-270)\n(நடப்பு | முந்திய) 02:03, 2 சூலை 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (821 எண்ணுன்மிகள்) (-639)\n(நடப்பு | முந்திய) 05:18, 1 சூலை 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (1,460 எண்ணுன்மிகள்) (+225)\n(நடப்பு | முந்திய) 05:17, 1 சூலை 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (1,235 எண்ணுன்மிகள்) (-48)\n(நடப்பு | முந்திய) 05:17, 26 சூன் 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (1,283 எண்ணுன்மிகள்) (-189)\n(நடப்பு | முந்திய) 05:15, 26 சூன் 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (1,472 எண்ணுன்மிகள்) (+1,472) . . (\"<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/131246/", "date_download": "2020-10-22T12:27:25Z", "digest": "sha1:XKHCO3M6PHGR5CF2P2QGHA4WP7O6TCVK", "length": 10379, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "பழம்பெரும் நடிகை உஷா ராணி மரணம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபழம்பெரும் நடிகை உஷா ராணி மரணம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி நேற்று மரணம் அடைந்தார்.\nசென்னை அயப்பாக்கத்தில் வசித்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சிறு நீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.\nஉஷா ராணி குழந்தை நட்சத்திரமாக 12 வயதிலேயே நடிக்க தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் பட்டிகாட்டு பொன்னையா, சிவாஜியின் என்னைப்போல் ஒருவன், கமல்ஹாசன் ஜோடியாக குமாஸ்தாவின் மகள் மற்றும் ஜக்கம்மா உள்பட தமிழில் 50 படங்களில் நடித்துள்ளார்.\nமலையாளத்தில் பிரேம் நசீர், மது, சுகுமார் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்து இருக்கிறார், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.\nமறைந்த உஷா ராணியின் கணவர் என். சங்கரன் நாயர் பிரபல மலையாள இயக்குனர் ஆவார். மலையாளத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த விஷணு விஜயம், பிரமிளா நடித்த தம்புராட்டி, பிரேம் நசீரின் ஒரு ஜென்மம் கூடி உள்பட 40 படங்களை இயக்கி உள்ளார். அவரை உஷா ராணி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nசங்கரன் நாயர் 2005-ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகன் உள்ளார். உஷா ராணி மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கை இளைஞன்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nநடிகர் பிரித்விராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசர்வாதிகாரப் போக்கு (47%, 37 Votes)\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nவிசா கட்டுப்பாடுகள் தளர்வு; வெளிநாட்டினர் வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு தடை: இந்திய...\nஇலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nபேதுருதாலகால மலை ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு வைத்து தகர்த்தவர்: மூத்த ஈரோஸ் போராளி காலமானார்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய மூத்த போராளிகளில் ஒருவரான கிருஸ்ணா இன்று காலமானார். ஈரோஸ் அமைப்பில் அங்கம் வகித்த கிருஸ்ணா, 1984இல் பேதுருதாலகால மலையில் இருந்த ரூபவாகினி கோபுரத்துக்கு குண்டு...\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஒக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு\nநீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்: பாதிரியார் மீது வழக்கு\nவிசா கட்டுப்பாடுகள் தளர்வு; வெளிநாட்டினர் வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு தடை: இந்திய...\nஇலங்கையின் கொரோனா தொற்று 6,000 ஐ கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-22T12:03:10Z", "digest": "sha1:DZZ3M4WJUJB6VWOFHHKSG4KH4TC5VPOL", "length": 16990, "nlines": 160, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஐந்து மனைவிகளால் 'பலாத்காரம்' செய்யப்பட்ட தொழிலதிபர் படுக்கையிலேயே பரிதாப சாவு | ilakkiyainfo", "raw_content": "\nஐந்து மனைவிகளால் ‘பலாத்காரம்’ செய்யப்பட்ட தொழிலதிபர் படுக்கையிலேயே பரிதாப சாவு\nஐந்து மனைவிகளால் மிரட்டலுக்கு உள்ளாகி ‘பலாத்காரம்’ செய்யப்பட���ட நைஜீரிய தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.\nநைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு பகுதியை சேர்ந்தவர் உரோகோ ஓனோஜா. தொழிலதிபரான இவருக்கு மொத்தம் ஆறு மனைவிகள். சம்பவத்தன்று இரவு உக்புகு நகரிலுள்ள ஒரு மது பாரில் இரவு முழுக்க நன்கு குடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியுள்ளார்.\nஅப்போது அவருக்கு தனது கடைசி மனைவியுடன் உடலுறவு செய்யும் வேட்கை தோன்றியுள்ளது. இதையடுத்து இளம் மனைவியை மாஸ்டர் பெட்ரூமுக்கு அழைத்துச் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளார். கடைசி மனைவியை மட்டும் தனி பெட்ரூமுக்கு உரோகோ அழைத்து செல்வதை மற்றொரு மனைவி பார்த்துவிட்டார்.\nஅவர் பிற மனைவிகளையும் தட்டி எழுப்பி, உரோகோவும், கடைசி மனைவியும் இருந்த படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். தங்களது கையில் இருந்த உருட்டுக்கட்டைகளால் உரோகோவை அடித்துள்ளனர்.\nஅதெப்படி கடைசி மனைவிக்கு மட்டும் நீங்கள் சிறப்பு ‘சலுகை’ தரலாம். அடிக்கடி அவருடன் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்கிறீர்கள். நாங்கள் என்ன இளிச்சவாயர்களா என்ற ரேஞ்சுக்கு திட்டி தீர்த்துள்ளனர்.\nஇதன்பிறகு கத்தியை காண்பித்து மிரட்டி, மரியாதையாக எங்கள் அனைவருடனும் உறவு வைத்து, நாங்கள் அனைவரும் சமம்தான் என்பதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஇந்த எதிர்பாராத அதிரடியால் மிரண்டு போன உரோகோ, மனைவிமார்களின் கோரிக்கைக்கு சம்மதித்தார். இதன்பிறகு ஐந்து மனைவிகளுடனும், ஒவ்வொருவராக உறவு வைக்க ஆரம்பித்துள்ளார். நான்கு மனைவிகளுடன் உறவு வைத்து முடித்ததும், உரோகோ திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.\nஅடுத்தடுத்து உடலுறவு வைத்ததால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டு உரோகோ உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவன் இறந்ததும், கடைசி மனைவியை தவிர பிற மனைவிகள் அருகேயுள்ள காடுகளுக்குள் தப்பியோடிவிட்டனர்.\nஇந்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய 2 மனைவிகளை கைது செய்தனர். அவர்கள் மீது பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவன் மீதான மனைவிகளின் போட்டி அவரின் உயிரையே பறித்து விட்ட சம்பவம் நைஜீரியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nநைஜீரியாவில் ஆண், பலதார மணம் செய்வதும், ஒரே படுக்கையறையில் கூட்டாக உறவில் ஈடுபடுவதும் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபுதைக்கப்பட்ட ஒருவரைத் தோண்ட முயற்சி செய்த பூனை.. நெகிழ வைக்கும் வீடியோ 0\nஉலகில் அதிக வன்முறை கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியானது\n‘இந்தி தெரியாது போடா’ டி-ஷர்ட் அணிந்தாரா ஜஸ்டின் ட்ரூடோ\nமாமியாரை தெருவில் வைத்து அடித்து உதைத்த மருமகள் – வலைதளத்தில் வைரலான காட்சிகள் – (வீடியோ)\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்து மத கடவுளான நடராஜர் சிலை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ளது ஏன்\nவீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் – 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட��டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/trend/not-a-drop-to-drink-parched-chennai-stares-at-bigger-water-crisis-as-lakes-vjr-169471.html", "date_download": "2020-10-22T12:39:26Z", "digest": "sha1:ME65E4QYU7YGDD4JMGZFJYV3GFGTJCXM", "length": 10464, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "வறண்ட ஏரிகள்... மைதானமான குளங்கள்... சென்னைவாசிகளின் சோக காட்சிகள்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » ட்ரெண்டிங்\nவறண்ட ஏரிகள்... தண்ணீருக்கு தவிக்கும் மக்கள்... சென்னைவாசிகளின் சோக காட்சிகள்\nபல்லாவரம் ஈஸ்வரி நகர் கிணற்றில் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் இரைக்கும் பொதுமக்கள்.\nசென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூரத்தி செய்யும் முக்கியமான பூண்டி ஏரி முழுவதும் வறண்டு புல்தரையாக காட்சியளிக்கிறது.\nபல்லாவரம் ஈஸ்வரி நகரில் உள்ள பொது கிணறு எப்போது திறக்கப்படும் எப்போது தண்ணீர் இரைக்கலாம் என காலிகுடங்களுடன் எதிர்பார்த்��ு காத்திருக்கும் மக்கள்.\nபுழல் ஏரியின் தண்ணீர் அளவீடு டவரின் நிழலில் இழைப்பாறும் மக்கள். நாள் ஒன்றுக்கு சென்னையின் சராசரி தண்ணீர் தேவை 830 மில்லியன் லிட்டர்.\nபுழல் ஏரியில் மிஞ்சிருக்கும் தண்ணீரில் மீன்பிடிக்கும் தொழிலாளி.\nவீட்டின் அடிப்படை தேவைக்கு வறண்டு போன ஏரியில் சுத்தமில்லாத நீரை பிடித்து பயன்படுத்தும் பெண்கள்.\nமுழுவதும் வறண்டு போய் இருக்கும் புழல் ஏரி.\nபுழல் ஏரியை கால்நடை மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் மக்கள்\nநீரும் இல்லை, மழையும் இல்லை... தீருநீர்மலையில் செத்துகிடக்கும் லட்சகணக்கான மீன்கள்.\nபுழல் ஏரி: சென்னயைில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.\nசென்னையில் இருக்கும் சில ஐடி கம்பெனிகளில் தண்ணீர் இல்லாததால் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலைப் பாருங்கள் என நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.\nபுழல் ஏரி: சென்னையின் கேன் வாட்டர்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கேன் வாட்டர்களின் விலையும் அதிகரித்து உள்ளது.\nபுழல் ஏரி நீர் அளவிடும் டவர் தற்போது நிழலுக்காக மட்டுமே பயன்பட்டு வருகிறது.\nபுழல் ஏரி : தனியார் தண்ணீர் லாரிகளும் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில் மிகவும் சிரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nவிளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கும் புழல் ஏரி\nதிருநீர்மழை ஏரியில் செத்துகிடக்கும் லட்சகணக்கான மீன்களால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.\nபுழல் ஏரி: நீரின்றி அமையாது உலகு\nஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா.. இதோ எளிய வழிகள்\nதீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'\nசென்னையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் - வானிலை மையம்\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள்\nவட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...\nஅதிமுக - பாமக கூட்டணியில் விரிசலா..\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம் 'ஜியோ பேஜஸ்'\nமறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்..\nமறக்க முடியாத பொக்கிஷமான நிகழ்வுகள்... இணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா.. இதோ எளிய வழிகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்..\nதீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.news4tamil.com/beauty-tips-for-sun-tan/", "date_download": "2020-10-22T11:48:20Z", "digest": "sha1:HNQUW6QZCH5QTNLZ2TAZNUMYPSJIXDMF", "length": 12956, "nlines": 141, "source_domain": "www.news4tamil.com", "title": "வெயிலில் போய் முகம் கருத்து போய்விட்டதா? இதை பயன்படுத்துங்க! முகம் ஜொலிக்கும்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nவெயிலில் போய் முகம் கருத்து போய்விட்டதா இதை பயன்படுத்துங்க\nஇப்பொழுது வெயில் கொடுமைக்கு அளவே இல்லை. வெயிலில் சென்று முகம் கருத்து விட்டது என கவலை படுகிறீர்களா கவலை வேண்டாம் ஒரே வாரத்தில் முகம் மாறி ஜொலிக்க ஆரம்பித்து விடும். அதற்கு வீட்டில் பயன்படுத்த கூடிய ப��ருள் போதும்.\nஅதற்கு தேவையான பொருள் பூசணிக்காய் மட்டுமே. எப்படி பூசணிக்காய் என்று யோசிக்கலாம். . சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளதால் சருமத்தில் உள்ள செல்கள் புத்துணர்வு பெறுகிறது. பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.\nபூசணிக்காயை ஒரு துண்டு எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.\nநன்கு வெந்ததும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.\nஅதை கண்டெய்னரில் சேமித்து வைத்து கொள்ளலாம். ஒரு வாரம் வரை வரும்.\nஉங்களுக்கு வறண்ட சருமாமக இருந்தால் பூசணிக்காய் கலவையை 2 ஸ்பூன் எடுத்து, அதில் 2 ஸ்பூன் அளவு தயிர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும் .பின் 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.\nஉங்களுக்கு எண்ணெய் சருமமாக இருந்தால் பூசணிக்காய் கலவையை 2 ஸ்பூன் எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு Rosewater சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அதை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும் .பின் 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.\nஇதை தொடர்ந்து வாரத்திற்கு 3 முறை பூசி வர சரும நோய், தோல் அரிப்பு , பருக்கள் ஆகியவை குணமாகும்.\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nஇந்த ஒரு பழம் சாப்பிட்டால் 15 நாட்களில் தொப்பை மாயமாய் மறையும்\n5 பொருள் போதும் கடைகளில் விற்கும் கற்றாழை ஜெல் போல இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்\nவெறும் 7 நாட்களில் கண் பார்வை தெளிவடைய செய்யும் பாட்டி வைத்தியம்\nயாரோ கொடுக்கும் அழுத்தத்தால் ஆளுநர் தன் மாண்பை குறைத்துக் கொள்ளக்கூடாது\nகள்ளக் காதலனுடன் அஜால் குஜால் செய்த மனைவி அடங்கமாட்டியா\nகாவிரி மற்றும் குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்…\nதமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை \n10,12, டிகிரி படித்தும் வேலை இல்லையா அரசு சார்பில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை\nஇனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா…\nமருத்துவ படிப்பிற்கான நீட் முறையை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிற��ர். இந்தியாவில்...\nஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணள்ளிப்போட்ட திமுக நிர்வாகி…\nஉரிமையாளரிடமே திருடிய ஆட்டை விற்க முயன்ற திருடன் \nயாரோ கொடுக்கும் அழுத்தத்தால் ஆளுநர் தன் மாண்பை குறைத்துக் கொள்ளக்கூடாது\nகள்ளக் காதலனுடன் அஜால் குஜால் செய்த மனைவி அடங்கமாட்டியா\nஇனியாவது மத்திய அரசு தன் பிடிவாதத்தை கைவிடுமா… ஸ்டாலின் கேள்வி…\nஸ்டாலினின் முதல்வர் கனவில் மண்ணள்ளிப்போட்ட திமுக நிர்வாகி… அப்செட்டில் திமுக தலைமை…\nஉரிமையாளரிடமே திருடிய ஆட்டை விற்க முயன்ற திருடன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2020/01/", "date_download": "2020-10-22T13:05:48Z", "digest": "sha1:ZP52RMHHWIOJX2HXBMXJAXAPBTCYZWB4", "length": 58530, "nlines": 962, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ஜனவரி 2020", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 31 ஜனவரி, 2020\nஜனவரி 30. ஜே.சி.குமரப்பாவின் நினைவு தினம்.\nபொருளாதார மேதை, காந்தியவாதியான ஜே.சி.குமரப்பா (J.C.Kumarappa) பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nl தஞ்சாவூரில் (4, ஜனவரி,1892) பிறந்தார். தந்தை அரசு ஊழியர். பெற்றோர் இட்ட பெயர் ஜோசப் செல்லதுரை கொர்னிலியஸ். இவரது 12-வது வயதில் குடும்பம் சென்னையில் குடியேறியது. சென்னை கிறிஸ் தவக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். 1913-ல் இங்கிலாந்து சென்று சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ் மற்றும் பொருளாதாரம் பயின்றார்.\nl பம்பாயில் சிறிதுகாலம் ஒரு நிறுவனம் நடத்தினார். 1928-ல் அமெரிக்கா சென்று, பொருளாதாரத்தில் மேற்படிப்பு பயின்றவர், இந்தியாவின் ஏழ்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.\nl இந்தியாவின் ரத்தத்தை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுரண்டுகிறது என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிக் கட்டுரையை காந்திஜியின் முகவுரை வேண்டி அவருக்கு அனுப்பினார். இதுவே இருவருக்கும் நெருக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது.\nl நாடு திரும்பியவர், 1934-ல் ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து ஓராண்டு காலம் பூகம்ப நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். டை, கோட் என இருந்தவர் கதர் ஜிப்பா, பைஜாமாவுக்கு பதிலாக ‘தோத்திஜாமா’ என்ற ஒன்றை வடிவமைத்து அணிந்தார். ‘கொர்னிலியஸ்’ என்ற பெயரை மாற்றி, குடும்ப பெயரான குமரப்பாவை சேர்த்து, ‘ஜோசப் செல்லத்துரை குமரப்பா’ ஆனார்.\nl காந்திஜி தண்டி யாத்திரைய���ன்போது ‘யங் இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராக இவரை நியமித்தார். காந்திஜி நினைப்பதை குமரப்பாவின் எழுத்துகள் சொல்லும் என்ற நிலை ஏற்பட்டது. ‘குமரப்பாவுக்கு நன்கு பயிற்சி அளித்துவிட்டீர்களே’ என்று மதன்மோகன் மாளவியா காந்திஜியிடம் பாராட்டிக் கூறியபோது, ‘நான் பயிற்சி அளிக்கவில்லை. அவர் எனக்கு ரெடிமேடாக கிடைத்தார்’ என்றார் காந்திஜி.\nl ‘யங் இந்தியா’வில் வெளிவந்த இவரது கட்டுரைகள் ஆங்கிலேய அரசை தடுமாறச் செய்தன. அச்சகத்தை அரசு பறிமுதல் செய்தது. அசராத இவர், தட்டச்சு செய்து நகல்கள் எடுத்து வெளிட்டார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதும் ஆங்கில அரசுக்கு எதிராக கட்டுரைகள் எழுதினார். மூன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.\nl காந்திஜியைத் தலைவராகக்கொண்ட அகில பாரத கிராமத் தொழில்கள் சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். குடிசைத் தொழிலுக்கான பல உபகரணங்கள் இங்குள்ள ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்டன. இதற்கென்று ஒரு பத்திரிகையையும் நடத்தினார். குடில் ஒன்றைக் கட்டிக்கொண்டு 20 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்தார்.\nl ‘இயற்கையோடு இயைந்த உற்பத்தி முறைதான் இயற்கை ஆதார வளங்களை சிதைக்காது’ என்பார். காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துகளுக்கு வடிவம் கொடுத்து அதை பொரு ளாதார அறிவியலாக மாற்றியவர். பல நூல்களை எழுதியுள்ளார். அதில் பலவற்றுக்கு காந்திஜி முன்னுரை எழுதியுள்ளார்.\nl ஜெர்மானியப் பொருளியலாளர் ஷமாக்கர் தனது நூலில் ‘இந்திய தத்துவ மேதை’ என்று குமரப்பாவைக் குறிப்பிட்டுள்ளார். இவரது சித்தாந்தங்களை தனது வாதங்களுக்கு மேற்கோளாகவும் காட்டியுள்ளார்.\nl பைக்கில் ஏறி காடு, மலைகளில் சுற்றுவார். புகைப்படக் கலையி லும் ஈடுபாடு கொண்டவர். சூழலியலைக் கெடுக்காத, வளம் கொடுக் கும் பொருளியல் மாதிரியை வடிவமைத்த பேரறிஞர் எனப் புகழப்பட்டார். 1960-ல் நோய்வாய்ப்பட்டவர் 68-வது வயதில், காந்திஜியின் நினைவு தினத்தன்று (ஜனவரி 30) மறைந்தார்.\nகுமரப்பா மறைந்தவுடன் 'கல்கி'யில் வந்த நினைவுக் குறிப்பு.\nவியாழன், 30 ஜனவரி, 2020\nகாந்தி மறைந்தபின் 'கல்கி'யில் வந்த கட்டுரை.\nபுதன், 29 ஜனவரி, 2020\nசிலேடைச் சித்திரங்கள் - 1\n'கல்கி' இதழின் மழலைப் பருவத்தில் வந்த சில அரிய ஓவியங்கள்.\nLabels: ஓவிய உலா, சாமா, சிலேடைச் சித்திர��்கள்\nசெவ்வாய், 28 ஜனவரி, 2020\n1446. சத்தியமூர்த்தி - 12\nபேசும் படமும் நாடகமும், சித்திரக் கலை\n1944-இல் ’சுதேசமித்திர’னில் வந்த இரு கடிதங்கள்.\nஇந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன.\nதிங்கள், 27 ஜனவரி, 2020\n1445. சிறுவர் மலர் - 14\nஓவியர் சந்தனு ( ரா. சந்தான கிருஷ்ணன்) மதுரையிலிருந்து வந்து, ’சாவி’ நடத்திய வெள்ளிமணியில் 46-47-இல் பணிபுரிந்தார். அவர் அவ்விதழில் வரைந்த ஒரு கார்ட்டூனைஇங்கே யும் , ’வெள்ளிமணி’ 47 தீபாவளி மலரில் அவர் வரைந்த ஒரு படத்தை இங்கே யும் பார்க்கலாம்.\n’துப்பறியும் சாம்பு’வை நினைவுபடுத்தும் இந்தத் தொடர் சுதேசமித்திரனில்\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சந்தனு, சிறுவர் மலர்\nசனி, 25 ஜனவரி, 2020\n1444. சங்கீத சங்கதிகள் - 212\n23, ஜனவரி, 1967-இல் அரியக்குடியார் மறைந்தபின், பிப்ரவரி 5, 1967 கல்கி இதழில் வந்த படமும், அஞ்சலிக் குறிப்பும்.\n[ நன்றி : கல்கி ]\nவெள்ளி, 24 ஜனவரி, 2020\nசுபாஷ் சந்திர போஸ், சரத் சந்திர போஸ்\nஜனவரி 23. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம்.\nசுபாஷின் படத்தை 1946-இல் அட்டையில் வெளியிட்டுக் கௌரவித்தது 'கல்கி' இதழ்.\nசுபாஷ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் எல்லோரும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'கல்கி' சுபாஷின் சகோதரர் சரத்சந்திர போஸின் படத்தை 45-இலேயே இதழ் அட்டையில் வெளியிட்டதும் குறிப்பிடத் தக்கது.\n[ நன்றி: கல்கி ]\nLabels: கதம்பம், சரத் சந்திர போஸ், சுபாஷ் சந்திர போஸ்\nவியாழன், 23 ஜனவரி, 2020\n1442. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 20\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -16\nசுதேசமித்திர’னில் 1941-இல் வந்த நான்கு கட்டுரைகள்.\n[ நன்றி: சுதேசமித்திரன் ]\nதிங்கள், 20 ஜனவரி, 2020\n'கோபுர தரிசனம்' 2019 தீபாவளி மலரில் வந்த கட்டுரை.\nஞாயிறு, 19 ஜனவரி, 2020\n1440. நட்சத்திரங்கள் - 4\nஜனவரி 18. எஸ்.பாலசந்தரின் பிறந்த தினம்.\n[ நன்றி: தினமணி கதிர் ]\nLabels: அறந்தை நாராயணன், எஸ்.பாலசந்தர், நட்சத்திரங்கள்\nவியாழன், 16 ஜனவரி, 2020\n1439. சங்கீத சங்கதிகள் - 211\nதியாகராஜர் 100 : 1\nதியாகராஜரின் 100-ஆவது ஆராதனை விழாவை ஒட்டி, சென்னையிலும் மற்ற இடங்களிலும் 1946-டிசம்பர்/1947-ஜனவரி களில் பல நிகழ்ச்சிகள் நடந்தன; கட்டுரைகள் வந்தன. அவற்றைப் பற்றி எனக்கு கிட்டும் சில தகவல்களை இந்த இழையில் அவ்வப்போது கொடுக்க எண்ணுகிறேன்.\nமுதலில், 'கல்கி' யில் வந்த ( மேலே காணும் ) அட்டைப் படமும் , விளக்கமும்.\nஅப்போது வெளியான சில இசைத்தட்டுகளின் விளம்பரம்.\n[ நன்றி : கல்கி ]\nபுதன், 15 ஜனவரி, 2020\n1438. பாடலும் படமும் - 88\n'துறைவன்' ( எஸ்.கந்தசாமி) சென்னை வானொலி நிலைய இயக்குநராய்ப் பணி புரிந்தவர். பேரா. அ.சீ.ரா வின் மாணவர்.\n[ நன்றி: கல்கி ]\nLabels: துறைவன், பாடலும் படமும், மணியம்\nதிங்கள், 13 ஜனவரி, 2020\n1437.பாடலும் படமும் - 87\nசெந்தமிழ் பேசப் பிறந்தோம் நாம்\n'கல்கி' இதழில் 1946-இல் வந்த அட்டைப்படமும், விளக்கமும். 'கல்கி'யில் பொங்கலைப் பற்றிக் கூறும் முதல் அட்டைப் படம் இது என்று எண்ணுகிறேன். நடராஜரும், கலைகளும் சேர்ந்து பொங்கும் விளக்கம்\n[ நன்றி: கல்கி ]\nLabels: பாடலும் படமும், மணியம்\nஞாயிறு, 12 ஜனவரி, 2020\n1436. விவேகானந்தர் - 2\nஜனவரி 12. விவேகானந்தர் பிறந்த நாள். அவர் நூற்றாண்டு விழாவின் போது 'கல்கி'யில் வந்த தலையங்கம் இதோ.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1446. சத்தியமூர்த்தி - 12\n1445. சிறுவர் மலர் - 14\n1444. சங்கீத சங்கதிகள் - 212\n1442. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 20\n1440. நட்சத்திரங்கள் - 4\n1439. சங்கீத சங்கதிகள் - 211\n1438. பாடலும் படமும் - 88\n1437.பாடலும் படமும் - 87\n1436. விவேகானந்தர் - 2\n1435. சங்கச் சுரங்கம்: காதல் ஜோடிகள்\n1434. அரு.ராமநாதன் - 2\n1432. சத்தியமூர்த்தி - 11\n1431. பாடலும் படமும் - 86\n1430. பாடலும் படமும் - 85\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம�� பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nகாலனை வென்ற கண்ணதாசன் அகிலன் அக்டோபர் 17. கண்ணதாசனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி. [ நன்றி: கல்கி ] [ If you ha...\nஎன் பாட்டனார் க. சுப்பிரமணியன் கலைமகளில் 1955 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழு...\nபாரதியார் சொன்ன கதை தங்கம்மாள் பாரதி சக்தி இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading from an image,...\n1662. வ.சுப. மாணிக்கம் - 2\nதனிப்பாடல்கள் வ.சுப.மாணிக்கம் === ( 1958 -இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக...\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n அரியரத்தினம் யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் ...\n1660. மு.அருணாசலம் - 3\nஒரு தும்மல் மு.அருணாசலம் 'சக்தி' இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\nகவியரசர் கண்ணதாசன் வெங்கடேசன் ஜூன் 24 . கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில் 2014-இல் \" தமிழறிஞர்கள் அறிவோம்\"...\n1658. ஜெகசிற்பியன் - 2\n\" எழுத்துலகச் சிற்பி ' ஜெகசிற்பியன் கலைமாமணி விக்கிரமன் துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதி...\n1656. பாடலும் படமும் - 95\n 1942 -இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/33196?page=3", "date_download": "2020-10-22T13:04:27Z", "digest": "sha1:IFHL2O6OHFZHNKXIQM7VJ2AIREXS35UF", "length": 8109, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "தோழிகளே உதவுங்கள் | Page 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nHMG ஊசி ���ற்றி சந்தேகம்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://bloggun.wordpress.com/2009/10/22/change/", "date_download": "2020-10-22T12:23:14Z", "digest": "sha1:B6BNBUD74CJJPE4JBM5YPB55E7GYI3VY", "length": 5857, "nlines": 82, "source_domain": "bloggun.wordpress.com", "title": "மாற்றங்கள் என்பது மாறாதது! | பிளாக்கன்", "raw_content": "\n'மனிதம்' மீதும் 'தமிழர்' மீதும் பற்றுக்கொண்ட தமிழன் ஒருவன்.\nபிளாக்கன் எழுதியவை | ஒக்ரோபர் 22, 2009\n‘மாற்றங்கள் என்பது மாறாதது’ என்பதற்கு பிளாக்கன் மட்டும் விதிவிலக்கல்ல. அதனால் தான் என்னுடைய பிளாக்கின் ஹெட்டர் மாற்றப்பட்டதுடன் பதிவுகளை எழுதும் முறையும் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. அதேவேளையில் எனக்கு ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாதங்கள் உங்களுடைய பதிவுகளை படிக்கும் வாய்ப்பையும் இழந்து விட்டேன்.\nஅதேவேளையில், நானும் புதிய பதிவுகளை வெளியிடவுமில்லை. நீண்ட இடை(வேளை/வெளி)க்குப் பிறகு இந்தப் பதிவை வெளியிடுகிறேன். இனி தொடர்ந்து எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.\nசில நண்பர்கள் பின்னூட்டம் அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்குக் கூட பதில் பின்னூட்டம் இட முடியவில்லை. இந்த இடைவெளியை எனக்கு ஏற்பட்ட விபத்தாகவே கருதுகிறேன்.\nபிபத்துக்கள் ஏற்படுவதும், அந்த விளைவிலிருந்து மீண்டு வர சில காலங்கள் எடுத்துக் கொள்வதும் புதியது அல்ல.\nUncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: பிளாக், பிளாக்கன்\n« ரீலைக் கண்டு ரியலில் காதலிக்கலாமா..\nவாருங்கள் வாருங்கள். வந்து எழுதுங்கள்.\nBy: ஊர்சுற்றி on நவம்பர் 8, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரீலைக் கண்டு ரியலில் காதலிக்கலாமா..\nBlogger Debut Award – புதிய பதிவர்களுக்கு மட்டும்..\nபெண் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hosannalyrics.com/lyrics/karthar-nallavar-avar-kirubai-endrumulladhe/", "date_download": "2020-10-22T12:28:20Z", "digest": "sha1:HYJOCDU5XQMGNZVNYRWMN2GZX6XW4A6V", "length": 4522, "nlines": 107, "source_domain": "hosannalyrics.com", "title": "Karthar nallavar avar kirubai endrumulladhe - Tamil christian song lyrics with chords", "raw_content": "\nகர்த்தர் நல்லவர் அவர் கிர��பை என்றுமுள்ளதே – 2\n1. கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்\nபரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால் – 2\nமகிமையினால் நம்மை மூடிடுவார் – 2\nஅக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார் – 2\nஆயுதமாய் நம்மை மாற்றிடுவார் – 2\nகர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2\n1. கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்\nபரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால் – 2\nமகிமையினால் நம்மை மூடிடுவார் – 2\nஅக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார் – 2\nஆயுதமாய் நம்மை மாற்றிடுவார் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2307723", "date_download": "2020-10-22T13:52:24Z", "digest": "sha1:B4ARJ47PUZV4RIEH7HW5ZF6CLS3LRT5J", "length": 6119, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலக்கணம் (மொழியியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலக்கணம் (மொழியியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:41, 19 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n1,506 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n13:13, 19 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE P.RAMESH KPM (பேச்சு | பங்களிப்புகள்)\n13:41, 19 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE P.RAMESH KPM (பேச்சு | பங்களிப்புகள்)\nபொருள் தரக்கூடிய சொற்கள் தான் சொல் என குறிப்பிடப்படுகிறது . பொருள் தராத சொற்களை சொல் என்று அழைக்கமுடியாது .\nஎல்லா சொல்லும் பொருள்குறித் தனவே என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது .[2.தொல்காப்பியம்.நூற்பா எண் .155]\nசொற்கள் நான்கு வகைப்படும் அவை .\nபெயரை குறித்து வருவது பெயர்ச்சொல் ஆகும் . ஒரு பொருளை குறித்தும் வரும் . திணை, பால், எண், இடம் காட்டுவது; வேற்றுமை உருபுகளை இறுதியில் ஏற்று வருவது; வினையால் அணையும் பெயர் ஒன்றைத் தவிர ஏனைப் பெயர்கள் காலம் காட்டா. இவையே தொல்காப்பியர் பெயர்ச் சொல்லுக்குக் கூறும் இலக்கணங்கள். [தொல்.சொல்.நூற்பா எண் . 157,162,71]\nபொருளைக் குறிப்பது எனவும், திணை, பால், எண், இடம் உணர்த்துவது எனவும், வேற்றுமை உருபை ஏற்பது எனவும் குறிப்பிடுகின்றனர் .\nஒவ்வொரு மொழியிலும் ஒரு தொடருக்கு இன்றியமையாத உறுப்பாகத் திகழ்வது வினைச் சொல்லே.தொழிலையும், தொழில் செய்தவனையும், தொழில் நிகழ்ந்த காலத்தையும் ஒருசேர உணர்த்தும் சொல்லாகத் திகழ்கின்றது. வினைச்சொல் பல்வேறு இலக்கணக் கூறுகளை விளக்குவதால் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. வினைச்சொல் வேற்றுமை உருபுகளை ஏற்காது காலம் காட்டும்.\n[தொல். சொல்.நூற்பா எண் 200)]ிப்படையாகக் காட்டும் சொற்களே அல்லாமல், காலத்தைக் குறிப்பாகக் காட்டும் சொற்களும் வழங்கின.\nவினைச்சொல்லானது வினை, குறிப்பு என இரு வகைப்படும். இவ்விரு சொற்களும் காலம் காட்டும் .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/bn/17/", "date_download": "2020-10-22T12:22:39Z", "digest": "sha1:VIGA57BCFBT2MCKUUWYL6FK3JQMLBPLI", "length": 25320, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "வீடும் சுற்றமும்@vīṭum cuṟṟamum - தமிழ் / வங்காள", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வி��ைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » வங்காள வீடும் சுற்றமும்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎங்கள் வீடு இங்கு இருக்கிறது. আম---- ব---- এ---- ৷\nஎங்கள் வீடு இங்கு இருக்கிறது.\nகூரை மேலே இருக்கிறது. উপ-- ছ-- ৷\nஅடித்தளம் கீழே இருக்கிறது. নী-- ত--- ৷\nவீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. বা---- প---- এ--- ব---- আ-- ৷\nவீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது.\nவீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. বা---- স---- ক--- র----- ন-- ৷\nவீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை.\nவீட்டின் அருகே மரங்கள் உள்ளன. বা---- প--- অ--- গ-- আ-- ৷\nவீட்டின் அருகே மரங்கள் உள்ளன.\nஎன் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. এখ--- আ--- এ---------- ৷\nஎன் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது.\nஇங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. এখ--- র------- এ-- ব----- (স------- গ-------) ৷\nஇங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன.\nஅங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. ওখ--- ব---- ঘ- এ-- শ---- ঘ- ৷\nஅங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன.\nவீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. সা---- দ--- ব--- আ-- ৷\nவீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது.\nஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . কি---- জ--------- খ--- আ-- ৷\nஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன .\nஇன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. আজ-- গ-- প--- ৷\nஇன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது.\nநாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். আম-- ব---- ঘ-- য----- ৷\nநாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம்.\nஅங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. এখ--- এ--- স--- এ-- আ--------- আ-- ৷\nஅங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன.\nதயவு செய்து உட்காருங்கள். অন----- ক--- ব----\nஅங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. ওখ--- আ--- ক-------- আ-- ৷\nஅங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது.\nஅஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. ওখ--- আ--- স------ আ-- ৷\nஅஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது.\nடெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. টি-- স---- এ------ ন--- ৷\nடெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது.\n« 16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + வங்காள (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-22T12:53:21Z", "digest": "sha1:CJFZU2EIDWJASYNHLQGMBHUFPCYP53VZ", "length": 7255, "nlines": 67, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் தாய்மை அடைந்துள்ள போது, ஆண்கள் கண்டிப்பாக செய்ய கூடாதவை - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் பெண்கள் தாய்மை அடைந்துள்ள போது, ஆண்கள் கண்டிப்பாக செய்ய கூடாதவை\nபெண்கள் தாய்மை அடைந்துள்ள போது, ஆண்கள் கண்டிப்பாக செய்ய கூடாதவை\nதாய்மையுற்ற காலங்களில் பெண்களுக்கு உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலமும் முக்கியம். கருவுற்ற பெண்ணும் அவரது உறவினர்களும் உடல் நலத்தில் காட்டும் அதே அக்கறை, அவள் மன மகிழ்ச்சியுடன் உள்ளதில் உறுதிபடுத்தி கொள்கிறார்களா என்றால் சந்தேகமே\nPregnancy love care உதாரணத்திற்கு ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்கிறேன். போதிய ஊட்டச்சத்து இல்லாத கருவுற்ற பெண்ணை, மருத்துவர் சரியான விகிதத்தில் போதுமான உணவு எடுத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் சிரமம் என எச்சரித்து அனுப்பவே, அது முதல் அந்த பெண்ணின் கணவர் அவளிடம் ஹாஸ்டல் வாடன் போல கண்டிப்புடன் நடந்து கொள்கிறார். இப்படி அக்கறை என்ற பெயரில் இம்சிப்பதும் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என சிந்திக்க மறந்து விடுகிறோம். கருவுற்ற பெண்ணின் மனநலம் என்பது கணவனின் கவனிப்பில் மட்டுமே சாத்தியம். கவனிப்பு, அன்பு என்ற பெயரில் கண்டிப்புடன் இருந்தால்\nநான்காவது மாதம் முதல் ஏழாவது மாதம் வரை மென்மையான உறவு அவசியம். இது பிரசவத்தின் போது, இடுப்பு எலும்பை விரிந்து கொடுக்க செய்யும். இதை பொறுத்தவரையில் மருத்துவரின் அறிவுரையை கேட்டு செயல்படலாம்.\nசிலர் வெளிநாடுகளில் பணிபுரிவோர் எந்த முக்கியமான வேலையாக இருந்தாலும், அதை விட்டு பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்கும்படி சூழலை அமைத்து கொள்ளலாம். இந்த தருணத்திற்கு எவ்வளவு சம்பாதித்தாலும் ஈடு கொடுக்க முடியாது. குறிப்பாக குழந்தையை கையில் ஏந்தும் அழகிய தருணத்தை எந்த அப்பாவும் இழந்து விட கூடாது. இப்படி மேலே பட்டியலிட்டுள்ள சிலவற்றில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்\nPrevious articleபெண்களின் பிறப்புறுப்பில் செலுத்தப்படும் மாதவிடாய் குப்பி\nNext articleபியூர் பிட்டு படம் டோய் டிக் டாக் இலக்கியாவை இந்த கோலத்தில் யாராவது பார்த்து இருக்கீங்களா டிக் டாக் இலக்கியாவை இந்த கோலத்தில் யாராவது பார்த்து இருக்கீங்களா\nதீ ட்டு தானே என பார்க்காமல் போவீங்களா மாசமாகும் முன்னாடி எப்படி இருக்கும், அ பார்ஷன் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்\nஎப்போதெல்லாம் பெண்களுக்கு மார்பக வலி ஏற்படும் நள்ளிரவாக இருந்தாலும் குளித்துவிடுவது நல்லது\nபெண் இப்படியிருந்தால் ஆண்களுக்கு பிடிக்கும் \nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nchokkan.com/intro-n-chokkan/intro-tamil-n-chokkan/", "date_download": "2020-10-22T12:46:28Z", "digest": "sha1:7XFS7PAVSH7HTFZKKS2G2TRWCK6F6YJH", "length": 11451, "nlines": 135, "source_domain": "nchokkan.com", "title": "என். சொக்கன் (தமிழ்) - என். சொக்கன்", "raw_content": "\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\nஎன். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nசேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் பிறந்து (ஜனவரி 17, 1978) வளர்ந்த சொக்கன் கோவையில் பொறியியல் கற்றவர், மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். கடந்த இருபதாண்டுகளாகப் பெங்களூரில் வசித்துவருகிறார்.\nசிறுவயதிலிருந்தே படிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட சொக்கன் பள்ளி நாட்களிலேயே கதைகளை எழுதத் தொடங்கிவிட்டார், 1997ல் அவருடைய முதல் சிறுகதை வெளியானது. அதன்பிறகு, தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்களை எழுதத் தொடங்கினார்.\n2003ம் ஆண்டு, சொக்கனுடைய முதல் நூல் (ஒரு பச்சை பார்க்கர் பேனா: சிறுகதைத் தொகுப்பு) வெளியானது. அந்நூலின் முன்னுரையில், ’இவர் பார்வையில் நகரமும் தொழில் தொடர்பான உறவுகளும் அலைச்சல்களும் ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும் அழகாக விரிகின்றன, கூடவே, சக மனிதன்பற்றிய கரிசனமும்’ என்று சொக்கனுடைய கதைகளை அறிமுகப்படுத்தியிருந்தார் எழுத்தாளர் இரா. முருகன்.\nஅதே ஆண்டில் சொக்கன் தன்னுடைய முதல் புனைவல்லாத நூலையும் (கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு) எழுதினார். அடுத்த ஆண்டு (2004) வெளியான அவருடைய ‘அம்பானி: ஒரு வெற்றிக் கதை’ வாழ்க்கை வரலாற்று நூல் மிகப்பெரிய வெற்றியடைந்து விற்பனைச் சாதனைகளைப் புரிந்தது, அதைத் தொடர்ந்து பல வாழ்க்கை வரலாறுகள், நிறுவன வரலாறுகளை எழுதத் தொடங்கினார். விரிவான ஆய்வுகள், சான்றுகளின் அடிப்படையிலான ஆழமான வரலாற்று நூல்களைத் தமிழில் எழுத இயலும், அவற்றைப் பெரும்பான்மை வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கவும் இயலும் என்பதைப் பலமுறை நிரூபித்த எழுத்து வகை இவருடையது.\nதமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் சொக்கனுடைய நூல்கள் ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வழங்கி இந்த இணையத் தளத்தில் இணையுங்கள். என். சொக்கன் எழுதும் அனைத்துப் பதிவுகளையும் உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறுங்கள்.\nஅஜிம் ப்ரேம்ஜி (எளிய அறிமுகம்)\nதிருபாய் அம்பானி (எளிய அறிமுகம்)\nலட்சுமி மிட்டல் (எளிய அறிமுகம்)\nCIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nFBI (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)\nKGB (ரஷ்யப் புலனாய்வுத் துறை வரலாறு)\nகூகுள்: ஓர் எளிய அறிமுகம்\nமொஸாட் (இஸ்ரேலியப் புலனாய்வுத் துறை வரலாறு)\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 1\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2\nமாணவர்களுக்கான தமிழ் : பாகம் 3\nஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)\nகிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://psdprasad-music.com/2020/08/22/devarkulam-vinayagar/", "date_download": "2020-10-22T11:29:55Z", "digest": "sha1:L7MQ35TAWI4U2QZJFUGQ5VUFGLRC7FUW", "length": 3544, "nlines": 61, "source_domain": "psdprasad-music.com", "title": "மூவுலகின் முதற்கடவுள் – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nதேவர் குலம் காக்க வந்த காவலன் \nமூஷிகம் மேல் வலம்வரு(ம்) விநாயகன் \n(தேவர் குலம் காக்க வந்த காவலன் \nகளியாட்டம் ஆடி வந்தான் கஜமுகாசுரன் \nகளியாட்டம் ஆடியவன் கதை முடித்து அவனை ஒரு\nஎலியாட்டம் ஆக்கியவன் ஸ்ரீ கஜானனன் \n(தேவர் குலம் காக்க வந்த காவலன் \nஅனல் உமிழ்ந்து பேசிப் பேசி,\nஅளவில்லாத துன்பம் தந்தான் அனலாசுரனே \nஅனல் உமிழும் அசுரனையே விழுங்கி\nஅருகம் புல்லை உண்டவனாம் ஸ்ரீ கஜானனன் \n(தேவர் குலம் காக்க வந்த காவலன் \nPrevious Post: சாயி மகான் கோயில் மணி\nNext Post: ஜெய் கணேஷ தேவா – தமிழில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/15297?page=2", "date_download": "2020-10-22T12:28:35Z", "digest": "sha1:SNULLPKT6SU3IRGJ73RKCIQB6SFVIYEM", "length": 10249, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "உடலுறவின் போது | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இ��ுக்கும்.\nஎனக்கு கல்யாணம் ஆகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது, எங்களது உடலுற்வின்போது என் கணவர் ரெம்பவும் uncomfortable ஆக feel பன்றார்,\nஅவர் intercourse பன்னும்போது அவருடைய உறுப்பு தன்னாலே வெளிவந்து விடுகிறது, உடனே என்னிடம் எடுத்து சரியா உள்ளே நுழைக்கும் படி கோபமா சொல்கிறார், அடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் வெளியே வந்து விடுகிறது மீண்டும் நான் எடுத்து உள்ளே நுழைத்து விடுகிறேன், இப்படி அடிக்கடி நேர்வதால் அவர் என்மீது கடுமையா எரிச்சல் அடைகிறார், இது யாருடைய தவறு எனக்கு புரியமாட்டேங்கிறது, இதனால் உடலுறவின் போது எனக்கு சந்தோஷத்திற்கு பதிலா பயமும் பதட்டமும்தான் அதிகமா இருக்கு, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, யாரவது என்னை உங்கள் சகோதரியா நினைச்சு நல்ல ஒரு தீர்வு சொல்லுங்களேன் ப்ளீஸ், இதற்கு நான் என்ன செய்யவேண்டும். ஆனால் மற்ற நேரங்களில் நல்லா அன்பாகத்தான் நடந்து கொள்கிறார்\nஆரம்பத்தில் அப்படிதான் இருக்கும். சரியான படி உடலை வைத்து புணர்ந்தால் இந்த பிரச்சினை இருக்காது. கால்களை நன்றாக விரித்து வைத்து இடுப்பிற்கு கீழ் சன்னமான தலையாணி வைத்து முயற்சி செய்து பாருங்கள்\nஎன் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா\nகாப்பர் -T(மெரினா காயில் )\nஉளவியல் ரீதியான ஒரு பிரச்சனைக்கு அறுசுவை தோழிகளின் ஆலோசனை தேவை\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/33196?page=4", "date_download": "2020-10-22T12:25:13Z", "digest": "sha1:U5N3LQGKMWFQOJUYBOXLDQPPOGGMVL6B", "length": 7229, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "தோழிகளே உதவுங்கள் | Page 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங���கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4455", "date_download": "2020-10-22T11:27:24Z", "digest": "sha1:KDJ7GYKU65SKBCK7KCHOHW2OI4257D6P", "length": 12102, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மேர்வினின் ஆலய அராஜகம்!", "raw_content": "\nமுன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவின் போது பலியெடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட கோழிகள், ஆடுகள் அனைத்தும் மேர்வின் சில்வாவின் ஆலய அராஜகத்தால் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.\nஆலயங்களில் மிருகபலி எடுப்பது தவறு, அதைத் தடுப்பது இந்து மாமன்றத்தின் பொறுப்பு. ஆனால் அந்தத் தார்மீகப் பொறுப்பை எமது இந்து மாமன்றம் செய்யாதிருப்பது ஒரு கசப்பான விடயம்.\nஆனால் ஒரு சிங்கள அமைச்சர் இந்து ஆலயத்திற்குள் புகுந்து அங்கு நேர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த கோழிகள் மற்றும் ஆடுகளைப் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்வது என்பது, தமிழ் மக்களால் தமது பிரதிநிதிகள் என அனுப்பி வைக்கப்பட்டவர்களின் பலவீனத்தை எடுத்துக் காட்டி நிற்கின்றது.\nஇதேபோன்று ஒரு புத்த கோவிலில் தமிழினப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் உட்புகுந்து மேற்போன்ற ஒரு செயற்பாட்டைச் செய்வாராக இருந்தால், அதற்கு அந்த ஆலய நிர்வாகம் அனுமதியளிக்குமாக இருந்தால், இன்று மேர்வின் சில்வா செய்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் நிலைமை அவ்வாறு அமையாது என்பது உறுதி.\nஇதேவேளை ஆலயங்களில் மிருக பலியைத் தடுப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கும் போது, அதனை ஒரு சிங்கள இனத்தையும் புத்த மதத்தையும் சேர்ந்த அமைச்சர் ஒருவர் அதனைத் தடுத்து நிறுத்தும் போது, நாங்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என மார்பு தட்டிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை\n தமிழ் மக்களை ஏமாற்றி, நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்று விட்டு வெளிநாடுகளில் வெள்ளைக்காரன் வாழ்க்கை வாழும் இவர்கள் இருக்கும் வரைக்கும் மூன்றாம் தரப்புத் தலையிடுவதைத் தடுக்க முடியாதல்லவா\nசில்வா குழுவின் அறிக்கை வெளியாகும் வரை நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு\n��க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கைக்கான விஜயத்தினை ஒத்திவைத்ததாக அறிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை (கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை) பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கைக்கான விஜயம் எப்போது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்படி சீ.ஆர்.டி. சில்வா குழுவின் அறிக்கை தற்போது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வாசிக்கப்பட்டு வருகின்றது.\nசிறிலங்காவில் பிக்குமார்களின் வழக்குகளை விசாரிக்க தனியொரு நீதிமன்றம்.\nபிக்குமார் தொடர்பான சட்ட ரீதியான வழக்குகளை விசாரணை செய்வதற்காக தனியானதொரு நீதிமன்றம் விரைவில் நிறுவப்படும் என்று சிறிலங்கா பிரதமர் டீ.எம்.ஜயரத்ன இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நீதிமன்றம் அமைப்பது தொடர்பான சட்டமூலம் சிறிலங்கா அமைச்சரவையினூடாக தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பௌத்த பிக்குமார்கள் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேற்படி நீதிமன்றம் நிறுவப்படுவதால் அவை மிக விரைவில் தீர்க்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nஜோதிட கணிப்பு வெளியிட்ட டிவி நிகழ்ச்சிக்கு ராஜபக்சே தடை.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியால் இலங்கை அதிபர் ராஜபட்ச கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் விஜய் டிவியில், டிசம்பர் 31-ம் தேதியன்று 2012-ல் இந்திய அரசியல்வாதிகளின் நிலைகுறித்து ஜோதிட கணிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 6 பிரபல ஜோதிடர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அண்டை நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் நிலை குறித்தும் கருத்து கேட்டார். இலங்கை அதிபர் ராஜபட்சவின் ஜாதகத்தைக் கொண்டு கருத்து தெரிவித்த ஜோதிடர் குழுவின் தலைவர், […]\nஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிறுவனமயமாகும் அரசு வன்முறை : பரமகுடி படுகொலைகள் – மே பதினேழு இயக்கம்.\nதிமுகவுடன் விரிசலும் இல்லை; கசப்பும் இல்லை -திருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_24.html", "date_download": "2020-10-22T13:02:27Z", "digest": "sha1:YIAAOZXVHLFRWWZTKM6XUZYG6L7U7F3E", "length": 7395, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீனாவில் பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளதால் கலக்கத்தில் அரசு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீனாவில் பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளதால் கலக்கத்தில் அரசு\nபதிந்தவர்: தம்பியன் 21 January 2018\nஉலகின் சனத்தொகை மிகுந்த நாடான சீனாவில் கடந்த பல தசாப்தங்களாக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் அமுலில் இருந்தது. இதனால் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அண்மையில் சீனா குடும்பத்துக்கு 2 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என சட்டத்தில் சிறிது மாற்றம் கொண்டு வந்தது.\nஇவ்வாறு சட்டம் தளர்த்தப் பட்ட போதும் அங்கு தற்போது குழந்தைப் பிறப்பு வீதம் வெகுவாகக் குறைந்து வருவது புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் சீன அரசு கலக்கத்தில் உள்ளது. தேசிய புள்ளியியல் துறையின் தகவல் படி 2016 ஐ விட 2017 ஆம் ஆண்டு குழந்தைப் பிறப்பு விகிதம் 18 இலட்சம் குறைவடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு முதல் சீனாவில் தொடர்ந்து 42 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தால் இதுவரை 40 கோடி பிறப்புக்கள் தடுக்கப் பட்டுள்ளதும் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஒரு குழந்தைத் திட்டத்தால் சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் 2012 முதல் அங்கு தொழிலாளர் பற்றாக்குறையும் அதிகரித்திருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சீனாவில் குடும்பத்துக்கு இரு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என சட்டம் தளர்த்தப் பட்டது.\nஇவ்வாறு சட்டம் தளர்த்தப் பட்ட நிலையிலும் அங்கு பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதால் தான் சீன அரசு கலக்கம் அடைந்துள்ளது. இந்நிலையில் ஆரம்பம் முதற்கொண்டே சீனாவில் வாழும் பழங்குடி மக்களுக்கு இந்த சட்டம் செல்லாது என்பதுடன் கிராமங்களில் வாழும் பெற்றோருக்கு முதற் குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்தால் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சீனாவில் பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளதால் கலக்கத்தில் அரசு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீனாவில் பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளதால் கலக்கத்தில் அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crictamil.in/dhoni-is-a-king-of-ipl/", "date_download": "2020-10-22T12:01:27Z", "digest": "sha1:LDRY23MMVKMGAQLGUYYNTODEFTJZMEVP", "length": 6591, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "MS Dhoni : இவர்தான் ஐ.பி.எல் தொடரின் கிங். நம்பவில்லை என்றால் இதனை முயற்சித்து பாருங்கள் - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் MS Dhoni : இவர்தான் ஐ.பி.எல் தொடரின் கிங். நம்பவில்லை என்றால் இதனை முயற்சித்து பாருங்கள்...\nMS Dhoni : இவர்தான் ஐ.பி.எல் தொடரின் கிங். நம்பவில்லை என்றால் இதனை முயற்சித்து பாருங்கள் – விவரம் இதோ\nஇந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கியது. அதில் இருந்து இந்த ஆண்டு வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக கிரிக்கெட் திருவிழாவாக இந்த ஐபிஎல் தொடர் இந்தியா மட்டுமின்றி உலக\nஇந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கியது. அதில் இருந்து இந்த ஆண்டு வரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக கிரிக்கெட் திருவிழாவாக இந்த ஐபிஎல் தொடர் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த தொடரில் பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் மற்றும் உள்நாட்டு வீரர்கள் பலரும் ஒன்றிணைந்து விளையாடுகின்றனர். இதனால் இந்த தொடரின் மீது உலகெங்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.\nஅது யாதெனில் கூகுள் சர்ச்சில் ஐபிஎல் தொடரின் கிங் யார் என்று டைப் செய்து சரி செய்தால் அதில் சென்னை அணியின் கேப்டன�� மகேந்திர சிங் தோனியின் பெயர் வருகிறது. இதனால் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னை அணி ரசிகர்கள் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.\nசென்னை அணிக்கு சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலத்த ஆதரவு உள்ளது. இதற்கு காரணம் தோனியின் கேப்டன்சி அவர் இறுக்கமான சூழ்நிலையில் எடுக்கும் முடிவும் அவருடைய கூல் ஆட்டிடியூட்டும் தோனிக்கு பல ரசிகர்களை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த செய்தி மேலும் தோனிக்கு பெருமை சேர்த்துள்ளது என்று கூறலாம்.\nஎங்கள் அணியில் எனக்கு அடுத்த லீடர் இவர்தான். இவரே எங்களது அணியின் பலம் – விராட் கோலி ஓபன் டாக்\nஇவங்க 2 பேரும் அடுத்த மேட்சில டீமுக்குள்ள வந்துட்டா எல்லாம் சரி ஆகிடும் – மோர்கன் ஓபன் டாக்\nஎனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு தான். எனது அசத்தலான பந்துவீச்சுக்கு காரணம் – சிராஜ் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kauveryhospital.blog/2017/02/18/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-22T11:40:54Z", "digest": "sha1:B7WNQ34GWZPZZX6QSVMB4RZ4NX6KXUPW", "length": 11732, "nlines": 130, "source_domain": "kauveryhospital.blog", "title": "தோல் வியாதிகளை தூர விரட்டும் 3 மூலிகைகள் !! – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nதோல் வியாதிகளை தூர விரட்டும் 3 மூலிகைகள் \nLeave a Comment on தோல் வியாதிகளை தூர விரட்டும் 3 மூலிகைகள் \nதோல் வியாதிகளை தூர விரட்டும் 3 மூலிகைகள் \nஇயற்கையான எளிதில் கிடைக்கும் மூலிகைகள் மோசமான சரும வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.\nஇதில் குறிப்பிட்டுள்ள 3 வகையான மூலிகைகல் பற்றி காண்போம்.\nநமக்கு அருகாமையில் இருக்கும் மூலிகைகளே அற்புத மருந்துகளாக செயல்படுகின்றன. அவ்வகையில் மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இம்மூன்றுமே மருத்துவ குணங்களை கொண்டவை. ரத்தத்தை சுத்தமாக்குபவை. கீழ்கண்ட முறையில் செய்தால் உங்கள் சரும வியாதிகள் நீங்கும்.\nபூ, மருதாணி மற்றும் அருகம்புல் : பூவரசு மஞ்சள் நிற பூக்களை உடையது. பம்பரம் போன்ற உருவம் உடைய காய்களை கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது. மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தர���ல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது. அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.\nபடர்தாமரை மற்றும் சிறு கொப்புளங்களுக்கு : மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதில், 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோடவும். கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தம் தூய்மை பெறும். தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகிப்போகும்.\nவெள்ளைப் போக்கு : மருதாணி நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நோயை தணிக்கும் தன்மை கொண்டது. நகங்களுக்கு மேல்பற்றாக போடுவதால் நகச்சொத்தை நீங்கும். நகத்துக்கு நல்ல வண்ணம், பாதுகாப்பு, அழகை கொடுக்க கூடியதாகிறது. உடல் குளிர்ச்சி பெறும். தோல்நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. வெள்ளைப்போக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது.\nதோல் வியாதிகளுக்கு : அருகம்புல்லை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு அருகம்புல் பொடி, கால் பங்கு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பசையாக்கி உடலில் அரிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்து குளித்தால் தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும். தோல் மென்மை பெறும். சர்க்கரை நோய்க்கு : பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அருகம்புல் நோய் நீக்கியாகிறது. ஒவ்வாமையை போக்குகின்ற உன்னதமான மருந்தாக விளங்குகிறது. காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்துவர ரத்தம் சுத்தமாகும். சர்க்கரை நோயை தணிக்க கூடியதாக உள்ளது. இதில் உள்ள புரதச்சத்து உடலுக்கு பலம் தரும்.\nசிரங்கு, வெண்புள்ளிகளுக்கு : ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூவரசம் இலை பசையை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை ஆறவைத்து மேல்பூச்சாக பயன்படுத்தும்போது தோலில் ஏற்படும் அரிப்பு, தேமல், படை, சொரி, சிரங்கு, வெண்புள்ளிகள் சரியாகும்.\nசரும அரிப்பிற்கு : பூவரசம் மரத்தின் பழுப்பு இலைகளை எடுத்து தீயில் இட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தோலில் அரிப்பு இருக்கும் இடத்தில் பூசினால் பிரச்னை சரியாகு���். பூவரசு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. ஒவ்வாமையை போக்கவல்லது. பூவரசம் பட்டையை தேனீராக்கி குடிப்பதால் ரத்தம் சுத்தமாகும். வெண்குஷ்டம் விலகிப்போகும்.\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry இளம் வயதிலேயே இளமையைப் பறிக்கும் சில பழக்கங்கள்\nNext Entry சென்ற சகாப்தத்தில் வாழ்ந்த அசாதாரணமான மக்கள்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/kancheepuram-shree-abirami-enggineering-works-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2020-10-22T12:13:15Z", "digest": "sha1:2HP7EMFFW5JH4ALA4NECURTE5L55QMUM", "length": 5316, "nlines": 57, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Accounts Assistant பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!", "raw_content": "\nAccounts Assistant பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nகாஞ்சிபுரம் Shree Abirami Enggineering Works தனியார் நிறுவனத்தில் Accounts assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate & Above – Bachelor of Commerce – ACCOUNTANCY&AUDITING படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Accounts assistant பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate & Above – Bachelor of Commerce – ACCOUNTANCY&AUDITING படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 20 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Accounts assistant பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nSSLC & HSC படித்தவர்களுக்கு கரூரில் வேலை நிச்சயம்\nSales Executive பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nIIT சென்னையில் டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலை மாதம் Rs.50,000/- சம்பளம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை\nPacker பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nஅரியலூரில் Sale man பணிக்கு ஆட்சேர்ப்பு இன்றே விண்ணப்பியுங்கள்\nமதுரை ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு மாதம் Rs.30000/- சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2381961", "date_download": "2020-10-22T12:28:23Z", "digest": "sha1:WASQO6AUXLEFLWVRLVRDSD22DYGCMJGE", "length": 24184, "nlines": 330, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்., தோற்கும்: மகா, காங், தலைவர் ஆரூடம்| Dinamalar", "raw_content": "\nவேளாண் சட்டம்: பஞ்சாப் - டில்லி முதல்வர்கள் கருத்து ... 2\nசென்னையில் பல இடங்களில் கனமழை\nபீஹார் துணை முதல்வருக்கு கொரோனா: எய்ம்ஸில் அனுமதி\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: ... 5\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு 4\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி 2\nகொரோனாவை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறதா\nடுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் 3\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டசபை ... 2\nபுதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு சிலை: முதல்வர் ... 12\nகாங்., தோற்கும்: மகா, காங், தலைவர் ஆரூடம்\nமும்பை : மும்பையில் உள்ள 3 அல்லது 4 இடங்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காங்., கட்சி தோற்கும் என அக்கட்சியை சேர்ந்த சஞ்சய் நிரூபம் கூறி உள்ளது காங்., கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.nsimg2381961nsimgமும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்., முன்னாள் எம்.பி.,யும், கட்சியின் மும்பை பிரிவு முன்னாள் தலைவருமான சஞ்சய் நிரூபம் கட்சி தலைமைக்கு எதிராக கடுமையான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை : மும்பையில் உள்ள 3 அல்லது 4 இடங்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காங்., கட்சி தோற்கும் என அக்கட்சியை சேர்ந்த சஞ்சய் நிரூபம் கூறி உள்ளது காங்., கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.\nமும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்., முன்னாள் எம்.பி.,யும், கட்சியின் மும்பை பிரிவு முன்னாள் தலைவருமான சஞ்சய் நி��ூபம் கட்சி தலைமைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.\nஅவர் பேசுகையில், மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வின் போது கட்சி தலைமை என்னுடைய கருத்தை கேட்காமல் புறக்கணித்தது. இன்றைய நிலையில் மும்பையில் 3 அல்லது 4 இடங்களை தவிர மற்ற அனைத்திலும் காங்., தோற்கும். டெபாசிட் கூட கிடைக்காது. ராகுலுக்கு நெருக்கமானவர்களை வெளியேற்ற கட்சிக்குள் சதி நடக்கிறது. அடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் அக்.,24 அன்று உங்களை சந்திக்கிறேன் என்றார்.\nதொடர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட அவர், வேட்பாளர்கள் தேர்வில் கட்சியினரின் கருத்துக்களை கட்சி தலைமை கேட்கவில்லை. டில்லியில் உள்ளவர்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ள தயாராக இல்லை. யோசிக்காமல் எடுத்த இது போன்ற முடிவுகளை நான் கண்டிக்கிறேன். அதனால் தான் நான் பிரசாரம் செய்ய போவதில்லை. கட்சியில் இதே நிலை தொடர்ந்தால் விரைவில் கட்சியில் இருந்து விலகும் நிலை ஏற்படும். எனது பங்கை கட்சி தலைமை விரும்பவில்லை. கட்சிக்கும் கும்பிடு போட்டு கிளம்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags காங்கிரஸ் மகாராஷ்டிர தேர்தல் சஞ்சய் நிரூபம் மும்பை\nமீண்டும் ஒரு பாலகோட் தாக்குதல்: விமானப்படை தளபதி(20)\nநீட் ஆள்மாறாட்டம்: 2 கேரள மாணவர்கள் கைது(13)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா\nகனி அவன் இவ்ளோ நாளும் உன்கூடதான இருந்தான் இப்போ கூட ஒங்க கூடத்தான் இருக்கிறான் இப்போ கூட ஒங்க கூடத்தான் இருக்கிறான் ..நீ என்னமோ ஓனர் மாதிரி சவுண்டு குடுக்கிற ..நீ என்னமோ ஓனர் மாதிரி சவுண்டு குடுக்கிற இத ஒங்க ஒனற சொல்லச்சொல்லு..\nகட்சியினரின் கருத்துக்களை எப்போது காங்கிரஸ் தலைமை கேட்டிருக்கிறது எதோ புதுக்கதை சொல்கிறார் இவர்.\nஇந்த காங்கிரஸ் கட்சியில் no discipline. இதற்கு காரணம் ஸ்திரமான தலைவர் இல்லை.இன்னும் சில நாட்களில் இந்த காங்கிரஸ் கட்சி சுவடு தெரியாமல் நிரந்தரமாக காணாமல் போய்விடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமீண்டும் ஒரு பாலகோட் தாக்குதல்: விமானப்படை தளபதி\nநீட் ஆள்மாறாட்டம்: 2 கேரள மாணவர்கள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582436", "date_download": "2020-10-22T13:09:55Z", "digest": "sha1:XZRAV3UP3ZOMZFL6MPXC2PI3XJBT5W42", "length": 19501, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., மேற்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா| Dinamalar", "raw_content": "\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் இன்று 1,077 பேர் ...\nதமிழகத்தில் மேலும் 4,314 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nவேளாண் சட்டம்: பஞ்சாப் - டில்லி முதல்வர்கள் கருத்து ... 8\nசென்னையில் பல இடங்களில் கனமழை\nபீஹார் துணை முதல்வருக்கு கொரோனா: எய்ம்ஸில் அனுமதி 1\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: ... 11\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு 5\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி 2\nகொரோனாவை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறதா\nடுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் 5\nதி.மு.க., மேற்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா\nகரூர்: அரவக்குறிச்சி அருகில், இசட்.ஆலமரத்துப்பட்டியில், தி.மு.க., சார்பில் மேற்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மணியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளரான, மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி மணி, ஊராட்சி செயலாளர் வாங்கிலியப்பன்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: அரவக்குறிச்சி அருகில், இசட்.ஆலமரத்துப்பட்டியில், தி.மு.க., சார்பில் மேற்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மணியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளரான, மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி மணி, ஊராட்சி செயலாளர் வாங்கிலியப்பன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பெருமாள்சுவாமி உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமகாதானபுரம் பஞ்.,ல் சாதாரண கூட்டம்\nஊர் பெயர் போர்டை மறைத்த மரக்கிளைகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்க���்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகாதானபுரம் பஞ்.,ல் சாதாரண கூட்டம்\nஊர் பெயர் போர்டை மறைத்த மரக்கிளைகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_55.html", "date_download": "2020-10-22T11:36:20Z", "digest": "sha1:PUX6O4TLTKII6RAK5ITSDUFSS7ZK6RZB", "length": 3436, "nlines": 45, "source_domain": "www.yazhnews.com", "title": "சற்றுமுன் மேலும் பலர் தொற்றுக்கு இனம்காணப்பட்டனர்!", "raw_content": "\nசற்றுமுன் மேலும் பலர் தொற்றுக்கு இனம்காணப்பட்டனர்\nமேலும் 124 பேர் கொரோனா தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிட்சாலையில் பணி புரிந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுவரை மொத்தம் 832 பேர் குறித்த ஆடை தொழிட்சாலையில் இனம்காணப்பட்டுள்ளனர்.\nநாட்டின் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4,252 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் இன்றைய நாள் மாத்திரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 729 ஆக பதிவாகியது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anjaasingam.blogspot.com/2011/02/", "date_download": "2020-10-22T12:12:34Z", "digest": "sha1:YM5ZPZ7OVKGIDSWL3X6XQW6BIQANIWEZ", "length": 29325, "nlines": 246, "source_domain": "anjaasingam.blogspot.com", "title": "அஞ்சா சிங்கம்: February 2011", "raw_content": "\nஎப்படியாவது படித்து விஞ்சானதிற்கான ஆஸ்கார் அவார்ட் வாங்கி. இந்தியாவிற்கு பெருமை சேர்க்க ஆசைப்பட்டேன் . (ஆஸ்கார் அதுக்கு தரமாட்டாங்க அப்டின்னு எனக்கு அப்போ தெரியாது)\nப்ளீஸ் என்ன கல்யாணம் பண்ணிக்கங்க\nஇந்த பதிவு எனக்கு மெயிலில் வந்தது அப்படியே உங்களுக்கு தருகிறேன் .\nஇதை தமிழ்படுத்தினால் இதில் இருக்கும் உண்மையா�� அர்த்தம் சிதைந்துவிடும் அதனால் அப்படியே தருகிறேன் .\nகையில் டிக்சனரி வைத்து கொண்டு புரிந்து கொள்ளவும் .\nநல்ல ஆங்கிலம் தெரிந்தவர்கள் இதை படித்து முடித்த வுடன் உங்கள் ஆங்கில அறிவு கெட்டு போச்சின்னு கம்ப்ளைன்ட் பண்ண கூடாது.\nநண்பர்களே நான் இன்று கவுண்டமணி ரசிகர் மன்ற தளத்தில் காட்டு தர்பார் - சித்தியனாந்தாவின் சிருவிளையாடல் என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன் அதையும் கொஞ்சம் வந்து பாருங்களேன் ....................\nPosted by அஞ்சா சிங்கம் at 10:20 AM 46 கருத்து சொல்றாங்க\nகஷ்டம் குடுக்கிறவன் தான் கஸ்டமரா\nஎனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உண்மையிலேயே ரொம்ப சோகமான வேலைன்னா அது பரோட்டா மாஸ்டர் வேலைதான்\nஅப்படின்னு நினைச்சிகிட்டு இருந்தேன். காதல்ல தோல்வி அடைஞ்சவங்க தான் இந்த வேலை பார்க்கமுடியும். அமைதியா ஓரமா இருந்து அவங்க வேலை செய்யும்போது அவங்க உடல் அசைவு வேடிக்கை பார்த்திருக்கேன் .\nஆனால் இப்போ என் கருத்து மாறிடிச்சி அதை விட இம்சையான ஒரு வேலை உண்டுன்னா அது கால்செண்டர் வேலைதான் .\nஎவ்ளோ திட்டினாலும் வலிக்காத மாதிரி நடிக்கணும் நமக்குன்னு தனிப்பட்ட உணர்ச்சி இருக்க கூடாது சுருக்கமா சொன்னா மனுஷனா இருக்க கூடாது மரம் மாதிரி இருக்கணும் .\nசில பேறு போதைக்கு இவங்கதான் ஊறுகாய் பொழுது போகலைனா சும்மா இங்க போன் போட்டு கடலை போடுறவங்கள என்ன சொல்றது .\nஅதுவும் பெண்கள் குரலா இருந்துட்டா சொல்லவே வேண்டாம் இவனுங்க இம்சையை .\nபய புள்ளைக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம் மதுரை கார சேட்டை எனக்கு என்னமோ இது நம்ம நா.மணிவண்ணன் . குரல் மாதிரி இருக்கு அவருதான் வம்ப வேலைக்கு வாங்குரவரு .\nஇந்த சேட்டையாவது பரவாயில்ல இங்க ஒருத்தர் இங்கிலீசு பேசுறாரு பாருங்க என்ன பெத்த ஆத்தா நான் படிச்ச இங்கிலீசு எனக்கு மறந்து போச்சேன்னு அந்த பொண்ணு அழுகாத குறை .\nஇப்போ சொல்லுங்க மக்களே கால் செண்டர்ல வேலை பார்க்கிறவங்க உண்மையிலே பாவ பட்டவங்கதானே.\nநமக்கு தெரிஞ்சவங்க யாரவது அங்க வேலை செஞ்சா அவங்க கிட்ட நாம பரிவோடு நடந்துகலாம் .\nபாவம் சார் அவங்களும் மனுஷங்கதான் .\nPosted by அஞ்சா சிங்கம் at 1:08 PM 41 கருத்து சொல்றாங்க\nஅப்படியே யு டர்ன் போட்டு எல்லோரும் இங்க போய்டுங்க இன்னக்கி நம்ம கச்சேரி அங்கதான் வாங்க வந்து\nPosted by அஞ்சா சிங்கம் at 1:19 PM 10 கருத்து சொல்றாங்க\nஎனக்கு ��ிரை விமர்சனம் எழுதனும்ன்னு ரொம்ப நாளா ஆசை . ஆனா மனசுல ஒரு சின்ன பயம் சி .பி.எஸ். மாதிரி பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் இந்த வலை உலகில் நான் திரை விமர்சனம் எழுதினால் இந்த சமுதாயம் என்ன சொல்லும் \nஅதனால ரொம்ப யோசிச்சி என்ன ஆனாலும் சரி நான் திரை விமர்சனம் எழுதிவிடுவது என்ற வீரமான முடிவை எடுத்து விட்டேன் .\nசரி எழுதலாம்ன்னு முடிவு பண்ணீட்டேன் எந்த தியேட்டருக்கு போறது \nசிட்டில இருக்குற நல்ல தியேட்டர்ல ஒரு ஆறு தியேட்டர் மட்டும் செலக்ட் பண்ணி சீட்டு போட்டு குலுக்கி எடுத்தேன் .\nஅதுல தேவிபாரடிஸ் தியேட்டர் வந்தது .\nகாவலன் படம் ஓடுதே சரி அதையும் பார்திடலாம்ன்னு கெளம்பி போனேன் .\nதியேட்டர் இப்போ கொஞ்சம் நல்லா செலவு செஞ்சி ரெடி பண்ணிருக்காங்க டிக்கட் சுலபமா கிடைத்தது .\nவாசலிலேயே நம்ம பாகெட்ட தடவி சோதனை போடுறாங்க . அது ஏன்னு கேட்டதுக்கு பான்பராக் வெடிகுன்டு போன்ற பொருள்களுக்கு அனுமதி இல்லையாம் .(பாருங்க சார் கொடுமைய)\nஒரு வழியா இமிகிரேசன் சோதனை எல்லாம் வெற்றிகரமா முடிச்சிட்டு உள்ளே பொய் என் இருக்கையில் அமர்தேன் .\nஇப்போது திரை விமர்சனம் பார்க்கலாம் .\nஅந்த திரை ஒரு பதினாலு மீட்டர் அகலம் மற்றும் ஆறு மீட்டர் உயரம் இருக்கும் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருந்தது .\nவேறு ஏதாவது நிறம் இருந்தால் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்ன்னு மனசுக்கு பட்டுது .\nஅப்புறம் அந்த திரை லேசாக வெளிப்பக்கம் வளைந்தது போல் வடிவமைக்க பட்டிருந்தது .\nஒரு மிக பெரிய மேடை அமைத்து அதில் திரையை வைத்திருந்தார்கள் .\nஅந்த திரைக்கு பின்னால் ஒன்றுமே இல்லை .\nஇதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த திரைக்கு முன்னால் இன்னொரு திரை இருக்கிறது .\nஅதில் பன்னீரண்டு வண்ண பல்புகள் தொங்க விடபட்டிருக்கிறது . நல்ல வேளை இந்த திரை வெறும் வெள்ளையாக இல்லாமல் பல வண்ணத்தில் இருந்தது மனதுக்கு ஆறுதல்.\nஎனக்கு பிடித்த காட்சி :\nபடம் ஆரம்பிக்கும் போதும் இடைவேளை விடும் போதும் முன்னால் இருக்கும் அந்த திரையின் விளக்குகள் ஒளிர்ந்தபடி மேலே செல்வதும் பின்னர் கீழே இறங்கி வருவதும் .\nடிஸ்கி :- சரி சரி திரை விமர்சனம் படிசிடீங்கள்ளே அப்புறம் என்ன ஒட்டு போட்டுட்டு கேளம்புறது... நாளைக்கு வாங்க நூல் விமர்சனம் பண்றேன் ...............\nPosted by அஞ்சா சிங்கம் at 10:11 AM 53 கருத்து சொ���்றாங்க\nசங்கம் வைத்து சரக்கடித்த தமிழன் .\nசண்டே ஆனாலே நண்பர்கள் டாஸ்மாக் கடைல சங்கத்த கூட்டுவாங்க .\nஅங்க உக்காந்துதான் உலகவரலாறு எல்லாம் பேசி ஒரு முடிவு எடுப்போம் .\nஎனக்கும் என் நண்பன் குமாருக்கும் வரலாறுனா ரொம்ப இஷ்டம் .\nகட்டிங் உட்டுட்டு அப்படியே இலங்கைல இருந்து கெளம்பினா சிங்கபூர் , மலேசியா,தாய்லாந்து , சீனால இருந்து அப்படியே ஆப்ரிக்கா ,அமேரிக்கா,ஐரோப்பா,எல்லாம் கடந்து திரும்ப தமிழ்நாடு வந்து லேண்ட் ஆகும்போது ஒரு ஆப் சரக்காவது ஓடிருக்கும் .\nஇது எப்பவும் நடக்கிறது தான் அதனால மத்த நண்பர்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில (சீட்பெல்ட் போட்டுகிட்டுதான் )\nநேத்து நம்ம பய குமாரு கூட படிச்சபயன்னு ஒருத்தன கூட்டிட்டு வந்தான் .\nசங்கத்த கூட்டீட்டு கெளம்புனோம் . வழக்கம் போல நம்ம வண்டி உலக நாடுகள எல்லாம் சுத்தீட்டு கடைசியா தமிழ்நாட்டுக்கு வந்து பார்த்தா வழக்கத்தை விட ஒரு கட்டிங் அதிகமா போய்டுச்சி .\nகமிங் டூ தி பாய்ன்ட் சங்ககால தமிழர்களோட வீரம் கொடைன்னு நான் ரொம்ப புகழ்ந்து பேசிக்கிட்டு இருந்தேன் .\nகுமாரு கூட வந்தானே அந்த கருங்காலி அவன் என்ன கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தான் .\n பெரிய வீரம் கொடைன்னு. எல்லாம் காசுவாங்கீட்டு இந்த புழுவனுங்க புழுவீட்டு போய்ட்டானுங்க அதையும் நம்பறீங்களே பாஸ் .\nசரி மயிலுக்கு போர்வை போர்த்தினானே பேகன் அவன் கோடை வள்ளல் தானே \nஅட போயா புரியாம பேசிக்கிட்டு சரக்கு அடிச்சிட்டு மயில பிடிக்க போர்வைய போட்டிருப்பாரு அது போர்வையோட எஸ்கேப் ஆய்டுச்சி சமாளிக்கிறதுக்கு அது குளிர்ல நடுங்கிச்சி நான் தான் போர்த்தி உட்டேன்னு.\nவள்ளல்னா நம்ம கலைஞ்ர் ஐயா மாதிரி எல்லா மயிலுக்கும் போர்வை குடுத்திருக்கணும் .அதுவும் போர்த்திகிட்டு மானாட மயிலாடன்னு ஜாலியா சுத்தி இருக்கும்.\nசரி முல்லைக்கு தேர் குடுத்தானே பாரி அத பத்தி என்ன சொல்றே \nஏண்டா லூசா நீ படிச்ச பையன் தானே . எவனாவது திருடன் வந்தால் கொடிய வெட்டிட்டு தேர ஓட்டீட்டு போய்ட மாட்டான் . மேட்டர் அது இல்ல மாமூ (மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன் ) அது என்னானா அன்னிக்கி பார்த்து சரக்கு ஜாஸ்தி சாப்டாபுல நம்ம பாரி . டூப்ளிகேட் சரக்கா இருந்திருக்கும் .அதான் குப்புன்னு தூக்கிடுச்சி வண்டிய எங்க பார்க் பன்னினோம்ன்னு மறந்துடாபுல வீட்டம்மா க���ட்டா நம்ம கவுண்டர் ஒரு படத்துல சொல்லுவாரே எங்கங்க உங்க வேட்டி சட்டைய காணும் அது வழில ஒரு பிச்சகாரன் நின்னுகிட்டு இருந்தான் தானமா குடுதுட்டேன்னு .\nஅது மாதிரி சமாளிசிருக்காறு மப்புல வண்டிய தொலைச்சிட்டு ஏன்னா பில்டப்பு \nஇவன இப்படியே விட கூடாதுன்னு அடுத்த கேள்விய தாக்குனேன் .\nஇந்த வல்வில் ஓரி பற்றி தெரியுமா அவரு ஒரு அம்பு விட்டா அது மானை துளைத்து . புலியை துளைத்து .\nகரடியை துளைத்து. காட்டு பன்றியை துளைத்து பாம்பு புற்றை துளைத்து பாம்பை குத்தி நின்னிசாம் இதுக்கு என்ன சொல்ல முடியும் \nஅதுக்கு அவன் சொல்றான் .\nசரி விடு ஜூட்டு அதுக்கப்புறம் நான் ஏன் அங்க இருக்கேன் .\nஒரு வேளை இப்படியும் இருக்குமோன்னு பயபுள்ள நம்மள யோசிக்க வச்சிட்டான். ( சங்க காலத்துல டாஸ்மாக் கடை இருந்திச்சா சார் \nடிஸ்கி :- வலது பக்கம் மேலே பாலோவர்ஸ்குன்னு ஒரு பட்டன் இருக்கு பாருங்க அது வேலை செய்யுதான்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு..\nநீங்க ஒருமுறை அதை அமுக்கி பார்த்து வேலை செய்யுதான்னு கண்டுபிடிச்சி சொல்லுங்களேன் ( அப்பாடா பொறி வச்சாச்சி எந்த எலி மாட்டுதுன்னு பாப்போம் )\nPosted by அஞ்சா சிங்கம் at 8:44 AM 50 கருத்து சொல்றாங்க\nசர்க்கரை துண்டாக கரையும் நிலவு --மனதில்\nபுவி ஈர்ப்பு விசையால் நான்\nஉன்னை சுற்றுவது -- உன்\nநீ மட்டும் விடி வெள்ளியாய் .\nநாளை சூரிய கிரகணம் --- நீ\nடிஸ்கி :- நானும் கவிதை எழுதீட்டேன் எல்லாரும் பார்த்துகங்க நானும் ரவுடி தான் ....நானும் ரவுடி தான் ....நானும் ரவுடி தான்..........\nPosted by அஞ்சா சிங்கம் at 10:43 AM 29 கருத்து சொல்றாங்க\nஇந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம்\nநான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் . அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன்...\nதலைக்கு இன்னும் மங்காத்தா ஜுரம் முழுமையாக விடவில்லை போலும் . என்னதான் சொன்னாலும் அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் அசைக்கமுடியாது என்று தா...\nவழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் . அந்த அதிசயம் இந்த ஆண...\nசின்மயி விவகாரம் -புத்தக விமர்சனம்\nஇந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் . சென்ற வாரம் கண்காட்சிக்கு செண்டிருந்த போது இன்னும் இந்த புத்தகம் கடை...\nதொட்டால் தொடரும் - விமர்சனம்\nநான் மிகவும் மதிக்கும் நண்பரின் முதல் படமான இதற்கு நான் விமர்சனம் எழுதலாமா என்று ஒரு சின்ன தயக்கம் இருந்தது அதை தூக்கி மூலையில் வைத்து வி...\nசத்தியமா எனக்கு ஆணி புடுங்க தெரியாது பாஸ்\nப்ளீஸ் என்ன கல்யாணம் பண்ணிக்கங்க\nகஷ்டம் குடுக்கிறவன் தான் கஸ்டமரா\nசங்கம் வைத்து சரக்கடித்த தமிழன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jvptamil.com/?p=5244", "date_download": "2020-10-22T13:02:13Z", "digest": "sha1:7Q42Z3IBTFORRBNOW6QKQ27G7ZZDLALQ", "length": 7338, "nlines": 91, "source_domain": "jvptamil.com", "title": "கொரோனாவுடன் விளையாடிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்! « ஜனநாயக விடுதலைப் போராளி", "raw_content": "\nகொரோனாவுடன் விளையாடிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்\nகனடாவை சேர்ந்த இளம்பெண் கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என அதை சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை தொட்டு விட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.\nVancouver-ஐ சேர்ந்தவர் Alison Lowe (31). சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் ஜாலியாக வெளியில் சுற்று திரிந்துள்ளார்.\nஅதாவது வலிமை வாய்ந்த தன்னையும், தன் நண்பர்களையும் கொரோனா தாக்காது என கொடிய நோயை சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் Alisonன் நண்பர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து செப்டம்பரில் கொரோனாவால் Alison பாதிக்கப்பட்ட நிலையில் 16 நாட்கள் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.\nபின்னர் ஒருவழியாக கடந்த 10ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.\nAlison கூறுகையில், கொரோனாவை நான் சாதாரணமாக எடுத்து கொண்டேன், அதன் விளைவு என்னை வைரஸ் தாக்கியது. என் உடல் நிலை மோசமானதால் நான் பிழைப்பது கடினம் என்றே மருத்துவர்கள் கருதினார்கள்.\nஆனால் அதிர்ஷ்டவசமாக நான் உயிர் பிழைத்தேன், இது மருத்துவர்களையே ஆச்சரியமடைய வைத்தது.\nநான் வீடு திரும்பிய போதிலும் ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதோடு, கூடுதல் ஆக்சிஜனும் எனக்கு தேவைப்படுகிறது.\nபடிக்கட்டுக்கு மேலேயும் கீழேயும் நடக்க சிரமப்படுகிறேன் என கூறியுள்ளார்.\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இளம்பெண் – பொலிசில் பெற்றோர் கொடுத்துள்ள முறைப்பாடு\nபிக்பாஸ் வீட்டில் உள்ள ஒருவருக்கு குறைந்த பட்சம் எவ்வளவு சம்பள���் தெரியுமா..\nஊரடங்கு அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பு – மீண்டும் முடங்கப்போகும் இலங்கை\n55 வயது பெண்ணுக்கு நரி செய்த வெறித்தனம்\nஅம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி\nமுகக்கவசம் அணியாத பெண் – மக்கள் அச்சம்\nஅம்மாவை அம்மணமாக அலறவிட்ட இரண்டு வயது சிறுமி\nலண்டன் பகுதியில் உயிரிழந்த இளம் தம்பதியின் மறக்க முடியாத பதிவு\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போராட்டத்திற்கு பின்னர் பிரிப்பு\nஆபாச காட்சிகளை வெளியானது – நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சி\nவனிதாவின் அது செத்துவிட்டதாம் – காரணம் மூன்றாவது கணவர்\nகொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் யுவதி\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவரை காப்பாற்றிய விசேட அதிரடிப்படை\nகொரோனா வலயத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nபாசாங்கு செய்து பால் மாவை திருடும் போது சிசிடிவியில் சிக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Sivaji%20Ganesan", "date_download": "2020-10-22T13:18:59Z", "digest": "sha1:6RKHODKO6MAVRPSQYLVCP6QFWCLKY7ZE", "length": 3142, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sivaji Ganesan", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்று இவர் - சிவாஜி கண...\nஇன்று இவர் - நடிகர் தி...\nஇன்று இவர் - நடிகர் தி...\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-22T12:13:38Z", "digest": "sha1:W7FESSOUBU32EXZMKC5EJVFQ2WHG6RIV", "length": 8610, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறைசுடு மரைகுழல் துப்பாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு பயன்படுத்தும் 7.62×51மிமீ எம்40 மறைசுடு நீள் துப்பாக்கி.\n.50 குழல் விட்டம் கொண்ட எம்82ஏ1 மறைசுடு நீள் துப்பாக்கி ஒரு சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nமறைசுடு நீள் துப்பாக்கி அல்லது தொலைகுறித் துப்பாக்கி (sniper rifle) என்பது ஆள் கொண்டு செல்லக்கூடிய, உயர் துல்லியமான, தோளில் வைத்து சுடும் மரைகுழல் துப்பாக்கி ஆகும். இது படைத்துறை அல்லது சட்ட அமுலாக்கலுக்காக பயன்படுத்தப்படுவதும், சிறிய ஆயுதங்களைவிட நீண்ட தூரத்திற்கு அதிக துல்லியத்துடன் சுடக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மறைசுடு நீள் துப்பாக்கி உயர் அளவு துல்லியத்துக்காக உருவாக்கப்பட்டதும், தொலைக்காட்டி காண்குறி இணைக்கப்பட்டு, மைய வெடி வெடியுறையைக் கொண்டதுமான ஆயுதமாகவுள்ளது.\nவைட்வேத் நீள் துப்பாக்கி உலகின் முதலாவது நீண்ட தூர மறைசுடு நீள் துப்பாக்கியாக விவாதத்திற்கு இடமின்றிக் கருதப்படுகிறது.[1] முக்கியமான பிரித்தானியப் பொறியியலாளரான சேர் யோசப் வைட்வேத் அதனை வடிவமைத்திருந்தார். அதில் வழமையான சுடுகுழாய்க்குப் பதிலாக திருகிய அறுகோணம் கொண்ட குழாயினைப் பயன்படுத்தியிருந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2019, 16:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/apple-iphone-11-6245/", "date_download": "2020-10-22T11:30:00Z", "digest": "sha1:EODT3WCTMKZZNKJPMH7C7BYIJPXTXXMQ", "length": 20605, "nlines": 319, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஆப்பிள்ஐபோன் 11 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 27 செப்டம்பர், 2019 |\n12MP+12 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 12 MP முன்புற கேமரா\n6.1 இன்ச் 828 x 1792 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~326 ppi அடர்த்தி)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3110mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்குள்ளாகும் சிறந்த ���ோன்கள்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்குள்ளாகும் சிறந்த போன்கள் Top 10 Apple Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nஆப்பிள்ஐபோன் 11 சாதனம் 6.1 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 828 x 1792 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~326 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர், ஆப்பிள் A13 பயோனிக் பிராசஸர் உடன் 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 11 ஸ்போர்ட் 12 MP (f /2.4) + 12 MP (f /1.8) டூயல் கேமரா க்வாட்-எல்.ஈ.டி ப்ளாஷ் சரி டோன் ப்ளாஷ், 4கே வீடியோ பதிவுசெய்யும், OIS,Continuous சூட்டிங், போட்ரைட் mode. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 12 MP (f /2.2) + TOF 3D டூயல் செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஆப்பிள்ஐபோன் 11 வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, ஹாட்ஸ்பாட், வைஃபை 6, v5.0, ஏ2டிபி, LE, ஆம், ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். சிங்கிள் சிம் ஆதரவு உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 11 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3110mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஆப்பிள்ஐபோன் 11 இயங்குளதம் ஆப்பிள் ஐஓஸ் 13 ஆக உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 11 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.49,999. ஆப்பிள்ஐபோன் 11 சாதனம் अमेजन, अमेजन, अमेजन, பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆப்பிள் ஐஓஸ் 13\nநிறங்கள் பர்புல், Yellow, கருப்பு, பச்சை, வெள்ளை, சிவப்பு\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர், 2019\nஇந்திய வெளியீடு தேதி 27 செப்டம்பர், 2019\nதிரை அளவு 6.1 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (திரவம் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 828 x 1792 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~326 ppi அடர்த்தி)\nசிப்செட் ஆப்பிள் A13 பயோனிக்\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nமெசேஜிங் ஐமெசேஜ், எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுன்புற கேமரா 12 MP (f /2.2) + TOF 3D டூயல் செல்ஃபி கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 24 /30 1080p 30 /60\nகேமரா அம்சங்கள் க்வாட்-எல்.ஈ.டி ப்ளாஷ் சரி டோன் ப்ளாஷ், 4கே வீடியோ பதிவுசெய்யும், OIS,Continuous சூட்டிங், போட்ரைட் mode\nஸ்பீக்கர்கள் ஆம், ஸ்டீரியோ ஒலிப்பெருக்கி\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3110mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, ஹாட்ஸ்பாட், வைஃபை 6\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, போரோமீட்டர்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், க்யுக் சார்ஜிங், ஒயர்லெஸ் சார்ஜிங், எதிர்ப்புதிறன் எதிர்ப்புதிறன்\nசாம்சங் கேலக்ஸி S20 FE\nசமீபத்திய ஆப்பிள்ஐபோன் 11 செய்தி\nசாம்சங் போனுக்கு போட்டியாக ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் களமிறங்கும் ஐபோன் 11 | Apple iPhone 11 Likely to Have Samsung Galaxy S10, Galaxy Note 10 OLED Displays\nஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது,iPhone 11 Pro and iPhone 11 Pro Max expected with same panels.\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nசெப்டம்பர் 10 ஆம் தேதி நடக்கவுள்ள ஆப்பிள் நிகழ்ச்சியில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் ஐபோன் 11 மாடல் ஐபோன் மற்றும் புதிய டைட்டானியம் செராமிக் ஆப்பிள் வாட்ச்களை அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. Apple Watch Series 5 In Titanium And Ceramic Versions To Be Launched Alongside iPhone 11.\n61 வயது முதியவரின் உயிரை காத்த ஆப்பிள் வாட்ச்.\nஇப்போது வரும் புதிய புதிய கேட்ஜெட்டுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன. மேலும் இது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகி வருகின்றன. குறிப்பாக இவை நம் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமல்லாமல் உயிரைக் கூட காப்பாற்றுகின்றன.\nஆப்பிள் நிறுவனத்தை கலாய்க்கும் சியோமி, சாம்சங் நிறுவனங்கள்.\nஉலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போன்களானா ஐபோன் 12 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்நிறுவனம் தனது மொபைல்களுடன் சார்ஜர் அல்லது இயர்போன்களை இனிமேல் வழங்காது என்ற புதிய கொள்கையையும் அறிவித்தது.\nஆப்பிள் ஹோம்பாட் மினி அறிமுகம்: நம்ம வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றலாம்\nஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் ஸமார்ட்போன்களுடன் ஆப்பிள் ஹோம் பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் ஹோம் பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சிரி ஆதரவு அம்சத்தோடு அறிமுகமாகியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 தொடரில் நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bajajfinserv.in/tamil/personal-loan-in-ahmedabad", "date_download": "2020-10-22T13:11:23Z", "digest": "sha1:IKPEGJCGONN5T47JMQTQUGZMQAT4VPX6", "length": 76349, "nlines": 640, "source_domain": "www.bajajfinserv.in", "title": "செயலியை பதிவிறக்குங்கள்", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புக��ள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக��காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன���\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் ந��்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கை திறக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் COVID-19 பாதுகாப்பு காப்பீடு Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல���ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது தொடங்குங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள��� Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nஉங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகையை பெறுங்கள்\nஉங்கள் முழு பெயரை உள்ளிடுக\nமுழு பெயர் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்\nநகரம் காலியாக இருக்க முடியாது\nஉங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\n இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.\nமொபைல் எண் காலியாக இருக்க முடியாது\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. T&C\nவிதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது\nசெல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்\nஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்\nOTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்\nஊதியம் பெறுபவர் சுயதொழில் வேலைவாய்ப்பு வகை\nதயவுசெய்து உங்கள் வேலைவாய்ப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்\nதயவுசெய்து உங்கள் பிறந்த தேதியை DD/MM/YYYY என்ற வடிவத்தில் உள்ளிடவும்\nபிறந்த தேதி காலியாக இருக்கக்கூடாது\nமாதாந்திர நிகர சம்பளம் எதற்கு\nஇது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.\nமாதாந்திர நிகர சம்பளம் காலியாக இருக்க முடியாது\nஉங்கள் PAN கார்டு உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.\nPAN கார்டு காலியாக இருக்கக்கூடாது\nஉங்கள் தற்போதைய மாதாந்திர வெளியீட்டின் அடிப்படையில் உங்கள் தனிநபர் கடன் சலுகையை நாங்கள் ஏற்பாடு செய்வோம்\nதற்போதுள்ள EMI காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள�� பணியாளரின் பெயரை தேர்ந்தெடுக்கவும்.\nநிறுவனத்தின் பெயர் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து உங்கள் குடியிருப்பு முகவரியை உள்ளிடவும்\nகுடியிருப்பு முகவரி காலியாக இருக்கக்கூடாது\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக\nஅஞ்சல் குறியீடு காலியாக இருக்க முடியாது\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதனிநபர் கடன் வட்டி விகிதங்கள்\nதனிநபர் கடன் EMI கால்குலேட்டர்\nதனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர்\nஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர்\nதனிநபர் கடன் முன்கூட்டியே அடைத்தல் கால்குலேட்டர்\nதனிநபர் கடன் பகுதியளவு-பணம் முன்செலுத்தல் கால்குலேட்டர்\nதனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு கால்குலேட்டர்\nஃபிளெக்ஸி வட்டி மட்டும் கடன் EMI கால்குலேட்டர்\nஅகமதாபாத்தில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்\nஅகமதாபாத், மேற்கு இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நகரம். உலகில் மிக வேகமாக வளரும் நகரங்களில் முதல் 10 இடங்களில் சரியாக தரவரிசை செய்யப்பட்டு இருக்கிறது. ஆட்டோமொபைல், உற்பத்தி, IT, ரியல் எஸ்டேட் மற்றும் கல்வித் துறையில் இதுவரை இல்லாத வளர்ந்துவரும் வாய்ப்புக்களுடன், புலம்பெயர்பவர்களை மட்டுமல்லாது மாணவர்களையும் அகமதாபாத் கவர்ந்து வருகிறது.\nஅகமதாபாத்தில் ரூ.25 இலட்சங்கள் வரை தனிநபர் கடன் பெறலாம். திருமணத்தை நடத்துவதற்கும், வெளிநாட்டுச் சுற்றுலா செல்வதற்கும், உங்கள் வீட்டை அழகுற புதுப்பிப்பதற்கும், உங்கள் குழந்தையின் வெளிநாட்டுப் படிப்புக்காக செலவிடுவதற்கும், ஏற்கனவே இருக்கக்கூடிய எல்லாக் கடன்களையும் ஒருங்கிணைத்து செலுத்துவதற்கும் மற்றும் குஜராத்தின் மாபெரும் நகரமான அகமதாபாத்தில் பிற செலவுகளுக்கும் இந்தக் கடனைப் பயன்படுத்திடுங்கள்.\nஒரு பஜாஜ் ஃபிளெக்சி வட்டி-மட்டும் கடனை பெற்று உங்கள் EMIகளை 45% வரையில் குறைத்திடுங்கள்.\nஉங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பித்து தனிநபர் கடனுக்கு உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்\nஒரு சில கிளிக்குகளில் உங்களுடைய கடன் கணக்கை கண்காணித்து நிர்வகியுங்கள்.\nமிகப் பெரிய அளவு கடன் தொகை\nரூ.25 லட்சம் வரை உங்களுடைய எல்லா தனிப்பட்ட தேவைகளுக்குமான கடனைப் பெறுங்கள். எங்களது எளிய தனி நபர் கடன் இஎம்ஐ கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்களுடைய மாதாந்திர பணம் செலுத்துதல் குறித்த விவரங்களைப் பெறவும்\n24 மணி நேரத்தில் பணம் வழங்கப்படும்\nஉங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்ததும், உங்களுடைய கடன்தொகையை 24 மணி நேரத்துக்குள் பெறலாம்\nஎங்களின் தற்போதைய பஜாஜ் ஃபின்சர்வ் வாடிக்கையாளர்களுக்காக முன் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகளுடன் தனிநபர் கடன்களை வழங்குகிறோம். இதனைப் பெறுவதற்கு நீங்கள் சில அடிப்படை விவரங்களைப் பகிர் வேண்டும்\n24 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nவெறும் 24 மணி நேரத்தில் வழங்கப்படும் இந்தியாவின் விரைவான தனிநபர் கடனை பெறுங்கள்.\nதனிநபர் கடன் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள்-ஐ பற்றி மேலும் படித்து தெரிந்து கொண்டு நீங்கள் தற்போது எங்கு நிற்கிறீர்கள் என்று காணுங்கள்\nகட்டுப்படியாகக்கூடிய வட்டி விகிதங்களில் குறைவான கட்டணங்களில் அகமதாபாத்தில் ஒரு தனிநபர் கடனைப் பெறுங்கள். மேலும் தெரிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.\n1800-103-3535 எண்ணில் எங்களை அழைக்கவும்\nஎங்கள் பஜாஜ் ஃபின்சர்வ் கிளைக்கு வருகை புரியவும்\nPL என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS அனுப்பவும்\n020-3957 5152 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்\npersonalloans1@bajajfinserv.in என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்\nயூனிட் எண்.302 முதல் 306 வரை, 3rd மாடி, \"\"டர்காயிஸ் பில்டிங்\"\"\no ஆப்போசிட். சென்டர் பாயிண்ட், பஞ்ச்வாதி பாஞ்ச் ரஸ்தா, ஆஃப் சி. ஜி. ரோடு,\nஉங்களுடைய தனிப்பட்ட கடன் தகுதியைச் சரிபாருங்கள்\nதனிப்பட்ட கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும்\nஇந்தியாவில் உள்ள கடன்களின் வகைகள்\nதனிநபர் கடனுக்கான EMI ஐ கணக்கிடவும்\nமுன்-ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் பற்றி கூடுதலாக அறியவும்\nதனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்\nமருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன்\nகுறைந்த வட்டி விகிதத்துடன் தனிநபர் கடன் பெறுவது எப்படி\nதனிநபர் கடன் 25 லட்சம் வரை\nஉங்களுடைய வீட்டைப் புதுப்பிக்க 25 லட்சம் வரை தனிப்பட்ட கடன் பெறலாம்\nடிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டுடன் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பான ரூ. 4 லட்சத்துடன் உடனடி செயல்படுத்தல்\nஉங்களுடைய உயர் கல்விக்கு 25 லட்சம் வரை தனிப்பட்ட கடன் பெறலாம்\nஉங்கள் கனவு இடத்தில் திருமணம் செய்துக்கொள்ள ரூ. 25 லட்சம் வரை த��ிநபர் கடன் பெறுங்கள்\n2&3 சக்கர வாகனக் கடன்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\nஉங்கள் தற்போதைய தனிநபர் கடனின் EMI-ஐ குறைக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் புதிய மொபைல் எண்ணை கீழே உள்ளிடவும்:\nமொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து உங்கள் மொபைல் எண் 80005 04163-க்கு அனுப்பியுள்ள OTP-ஐ உள்ளிடவும்\nசெல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்\nபுதிய OTP-ஐ கோரவும் 0 விநாடிகள்\nஉங்கள் மொபைல் எண் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. எங்கள் பிரதிநிதி விரைவில் இந்த எண்ணில் உங்களை தொடர்பு கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/06025640/1264884/Imran-warns-PoK-residents-against-crossing-LoC-to.vpf", "date_download": "2020-10-22T12:15:52Z", "digest": "sha1:6CTZACQP26YU6QSTDUF33POWJLIJ53WM", "length": 16778, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "‘காஷ்மீர் மக்களுக்கு உதவ எல்லை தாண்ட வேண்டாம்’ - இம்ரான்கான் எச்சரிக்கை || Imran warns PoK residents against crossing LoC to provide humanitarian aid to Kashmiris", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n‘காஷ்மீர் மக்களுக்கு உதவ எல்லை தாண்ட வேண்டாம்’ - இம்ரான்கான் எச்சரிக்கை\nபதிவு: அக்டோபர் 06, 2019 02:56 IST\nகாஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகாஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக யாரும் எல்லை தாண்ட வே��்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், உடனடியாக இந்தியாவுடனான தூதரக உறவின் தரத்தை குறைத்தது. மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று, உலக நாடுகளிடம் ஆதரவு கோரியது.\nஆனால் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக்கூறி சர்வதேச நாடுகள் ஒதுங்கிக்கொண்டன. இதனால் ஏமாற்றம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் போர் மூளும் என்று அச்சுறுத்தல் விடுத்து வருகிறது.\nஇதற்கிடையே சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் போடப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. அங்கு ஜம்முவை தவிர பிற பகுதிகளில் 2 மாதங்களுக்கும் மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.\nஅங்குள்ள மக்களுக்கு ஆதரவாகவும், காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்தும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று முன்தினம் வாகன பேரணி நடந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் முசாபராபாத்தை நோக்கி இந்த பேரணியை நடத்தினர்.\nஇப்படி போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘காஷ்மீரை சேர்ந்த தங்கள் சக காஷ்மீரிகளின் நிலையை பார்த்து வேதனை அடையும் காஷ்மீரிகளின் (ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள்) உணர்வுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவுவதற்காகவோ, போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவோ யாரும் எல்லை தாண்ட வேண்டாம். அவ்வாறு தாண்டினால் அது இந்தியாவுக்கு சாதகமாகி விடும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புத���்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி\nபழனி அருகே மரத்தின் மீது கார் மோதல்- 4 பேர் உயிரிழப்பு\n“வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது“ - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.studioflicks.com/news/minnal-murali-teaser-release/", "date_download": "2020-10-22T11:44:47Z", "digest": "sha1:BNVKMD44R6CK2UEQI47CHKNSYKVKXKAV", "length": 11249, "nlines": 123, "source_domain": "www.studioflicks.com", "title": "மின்னல் முரளி டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது | Studio Flicks", "raw_content": "\nHome Tamil Movie News மின்னல் முரளி டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது\nமின்னல் முரளி டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது\nமின்னல் முரளி டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது\nபாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.\nவீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவன��்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு “மின்னல் முரளி” எனப்பெயரிட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. மாநிலம் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் மிகப்பெரிய அடுத்த கட்ட வளர்ச்சியை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் இப்படம் மூலம் முன்னெடுத்துள்ளது.\nமிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படைப்பை Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில் ஷோபியா பால் தயாரிக்கிறார். பாசில் ஜோசப் இயக்கும் இத்திரைப்படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார். இப்படத்தை உருவாக்கும் பாசில் ஜோசப் மிகத்தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், மிகச்சிறந்த நடிகர்களை உலகம் சினிமா தரத்தில் இப்படத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை இந்திய சினிமா உலகம் கண்டிராத, புத்தம் புதிய சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு தர உழைத்து வருகிறார்.\n“மின்னல் முரளி” முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை கேமரா காணாத கேரள லோகேஷன்களில் படமாக்கப்பட்டு வருகிறது. உயர்தரமிக்க நடிகர் குழுவான குரு சோமாசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், P பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரிஶ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன், மற்றும் பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்கிறார்கள்.\nமின்னல் முரளி மிகத் திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழுவை பெற்றுள்ளது. படத்தின் சவால மிகுந்த கலை இயக்கத்தை, மிக வித்தியாசமான செட்டுகளை வடுவமைக்கிறார் கலை இயக்குநர் மனு ஜகத். அனைத்து வகை இசையிலும் அசத்தும் ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மனு மஞ்சித் பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் எழுத்து பணிகளை செய்துள்ளனர் அருண் அனிருதன் மற்றும் ஜஸ்டின் மேத்யூ. படத்தின் படத்தொகுப்பை லிவிங்ஸ்டன் மேத்யூ செய்துள்ளார். விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஆண்ட்ரு D கிரஸ் செய்கிறார். ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ் செய்துள்ளார். ஹாசன் வண்டூர் மேக்கப் செய்ய, J மெல்வி உடை வடிவமைப்பு செய்துள்ளார். சூப்பர் ஹீரோவுக்கான தனித்த உடைவடிவமைப்பை தீபாலி நூர் செய்துள்ளார். அதிகாரப்பூர்வ போஸ்டரை டிசைன் செய்துள்ளார் N T ப்ரதூள். கருத்து வடிவமைப்பை பவி சங்கர் செய்துள்ளார்.\nஇறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர்”\nதாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ்மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன் – சந்திரிகா\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம்\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\nசந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’\nசுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் ‘தாரே கின்’ பாடல் வெளியீடு\nஇறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர்”\nமின்னல் முரளி டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_65.html", "date_download": "2020-10-22T12:58:11Z", "digest": "sha1:VSPXY7YGXWZ34QNCJUPCQ44QDQTHAXNK", "length": 3121, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குக் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி!!", "raw_content": "\nகொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குக் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குக் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவர் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி புத்தக கண்காட்சிக்கும், கொழும்பு பேரூந்து நிலையத்திற்கும் நுவரெலியா ஆகிய இடங்களுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்���ன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.zhaoshanemb.com/ta/High-speed-flat-embroidery-machine/4-needle-88-head-computerized-embroidery-machine858", "date_download": "2020-10-22T12:20:15Z", "digest": "sha1:JSUGF3ZSICIQWEFHIX7PNHT5P2NC5PQP", "length": 13950, "nlines": 171, "source_domain": "www.zhaoshanemb.com", "title": "4 ஊசி 88 தலை கணினி, எம்பிராய்டரி, இயந்திரம் அதிவேக பிளாட், எம்பிராய்டரி, இயந்திர ஜேஜியாங் Zhaoshan மின் இயந்திரங்கள் Co.,Ltd", "raw_content": "ஜாவோஷன் தொழில்துறை மண்டலம் , ஹுவாண்டோங் தெரு , ஜூஜி நகரம் , ஜெஜியாங் மாகாணம் , சீனா.\nZSM பிரித்தெடுக்கும் சீரி எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக குயில்டிங் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக சீக்வின்-எளிய பதிவு-மணிகள் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக செனில்-செயின் ஸ்டிட்ச் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக பிளாட் எம்பிராய்டரி இயந்திரம்\nலேசர்-ஹாட் மெல்ட் கட்டிங் எம்பிராய்டரி மெஷின்\nரைன்ஸ்டோன் சூடான நிலையான எம்பிராய்டரி இயந்திரம்\nசிறப்பு தனிப்பயனாக்கப்பட்ட மாதிரி எம்பிராய்டரி இயந்திரம்\nஎங்களுக்கு ஒரு மெயில் அனுப்புங்கள்\nZSM பிரித்தெடுக்கும் சீரி எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக குயில்டிங் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக சீக்வின்-எளிய பதிவு-மணிகள் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக செனில்-செயின் ஸ்டிட்ச் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக பிளாட் எம்பிராய்டரி இயந்திரம்\nலேசர்-ஹாட் மெல்ட் கட்டிங் எம்பிராய்டரி மெஷின்\nரைன்ஸ்டோன் சூடான நிலையான எம்பிராய்டரி இயந்திரம்\nசிறப்பு தனிப்பயனாக்கப்பட்ட மாதிரி எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக பிளாட் எம்பிராய்டரி இயந்திரம்\nமுகப்பு>தயாரிப்புகள்>அதிவேக பிளாட் எம்பிராய்டரி இயந்திரம்\nZSM பிரித்தெடுக்கும் சீரி எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக குயில்டிங் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக சீக்வின்-எளிய பதிவு-மணிகள் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக செனில்-செயின் ஸ்டிட்ச் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக பிளாட் எம்பிராய்டரி இயந்திரம்\nலேசர்-ஹாட் மெல்ட் கட்டிங் எம்பிராய்���ரி மெஷின்\nரைன்ஸ்டோன் சூடான நிலையான எம்பிராய்டரி இயந்திரம்\nசிறப்பு தனிப்பயனாக்கப்பட்ட மாதிரி எம்பிராய்டரி இயந்திரம்\n4 ஊசி 88 தலை கணினிமயமாக்கப்பட்ட எம்பிராய்டரி இயந்திரம்\nஎம்பிராய்டரி பகுதி: 500 * 1200mm\nதோற்ற இடம்: ஜெஜியாங், சீனா\nமொழி: சீன / ஆங்கிலம் / ஸ்பானிஷ்\nநிறம்: பச்சை / வெள்ளை / நீலம் / சாம்பல்\nஒரு மாதத்திற்கு 200 செட் / செட்\nNO.1- மர வழக்கு இல்லாமல் வெற்றிட பொதி. (அதே இயந்திரம் 2 செட்களை ஒரு 40ft HQ கொள்கலனில் வைக்கலாம்\nModle ஊசிகள் தலைவர்கள் தலை இடைவெளி வேலை செய்யும் பகுதி சட்ட அளவு நீளம் × அகலம்\nமெயின் ஷாஃப்ட் மோட்டார் பணி மோட்டார்\nஎக்ஸ் அண்ட் ஒய் டிரைவிங் மோட்டார் பணி மோட்டார்\nவண்ண மாற்ற விருப்பம் இரட்டை வண்ண மாற்ற பெட்டிகள்\nஎண்ணெய் அமைப்பு கையேடு அல்லது மின் எண்ணெய் அமைப்புகள்\nஆபரேஷன் பாக்ஸ் 8 அங்குல அல்லது 10 அங்குல தொடுதிரை\nரோட்டரி ஹூக் / பாபின் வழக்கு இறக்குமதி செய்யப்பட்ட ரோட்டரி ஹூக் / பாபின் வழக்கு\nடிரிம்மிங் விருப்பம் இரட்டை படிநிலை மோட்டார் டிரிம்மிங்\nவிருப்ப சாதன ஒற்றை சீக்வின் / இரட்டை சீக்வின் / ஈஸி கார்டிங் / போரிங் / லேசர் கட்டிங்\n912 ஸ்டெப்பிங் மோட்டார் கணினிமயமாக்கப்பட்ட எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக 12 கணினிமயமாக்கப்பட்ட எம்பிராய்டரி இயந்திரத்திற்கு தலைமை தாங்குகிறது\nஜெஜியாங் ஜாவோஷன் எலக்ட்ரிக்கல் மெஷினரி கோ., லிமிடெட் என்பது கணினிமயமாக்கப்பட்ட எம்பிராய்டரி இயந்திரங்களின் உற்பத்தியாளர்-இது ஜெஜியாங் மாகாணத்தின் உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும். உயர் தொழில்நுட்பத்துடன் தலைவராக மேலாண்மை தத்துவத்தை பின்பற்றுவதன் மூலம், பிராண்ட் வளர்ச்சியை மேம்படுத்துகிறது ".....\nZSM பிரித்தெடுக்கும் சீரி எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக குயில்டிங் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக சீக்வின்-எளிய பதிவு-மணிகள் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக செனில்-செயின் ஸ்டிட்ச் எம்பிராய்டரி இயந்திரம்\nஅதிவேக பிளாட் எம்பிராய்டரி இயந்திரம்\nலேசர்-ஹாட் மெல்ட் கட்டிங் எம்பிராய்டரி மெஷின்\nஜாவோஷன் தொழில்துறை மண்டலம் , ஹுவாண்டோங் தெரு , ஜூஜி நகரம் , ஜெஜியாங் மாகாணம் , சீனா.\nபதிப்புரிமை © ஜெஜியாங் ஜாவோஷன் எலக்ட்ரிக்கல் மெஷினரி கோ., லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Nepal-PM-to-visit-China", "date_download": "2020-10-22T11:42:41Z", "digest": "sha1:Q54ZQXHXIL4Z5VDH5FIMWNETGNNXVUD2", "length": 7773, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Nepal PM to visit China - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல். தொடரிலிருந்து...\nஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்...\nதமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக 28ம் தேதி முதல்வர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2012/12/", "date_download": "2020-10-22T12:44:45Z", "digest": "sha1:RYH7KEDP4T4BVMFAK45HATMVNTWGWFYS", "length": 81014, "nlines": 1222, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: டிசம்பர் 2012", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 30 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 6\n‘கல்கி’ விகடன் ஆசிரியராக இருந்தபோது, பல ‘புதிய’ எழுத்தாளர்களை எழுத்துலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார். இவர்களில் அரியக்குடியாரும் ஒருவர். இதோ அவர் 1938 ‘விகடன்’ தீபாவளி மலரில் எழுதிய ஒரு அபூர்வமான கட்டுரை அவருக்கே உரித்தான நகைச்சுவையும் கட்டுரையில் பரிமளிப்பதைப் பார்க்கலாம்\n[ நன்றி : விகடன் ]\nஅய்யங்காரின் பிளேட் : ‘கல்கி’\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nLabels: அரியக்குடி, கட்டுரை, சங்கீதம், விகடன்\nவெள்ளி, 28 டிசம்பர், 2012\nதென்னாட்டுச் செல்வங்கள் - 6\n235. சீறிய அழகும் ஆறிய அழகும் ( திருவாரூர்)\nஇன்று ஆருத்திரா தரிசனம் அல்லவா\nதிருவாரூரில் உள்ள நடராஜரையும், துர்க்கையையும் ‘சில்பி’யின் கண்மூலமும், ‘தேவ’னின் கைமூலமும் தரிசிக்கலாமா\n‘1948-இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய தொடரில் இது 235-ஆவது கட்டுரை.\nவியாழன், 27 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 5\n[ மேற்கண்ட படம் எனக்கு அரியக்குடி ராமானுஜ ஐயங்காரையும், பாலக்காடு மணி ஐயரையும் நினைவுறுத்துகிறது\nசங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம்\nசங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nLabels: சங்கீதம், சிரிகமபதநி, நகைச்சுவை, விகடன்\nதிங்கள், 24 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 4\nநான் ஒரு சங்கீத கலாநிதி . . .\n நான் ஒரு சங்கீத கலாநிதி பயன்படுத்திய சில நூல்களை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லவந்தேன் அவ்வளவுதான் ( இதுவே அவரைப் பற்றி இங்கு ஒரு மடல் இடும் உரிமையை எனக்குக் கொடுக்கிறது, அல்லவா\nஇதோ அந்த நூல்களின் சில பக்கங்கள்:\nஎன்னிடம் எப்படி அந்த நூல்கள் வந்தன என்பதைவிட, அந்தச் சங்கீத கலாநிதியைப் பற்றி அறிந்துகொள்வது இன்னும் முக்கியமல்லவா\nஇதோ பிரபல வழக்கறிஞர் வி. ஸி.கோபாலரத்னம் அவர்களின் கட்டுரை\n[நன்றி : விகடன் ]\nசில சங்கீத வித்வான்கள் பற்றி டி.எல்.வெங்கடராமய்யர்\nLabels: கட்டுரை, சங்கீதம், டி.எல்.வெங்கடராம அய்யர், விகடன்\nஞாயிறு, 23 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 3\nசங்கீத சீசன் 1953 : ஆடல் பாடல் -2\nஅதே 53- சங்கீத சீசனில் ‘விகடனில்’ வந்த இன்னொரு ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ:\nஅந்த வருடம் பாடிய மணக்கால் ரங்கராஜன் அவர்களைப் பற்றி நிறைய எழுதலாம்.\nஒரே ஒரு சின்ன தகவல் மட்டும்--இப்போதைக்கு அவர் “எங்கள் தெரு மாப்பிள்ளை’ அவர் “எங்கள் தெரு மாப்பிள்ளை’ ஆம், நான் சென்னையில் தியாகராய நகரில் இருந்த அதே தெருவின் கோடியில், பிரபல எழுத்தாளர் ‘துமிலன்’ குடியிருந்தார். அவருடைய மகள் பத்மாவிற்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ரங்கராஜன் , பிறகு அவரையே மணம் செய்துகொண்டார் என்பது வரலாறு ஆம், நான் சென்னையில் தியாகராய நகரில் இருந்த அதே தெருவின் கோடியில், பிரபல எழுத்தாளர் ‘துமிலன்’ குடியிருந்தார். அவருடைய மகள் பத்மாவிற்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ரங்கராஜன் , பிறகு அவரையே மணம் செய்துகொண்டார் என்பது வரலாறு (அண்மையில் அவருடைய ரசிகர் லண்டன் பத்மநாப ஐயர் ரங்கராஜனைப் பற்றி எடுத்த ஆவணப் படம் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)\nடி.எல்.வெங்கடராமய்யரைப் பற்றி இதில் படித்திருப்பீர்கள்.\nஅவருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவும் இந்த சீஸனில் நடந்தது என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி விகடனில் வந்த ஒரு கட்டுரையும் என்னிடம் உள்ளது.\nசீஸன் 53 : 3\nசீசன் 54 : 1\nமற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்\nLabels: கட்டுரை, சங்கீதம், விகடன்\nபுதன், 19 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 2\nஉயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களால் கர்நாடக சங்கீத வித்வான்களை நம் கண்முன் நிறுத்தியவர் ‘விகடன்’ ஓவியர் மாலி.\nஇவருக்கு முன் தமிழிதழ்களில் இத்தகைய சித்திரங்கள் வரவில்லை என்றே தோன்றுகிறது.\n“ மாலி என்றழைக்கப்படும் மகாலிங்கம் விகடனில் ஒரு சகாப்தம். ஆனந்த விகடன் என்பது என்ன மாதிரியான பத்திரிகை, அதன் காரக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்று நம் கையில் தவழும் விகடனுக்கான அஸ்திவாரம் அமைத்தவர் மாலிதான்” என்கிறார் ‘கோபுலு’\n1930 -களில் மாலி “ஆனந்த விகடனில்” வரைந்த சில படங்கள் இதோ:\nஏழு ஸ்வரங்களுக்கு ஏற்றம் கொடுத்த ஏழு வித்வான்கள் \nLabels: சங்கீதம், மாலி, விகடன்\nதிங்கள், 17 டிசம்பர், 2012\nதென்னாட்டுச் செல்வங்கள் - 5\nஆவுடையார் கோவில் தலக் கதை ...\n’சில்பி’யின் மனைவியின் பெயர் பத்மா; சில்பியின் இயற்பெயர் சீனிவாசன்.\nமனைவியின் பெயரையும் தன் பெயரின் இறுதியையும் சேர்த்து, கிரிதரனுக்குப் பத்மவாசன் என்று நாமகரணம் செய்து, தன் சீடனாக அவரை ஏற்றுக்கொண்டார் ‘சில்பி’ இன்று பிரபல ஓவியராக விளங்கும் பத்மவாசன் சொல்கிறார்:\n”சில்பி அவர்கள் படம் வரைவதை ஒரு தவமாக வைத்திருந்தவர். கடுமையான ஆசார அனுஷ்டானங்களும், நியம நிஷ்டைகளும் அவருக்கு உண்டு. பயங்கரமான கோபக்காரர் வேறு படங்கள் சிறப்பாக வர வேண்டும் என்பதற���காக எந்த எல்லைக்கும் சென்று தன்னை வருத்திக் கொள்ளலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது.\nஅவர் வீட்டில் பல நோட்டுப் புத்தகங்களில் விதவிதமான முகங்கள் வரையப்பட்டிருப்பதை ஒரு சமயம் கண்டு, ‘இவை என்ன \nஅது, அவரது பயிற்சி முறை என்று சொன்னார்.\nதினமும் பொழுது விடிந்ததும் ஒரு நோட்டுப் புத்தகம், பென்சிலுடன் ட்ராமில் ஏறி உட்கார்ந்து கொள்வாராம். (தொடக்க காலங்களில்) ‘இன்று ஐம்பது முகங்களையாவது வரையாமல் சாப்பிட மாட்டேன்’ என்று சபதம் செய்து விட்டு, ட்ராமில் தமக்கு எதிரே அமருகிறவர்களைப் பார்த்துப் பார்த்து சளைக்காமல் வரைந்து கொண்டே இருப்பாராம். ஐம்பது முகங்களைச் சரியாக வரைந்த பின்னரே உணவு படங்கள் சரியாக அமையாவிட்டாலோ, அத்தனை பேர் அகப்படா விட்டாலோ அன்று பட்டினி தானாம்\n எப்படிப்பட்ட ஒரு தீவிரம் இருந்தால் இத்தனை நெஞ்சுரம் வந்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்த்தேன்.\nதொழிலில் வெறித்தனமான ஈடுபாடும் வெற்றி பெரும் உத்வேகமும் உள்ள யாருமே இப்படித்தான் — உழைப்பதற்கு அஞ்சுவதில்லை.“\n[ நன்றி: ஜெயித்த கதை, ஔரங்கசீப் (பா.ராகவன்), மதி நிலையம், 1999.\n48-இல் வந்த மேலும் இரு கட்டுரைகள் இதோ:\n’சில்பி’யின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்: மற்ற கட்டுரைகள்\nவிண்மீது மோதுகின்ற கலசம் கொண்ட\nவிசுவநாதர் எழுந்தருளும் கோயில் தன்னில்\nகண்காணத் தென்காசி நகரில் அங்கே\nகவினழகுச் சிலயாக நிற்கும் மாரா\nமண்மீது வாழ்கின்ற மக்கள் உன்றன்\nவடிவழகைக் கண்டாலே காதல் தானே\nஉண்டாகி ஓடாதோ ஆறாய் எங்கும்\nஓரம்பை விடுவதுவும் தேவை ஆமோ\nஅறியாத பருவத்தார் நெஞ்சம் மீதும்\nஅடுக்கடுக்காய் ஐங்கணைகள் எறிவாய் நீயே\nசெறிவான செந்தமிழர் கோட்டம் கட்டிச்\nசெப்பமுடன் நினைத்தொழுதார் முந்தை நாளில்\nநிறையாத இன்பங்கள் நித்தம் தந்தும்\nநிலமெங்கும் உயிர்வளரும் நின்னால் அன்றோ\nமறைவாக நின்றென்றும் அம்பை விட்டு\nமையலென்னும் பயிர்வளர்க்கும் மன்னன் நீயே.\nதென்றலெனும் தேரேறி நேரில் இங்கே\nதென்பாண்டி நாட்டிற்கே வந்தாய் மாரா\nதென்றலது என்றென்றும் பொதியம் என்னும்\nசெந்தமிழர் நன்னாட்டு நிதியம் ஆகும்\nகன்னலதை வில்லாக்கிக் கண்கள் காணக்\nகவினழகாய் வந்தனையே காமன் நீயே\nமன்னுபுகழ் முத்தமிழாம் மொழியின் முன்னே\nகன்னல்வில் செயலற்றுப் போகும் கண்டாய்.\nகுற்றாலக் குறவஞ்ச��� எனுமோர் நூலில்\nகொஞ்சுதமிழ் முழங்குவதைக் கேட்டால் போதும்\nவற்றாத ஊற்றாகக் காதல் நெஞ்சில்\nமடைதிறந்த் வெள்ளமெனப் பெருகிப் பாயும்\nபற்றேதும் இல்லாத பத்தர் கூடப்\nபாசத்தால் பரிதவிக்கச் செய்யு மாறு\nகற்றோரும் கல்லாரும் களிக்கும் வண்ணம்\nகற்கண்டாய்ப் படைத்துளதைப் பார்த்தால் போதும்.\nகரும்பாலே வில்செய்து மலர்கள் வைத்துக்\nகணையாக விடுகின்ற வேலை வேண்டாம்\nசுரும்பெல்லாம் நாணாகும் தேவை இல்லை\nசுகமெல்லாம் தானாகப் பெருக்கும் காதல்\nஅரும்பெல்லாம் மலராகும் முப்பால் பார்த்தால்\nஅழகெல்லாம் கண்முன்னே தானே தோன்றும்\nவிருந்தாக இதையுண்ணும் மக்கள் நெஞ்சில்\nவெள்ளமென இன்பங்கள் பற்றும் தானே.\nபாண்டியனின் சங்கத்தில் தலைமை ஏற்றுப்\nபைந்தமிழை வளர்த்தவனாம் பரமன் நாடு;\nஆண்டவனே ஆடல்பல செய்த ளித்த\nஅழகுதமிழ் நாட்டினிலே முன்னோர் அன்று\nவேண்டியுனைத் தொழுதிடவே நோன்பும் செய்து\nவிருப்பமுடன் பாடியதால் வந்தாய் போலும்,\nஆண்டுதொறும் உன்புகழை நெஞ்சில் வைத்தே\nஅழகான லாவணிகள் பாடும் நாடு.\nஐந்திணையைப் பாடுகின்ற மக்கள் எங்கள்\nஅகமெல்லாம் காதலென்றும் ஆறாய்ப் பாயும்\nஐங்கரனின் தம்பியெனும் குமரன் கண்டார்\nஅனங்கனுனை ஏறெடுத்தும் பார்ப்பர் உண்டோ\nபைந்தமிழர் நன்னாட்டுப் பெண்டிர் என்னும்\nபாசமுகம் இருக்கையிலே வேறென் வேண்டும்\nஐங்கணையை வைத்திங்கே யாதே செய்வாய்\nஐந்தருவி வீழுகின்ற அழகாம் நாட்டில்\nஎன்பதனால் நீயேதான் சிலையாய் மாறி\nஎழிலாகக் கண்முன்னர் உள்ளாய் போலும்\nநின்விரலின் நகவழகும் கரும்புத் தோகை\nநெடுகெங்கும் ஓடுகின்ற நரம்பும் கூட\nமன்பதையில் கற்சிலையில் காணும் வண்ணம்\nவடிப்பதுவும் இயலுவதும் உண்டோ, இல்லை\nநன்கிதனை நானறிவேன் நீயே தானே\nநானிலத்தில் படிவமென நிற்கின் றாயே.\nமங்கலம் பொங்கிட மன்பதை வாழ்ந்திட\nதிங்களைச் சூடியும் தீயினை ஏந்தும்\nஐங்கணை விட்டிட ஆணை கொடுத்திட\nஅங்கம் நடுங்கி அலறிச் சிலையென\nமீண்டும் அவனையே வேண்டிடத் தேவர்\nதீண்டிடச் சொல்வது தீயை எனவே\nமாண்டுயிர் போகும் மரணம் அணைக்கும்\nஆண்டவன் பக்கம் சிலையென ஆனாள்\nஅன்னப் பறவை எழிலார் உடல்மேல் அ\nஎன்னத் தெரிய இரதியும் இங்கே\nகன்னக் கதுப்பைக் கிளியும் தடவிக்\nவன்னப் புதையல் வனிதையாய் இவ்விடம்\nஅமுதக் கலசம் அணிமணி சூடி\nகுமுதம் விழியெனக் கொஞ்சு��் முகத்தில்\nசிமிழே மதுவைத் திரட்டிய செவ்விதழ்\nதமிழே மகளெனத் தாரணி மீதில்\nமாரன் மனத்தினில் மையல் விளைத்திடும்\nநேரில் நிலத்தினில் காதற் பயிரென\nபாரோர் பருக அமுதைப் பெருக்கிடும்\nசீரார் தமிழரின் சிற்பக் கலைஞரின்\nசனி, 15 டிசம்பர், 2012\nசங்கீத சங்கதிகள் - 1\nசங்கீத சீசன் 1953: ஆடல் பாடல் -1\nஎம்.கே.தியாகராஜ பாகவதரின் தமிழிசைக் கச்சேரியின் சில பகுதிகளை சென்னை வானொலி ஒலிபரப்புகிறது.\n2009-இல் பத்மஸ்ரீ விருது வாங்கப்போகும் டாக்டர் ஜான் ரால்ஸ்டன் மார் வித்வத் சபையில் ஒரு பிரசங்கம் செய்கிறார்.\nஅரியக்குடி ராமானுஜ ஐயங்கார் எதிரில் உட்கார்ந்திருக்கும் மந்திரி ஸி. சுப்ரமணியத்தைப் பார்த்தவாறே “ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே” என்று பாடுகிறார்.\nஇவையெல்லாம் எப்போது நடந்தன என்று கேட்கிறீர்களா\nபுல்லாங்குழல் இசைக்கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளைக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப் பட்ட ஆண்டு.\nஐம்பதுகளில் ‘ஆனந்தவிகடனில்’ ஆடல் பாடல் என்ற தலைப்பில், சென்னையில் நடக்கும் இசை விழாக்கள் பற்றிப் படங்களும் , கட்டுரைகளும் வாராவாரம் வரும். அவற்றில் சிலவற்றை உங்கள் முன்வைக்கிறேன்.\nவிகடனில் அந்த 53 சீஸனில் வந்த முதல் ‘ஆடல் பாடல்’ கட்டுரை இதோ\nமேலும் அந்த ஆண்டில் வந்த சில கட்டுரைகள் உள்ளன ....\nசீஸன் 53 : 3\nசீசன் 54 : 1\nமற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்\nவெள்ளி, 14 டிசம்பர், 2012\nதென்னாட்டுச் செல்வங்கள் - 4\nகிருஷ்ணாபுரம், நெல்லை, ஆவுடையார் கோவில்\n’சில்பி’ என்றாலே பலருக்கும் அவர் ‘விகடனில்’ வரைந்த ஓவியங்கள் தாம் நினைவுக்கு வரும். இது நியாயம்தான். ஏனென்றால் சில்பி விகடனில் 22 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். இருப்பினும், சில்பியின் ஓவியங்கள் மற்ற பல இதழ்களிலும் பவனி வந்திருக்கின்றன.\n1945-இலிருந்து விகடனில் முழுநேர ஓவியராய் இருந்த ‘சில்பி’, 1960-இல் விகடனை விட்டு நீங்கியபின், பவன்ஸ் ஜர்னல், அமுதசுரபி, கலைமகள், தினமணி கதிர், இதயம் பேசுகிறது என்று பல இதழ்களில் ஓவியங்கள் வரைந்துள்ளார். ( விகடனைத் தவிர, மற்ற இதழ்களில் ‘சில்பி’ வரைந்த ஓவியங்களும் தொகுக்கப்பட்டு நூல்களாக வரவேண்டும்\nசில நூல்களைச் ‘சில்பி’யின் ஓவியங்கள் அலங்கரித்திருக்கின்றன . உதாரணமாக, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட கண்ணதாசனின் “ அர்த்தமுள்ள இந்துமதம்” என்ற 10 நூல்களின் ஒரு தொகுப்பு முழுதும் ‘சில்பி’யின் அற்புத சித்திரங்கள் இருக்கும் . தினமணி கதிரில் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற ஒரு தொடரில் சில்பியின் ஓவியங்கள்\nவந்ததென்று படித்திருக்கிறேன். இந்தத் தொடர் நூலாக வெளிவந்ததா என்று தெரியவில்லை. ( வேறு நூல்களில் சில்பியின் ஓவியங்கள் இருப்பது தெரிந்த ரசிகர்கள் இப்பதிவின் பின்னூட்டத்தில் அவற்றின் பெயர்களைத் தெரிவிக்கலாம்.)\nஇப்போது , மேலும் சில ‘தென்னாட்டுச் செல்வங்களை’க் கண்குளிரப் பார்க்கலாமா ‘தேவன்’ மூலமாகக் கற்கள் சொல்லும் கதைகளையும் படிக்கலாமா ‘தேவன்’ மூலமாகக் கற்கள் சொல்லும் கதைகளையும் படிக்கலாமா ( இவை யாவும் 1948-இல் விகடனில் வந்தவை. ஆம், 60-ஆண்டுகளுக்கு முன்பு ( இவை யாவும் 1948-இல் விகடனில் வந்தவை. ஆம், 60-ஆண்டுகளுக்கு முன்பு\n[ நன்றி : விகடன் ]\n“கற்கள் சொல்லும் கவிதைகளை” அனுப்புகிறார் சிவசூரி.\nஅரச குமாரியும் அருந்தவப் புதல்வனும்\nதன்னந் தனிமையை விரும்பி - பெரும்\nமின்னற் கொடியென வளர்ந்து - ஒளி\nகன்னற் கதுப்புகள் சிவந்து -எழிற்\nஇன்னும் வேறென வேண்டும் - என\nகாலை எழிலெலாம் கலந்து -இரு\nமாலை மதியெனக் குளிர்ந்து - ஒரு\nசோலை மலரென மணந்து- சுகம்\nவேலை நிகர்விழி விரிந்து - இள\nரதியெனக் கண்முன் படர்ந்திட - புது\nகதியிவன் எனவே தொடர்ந்திட - அவன்\nமதிமனம் மற்றவை மறந்திட - சுக\nநிதநிதம் அவளுரு அருந்திட- ஒரு\nநரைதிரை தோன்றிய வடிவில் - செந்\nஅரையதன் அழகவன் நோக்க - அவன்\nகரையதை உடைத்துக் காதல் - ஒரு\nவரைநிகர் தோளினை மறைத்த- புது\nஒருவிரல் தனையுடன் அசைத்து -அவன்\nதிருமகன் முனமிடை ஒசித்து - எழிற்\nபெருநிதி எனஅவன் நினைக்க - அந்தப்\nதிருமகள் எனஅவள் உதித்தாள்- அந்தத்\nவான்மதியைப் பெண்ணாக்கி வளர்கதிரை உடலாக்கி\nமீன்கொடியை விழியாக்கி மின்னலதை இடையாக்கி\nவான்சிலையை நுதலாக்கி வடிவழகுப் புருவமெனத்\nதேன்கரும்பை விடுத்துவிட்டுத் தென்றலெனும் சுகமளிக்கும்\nதானமரும் ஊர்தியினைத் தண்ணளியால் உடனனுப்பிக்\nகான்மயிலைக் குழலாக்கிக் காதலெனும் பயிர்வளர்க்க\nஞானமுனி அவனெதிரே நளினமிகு நங்கையென\nஊனுருக்க மதனனவன் உலவேனவே விடுத்தனனோ\nகாலிருக்கும் சிலம்புடனே கைவளையும் சிரித்துவர\nநூலிடையால் மனத்துள்ளே நுழைந்துவிட்ட வேதனையால்\nவேல்விழியைப் பார்த்திடவும் வெங்கனலைப் பொழிந்திடவே\nசீலமிகு முனிகுமரன் சித்தமெல்லாம் இழந்தனனே\nகாலமெல்லாம் தவமிருந்தும் காதலினால் முனிகுமரன்\nஞாலமதில் நிலையழிய நங்கையென வந்ததுவும்\nசாலமிகு மதனனவன் தந்திரத்தால் செய்துவிட்ட\nகோலமதன் கொடுமையினைக் கொண்டனனோ தவப்பயனாய்\nநெற்றிக் கண்ணனைப் பற்றிய சினத்தில்\nநின்றிடும் ரோமம் நிறைந்தவனாய் - கரும்\nநிழலெனத் தோன்றும் உடலுடனே- அந்த\nகேடயம் தூக்கிய கோலனென- வரும்\nகுத்திட் டிருக்கும் கேசத்தைப் பின்னிக்\nகொண்டை போட்டுப் பிறந்தவனை - விழி\nகோபக் கனலில் வெடித்தவனை - இரு\nகோரைப் பல்லைக் கடித்தவனைக் குன்றென நிற்கும் தோளுடனே - வெகு\nசிற்பியின் கையுளி செதுக்கிய கல்லில் -கடும்\nசீற்றம் பொங்கிடச் செய்துவிட்டான் -சில்பி\nசித்திரம் தனிலதை வடித்துவிட்டான் - நம்\nசிந்தையில் தனியிடம் பிடித்துவிட்டான்சீறும் பத்திரன் நிழலதுவும் - பகை\nவற்றா நதியென வளங்கள் பெருக இவன்\nநற்றாள் பற்றுவர் நானிலந் தன்னில்- அடி\nபற்றிய பத்தரைப் பாரினில் காக்கும் -அவர்\nபாவமும் பயமும் பொடிபடப் போக்கும் - வீரபத்திரன் சீரினைப் பகரவந்தேன்- என்\nகண்ணிரண்டில் பொங்குதீயைக் காட்டு வீர பத்திரனைக்\nகல்லொன்றில் காட்டிவைத்தான் சிற்பி -அதைக்\nகாலடிகள் பட்டவிடம் தொட்டவிடம் எங்கும் பெரும்\nபூகம்பம் வந்ததுபோல் ஆட்டம் -அந்தப்\nபொன்னுலகில் எல்லோரும் ஓட்டம் - ஒரு\nபெண்ணைமணம் செய்தவனின் சீரொன்றும் அறியாத தக்கன்\nபேதைமையால் முறைதன்னை மறந்தான் - அந்த\nபூதகணம் பின்தொடர நாதனவன் முன்நடக்கப்\nபொங்கியெழும் ஈசன்முகச் சீற்றம் - அந்தப்\nகண்ணிமைகள் விண்ணிருக்கப் பார்க்குவிழி மண்ணிருக்க\nஆலகாலம் உண்டவன்போல் வந்தான் - பெரும்\nபெண்மயில்கள் அஞ்சிடவே போகும்வேளை வந்ததென\nமண்மீது தக்கனவன் கிடந்தான் - அவன்\nபின்னிவைத்த சடைமுடி பீடுடனே தாங்கியவன்\nபெம்மானின் அம்சமென உதித்தான் - தக்கன்\nதூக்கிவைத்த மான்மழு தொங்குகின்ற பாம்புடனும்\nதோன்றுமதி கொண்டவனே விதித்தான் - இவனந்தத்\nஆவுடையார் கோவிலிலே அற்புதமாய்க் காணும்படி\nஆக்கிவைத்த கற்சிலையைக் கண்டோம் - அதன்\nசூரதீரன் வாளெடுத்துத் தக்கனுடல் தன்னில்படு வேகம்\nகோரமுடன் குத்துவதைக் காட்டும் - சிலை\nவீர பத்ர சாமி சொல்லை வேதம் போல எண்ணியே\nவேக வேகம் படைகள் போக வீறு கொண்டு முன்னரே\nதாரை தட்டை மேளம் கொம்பு தம்மை எல்லாம் முழங்கியே\nதா���ை போடும் தாள மோடு வானை அதிர வைத்திடும்\nசூர தீரர் சூழ நேரில் தோன்றும் வீர தளபதி\nதூணில் இங்கு சிற்ப மாகத் துணிவை ஊட்டக் காணுறான்\nஆர வாரம் செய்த வண்ணம் ஆடிப் பாடி வருகிறான்\nஆல காலம் உண்ட தேவர் ஆணை எங்கும் நாட்டவே.\nவில்லைப் போல வளைந்த மேனி விளையும் வலிமை காட்டவே\nவீர வாளும் கையு மாக விண்ணைத் தீண்டும் கோலமாய்\nமல்லர் போலும் உருண்ட தோளும் மலையைப் போலும் மார்புடன்\nவந்து நிற்கக் கண்ட வையம் வணங்கி நெஞ்சம் மகிழவே\nஎல்லை யின்றி அழகை யெல்லாம் ஏந்தி நிற்கும் சிலையிதை\nஇங்கு வந்து போன பேர்கள் இதயம் ஏங்கும் நிலையதைச்\nசொல்ல வேண்டி மார்க்கம் தேடி சுற்றிச் சுற்றி அலையவே\nசொக்கிப் போன புலவர் பாடல் சூட்டிப் பார்க்கத் துணிவரே.3)\nதண்டை யாட சிலம்பு மாட சலங்கை கூட ஒலிக்கவே\nதங்க மாலை வைர மாலை தாவி மார்பில் குதிக்கவே\nகொண்டை கொண்ட கோல மோடு கொம்பும் ஊதி வருகிறான்\nகொஞ்சம் கூட அச்ச மின்றிக் குழந்தை கூடப் பார்க்குதே\nகெண்டை போல விழியி ரண்டும் கிளுகி ளுப்பை ஊட்டுதே\nகீர்த்தி மிக்க மூர்த்தி கண்டு கிறுகி றுத்துப் போகவே\nவண்டின் கூட்டம் வந்து தேனை மாந்தி மாந்தி மகிழவே\nவாசம் வீசும் பூவை ஏந்தும் வடிவைக் கண்டு களிக்குதே.\n4)இங்கு மங்கும் தோலின் மேலே எழிலை ஊட்டும் மடிப்புடன்\nஎன்பும் கூடத் தெரியும் வண்ணம் இந்தச் சிலையைச் செய்துளார்\nதொங்கு மீசை தோன்றும் போதும் துளியும் கோப மின்றியே\nதுண்டு கூட ஆடும் அந்தத் தோளும் இன்ப மூட்டுதே\nசிங்கம் போல நடைந டந்தும் சிரிப்பைச் சிந்தக் காண்பதால்\nதென்றல் வந்து தீண்டு தென்று சிந்தை மகிழ்ந்து போகுதே\nஅங்க மெங்கும் அணிகள் சூடி ஆடிப் பாடும் அழகினை\nஆசை கொண்டு பாடும் போது அவனி மறைந்து போகுதே.\nLabels: கட்டுரை, சில்பி, தேவன், விகடன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 6\nதென்னாட்டுச் செல்வங்கள் - 6\nசங்கீத சங்கதிகள் - 5\nசங்கீத சங்கதிகள் - 4\nசங்கீத சங்கதிகள் - 3\nசங்கீத சங்கதிகள் - 2\nதென்னாட்டுச் செல்வங்கள் - 5\nசங்கீத சங்கதிகள் - 1\nதென்னாட்டுச் செல்வங்கள் - 4\nபாடலும், படமும் - 1: வெள்ளைத் தாமரை . . .\nதென்னாட்டுச் செல்வங்கள் - 3\nதுப்பறியும் சாம்பு -5: ‘மடையன் செய்கிற காரியம்‘\nமனம் போன போக்கில் : கவிதை\nதென்னாட்டுச் செல்வங்கள் - 2\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nவெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார் (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nகாலனை வென்ற கண்ணதாசன் அகிலன் அக்டோபர் 17. கண்ணதாசனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி. [ நன்றி: கல்கி ] [ If you ha...\nஎன் பாட்டனார் க. சுப்பிரமணியன் கலைமகளில் 1955 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழு...\nபாரதியார் சொன்ன கதை தங்கம்மாள் பாரதி சக்தி இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading from an image,...\n1662. வ.சுப. மாணிக்கம் - 2\nதனிப்பாடல்கள் வ.சுப.மாணிக்கம் === ( 1958 -இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக...\n1168. சங்கீத சங்கதிகள் - 162\n அரியரத்தினம் யாழ்ப்பாணத்தில் 1946-இல் பரமேஸ்வரக் கல்லூரியின் வெள்ளிவிழாவில் நடந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் ...\n1660. மு.அருணாசலம் - 3\nஒரு தும்மல் மு.அருணாசலம் 'சக்தி' இதழில் 1941 -இல் வந்த கட்டுரை. [ If you have trouble reading some of the w...\nகவியரசர் கண்ணதாசன் வெங்கடேசன் ஜூன் 24 . கவிஞர் கண்��தாசனின் பிறந்த தினம். ‘தினமணி’யில் 2014-இல் \" தமிழறிஞர்கள் அறிவோம்\"...\n1658. ஜெகசிற்பியன் - 2\n\" எழுத்துலகச் சிற்பி ' ஜெகசிற்பியன் கலைமாமணி விக்கிரமன் துன்பக் கடலில் வாழ்க்கைப் படகைத் தள்ளத் துடுப்பாய் எழுத்தை ஆராதி...\n1656. பாடலும் படமும் - 95\n 1942 -இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2017/06/19/1497877902", "date_download": "2020-10-22T12:55:55Z", "digest": "sha1:L4NTP27JFXUDQBO2HXVWLJSSM6EHYUF3", "length": 4644, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த ராம் நாத் கோவிந்த்", "raw_content": "\nபகல் 1, வியாழன், 22 அக் 2020\nபீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த ராம் நாத் கோவிந்த்\nபீகார் மக்களின் தொடர் ஆதரவுக்கு பாஜக தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான பாஜக தரப்பு வேட்பாளரை முடிவு செய்ய ஜூன் 19-ம் தேதி பாஜக ஆட்சிமன்றக்குழு டெல்லியில் இருக்கும் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு பீகார் ஆளுநரான ராம் நாத் கோபால் பாஜக தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களிடம் அறிவித்தார்.\nஎதிர்கட்சிகளிடம் ராம் நாத் கோவிந்துக்கு பாஜக தரப்பில் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை செய்த பிறகு காங்கிரஸ் தன் அறிவிப்பை வெளியிடும் என காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.\nராம் நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருக்கும் மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nபிறகு பாஜக ஜனாதிபதி வேட்பாளரும், பீகார் ஆளுநருமான ராம் நாத் கோவிந்த் டெல்லி புறப்பட்டார். பீகார் தலைநகர் பாட்னாவில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் இருந்து ராம் நாத் கோவிந்த் டெல்லி புறப்படு���ையில், “பீகார் மக்களின் தொடர் ஆதரவுக்கு நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.\nடெல்லிக்கு புறப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.\nதிங்கள், 19 ஜுன் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-10-22T13:45:38Z", "digest": "sha1:KVS4BCE7NJZFFTPNQKAO25JFROR42NGM", "length": 5558, "nlines": 158, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category இமாச்சலப் பிரதேசம்\nதானியங்கிஇணைப்பு category இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nadded Category:இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat\nremoved Category:இமாசலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat\n+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...\nre-categorisation per CFD, replaced: இமாசலப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் → இமாசலப் ப using AWB\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஹாட்கேட் மூலம் [[பகுப்பு:இமாசலப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களு...\n\"[[படிமம்:Looking_down_over_Dharamsala_and_Beas_River.j...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2437191", "date_download": "2020-10-22T13:36:50Z", "digest": "sha1:PYNUYBWBK3ZJ7BXNP2DSYQLHHNSQUAG3", "length": 3283, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விழுப்புரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விழுப்புரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:38, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\n137 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:35, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n17:38, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSaranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள்)\n}}1961ஆம் ஆண்டு சுமார் 43,496 பேர் ஆக இருந்த விழுப்புரம் இன்று சுமார் 1.5 லட்சத்தையும் தாண்டி பெருகிக்கொண்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=11-19-12", "date_download": "2020-10-22T12:54:48Z", "digest": "sha1:PNVJPACIT23QO2HOP5KRJJSRE3Z5GIZO", "length": 16635, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From நவம்பர் 19,2012 To நவம்பர் 25,2012 )\nபிரிட்டனில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம் அக்டோபர் 22,2020\nவிஜய் மக்கள் இயக்கம் பா.ஜ.,வில் ஐக்கியமா\nஒரினச்சேர்க்கையை அங்கீகரிக்க சட்டம்: போப் பிரான்சிஸ் பேச்சு அக்டோபர் 22,2020\nபோபர்ஸ் ஊழலில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன: ராகவன் அக்டோபர் 22,2020\n3 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் பேர் மீண்டனர் மே 01,2020\nவாரமலர் : நவராத்திரி நாயகர்\nசிறுவர் மலர் : 'டிவி' தொடருக்கு விடை\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: மத்திய அரசில் வேலை\nவிவசாய மலர்: சிந்தாம சிதறாம தருது சீரக சம்பா\nநலம்: பித்தப்பையில் கற்கள் இருக்கா... உடனே அகற்றுவது நல்லது\n1. தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nஜப்பானில், மொபைல் போன் தயாரிப்பதில், முதல் இடத்தில் இருந்து வரும் ப்யூஜிட்ஸு நிறுவனத்துடன் இணைந்து, தண்ணீர் புகாத ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை, டாடா டொகோமா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ப்யூஜிட்ஸு எப்074 என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 பதியப்பட்டு இயங்குகிறது. 4 அங்குல வண்ணத்திரை, AMOLED டிஸ்பிளே, 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ..\n2. ரூ.10000க்கும் குறைவான விலையில் வசதிகள் கொண்ட மொபைல் போன்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nதீபாவளி செலவு போக மீதமிருப்பது கொஞ்சமே. வசதிகள் அதிகம் தரும் ஸ்மார்ட் போன்களின் விலை, நம் பட்ஜெட்டில் அடங்கவில்லை. இருப்பினும் கொஞ்சமாவது நவீன வசதிகள் கொண்ட மொபைல் போன் ஒன்றை வாங்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களா இதோ, மொபைல் போன் சந்தையில் நம் கண்ணில் பட்ட சில மொபைல் போன்களை இங்கு பார்க்கலாம். இவை நாம் எதிர்பார்க்கும் வசதி��ளைத் தருவதோடு, விலையும் ரூ.10,000க்குள் ..\n3. எல்.ஜி. தரும் இரண்டு சிம் போன் டி 375\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nஇரண்டு சிம் இயக்கத்தில் நான்கு அலை வரிசைகளில் எல்.ஜி.நிறுவனத்தின் இந்த மொபைல் செயல்படுகிறது. இதன் பரிமாணம் 103x59x10.7 மிமீ. எடை 96 கிராம். இதில் டி.எப்.டி. டச் ஸ்கிரீன் தரப்பட்டு, பார் டைப் வடிவில், போன் அமைந்துள்ளது. இத்திரையில் மல்ட்டி டச் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 2 எம்.பி. கேமரா இயங்குகிறது. ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ, லவுட் ஸ்பீக்கர், வீடியோ பதிவுடன் எம்பி4 மற்றும் எம்பி3 ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2012 IST\nஸ்மார்ட் போன் பயன்பாடு 50%அமெரிக்காவில் அண்மையில் காம் ஸ்கோர் நிறுவனம் எடுத்துள்ள கணக்கின்படி, அங்கு மொபைல் பயன்படுத்துவோரில், 50% பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். இந்த போன்களில் 51%, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்குவதாகவும் உள்ளன. ஆப்பிள் நிறுவனப் போன்கள் 34.3% பங்கினைப் பிடித்துள்ளன. ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டரின் பெரும்பாலான பயன்பாட்டினை மேற்கொள்வதால், ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2020/09/24093025/1909670/purattasi-perumal-viratham.vpf", "date_download": "2020-10-22T13:11:01Z", "digest": "sha1:2SF4NR6AITX4IIEMBGJ6LZYPYV4UL5YS", "length": 10839, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: purattasi perumal viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுரட்டாசி மாதமும், கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களும்\nபதிவு: செப்டம்பர் 24, 2020 09:30\nபுரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.\nபுரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.\nபுரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பி��்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.\nஇந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.\nஸித்தி விநாயக விரதம் - இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.\nதுர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.\nமகாலட்சுமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.\nஅமுக்தாபரண விரதம் - புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.\nஜேஷ்டா விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.\nசஷ்டி-லலிதா விரதம் - புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.\nகபிலா சஷ்டி விரதம் - புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.\nமகாளயபட்சம் - புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.\nviratham | purattasi | perumal | vishnu | விரதம் | புரட்டாசி வழிபாடு | பெருமாள் | பெருமாள் விரதம் | விஷ்ணு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஎதிரிகளால் ஏற்படும் துன்பத்தை தீர்க்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை மற்றும் விரதம்\nஇந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்\nகோரிக்கைகள் இனிது நிறைவேற வள்ளலார் ��ூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nமூன்று செல்வங்களை வழங்கும் நவராத்திரி விரதம் இன்று தொடக்கம்\nலட்சுமியின் அருளைத் தரும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதம்\nபுரட்டாசி புதனில் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால்...\nபெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஏன் விசேஷம் தெரியுமா\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி\nபுரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nபுதன்கிழமையின் சிறப்புகளும்.. விரத வழிபாட்டு பலன்களும்..\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/09/24222225/1909850/RCB-quick-loss-4-wicket-and-struggle-against-Kings.vpf", "date_download": "2020-10-22T13:22:03Z", "digest": "sha1:TRO472BNQANGHKEGCBM22DQOBK54PGUP", "length": 8174, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: RCB quick loss 4 wicket and struggle against Kings XI Punjab", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n4 ரன்னுக்குள் 3 விக்கெட்: 57 ரன்னுக்குள் 5 விக்கெட்- ஆர்சிபி திணறல்\nபதிவு: செப்டம்பர் 24, 2020 22:22\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 57 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.\nவிராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய காட்ரெல்\nஐபிஎல் 6-வது போட்டியில் பஞ்சாப் - பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேஎல் ராகுலில் (69 பந்தில் 132 ரன்) அபார சதத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது,\nபின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் - ஆரோன் பிஞ்ச் ஜோடி களம் இறங்கியது. முதல் ஓவரை காட்ரெல் வீசினார். ஓவரின் 4-வது பந்தில் படிக்கல் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்காமல் ஜோஷ் பிலிப்பை களம் இறக்கினார். அவர் ரன்ஏதும் எடுக்காமல் 2-வது ஓவரின 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த விராட் கோலி 3-வது ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.\nஇந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.5 ஓவரில் 53 ரன்னாக ��ருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில டி வில்லியர்ஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.\nஆர்சிபி 8.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.\nIPL 2020 | RCBvKXIP | KXIPvRCB | ஐபிஎல் 2020 | ஆர்சிபி | கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன - முக ஸ்டாலின்\nதமிழகத்தில் இன்று மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று- 45 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான்: தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 குழந்தைகள் பலி\nஷ்ரேயாஸ் அய்யர் நம்பமுடியாத வகையில் கேப்டனாக செயல்படுகிறார்: ரபடா புகழாரம்\nசிக்சரில் அசத்தி வரும் நிக்கோலஸ் பூரன்: 22 எண்ணிக்கையுடன் முதல் இடம்\nமீண்டும் ஒருமுறை அதிர்ச்சி கொடுக்குமா சிஎஸ்கே: நாளை மும்பை இந்தின்ஸ் அணியுடன் மோதல்\n13.3 ஒவரில் இலக்கை எட்டி கொல்கத்தாவை எளிதாக வீழ்த்தியது ஆர்சிபி\nஆர்சிபி-யின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 84 ரன்களே எடுத்தது கொல்கத்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/07/08071020/1249904/kachi-nilathunda-perumal-temple-kanchipuram.vpf", "date_download": "2020-10-22T13:06:53Z", "digest": "sha1:YTHLPLTIPRIBSSMFVWSFHNGSIG743BKP", "length": 17451, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "கச்சிநிலாத் துண்டப் பெருமாள் கோவில் || kachi nilathunda perumal temple kanchipuram", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகச்சிநிலாத் துண்டப் பெருமாள் கோவில்\nஇத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலத்தில் 49-வது திவ்யதேசம் ஆகும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முதல் பிராகாரத்தில் மூலவர் எழுந்தருள்புரியும் கட்டத்திற்கு வடகிழக்கே தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.\nகச்சிநிலாத் துண்டப் பெருமாள் கோவில்\nஇத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலத்தில் 49-வது திவ்யதேசம் ஆகும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முதல் பிராகாரத்தில் மூலவர் எழுந்தருள்புரியும் கட்டத்திற்கு வடகிழக்கே தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.\n(அருள்மிகு ஏகாம்ப��நாதர் திருக்கோவிலினுள் உள்ள சந்நிதி திவ்யதேசம்)\nஇத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலத்தில் 49-வது திவ்யதேசம் ஆகும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முதல் பிராகாரத்தில் மூலவர் எழுந்தருள்புரியும் கட்டத்திற்கு வடகிழக்கே தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.\nநிலாத் துண்டப் பெருமாள் நின்றத் திருகோலத்தில், மேற்குப் பார்த்த வண்ணம் அழகிய திருமேனி கொண்டு, சேவார்த்திகளுக்கு அருள்பாலித்துக் கொண்டுள்ளார்.\nஒரு கற்பக் காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து அமிர்தத்தைப் பெறவேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் சுற்றிப் பிணைத்து, அதன் தலைப்புறம் அசுரர்களும், வால்புறம் தேவர்களும் நின்று இழுத்துக் கடைந்தனர்.\nஅப்படிக் கடையும்போது வாசுகி வலிதாங்காமல் விஷம் கலந்த பெருமூச்சு விட்டான். அவ்விஷமானது கடலிலே கலக்கும் போது ஆழ்கடலிலிருந்து கொடிய விஷம் வெளிப்பட வெப்பம் தாளாமல் அனைவரும் ஒடினர். அப்படியும் முடியாமல் அவர்களின் தேகம் கருத்தது.\nதேவர்களுக்கு ஆறுதல் கூறிய திருமாலின் உருவமும், அவ்விஷ வெப்பத்தால் கரிய நிறத்தை அடைந்துவிட்டது. தாம்கரிய நிறமாகிவிட்டதை கண்டு மனம் வருந்திய திருமால் இந்தத் துன்பம் காஞ்சிப்பதியை அடைந்து அழகிய லிங்கம் ஒன்றை நிறுவி பக்தியுடன் ஈசனை வழிபட்டார். அவரால் நிறுவி வழிபடப்பட் அழகிய சிவ லிங்கத் திருமேனிதான் கண்ணேசலிங்கம் ஆகும்.\nதிருமாலின் வழிபாட்டினால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குத் காட்சி அளித்து, துளப மார்பினை உடையவனே உன்னை வருத்திவரும் வெப்பத்தின் கொடுமை நீங்க யாம் ஒரு வழி கூறுகிறோம் எனச் சொல்லி, மாவடி நிழலிலே எழுந்தருளியுள்ள எம் சந்நிதிக்கு வந்தாயானால், இளம் சந்திரனுடைய குளுமை பொருந்திய கிரணங்கள் வீசும் இடத்திலே இருந்து அதன் குளிர்ச்சியால் துன்பம் நீங்கப்பெறுவாய் என்று அருளினார்.\nசிவபெருமான் அருளியபடியே திருமால், பிறைச் சந்திரனுடைய குளிர்ச்சிப் பொருந்திய கிரணங்கள் விழும் இடத்தை அடைந்து அங்கே இருந்தவாறு இறைவனைத் துதித்தார். அக்கணம் அவரை வதைத்து வந்த கொடிய வெப்பத்தின் வருத்தம் நீங்கப் பெற்றார்.\nஅன்று முதல் கச்சி நிலாத் துண்டப் பெருமாள் என்ற பெயரோடு திருமால் எழ��ந்தருளியிருக்கிறார்.\nபெருமாள் கோவில் | கோவில் |\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஈசனுடன் இணைந்து அருளும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில்\nமுப்பெருந்தேவியர்களுக்கு அருளிய முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்\nகண்பார்வை குறைபாட்டை நீக்கும் வெள்ளீஸ்வரர் திருத்தலம்\nபிரம்மனால் வழிபடப்பட்ட திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோவில்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://anjaasingam.blogspot.com/2012/12/", "date_download": "2020-10-22T11:53:21Z", "digest": "sha1:XHM76EV6KJ2WWMOPZXWY34X6BSLQU7H3", "length": 16809, "nlines": 101, "source_domain": "anjaasingam.blogspot.com", "title": "அஞ்சா சிங்கம்: December 2012", "raw_content": "\nஎப்படியாவது படித்து விஞ்சானதிற்கான ஆஸ்கார் அவார்ட் வாங்கி. இந்தியாவிற்கு பெருமை சேர்க்க ஆசைப்பட்டேன் . (ஆஸ்கார் அதுக்கு தரமாட்டாங்க அப்டின்னு எனக்கு அப்போ தெரியாது)\nவிளிம்பு நிலை மனிதரின் பேட்டி (பேத்தி அல்ல )\nசமீப காலங்களாக விளிம்பு நிலை மனிதர்கள் யாரும் என் கண்ணில் படுவது இல்லை . என்ன காரணம் யார் செய்த சூழ்ச்சி என்று பலவாறாக யோசித்து பார்த்ததில் காரணம் எனக்கு புரிந்தது.\nஅதாவது நான் அலுவலகத்திற்கு காரில் சென்று வருவதால் என்னால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை என்பது இன்று விடுமுறை ஆதலால் மின்சார ரயிலில் பயணித்து யாராவது ஒரு விளிம்பு நிலை மனிதனின் பேட்டியை எடுத்து விடுவது என்ற வைராக்கியத்துடன் வீட்டை விட்டு கிளம்புகிறார் ஆரோக்கியசாமி .\nஇடம் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் .\nகூட்டம் அவ்வளவாக இல்லை என்றாலும் எங்கு பார்த்தாலும் டிப்டாப் ஆசாமிகள் மயம் . ஒரு விளிம்பு நிலை மனிதன் கூட ஆரோக்கியசாமி கண்ணில் படவில்லை . என்னடா இது இப்படி பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி எவ்வளவு நேரம் தான் தேடிக்கிட்டு இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்து கொண்டிருக்கும் போது . சட் என்று அவர் பார்வை பிளாட்பார்ம் ஓரத்திற்கு செல்கிறது .\nஅங்கே பிளாட்பார்ம் விழும்பில் ஒரு மனிதன் நின்று கொண்டு தண்டாவளத்தில் ரயில் வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தான் . மிகவும் விழும்பில் நின்று எட்டிப்பார்த்து கொண்டிருந்ததால் நாம் தேடும் விளிம்பு நிலை மனிதன் இவனாக இருக்குமோ என்று மனதிற்குள் ஒரு மணி அடித்தது . உடனே நம் மூளை சுறுசுறுப்பு அடைந்தது .\nமெதுவாக அவன் அருகே சென்று பாஷா படத்தில் ரஜினி சொல்வது போல் சொல்லவேண்டும் என்று நினைத்து கொண்டேன் .\nஇனிமேல் லைவ் ரிலே :\nஆ.சாமி:- அண்ணே வணக்கம் என் பேறு பிரேம்குமார்.\nவி .மனிதன் :- இருக்கட்டும்...\nஆ.சாமி:- எனக்கு இன்னொரு பெயர் இருக்கு\nவி .மனிதன் :- வச்சிக்கோ ..உன் இஷ்டம் எத்தினி வேணும்னாலும் வச்சிக்கோ.\nஆ.சாமி:- அது இல்லைன்னே உங்க பேட்டி வேணும் அதான் .\nவி .மனிதன் :- ஏன்பா பார்த்தா படிச்சவனாட்டம் இருக்கே மனசு ஏதும் சரி இல்லையா வீட்ல ஏது பிரச்சனையா .\n(அவன் என்னை பேட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டான் )\nஆ.சாமி:- அண்ணே நீங்க ரொம்ப விளிம்புல இருக்கீங்க . கிட்ட வர பயமா இருக்கு கொஞ்சம் பின்னாடி வாங்க நாம அந்த பென்ச்ல உக்கார்ந்து பேசலாம் .\n(சிறிது யோசனைக்கு பிறகு சம்மதித்தான் )\nஆ.சாமி:- நீங்க எத்தனை வருஷமா இப்படி விளும்புல நிக்குறீங்க.\nவி .மனிதன் :- அது ஆச்சிங்க ஒரு பதினைஞ்சி வருஷத்துக்கு மேல . நான் இஸ்கூலுக்கு ப���சொல்ல ஆரம்பிச்சது . அப்போ எங்க இஸ்கூலு பேரிஸ்ல இருந்திச்சி . எங்க வீட்டுல இருந்து பஸ்லதான் போகணும் .ஆனா எனக்கு ட்ரைன்ல போகணும்னு ஆசை . வீட்ல இருந்து தாம்பரத்துக்கு பஸ்ல போயி அங்க இருந்து ட்ரைன்ல போலாம்ன்னு ப்ளான் பண்ணி போய்டேன் .\nஅப்படியே பிளாட்பாரம் விளும்புல நின்னுகிட்டு ரெயில் வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன் . அப்போ திடீர்ன்னு ரெயில் வர்ற சத்தம் மட்டும் கேட்டுச்சு ஆனா ரெயிலை காணும் . என்னடா ஆச்சிரியமா இருக்குதேன்னு நெனைச்சிகிட்டு இன்னும் நல்லா விளும்புல போயி எட்டி பார்த்தேன் . அப்பவும் என் கண்ணுக்கு ரெயில் தெரியல. ஆனா சத்தம் மட்டும் ரொம்ப கிட்டக்க கேக்க ஆரம்பிச்சுது . பின்னால இருந்து ஒரு குரல் . சாவுகிராக்கி திரும்பி பாரு ரெயில் வருது தலைய உள்ள எடு என்று . திரும்பி பார்த்தால் ரெயில் பக்கத்துல வந்திருச்சி . சடார்ன்னு தலைய உள்ள இழுத்து தப்பிச்சிட்டேன் . ஆனா அந்த த்ரில் பழகிடுச்சி\nஆ.சாமி:- சரி பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள் .\nவி .மனிதன் :- ஆங் .. இங்க தான் டைட்டில் பார்க்குல அஜுபா கம்பனியில டெவலப்பர் ஆக இருக்கேன் . மாசம் 65,000 ருபாய் சம்பளம் வருது .\nஆ.சாமி:- நல்ல வேலைதானே அப்புறம் ஏன் சலிச்சிகிறீங்க.\nவி .மனிதன் :- என்னதான் இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச வேலையா இருக்கனும்ல சார் . மதியானம் போல அவங்களே கார் அனுப்பி கூப்பிட்டு போறாங்க நாடு ராத்திரி வரை வெளிய உடமான்டாங்க . அப்புறம் அவங்களே வீட்டுக்கும் கார்ல அனுப்பி வைக்கிறாங்க . அப்புறம் எனக்கு தொங்குரதுக்கு ஏது நேரம் என்ன பொழைப்பு சார் இது . வெளிய போயி சுத்திகிட்டு வரமாதிரி வேலை இருந்தா நல்லாஇருக்கும். என்ன பண்றது எல்லாம் நம்ம கைலயா இருக்கு. ஆனா வாரத்துக்கு ரெண்டு நாள் லீவு குடுக்குறாங்க சார் அந்த மாறி நேரத்துல இப்படி ரெயில்ல தொக்கி கிட்டு போறதுக்கு வந்துருவேன் .தோ இப்போ ஆரம்பிச்சி சாயங்காலத்துக்குள்ளாற எல்லா ஸ்டேசனுக்கும் தொங்கிகினே போயிட்டு வந்துற மாட்டேன் .\nஆ.சாமி:- உங்கள் எதிர்கால லட்சியம் என்ன .\nவி .மனிதன் :- சின்ன வயசில் இருந்து எல்லா பிளாட்பாரம் விளும்புளையும் நின்னுபார்துடேன் . பறக்கும் ரெயில் வந்தப்போ அது ரொம்ப புதுசா இருந்துச்சி . இப்போ மெட்ரோ ரெயில் வருது அதை நினைக்கும் போதே மனசு பரபரக்குது .\nஇன்னும் மோனோ ரெயில் வேறு வ��ும்ன்னு சொல்லிகிறாங்க . நான் கண்ணை மூடுறதுக்குள்ள அதுலயும் ஒரு தபா தொங்கீரனும் சார்.\n(அந்த வீரமான மனிதனின் கண்விழியோரம் ஈரம் )\nஆ.சாமி:- இந்த கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ..நீங்க தமிழ்மணம் ஒட்டு போடுவீங்களா ...\nவி .மனிதன் :- அதெல்லாம் இல்லை சார் நான் எப்போதும் தி.மு.க.வுக்கு தான் வோட்டு போடுவேன்.\nநாம் அடுத்த கேள்வியை ஆரம்பிக்கும் முன் பீச் செல்லும் ரெயில் வர மின்னல் வேகத்தில் அதில் தொத்தி கொண்டு நம்மை பார்த்து கை ஆட்டிகொண்டே சென்றான் ....\nஇப்போது ஒன்லி மைன்ட் வாய்ஸ்\nஆரோக்கிய சாமி மைன்ட் வாய்ஸ் (ச்சே இவன் கிட்ட கேமராவை குடுத்து என்னை ஒரு போட்டோ எடுக்க சொல்லலாம்ன்னு நினைச்சேன் அதுக்குள்ள தப்பிச்சிட்டானே )\nவிளிம்பு நிலை மனிதன் மைன்ட் வாய்ஸ் (ஹம்ம் பாவம் யார் பெத்த புள்ளையோ ஆளை பார்த்தால் பையித்தியம் மாதிரி தெரியலயே சரி நமக்கு என்ன டிரெயின் வர்ற வரைக்கும் அந்த ஆளாள நல்லா பொழுது போச்சி )\nடிஸ்கி :- சிரிக்க மட்டுமே சிந்திக்க அல்ல .\nPosted by அஞ்சா சிங்கம் at 10:33 AM 50 கருத்து சொல்றாங்க\nஇந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம்\nநான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் . அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன்...\nதலைக்கு இன்னும் மங்காத்தா ஜுரம் முழுமையாக விடவில்லை போலும் . என்னதான் சொன்னாலும் அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் அசைக்கமுடியாது என்று தா...\nவழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் . அந்த அதிசயம் இந்த ஆண...\nசின்மயி விவகாரம் -புத்தக விமர்சனம்\nஇந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் . சென்ற வாரம் கண்காட்சிக்கு செண்டிருந்த போது இன்னும் இந்த புத்தகம் கடை...\nதொட்டால் தொடரும் - விமர்சனம்\nநான் மிகவும் மதிக்கும் நண்பரின் முதல் படமான இதற்கு நான் விமர்சனம் எழுதலாமா என்று ஒரு சின்ன தயக்கம் இருந்தது அதை தூக்கி மூலையில் வைத்து வி...\nசத்தியமா எனக்கு ஆணி புடுங்க தெரியாது பாஸ்\nவிளிம்பு நிலை மனிதரின் பேட்டி (பேத்தி அல்ல )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/ta/?start=40", "date_download": "2020-10-22T11:56:29Z", "digest": "sha1:I4PHXTXEF6I4KWST2ZGQP2FVTTGUFKG2", "length": 11813, "nlines": 225, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - கோப்பாய் - முகப்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - கோப்பாய்\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபக்கம் 11 / 15\nபதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா - 2020\nஎமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.10.2020 செவ்வாய்க்கிழமை...\nதென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு தென்னை,...\nதொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்\nதொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின்...\nDeaf Link நிறுவனத்தினால் மாற்றுவலுவிழந்தோருக்கான, கிராமமட்ட சுயஉதவிக்குழுக்களுக்கான, சுயதொழில்...\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யூன்-08 ஆம் திகதி...\nபாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டி\nபாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான குறுக்கு எழுத்து போட்டியில் வெற்றி...\n72 வது சுதந்திர தினம்- 2020\n72 வது சுதந்திர தினம் 2020.02.04 ம் திகதி...\nஊழியா் நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2020.01.18...\nபொங்கல் விழா - 2020\nஇன்று (2020.01.16) எமது பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - கோப்பாய். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-22T13:37:08Z", "digest": "sha1:ELJNHJ7K74W6PMJGXOUHNMOHJ5KQ3SLA", "length": 29591, "nlines": 194, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேக்கொங் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேக்கொங் ஆறு (Mekong) உலகில் 11ஆம் மிக நீளமான ஆறு ஆகும். ஆசியாவிலும் 7ஆம் மிக நீளமான ஆறு. மொத்தத்தில் 4,350 கிமீ நீளம் கொண்டது. திபெத்தில் தொடங்கி சீனாவின் யுன்னான் மாகாணம், மியான்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மற்றும் வியட்நாம் ஆகிய பிரதேசங்கள் வழியாக பாய்கிறது. வியட்நாமின் தென்கிழக்குப் பகுதியில் தென் சீனக்கடலில் கலக்கிறது.அறுபது மில்லியன் மக்கள் தண்ணீர் உணவு மற்றும் போக்குவரத்துக்காகவும் இந்த நதியைச் சார்ந்துள்ளனர் [1]. மேக்கொங் உலகின் அதிக மீன் வளமைகளை கொண்டுள்ளது. இது 795,000 கிமீ நீளமும் 2 307,000 ச.மைல் வடிநில பரப்பளவையும் கொண்டுள்ளது.ஆண்டொன்றுக்கு 457 km3 (110 மி. கன. அடி) நீர் இந்த ஆற்றின் வழியே பாய்கிறது.\n- அமைவிடம் குவோசொங்மூசா மலை, சிங்ஹாய், சீனா\n- உயரம் 0 மீ (0 அடி)\n4.1 மேக்கொங் உயர் படுகை\n4.2 மேக்கொங் கீழ் படுகை\n4.3 மேக்கொங் ஆற்று நீர் படுகை பரப்புகள்\n5 மேலாண்மை மற்றும் பயன்பாடுகள்\n6 அணைகள் மற்றும் கட்டுமானங்கள்\n6.1 அணைகள் மற்றும் புனல் மின்சாரம்\n6.2 புனல் மின் கட்டமைப்புகள்\n8 இயற்கை வளம் மற்றும் பல்லுயிர் பன்மயம்\nதிபெத்து பீடபூமியில் உற்பத்தி ஆகும் மேக்கொங் ஆறு [1] யுனான் மாகானம் மியான்மர் லாவோஸ் தாய்லாந்து கம்போடியா மற்றும் வியட்னாம் நாடுகளின் வழியே பாய்கிறது.1995 ஆம் ஆண்டில் லாவோஸ் தாய்லாந்து கம்போடியா வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளால் “மேகாங் நதி ஆணையம்” Mekong River Commission ) அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு மேக்கொங் ஆற்றின் வளங்களை கூட்டாக மேலாண்மை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் பணிகளைச் செய்கிறது. 1996 ஆம் ஆண்டில் சீனா மற்றும் பர்மா (மியன்மார்) “மேக்கொங் நதி ஆணையம்” (MRC) இன் \"பேச்சுவார்த்தை கூட்டாளி\" என்ற நிலையில் இணைந்தன. தற்பொழுது இந்த ஆறு நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்படுகின்றன.\nஅசாதாரனமான காலநிலை வேறுபாடுகள் மற்றும் மேகாங் ஆற்று நீரோட்டங்கள் இவ்வாற்றின் வழிசெலுத்தல் கடினமாகிறது. இருந்த போதிலும் மேகாங் ஆறு மேற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளிடையே முக்கிய நீர்வழி வர்த்தகப் பாதையாக உள்ளது.\nஆங்கிலத்தில் \"மேக்கொங் ஆறு\" \"Mekong River\", என்று அழைக்கப்படுகிறது. இது \"Mae Nam Khong\" என்ற தாய் [Thai]மற்றும் லாவோ மொழியில் உள்ள சொற்கள் ஆகும்.\nமேக்கொங் ஆறு பல நாடுகளில் வழியாக பாய்வதால், அது உள்ளூர் மொழிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது:\nமேக்கொங் ஆறு நடுவண் ஆசியாவில் உள்ள திபெத்து மேட்டுச் சமவெளியில் ஸ-ஹூ (Za Qu) என்ற இடத்தில் உற்பத்தி ஆகி பின் லான்ஹாங் Lancang (Lantsang) என்ற பெயரில் ஆறாக உருவெடுக்கிறது. சஞ்ஜியாங்ஹூயான் தேசிய இயற்கை காப்பகத்தின் Sanjiangyuan National Nature Reserve எல்லைக்குள் வரும் இப்பகுதி மஞ்சள் ஆறு the Yellow (Huang He), மேகாங் the Mekong, மற்றும் யாங்ஸூ the Yangtze Rivers ஆகிய மூன்று நதிகளின் பிறப்பிட மூலமாக உள்ளது. திபெத்திய தன்னாட்சிப்பகுதி பகுதியில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு தென்கிழக்கு திசை நோக்கி பயணித்து சீனாவின் யுனான் மாகனத்தில் உள்ள ஹெங்டுவான் மலைகளின் Hengduan Mountains ஊடாக செல்கிறது. பின்னர் சீனா மியான்மர் Burma (Myanmar) மற்றும் லாவோஸ் நாடுகளின் எல்லை சந்திப்பை கடந்து கம்போடியா தாய்லாந்து நாட்டுகளின் எல்லைகளுக்குள் நுழைகிறது.இறுதியாக வியட்னாம் நாட்டை கடந்து தென்சீனக் கடலில் கலக்கிறது.\nமேக்கொங் ஆறு - பொளஷி Phou si\nமேகாங் ஆறு மற்றும் நாம் ஒள Nam Ou ஆறு சங்கமம் லாவோஸ் Laos.\nமேகாங் ஆற்றுப்படுகை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[2]\nசீனாவின் திபெத்து பகுதி 'மேக்கொங் உயர் படுகை' என்று அழைக்கப்படுகிறது மேக்கொங் உற்பத்தி புள்ளியில் இருந்து 2,200 கிமீ (1,400 மைல்) தூரம் மேக்கொங் உயர் படுகை நீழ்கிறது.உயர் படுகை மேக்கொங்கின் மொத்த பரப்பளவில் 24% வரை உள்ளது. அந்த தண்ணீர் 15 முதல் 20% பங்களிக்கிறது. இங்கே நீர்ப்பிடிப்பு பகுதிகள் செங்குத்தான மற்றும் குறுகியதாக உள்ளது. உயர் வடிநிலப்பகுதியில் மண் அரிப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது மேக்கொங் ஆற்றில் வண்டல் மண் சுமார் 50% உயர் படுகையிலிருந்து வருகிறது.\nசீனவின் யுனான் மாகனம் முதல் தென் சீனக் கடல் வரை உள்ள பகுதிகள் 'மேக்கொங் கீழ் படுகை' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு மேக்கொங் உயர் வடிநிலப்பகுதியிலிருந்��ு 4,500 மீட்டர் (14,800 அடி) சரிவாக தாய்லாந்து, லாவோஸ், சீனா மற்றும் பர்மா (மியன்மார்) நாடுகளின் எல்லைகளை குறிக்கும் “தங்க முக்கோனம்” என்றழைக்கப்படும் பகுதியில் பாய்கிறது. அடுத்து மேக்கொங் ஆறானது லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா நாடுகளில் 2,600 கிலோமீட்டர் (1,600 மைல்) தொலைவுக்கு பயனித்து இறுதியாக வியட்நாம் [2] நாட்டில் ஒரு சிக்கலான கழிமுக Mekong_Delta துவாரப்பகுதிகளின் வழியாக தென் சீன கடலில் கலக்கிறது .\nமேக்கொங் ஆற்று நீர் படுகை பரப்புகள்தொகு\nஅட்டவணை 1: நாடுகள் வாரியாக மேக்கொங் ஆற்றின் எல்லைப் பங்கீட்டு விவரம்[2]\nசீனா பர்மா (மியான்மர்) லாவோ PDR தாய்லாந்து கம்போடியா வியட்நாம் மொத்தம்\nநீர்ப்பிடிப்பு சதவீதத்தில் % of MRB 21 3 25 23 20 8 100\nபாசனப்பரப்பு சதவீதத்தில் % of MRB 16 2 35 18 18 11 100\nஅணைகள் மற்றும் புனல் மின்சாரம்தொகு\nமேக்கொங் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பல அணைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.மேக்கொங் கீழ் வடிநில புனல் மின் திறன் (அதாவது சீனா தவிர்த்து) 30,000 மெகாவாட் என மதிப்பிடப்பட்டுள்ளது [2], மேக்கொங் உயர் வடிநிலப்பகுதியில் 28.930 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஏற்கனவே கட்டப்பட்டுள்ள அணைகளின் விவரம் அட்டவணை 1:\nMax அணைக்கட்டு பரப்பளவு (km2)\nமேக்கொங் ஆற்றில் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த மீன் இனங்கள் கணப்படுகின்றன.இப்பகுதி மக்களுக்கு உணவு மற்றும் வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாக மேக்கொங் திகழ்கிறது.[3][4] ஏராளமான மீன் வகைகள் தவிர நன்னீர் நண்டுகள், இறால், பாம்புகள், ஆமைகள், மற்றும் தவளைகள் போன்ற 'பிற நீர்வாழ் விலங்குகள்' (OAAs) வருமானத்திற்கான ஆதாரங்களாக உள்ளன [5][6].\nமேக்கொங் ஆற்று வடி நிலப்பகுதி உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான உள்நாட்டு மீன்வளம் உற்பத்தி தளமாக உள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி ஒரு ஆண்டுக்கு 2 மில்லியன் டன் மீன்கள் , கிட்டத்தட்ட 500,000 டன் பிற நீர்வாழ் விலங்குகள் பிடிக்கப்படுகின்றன.\nமேக்கொங் ஆற்றுப்படுகை உயிரினவளம் மிக்கது. இங்கு கடந்த பத்தாண்டுகளில் 1068 புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன [7]\nஇயற்கை வளம் மற்றும் பல்லுயிர் பன்மயம்தொகு\nஅமேசான் க்கு பிறகு உலகின் இரண்டாவது மிக உயர்ந்த ஆற்று நீர் பல்லுயிர் பன்மய வளமைப் பெருக்கத்தலமாக . மேக்கொங் உள்ளது.[3][8] The Mekong boasts the most concentrated biodiversity per hectare of any river.[9] 20,000 தாவர இனங்கள், 430 பாலூட்டிகள் 1,200 பறவைகள், 800 ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வன [3] உயிரிகள், Greater Mekong Subregion ல் (ஜி.எம்.எஸ்) மதிப்பீடுகள் [8] மற்றும் ஒரு மதிப்பீட்டின்படி 850 நன்னீர் மீன் இனங்கள் (முக்கியமாக உப்பு அல்லது உப்பு நீர், அத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன பரந்த உப்புநிலை மாற்றத்திற்கிசைவான இனங்கள்) தவிர்த்து. [9] நதி படுகை உள்ள நன்னீர் மீன் இனங்களில் மிகவும் செழுமை வாய்ந்த சைப்ரினிபாம்ஸ் cypriniforms (377 இனங்கள்) மற்றும் கெளுத்தி (92 இனங்கள்) உள்ளன.\nசைப்ரினிபாம்ஸ் இனத்தை சேர்ந்த கார்ப்பு கெண்டை மீன் (Cyprinus carpio, Cyprinidae: Cyprininae)\nமேக்கொங் ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன்கள்.Vĩnh Long market, Việt Nam வியட்நாம்\nமேக்கொங் ஆற்றில் காணப்படும் அயிரை வகை மீன்\n↑ நேசனல் சியாகிரபிக் வலைத்தளக் கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.survivedcorona.ch/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-22T12:00:06Z", "digest": "sha1:24J5UWITFCHBJLQI33IUJCV676NZF7G6", "length": 118531, "nlines": 489, "source_domain": "ta.survivedcorona.ch", "title": "தனியுரிமை கொள்கை தனியுரிமைக் கொள்கை - உயிர் பிழைத்த கொரோனா", "raw_content": "\nconfigs.elements% in இல் உள்ள உறுப்புக்கு {%\nconfigs.elements% in இல் உள்ள உறுப்புக்கு {%\nதயாரிக்கப்பட்டது சக்திவாய்ந்த தொடர்பு படிவம் கட்டடம்\nதயாரிக்கப்பட்டது சக்திவாய்ந்த தொடர்பு படிவம் கட்டடம்\n = பூஜ்ய%} {% ஒதுக்கு வட்டம் =' '%} else% வேறு%} {% ஒதுக்கு வட்டம் =' வட்டம் '%} end% endif%}\nfile \"போது\" கோப்பு \"%}\noptions% விருப்பங்களில் விருப்பத்திற்கு %%\noptions% விருப்பங்களில் விருப்பத்திற்கு %%\nRating% \"மதிப்பீடு-நட்சத்திரம்\"% when போது\n5 நட்சத்திரங்கள் 4 நட்சத்திரங்கள் 3 நட்சத்திரங்கள் 2 நட்சத்திரங்கள் 1 நட்சத்திர\nelse% வேறு%} {% எண்ட்கேஸ்%}\nசுவிஸ் ஃப்ராங்க் அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் BRL அன்றில் இருந்து DKK SEK உள்ளது NOK ISK என்ன அதே ARS ஆஸ்திரேலிய டாலர் NZD MXN\n உங்கள் முழு வாங்கியதில் 15% சேமிக்கவும்\nசுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பின் 13 வது பிரிவு மற்றும் கூட்டாட���சி தரவு பாதுகாப்பு விதிகள் (தரவு பாதுகாப்பு சட்டம், டி.எஸ்.ஜி) ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் தனிப்பட்ட தரவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் உரிமை உண்டு. இந்த விதிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். தனிப்பட்ட தரவு கண்டிப்பாக ரகசியமாகக் கருதப்படுகிறது, மேலும் இது மூன்றாம் தரப்பினருக்கு விற்கப்படுவதில்லை அல்லது அனுப்பப்படுவதில்லை. எங்கள் ஹோஸ்டிங் வழங்குநர்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பில், அங்கீகரிக்கப்படாத அணுகல், இழப்பு, தவறான பயன்பாடு அல்லது பொய்மைப்படுத்தல் ஆகியவற்றிற்கு எதிராக தரவுத்தளங்களை பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். எங்கள் வலைத்தளத்தை நீங்கள் அணுகும்போது, பின்வரும் தரவு பதிவு கோப்புகளில் சேமிக்கப்படுகிறது: ஐபி முகவரி, தேதி, நேரம், உலாவி கோரிக்கை மற்றும் இயக்க முறைமை மற்றும் / அல்லது இயக்க முறைமை பற்றிய பொதுவான தகவல்கள். உலாவி. இந்த பயன்பாட்டுத் தரவு புள்ளிவிவர, அநாமதேய மதிப்பீடுகளுக்கு அடிப்படையாக அமைகிறது, இதனால் போக்குகள் அடையாளம் காணப்படுகின்றன, அதற்கேற்ப எங்கள் சலுகைகளை மேம்படுத்த நாங்கள் பயன்படுத்தலாம்.\nகலைக்கு இணங்க. 32 ஜிடிபிஆர், கலையின் நிலை, செயல்படுத்தல் செலவுகள் மற்றும் செயலாக்கத்தின் வகை, நோக்கம், சூழ்நிலைகள் மற்றும் நோக்கங்கள் மற்றும் இயற்கையான நபர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான அபாயத்தின் மாறுபட்ட நிகழ்தகவு மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான தொழில்நுட்பத்தை நாங்கள் செய்கிறோம் மற்றும் ஆபத்துக்கு ஏற்ற அளவிலான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நிறுவன நடவடிக்கைகள்.\nநடவடிக்கைகளில், குறிப்பாக, தரவிற்கான உடல் அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தரவுகளின் இரகசியத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் கிடைக்கும் தன்மையைப் பாதுகாத்தல், அத்துடன் அணுகல், உள்ளீடு, பரிமாற்றம், கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் அவை பிரித்தல் ஆகியவை அடங்கும். கூடுதலாக, தரவு பொருள் உரிமைகளைப் பயன்படுத்துதல், தரவை நீக்குதல் மற்றும் தரவு அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை நாங்கள் அமைத்துள்ளோம். மேலும், தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் தரவு பாதுகாப்பு நட்பு இயல்புநிலை அமைப்புகள் (கலை. 25 ஜிடிபிஆர்) மூலம் தரவு பாதுகாப்பின் கொள்கைக்கு இணங்க, வன்பொருள், மென்பொருள் மற்றும் நடைமுறைகளின் வளர்ச்சி அல்லது தேர்வின் போது தனிப்பட்ட தரவின் பாதுகாப்பை நாங்கள் ஏற்கனவே கருதுகிறோம்.\nநாங்கள் பயன்படுத்தும் ஹோஸ்டிங் சேவைகள் பின்வரும் சேவைகளை வழங்க உதவுகின்றன: உள்கட்டமைப்பு மற்றும் இயங்குதள சேவைகள், கணினி திறன், சேமிப்பு இடம் மற்றும் தரவுத்தள சேவைகள், பாதுகாப்பு சேவைகள் மற்றும் இந்த ஆன்லைன் சலுகையை இயக்கும் நோக்கத்திற்காக நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப பராமரிப்பு சேவைகள்.\nஇங்கே நாம் செயல்படுத்த, அல்லது எங்கள் ஹோஸ்டிங் வழங்குநரை விவரப் பட்டியல் தரவை, தொடர்பு தகவல், தகவல்களும் ஒப்பந்த தரவு, பயன்பாட்டுத் தரவு, இந்த வலைத்தளத்தின் ஒரு திறமையான மற்றும் பாதுகாப்பான கிடைப்பதில் வாடிக்கையாளர்கள், வாய்ப்புக்கள் மற்றும் எமது நியாயமான நலன்களை அடிப்படையில் இந்த வலைத்தளத்தின் பார்வையாளர்கள் இருந்து மெட்டா மற்றும் தொடர்பு தரவு படி. கலை. 6 ப. கலை. 1 DSGVO (இறுதி ஆர்டர் செயலாக்கம் உடன்படிக்கை) உடன் ஊ DSGVO இணைந்து.\nஅணுகல் தரவு மற்றும் பதிவு கோப்புகளை சேகரிப்பு\nநாம் அல்லது நமது ஹோஸ்டிங் வழங்குநர்கள், 6 பாரா கலை. அர்த்தத்தை உள்ள எமது நியாயமான நலன்களை அடிப்படையில் நிற்கிறது. 1 எழுத்தியலாக ஊ. இது இந்த சேவையாகும் சர்வர் ஒவ்வொரு அனுகலின் DSGVO தரவு (சர்வர் பதிவு கோப்புகளையும் சேமித்தால் அழைக்கப்படுவது). தரவு தரவு பதிவிறக்கம் வலை பக்கம், கோப்பு, தேதி மற்றும் அணுகல் நேரம், அளவு இடமாற்றம் என்ற பெயரில் அடங்கும் அணுக, வெற்றிகரமான மீட்பு, உலாவியின் அறிவிப்பு பதிப்பு, பயனர் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அளித்தவரின் URL (முன்னர் சென்றிருந்த), IP முகவரிக்கும் கோரி வழங்குனர்களுடனும் சேர்த்து தட்டச்சு ,\nகாலாவதி தகவலை பாதுகாப்பு காரணங்களுக்காக (எ.கா. தவறான அல்லது மோசடி நடவடிக்கைகளை ஆய்வு செய்தல்) அதிகபட்சமாக 7 நாட்களுக்கு சேமித்து வைக்கப்பட்டது. சம்பவத்தின் இறுதி விளக்கம் வரை அழிக்கப்பட்டதில் இருந்து விலக்குதல் நோக்கத்திற்காக இன்னும் கூடுதலான தக்கவைப்பு தேவைப்படுகிறது.\nகுக்கீகள் மற்றும் நேரடி அஞ்சல் அனுப்ப எதிர்க்கும் உரிமை\n“குக்கீகள்” என்பது பயனரின் கணினியில் சேமிக்கப்படும் சிறிய கோப்புகள். குக்கீகளுக்குள் பல்வேறு தகவல்களை சேமிக்க முடியும். ஒரு ஆன்லைன் சலுகையைப் பார்வையிடும்போது அல்லது அதற்குப் பிறகு ஒரு பயனரைப் பற்றிய தகவல்களை (அல்லது குக்கீ சேமிக்கப்பட்ட சாதனம்) குக்கீ முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்காலிக குக்கீகள், அல்லது \"அமர்வு குக்கீகள்\" அல்லது \"நிலையற்ற குக்கீகள்\", ஒரு பயனர் ஆன்லைன் சலுகையை விட்டுவிட்டு அவரது உலாவியை மூடிய பிறகு நீக்கப்படும் குக்கீகள். ஒரு ஆன்லைன் கடையில் ஒரு வணிக வண்டியின் உள்ளடக்கங்கள் அல்லது உள்நுழைவு நிலை அத்தகைய குக்கீயில் சேமிக்கப்படும். குக்கீகள் \"நிரந்தர\" அல்லது \"தொடர்ச்சியான\" என்று குறிப்பிடப்படுகின்றன, மேலும் உலாவி மூடப்பட்ட பின்னரும் அவை சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக, பயனர்கள் பல நாட்களுக்குப் பிறகு அதைப் பார்வையிட்டால் உள்நுழைவு நிலையைச் சேமிக்க முடியும். பயனர்களின் நலன்களை அத்தகைய குக்கீயில் சேமிக்க முடியும், அவை வரம்பு அளவீட்டு அல்லது சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. “மூன்றாம் தரப்பு குக்கீகள்” என்பது ஆன்லைன் சலுகையை இயக்குவதற்கு பொறுப்பான நபரைத் தவிர வேறு வழங்குநர்களால் வழங்கப்படும் குக்கீகள் (இல்லையெனில், அது அவர்களின் குக்கீகள் மட்டுமே என்றால், அவை “முதல் தரப்பு குக்கீகள்” என்று குறிப்பிடப்படுகின்றன).\nநாங்கள் தற்காலிக மற்றும் நிரந்தர குக்கீகளைப் பயன்படுத்தலாம் மற்றும் இது எங்கள் தனியுரிமைக் கொள்கையின் சூழலில் தெளிவுபடுத்துகிறது.\nகுக்கீகள் தங்கள் கணினியில் சேமித்து வைக்க விரும்பவில்லை என்றால், அவர்களின் உலாவியின் அமைப்பு அமைப்புகளில் விருப்பத்தேர்வை முடக்க வேண்டும். சேமித்த குக்கீகள் உலாவியின் அமைப்பு அமைப்புகளில் நீக்கப்படும். குக்கீகளை விலக்கி, இந்த ஆன்லைன் சலுகையின் செயல்பாட்டு கட்டுப்பாடுகள் ஏற்படலாம்.\nஆன்லைன் மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் குக்கீகளின் பயன்பாட்டிற்கு எதிரான பொதுவான முரண்பாடு, பல்வேறு வகையான சேவைகளில், குறிப்பாக கண்காணிப்பு விஷயத்தில், அமெரிக்க பக்கத்தில் http://www.aboutads.info/choices/ அல்லது ஐரோப்பிய ஒன்றிய பக்க http://www.youronlinechoices.com/ விளக்கினார். மேலும், உலாவியின் அமைப்ப��களில் அவற்றை மாற்றுவதன் மூலம் குக்கீகளை சேமித்து வைக்கலாம். இந்த ஆன்லைன் சலுகையின் எல்லா அம்சங்களும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.\nஉயிர் பிழைத்த கொரோனா / பயனர் கணக்கிலிருந்து ஆர்டர்கள்\nஅ) எங்கள் ஆன்லைன் கடையில் நீங்கள் எதையாவது ஆர்டர் செய்ய விரும்பினால், நாங்கள் ஆர்டரை செயலாக்க வேண்டிய தனிப்பட்ட தரவை நீங்கள் வழங்கும் ஒப்பந்தத்தின் முடிவுக்கு இது அவசியம். ஒப்பந்தத்தை செயலாக்க தேவையான கட்டாய தகவல்கள் தனித்தனியாக குறிக்கப்பட்டுள்ளன; மேலும் தகவல்கள் தன்னார்வமாக உள்ளன. ஆர்டருக்கு ஒரு முறை மட்டுமே உங்கள் தரவை உள்ளிடலாம் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் எங்களுடன் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட பயனர் கணக்கை அமைக்கலாம், அதில் உங்கள் தரவை பின்னர் வாங்குவதற்கு சேமிக்க முடியும். கணக்கு வழியாக எந்த நேரத்திலும் தரவையும் பயனர் கணக்கையும் செயலிழக்க அல்லது நீக்கலாம்.\nஉங்கள் தனிப்பட்ட தரவுக்கு மூன்றாம் தரப்பினரால் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க, ஆர்டர் செயல்முறை TLS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறியாக்கம் செய்யப்படுகிறது.\nஉங்கள் ஆர்டரைச் செயல்படுத்த நீங்கள் வழங்கும் தரவை நாங்கள் செயலாக்குகிறோம், எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவை. ஆர்டர் செயலாக்கத்தின் போது, எங்கள் குழு-உள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றிற்கும், எங்களால் நியமிக்கப்பட்ட ஒரு கப்பல் நிறுவனத்திற்கும் (பேபால் கட்டண முறை தவிர) எங்கள் வங்கிக்கும் தனிப்பட்ட தரவை அனுப்புகிறோம். கட்டண தரவு மறைகுறியாக்கப்பட்ட வடிவத்தில் அனுப்பப்படுகிறது.\nபேபால் கட்டண முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்துவது பேபால் (ஐரோப்பா) S.à rl et Cie, SCA, 22-24 Boulevard Royal, L-2449 Luxembourg (\"PayPal\") ஆல் கையாளப்படுகிறது. பேபாலில் தரவு பாதுகாப்பு குறித்த தகவல்களை பேபால் தனியுரிமைக் கொள்கையில் காணலாம்: https://www.paypal.com/de/webapps/mpp/ua/privacy-prev\nகண்காணிக்கக்கூடிய பார்சல் ஏற்றுமதிகளின் விஷயத்தில், கப்பல் கண்காணிப்பை இயக்குவதற்காகவும், எடுத்துக்காட்டாக, விநியோக விலகல்கள் அல்லது தாமதங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிப்பதற்காகவும் உங்கள் ஆர்டர் மற்றும் முகவரி தரவை எங்கள் அஞ்சல் சேவைக்கு அனுப்புகிறோம்.\nநிலுவையில் உள்ள உரிமைகோரல்களை சேகரிக்க உங்கள் தரவை��் பயன்படுத்துகிறோம்.\nஒழுங்கு செயலாக்கத்தின் பின்னணியில் தனிப்பட்ட தரவை செயலாக்குவதற்கான சட்டபூர்வமான அடிப்படை கலை. 6 பாரா. 1 எஸ். 1 லிட். b மற்றும் f GDPR. வணிக மற்றும் வரிச் சட்டத் தேவைகள் காரணமாக, உங்கள் ஆர்டர், முகவரி மற்றும் கட்டணத் தரவை பத்து வருட காலத்திற்கு சேமிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nஆ) வரிசைப்படுத்தும் செயல்பாட்டின் போது, நாங்கள் எங்கள் வங்கி வழியாக ஒரு மோசடி தடுப்பு காசோலையையும் மேற்கொள்கிறோம், அதில் உங்கள் ஐபி முகவரியைப் பயன்படுத்தி புவிசார்மயமாக்கல் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் உங்கள் விவரங்கள் முந்தைய அனுபவத்துடன் ஒப்பிடப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டண முறையுடன் ஒரு ஆர்டரை வைக்க முடியாது என்று இது அர்த்தப்படுத்துகிறது. இந்த வழியில், நீங்கள் குறிப்பிட்ட கட்டண வழிமுறைகளை, குறிப்பாக மூன்றாம் தரப்பினரால் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நாங்கள் விரும்புகிறோம், மேலும் கட்டண இயல்புநிலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். செயலாக்கத்திற்கான சட்ட அடிப்படையானது கலை. 6 பாரா. 1 எஸ். 1 லிட். f ஜிடிபிஆர்.\nc) வரிசைப்படுத்தும் செயல்பாட்டின் போது, கூகிள் எல்.எல்.சி (\"கூகிள்\") வழங்கும் சேவையான கூகுள் மேப்ஸ் ஆட்டோகாம்ப்ளீட்டைப் பயன்படுத்துகிறோம். இது நீங்கள் நுழையத் தொடங்கும் முகவரியை தானாகவே முடிக்க அனுமதிக்கிறது, இதனால் விநியோக பிழைகள் தவிர்க்கப்படுகின்றன. கூகிள் சில நேரங்களில் உங்கள் ஐபி முகவரியைப் பயன்படுத்தி ஒரு புவிஇருப்பிடத்தை மேற்கொள்கிறது மற்றும் எங்கள் வலைத்தளத்தின் தொடர்புடைய துணைப்பக்கத்தை நீங்கள் அணுகிய தகவலைப் பெறுகிறது. உங்களிடம் Google பயனர் கணக்கு உள்ளதா மற்றும் உள்நுழைந்துள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல் இது நிகழ்கிறது. உங்கள் Google பயனர் கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருந்தால், தரவு நேரடியாக உங்கள் கணக்கில் ஒதுக்கப்படும். இந்த வேலையை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் முகவரியை உள்ளிடுவதற்கு முன்பு வெளியேற வேண்டும். கூகிள் உங்கள் தரவை ஒரு பயனர் சுயவிவரமாக சேமித்து, விளம்பரம், சந்தை ஆராய்ச்சி மற்றும் / அல்லது அதன் சொந்த வலைத்தளத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பிற்காக (உள்நுழைந்த பயனர்களுக்கு கூட) பயன்படுத்துகிறத��. கூகிள் உங்கள் தனிப்பட்ட தரவையும் அமெரிக்காவில் செயலாக்குகிறது மற்றும் ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க தனியுரிமைக் கேடயத்தில் கையெழுத்திட்டது (https://www.privacyshield.gov/EU-US-Framework) பொருள். இதுபோன்ற பயன்பாட்டு சுயவிவரங்களை உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கலாம் - கூகிள் பார்வையிடலாம். கூகிள் தரவு செயலாக்கத்தின் நோக்கம் மற்றும் நோக்கம் மற்றும் உங்கள் தனியுரிமையைப் பற்றிய கூடுதல் தகவல்களை கூகிள் தரவு பாதுகாப்பு அறிவிப்பில் காணலாம்: https://policies.google.com/privacyhl=de. கூகிள் மேப்ஸ் / கூகிள் எர்த் ஆகியவற்றுக்கான பிணைப்பு பயன்பாட்டு விதிமுறைகளை இங்கே காணலாம்: https://www.google.com/intl/de_US/help/terms_maps.html. மூன்றாம் தரப்பு தகவல்: கூகிள் எல்.எல்.சி, 1600 ஆம்பிதியேட்டர் பார்க்வே, மவுண்டன் வியூ, சி.ஏ 94043, அமெரிக்கா.\nசெயலாக்கத்திற்கான சட்ட அடிப்படையானது கலை. 6 பாரா. 1 எஸ். 1 லிட். f ஜிடிபிஆர்.\nd) ஒரு ஆர்டரைப் பின்பற்றி, தனிப்பயனாக்கப்பட்ட மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புவதற்காக உங்கள் ஆர்டர் மற்றும் முகவரி தரவை நாங்கள் செயலாக்குகிறோம், அதில் எங்கள் தயாரிப்புகளை மதிப்பிடுமாறு நாங்கள் கேட்கிறோம். மதிப்பீடுகளை சேகரிப்பதன் மூலம், எங்கள் சலுகையை மேம்படுத்தி வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற விரும்புகிறோம்.\nசெயலாக்கத்திற்கான சட்ட அடிப்படையானது கலை. 6 பாரா. 1 எஸ். 1 லிட். f ஜிடிபிஆர். உங்கள் தரவு இனி இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாவிட்டால், நீங்கள் இதை எந்த நேரத்திலும் எதிர்க்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒவ்வொரு மின்னஞ்சலுடனும் இணைக்கப்பட்ட குழுவிலக இணைப்பைக் கிளிக் செய்க.\nகேள்விக்குரிய தரவு செயலாக்கப்படுகிறதா, இந்தத் தகவலைப் பற்றிய தகவல்களுக்கு, அதேபோன்று மேலும் தகவலுக்காகவும் மற்றும் கலைக்கு ஏற்ப தரவு தரவின் நகலுக்காகவும் உறுதிப்படுத்திக்கொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது. 15 DSGVO.\nநீங்கள் அதன்படி இருக்க வேண்டும். கலை. 16 DSGVO நீங்கள் பற்றிய தரவு நிறைவு அல்லது நீங்கள் பற்றிய தவறான தரவு திருத்தம் கோரிக்க உரிமை.\nகலைக்கு ஏற்ப, XXX DSGVO, பொருத்தமான தரவு தாமதமின்றி நீக்கப்பட வேண்டும் என்று கோருவதற்கு உரிமை உண்டு, அல்லது, மாற்றாக, கலைக்கு ஏற்ப, தரவு செயலாக்கத்தில் ஒரு கட்டுப்பாடு தேவைப்படும்.\nஉங்களுக்கு வழங்கப்பட்ட தரவு உங்களுக்குக் கிடைத்துள்ளதைக் கோருவதற்கான உரிமை உங்களிடம் உள்ளது. XXX DSGVO மற்றும் பிற நபர்களுக்கு அவற்றின் பரஸ்பரத் தொடர்பைக் கோருமாறு கோர வேண்டும்.\nஉனக்கு இரத்தினம் இருக்கிறது. கலை. 77 DSGVO தகுதிவாய்ந்த மேற்பார்வை அதிகாரியுடன் புகார் பதிவு செய்ய உரிமை.\nநீங்கள் ஒப்புக்கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. எதிர்காலத்திற்கான விளைவுகளுடன் XXX DSGVO கலை.\nஎந்த நேரத்திலும் நீங்கள் கலைக்கு ஏற்ப உங்கள் தரவு செயலாக்க எந்த நேரத்திலும் எதிர்க்க முடியும். XXX DSGVO எந்த நேரத்திலும். குறிப்பாக நேரடி விற்பனை நோக்கங்களுக்காக செயலாக்கத்திற்கு எதிராக ஆட்சேபனை செய்யப்படலாம்.\nஎங்களுக்கு செயலாக்கப்பட்ட தரவு கலை, XXX மற்றும் XXX DSGVO ஆகியவற்றின் அடிப்படையில் நீக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக இந்த தனியுரிமைக் கொள்கையில் தெரிவிக்காத வரையில், அவர்கள் இனி அதன் நோக்கம் மற்றும் நீக்குதல் இதில் எந்த சட்ட வைத்திருத்தல் தேவைகள் தேவைப்படுகின்றன போது சேமிக்கப்பட்ட தரவை நீக்கப்படும். தரவு நீக்கப்பட்டுவிட்டால், மற்றது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக தேவைப்படும், அதன் செயலாக்கம் தடைசெய்யப்படும். அதாவது தரவு தடுக்கப்பட்டுள்ளது மற்றும் பிற நோக்கங்களுக்காக செயல்படுத்தப்படவில்லை என்பதாகும். உதாரணமாக, வணிக அல்லது வரி காரணங்களுக்காக வைக்க வேண்டிய தரவுகளுக்கு இது பொருந்தும்.\nஜெர்மனியில் உள்ள சட்டத் தேவைகளின்படி, A 10 ஏபிஎஸ் 147 ஏஓ, 1 ஏபிஎஸ். 257 என்.ஆர். 1 மற்றும் 1, ஏபிஎஸ் 4 எச்ஜிபி (புத்தகங்கள், பதிவுகள், மேலாண்மை அறிக்கைகள், கணக்கியல் ஆவணங்கள், வர்த்தக புத்தகங்கள், வரிவிதிப்புக்கு மிகவும் பொருத்தமானவை) படி 4 ஆண்டுகளுக்கு சேமிப்பு நடைபெறுகிறது. ஆவணங்கள், முதலியன) மற்றும் years 6 பத்தி 257 எண் 1 மற்றும் 2 இன் படி 3 ஆண்டுகள், பத்தி 4 எச்ஜிபி (வணிக கடிதங்கள்).\nஆஸ்திரியா § 7 பாரா ஏற்ப குறிப்பிட்ட 132 ஜே சேமித்து சட்ட விதிமுறைகள் படி. 1 BAO (கணக்கு ஆவணங்களையும், ரசீதுகள் / பொருள், கணக்குகள், கூப்பன்களை, வணிக ஆவணங்கள், முதலியன வருவாய் மற்றும் செலவு, அறிக்கை) நிலம் தொடர்பாக, 22 ஆண்டுகளாக வழங்கப்படும் மின்னணு சேவைகள் தொடர்பான ஆவணங்களை 10 ஆண்டுகளாக, தொலைத்தொடர்பு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் மற்றும் மினி ஒரே இடத்தில் கடை அல்லாத தொழில் முனைவோர் செய்வதற்குப் என்று வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகள் (மாஸ்) கூறப்படுகின்றது.\nபின்தொடர்தல் கருத்துகளை பயனர்கள் தங்கள் சம்மதத்துடன் செய்யலாம். கலை. 6 para. 1 lit. ஒரு DSGVO க்கு குழுசேர்ந்துள்ளது. பயனர்கள் தாங்கள் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரியை சொந்தமா என்பதை சரிபார்க்க உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவார்கள். பயனர்கள் எந்த நேரத்திலும் நடந்துகொண்டிருக்கும் கருத்து சந்தாக்களிலிருந்து குழுவிலகலாம். உறுதிப்படுத்தல் மின்னஞ்சலில் திரும்பப்பெறுதல் விருப்பங்கள் குறித்த குறிப்புகள் இருக்கும். பயனர்களின் சம்மதத்தை நிரூபிக்கும் நோக்கத்திற்காக, பயனர்களின் ஐபி முகவரியுடன் பதிவு நேரத்தை சேமித்து, பயனர்கள் சந்தாவிலிருந்து குழுவிலகும்போது இந்த தகவலை நீக்குகிறோம்.\nஎங்கள் சந்தா ரசீதை எந்த நேரத்திலும் நீங்கள் ரத்து செய்யலாம், அதாவது உங்கள் சம்மதத்தை ரத்து செய்யுங்கள். எங்கள் நியாயமான நலன்களின் அடிப்படையில், குழுவிலகப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை நாங்கள் நீக்குவதற்கு முன்பு மூன்று ஆண்டுகள் வரை சேமிக்க முடியும், முன்பு வழங்கப்பட்ட ஒப்புதலை நிரூபிக்க முடியும். இந்தத் தரவின் செயலாக்கம் உரிமைகோரல்களுக்கு எதிரான பாதுகாப்பின் நோக்கத்திற்காக மட்டுமே. நீக்குவதற்கான ஒரு தனிப்பட்ட கோரிக்கை எந்த நேரத்திலும் சாத்தியமாகும், முந்தைய ஒப்புதலின் இருப்பு ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டால்.\nஎங்களைத் தொடர்பு கொள்ளும்போது (எ.கா. தொடர்பு படிவம், மின்னஞ்சல், தொலைபேசி வழியாக அல்லது சமூக ஊடகங்கள் வழியாக), பயனரால் வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பு கோரிக்கையைச் செயல்படுத்தவும், அதன்படி செயலாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கலை. 6 பாரா. 1 லிட். b) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் செயலாக்கப்பட்டது. பயனர் தகவல்களை வாடிக்கையாளர் உறவு மேலாண்மை அமைப்பு (“சிஆர்எம் அமைப்பு”) அல்லது ஒப்பிடக்கூடிய கோரிக்கை அமைப்பு ஆகியவற்றில் சேமிக்க முடியும்.\nகோரிக்கைகளை அவர்கள் இனி தேவைப்பட்டால் நீக்கிவிடுவோம். ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் தேவையான தேவைகளை நாங்கள் சரிபார்க்கிறோம்; மேலும், சட்டக் காப்பகக் கடமைகள் பொருந்தும்.\nபின்வரும் தகவல்களுடன் எங்கள் செய்திமடலின் உள்ளடக்கம் மற்றும் பதிவு, கப்பல் மற்றும் புள்ளிவிவர மதிப்பீட்டு நடைமுற��கள் மற்றும் உங்கள் ஆட்சேபனை உரிமை குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்கள் செய்திமடலுக்கு சந்தா செலுத்துவதன் மூலம், ரசீது மற்றும் விவரிக்கப்பட்ட நடைமுறைகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.\nசெய்திமடலின் உள்ளடக்கம்: செய்திமடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற மின்னணு அறிவிப்புகளை விளம்பரத் தகவலுடன் (இனி “செய்திமடல்”) பெறுநரின் சம்மதத்துடன் அல்லது சட்ட அனுமதியுடன் மட்டுமே அனுப்புகிறோம். செய்திமடலுக்கு பதிவு செய்யும் போது செய்திமடலின் உள்ளடக்கம் குறிப்பாக விவரிக்கப்பட்டால், அது பயனரின் ஒப்புதலுக்கு தீர்க்கமானதாகும். கூடுதலாக, எங்கள் செய்திமடல்களில் எங்கள் சேவைகள் மற்றும் எங்களைப் பற்றிய தகவல்கள் உள்ளன.\nஇரட்டை தேர்வு மற்றும் உள்நுழைவு: எங்கள் செய்திமடலுக்கான பதிவு இரட்டை தேர்வு நடைமுறை என்று அழைக்கப்படுகிறது. உங்கள் பதிவை உறுதிப்படுத்தக் கேட்க உள்நுழைந்த பிறகு நீங்கள் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்பதே இதன் பொருள். இந்த உறுதிப்படுத்தல் அவசியம், இதனால் வெளிப்புற மின்னஞ்சல் முகவரிகளுடன் யாரும் பதிவு செய்ய முடியாது. சட்டப்பூர்வ தேவைகளுக்கு ஏற்ப பதிவு செயல்முறையை நிரூபிக்க செய்திமடலுக்கான பதிவு பதிவு செய்யப்படும். உள்நுழைவு மற்றும் உறுதிப்படுத்தல் நேரம் மற்றும் ஐபி முகவரி ஆகியவை இதில் அடங்கும். அதேபோல், கப்பல் சேவை வழங்குநரிடம் சேமிக்கப்பட்ட உங்கள் தரவில் மாற்றங்கள் பதிவு செய்யப்படும்.\nநற்சான்றிதழ்கள்: செய்திமடலுக்கு குழுசேர, உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்குவது போதுமானது. விருப்பமாக, தனிப்பட்ட முகவரிக்கு செய்திமடலில் ஒரு பெயரைக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திமடல் அனுப்புதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெற்றி அளவீட்டு ஆகியவை பெறுநரின் ஒப்புதலின் அடிப்படையில் அமைந்திருக்கும். கலை. 6 பாரா. 1 லிட். a, கலை. 7 ஜிடிபிஆர் பிரிவு 7 பத்தி 2 எண் 3 யு.டபிள்யு.ஜி உடன் இணைந்து அல்லது சட்ட அனுமதியின் அடிப்படையில் பிரிவு 7 (3) யு.டபிள்யூ.ஜி.\nபதிவுசெய்தல் செயல்முறையின் பதிவு எங்கள் நியாயமான நலன்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது. கலை. 6 para. 1 lit. f DSGVO. எங்கள் வணிக நலன்களுக்கு சேவை செய்வதோடு பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து, சம்மதத்தை வழங்க அனுமதிக்கும் பயனர் நட்ப��� மற்றும் பாதுகாப்பான செய்திமடல் முறையைப் பயன்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.\nரத்து / திரும்பப் பெறுதல் - எங்கள் செய்திமடலின் ரசீதை எந்த நேரத்திலும் நீங்கள் ரத்து செய்யலாம், அதாவது உங்கள் சம்மதத்தை ரத்து செய்யுங்கள். ஒவ்வொரு செய்திமடலின் முடிவிலும் செய்திமடலை ரத்து செய்வதற்கான இணைப்பை நீங்கள் காண்பீர்கள். எங்கள் நியாயமான நலன்களின் அடிப்படையில், குழுவிலகப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை நாங்கள் நீக்குவதற்கு முன்பு மூன்று ஆண்டுகள் வரை சேமிக்க முடியும், முன்பு வழங்கப்பட்ட ஒப்புதலை நிரூபிக்க முடியும். இந்தத் தரவின் செயலாக்கம் உரிமைகோரல்களுக்கு எதிரான பாதுகாப்பின் நோக்கத்திற்காக மட்டுமே. நீக்குவதற்கான தனிப்பட்ட கோரிக்கை எந்த நேரத்திலும் சாத்தியமாகும், முந்தைய ஒப்புதலின் இருப்பு ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டால்.\nஅமெரிக்க வழங்குநரான ராக்கெட் சயின்ஸ் குரூப், எல்.எல்.சி, 675 போன்ஸ் டி லியோன் அவே NE # 5000, அட்லாண்டா, ஜிஏ 30308, அமெரிக்காவின் செய்திமடல் அனுப்பும் தளமான “மெயில்சிம்ப்” வழியாக செய்திமடல் அனுப்பப்படுகிறது. கப்பல் சேவை வழங்குநரின் தரவு பாதுகாப்பு விதிகளை இங்கே காணலாம்: https://mailchimp.com/legal/privacy/, ராக்கெட் சயின்ஸ் குரூப் எல்.எல்.சி தனியுரிமை கேடயம் ஒப்பந்தத்தின் கீழ் சான்றிதழ் பெற்றது, இது ஐரோப்பிய தரவு பாதுகாப்பு தரங்களுடன் இணங்குவதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது (https://www.privacyshield.gov/participantid=a2zt0000000TO6hAAG&status=Active). கப்பல் சேவை வழங்குநர் எங்கள் நியாயமான ஆர்வங்கள் ரத்தினத்தை அடிப்படையாகக் கொண்டது. கலை. 6 para. 1 lit. f DSGVO மற்றும் ஒப்பந்த செயலாக்க ஒப்பந்தம் acc. கலை. 28 para. 3 S. 1 DSGVO பயன்படுத்தப்பட்டது.\nகப்பல் சேவை வழங்குநர் பெறுநரின் தரவை ஒரு புனைப்பெயர் வடிவத்தில் பயன்படுத்தலாம், அதாவது ஒரு பயனருக்கு ஒதுக்கப்படாமல், தங்கள் சொந்த சேவைகளை மேம்படுத்த அல்லது மேம்படுத்த, எ.கா. கப்பல் தொழில்நுட்ப மேம்படுத்தல் மற்றும் செய்திமடல்களை வழங்குவது அல்லது புள்ளிவிவர நோக்கங்களுக்காக. எவ்வாறாயினும், கப்பல் சேவை வழங்குநர் எங்கள் செய்திமடல் பெறுநர்களின் தரவைத் தாங்களே உரையாற்றவோ அல்லது தரவை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பவோ பயன்படுத்துவதில்லை.\nசெய்திமடல் - வெற்றி அளவீட்டு\nசெய்திமடல்களில் “வலை பெக்கான்” என்று அழைக்கப்படு��வை உள்ளன, அதாவது செய்திமடல் திறக்கப்படும் போது அல்லது எங்கள் கப்பல் சேவை வழங்குநரைப் பயன்படுத்தினால், அதன் சேவையகத்திலிருந்து எங்கள் சேவையகத்திலிருந்து மீட்டெடுக்கப்படும் பிக்சல் அளவிலான கோப்பு. இந்த மீட்டெடுப்பின் ஒரு பகுதியாக, உலாவி மற்றும் உங்கள் கணினி பற்றிய தகவல்கள், அத்துடன் உங்கள் ஐபி முகவரி மற்றும் மீட்டெடுக்கும் நேரம் போன்ற தொழில்நுட்ப தகவல்கள் ஆரம்பத்தில் சேகரிக்கப்படுகின்றன.\nசேவைகளின் விவரக்குறிப்புகள் அல்லது பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் வாசிப்பு பழக்கத்தின் அடிப்படையில், அவற்றின் இருப்பிடங்கள் (ஐபி முகவரியைப் பயன்படுத்தி தீர்மானிக்க முடியும்) அல்லது அணுகல் நேரங்களின் அடிப்படையில் சேவைகளின் தொழில்நுட்ப செயல்திறனை மேம்படுத்த இந்த தகவல் பயன்படுத்தப்படுகிறது. செய்திமடல்கள் திறக்கப்பட்டன, அவை எப்போது திறக்கப்படுகின்றன, எந்த இணைப்புகள் கிளிக் செய்யப்படுகின்றன என்பதை தீர்மானிப்பதும் புள்ளிவிவர ஆய்வுகள் அடங்கும். தொழில்நுட்ப காரணங்களுக்காக, இந்த தகவலை தனிப்பட்ட செய்திமடல் பெறுநர்களுக்கு ஒதுக்கலாம். எவ்வாறாயினும், தனிப்பட்ட பயனர்களைக் கவனிப்பது கப்பல் சேவை வழங்குநரின் நோக்கமல்ல அல்லது பயன்படுத்தப்பட்டால் அல்ல. எங்கள் பயனர்களின் வாசிப்பு பழக்கத்தை அங்கீகரிக்கவும், எங்கள் உள்ளடக்கத்தை அவர்களுக்கு மாற்றியமைக்கவும் அல்லது எங்கள் பயனர்களின் நலன்களுக்கு ஏற்ப வெவ்வேறு உள்ளடக்கத்தை அனுப்பவும் மதிப்பீடுகள் எங்களுக்கு அதிகம் உதவுகின்றன.\nசெயலிகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடன் இணைந்து\nநாங்கள் (ஆர்டர் செயலிகள் அல்லது மூன்றாவது கட்சிகள்) எங்கள் செயலாக்க தரவை பிற கட்சிகள் பகுதியாக வெளியிட வரை, அவர்கள் இந்த அனுப்ப அல்லது வேறு உதாரணமாக (தரவை அவர்களுக்கு, இதற்கு சில சட்ட அனுமதி அடிப்படையில் செய்யப்படுகிறது அணுக கொடுக்க போது மூன்றாவது கட்சிகள் தெரிவிப்பதற்காக தரவின் பரிமாற்ற, போன்ற கட்டண சேவை, தேவைப்படுகிறது ஏசிசி. கலை. 6 பாரா. 1 கடிதம் ஆ DSGVO ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக), நீங்கள் ஒரு சட்டப் பொறுப்பாக வழங்குகிறது ஒப்பு அல்லது (எங்கள் நியாயமான நலன்களை அடிப்படையாக எ.கா. மேற்பார்வையாளர், வலை ஹோஸ்டிங், முதலியன) பயன்படுத்தும் போது.\n\"ஆர்டர் செ���லாக்க ஒப்பந்தம்\" என்று அழைக்கப்படுபவரின் அடிப்படையில் தரவை செயலாக்க மூன்றாம் தரப்பினரை நாங்கள் நியமித்தால், இது கலை அடிப்படையில் செய்யப்படுகிறது. 28 ஜிடிபிஆர்.\nநாங்கள் மூன்றாம் நாட்டில் (அதாவது ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய ஒன்றியம்) அல்லது ஐரோப்பிய பொருளாதார பகுதி (ஈஇஏ) க்கு வெளியே தரவை செயலாக்கினால் அல்லது மூன்றாம் தரப்பு சேவைகளைப் பயன்படுத்துதல் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு தரவை வெளிப்படுத்துதல் அல்லது பரிமாற்றம் செய்த சூழலில் இது நடந்தால், இது நடந்தால் மட்டுமே உங்கள் ஒப்புதலின் அடிப்படையில், சட்டபூர்வமான கடமையின் அடிப்படையில் அல்லது எங்கள் நியாயமான நலன்களின் அடிப்படையில் எங்கள் (முன்) ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவது நிகழ்கிறது. சட்ட அல்லது ஒப்பந்த அனுமதிகளுக்கு உட்பட்டு, கலையின் சிறப்புத் தேவைகள் 44 எஃப். ஜிடிபிஆர் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே மூன்றாம் நாட்டில் தரவை செயலாக்குகிறோம் அல்லது செயலாக்குகிறோம். இதன் பொருள் செயலாக்கம் நடைபெறுகிறது, எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்புடைய தரவு பாதுகாப்பு மட்டத்தின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிர்ணயம் (எ.கா. \"தனியுரிமை கேடயம்\" மூலம் அமெரிக்காவிற்கு) அல்லது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு ஒப்பந்தக் கடமைகளுடன் (\"நிலையான ஒப்பந்த விதிமுறைகள்\" என்று அழைக்கப்படுபவை) இணங்குதல் போன்ற சிறப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில்.\nசமூக ஊடகத்தில் ஆன்லைன் இருப்பு\nவாடிக்கையாளர்கள், வாய்ப்புகள் மற்றும் அங்கு செயலில் உள்ள பயனர்களுடன் தொடர்புகொள்வதற்கும் எங்கள் சேவைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிப்பதற்கும் சமூக வலைப்பின்னல்கள் மற்றும் தளங்களில் ஆன்லைன் இருப்பை நாங்கள் பராமரிக்கிறோம். அந்தந்த நெட்வொர்க்குகள் மற்றும் தளங்களை அழைக்கும்போது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தரவு செயலாக்க வழிகாட்டுதல்கள் அந்தந்த ஆபரேட்டர்களுக்கு பொருந்தும்.\nஎங்கள் தனியுரிமைக் கொள்கையின் சூழலில் வேறுவிதமாகக் கூறப்படாவிட்டால், பயனர்கள் சமூக வலைப்பின்னல்கள் மற்றும் தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ளும் வரையில் நாங்கள் தரவைச் செயலாக்குகிறோம், எ.கா. எங்கள் ஆன்லைன் இருப்பு குறித்து கட்டுரை���ளை எழுதுங்கள் அல்லது எங்களுக்கு செய்திகளை அனுப்புங்கள்.\nசேவைகள் ஒருங்கிணைப்பு மற்றும் மூன்றாவது கட்சிகள் உள்ளடக்கம்\nநாம் எமது நியாயமான நலன்களை (அதாவது, கலை. 6 பாரா பொருள் உள்ள ஆய்வு, தேர்வுமுறை நமது கையிருப்பு செலவு பலனளிக்கும் இயக்கத்தை சொல்லுவர். 1 உருப்படியை ஊ. DSGVO) பொருட்டு உள்ளடக்கம் அல்லது மூன்றாவது தரப்பினரால் வழங்கப்பட்ட அந்தச் சேவைகள் அவற்றின் உள்ளடக்கங்களை அடிப்படையிலானதாக எங்கள் கையிருப்பு அமைக்கப்பட்டிருக்கும் போன்ற வீடியோக்களை அல்லது எழுத்துருக்கள் (கூட்டாக \"உள்ளடக்கம்\" என குறிப்பிடப்படுகிறது) போன்ற சேவைகளை ஒருங்கிணைக்கவும்.\nஇந்த உள்ளடக்கத்தின் மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் பயனர்களின் ஐபி முகவரியை உணர்கிறார்கள் என்பதை இது எப்போதும் முன்னறிவிக்கிறது, ஏனெனில் அவர்கள் ஐபி முகவரி இல்லாமல் உள்ளடக்கத்தை தங்கள் உலாவிக்கு அனுப்ப முடியாது. எனவே இந்த உள்ளடக்கத்தைக் காட்ட ஐபி முகவரி தேவை. உள்ளடக்கத்தை வழங்க அந்தந்த வழங்குநர்கள் ஐபி முகவரியை மட்டுமே பயன்படுத்தும் உள்ளடக்கத்தை மட்டுமே பயன்படுத்த முயற்சிக்கிறோம். மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் புள்ளிவிவர அல்லது சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக பிக்சல் குறிச்சொற்கள் (கண்ணுக்கு தெரியாத கிராபிக்ஸ், “வலை பீக்கான்கள்” என்றும் அழைக்கப்படுபவை) பயன்படுத்தப்படலாம். இந்த வலைத்தளத்தின் பக்கங்களில் பார்வையாளர் போக்குவரத்து போன்ற தகவல்களை மதிப்பீடு செய்ய “பிக்சல் குறிச்சொற்கள்” பயன்படுத்தப்படலாம். புனைப்பெயர் தகவல்கள் பயனரின் சாதனத்தில் குக்கீகளில் சேமிக்கப்படலாம் மற்றும் மற்றவற்றுடன், உலாவி மற்றும் இயக்க முறைமை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள், வலைத்தளங்களைக் குறிப்பிடுவது, வருகை தரும் நேரம் மற்றும் எங்கள் ஆன்லைன் சலுகையைப் பயன்படுத்துவது பற்றிய பிற தகவல்கள் மற்றும் பிற மூலங்களிலிருந்து அத்தகைய தகவல்களுடன் இணைக்கப்படலாம்.\nகூகுள் அனலிட்டிக்ஸ் பயன்பாட்டின் மூலம் தரவு சேகரிப்பு\nஎங்கள் நியாயமான நலன்களை அடிப்படையாகக் கொண்ட கூகிள் எல்.எல்.சி (“கூகிள்”) இன் வலை பகுப்பாய்வு சேவையான கூகுள் அனலிட்டிக்ஸ் பயன்படுத்துகிறோம் (அதாவது கலையின் அர்த்தத்திற்குள் எங்கள் ஆன்லைன் சலுகையின் பகுப்பாய்வு, தேர்வுமுறை ம���்றும் பொருளாதார செயல்பாட்டில் ஆர்வம். 6 பத்தி 1 லிட். எஃப். ஜிடிபிஆர்). கூகிள் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவை உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள உரை கோப்புகள் மற்றும் அவை வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை பகுப்பாய்வு செய்ய உதவும். எடுத்துக்காட்டாக, இயக்க முறைமை, உலாவி, உங்கள் ஐபி முகவரி, நீங்கள் முன்பு அணுகிய வலைத்தளம் (பரிந்துரை URL) மற்றும் எங்கள் வலைத்தளத்திற்கு நீங்கள் சென்ற தேதி மற்றும் நேரம் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவது குறித்து இந்த உரை கோப்பால் உருவாக்கப்பட்ட தகவல்கள் அமெரிக்காவில் உள்ள கூகிள் சேவையகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு சேமிக்கப்படும்.\nதனியுரிமை ஷீல்ட் ஒப்பந்தத்தின் கீழ் Google சான்றளிக்கப்பட்டது, இது ஐரோப்பிய தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு இணங்க உத்தரவாதம் அளிக்கிறது (https://www.privacyshield.gov/participant\nஇந்த தகவலை Google எங்கள் சார்பாக, எங்கள் கையிருப்பு பயன்படுத்த மதிப்பீடு செய்ய பயனர்களால், இந்த ஆன்லைன் வாய்ப்பை உள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் தொகுக்க மற்றும் இந்த வலைத்தளத்தில் மற்றும் இணைய சேவைகளை நமக்கு பயன்படுத்துவது தொடர்பானதாகும், மற்ற வழங்க பயன்படுத்தும். இந்த வழக்கில், செயலாக்கப்பட்ட தரவின் போலி வேகமான பயனர் விவரங்களை உருவாக்கலாம்.\nநாங்கள் செயல்படுத்தப்பட்ட ஐபி அனலிமஸுடன் Google Analytics ஐ மட்டுமே பயன்படுத்துகிறோம். பயனர்களின் ஐபி முகவரியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் அல்லது ஐரோப்பிய பொருளாதார பகுதியின் உடன்படிக்கையின் மற்ற ஒப்பந்த மாநிலங்களில், கூகிள் மூலம் குறைக்கப்படுகிறது என்பதாகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே முழுமையான ஐபி முகவரியானது அமெரிக்காவிலுள்ள Google சேவையகத்திற்கு அனுப்பி, அங்கு சுருக்கப்படும்.\nபயனரின் உலாவி மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஐபி முகவரி Google வழங்கும் பிற தரவுடன் இணைக்கப்படாது. குக்கீகளை சேமிப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் உலாவி மென்பொருளை அதற்கேற்ப அமைக்கலாம்; குக்கீயால் உருவாக்கப்பட்ட தரவு Google இன் சேகரிப்பையும், ஆன்லைன் இணைப்பை வழங்குவதோடு, பின்வரும் இணைப்பின் கீழ் கிடைக்கும் உலாவி செருகுநிரலைப் பதிவிறக்குவதன் மூலம், Google இன் இந்த தரவு செயலாக்கத்தைப் பயன்படுத்துவதற்கும் தொடர்புடையது. http://tools.google.com/dlpage/gaoptout\nGoogle இன் தரவுப் பயன்பாடு, வாடகை மற்றும் வேறுபாடு விருப்பங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு, தயவுசெய்து Google இன் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும் (https://policies.google.com/technologies/ads) மற்றும் Google இன் விளம்பரங்களின் தோற்றங்களை வழங்குவதற்கான அமைப்புகளில் (https://adssettings.google.com/authenticated).\nபயனர்களின் தனிப்பட்ட தரவு 14 மாதங்களுக்குப் பிறகு நீக்கப்படும் அல்லது அநாமதேயமாக்கப்படும்.\nகூகிள் யுனிவர்சல் அனலிட்டிக்ஸ் பயன்பாட்டின் மூலம் தரவு சேகரிப்பு\nநாங்கள் Google Analytics ஐ \"வடிவத்தில் பயன்படுத்துகிறோம்யுனிவர்சல் அனலிட்டிக்ஸ்\"a.\" யுனிவர்சல் அனலிட்டிக்ஸ் \"என்பது கூகுள் அனலிட்டிக்ஸ் ஒரு செயல்முறையைக் குறிக்கிறது, இதில் பயனர் பகுப்பாய்வு ஒரு புனைப்பெயர் பயனர் ஐடியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது, இதனால் பயனரின் புனைப்பெயர் சுயவிவரம் வெவ்வேறு சாதனங்களின் பயன்பாட்டிலிருந்து தகவல்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது (\" குறுக்கு சாதனம் \"என்று அழைக்கப்படுகிறது கண்காணிப்பு \").\nGoogle ReCaptcha இன் பயன்பாட்டிற்கான தரவு பாதுகாப்பு அறிவிப்பு\nபோட்களை அங்கீகரிப்பதற்கான செயல்பாட்டை நாங்கள் இணைத்துள்ளோம், எடுத்துக்காட்டாக, கூகிள் எல்.எல்.சி, 1600 ஆம்பிதியேட்டர் பார்க்வே, மவுண்டன் வியூ, சி.ஏ 94043, அமெரிக்காவிலிருந்து ஆன்லைன் படிவங்களை (“ரெகாப்சா”) உள்ளிடும்போது. தரவு பாதுகாப்பு: https://www.google.com/policies/privacy/, தெரிவு செய்க: https://adssettings.google.com/authenticated.\nGoogle வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கான தரவு பாதுகாப்பு அறிவிப்பு\nகூகிள் எல்.எல்.சி, 1600 ஆம்பிதியேட்டர் பார்க்வே, மவுண்டன் வியூ, சி.ஏ 94043, அமெரிக்கா வழங்கிய “கூகிள் மேப்ஸ்” சேவையிலிருந்து வரைபடங்களை ஒருங்கிணைக்கிறோம். செயலாக்கப்பட்ட தரவுகளில், குறிப்பாக, பயனர்களின் ஐபி முகவரிகள் மற்றும் இருப்பிடத் தரவு ஆகியவை இருக்கலாம், இருப்பினும், அவற்றின் அனுமதியின்றி சேகரிக்கப்படுவதில்லை (வழக்கமாக அவர்களின் மொபைல் சாதனங்களின் அமைப்புகளின் சூழலில்). தரவை அமெரிக்காவில் செயலாக்க முடியும். தரவு பாதுகாப்பு: https://www.google.com/policies/privacy/, தெரிவு செய்க: https://adssettings.google.com/authenticated.\nGoogle எழுத்துருக்களின் பயன்பாட்டிற்கான தரவு பாதுகாப்பு அறிவிப்பு\nகூகிள் எல்.எல்.சி, 1600 ஆம்பிதியேட்டர் பார்க்வே, மவுண்டன் வியூ, சி.ஏ 94043, அமெரிக்காவிலிருந்து எழுத்த���ருக்களை (“கூகிள் எழுத்துருக்கள்”) ஒருங்கிணைக்கிறோம். தரவு பாதுகாப்பு: https://www.google.com/policies/privacy/, தெரிவு செய்க: https://adssettings.google.com/authenticated.\nபேஸ்புக் கூடுதல் பயன்பாடு தனியுரிமை அறிக்கை (பொத்தான் போன்றவை)\nஎங்கள் நியாயமான நலன்களின் அடிப்படையில் (அதாவது கலை என்ற பொருளுக்குள் எங்கள் ஆன்லைன் சலுகையின் பகுப்பாய்வு, தேர்வுமுறை மற்றும் பொருளாதார செயல்பாட்டில் ஆர்வம். 6 பாரா. 1 லிட்டர் எஃப். ஜிடிபிஆர்), சமூக வலைப்பின்னல் ஃபேஸ்புக்.காமில் இருந்து சமூக செருகுநிரல்களை (“செருகுநிரல்கள்”) பயன்படுத்துகிறோம். பேஸ்புக் அயர்லாந்து லிமிடெட், 4 கிராண்ட் கால்வாய் சதுக்கம், கிராண்ட் கால்வாய் துறைமுகம், டப்ளின் 2, அயர்லாந்து (“பேஸ்புக்”) ஆல் இயக்கப்படுகிறது. செருகுநிரல்கள் தொடர்பு கூறுகள் அல்லது உள்ளடக்கத்தைக் காண்பிக்கலாம் (எ.கா. வீடியோக்கள், கிராபிக்ஸ் அல்லது உரை பங்களிப்புகள்) மற்றும் பேஸ்புக் லோகோக்களில் ஒன்று (நீல நிற ஓடுகளில் வெள்ளை “எஃப்”, “போன்ற”, “போன்ற” அல்லது “கட்டைவிரல்” அடையாளம் ) அல்லது “பேஸ்புக் சமூக செருகுநிரல்” உடன் குறிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் சமூக செருகுநிரல்களின் பட்டியல் மற்றும் தோற்றத்தை இங்கே காணலாம் https://developers.facebook.com/docs/plugins/.\nபேஸ்புக் தனியுரிமை ஷீல்ட் ஒப்பந்தத்தின் கீழ் சான்றிதழ் அளிக்கப்படுகிறது, இது ஐரோப்பிய தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு இணங்க உத்தரவாதம் அளிக்கிறது (https://www.privacyshield.gov/participant\nஅத்தகைய சொருகி உள்ளடக்கிய இந்த ஆன்லைன் பிரசாதம் ஒரு பயனர் ஒரு பயனர் அழைக்கும் போது, அவர்களின் சாதனம் பேஸ்புக் சர்வர்கள் ஒரு நேரடி இணைப்பு நிறுவுகிறது. சொருகி உள்ளடக்கத்தை பயனர் நேரடியாக பேஸ்புக் மூலம் அனுப்பப்படுகிறது மற்றும் ஆன்லைன் மூலம் அவரை இணைக்கப்பட்டது. செயல்பாட்டில், செயலாக்கப்பட்ட தரவின் பயனர் சுயவிவரங்கள் உருவாக்கப்படலாம். ஆகையால், இந்த சொருகி உதவியுடன் பேஸ்புக் சேகரிக்கும் தரவுகளின் அளவைப் பற்றி எந்தவிதமான செல்வாக்கும் இல்லை, எனவே எங்கள் அறிவுக்கு ஏற்ப பயனர்களுக்கு தெரிவிக்கிறது.\nசெருகுநிரல்களை ஒருங்கிணைப்பதன் மூலம், ஆன்லைன் சலுகையின் தொடர்புடைய பக்கத்தை ஒரு பயனர் அணுகிய தகவலை பேஸ்புக் பெறுகிறது. பயனர் பேஸ்புக்கில் உள்நுழைந்திருந்தால், பேஸ்புக் தங்கள் பேஸ்புக் கணக்கிற்கு வருகையை ஒதுக்க முடியும். பயனர்கள் செருகுநிரல்களுடன் தொடர்பு கொள்ளும்போது, எடுத்துக்காட்டாக, லைக் பொத்தானை அழுத்துவதன் மூலம் அல்லது கருத்துத் தெரிவிப்பதன் மூலம், தொடர்புடைய தகவல்கள் உங்கள் சாதனத்திலிருந்து நேரடியாக பேஸ்புக்கிற்கு அனுப்பப்பட்டு அங்கு சேமிக்கப்படும். ஒரு பயனர் பேஸ்புக்கில் உறுப்பினராக இல்லாவிட்டால், பேஸ்புக் தனது ஐபி முகவரியைக் கண்டுபிடித்து சேமிக்கும் வாய்ப்பு இன்னும் உள்ளது. பேஸ்புக் படி, சுவிட்சர்லாந்தில் அநாமதேயப்படுத்தப்பட்ட ஐபி முகவரி மட்டுமே சேமிக்கப்படுகிறது.\nதரவு சேகரிப்பு மற்றும் பேஸ்புக் மூலம் தரவு சேகரிப்பின் பயன்பாட்டையும் நோக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உரிமைகள் மற்றும் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான விருப்பங்களை நிர்வகித்தல், இவை பேஸ்புக் தனியுரிமை கொள்கையில் காணலாம்: https://www.facebook.com/about/privacy/.\nஒரு பயனர் ஒரு பேஸ்புக் உறுப்பினராக இருந்தால், பேஸ்புக்கில் சேமித்து வைத்திருக்கும் பேஸ்புக் கணக்கில் அவரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவும் பேஸ்புக்கில் சேமித்து வைக்க விரும்பவில்லை என்றால், பேஸ்புக்கில் இருந்து வெளியேறி, எங்கள் குக்கீகளை நீக்கவும். விளம்பர நோக்கங்களுக்காக தரவுகளைப் பயன்படுத்துவதற்கான பிற அமைப்புகள் மற்றும் முரண்பாடுகள் பேஸ்புக் சுயவிவர அமைப்புகளில் சாத்தியமாகும்: https://www.facebook.com/settingstab=ads அல்லது அமெரிக்க பக்கம் வழியாக http://www.aboutads.info/choices/ அல்லது ஐரோப்பிய ஒன்றிய பக்க http://www.youronlinechoices.com/, அமைப்புகள் தளம்-சுயாதீனமானவை, அதாவது டெஸ்க்டா கம்ப்யூட்டர்கள் அல்லது மொபைல் சாதனங்கள் போன்ற எல்லா சாதனங்களுக்கும் அவை பயன்படுத்தப்படுகின்றன.\nட்விட்டர் பயன்படுத்துவதற்கான தனியுரிமை அறிக்கை\nட்விட்டர் சேவையின் செயல்பாடுகள் எங்கள் தளங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகளை ட்விட்டர் இன்க்., 795 ஃபோல்சோம் செயின்ட், சூட் 600, சான் பிரான்சிஸ்கோ, சி.ஏ 94107, அமெரிக்கா வழங்குகின்றன. ட்விட்டர் மற்றும் “மறு ட்வீட்” செயல்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பார்வையிடும் வலைத்தளங்கள் உங்கள் ட்விட்டர் கணக்கில் இணைக்கப்பட்டு பிற பயனர்களுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றன. மற்றவற்றுடன், ஐபி முகவரி, உலாவி வகை, அணுகப்பட்ட களங்கள், பார்வையிட்ட பக்கங்கள், ம��பைல் போன் வழங்குநர்கள், சாதனம் மற்றும் பயன்பாட்டு ஐடிகள் மற்றும் தேடல் சொற்கள் போன்ற தகவல்கள் ட்விட்டருக்கு அனுப்பப்படுகின்றன.\nபக்கங்களை வழங்குபவர் என்ற வகையில், தரவின் உள்ளடக்கம் அல்லது ட்விட்டரால் அதன் பயன்பாடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் - ட்விட்டர் தனியுரிமை கேடயம் ஒப்பந்தத்தின் கீழ் சான்றிதழ் பெற்றது, இதனால் அது ஐரோப்பிய தரவு பாதுகாப்பு சட்டத்துடன் இணங்குகிறது என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது (https://www.privacyshield.gov/participant\nInstagram இன் பயன்பாட்டிற்கான தரவு பாதுகாப்பு அறிவிப்பு\nஎங்கள் ஆன்லைன் பிரசாதத்திற்குள், இன்ஸ்டாகிராம் இன்க். எடுத்துக்காட்டாக, படங்கள், வீடியோக்கள் அல்லது உரை மற்றும் பொத்தான்கள் போன்ற உள்ளடக்கம் இதில் இருக்கலாம், இதன் மூலம் பயனர்கள் உள்ளடக்கம், உள்ளடக்கத்தின் ஆசிரியர்கள் அல்லது எங்கள் பங்களிப்புகளுக்கு குழுசேரலாம். பயனர்கள் இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராமில் உறுப்பினர்களாக இருந்தால், இன்ஸ்டாகிராம் மேற்கூறிய உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடுகளின் அழைப்பை அங்குள்ள பயனர்களின் சுயவிவரங்களுக்கு ஒதுக்க முடியும். Instagram இன் தனியுரிமை அறிக்கை: http://instagram.com/about/legal/privacy/.\nஇடுகைகள் பயன்படுத்த தனிக் கொள்கை\nஎங்கள் ஆன்லைன் பிரசாதத்திற்குள், Pinterest Inc., 635 ஹை ஸ்ட்ரீட், பாலோ ஆல்டோ, CA, 94301, அமெரிக்கா வழங்கும் Pinterest சேவையின் அம்சங்கள் மற்றும் உள்ளடக்கம் இணைக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, படங்கள், வீடியோக்கள் அல்லது உரை மற்றும் பொத்தான்கள் போன்ற உள்ளடக்கம் இதில் அடங்கும், இதன் மூலம் பயனர்கள் உள்ளடக்கம், உள்ளடக்கத்தின் ஆசிரியர்கள் அல்லது எங்கள் பங்களிப்புகளுக்கு குழுசேரலாம். பயனர்கள் Pinterest தளத்தின் உறுப்பினர்களாக இருந்தால், Pinterest மேற்கூறிய உள்ளடக்கங்கள் மற்றும் செயல்பாடுகளின் அழைப்பை அங்குள்ள பயனர்களின் சுயவிவரங்களுக்கு ஒதுக்க முடியும். Pinterest இன் தனியுரிமைக் கொள்கை: https://about.pinterest.com/de/privacy-policy.\nஇந்த நிபந்தனைகளின் விதிமுறை பயனற்றதாக இருந்தால், மீதமுள்ளவற்றின் செயல்திறன் பாதிக்கப்படாது. பயனற்ற விதிமுறை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட முறையில் நோக்கம் கொண்ட நோக்கத்திற்கு மிக அருகில் வரும் ஒரு விதிமுறையால் மாற்றப்பட வேண்டும். நிலைமைகளின் இடைவெளிகளுக்கும் இது பொருந்தும்.\nஎங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும், எங்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். உங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க விரும்புகிறோம்.\nசர்வைவ்ட் கொரோனா, கொரோனா, எக்ஸ்க்ளூசிவ் கொரோனா கலெக்ஷன், கொரோனார்ட், கொரோனா வைரஸ், கோவிட் 19, ஸ்டாப் கொரோனா, எஃப்.சி.கே.ஆர்.ஏ, கொரோனா வைரஸ் காமிக், ஃபேஷன், ஃபன், டாய்லெட் பேப்பர், ஹோம் ஆஃபீஸ், தனிமைப்படுத்தல், ஸ்டேஅத்ஹோம், ஸ்டைல், ஸ்டேஹோஹேஸ்\n© 2020, உயிர் பிழைத்த கொரோனா திருத்தினோம் Shopify\nசுவிஸ் ஃப்ராங்க் அமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் BRL அன்றில் இருந்து DKK SEK உள்ளது NOK ISK என்ன அதே ARS ஆஸ்திரேலிய டாலர் NZD MXN\nஎங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும், எங்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.\nஉள்ளீட்டைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆல்கஹால் உட்கொள்ளும் அளவுக்கு வயதாகிவிட்டீர்கள் என்பதை சரிபார்க்கிறீர்கள்.\nஉங்கள் வணிக வண்டி தற்போது காலியாக உள்ளது.\n- பொருட்களின் எண்ணிக்கையை ஒவ்வொன்றாகக் குறைக்கவும்\n+ கட்டுரை அளவை ஒவ்வொன்றாக அதிகரிக்கவும்\nடெலிவரி மற்றும் விலை தள்ளுபடிகள் புதுப்பித்தலில் கணக்கிடப்படுகின்றன\nநான் அதை ஏற்றுக்கொள்கிறேன் விதிமுறைகள் zu\nபொருட்களின் எண்ணிக்கையை ஒவ்வொன்றாகக் குறைக்கவும்\n+ கட்டுரை அளவை ஒவ்வொன்றாக அதிகரிக்கவும்\nபொருட்களின் எண்ணிக்கையை ஒவ்வொன்றாகக் குறைக்கவும்\n+ கட்டுரை அளவை ஒவ்வொன்றாக அதிகரிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=5&therivu=1286", "date_download": "2020-10-22T12:02:40Z", "digest": "sha1:EPOAGUYVN2AUW36HEIMBD6OICZ4UMAGQ", "length": 102135, "nlines": 168, "source_domain": "www.koormai.com", "title": "ஈழத் திரையுலகில் புதிய அத்தியாயம் திறக்கும் “சினம்கொள்” (கூர்மை - Koormai)", "raw_content": "\nதமிழர் தாயகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட முழுநீளத் திரைப்படம்\nஈழத் திரையுலகில் புதிய அத்தியாயம் திறக்கும் “சினம்கொள்”\nதடைகளையும் மதியால் வெல்லலாம் என்று நிரூபித்த இயக்குநருடன் சிறப்புப் பேட்டி\nபுதுப்பிப்பு: நவ. 07 20:27\nஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பாகப் பலத்த வரவேற்பை சினம்கொள் என்ற முழு நீளத்திரைப்படம�� பெற்றுள்ளது. இதன் இயக்குநரான ரஞ்சித் ஜோசப் தனது மதிநுட்பமான திரையாடலால் (screenplay) இலங்கை ஒற்றையாட்சி அரசு தமிழ்க்கலைஞர்கள் மீது விதித்திருக்கும் மூன்று நிர்ப்பந்தங்களுக்கூடாகவும் சுழியோடியிருக்கிறார். அது மட்டுமல்ல, பதினோர் இடங்களில் ஒலியைச் சற்றே தணிக்கை செய்தால் போதும் என்ற நிபந்தனையோடு இந்தியாவின் தணிக்கைக் குழுவின் அங்கீகாரத்தை வென்றெடுத்த முதலாவது ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்த திரைப்படைப்பாகவும் சினம்கொள் விளங்குகிறது. முழுமையாக ஈழத்தமிழ்க் கலைஞர்களின் நடிப்பில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் எழுபது இடங்களில் சினம்கொள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nதமிழகத் திரையுலகத்தின் புகழ்மிகு இயக்குநர் பாரதிராஜாவும் இயக்குநர் வெற்றிமாறனும் பிரபல திறமைநடிகர் நாசர் அவர்களும் சினம்கொள் தயாரிப்பை வியந்து பாராட்டியுள்ளனர்.\nபின்போர்க்காலத்து வன்னியின் துணிகரமான இளம் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்டிருக்கும் தீபச்செல்வன் சினம்கொள் திரைப்படத்தின் வசனத்தை அமைத்திருக்கிறார்.\nதோல்விமனப்பான்மைக்குப் பலியாகித் தமது படைப்பாற்றலை ஆற்றுப்படுத்த இயலாது தத்தளித்துக்கொண்டிருக்கும் கலைஞர்களால் அல்லற்படுவதல்ல ஈழத்தமிழர் தேசம் என்ற செய்தியைச் சொல்லவந்திருக்கின்ற புதிய தலைமுறைப் படைப்பாளியாக கனடாவில் வதியும் ஈழத்து இயக்குநர் ரஞ்சித் ஜோசப் அவர்களைக் காணமுடிகிறது.\nபங்கேற்ற பெரும்பாலான நடிகர்களுக்கு இதுவே முதல் திரைப்பட நடிப்பாக இருந்தபோதும், எங்குமே சலிப்புத் தட்டாத வகையில், இயல்பான நடிப்போடு, உயிரோட்டத்துடன் பார்ப்போரின் கவனத்தை முடிவுவரை ஈர்த்து வைத்திருக்கும் படைப்பாக, சினம்கொள் வெளிப்படுகிறது.\nஈழத்தமிழ் மக்களின், அவர்தம் முன்னாள் போராளிகளின், தற்கால வாழ்வியலை உலக மானுடத்துக்கும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கும் எடுத்தியம்பும் மண்சார்ந்த படைப்பொன்றை ஆக்கவேண்டும் என்ற தனது பல வருட உந்துதலின் வெளிப்பாட்டைத் தருணம் தவறாமல் செய்து முடித்திருக்கிறார் ரஞ்சித்.\nஈழத்திரைக்குப் புத்துயிரை ஊட்டியிருக்கும் அந்த இயக்குநரின் உள்ளக்கிடக்கை தான் என்ன என்ற ஆர்வத்துடன் கூர்மை இணையம் அவருடன் ஒரு தொலைபேசி நேர்காணலை மேற்கொண்டபோது நாம் ஊகித்ததை விடவும் ஆழமானவர் அவர் என்பதை உணர முடிந்தது.\n“இருண்டு கிடக்கிற இந்த நந்திக்கடல். இந்த நந்திக்கடலில் இருந்து எங்களுக்கொரு கண்ணகி வருவாள். அவளுடைய கோபத்தைத் தீர்க்க எந்தக் கடலாலும் ஏலாது,” என்ற அசரீரி தங்கள் படத்தின் ஒரு கட்டத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுகிறது, இந்த அசரீரி யாருடையது, இந்தக் கருத்தின் பின்புலத்தை விளக்கமுடியுமா\nஒரு திரைப்படத்தில் பொதுவான கதையாடலை உருவாக்குகின்றோம். அந்தக் கதையின் ஊடாக கதாபாத்திரங்களை வைத்துச் சொல்ல வேண்டிய எல்லா விடயங்களையும் நாங்கள் சொல்லியிருந்தாலும், கதையில் எங்கேயாவது ஓர் இடத்தில் ஓர் இயக்குநருடைய, எழுத்தாளனுடைய தனிப்பட்ட கருத்து “டைரக்டர் கட்” என்ற வடிவில் முன்வைக்கப்படுவதுண்டு.\nதமிழருடைய பண்பாட்டு இலக்கியங்களை நீங்கள் பார்க்கும்போது, பெண்களுடைய கதாபாத்திரங்கள் மிக ஆழமான கதாபாத்திரங்களாகவும் அந்தக் கதாபாத்திரங்கள் அடுத்த கட்டத்தை நோக்கிச்செல்வதையும் பலவிதமான காவியங்களில் படித்திருப்பீர்கள்.\nஅந்த அடிப்படையில்தான் நந்திக்கடலிலிருந்து எங்களுக்கு ஒரு கண்ணகி வருவாள் என்ற ஒரு கருத்தை ஓர் எழுத்தாளராக, ஓர் இயக்குநராக இந்தப் படத்தில் முன்வைக்கிறேன். இதை எனது தனிப்பட்ட கருத்தாகக் கூடச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இன்று வாழக்கூடிய அனைத்து ஈழத்தமிழர்களுடைய ஒருமித்த கருத்தாகவே அது இருக்கிறது.\nநீதி தவறியதால் கண்ணகி பாண்டிய மன்னனை இல்லாமல் ஆக்கினாள் என்பது வரலாறு. எங்களுக்கு எங்களது நீதி மறுக்கப்பட்டது. எங்கள் மக்கள் படுகொலை செய்யப்படும் போது சர்வதேசம் தனது கண்களை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தது.\nஅதாவது 2009 ஜனவரி காலகட்டத்தில் கிளிநொச்சிப் பகுதியிலிருந்து வெளியேறிய அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை போன்ற எல்லோருமே எங்கள் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு அமைதியாக அனுமதியைக் கொடுத்துவிட்டுத்தான் வெளியேறியிருக்கிறார்கள்.\nஆகவே, எங்கள் மக்கள் மீதான இனப்படுகொலைக்கும் எங்களுடைய வீழ்ச்சிக்கும் இன அழிப்புக்கும் சர்வதேசமே முக்கியமான ஒரு காரணம் என்பதை நான் பார்க்கிறேன்.\nஎங்களுக்கு மறுக்கப்பட்ட இந்த நீதியை மீண்டும் நாம் பெற்றுக் கொள்ளுவோம் என்ற கருத்தும் இவ்வாறானதே.\nதமிழருடைய பண்பா��்டு இலக்கியங்களை நீங்கள் பார்க்கும்போது, பெண்களுடைய கதாபாத்திரங்கள் மிக ஆழமான கதாபாத்திரங்களாகவும் அந்தக் கதாபாத்திரங்கள் அடுத்த கட்டத்தை நோக்கிச்செல்வதையும் பலவிதமான காவியங்களில் படித்திருப்பீர்கள்.\nஏன், இலங்கையின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் கூட விஜயன் இங்கு வருகை தந்தபோது அவனால் ஏமாற்றபட்டவள் ஒரு பெண்.\nஎங்களுடைய நீதிக்காக நிச்சயமாக ஒரு பெண் வடிவில் தான் நீதிக்கான போரட்டம் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் இது ஓர் இயக்குநருடைய அதீதமான ஆசையாகவும், கதைக்களத்தில் முன்வைக்கப்படும் கருத்தாகவும் தான் நான் இதைப் பார்க்கிறேன். எங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியைக் கேள்விக்குள்ளாக்கப் போவது இந்த நந்திக்கடலிலிருந்து வீழ்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களிலிருந்து எழப்போகின்ற ஓர் உன்னதமான சக்தியாகத்தான் இருக்கும்.\nவிடுதலைக்கான மிகப் பெரிய சக்தியே பெண்கள் தான். ஒரு நாட்டை நாம் தாய்நாடு என்கின்றோம். தாய்த்தேசம் என்கின்றோம், மொழியைத் தாய்மொழி என்கின்றோம். அந்த அடிப்படையில் எங்களுக்கான ஒரு நீதியை தாய்மை நிறைந்த பெண்களின் தலைமுறையால் பெற்றுக்கொள்வோம் என்று அந்த நந்திக்கடலிலிருந்து எங்களுக்கு ஒரு கண்ணகி வருவாள் என்பதன்மூலம் நான் வெளிப்படுத்துகிறேன்.\nஇயக்குநர் பாரதிராஜாவைப் போல இந்தப் படத்தைப் பார்த்த வேறு சினிமாத் துறை சார்ந்தவர்களின் விமர்சனம் எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா\nதமிழகத்திலிருந்து பலவிதமானவர்கள் இந்தத் திரைப்படத்தை இதுவரை பார்த்திருக்கிறார்கள். இயக்குநர் பாரதிராஜா, நாசர் போன்ற இன்னும் பலர். இதில் முக்கியமாக, பாரதிராஜா அவர்கள் உணர்வுரீதியாக, தமிழ்மொழி, விடுதலைப்போராட்டம் என்ற ரீதியில் எங்கள் கருத்தோடு ஒத்துப்போகக் கூடியவராகத்தான் இருப்பார்.\nஆனால், நாசரைப் பொறுத்தவரைக்கும் ஒரு மொழிக்குள் தன்னைச் சிறைப்படுத்திக்கொள்பவர் அல்ல. முழுமையாக ஒரு கலைஞராகவே தன்னை அடையாளப்படுத்தக் கூடியவர் அவர். தமிழ் நடிகர் என்பதில் அவர் என்றும் மாறுபடுவதில்லை. ஆனால், தான் ஒரு நடிகன் அதற்குப் பிறகுதான் தான் எந்த மொழியைச் சார்ந்தவன் என்பது அவரது கருத்தாக இருக்கும்.\nஅந்தமாதிரியான ஒருவரிடமிருந்து சினம்கொள் திரைப்படத்தைப் பற்றி வ���ளிப்பட்டிருக்கும் கருத்தை மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன்.\nஈழம் சார்ந்த போராட்டத்தை, அந்த மக்களின் பிரச்சனைகளை நாங்கள் தெளிவாகப் பேசியிருப்பதாக நாசர் நம்புகிறார். இது சிங்கள மக்களிடமும் போய்ச்சேரவேண்டும் என்பது சிங்கள இயக்குநர்களின் கருத்தாக இருப்பதாகவும் நாசர் சொன்னார்\nஈழம் சார்ந்த பல திரைப்படங்களில் நடிக்கச் சொல்லி பலர் கேட்டிருந்தாலும், அந்தத் திரைப்படங்களில் மனம் ஒவ்வாததால் அவர் நடிக்க முன்வரவில்லை. ஆனால், இந்தச் சினம்கொள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நாங்கள் நாசரை அணுகியிருந்தோம். நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். பின்னர், நேரம் கிடைக்காததால் அவரால் நடிக்க முடியாமற் போய்விட்டது.\nஇந்தத் திரைப்படத்தைப் பார்த்தபின்னர், தான் நடிக்காமல் இருந்ததால் இதன் உண்மைத்தன்மை அப்படியே இருக்கிறது. தான் நடித்திருந்தால் அது நடிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும் நிலை தோன்றியிருக்கலாம் என்ற கருத்தைச் சொன்னார். தன்னை ஒரு நடிகனாகத்தான் மக்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் தான் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தைத் திரையில் பார்த்தபோது அது இயல்பான கதாபாத்திரமாக வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதுவே அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி என்றும், தான் நடித்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை நீங்கள் இழந்திருப்பீர்கள் என்றும் நாசர் சொன்னார். இது அவருடைய முக்கியமான ஒரு கருத்து.\nஇலங்கையில் உள்ள சிங்கள இயக்குநர்களிடமும் அவருக்குத் தொடர்பு இருக்கிறது. பிரசன்னா விதானகே போன்ற பெரிய பெரிய இயக்குநர்களுடன் தொடர்பில் இருக்ககூடியவர். அவர்களிடத்தில் இந்த சினம்கொள் திரைப்படத்தை பற்றியும், இது எவ்வளவு முக்கியமான படம் என்பதைப் பற்றியும் நாசர் பேசியிருக்கிறார். இந்தப் படத்தைச் சிங்கள மொழியில் இலங்கையில் வெளியிடவேண்டும் என்ற கருத்தில் அவர்கள் ஆணித்தரமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.\nஈழம் சார்ந்த போரட்டத்தை, அந்த மக்களின் பிரச்சனைகளை நாங்கள் தெளிவாகப் பேசியிருப்பதாக நாசர் நம்புகிறார். இது சிங்கள மக்களிடமும் போய்ச் சேரவேண்டும் என்பது சிங்கள இயக்குநர்களின் கருத்தாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.\nகாசி ஆனந்தன் அண்ணா மற்றும் இயக்குந���் வெற்றிமாறன் போன்றோரும் இந்தப் படத்தைப் பார்த்தார்கள்.\nவெற்றிமாறனைப் பொறுத்தவரைக்கும் சினம்கொள்ளை ஈழத்திரையின் முக்கியமான ஒரு முதற்படைப்பாகவே தான் கருதுவதாகச் சொல்லியிருக்கிறார்.\nதிரைப்படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் ஈழத்திலிருந்து ஒரு முக்கியமான திரைப்படமாகவே இதைப் பார்க்கின்றனர். கதை சொல்லலில், ஈழத்தவர்களுடைய மொழியை எந்தவொரு இடத்திலும் சிதைக்காமல் காட்சிப்படுத்தலில், பொதுவான இந்திய சினிமாவின் அடையாளத்தைத் துறந்து, தனக்கான ஓர் அடையாளத்தோடு வரக்கூடிய திரைப்படமாகச் சினம்கொள் படத்தை அவர்கள் பார்க்கின்றனர்.\nஇவ்வாறான ஒரு திரைப்படத்தை இலங்கையில், அதுவும் குறிப்பாக தமிழர் தாயகத்தில், காட்சிப்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகியது\nஇலங்கையின் திரைப்படங்கள் என்று சொன்னால் சிங்களத் திரைப்படங்கள் தான் (உலக அரங்கில்) இன்று அடையாளப்படுத்தப்படுகின்றன. தமிழர்களுக்கான ஒரு திரை ஊடகம் என்பது இன்று இலங்கையில் கிடையாது.\nஆனால், இந்தச் சூழலில் நாங்கள் தமிழர் தாயகத்தில் எங்களுடைய படத்தை எடுப்பதற்கான சூழலை உருவாக்குவது என்பது இலகுவானதாக இருக்கவில்லை. காரணம், இதுவரைகாலமும் தமிழர்களுடைய தாயகப் பிரதேசத்தில் முழுமூச்சிலான திரைப்படங்கள் விடுதலைப் போராட்டக் காலங்களில் பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், முழுமையான படைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் அங்கு இருந்திருந்தாலும் அவை நிறைவேறியிருக்கவில்லை.\nஇலங்கையின் இறைமைக்கு எதிராக எதுவும் இருக்கக்கூடாது. இரண்டாவது முப்படைக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் இருக்கக் கூடாது. மூன்றாவதாக பிரிவினைவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை திரைப்படங்களில் பேசக்கூடாது. இந்த மூன்று காரணிகளைத் தவிர்த்துத்தான் திரைக்கதையை எழுதவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எங்கள் மீது இருந்தது\nஇந்தக் காலகட்டத்தில் இந்தத் திரைப்படத்தை உருவாக்க நாங்கள் அங்கே போயிருந்த போது பலவிதமான பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. முதலாவதாக இந்தத் திரைக்கதையை நாங்கள் எழுதி இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன அமைப்புக்கு அனுப்பவேண்டும். அவர்கள் திரைக்கதையைப் படிப்பதற்கு முன்பாகவே எங்களுக்கு மூன்று முக்கியமான காரணிகளை சொல்லிவிட்டார்கள்.\nமுதலாவதாக, இலங்கையின் இறைமைக்கு எதிராக எதுவும் இருக்கக்கூடாது. இரண்டாவது முப்படைக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் இருக்கக் கூடாது. மூன்றாவதாக, பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் திரைப்படத்தில் பேசக்கூடாது. இந்த மூன்று காரணிகளைத் தவிர்த்துத்தான் திரைக்கதையை எழுதவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எங்கள்மீது இருந்தது.\nமுடிந்தளவுக்கு ஒரு திரைக்கதையை உருவாக்கி அவர்களுக்கு அனுப்பி இருந்தோம். அவர்கள் அதைப் பார்த்துப் படித்துவிட்டுத்தான் எங்களுக்கு அனுமதியை வழங்கினார்கள். அந்த அனுமதிகூட எங்களுக்கு அவ்வளவு விரைவாகக் கிடைத்துவிடவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நாங்கள் காத்திருந்தோம். பலவிதமான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். பல கேள்விகள் எங்களிடம் தொடுக்கப்பட்டன.\nஏன் இந்தத் திரைப்படத்தை உருவாக்குகிறீர்கள். கதாநாயகனின் கதாபாத்திரம் ஏன் இப்படி இருக்கிறது, ஏன் அப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் வினவினார்கள். மேலும், நீங்கள் திரைப்படத்தில் சொல்வது பொய்யாக இருக்கிறது போன்ற பலவிதமான கேள்விகளைச் சந்தித்தோம். அதன் பிறகே அனுமதி கிடைத்தது.\nசினம்கொள் திரைப்படத்தின் கதை வடமாகாணத்தில் நடைபெறுகிறது. முக்கியமாக யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், என்ற மூன்று மாவட்டங்கள் அடங்கிய பிரதேசத்தில் கதை நடப்பதாக நாங்கள் முடிவெடுத்தோம்.\nஇறுதி யுத்தத்தில் கைதாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகி வரும் ஒரு போராளியின் பயணம்தான் சினம்கொள்.\nஅவனது பயணம் கிளிநொச்சி றெயில் நிலையத்தில் தொடங்கி இறுதியில் யாழ்ப்பாணம் சென்றடைவதாக கதை இருக்கும். கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களின் ஊடாக இந்தப் பயணம் இடம் பெறுவதாக வடிவமைக்க முடிவெடுத்தோம்.\nகாட்சிப் பதிவுக்குத் தேவையான இடங்களை (ஒரு சிந்தனையின் அடிப்படையில்) தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.\nஇந்தத் திரைப்படத்தை உருவாக்கும் காலத்தில் நாங்கள் பல இடையூறுகளைச் சந்தித்தோம். இலகுவாக தமிழரின் பிரச்சனைகளைப் பேசவோ, எங்கள் விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களைக் கூறவோ, எந்த ஒரு பிரச்சனையுமின்றி திரைப்படத்தை இலங்கையில் உருவாக்கமுடியுமென்பது சாத்தியமற்றது. இவை அனைத்தையும் தாண்டியே நாங்கள் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்.\nமூன்று மாவட்டங்களிலுமான சினம்கொள் படத்தின் காட்சிப்படுத்தல் பற்றி மேலும் விபரமாகச் சொல்லமுடியுமா\nசினம்கொள் திரைப்படத்தை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், இந்த மூன்று மாவட்டங்களில் எடுத்திருக்கிறோம். எனது மண்ணான ஈழத்திலிருந்து விலகிக் கனடா போகும்போது எனக்குத்தெரிந்த ஊர்கள் என்பது நீர்வேலி, இளவாலை, கோப்பாய், இருபாலை, யாழ்ப்பாணம். அவ்வளவுதான் எனக்கு தெரியும். ஆனால் இந்த சினம்கொள் திரைப்படத்துக்கான ஒரு பயணத்தை நாங்கள் ஆரம்பித்தோம்.\nஇந்த இடங்களில் ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவங்கள் நடந்திருக்கிறது. 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் நடத்திய திருநெல்வேலி தாக்குதல். அந்த இடத்தில் ஒரு காட்சியை படம் பிடித்துள்ளோம்\nஇங்கு ஒரு முக்கியமான விடயத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற எழுபதுக்கும் மேற்பட்ட இடங்கள் அத்தனையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தின் முக்கியமான சம்பவங்கள் நடந்த இடங்கள்.\nபோராட்டம் நடந்த அந்த இடங்களை எப்படி நீங்கள் ஒரு பார்வையாளனுக்குக் காண்பிக்க முடியுமெனச் சிலர் என்னிடம் கேட்டனர். சில இடங்களில் சொல்லமுடியாது. இருந்தாலும் ஒரு இயக்குநராக நான் ஆசைப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால், இந்த இடங்களில் முக்கியமான வரலாற்றுச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.\nஉதாரணமாக, 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்திய திருநெல்வேலி. அந்த இடத்தில் ஒரு காட்சியைப் படம் பிடித்துள்ளோம்.\nகோட்டைக்கு முன்னால் இருக்கும் அந்த முற்றவெளிப் பகுதியில் ஒரு காட்சியைப் பதிவு செய்துள்ளோம். மேலும் திலீபன் அண்ணா உண்ணாவிரதமிருந்த இடத்தைப் பதிவு செய்துள்ளோம். இப்படியாக விடுதலைப் போராட்டம் நடந்த, மிக முக்கியமான போராளிகள் நடந்து, விழுந்து, மரணித்த இடங்களை இத்திரைப்படக் காட்சிகளில் பதிவு செய்துள்ளோம். இம்ரான் பாண்டியன் போன்ற போராளிகள் தங்களுடைய உயிரை விட்ட இடங்களில் கூட இந்தக் காட்சிப் பதிவு இடம்பெற்றது. அதை என்னுடைய ஒரு ஆசையாகவே நான் எடுத்துக்கொண்டேன். சினம்கொள் திரைப்படத்தில் எழுபதுக்கும் மேலான இடங்களைப் பதிவு செய்துள்ளோம். அந்த இடங்களை வரலாற்றில் பதிவு செய்யவேண்டும், அந்த இடங்களில் எம���ு கதையின் காட்சிப்படுத்தல் இருக்கட்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது.\nதொண்டைமானாறு பாலமாக இருக்கட்டும், அதற்கு முன்னால் இருக்கக் கூடிய ஒரு முக்கியமான வீதி. இப்படிப் பல இடங்கள்.\nகிளிநொச்சியில் 1980களுக்குப் பிறகு ஒரு தலைமுறைக்கு றெயில் நிலையமே தெரியாமல் இருந்த இடத்தில்தான் மிக முக்கியமான சண்டைகள் நடந்திருக்கிறது. ஒரு தலைமுறைக்கே அங்கு ஒரு றெயில்வே நிலையம் இருந்தது தெரியாது.\nஅதேமாதிரி, முள்ளிவாய்க்கால், கேப்பாப்புலவு, நந்திக்கடல் ஓரம், மேலும் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, மணற்காடு, இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nதீவுப் பகுதிகளாக இருக்கக்கூடிய அராலி, ஊர்காவற்துறை, மண்டைதீவு, சிறுத்தீவு.\nகடலில் குருநகர் பகுதியிலிருந்து ஐம்பது படகுகளில் பயணித்து கௌதாரிமுனை வரை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம். வரலாற்றில் மிக முக்கியமான சோழனால் உருவாக்கப்பட்ட கோயில் இன்றும் கௌதாரிமுனைப் பகுதியில் இடிந்த நிலையில் காணப்படுகின்றது. சுமார் ஆயிரத்தைநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்று சொல்கிறார்கள். அப்படி முக்கியமான இடமான கௌதாரிமுனை யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்கள் மிக எளிதாக யாழ்ப்பாணத்தைக் கைக்குள் கொண்டுவர முடியும் என்பார்கள். அந்தப் பகுதியிலும் இத்திரைப்படத்தின் மிக முக்கியமான காட்சிகளைப் பதிவு செய்துள்ளோம்.\nஇவ்வாறு மூன்று மாவட்டங்களின் முக்கியமான நிலப் பிரதேசங்களை திரைப்படத்துக்காக காட்சிப்படுத்தியுள்ளோம்.\nதோல்விமனநிலைக்குப் பலியாகாமல் பின் போர்க்காலத்தின் ஓர்மத்தை வெளிக்கொணர்ந்த ஓர் அபூர்வமான கலைப்படைப்பாக சினம்கொள் படத்தைப் பார்க்கின்றபோது உணரமுடிந்தது. இது குறித்த தங்கள் மனப்பாங்கை விபரியுங்கள்.\nஉங்கள் கேள்வியில் இருப்பதுபோல் நாங்கள் தோற்றுப் போனவர்கள் என்ற அந்த மனப்பான்மை அதிகமான ஈழத்தமிழர்களின் மத்தியில் இருப்பதாகவே நான் உணர்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் தோற்றுப்போனவர்கள் என்ற உணர்வு என்றைக்குமே எனக்கு இருந்தது கிடையாது.\nஎங்களது அடுத்தடுத்த தலைமுறைகள் தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஓர் உன்னதமான விடுதலை வேட்கையை சினம்கொள் திரைப்படத்தில் நாங்கள் முன்வைத்துள்ளோம்\nநாம�� எதுவும் இல்லாமல்தான் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் அந்தப் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டு சர்வதேசத்திலே ஒலிக்கக்கூடிய ஒரு சூழலை நாம் உருவாக்கியிருக்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு போராட்டம் என்றுமே தோற்றுப் போவது கிடையாது.\nஇன்று இருக்கும் சூழலைத் தாண்டி நாங்கள் மீண்டும் ஒரு அரசியல் ரீதியாகவோ, ஏதோ ஒரு ரீதியில், எங்களுக்கான விடுதலையைப் பெற்றெடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் இங்கு தோல்வி என்பதற்கான எண்ணம் எங்களுக்கு இருக்கவேண்டியதன் அவசியமே இல்லை.\nஎங்களுடைய பிரச்சனைகள் தார்மீகமானவை என்பதோடு, எங்களுடைய கோரிக்கைகள், எங்கள் மண்ணில் நாம் வாழ வேண்டும்; எங்களது மண்ணில் நாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்; எங்களது அடுத்தடுத்த தலைமுறைகள் தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே. இந்த உன்னதமான விடுதலை வேட்கை கொண்டு தான் இந்தப் போராட்டம் உருவக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் எங்களது விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்தது, நடந்து கொண்டும் இருக்கிறது. இந்த மக்களுடைய பிரச்சனைகளைப் பேசவேண்டிய ஒரு படைப்பாக சினம்கொள் உருவாகும் போது அதில் உண்மைத்தன்மை நிறைய இருக்கும். அவர்களுடைய தார்மீகத்துக்கான, அவர்களுடைய விடுதலைக்கான தேவைக்கான விடயங்கள் நிச்சயமாக சினம்கொள்ளில் இருக்கின்றன.\nஉண்மைக்கான போராட்டத்தையும், உணர்வுகளையும், அந்த மக்களின் உண்மையான வலிகளையும் பேசும்போது, அந்த வலிகளுக்கூடாக ஒரு சிறப்பான படைப்பு உருவாகும் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாகவே இருக்கும்.\nதிரைப்படத்தில் போராளியாக இருந்தாலும் சரி, மக்களாக இருந்தாலும் சரி, இந்தத் திரைப்படத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய ஏனைய கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, அவர்களது மனதில் ஒரு இடைநிலையைத்தான் உணர்கிறார்களே தவிர அவர்கள் தோற்றுப் போனவர்களாக எண்ணுவது இல்லை.\nநாம் விழுந்து விட்டோம் இனி எழ முடியாத சூழலில் இருக்கிறோம் என்ற எண்ணப்பாடு இருக்கமுடியாத ஒரு சூழலைத் தான் இந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது. அந்தவகையிலே சினம்கொள் கதாபாத்திரத்தின் ஊடாக ஒரு நம்பிக்கை தெரிவிக்கும் வெளிப்பாடாகவே இருக்கும். நாங்கள் தோற்றுவிட்டோம் என்ற கேள்வியை உடைத்திருக்கிறோம��. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முடிவினூடாகவும் கூட அவர்கள் பேசிவிட்டுப் போகக்கூடிய எல்லாமே ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.\nஒரு புலம் பெயர் ஈழத்தமிழ் இயக்குநரால் இந்தப் படம் இயக்கப்பட்டிருப்பதான ஓர் உணர்வு இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஏற்படவில்லை. அந்த அளவுக்குத் தங்களால் இயக்கமுடிந்தமைக்கான முன் தயாரிப்பு பற்றி சொல்லமுடியுமா\nசினம்கொள் திரைப்படத்தின் முன் தயாரிப்பு பற்றி சொல்லவேண்டுமானால் நான் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னால் சென்று இதைப் பற்றிப் பேசவேண்டும்.\nநான் கனடாவில் படித்தது திரைப்படத்துறை சம்பந்தப்பட்டதுதான். சினிமாவின் மீது ஓர் ஆர்வம் எனக்கு இருந்தாலும் எங்களுடைய மண்சார்ந்த கதைகளையும், எங்களுடைய ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும் சர்வதேச சமூகத்துக்குத் திரை மூலம் கொண்டு போகவேண்டும் என்ற கருத்து என்னுள் உருவாகியிருந்தது.\nஇதற்கு முக்கிய காரணம் 2005 ஆம் ஆண்டு சுனாமியின் ஓராண்டு நினைவுநாளுக்குத் தாயகத்துக்கு சென்றிருந்த வேளையில் அங்கு இருந்த முக்கியமானவர்களோடு இதைப் பற்றிக் கதைக்கும் வாய்ப்பு உருவாகியமையே.\nஎங்கள் தேச விடுதலைப் போராட்ட அவசியம் பற்றியும் நாம் அடுத்த தலைமுறைக்கு அதை எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அடுத்த சந்ததியினருக்கு மட்டுமில்லாமல் இந்த உலகில் வாழும் வேற்று இன மக்களிடமும் எங்களது உரிமை சார்ந்த இந்தப் போராட்டத்தின் தேவையைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு சினிமா ஒரு முக்கிய ஊடகமாகப் பயன்படும் என்ற ஒரு கருத்தும் அங்கு பேசப்பட்டது.\nஒரு மண்ணின் விடுதலைப்போராட்டத்தில் ஆயுதப்போராளிகள் விடுதலைக்காக எந்தளவுக்குப் போராடுகிறார்களோ அதே அளவுக்கு அந்த மண்ணைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் என எல்லாருமே தன் துறை மூலம் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற கருத்து அங்கு முன்வைக்கப்பட்டது.\nஅந்த அடிப்படையிலே, சினிமா என்பது தற்போது சர்வதேச தளத்தில் ஒரு முக்கியமான ஊடகமாக இருக்கிறது. வரலாற்றிலே நடந்த முக்கியமான சம்பவங்களும் கதைகளும் திரைப்படங்கள் மூலமாக இன்றைய தலைமுறைக்கு அது கடத்தப்படுகிறது.\nஅந்த வகையில் எங்கள் தேச விடுதலைப் போராட்ட அவசியம் பற்றியும் நாம் அட���த்த தலைமுறைக்கு அதை எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.\nஅடுத்த சந்ததியினருக்கு மட்டுமில்லாமல் இந்த உலகில் வாழும் வேற்று இன மக்களிடமும் எங்களது உரிமை சார்ந்த இந்தப் போராட்டத்தின் தேவையைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு சினிமா ஒரு முக்கிய ஊடகமாகப் பயன்படும் என்ற ஒரு கருத்தும் அங்கு பேசப்பட்டது.\nஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் ருவாண்டாவில் நடந்த அந்த இனப் படுகொலையைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்த ஒரு காரணமாக இருந்தது. அதைப் பார்த்த பிறகுதான் சர்வதேச மக்களுக்கு அந்த நாட்டில் நடக்கும் இனப்படுகொலையின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடிந்தது.\nவியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்த சண்டை என்று கேள்விப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கம்போடியாவில் அமெரிக்க இராணுவம் இனப்படுகொலையை நடத்தியது என்பதை வெளிக்காட்டிய ஒரு திரைப்படமாக கில்லிங் பீல்ட்ஸ் இருந்தது.\nஇந்த அடிப்படையில் எங்களது விடுதலைப் போராட்டத்தை, ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை, உரிமைப் போராட்டத்தை, சர்வதேசத் தளத்தில் கொண்டு போவதற்கு திரைப்படம் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கும் என்பதை முன்வைத்து, அந்த ஒரு காரணத்திற்காக இயங்க வேண்டும் என்ற ஓர் ஆவலில் தான் நான் இந்தியா சென்று திரைப்படம் சம்பந்தமாக மேலும் கற்றுக்கொண்டேன்.\nதொடர்ந்து எங்களுடைய மண்ணுக்கான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டேன். பத்து ஆண்டு போராட்டத்துக்கு பிறகு சினம்கொள் திரைப்படத்தை உருவாக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.\nஇந்தச் சினம்கொள் கதையை முதலில் ஒரு ஆவணப்படமாகவே தயாரிக்க முடிவு செய்தேன். தன்னுடைய நிலத்தை இழந்து தாம் வாழ்ந்த பூமியில் இருந்து துரத்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள் என்பதைப் பேசவேண்டிய ஓர் ஆவணமாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன்.\nஇராணுவத்தினுடைய முகாம்களாக செயல்படும் நிலங்கள், மக்களின் வீடுகள், காணிகள் கையகப்படுத்தப்பட்ட உடைமைகள், அங்கிருந்து துரத்தப்பட்ட மக்கள் தற்போது எங்கு வாழ்கிறார்கள் என்பவற்றைப் பேசும் திரைப்படமாகத் தான் முதலில் முயற்சித்து யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டோம்.\n2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் கழித்து, புலிகளின் தலைநகரமாக முன்னர் இருந்த, கிளிநொச்சி மாவட்டம் தற்போது சென்று பார்க்கையில் பல்வேறான மாறுதல்களுக்கு உள்ளாகியிருந்தது.\nஇவற்றைச் சர்வதேசத்துக்குக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் சினம்கொள் என்ற திரைப்படத்தை உருவாக்க முயற்சித்தோம்.\nஆரம்பக்கட்ட வேலைகளை தொடங்கினோம், முதலில் ஒரு குறுகிய முதலீடு தான் கிடைத்தது. பிறகு மேலும் இரண்டு மூன்று நபர்களின் துணையோடு சேர்ந்து ஒரு முழுநீளத் திரைப்படமாகவும், முழுக்க முழுக்க இதயத்திலே காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது.\n2017 ஆண்டு இலங்கையில் இருந்த சூழலில் எங்களுக்கு ஒரு படைப்பை உருவாக்கிட நேர்ந்தது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இன்று யுத்தத்துக்கு பிறகான காலகட்டத்தில் எங்களுடைய மக்களின் வாழ்வியலும் எந்த சூழ்நிலையில் இன்று இருக்கிறது என்பதை சர்வதேச சமூகத்துக்குச் சொல்லவேண்டிய உந்துதலின் காரணமாகத்தான் சினம் கொண்டு திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.\nஇந்த முழுநீளத்திரைப்படத்தை தயாரிக்கவேண்டும் என்ற ஆவல் தங்களுக்கு எப்போது, எவ்வாறு ஏற்பட்டதென்ற பின்னணியை சொல்வீர்களா\nபதின்மூன்று வயதில் என்னுடைய தாயகத்தை விட்டு வெளியேறினேன். 1990ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் என் தாய்நிலத்தை விட்டு வெளியேறி கொழும்பில் இரண்டு ஆண்டுகள் வசித்தபிறகு கனடாவிற்கு வந்து இங்கு நான் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு புலம்பெயர் தமிழனாக கனடாவின் கலாச்சாரத்தில்தான் அதிக ஆண்டுகள் என்னுடைய காலம் கழிந்திருக்கிறது.\nஇன்று வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய எனனைப்போன்ற தலைமுறையினரிடம் தாங்கள் ஒருவேளை தமது தாயகத்தில் வாழ்ந்திருந்தால் இந்த அளவுக்குத் தமது மண்ணை நேசித்திருப்போமா என்ற சந்தேகம் இருப்பதைக் கூட நான் பார்த்திருக்கிறேன். இளம் வயதில் எங்களுக்குள் விதைக்கப்பட்ட அந்த மண் சார்ந்த பண்புகள் என்றுமே அழிந்து போகாது\nஇந்தத் திரைப்படத்தைப் பார்த்த அனேகமானவர்கள் கேட்கும் கேள்வி ஒன்றிருக்கிறது. ஈழத்து வாழ்வியலும், அந்த கலாச்சாரமும், அந்த மண் சார்ந்த விழுமியங்களும் இயல்பாக இந்தப்படத்தில் கையாளப்படுவதென்பது வெளிநாட்டில் இருந்து வந்த ஓர் இயக்குநரால் எப்படிச் சாத்தியமாகியது என���ற கேள்வியே அது.\nநான் பதின்மூன்று வயதில் இந்த மண்ணை விட்டு வெளியேறியிருந்தாலும், அப்போது நான் எனது மண்ணைப் பற்றி அறிந்து கொண்டதை விடப் புலம்பெயர்ந்து வாழும்போதுதான் என்னுடைய மண்ணைப்பற்றியும் என்னுடைய தாயகத்தின் அழகைப்பற்றியும் அதற்குத் தேவையான விடுதலை பற்றியும் அதன் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் நிறைய அறிந்துகொண்டேன். என்னைப்போன்ற பலர் இவ்வாறே எமது தாயகத்தைப் பற்றிக் கற்றுக் கொண்டோம்.\nஇன்று வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய எனனைப்போன்ற தலைமுறையினரிடம் தாங்கள் ஒருவேளை தமது தாயகத்தில் வாழ்ந்திருந்தால் இந்த அளவுக்குத் தமது மண்ணை நேசித்திருப்போமா என்ற சந்தேகம் இருப்பதைக் கூட நான் பார்த்திருக்கிறேன்.\nஅப்படியாக, தமது மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து அடுத்த நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வாழ்ந்த இளையோர் தமது மண்ணையும், தேசத்தையும், மற்றைய எல்ல விடயங்களையும் அறிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇளம் வயதில் எங்களுக்குள் விதைக்கப்பட்ட அந்த மண் சார்ந்த பண்புகள் என்றுமே அழிந்து போகாது.\nநான் கனடாவில் குடி பெயர்ந்து வாழ்ந்தாலும் எனது தேசம் என்பது தமிழீழம் தான். காசி ஆனந்தனுடைய பாடல் வரிகளில் ஒன்று சொல்வது போல இந்த உலகத்தில் எங்குதான் வாழ்ந்தாலும் தன் அன்னை மண்ணின் மடியில் வாழ்வது போன்ற சுகமும் நிம்மதியும் எங்கேயுமே, என்றைக்குமே, எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்கப்போவதில்லை.\nஅந்த அடிப்படையில் உணர்வுரீதியாக எனது மண், எனது விடுதலைப்போராட்டம், என்னுடைய மக்கள், என்னுடைய போராளிகள், என்னுடைய தலைவர் என்ற அந்த ஓட்டத்தினூடாகத்தான் நாங்கள் கடந்த காலங்களிலிருந்து நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, எங்களுக்கான ஒரு படைப்பை உருவாக்கும் போது நாங்கள் ஒருபோதும் அந்நியப்படப்போவதில்லை.\nஎமது நிலத்தைப் பற்றிய எனது மக்களின் கதையை எடுப்பதற்கான தயாரிப்புகளை எமது விடுதலைப் போராட்டமே எமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இந்த உலகில் இன்று பரவி வாழும் அத்தனை ஈழத்தமிழ் இளைஞர், யுவதிகளுக்குமே, அவர்கள் அந்த மண்ணிக்குச் சென்றிருக்காவிடினும், அவர்களது வரலாற்றையும் அந்த மண்ணின் தேவையையும் விடுதலைப் போராட்டமே அவர்களுக்கு மிகச் சிறப்பாகக் கற்றுத் தந்திருக்கிறது.\nசின���்கொள் திரைப்படத்தில் ஈழமக்களின் யதார்த்தத்தைக் வெளிக்கொண்டுவருவதில் இன்னொரு முக்கிய காரணம் எழுத்தாளர் தீபச்செல்வன். அவரின் பங்கு பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அந்த மண்ணிலே தொடர்ந்து விடுதலைக் கருத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். விடுதலைப்போராட்ட காலத்தில் பல எழுத்தாளர்கள் போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தாலும் தற்போது தடம்மாறி விடுதலைப் போராட்டத்துக்கே எதிரானவர்களாக மாறிவிடும் நேரத்தில் விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தையும் ஆதரவான கருத்துக்களையும் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் தீபச்செல்வன் ஒருவர். இந்தத் திரைப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை அவர்தான் எழுதியிருக்கிறார்.\nஅவருக்கும் எனக்குமான பயணம் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்கிறது. அவருடன் தொடர்ந்து பயணிக்கையில் நான் அறியாதிருந்த, விட்டுப் போயிருந்த மேலும் சில விடயங்களை, பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த விடயங்களை, அறிந்து கொள்ளும் சூழல் இருந்தது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, எப்படி ஒரு புலம்பெயர்ந்த தமிழன் ஆகிய உங்களால் ஈழத்தில் நடக்கும் வாழ்வியலை முடிந்த அளவு சிறப்பாக கொண்டு வரமுடிந்தது என்று கேட்டால் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடம் தமது மண் சார்ந்த தேடலையும் அதன் மீது இருக்கும் காதலையும் தாயகத்தில் நடந்தேறிய விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்று தான் நான் சொல்வேன். நாம் எம் மண்ணை விட்டு விலகுவதில்லை.\nசினம்கொள் திரைப்படத்தில் ஈழத்தமிழ்க்கலைஞர்களினதும் தமிழகக் கலைஞர்களதும் வகிபாகம் எவ்வாறு இருக்கிறது\nசினம்கொள் திரைப்படத் தயாரிப்பைத் தமிழகத்தில் இருக்கும் சக தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் என எல்லாவிதமான தொழில்நுட்பக் கலைஞர்களையும் தாயகத்துக்கு வரவைத்து மேற்கொண்டோம்.\nஆனால், இந்தப்படத்தில் இருவரைத் தவிர மற்றைய நடிகர்கள் அனைவருமே வடமாகாணம், கிழக்கு மாகாணம், கண்டி ஆகிய இலங்கைத் தீவின் பகுதிகளில் வாழும் ஈழத்தமிழர்களே நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடித்திருப்பவர்களில் சிலரைத் தவிர மீதம் எல்லோருக்கும் இது முதல் திரைப்படம். சிலருக்கு இதற்கு முன்னால் நாடகங்கள�� நடித்திருக்கும் அனுபவம் இருந்தாலும் சினம்கொள் திரைப்படத்தின் மூலமாகவே இவர்கள் நடிகர்களாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர்.\nதிரைப்படத்துக்கு ஒளியமைப்பு செய்தவர்கள் முழுக்க முழுக்கச் சிங்களக் கலைஞர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்து தான் அவர்கள் வரவைக்கப்பட்டனர்.\nதமிழீழப் பிரதேசத்தில் இன்னும் முழுவதுமாக திரைப்படம் எடுக்க முறையான உபகரணங்கள் இல்லை. அந்த வகையில் ஈழத்தமிழர்கள் நடிகர்களாகவும், தமிழகத் தமிழர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகவும், ஒலியமைப்பு மற்றும் ஒப்பனையில் சிங்களக் கலைஞர்களும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாகவே இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.\nசினம்கொள் நிலத்தைப் பற்றி மட்டுமல்ல, எதிர்காலச் சந்ததியின் கல்வியைப் பற்றியும் அடுத்த தலைமுறையின் ஒழுக்கத்தைப் பற்றியும் கூடப் பேசவிழைகிறது. இவ்வாறு செய்கின்றபோது ஒரு பிரச்சாரத் தொனி வெளிப்படாமல் அதை நுட்பமாகக் கையாண்டிருக்கிறீர்கள். அதைப் பற்றி சிறிது விளக்கமுடியுமா\nஇந்தக் கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. உண்மையை எளிமையாகப் பேசுவதென்பதே அது. உதாரணமாக, எங்களது தேசியத் தலைவரின் உரையைச் சுட்டிக்காட்டலாம். விடுதலைப் போராட்டத்தையும், மக்களின் பிரச்சினைகளையும், சர்வதேச நிலைப்பாட்டையும், எங்களுக்கு எளிமையாக எடுத்தியம்புவதாக அவரது உரை இருக்கும். இயல்புநிலையை அதிலிருந்துதான் நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்.\nசமீபத்தில் தமிழகத்தில் இருக்கும் கலைஞர்களிடம் பேசுகையில் இதைக் குறிப்பிட்டேன். ஒரு படத்தின் நாயகன் தனது கிராமத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றாலே, அவனது உடல் மொழி மற்றும் கருத்துக்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட வீரியத்துடன் தமிழக சினிமாவில் காட்டப்படும். இதிலிருந்து எமது அணுகுமுறை வேறுபடுகிறது.\nஇந்தத் திரைப்படத்தில் நீங்கள் சொல்லக்கூடிய அரசியல் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், ஒரு போராளியின் மூலம் அதை மிகவும் இயல்பாக சொல்கிறீர்களே என்று என்னிடம் அவர்கள் கேட்கும்போது, அதற்குப் பதிலாக நான் சொல்வது, எங்களுடைய தளபதிகளின் வீரத்தை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் சண்டையின் போதும் மிக இயல்பாகவே சண்டையை விளக்கிக் கொண்டிருப்பார்களாம். நிறைகுடம் தளம���பாது என்ற ஒரு பழமொழி உண்டு, அதைப் போலவே அவர்கள் இருந்தார்கள். இயல்பான வாழ்வியலை நாங்கள் அவர்களிடத்தில் தான் கற்றுக் கொள்கிறோம். மிகப் பெரிய சாதனையாளர்கள் என்றைக்குமே தங்களைப் பற்றிய விவரங்களைப் பெரிதாக வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.\nபொதுவாக உலக சினிமாக்களிலும் போராளிகளின் கதாபாத்திரம் ஆணித்தரமானதாக புரட்சிகரமான சிந்தனையைச் சொல்லும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் திரைப்படங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றில் இருந்தும் இது வேறுபடுகிறது.\nசினம்கொள் திரைப்படத்தில் ஒரு போராளி தனது அடுத்த தலைமுறையோடு கல்வியைப் பற்றிப் பேசியிருக்கிறார். இந்த உலகத்தைக் கல்வியால் தான் வெல்ல முடியும் என்பதை எளிமையாகச் சொல்லிவிட்டுப் போயிருப்பார். அதுவும் ஒரு தந்தைக்கும் மகனுக்குமான ஓர் இயல்பான உரையாடலில் அதைப் பதிவு செய்திருப்பார். மிகப் பெரிய கருத்துகளை சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள்.\nஈழத் தமிழர்கள் பொதுவாகவே மிகவும் இயல்பாகப் பேசக்கூடியவர்கள். உணர்ச்சிவசப்படக்கூடிய சூழல் அதிகம் இருப்பதில்லை. எங்களது போராளிகளின் மூலமாகவும் தலைவர் மூலமாகவும் அதை நாம் கற்றுக் கொண்டோம். அதைப்போலவே தான் படத்தின் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.\nசினம்கொள் திரைப்படத்திற்கு இந்திய தணிக்கைச் சான்றிதழ் கிடைத்திருக்கிறதாக அறிகிறோம். அப்படியானால், முற்றுமுழுதாக ஈழத்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற முதலாவது ஈழத் தமிழர் போராட்டம் சார்ந்த திரைப்படமாக இது அமைகிறதா\nஈழம் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள், உதாரணத்திற்கு ஆணிவேர் போன்ற திரைப்படங்கள், ஈழத்திலே உருவாக்கப்பட்டபின்னர் இந்தியாவில் தணிக்கைக்காக அனுப்பப்பட்டன. ஆனால், தணிக்கைக் குழுவால் அவற்றுக்கான அனுமதி நிராகரிக்கப்பட்டது. தேன்கூடு என்ற திரைப்படம் முழுக்க முழுக்க ஈழத்தைப் பற்றிய திரைப்படம். இந்திய இயக்குநரால் உருவாக்கப்பட்டது. பல காட்சிகள் தமிழகப் பிரதேசத்திலே படம்பிடித்து உள்ளனர். இந்தியத் தணிக்கைக் குழு அந்தப் படத்துக்கும் அனுமதி வழங்கவில்லை.\nமேலும் சில திரைப்படங்கள் மறுதணிக்கைக்கு உட்பட்டு, டெல்லி மும்பை போன்ற நகரங்களில் இருக்கும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் போராடித் தோற்று இருக்கிறார்கள்.\nஅப்படியிருக்கையில், ஈழ மண்ணில் முழுவதுமாக எடுக்கப்பட்ட, அந்த மொழியைப் பேசி, அதே மண்ணைச் சேர்ந்த நடிகர்களால் நடிக்க வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்தியாவில் தமிழக தணிக்கைக்குழு பார்த்தவுடன் அனுமதி கொடுத்தது என்பது சினம்கொள் திரைப்படத்துக்கு தான். இது எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது.\nதிரைப்படத்தில் பதினொரு இடங்களில் இடம்பெறும் வசனங்களை மியூட் செய்யச் சொல்லியிருந்தார்கள். திரைப்படத்தில் எந்த ஒரு காட்சியையும் நிராகரிக்காமல் முழுத் திரைப்படமாக யூ என்ற சான்றிதழ் கொடுத்தனர்.\nஇந்தத் திரைப்படம் பேசக்கூடிய கருத்தானது ஈழ மக்களுக்கான அரசியல் சார்ந்தது. இதை நேரடியாக வசனங்களாக திரைப்படத்தில் வைக்காமல் சில குறியீடுகள் மூலம் சில காட்சிகளில் நாங்கள் சொல்லி இருக்கிறோம். நேரடியாகப் பிரச்சனைகளைக் காட்டியிருந்தால் தணிக்கைக் குழு நிச்சயம் காரணங்களைச் சொல்லி அனுமதியை மறுத்திருக்கவே வாய்ப்பிருக்கிறது.\nஆனால் திரையாடலைக் கையாண்ட விதம், குறிப்பாகக் குறியீடுகள் மூலம் கதை சொல்லப்படுவதால் தணிக்கைக் குழுவால் எந்த ஒரு நேரடிக் காரணத்தையும் சொல்ல முடியவில்லை. ஓர் ஈழத் திரைப்படத்துக்கு இந்தியாவில் தணிக்கைச் சான்று கிடைத்திருப்பதை ஒரு வெற்றியாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும் எங்களது திரைப்படங்களை அதிக அளவில் உருவாக்க முடியும்.\nஇலங்கையில் இந்தப் படம் திரையிடப்படும் வாய்ப்பிருக்கிறதா வேறு எங்கு திரையிட இருக்கிறீர்கள்\nஇலங்கையில் சினம்கொள் திரைப்படத்தைத் தணிக்கைக்குழுவினூடாக அங்கீகரிக்கச் செய்வதற்கான முன்னேற்பாட்டு வேலை நடந்து கொண்டிருக்கிறது.\nஇலங்கைத் தணிக்கை குழுவை உடனடியாக அணுகுவதால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.\nஇந்த வகையில் எங்களுககு ஆதரவான சிங்கள இயக்குநர்களிடம் இந்தத் திரைப்படத்தைத்திற்கான அனுமதியின் தேவை பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறோம்.\nசினம்கொள் திரைப்படத்தை ஒரு முக்கியமான சிங்கள இயக்குநருக்கு அண்மையில் காட்டினோம். நான் அங்கு இருக்கவில்லை எனது நண்பர் ஒருவர் குறித்த இயக்குநருடன் திரைப்படத்தை பார்த்தார். திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்த முதல் பதினைந்து நிமிடங்கள் வரும் காட்சிகளைப் பார்க்கும்போது மிகவும் பதட்டமாகவும், இலங்கை இறைமைக்கு எதிராக ஏதேனும் கருத்து அமைந்துவிடுமோ என்ற அச்சத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அந்தப் பதினைந்து நிமிடங்களின் பின்னர் அவர் திரைப்படத்தில் முழுவதாக மூழ்கிவிட்டார். படத்தைப் பார்த்த பிறகு அவருடைய கருத்தாக எனது நண்பரிடம் குறித்த இயக்குநர் சொன்ன விடயம் என்னவென்றால், இந்தத் திரைப்படம் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் வாழும் சிங்களவர்களுக்கும் காட்சிப்படுத்தப்படவேண்டும் என்பதாகும்.\nஒரு வாழ்வியலை இவ்வளவு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிற ஒரு திரைப்படமாக அவர் அதைப் பார்த்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இயக்குநர் ஒரு தமிழத் தேசியவாதியாக இருந்தாலும் ஒரு இனவாதியாக தன்னை அடையாளப் படுத்தாமல் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் என்றும் தெரிவித்தாராம். சினம்கொள் திரைப்படத்தில் சிங்களவர்களுக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.\nஉண்மை என்னவென்றால் எங்கள் தலைவருடைய கருத்தைத் தான் நாங்களும் சொல்லியிருக்கிறோம், சிங்களவர்களுக்கு எதிராக என்றுமே நாங்கள் இருந்ததில்லை. எங்களுடைய நிலத்தையும் உரிமையையும் பறிப்பவர்களுக்குத் தான் நாங்கள் எதிரானவர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தைத் தான் நாங்களும் முன்வைக்கின்றோம். உலகில் வாழும் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுடைய கருத்தும் இதுவே. நாங்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல எங்கள் உரிமையைப் பறிப்பவர்களை நாங்கள் எதிர்க்கின்றோம், அவ்வளவுதான்.\nஆகவே, இலங்கையில் வெளியிட முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது எனக்குத் தெரியவில்லை.\nசமீபத்தில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் டென்மார்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளில் சிறப்புக் காட்சிகளை நாங்கள் திரையிட்டிருந்தோம். திரைப்படத்தைப் பார்த்த ஈழத்தமிழர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.\nதமிழகத் திரைப்படங்கள் எப்படி ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் வெளியிடப்படுகின்றனவோ அதுபோலவே சினம்கொள் ��ிரைப்படமும் வெளிவரவேண்டும் என்பது எங்களுடைய ஆசை. அந்த ஆசையை வெற்றியாக மாற்றுவது ஒவ்வொரு தமிழர்களிடமும் இருக்கின்றது.\nபெரும்பாலான உலகத் திரைப்படங்கள் நேரடி ஒலிப்பதிவையே மேற்கொள்கின்றன. ஆனால், இந்தியப் படங்களில் ஒலி மீள்பதிவை (டப்பிங்) மேற்கொண்டே பெரும்பாலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்ற சூழல் நிலவுகிறது. சினம்கொள் திரைப்படத்தில் நேரடியான ஒலப்பதிவை நீங்கள் மேற்கொண்டிருப்பதை தமிழகத்து இயக்குநர் பாரதிராஜாவே பார்த்து அதிசயித்திருக்கிறார். அது பற்றி சிறிது விளக்கமுடியுமா\nஎந்தெந்த மாதிரியான தொழில்நுட்பங்களை சினம் கொள் திரைப்படத்தில் கையாள வேண்டும் என்று முதலில் பேசிக்கொண்டோம். முக்கியமாக லைவ் சவுண்ட். இந்த படத்தில் டப்பிங் இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.\nஏனென்று சொன்னால் ஈழத்திரை என்பது தற்போதுதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கள் நிலத்துக்கான கலைஞர்களின் நடிப்பும் திறமையும் இப்போதுதான் சிறுகச்சிறுக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டப்பிங் என்று போனால் அது ஒரு நாடகத் தன்மையை உருவாக்கிவிடும் என்ற அச்சம் எனக்கு ஏற்கனவே இருக்கிறது.\nஅதற்கு முன்னுதாரணங்களாக ஈழத்தில் ஏற்கனவே வெளிவந்த திரைப் படங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். அது ஒரு காரணம்.\nகனடாவில் திரைப் பயிற்சிபெற்றதனாலோ என்னவோ, இந்திய சாயலில் ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரமாக நடிக்கும்போது அந்தக் காட்சிகளை படம் பிடிக்கும்போது பேசுகின்ற அந்த இயல்புத் தன்மை இல்லாது போயிருப்பதை உணர்ந்திருக்கிறேன். இயல்புத்தன்மையுடன் உரையாடலைப் பதிவு செய்வதுதான் யதார்த்தமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பது என் எண்ணம்.\nஎடிட்டிங் செய்துவிட்டு மீண்டும் காட்சிகளில் வரும் ஒவ்வொரு பாவங்களுக்கும் ஏற்ப உணர்ச்சிகளைக் கூட்டிப் பேசுவது என்பது நடிப்பின் இயல்புத் தன்மையை அழித்துவிடுகிறது.\nபொதுவாக இந்தியத் திரைப்படங்களைப் பார்க்கும்போது வரும் கதாப்பாத்திரத்தின் உணர்வுகளுக்கும் உரையாடல்களும் வித்தியாசங்கள் காணப்படுகிறன. இத்தகைய திரைப்படங்கள் இயல்புத் தன்மையை விழுங்கி விடுகின்றன. இந்த விடயங்கள் எங்களது திரைப்படத்தில் இருக்கக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.\nமுக்கியமா�� எங்கள் மண்ணின் சூழலில் இருக்கக்கூடிய சத்தம் ஒன்றியிருக்கவேண்டும். லைவ் சவுண்ட் காட்சிகள் பதிவு செய்யப்படும்போது அந்தச் சத்தங்களை இந்தியாவில் மீண்டும் ஒழுங்கு செய்ய முடியாது. நிலப்பரப்புகள் மாறும்போது சூழற் சத்தங்களும் மாறக்கூடும். பிறகு இதுவே எங்களுக்கு பிரச்சனையாக மாறிவிடக்கூடும் என்றும், அந்நியத் தன்மையை உருவாக்கி விடக்கூடும் என்பதை உணர்ந்தே முன்தயாரிப்பின் போதே முடிவு செய்தோம்.\nசினம்கொள் திரைப்படத்தில் நடித்த அனைவருமே தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள். போஸ்ட் புரோடக்சன் இந்தியாவில் செய்யும்போது நடிகர்களை டப்பிங் செய்ய இந்தியாவுக்குக் கொண்டுவந்து வேலைசெய்ய எங்களிடம் அதிக பொருளாதாரமும் இல்லை. இதற்கும் அப்பால், லைவ் சவுண்ட் இத்திரைப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் அதைச் செய்தோம் தமிழகத்தில் திரைப்படத்தைப் பார்த்த பாரதிராஜா, நாசர் போன்றவர்களும் இதைக் குறிப்பாகப் பாராட்டினார்கள்.\nதமிழக இயக்குனர் பாராதிராஜா அவர்களுடன் ரஞ்சித்\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/05/22150606/1242934/Hero-Pleasure-Plus-110-launched.vpf", "date_download": "2020-10-22T13:30:05Z", "digest": "sha1:4SFFEPRY4DNZLEXP7TUH5P6UV5TJRJ6D", "length": 13120, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹீரோ பிளெஷர் பிளஸ் அறிமுகம் || Hero Pleasure Plus 110 launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹீரோ பிளெஷர் பிளஸ் அறிமுகம்\nஹீரோ மோட்டோகார்ப நிறுவனம் இந்தியாவில் பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.\nஹீரோ மோட்டோகார்ப நிறுவனம் இந்தியாவில் பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.\nமோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிளெஷர் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டரை ‘பிளஷர் பிளஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் புதிய பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.47,300 ஆகும். இதில் அலாய் சக்கரங்களைக் கொண்ட மாடலின் விலை ரூ.49,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் 110.9 சி.சி. என்ஜினைக் கொண்டிருக்கிறது.\nஇந்நிறுவனம் பெண்களுக்கென பிரத்யேகமாக வடிவமைத்த மாடல் இது. தனது கொள்கையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், பெண் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டே மேம்படுத்தப்பட்ட மாடலை ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்கி இருக்கிறது.\nஒற்றை சிலிண்டர் மோட்டாரைக் கொண்ட இந்த ஸ்கூட்டர் 8.1 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 8.7 என்.எம். டார்க் செயல்திறனை கொண்டது. இந்த மாடல் யமஹா ஃபாசினோ (ரூ.55,625), ஹோண்டா டியோ (ரூ.53,000) உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஇந்தியாவில் ஹீரோ Nyx-HX இ ஸ்கூட்டர் அறிமுகம்\nரூ. 10 லட்சத்திற்கு ஏலம் போன பேன்சி நம்பர்\n2020 ஹூண்டாய் ஐ20 இந்திய வெளியீட்டு விவரம்\nஅசத்தல் தோற்றத்தில் நிசான் மேக்னைட் அறிமுகம்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த கியா சொனெட்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/10135118/1265387/Rahul-Gandhi-appear-in-Surat-court.vpf", "date_download": "2020-10-22T13:32:28Z", "digest": "sha1:OZBXYTJKHGCGFNROP6HZHAJJTPS6E5Z6", "length": 17531, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை- கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம் || Rahul Gandhi appear in Surat court", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை- கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம்\nபதிவு: அக்டோபர் 10, 2019 13:51 IST\nபிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.\nபிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.\nபாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசினார்.\nகுறிப்பாக மோடியை திருடன் என்று குறிப்பிட்டார். சூரத் நகரில் அவர் பேசுகையில், ‘‘ நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திரமோடி என்று எல்லா திருடர்களும் எப்படி மோடி என்ற பொது பெயரில் உள்ளனர்\nராகுலின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்களும் மோடி சமுதாய மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் சூரத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் கோர்ட்டில் ராகுல் மீது வழக்கு தொடர்ந்தார்.\nஇந்திய தண்டனை சட்டம் 499, 500 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ராகுல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதற்கான சம்மன் சமீபத்தில் ராகுலுக்கு அனுப்பப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட ராகுல் கோர்ட்டில் ஆஜராக முன் வந்தார். இன்று காலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு குஜராத் சென்றார்.\nசூரத் கோர்ட்டில் அவர் நீதிபதி முன்பு ஆஜர் ஆனார். அப்போது அவர் தனது தேர்தல் பிரசார உரை பற்றி விளக்கம் அளித்தார்.\n“பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை” என்று ராகுல் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமுன்னதாக கோர்ட்டுக்க�� வந்த ராகுலுக்கு சூரத் காங்கிரசார் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ராகுல் மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் அவர் தங்கி இருப்பார் என்று தெரிய வந்துள்ளது.\nநாளை (வெள்ளிக்கிழமை) காலை ராகுல் மீண்டும் குஜராத் செல்ல உள்ளார். நாளை ஆமதாபாத் கோர்ட்டில் ராகுல் ஆஜராக உள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் ஆமதாபாத் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை ‘‘கொலை குற்றவாளி’’ என்று பேசினார். இதனால் ராகுல் மீது ஆமதாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்குக்காக 12-ந்தேதியும் ராகுல் கோர்ட்டில் ஆஜர் அவார் என்று தெரிகிறது. கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்காக வரும் ராகுலை வரவேற்க குஜராத் காங்கிரசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.\nRahul Gandhi | Congress | PM Modi | Loksabha election | ராகுல் காந்தி | காங்கிரஸ் | பிரதமர் மோடி | பாராளுமன்ற தேர்தல்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nஇலவச கொரோனா தடுப்பூசி: பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று - ராகுல்காந்தி விமர்சனம்\nகாஷ்மீர்: பயங்கரவாத அமைப்பில் புதிதாக இணைந்த 2 இளைஞர்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன - முக ஸ்டாலின்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ��ஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/05/03/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-10-22T13:11:06Z", "digest": "sha1:N32353H5QPFYL5QYYXVBEMANISP6VIWA", "length": 6721, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "அக்குரணை, பேருவளை பகுதிகள் மீண்டும் திறப்பு - Newsfirst", "raw_content": "\nஅக்குரணை, பேருவளை பகுதிகள் மீண்டும் திறப்பு\nஅக்குரணை, பேருவளை பகுதிகள் மீண்டும் திறப்பு\nColombo (News 1st) கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட கண்டி மாவட்டத்தின் அக்குரணை பகுதியும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியும் இன்று மீள திறக்கப்பட்டன.\nகுறித்த பகுதிகளில் இறுதி நோயாளி அடையாளம் காணப்பட்ட நாள் முதல் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதிகளை மீண்டும் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nநீரில் மூழ்கி காணாமற்போன இருவரின் சடலங்கள் மீட்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு\nபேருவளை பகுதியில் 49 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை\nபிணை வழங்கக்கூடிய 1460 கைதிகளுக்கு விடுதலை\nபேஸ்புக் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 18 பேர் கைது\nநீரில் மூழ்கி காணாமற்போன இருவரின் சடலங்கள் மீட்பு\nகொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு\nபேருவளை பகுதியில் 49 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபிணை வழங்கக்கூடிய 1460 கைதிகளுக்கு விடுதலை\nபேஸ்புக் களியாட்டத்தில் கலந்துகொண்ட 18 பேர் கைது\nகொட்டாஞ்சேனையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்\nசிறுவர் துஷ்பிரயோகம்:மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை\nமேலும் 50 ��ேருக்கு கொரோனா தொற்று\nபட்டதாரிகளின் பயிற்சித் திட்டம் இடைநிறுத்தம்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nமன்னார் வளைகுடா பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\nமத்திய வங்கியின் நிதிச்சபை விடுத்துள்ள அறிவித்தல்\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/central-government-jobs/", "date_download": "2020-10-22T11:47:17Z", "digest": "sha1:T3OKBR73CDN2V3UCO5RNXDZLBDI7ZZTA", "length": 21398, "nlines": 193, "source_domain": "www.pothunalam.com", "title": "வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு..! IFGTB Recruitment 2020..!", "raw_content": "\nவன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு..\nவன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு..\nCentral Government Jobs 2020: வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Forester, Deputy Ranger, Stenographer, Forest Guard & Technician பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்(Offline) மூலம் 30.11.2020 & 31.12.2020 மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Test /Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் வேலைவாய்ப்பு 2020..\nமத்திய அரச��� வேலைவாய்ப்பு செய்திகள் 2020 – அறிவிப்பு விவரம்:\nநிறுவனம் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 18.09.2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2020 & 31.12.2020\nபணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பள விவரம்:\nபணிகள் மொத்த காலியிடம் மாத சம்பளம்\nStenographer & Forest Guard பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்.\nTechnician பணிக்கு ITI முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.\nForester & Deputy Ranger பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nStenographer & Forest Guard பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nTechnician பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nவிண்ணப்ப கட்டணம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.\nவன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nifgtb.icfre.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.\nபின் “Advertisements” என்பதை க்ளிக் செய்யவும்.\nஅவற்றில் “Advertisement No.01/2020 & Advertisement No.02/2020”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.\nஅறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.\nஇறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் IFGTB வேலைவாய்ப்பு 2020 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Central Government Jobs 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் வேலைவ��ய்ப்பு 2020..\nCentral Government Jobs 2020: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Director/Superintending Engineer, Deputy Director, Senior Professional Assistant, Assistant Director-ll/Assistant Engineer, Junior Engineer, Assistant Director, Office Superintendent, Assistant/ Public Relation Officer, Upper Division Clerk, Lower Division Clerk & Other Posts பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 58 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்(Offline) மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Test /Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nநிறுவனம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு\nவிண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்.\nபணிகள் மற்றும் மாத சம்பள விவரம்:\nபணிகள் மொத்த காலியிடம் மாத சம்பளம்\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.\nவிண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nவயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ..\ncwc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.\nபின் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nஅறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்..\nஇறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் CWMA வேலைவாய்ப்பு 2020 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Central Government Jobs 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil\nமத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020\n தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..\nசென்னை சிப்காட் வேலைவாய்ப்பு 2020..\nவ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nவங்கி பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2020..\nசப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஉங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்..\nஐந்து உயிருக்கு ஆபத்தான உணவுகள்..\n தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..\nவாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்..\nசென்னை சிப்காட் வேலைவாய்ப்பு 2020..\nமிதுன ராசி பொதுவான குணங்கள் 2020..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_84.html", "date_download": "2020-10-22T12:48:54Z", "digest": "sha1:ZW5JL2ZNT72PH7TZYK2AUU2TINKRZP4W", "length": 8017, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "திருமணத்தை வெறுக்கும் நடிகை!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / திருமணத்தை வெறுக்கும் நடிகை\nநடிகைகள் 30 வயதை கடந்து விட்டாலே போதும் அவர்களுடைய திருமணம் எப்போது என்பதை கேட்டு கேட்டு ஒரு வழி செய்து விடுவார்கள் ரசிகர்கள். அதிலும் காதலன் இருந்தால் போதும் திருமணம் குறித்து ஒவ்வொரு முறையும் கேள்வி எழுப்புவதை பத்திரிக்கையாளர்களும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். நடிகை ஸ்ருதிஹாசனிடமும் திருமணம் எப்போது என தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.\nஇந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், படங்கள்\nநடிப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எப்போது நினைக்கிறேனோ... அப்போது, கண்டிப்பாக அனைவரிடமும் கூறி திருமணம் செய்து கொள்வேன் என தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார்.\nநடிகை ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.sooriyanfm.lk/15971/2020/08/sooriyan-gossip.html", "date_download": "2020-10-22T12:01:46Z", "digest": "sha1:QBH2RZ3OSIX54SWGZSQYIAFSTJ4NKNW7", "length": 10992, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இலங்கை கொரோனா நிலவரம் (21.08.2020) #Coronavirus #Srilanka - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2918 ஆக அதிகரித்துள்ளது\nஇதுவரை 2765 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 142 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\n''நிச்சயம் செருப்பால் அடிப்பார்கள்'' - பிக்பொஸ் வீட்டில் பொங்கிய நிஷா - காணொளி உள்ளே...\n10 வயது சிறுவன் தூங்குவதன் மூலம் அறக்கட்டளைக்காக திரட்டிய நிதி\nஜூலியின் புதிய போட்டோ ஷூட்\nஇதயத் துடிப்பு அளவு கடந்து எகிறுகின்றது - லோகேஷ் ராகுல்\n'விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாகின்றது.....\nரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகர்...\nவனிதா விடயத்தில் கோபத்தை தீர்த்த கஸ்தூரி\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\n50 வயதில் நடிகை குஷ்புவா இது #khushsundar\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\n45 நாட்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த போதிலும், மனைவிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்\nகொரோனாவை இப்படி அழிக்க முடியுமாம் - ஆய்வில் தகவல் #Coronavirus | #COVID19 | #MouthWash\nஆண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் கார்த்தி #Actor_ Karthi\nஊதியம் போதவில்லை: பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் போரிஸ் ஜோன்சன்.\nகோவாவில் இருந்து ஓடிப்போன பீட்டர் - ஏமாந்து விட்டதாக அழும் வனிதா.\nவெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகுளிர்சாதனப்பெட்டியில் இருந்த நூடில்ஸை உட்கொண்டமையால், ஐவர் பரிதாபமாகப் பலி\nநீங்கள் இந்த இரத்த வகையைச் சேர்ந்தவரா\nமீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 #fish_market #COVID19LK\nசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா - பிக்பொஸ் வீட்டில் வெடித்த வன்முறை (காணொளி உள்ளே)\nஎந்த மகனுக்கும் இப்படி ஒரு தாய் இருக்கவே கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://naanselva.blogspot.com/2017/02/", "date_download": "2020-10-22T11:51:47Z", "digest": "sha1:OCVSVM52CA2KUCMTQDVSY3JSRRKTXHJ5", "length": 8561, "nlines": 124, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: பிப்ரவரி 2017", "raw_content": "\nவெள்ளி, 24 பிப்ரவரி, 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 7:48 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 பிப்ரவரி, 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 10:14 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 5 பிப்ரவரி, 2017\nஅவர் முதல்வராக வரவேண்டாம் எனச்சொல்ல ஆயிரம் காரணம் உங்களிடம் இருக்கலாம்...\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 11:01 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 2 பிப்ரவரி, 2017\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 10:54 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nகவிதை சுமப்பதும் கர்ப்பம் சுமப்பதும் ஒன்றுதான். நெஞ்சுக்கூட்டுக்குள் வார்த்தையின் உயிரணுக்கள் வந்துமோதும் வேகத்தில் தான் கவிதை கர்ப...\nஉலகமே ஒரு நாடக மேடை..நாமெல்லாம் நடிகர்கள் தான்.ஆனாலும் அடுத்தவர் நடிப்பை காண்பதில் அத்தனை ஆவலாதி.\nஒரு சமூகம் ஒரு நாகரீகம் ஒரு மொழி ஒரு நகரம் ஒரு மனிதன் எப்போதெல்லாம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது...\nகாலப்பெருநதியின் கரையோரம் காத்துக்கிடக்கிறேன் வாழ்க்கை முழுதும்.\n*************************************** எங்கோ இருந்து கிறுக்கிக்கொண்டிருந்த என்னை எழுதவைத்து அட்சரம் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசான்களுக்கு...\nசமீபத்தில் கேட்ட ஒரு ஆடியோ துணுக்கு .. இப்படி தலைப்பிட வைக்கிறது.\nபஞ்சுமிட்டாய் வடிவில் கொஞ்சும் கவிதைகள்...\n\"சிலரின் கவிதைகள் படைப்பாளனின் பெயர் தெரியாவிட்டாலும் மனசோடு ஒட்டிக்கொள்ளும்...\" \"வைகறைக்கான நிதி திரட்டல் நேரத்தில் கட...\nமழைக்கு விடுமுறைகள் இல்லாத இளமைதான் எப்படி இருந்தது..பேண்ட் அணிந்து எப்போதும் வரும் ஜெ.ஆர் சார்\nராகம் ******** இந்த சமூகம் பேச்சுகளை கேட்ட அளவில் எழுத்துகளை பார்த்ததில்லை. ஒவ்வொரு மனிதனும் எத்தனை கதைகளை,அனுபவங்களை சுமந்து திரிகிறான்...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chinnuadhithya.wordpress.com/", "date_download": "2020-10-22T11:55:09Z", "digest": "sha1:O6W6KXT4L4OUCVG52XY5BZKX4MJX4FRI", "length": 107572, "nlines": 198, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "chinnuadhithya – A smile is a curve that straightens everything", "raw_content": "\nபெருமாளுக்கு விரதம் இருந்து வித்தியாசமாக நேர்த்திக்கடன்தான்தோன்றி மலைக் கோயில் வரலாறு\nஉலகைப் படைத்த இறைவன் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக காட்டிலும், மலையிலும் கல், மரம், உலோகம், மண் முதலான அனைத்து உயிரற்றப் பொருட்களிலும் உருவுடனோ உருவமில்லாமலோ உள்ளிறங்கி அருள் புரிகிறான். இவ்வாறு அருள் புரியும் பெருமாள் தானாகத் தோன்றிய இடங்கள் ஸ்வயம் வ்யக்தத் தலங்கள் எனப்படும். அந்த இடங்களில் பெருமாள் தானாகத் தோன்றும் போது அந்த மூர்த்தங்களுக்கு ஸ்வயம்பு எனவும் தமிழில் தானே தோன்றியதால், தான்தோன்றி என்றும் அதுவே பேச்சு வழக்கில் தாந்தோணி என்று மருவி அழைக்கப்படுகிறார் பெருமாள்.\nமூன்றாம் குலோத்துங்க சோழன் அரசவையில் புலவராக இருந்தவர் #டங்கணாச்சாரி. தன் மனைவி சுந்தராம்பிகையுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிவன் மீது தீரா அன்பு கொண்டவர். வேறு எந்தக்கடவுளையும் வணங்க மாட்டார். அந்த தம்பதிக்குக் குழந்தை இல்லை. சுந்தராம்பிகை, தனக்கு குழந்தை பிறந்தால் அதனை ஐந்து வயதில் திருப்பதிக்கு கூட்டி வந்து மொட்டை போடுவதாக வெங்கடாஜலபதியிடம் வேண்டிக்கொண்டாள் சுந்தராம்பாள். வெங்கடேசனின் அருளால் சுந்தாரம்பிகை கருவுற்றாள்.\nதம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சுந்தராம்பிகை வேண்டிக் கொண்டது டங்கணாச்சாரிக்கு தெரியாது. குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு “#குண்டலாச்சாரி‘ என பெயர் சூட்டினர். ஐந்து வயது ஆனதும் வேண்டிக் கொண்ட படி, நேர்த்திக்கடனை செலுத்த கணவரிடம் அனுமதி கேட்டாள் சுந்தராம்பிகை. டங்கணாச்சாரி வெகுண்டார். ‘‘கடவுள் சிவனின்றி வேறு யாருமில்லை; நீ திருப்பதிக்கு செல்லக்கூடாது,” எனக் கட்டளையிட்டார். சுந்தராம்பிகை கலங்கினாள். இந்தக் கவலையில் அவளது உடல்நிலை மோசமானது. அம்மாவின் கவலைக்கு காரணம் கேட்டறிந்த சிறுவன் நான் அந்த திருப்பதி வெங்கடாசலப் பெருமாளை இங்கேயே வரவழைக்கிறேன்,” என்றான். சிறுவன் தன் ஊரிலுள்ள தான்தோன்றி மலைக்கு சென்றான். “திருப்பதி வெங்கடாசலபதியே என் அன்னையின் கவலை தீர்க்க இந்த மலைக்கு வா. என் அம்மாவைக் காப்பாற்று. என் அம்மாவின் உயிர் போனால் நானும் இறந்து விடுவேன்,” என்று அழுதான்.\nஅப்போது ஒரு துறவி அங்கு வந்தார். அவனைத் தேற்றி அழுகைக்கான காரணம் கேட்டார். பிறகு, “இதற்காகவா அழுகிறாய் நாம் இருவரும் சேர்ந்து இங்கு கோயில் கட்டுவோம். அதில் வெங்கடாசலபதி எழுந்தருள்வார், வா,” என்று கூறினார். சிறுவன் சிறு கற்களைத் தூக்கி வந்தான். இதற்குள் இருட்டி விட்டது. மறுநாள் வருவதாக சொல்லி விட்டு குண்டலாச்சாரி வீட்டுக்குப் போய்விட்டான். அடுத்த நாள் காலையில் அங்கு வந்த போது பெரிய கோயில் உருவாகி இருந்தது. சிறுவன் ஆச்சரியப்பட்டான். துறவியைக் காணவில்லை. புதியதாகக் கோயில் கட்டப்பட்டுள்ள தகவல் அரசனை எட்டியது. தன்னைக் கேட்காமல் கோயில் கட்டியவனை கொன்று விட அரசன் உத்தரவிட்டான். டங்கணாச்சாரி ஆவேசப் பட்டார். “சிவன் இருக்க வேண்டிய ஊரில், விஷ்ணுவுக்கு கோயில் கட்டியவனை நானே அழித்து விடுகிறேன்,” என்ற ஆவேசத்துடன் ஆத்திரம் கண்ணை மறைக்க, இரவில் சென்று கோயிலுக்குள் ஒளிந்து நின்றார் டங்கணாச்சாரி, குண்டலாச்சாரி வந்ததும் தன் மகன் என்று தெரியாமலேயே வெட்டிச் சாய்த்தார்.\nஆனால் இறந்தது தன் மகன் என்று அறிந்ததும் அரற்றினார். சுந்தராம்பிகை நடந்ததை அறிந்து ஓடி வந்தாள். அப்போது சன்யாசி ஒருவர் அங்கு வந்து ஒரு பிடி துளசி கொண்டு வரப் பணித்தார், முதலில் மறுத்தாலும் பின்னர் சென்று கொண்டு வந்தார் டங்கணாச்சாரி. குண்டலாச்சாரியின் வெட்டுப்பட்ட இடத்தில் துளசிச் சாறு பிழிய உயிர்த்து எழுந்து நடந்த அனைத்தும் கூறினான், மகன். அனைவரும் மலை மீது அமைந்திருந்த கோயிலுக்குள் சென்றனர். உடன் வந்த சன்யாசி மறைந்து குகை நடுவே வேங்கடேசப் பெருமாள் தோன்றினார். தானாய் தோன்றிய அப்பெருமாள் ‘‘குண்டலாச்சாரிக்காக இங்கு தோன்றி காட்சி தந்தேன்; இனி இந்தத் தலத்திலும் நான் லட்சுமியுடன் குடியிருப்பேன். உன் பிரார்த்தனையை இங்கேயே செலுத்து,” எனக் கூறினார். அது முதல் திருப்பதிப் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு அங்கே செல்ல இயலாதவர்கள் தம் காணிக்கைகளை இங்கேயே செலுத்தத் தொடங்கினார்கள் எப்போதும் லட்சுமியை மார்பில் கொண்டு பெருமாள் காட்சி தருவதால், பெருமாள் கல்யாண வெங்கடரமண சுவாமி என அழைக்கப்படுகிறார்.\nஇந்த குடைவரைக் கோயில் 197 அடி நீளமும்.14 ½ அடி அகலம், 9 அடி உயரமும் கொண்டது. கலைநயத்தோடு காட்சி தருகின்றது. இங்குள்ள குகை ஆஞ்சநேயர் சிலையை, பாறையைக் குடைந்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ‘குணசீலன்’ என்ற ஆதியேந்திரன் நிறுவியதாகத் தல வரலாறு கூறுகிறது. தான்தோன்றிமலை பெருமாள் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்திலும், மாசி மாதம் மகம் நட்சத்திரத்திலும் இங்கு தேர்த் திருவிழா நடைபெறும். புரட்டாசித் திங்கள் திருவிழா, 18 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பூஜைகள் மிகச்சிறப்பாக இருக்கும். அதிலும் மூன்றாவது சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. தாந்தோன்றிமலை கோயிலில் தினமும் காலை 7 மணி, 8 மணி, பகல் 12 மணி, மாலை 5 மணி என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. உச்சிக் காலத்திற்கு முன்பு எண்ணைக்காப்பு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றினால் மூலவருக்கு முழுக்கு நடைபெறும்.\nஉலகம் முழுவதற்கும் படி அளக்கும் இப்பெருமாளுக்கு செம்மாளி (செருப்பு) சமர்ப்பித்தல் பழக்கம். பெருமாளுக்கு செம்மாளி சமர்ப்பிக்க நேர்ந்து கொண்டவர்கள் ஒற்றை பெரிய செருப்பு தயார் செய்து விரதம் இருந்து செம்மாளியை அலங்காரம் செய்து சுமந்து வந்து சமர்ப்பிப்பார்கள். பெருமாள் கனவில் சொன்னபடி அவரவருக்கு எந்த அளவில் எந்த கால் செருப்பு சமர்ப்பிக்கச் சொல்லுகிறாரோ அதனைச் சமர்ப்பிப்பர். இப்படி தனித்தனி பக்தரால் ஒற்றை செருப்பாக சமர்ப்பிக்கும் செருப்புகள் ஒன்றுக்கொன்று இ��ைந்து ஜோடியாகி விடும் அதிசயம் இங்கு நடைபெறுகிறது இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த தான்தோன்றிமலை கரூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nபொறுமையே உருவானவர் பூமிபிராட்டி. நாம் எவ்வளவுதான் தப்பு பண்ணினாலும் அதை பகவானிடத்திலே சொல்ல மாட்டாளாம்\nநாம் ஒரு துளி நல்லது செய்தால் கூட அதைப் பெரிசுபடுத்தி அவனிடத்திலே சொல்வாளாம்\nஅவ்வளவு காருண்யம் நம்மிடத்திலே அவளுக்கு.\nஎம்பெருமான் அந்த பூமாதாவைத் திரும்பி பார்த்தான். “இந்த மகாலட்சுமி சொன்னதை எல்லாம் நீயும் கேட்டாய். இப்போது நீ போய் கீதை சாரத்தை எடுத்துச் சொல்லி, உலகத்திலே உள்ளவர்களைத் திருத்துவாயா\n“அதற்குத்தானே காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் சுவாமி” என்றாளாம் பூமாதா\nமகாலட்சுமி முடியாது என்று சொன்ன பொறுப்பை பூமாத உடனே ஏற்றுக்கொண்டு விட்டாள்.\n“நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கேன்” என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்\nவராஹ அவதாரத்திலே வராஹத்தின் மூக்கின் மேலே உட்கார்ந்திருந்தபோது, பகவான் சொன்ன மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்…\nஅவன் திருவடியிலே புஷ்பத்தை இட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.\nஅவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்.\nஅவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும்.\nஎன்ற மூன்று கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.\n“இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக்கிறேன்” என்றால் பூமாதேவி.\n“உங்களுடைய அனுக்கிரஹம் உதவும்” என்று புறப்பட்டு விட்டாள் தேவி. விஷ்ணுசித்தரின் மகளாய் வந்து அவதரித்தாள். நம் திராவிட தேசத்துக்கே அந்த அவதாரம் பெருமை சேர்த்தது.\nகல்பத்தின் ஆதியிலே கேட்ட வராஹ மூர்த்தியினுடைய வாக்கைத் தானே எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக துளசி கானகத்திலே அவதரித்தாள் பூதேவி.\nபிறக்கும்போதே மேன்மையுடையவளாய், சுவாசனையுடன் ஆவிர்பவித்தாள். இரு மாலை கட்டினாள் – ஒரு மாலை பாமாலை; ஒரு மாலை பூமாலை. ஒன்றை பாடிச் சமர்ப்பித்தாள், மற்றதைச் சூடிச் சமர்ப்பித்தாள்.\nதிருப்பாவை முப்பது பாசுரங்கள் பாடினாள் ஆண்டாள்.\nஅவற்றில் முதல் பத்து, “அவன் திருநாமத்தைச் சொல்லு” என்று உணர்த்துகின்றன.\nஇரண்டாவது பத்து, “உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை பண்ணிப்பாரு” என்கிற பாசுரங்கள்.\nமூன்றாவது பத்தோ “அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணு” என்று சொல்கின்றன.\nஆக வராஹ மூர்த்தியினிடத்திலே அன்று கேட்ட மூன்று விஷயங்களை முப்பது பாசுரங்களாய்ப் பாடி, ஆண்டாள் அவதாரத்திலே எடுத்துக் காட்டினாள்.\nதிருப்பாவை என்பது ஒரு நூல் மட்டுமல்ல. அது ஒரு யாகம். ஆண்டாள் பண்ணிய வேள்வி அது.\nவராஹ மூர்த்தியினிடத்த்திலே பெற்ற உபதேசத்தைக் கொண்டு தனுர் (மார்கழி) மாசத்திலே ஒரு வேள்வி வளர்க்கிறாள்.\nவேள்வி செய்வதற்கு கபாலம் என்றொரு பாத்திர சாதனம் உண்டு. அதிலே புரோடாசத்தை வைத்து நெய்யைத் தடவி சமர்ப்பிப்பார்கள். ஆண்டாள் பண்ணிய திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபால சாதனங்கள் என்றே சொல்லலாம்.\nஆசாரிய அனுக்கிரஹம் என்கிற நெய்யினால் தடவி அதைச் சமர்ப்பிக்கிறாள்.\nவேள்வி பண்ணும்போது ஒவ்வொரு கபாலத்தைச் சமர்ப்பிக்கும் போதும் திரிவிக்கிரமாவதாரனான எம்பெருமானை ஸ்தோத்திரம் பண்ணிச் சமர்ப்பிப்பது மரபு.\nதிருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்றேன், இல்லையா\nஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனைத் துதிக்கிறாள் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்.\n“ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.\n“அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த” என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்கிரம அவதாரத்தைப் பாடுகிறாள்.\n“அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று மறுபடியும், இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள்.\nஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா” என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் பண்ணிக் கொண்டாள்.\nஆண்டாள் அழைத்தாள் என்று வந்து குதித்த பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூரிலே மடிந்த திருவடியோடு காட்சி தருகிறான்\nபெரியாழ்வாரோ கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட்டு அழுகிறார் “ஒரு பெண்ணைப் பெற்றேன், அவளைச் செங்கண்மால் கொண்டு போனான், நான் என்ன பண்ணுவேன்” என்று அவருக்கு வேதனை.\nஆனால் ஆண்டாள் சேர ���ேண்டிய இடத்தில் சேர்ந்தாள். அப்படிச் சேர்ந்ததில் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டல் இருக்கிறது.\nவராஹமூர்த்தி சொன்னதை அனுசரித்து அவள் அவனை அடைந்ததுபோல நாமும் அவனை அடையலாம்.\n“அவன் நமக்குப் பதி…நாம் அவனுக்கு பத்னி” என்ற பாவத்துடன் உத்தமமான சரணாகதி மார்க்கத்தை கடைப் பிடித்தோமானால், நாமும் அவனை அடையலாம்.\nஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய\nஅது ரமணாச்ரமத்தின் ஆரம்பக் காலகட்டம்.*ஒரு நாள் நள்ளிரவு நேரம்.\nதிடீரென படுக்கையிலிருந்து எழுந்து கொண்டார் ரமணர். தன் கோலை ஊன்றிச் சற்று வேகமாக வெளியே சென்றார்.\n‘இயற்கை உபாதைக்காக பகவான் செல்கிறார் போலும்’ என நினைத்த அணுக்கத் தொண்டரும் பகவானைப் பின் தொடர்ந்தார்.\nஒரு புதருக்குப் பின்னால் சென்று மறைந்தார் பகவான்.\nதொண்டரும் காத்திருந்தார். பகவான் வரவில்லை. அரை மணி ஆகியும் பகவான் திரும்பி வராததால் கவலையுற்ற தொண்டர் பகவானைத் தேடிச் சென்றார்.\nபுதரை விலக்கிக் கொண்டு சற்று தூரம் சென்றவர் அங்கே தெரிந்த காட்சியைக் கண்டு அப்படியே திகைத்து நின்று விட்டார்.\nபகவான் குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, உடல் முழுதும் சொறி பிடித்த, பார்க்கவே அருவருப்பான தோற்றம் கொண்ட நாய் ஒன்று பகவானின் காலை நக்கிக்கொண்டு இருந்தது. தன் வாலைக் குழைத்து, பின் வேகவேகமாக அதனை ஆட்டியவாறு செல்ல முணங்கல்களுடன் பகவானின் காலை, கையை, முகத்தை அது நக்கிக் கொண்டிருந்தது.\nபகவானும், “போதுமா.. போதுமாடா… இன்னும் வேணுமா” என்று கனிவோடு சொல்லியவாறே அதன் அருகில் அமர்ந்து அன்போடு அதனைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nதொண்டர் ஒன்றும் புரியாமல் திகைத்தவாறே அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nசற்று நேரம் சென்றதும், “சரிடா, இப்போ திருப்தி தானே ஒனக்கு” என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டார்.\nநாயும் அவரது கால்களை நக்கி விட்டு இருளுக்குள் ஓடி மறைந்தது. பகவானும் அப்படியே போய் படுத்துக் கொண்டு விட்டார்.\nமறுநாள் காலை தொண்டர் எழுந்து வெளியே சென்றபோது ஆச்ரமத்தின் பின்னால் அந்த நாய் இறந்து கிடந்தது.\nரமணர் ஓய்வாக அமர்ந்திருந்த நேரத்தில், தொண்டர், நாய் இறந்து கிடந்ததைப் பற்றிச் சொன்னார்.\nஉடனே பகவான், “ஆமாம். பாவம் அவன். சாகறதுக்கு முன்னால எப்படியாவது என்னைப் பாக்கணும்னு தவிச்சான். முடியலை. நீங்க யாரும் ஆச்ரமத்���ுக்குள்ளே அவனை விடலே. சொறி நாய்னு சொல்லித் துரத்திட்டேள். மத்த நாய்களும் அவனை இந்தப் பக்கம் வரவிடலை. அதான் ராத்திரி ஆனப்புறம் அவனைப் பாக்கறதுக்காகப் போனேன். என்னைப் பார்த்தே ஆகணும்ங்கற அவனோட சங்கல்பம்தான் என்னை அங்க போக வச்சுது. அவனும் பார்த்துட்டு நிம்மதியாப் பிராணனை விட்டான்.” என்றார். “நாம நினைக்குறோம், அது நாய்னு. அந்த உடம்புல எந்த உயர்ந்த ஆத்மா இருக்கோ எந்தக் கர்மாவைத் தீர்த்துக்கறதுக்காக அந்த சரீரத்துல்ல இருக்கோ. அதெல்லாம் யாருக்குத் தெரியும் எந்தக் கர்மாவைத் தீர்த்துக்கறதுக்காக அந்த சரீரத்துல்ல இருக்கோ. அதெல்லாம் யாருக்குத் தெரியும்” என்றார், ஒன்றுமே தெரியாதவர் போல.\nநாய்க்கும் அருள் புரிந்த பகவானின் பெருங்கருணைப் பேராண்மையை வியந்து தொழுது நின்றார் தொண்டர்.\nநாய்க்கு அருள் புரிந்தவர் நமக்கருள் புரிய மாட்டாரா என்ன\nஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய\nபெரியவாளுடைய பரம பக்தை பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்ரீமதி ஜயலக்ஷ்மி. பெரியவாளை கண்கண்ட தெய்வமாக பலகோடி பக்தர்கள் கொண்டாடினாலும், பெரியவா என்றுமே தன்னை ஒரு ஸாமான்ய மனிதனாக மட்டுமே எண்ணுவார். ஆனால், அடர்ந்த காடுகளில் ஸூர்யனின் ஒளியை, பெரிய பெரிய மரங்களின் இலைகளும், கிளைகளும் மறைந்தாலும், நடுநடுவே அவனுடைய ஒளி ப்ரகடனமாக தெரியத்தானே செய்கிறது அது போல, பெரியவா தன்னை, நம்மைப்போல ஸாமான்ய மனிதனாக எண்ணினாலும், அல்லது ஆகாஶம் போல் பரந்த அந்த பேரறிவை, நம்முடைய கடுகு மூளையோடு நாம் ஒப்பிட்டுப் பார்த்தாலும், எது, எப்படியோ, பெரியவாளுடைய தெய்வீக ப்ரபாவம் அவரையும் மீறி, பல ஸமயங்களில் ப்ரவாஹமாக பெருக்கெடுத்து வந்திருக்கிறது.\nஅப்படியொரு ப்ரவாஹத்தில் மூழ்கி அனுபவிக்கும் பேறு பெற்ற பாக்யவதி ஸ்ரீமதிஜயலக்ஷ்மி. ஒரு ஸமயம் பெரியவா திருவானைக்காவில் முகாம். ஜயலக்ஷ்மி தம்பதி பெரியவாளை தர்ஶனம் செய்துவிட்டு, உடனேயே தஞ்சாவூர் திரும்பவேண்டிய நிர்பந்தம். ஏனென்றால், மறுநாள் அமாவாஸையும் ஸோமவாரமும் [திங்கட்கிழமை] சேர்ந்த புண்யகாலம்\nஇந்த புண்ய தினத்தில், அஶ்வத்த [அரசமரம்] ப்ரதக்ஷிணம்[வலம் வருவது] செய்தால், பெண்களின் ஸௌமாங்கல்யம் நீடிக்கும், ஜாதகப்படி மாங்கல்யபலம் குறைவாக உள்ளபெண்கள் இந்த அமா-ஸோம அரசமர ப்ரதக்ஷிணத்தை செய்தால், நீண்ட ஆயுள்கொண்ட கணவனை அ��ைவாள், என்று நம்முடைய ஶாஸ்த்ரம் சொல்கிறது\nஸ்ரீமதி ஜயலக்ஷ்மிக்கு மறுநாள் தஞ்சாவூர் சென்று அங்கு கோவிலில் உள்ளஅரசமரத்தை 108 தடவை, அமாஸோம அஶ்வத்த ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்\nஎனவே பெரியவாளை தர்ஶனம் செய்துவிட்டு, உத்தரவு வாங்கிக்கொண்டு ஊருக்கு கிளம்ப நினைத்தார்கள்.\nவரிசையில் நின்று இவர்களுடைய முறைவந்ததும், பெரியவா “கனகார்யமாக” எழுந்து உள்ளே போய்விட்டார் கொஞ்ச நேரத்துக்கு வெளியே வரவேயில்லை கொஞ்ச நேரத்துக்கு வெளியே வரவேயில்லை தம்பதி இருவரும் வரிசையை விட்டு கொஞ்சம் தள்ளிப்போய் உட்கார்ந்ததும், பெரியவா வெளியே வந்து மற்ற பக்தர்களுடன் பேசிக்ஷேம-லாபங்களை விசாரித்து, ப்ரஸாதமும் அனுக்ரஹம் பண்ணுவார்.\nதம்பதி இருவரும் பெரியவா முன்னால் போய்நின்று கொண்டு, ஊருக்கு செல்ல வேண்டும் என்று விஞ்ஞாபனம் பண்ணும் போது, காதில் விழாத மாதிரி ‘acting’ பண்ணி, வேறுயாரிடமாவது, எதையாவது பேச ஆரம்பித்தார். பாவம் கணவன்-மனைவி இருவருக்கும் வருத்தம் ஜயலக்ஷ்மிக்கு பெரியவா மேல் கோபமே வந்துவிட்டது ஆனாலும், ப்ரஸாதம் பெற்றுக்கொள்ளாமல், கிளம்ப முடியாது என்பதால், அன்று திருவானைக்காவில் தங்கினார்கள். மறுநாள் விடிகாலை விஶ்வரூப தர்ஶனம்பெறும் பரம பாக்யத்தை பெற்றார்கள். பெரியவா காலை எப்போதும் போல், ஒருமணிநேர ஜபத்துக்கு உட்காரும் முன்னால், கார்வாரை [மானேஜர்] அழைத்தார்….. “நா… ஜபத்துக்கு ஒக்காந்துண்டதும், முக்காமணிநேரம் கழிச்சு, என்னை அப்டியே…மேனாவோட [பல்லாக்கு] தூக்கிண்டு போயி, காவேரி கொள்ளிடக்கரைல வெச்சிடுங்கோ ஆனாலும், ப்ரஸாதம் பெற்றுக்கொள்ளாமல், கிளம்ப முடியாது என்பதால், அன்று திருவானைக்காவில் தங்கினார்கள். மறுநாள் விடிகாலை விஶ்வரூப தர்ஶனம்பெறும் பரம பாக்யத்தை பெற்றார்கள். பெரியவா காலை எப்போதும் போல், ஒருமணிநேர ஜபத்துக்கு உட்காரும் முன்னால், கார்வாரை [மானேஜர்] அழைத்தார்….. “நா… ஜபத்துக்கு ஒக்காந்துண்டதும், முக்காமணிநேரம் கழிச்சு, என்னை அப்டியே…மேனாவோட [பல்லாக்கு] தூக்கிண்டு போயி, காவேரி கொள்ளிடக்கரைல வெச்சிடுங்கோ…”மேனாவுக்குள் உட்கார்ந்து கொண்டு கதவைசாத்திக் கொண்டுவிட்டார். கார்வாரும் பெரியவா சொன்னபடி முக்கால்மணிநேரம் கழித்து, பெரியவாளை அப்படியே மேனாவோடு தூக்கிக்கொண்டுபோய் அலுங்காமல் நலுங்காமல் கொள்ளிடக்கரையில் வைத்து விட்டார்கள்.”இன்னிக்கி… அஶ்வத்த [அரசமரம்]ப்ரதக்ஷிணம் பண்ணியே ஆகணும்…”மேனாவுக்குள் உட்கார்ந்து கொண்டு கதவைசாத்திக் கொண்டுவிட்டார். கார்வாரும் பெரியவா சொன்னபடி முக்கால்மணிநேரம் கழித்து, பெரியவாளை அப்படியே மேனாவோடு தூக்கிக்கொண்டுபோய் அலுங்காமல் நலுங்காமல் கொள்ளிடக்கரையில் வைத்து விட்டார்கள்.”இன்னிக்கி… அஶ்வத்த [அரசமரம்]ப்ரதக்ஷிணம் பண்ணியே ஆகணும் ஆனா, பெரியவா உத்தரவு குடுக்காம ஊருக்கும்போக முடியாது. பெரியவாளையாவது ப்ரதக்ஷிணம் பண்ணுவோம்”……\nஇப்படியாக நினைத்துக் கொண்டு, ஜயலக்ஷ்மி “அஶ்வத்த” ப்ரதக்ஷிணத்தை, “அஶ்வத்த நாராயண” ப்ரதக்ஷிணமாகபண்ண ஆரம்பித்தாள். பண்ணிக்கொண்டே இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து, பெரியவா ஜபம் முடித்துவிட்டு கொள்ளிடத்தில் ஸ்நானம்செய்தார். பக்தர்கள் எல்லாருமே அதில்ஸ்நானம் செய்தார்கள்.அங்கு ஒரு இடத்தில் பெரியவா அநுஷ்டானத்துக்கு அமர்ந்தார்.”ஜயலக்ஷ்மி…. “பெரியவா திருவாக்கால் அழைத்ததும், பெரியவாளிடம் விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள். “எவ்ளோ ப்ரதக்ஷிணம் பண்ணினே “பெரியவா திருவாக்கால் அழைத்ததும், பெரியவாளிடம் விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள். “எவ்ளோ ப்ரதக்ஷிணம் பண்ணினே\n…” ஜயலக்ஷ்மியின் ப்ரமிப்பு அடங்கவேயில்லை ஏனென்றால், அவள் ப்ரதக்ஷிணம் செய்ததை, மேனாவுக்குள்ளிருந்து பெரியவா பார்த்திருக்க துளிகூட வாய்ப்பே இல்லை ஏனென்றால், அவள் ப்ரதக்ஷிணம் செய்ததை, மேனாவுக்குள்ளிருந்து பெரியவா பார்த்திருக்க துளிகூட வாய்ப்பே இல்லை அதோடு, மறுபடியும் தன்னையே ப்ரதக்ஷிணம் பண்ணி, 108 எண்ணிக்கையை முடிக்கச்சொல்லி, பெரியவா சொன்னதும், ஆனந்தத்தில் பறந்து கொண்டே…. மீதி ப்ரதக்ஷிணத்தை முடித்துவிட்டு, பெரியவாளை வந்து நமஸ்காரம் பண்ணினாள்.\n“என்ன ஸ்லோகம் சொல்லி… ப்ரதக்ஷிணம் பண்ணினே\n“குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோமஹேஶ்வர:… குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா தஸ்மை ஸ்ரீகுரவே நமஹ…ன்னு சொன்னேன் பெரியவா..””அஶ்வத்த [அரசமரம்] ப்ரதக்ஷிணம் பண்றச்சே…. என்ன சொல்லுவே..””அஶ்வத்த [அரசமரம்] ப்ரதக்ஷிணம் பண்றச்சே…. என்ன சொல்லுவே….””மூலதோ ப்ரஹ்மரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரத: ஶிவ ரூபாய, வ்ருக்ஷராஜாய தே நமஹ”….”ஓரு அழகிய புன்னகையோடு…. தெய்வம்…தன்னை ப்ரகடன��்படுத்தி கொண்டது…. “அப்றம் என்ன….””மூலதோ ப்ரஹ்மரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரத: ஶிவ ரூபாய, வ்ருக்ஷராஜாய தே நமஹ”….”ஓரு அழகிய புன்னகையோடு…. தெய்வம்…தன்னை ப்ரகடனப்படுத்தி கொண்டது…. “அப்றம் என்ன… ப்ரஹ்மா, விஷ்ணு, ஶிவன்-னு அரசமரத்ல மும்மூர்த்திகளும் வாஸம்பண்ணறா..ன்னா, [தன்னைக்காட்டி] இங்கியும் அதேதானே… ப்ரஹ்மா, விஷ்ணு, ஶிவன்-னு அரசமரத்ல மும்மூர்த்திகளும் வாஸம்பண்ணறா..ன்னா, [தன்னைக்காட்டி] இங்கியும் அதேதானே…”என்ன ஒரு காருண்ய ப்ரகடனம்…”என்ன ஒரு காருண்ய ப்ரகடனம் அன்றிலிருந்து, ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி”அமாஸோமவாரத்தன்று அஶ்வத்தப்ரதக்ஷிணம்” என்றால், பெரியவாளையே ப்ரதக்ஷிணம் பண்ண ஆரம்பித்தாள்.\nஎல்லாரும் முடிந்தவரை கோவில்களில் உள்ளஅரசமரத்தை 108 முறை [முடிந்தால்]ப்ரதக்ஷிணம் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன். இது ஶாஸ்த்ரத்தில் சொல்லியிருப்பது, எனவே பெரியவா போன்ற மஹான்களால் போற்றப்பட்டது. எப்போதெல்லாம் திங்கட்கிழமைகளில் அமாவாஸை வருகிறதோ அன்று இந்த அமா-ஸோம அஶ்வத்த ப்ரதக்ஷிணத்தை செய்யலாம்.\nகோவில்களுக்கோ, அரசமர ப்ரதக்ஷிணத்துக்கோ போக முடியாதவர்கள், வீடுகளில் விளக்கேற்றி, உள்ளன்போடு தங்கள் இஷ்ட தெய்வத்தின் படத்தை நடுவில் வைத்து, முடிந்தவரை ப்ரதக்ஷிணம் செய்து, தீர்க்க ஸௌமாங்கல்யத்தையும், ஜாதக தோஷம் உள்ள கன்னிகைகள், அந்த தோஷம் நிவ்ருத்தி அடைந்து, நல்ல குணமுள்ள கணவனை அடைய நம் பெரியவா அனுக்ரஹம் செய்வார்.\nஜெய ஜெய சங்கரஹர ஹர சங்கர\nஒரு கடையிலிருந்து ஆகாரம் திருடியதாக கையும் களவுமாக\nபிடிக்கப்பட்டபோது, காவலாளியிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் இடையி்ல் கடையிலிருந்த அலமாரி கீழே விழுந்து உடைந்தது.குற்றம் செய்த குழந்தையோடு நீதிபதி வினவினார்\n.Bread chess pocket .அந்த குழந்தை கீழே பார்த்து பதில் சொன்னது.நீதிபதி : நீ எதற்காக திருடினாய் குழந்தை : எனக்கு அது தேவைப் -பட்டது ..நீதிபதி : பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லாவா. குழந்தை : எனக்கு அது தேவைப் -பட்டது ..நீதிபதி : பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லாவா. \nகுழந்தை : கையில் பணம் இல்லை ..நீதிபதி : வீட்டிலுள்ளவா்களிடம் கேட்டு வாங்கியிருக்கலாமல்லவா..குழந்தை : வீட்டில் அம்மா மட்டுமே உள்ளாா். அவா் நோயில் படுத்துகிடக்கின்றார். ஒரு வேலையுமில்லை அவருக்காக\nதிரு��ினேன் ..நீதிபதி : நீ வேலை ஒன்றும் பார்க்கவில்லையா\nகுழந்தை : நான் ஒரு கார் கழுவும் இடத்தில் வேலைப் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு நாள் என் தாயாரை கவனிப்பதற்காக நான்\nவிடுமுறை எடுத்ததால் என்னைஅந்த வேலையிலிருந்து நீக்கி\nவிட்டனா்.நீதிபதி : நீ யாரிடமாவது உதவிகேட்டிருக்கலாமல்லவா \nகுழந்தை : நான் காலையில் வீட்டைவிட்டு இறங்கி ஐம்பதிற்கும் அதிகம்\nஆட்களிடம் நடந்துசென்று வேலைகேட்டேன் யாரும் எனக்கு வேலை\nதரவில்லை. நான் நம்பிக்கைவைத்தது எல்லாம் வீணாகிவிட்டது.\nஇறுதியில் இதை செய்யவேண்டியசூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.\nவழக்கின் வாக்கு வாதம்முடிந்தது.நீதிபதி தீர்ப்பு அறிவிக்கதொடங்கினார் இது மிகவும் உணா்ச்சிபூர்வமான திருட்டு. ரொட்டி திருடிய குற்றம் என்பதில்\nசந்தேகமில்லை.இந்த குற்றத்திற்குநாம்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்\nஅதனால் நீதி மன்றத்திலுள்ளஒவ்வொருவரும்நான் உட்பட அனைவரிடத்திலிருந்தும் பத்து டாலா் வசூலிக்கப்படவேண்டும்.\nஇதை கொடுக்காமல் இங்கிருந்துவெளியே யாரும் செல்லக்கூடாது.\nஇதை கூறிய நீதிபதி பத்து ரூபாயை எடுத்து மேசை மீதுவைத்தார். பிறகு பேனாவைஎடுத்து தீர்ப்பு எழுத ஆரம்பித்தார். பட்டினியால் திருடிய அந்த குழந்தை மீது மனித சினேகம் இல்லாத விதத்தில் நடந்தும், அவன் மீது குற்றம் சுமத்தி போலீசில் ஒப்படைத்து கொடுத்தமைக்காக கடை முதலாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 24 மணிக்குள் அபராத தொகை கட்டவில்லை என்றால் கடை முத்திரை போடப்பட்டு நிரந்தரமாக மூடப்படும் என்று நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னா் நீதிமன்றத்தில் வசூலித்த அபராதத் தொகை முழுவதும். அந்த குழந்தைக்கு நீதி மன்றம்\nவழங்கியது. நீதிபதியின் தீர்ப்பை கேட்டு நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆன அனைவரும் திகைத்து நின்றனா். ஆனந்த கண்ணீா் வடித்தனா்.\nநீதிபதியின் தீர்ப்பை கேட்டு ஆச்சரியப்பட்டு நீதிபதியை மீண்டும், மீண்டும் உற்று பார்த்து கொண்டிருந்தான் அந்த சிறுவன். நீதிபதி தன்னில் மறைத்து வைத்த கண்ணீர் அவரை அறியாமல் கண்ணிலிருந்து வழிந்து விழுந்தது.\nநேர்மைபும், நியாயமும் நிறந்த மனித சினேகித நீதிமான்கள் நீதி பீடத்தின் தராசை துல்லியமாக்கி நாம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்\nபடித்ததில் பி��ித்தது நன்றி வாட்ஸ் அப்\nகலை மேவும் நீலகண்டப் பெருமானின் மலரடிக்கே ஆளான பொய்யடிமை இல்லாதபுலவர்கள் தில்லைவாழ் அந்தணர்களைப் போன்ற தொகையடியார்கள் ஆவார்கள்.இவ்வடியார்கள் செய்யுட்களில் காணும் சொற்களுக்கு நன்கு தெளிவாகப்பொருத்தமான பொருள் கொள்வார்கள். செம்மை தரும் பயனுடைய நூல்கள் பல கற்றஇவ்வடியார்கள் கற்றவர்க்குத் தாம் வரப்பாக விளங்குவார்கள்.\nசித்தத்தை சிவனார் சேவடிக்கே அர்ப்பணித்த, மெய்யுணர்வு பெற்றஇவ்வடியார்கள், சிவபெருமானை மட்டுமே முக்காலமும் எண்ணினர். மெய்யன்புடன்அரனார்க்கு அடிமை பூண்டு பக்தி நூல்களை ஓதியுணர்ந்து வேத விதிப்படி அறம்வளர்த்து எம்பெருமானையே தொழுது வாழும் பேறு பெற்றனர். இப்புலவர்களுடையஅருமைகளையும், பெருமைகளையும் அளவிடுவது எங்ஙனம் பொய்யடிமை இல்லாதஇப்புலவர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறவந்த நம்பியாண்டார் நம்பி, தாம்பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில், கடைச்சங்கப் புலவர்களாகியகபிலர், பரணர், நக்கீரர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்களையும்பொய்யடிமையில்லாத புலவர் சிறப்பித்துக் கூறுகின்றார்.\nபரமனையே உள்ளுருகிப் பாடும் புலமை பெற்ற இப்புலவர்கள் கயிலை மலையில்திருநடனம் புரியும் பெருமானின் திருவடியை அணைந்து வாழும் பேறு பெற்றபெருமையை யாது சொல்லி அளவிடுவது\nபிடித்து வைத்து வணங்கும் எளிமையான பக்திக்கே ஓடோடி வந்து அருள் புரியும் ஆதார தெய்வமே கணபதி. யாவருக்கும் இனிமையானவனாக இரு கொத்து அறுகம்புல்லுக்கே அகமகிழும் ஆதிசக்தியும் இவர்தான்.\nநம் வீட்டுப் பிள்ளைபோல நமக்குள் ஒருவராக அனைவரது உள்ளத்திலும் வீற்றிருப்பார். ஔவைப்பாட்டி முதல் இரண்டு வயது குழந்தை வரை எல்லோரையும் வசீகரிக்கும் ஞானக் குழந்தையும் இவரே. எல்லோருக்குள்ளும் உறைபவரான ஞானமூர்த்தி, பல தலங்களில் பேரருள் பெருக்கி அமர்ந்திருப்பார்.அப்படிப்பட்ட தலங்கள் இரண்டு தஞ்சையில் உள்ளன. ஒன்று கணபதி அக்ரஹாரம்; மற்றொன்று சாந்தாசிரமம். முதலில் கணபதி அக்ரஹாரத்து ஐங்கரனை தரிசிப்போம் வாருங்கள்.\nஅகத்திலே கயிலை அளவு உயர்ந்த ஞானம் உள்ளவராக இருந்தாலும் புறத்தில் குறுமுனியாக தோற்றம் கொண்டிருந்தார் அகத்தியர். அவர் உருவத்தைக் கண்டு எள்ளிய காவிரி தன்னையே உயர்ந்தவளாகக் கருதினாள். நெளிந்து செல்லும் தன் அலங்கார அசைவுகளில் ஆணவம் கொண்டாள். அதை அறிந்த அகத்தியர் அவளை சிறு கமண்டலத்தில் அடக்கினார்.ஒரு மாபெரும் சக்தியாக, பரந்த பிரதேசத்தையே ஆக்கிரமித்துச் செல்லும் தன் சக்தியைக் குறுக்கி கமண்டலத்தில் அவர் அடைத்ததில் அவள் கோபம் கொண்டாள். உள்ளிருந்தபடியே கணபதியை தொழுதாள். உடனே வெளியே கடும் பஞ்சமும், வறட்சியும் பெருகின. உயிர்கள் காவிரி நீரில்லாது வாடின. அனைவரும் விநாயகரைச் சரணடைந்தனர்.\nபிள்ளையார் அகத்தியரை நோக்கிச் சென்றார். அதேநேரம் மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தார் குறுமுனி. கணபதி காக்கை உருவம் எடுத்தார். கமண்டலத்தை தட்டி விட்டார். காவிரி அன்னை பெருகி ஓடினாள். நானிலத்தில் நீரைப் பாய்ச்சினாள். அகத்தியர் அதிர்ச்சி அடைந்தார். இதை யார் செய்திருப்பார் என கண்கள் மூடி ஆராய்ந்தார்.அவர் மனதில் கணபதிக் குழந்தை வினயமாக சிரித்தது. ஆனாலும் தன் கட்டுப்பாட்டில் இருந்த ஆணவம் மிகுந்த காவிரி இப்போது விடுதலையாகிவிட்டதில் அகத்தியருக்குக் கோபம். அவர் காவிரிக் கரையோரமாக நடந்தார். ஐயாறுகளும் பாய்ந்து ஐயாறப்பனாக ஈசன் அமர்ந்திருக்கும் திருவையாற்றில் அகத்தியருக்கு திருக்காட்சி கொடுத்து ஆட்கொண்டார் கணபதி.\nகமண்டலத்தில் அடைத்து வைத்த சிறிது நேரத்தில் கர்வம் கலைந்ததால், உலகைப் பஞ்சத்திலிருந்தும் வறட்சியிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை அவள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை கணபதி அகத்தியருக்கு உணர்த்தி ஆட்கொண்டார்.உடனே அங்கேயே விநாயகரை ஸ்தாபனம் செய்தார் மனம் தெளிந்த முனிவர். கௌதம மகரிஷி ஆசையாக ஓடி வந்து பூஜைகள் புரிந்து கொண்டாடி மகிழ்ந்தார். யுகம்தோறும் அண்டியவர்களுக்கு அபயம் அளித்து அமர்ந்த தலத்தை கணபதி அக்ரஹாரம் என்று அழைத்தனர். பஞ்சத்தை நீக்கிய தலமென்பதால் அன்ன கோசல க்ஷேத்ரம் என்றழைத்தனர்.\nபாரதமெங்கும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இவ்வூர் மக்கள் மிக வித்தியாசமாக கொண்டாடுகின்றனர். களிமண் சிலைகளாகவும், வேறு வடிவங்களிலும்தான் வழக்கமாக பிள்ளையார் பூஜையை செய்வார்கள். ஆனால், இவ்வூர் மக்கள் விநாயகர் சதுர்த்தியன்று தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதில்லை.ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பக்தர்கள் மகாகணபதியின் சந்நதிக்கருகில�� காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவராக வந்து அர்ச்சனைக்கு சங்கல்பம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் கையில் மூடிய பாத்திரம் இருக்கிறது.அதற்குள் பூரண ஞான சொரூபியான விநாயகனுக்கு அர்ப்பணிக்கப்பட பூர்ணக் கொழுக்கட்டை பிள்ளையாரின் திருப்பாதத்தில் அதனை வைத்து நிவேதனம் செய்கிறார்கள். பிறகு அந்த விநாயகர் பிரசாதத்தை அனைவருமாக பகிர்ந்து கொள்கிறார்கள். இதுதான் இவர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பாரம்பரிய வழக்கம்\nயார் வீட்டிலும் தனித்தனி பூஜையோ, சிலைகளோ இல்லை. ஏனெனில், ‘‘இந்தத் தலமே ஒரு வீடுதான். இந்த வீட்டிற்கு கணபதி அக்ரஹாரம் என்று பெயர். அதற்குத் தலைமகன் மகாகணபதி.அவனே அந்த இல்லத்தின் அருட் செல்வனாகவும் விளங்குகிறான்’’ என்று அங்கிருப்பவர்கள் சொல்லும்போது கண்களில் நீர் திரள்கிறது; மெய்சிலிர்க்கிறது. அதுமட்டுமல்ல, கணபதி அக்ரஹாரத்தை சேர்ந்த ஆண் பிள்ளைகள் இந்த கிராமத்தை விட்டு வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணத்திற்காக வெளியே சென்றாலும் கூட, வேறு எந்த பிள்ளையாரையும் வழிபட மாட்டார்களாம்.இத்தல மகாகணபதியின் புகைப்படமோ, ஓவியமோ ஏதேனும் ஒன்றை வைத்து அவருக்கே கொழுக்கட்டையை நிவேதனம் செய்வார்களாம்.கணபதி அக்ரஹாரம், பெரிய கிராமம். காவிரி சுழித்துக் கொண்டோடும் எழில் கொஞ்சும் பூமி. தெய்வங்களும், ஞானிகளும், மகரிஷிகளும் விரும்பி தங்கிச் செல்லும் தீர்த்தக் கட்டத்தைக் கொண்டது. மூன்று ஸ்நான கட்டங்களிலும் மடம் உண்டு.அவற்றில் கீழ் துறையிலுள்ள மடம் பெரியது. இங்கு விஜயம் செய்யும் துறவிகள் பலரும் கீழ்த்துறை மடத்தில் தங்குவார்கள். சாதுர்மாஸ்ய, வியாஸ பூஜைகள் நடக்கும். சங்கர ஜெயந்தி உற்சவமும் கொண்டாடப்படும். சங்கர ஜெயந்தி சமயத்திலும், சாதுர்மாஸ்ய சமயத்திலும் பல வித்வான்கள் கிராமத்திற்கு வருகிறார்கள்.\nகணபதி அக்ரஹாரம் கிராமத்தினரால் இத்திருக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சிறு கோயிலாக இருந்ததை தற்போது முருகன், கஜலட்சுமி, விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் மற்றும் மகாலிங்க சுவாமி என்று பல சந்நதிகளுடன் விரிவுபடுத்தியுள்ளனர்.கோயிலின் உட்புறத்தில் கணபதி சித்தி, புத்தி திருக்கல்யாண கோலத்தில் உள்ளது போல் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் கணபதியின் ப��்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. அனைத்து விசேஷ மற்றும் பண்டிகை நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி இத்திருக்கோயிலில் ஆகஸ்ட் 14 முதல் 23ம் தேதி வரை விழா திருக்கோலம்தான். இங்கு தெய்வத்தை குழந்தையாக பாவிக்கின்றனர். குழந்தையும் தெய்வமாக அருளைச் சிதறடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து – திருவையாறு வழியில் அய்யம்பேட்டைக்கு போகும் பாதையில் உள்ளது இக்கோயில்.\nதஞ்சையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு. அடுத்தவர் சாந்தாசிரமம் உச்சிஷ்ட கணபதி. கணபதி அக்ரஹாரத்தில் மகாகணபதியாக எழுந்தருளியவர், தஞ்சையில் தன் இஷ்டம்போல உச்சிஷ்ட கணபதியாக நிலைபெற்றிருக்கிறார். எல்லா திசை நோக்கியும் நீக்கமற அருள்பாலிக்கிறார்.\nஉச்சிஷ்ட கணபதி அமர்ந்த தலத்திற்கு சாந்தாசிரமம் என்று பெயர். அதை நிறுவியவர் சுந்தரேச சர்மா என்ற பூர்வாசிரம பெயர் கொண்ட ஸ்ரீராமாநந்தேந்திர சுவாமிகள். ராமர் மீதுள்ள தாளாத பக்தியால் 300 கீர்த்தனைகளை இயற்றியவர் இவர். காஞ்சி மகா பெரியவரால் ‘ராமப் பிராண’ என்று பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். மருவூர் கிருஷ்ண ஐயங்காரிடம் ரட்சை கட்டிக் கொள்ள ஒரு முறை சுந்தரேச சர்மா சென்றிருக்கிறார். அவரும் காதில் ஒரு மந்திரத்தை ஓதி, அதை எழுதியும் கொடுத்தார்.\nஆனால், காகிதமும், காதில் ஓதிய மந்திரமும் காற்றோடு போயின. ஒருநாள் சர்மாவின் கனவில் ஒரு யானை துரத்தியது. நடுங்கி அவர் ஒதுங்க, அருகே வந்து அரவணைத்தது. மகிழ்ச்சியில் ஆழ்ந்த சர்மா, மறுநாள் ஒரு வேதியரிடம் தான் கண்ட கனவைச் சொன்னார். அவரோ, விக்னேஸ்வர மந்திரத்தை விடாது ஜபிக்குமாறு அறிவுறுத்தினார். அதை நினைவுபடுத்தவே யானை ரூபத்தில் விநாயகர் வந்துள்ளார் என்றார். ஐயம் தெளிந்த சர்மா மீண்டும் மந்திரத்தைத் தேடினார்.\nஅப்போது அவருக்கு கிடைத்ததுதான் உச்சிஷ்ட கணபதிக்குரிய மந்திரம். கிருஷ்ண ஐயங்கார் உபதேசித்ததும் அதுதான் என்று தெளிந்தவர், உச்சிஷ்ட கணபதியின் விக்கிரகத்தை தேடி அலைந்தார். ஒருமுறை சிதம்பரம் சிற்சபையில் நடராஜரை தரிசித்து திரும்பியபோது அங்கு சுவரோரம் இருந்த உச்சிஷ்ட கணபதியின் உருவம் அவரை பரவசப்படுத்தியது. உச்சிஷ்ட கணபதி தில்லைக் கூத்தனின் சந்நதியில் அவரைத் தடுத்தாட் கொண்டார��. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள மயூர க்ஷேத்திரம் எனும் விநாயகர் ஆலயக் கோபுர பாணியிலேயே இங்கு விமானத்தை நிறுவினார்.\n1958ம் ஆண்டு ஆலயம் முழுமையடைந்தது. மயூர க்ஷேத்திர விநாயகர் வடிவிலேயே ஒரு விக்கிரகம் கிடைத்தது. அதையும் தனி சந்நதியில் பிரதிஷ்டை செய்தார். ராமாநந்தேந்திர சுவாமிகள் தமது 99 – வது வயதில் முக்தி அடைந்து விட்டார். அவருக்குப் பிறகு ராம்பாவு சுவாமி அவர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். உச்சிஷ்ட கணபதி, விநாயகப் பெருமானின் 16 முக்கிய அம்சங்களில் ஒன்று.\nதேவி நீல சரஸ்வதி சமேதராக அவர் எழுந்தருளியிருக்கும் திருவுருவ அமைப்பே உச்சிஷ்ட கணபதி. உச்சிஷ்ட என்றால் எச்சில் என்பது பொருள். நாம் எதை உண்டாலும் வாயில் மீதம் உள்ளது எச்சில்தான். இவ்வுலகில் எது இருந்தாலும், இல்லையானாலும் மிஞ்சி இருப்பதும், எப்போதும் இருப்பதும் பிரம்மம்தான்.\nஅந்த மிஞ்சி இருக்கும் பிரம்ம சக்திக்கே உச்சிஷ்ட என்று பொருள். அதோடு உச்சிஷ்ட என்றால் இருப்பதிலேயே உயர்வானது என்று மற்றொரு பொருளும் உண்டு. மாயையான இந்த உலகை நீக்கிப் பார்த்தால் மீதியிருப்பது இந்த உச்சிஷ்ட கணபதி எனும் பிரம்ம சொரூபம்தான். சுத்தம் – அசுத்தம் என்ற இருவேறு நிலைகளைக் கடந்தவனே உச்சிஷ்ட கணபதி.\nகருவறையில் நீல சரஸ்வதி தேவியை மடி மீது வைத்துள்ள உச்சிஷ்ட கணபதியை தரிசிக்கிறோம். துர்க்கையை வழிபடுவதால் கிடைக்கும் வீரம், லட்சுமியை வழிபடுவதால் கிடைக்கும் தனமும், செல்வமும், சரஸ்வதியை வணங்குவதால் கிடைக்கும் அறிவும், படிப்பும், திறமையும், முக்தி உள்ளிட்ட அனைத்தும் உச்சிஷ்ட மகா கணபதியை வணங்கி வழிபடுவதால் கிடைக்கும்.\nஉச்சிஷ்ட கணபதி சகல தெய்வங்களின் சக்திகளையும் தன்னிடத்தே கொண்டவர். அப்பேற்பட்ட அரிய கணபதியை வணங்கி வலம் வருகிறோம். கருவறைக்கு வெளியே காவலாக சங்கநிதி, பதுமநிதி உள்ளார்கள். உள் பிராகாரத்தில் அஷ்டதிக் பாலகர்களோடு துர்க்கா தேவியையும் தரிசிக்கிறோம். சந்நதிக்குள்ளேயே ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமானே, பார்வதிக்கு உச்சிஷ்ட கணபதியின் ஸகஸ்ரநாமத்தை விரிவாகக் கூறியுள்ளார்.\nஎன்றும் நீங்காத கலைஞானம், குன்றாத செல்வம், நிறைந்த பேரறிவையும் உச்சிஷ்ட கணபதி அளிப்பார் என்பது பக்தர்களின் அனுபவம். சப்த மாதாக்களான ���ிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரும் தரிசனம் தருகிறார்கள். கோபுரத்தில் மகாகணபதியின் பதினாறு அவதாரங்களை தரிசிக்கலாம். அருகே விஜய கணபதிக்குத் தனியாக ஒரு சந்நதி உள்ளது. உச்சிஷ்ட கணபதி, தஞ்சை ஸ்ரீநிவாசபுரம் கிரிரோட்டில் கோயில் கொண்டிருக்கிறார்.\nதிருஅண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி\nசிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் .ஆனால் திருஅண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான கதை:\nஇக்கதை திருஅண்ணாமலை வாசிகள் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.முகலாயர்கள் காலத்தில் திருஅண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது.அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான வீரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார்.\nதிருஅண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி கால்மாற்றி அமர்ந்த வரலாறு:முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான்.\nஅப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்றனர்.\nமுகலாய அரசன் “நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்”அதற்கு அந்த ஐவர் இந்த காளை எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம்” என்றனர். அதற்கு அரசன் ” உம் சிவன் இந்த அண்ணாமலையார் உன்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் ,வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல்” என்று கூறி வெட்டிவிட்டான். பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் “நமசிவாய” எனஜபித்துக்கொண்டு இருக்கிறான்.அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்” என்றார்.\nஉடனே வடக்கே அந்த ஆத்ம பக்தனை தேடி சென்ற அந்த ஐவரும் “நமசிவாய” என்ற மந்திர சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற பார்த்த போது 15 வயது பாலகன் ஒருவனை கண்டனர். ஐவரும் “இச்சிறு பாலகனா பக்தன் ” என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது . அச்சிறுபாலகன் நமசிவாய மந்திரம் கூறி புலியை வென்று அவர்களை காப்பாற்றினான்.ஐவரும் நடந்ததை கூறி அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர். அண்ணாமலையார் கோவிலுக்கு ஐவருடன் வந்தடைந்த அந்த பாலகன் அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான்.\nஉடனே அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று “நமசிவாய” மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச்செய்தான்.\nஅதை நம்ப மறுத்த முகலாய அரசன்”நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் ” எனக் கூறி நம்ப மறுத்தான்.”சரி உனக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கின்றேன்,இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன்,நான் வென்றால் இடித்து விடுவேன் ” என கூறினான். அதற்கும் சளைக்காத அச்சிவபாலகன் அண்ணாமலையார் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான்.அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் ,அவருக்கு சக்தி இருந்தால் அந்த மாமிசத்தை பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர்.அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது.\nஇதனை கண்ட ஐவரும் பாலகனும் “ஓம் நமசிவாய” “அண்ணாமலைக்கு அரோகரா” எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர். இதனையும் நம்பாத அந்த அரசன் கடைசியாக ஒரு போட்டியை அறிவித்தான்.அண்ணாமலையார் கோவில் பெரிய நந்தியை பார்த்து ” இந்த உயிரில்லாத நந்தி சிலைக்கு உயிர் கொடுத்து, காலை மாற்றி மடித்து வைத்து உட்கார வைத்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் ,கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான்.\nஉடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர்.\nகருணைக்கடலான நம் அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமருமாறு உத்தரவிட்டார். அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான்அன்று அங்கு வந்த பாலகன் தான் ���ன்று வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார்.\nஅவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம் அண்ணாமலையார் கோவிலுக்கு வடக்கே இருப்பதாலேயே,பெரிய நந்தியின் முகம் வடக்கு பக்கம் லேசாக திரும்பி காணப்படுகிறது. வீரேகிய முனிவர் நினைவாக இங்கு அவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது. இக்கதைக்கான ஆதாரங்களை இக்கிராமத்திற்கு சென்றால் காணலாம். ஆனால் இக்கதையை அடியேன் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டேன். பர்வதமலை அருகே தற்சமயம் சீலப்பந்தல் என்று அழைக்கபடும் சீநந்தல் எனும் கிராமத்தில் இந்த வீரேகிய முனிவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது.\nதிங்கட்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சோமவார விரதம், மார்கழி மாத திருவாதிரை விரதம், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் மகாசிவராத்திரி, பங்குனி உத்திர திருநாளில்- உமாமகேஸ்வர விரதம், தைப்பூசத்தன்று பாசுபத விரதம், வைகாசி மாதம் பூர்வபட்ச அஷ்டமியன்று அஷ்டமி விரதம், தீபாவளியையட்டிய அமாவாசையில் கேதார விரதம் ஆகியன சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்\nசிவராத்திரி விரதம் மகிமை மிக்கது.\nஇது ஐவகைப்படும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருவதை, மாக சிவராத்திரி என்றும் மகா சிவராத்திரி என்றும் போற்றுவர். இதுதவிர, நித்ய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, யோக சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகியன சிவ பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றன.சிவபெருமான் காலனை உதைத்தது, லிங்கோற்பவராக ஈசன் தோன்றியது, பரமனின் பாதியாக பார்வதி இடம் பிடித்தது, உமையவள், மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றது, கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்தில் தன் கண்ணை அப்பியது, பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது, மார்க்கண்டேயன் எமனிடம் இருந்து விடுபட்டது, சிவபெருமான் நஞ்சு உண்டது ஆகிய புராணச் சம்பவங்கள் அனைத்தும் நிகழ்ந்தது புண்ணிய சிவராத்திரி தினத்தில்தான்சிவராத்திரி விரதம் புத்தி, முக்தி ஆகியவற்றை அளிக்கும்.அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு சொர்க்கலோகம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்து வந்தால், சிவசக்தியின் திருவடியை அடைவதுடன், அவரின் 21 தலைமுறையினர் நற்கதி பெற்று, முக்தி அடைவர் என்பது ஐ���ீகம்.\nஸ்ரீமகாவிஷ்ணு சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்து, திருமகளையும் சக்ராயுதத்தையும் பெற்றதாக புராணம் கூறும்.பிரம்மன் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து சரஸ்வதியை மனைவியாக அடைந்தாராம்.சிவபெருமான் சிவராத்திரியின் பெருமைகளை ஸ்ரீநந்திதேவருக்கு உபதேசித்தாராம். நந்திதேவர் மூலம் உபதேசம் பெற்று… சூரியன், முருகன், மன்மதன், எமன், இந்திரன், அக்னி, குபேரன், ஆதிசேஷன் ஆகியோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றனர் என்கின்றன புராணங்கள்.\nPosted in பொது அற்வு\nவெள்ளைப் பிறையணிந்த வேணிபிரான் எழுந்தருளியிருக்கும் தில்லை என்னும் இத்திருத்தலம் சோழவள நாட்டிலுள்ளது. தில்லை என்பது சிதம்பரமாகும். ஓங்கிவளர்ந்த நெற்கதிர்களைத் தாங்கிய பரந்த வயல்கள் – கதிரவனைக் கண்டுகளிக்கும் செங்கமல மலர்கள் நிறைந்த தடாகங்கள் – அத்தடாகங்களில்மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர்கள் தில்லையின் இயற்கை எழிலை எடுத்துக்காட்டின. அங்குள்ள சோலைகளில், மரங்கள் ஒன்றொடொன்று நெருக்கமாக, ஓங்கிவளர்ந்திருக்கும். அம்மரங்களில் குயில்கள் பாட, கிளிகள் கத்த, அழகுமயில்கள் தோகை விரித்தாட, அன்னப் பறவைகள் ஒலியை எழுப்பிக்கொண்டேயிருக்கும். நறுமணப் பூச்செடிகள் அழகிய வடிவங்களில் ஆங்காங்கேஎழிலோடு காணப்படும்.\nஉயர்ந்த மதிற் சுவர்கள் – அம் மதிற் சுவற்றைச் சுற்றித் தாழைகள் நிறைந்தஅகழிகள் – அத்தாழை மலர்களில் தேன் பருக வரும் கரு வண்டுகள் – மலரின்மகரந்தத்தூள் படுவதால் திருநீறு அணிந்த அடியார்களைப் போல்தோற்றமளிக்குமாம். தில்லையில் எந்நேரமும் மாமறைகளின் ஒலி எழுந்தவண்ணமாகவே இருக்கும். ஆங்காங்கே காணப்படும் நடன அரங்கங்களில் ஆடும்ஆரணங்கு அழகிகளின் சதங்கை ஒலியும் கூடவே ஒலிக்கும். வானவீதியில்எந்நேரமும் தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக்கருவி,மாடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக் கருவிகளின் முழக்கமும் கேட்டவண்ணமாகவே இருக்கும். மாலை வேளைகளில் வண்டுகளின் ரீங்கார ஓசை, அன்பின்பெருக்கால் எம்பெருமானை வழிபடும் அடியார்களின் அரகரா சிவ என்றதிருநாம ஓசையோடு, சேர்ந்து தேவகனமாய் ஒலிக்கும். மாடமாளிகைகளில் வேதியர்வளர்க்கும் வேள்விப் புகை விண்ணை முட்டும். கூடகோபுரங்களில் ஆடிவிளையாடும் மயில்களின் ஆட்டம் கண்களைக் கவரும். வேள்விச்சாலைகளில்வெந்தணல் ஒளிவீச, அன்னச் சாலைகளில் செந்நெல் அரிசிச்சோறு வெள்ளி மலையெனஒளியுடன் திகழ, நீண்டு, அகன்ற பெருவீதிகளில் கூடியிருக்கும் அடியார்களின்திருமேனிகளில் திருவெண்ணீறு ஒளிவீச, தில்லை வெள்ளிமாமலையெனப் பொலிவுடன்திகழும்.\nதில்லையில், எந்நேரமும் சிவனடியார் கூட்டம் இருந்துக்கொண்டேயிருக்கும்.அதனால் அங்கு சிவநாமம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தில்லையிலேஎழுந்தருளியிருக்கும் எம்பெருமான், சிவனருள் பெற்று வெண்ணீறு அணிந்தபொன்மேனி கோலத்தோடு ஆனந்தத்தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானாய் காட்சிதருகிறார். இத்தகைய பல்வளமிக்கத் தில்லையில் சிவனருள் பெற்று வாழும்அடியார்கள்தான் தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படுவோர். பொன்னாகி, மணியாகி,போகமாகி, புறமாகி, அகமாகி, புனிதமாகி, மண்ணாகி, மலையாகி, கடலுமாகி,ஆதியாகி, நடுவுமாகி, அளவிலா அளவுமாகி, பெண்ணுமாகி, ஆணுமாகி, கருணை மழைபொழியும் வள்ளலுமாகி ஆனந்தத் தாண்டவம் ஆடும் பிறையணிந்த பெருமானின்பூங்கழல்களைப் போற்றி வரும் இத்தில்லைவாழ் அந்தணர்கள் மொத்தம் மூவாயிரம்பேர் ஆவர். தில்லைவாழ் அந்தணர்கள் என்ற நாமம், எந்தத் தனிப்பட்டவரையும்குறிக்காத பொதுப்பெயர்.\nகற்பனையைக் கடந்த ஒளி வடிவமாக விளங்கும் நடராஜ பெருமானைச் சேவிக்கின்றமூவாயிரம் அந்தணர்களையும் மொத்தப்படுத்தித்தான் தில்லைவாழ் அந்தணர் என்றுசிறப்பித்துக் கூறுகின்றனர். பொன்னம்பலவாணரை முப்போது மட்டுமின்றி,எப்போதும் போற்றி வழிபடும் இத்திருவுடைய தில்லை மூவாயிரம் அந்தணர்கள்தெய்வத்தன்மை நிறைந்த மூவாயிரம் வேதியர்களாவர். இவர்கள் தில்லைதீட்சதர்கள் எனப் பெயர் பெற்று விளங்குபவர். இத்தில்லைவாழ் அந்தணர்கள்எப்பொழுதும், எக்காலமும், திருவெண்ணீறு அணிந்த கோலத்தினராய்- உள்ளும்புறமும் மாசற்று – அகமும், முகமும் மலர தூய வடிவினராய் விளங்குவர்.பக்தியின் எல்லை கண்டு பக்குவத்தின் நிலைமை பெற்றவர். பொன்னம்பலவாணரின்குஞ்சிதபாதம் வணங்குவோர்க்கு, சஞ்சிதவினைகள் துகள்பட்டு ஒழியும் என்றமுறைமைக்கு ஏற்ப பரமனைத் தொழுது வாழுபவர் \nபொன்னம்பலத்தரசரை, வேதச் சிலம்புகள் ஒலிக்க, பூசிப்பவர் உயிர்களிடத்தும் பேரன்பு மிக்கவர். அறத்தையே செல்வமாகக் கொண்டவர்.குற்றமற்ற அந்தணர் குலத்தில் தோன்றியவர். தூயநெறிப்படி தலைசிறந்துஒழுகுபவர். நலம்புரியும் நாயகனுக்குத் திருத்தொண்டு புரியும் தவத்தவர்.சிவத்தொண்டேதான் இவ்வடியார்களின் ஒப்பற்ற ஒரே சிந்தனை உயிர்களிடத்தும் பேரன்பு மிக்கவர். அறத்தையே செல்வமாகக் கொண்டவர்.குற்றமற்ற அந்தணர் குலத்தில் தோன்றியவர். தூயநெறிப்படி தலைசிறந்துஒழுகுபவர். நலம்புரியும் நாயகனுக்குத் திருத்தொண்டு புரியும் தவத்தவர்.சிவத்தொண்டேதான் இவ்வடியார்களின் ஒப்பற்ற ஒரே சிந்தனை செயல் எல்லாம்.இவர்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும்,நன்கு கற்றுணர்ந்தவர். சிட்சை, வியாகரணம், சந்தோவிசிதி, திருத்தம்,சோதிடம், கற்பம் என்னும் ஆறு அங்கங்களையும், மீமாம்சை, நியாஸம், புராணம்,ஸ்மிருது என்னும் நான்கு உபாயங்களையும் ஐயந்திரிபுறக் கற்றவர். வேதவிதிப்படி ஆகவனீயம், சாருகபத்தியம், தக்கணாக்கினி என்னும் முத்தீவளர்ப்பவர். சிவாகமத்தில் கூறப்படும் சிரியை, கிரியை, யோகம், ஞானம் என்றநான்கு வகைப் பாதங்களையும் நன்கு உணர்ந்தவர். பிறப்பிலேயே இறைவனின்திருவருளைப் பெற்ற இவர்கள் நிலவுலகில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தை வேரோடுஒழித்தனர் என்ற பெருமையையும், பாராட்டையும் பெற்றவர்.\nஇவ்வடியார்கள் எவ்வகைக் குற்றமும் இல்லாதவர். மானமும், பொறுமையும் தாங்கிமனையறம் நடத்துபவர். செம்மையான உள்ளம் கொண்டவர். தென் தமிழ்த் தவப்பயனால்எழுந்த திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு திருவாரூரில் தேவாசிரியமண்டபத்தில் சுந்தரருக்குத் திருவருள் புரிந்த புற்றிடங்கொண்ட பெருமானின்அமுதவாக்கால், தில்லைவாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடிஎடுத்துக் கொடுக்கப் பெற்ற பெரும் பேறு பெற்ற நற்றவமுடையவர். இங்ஙனம்மதியணிந்த பெருமானாலேயே சிறப்பிக்கப்பெற்றத் தில்லைவாழ் அந்தணர்களின்பக்தியையும், பெருமையையும், புகழையும் அளவிடுவதுதான் எங்ஙனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jubile2017.org/ta/airsnore-review", "date_download": "2020-10-22T12:11:27Z", "digest": "sha1:MALI7R2XKNRZH5TDQDJPUTSPJA5TZBWP", "length": 26253, "nlines": 105, "source_domain": "jubile2017.org", "title": "Airsnore ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்Celluliteஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிர��ஆண்மைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nAirsnore அறிக்கைகள்: வலையில் குறட்டை நிறுத்தும் நோக்கத்திற்காக மிகவும் பயனுள்ள தயாரிப்புகளில் ஒன்று\nமீண்டும் ஒருபோதும் Airsnore நன்றாக வேலை செய்கிறது, ஆனால் என்ன காரணம் நுகர்வோரிடமிருந்து பயனர் Airsnore பார்ப்பது தெளிவை வழங்குகிறது: Airsnore மிகவும் எளிதானது மற்றும் உண்மையிலேயே நம்பகமானதாக இருக்கிறது. குறைவான குறட்டையுடன் தயாரிப்பு எந்த அளவிற்கு, எவ்வளவு பாதுகாப்பாக இயங்குகிறது, பின்வரும் வழிகாட்டியில் நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம்.\nAirsnore ஒரு இயற்கையான செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, நன்கு அறியப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, முடிந்தவரை சில விரும்பத்தகாத பக்க விளைவுகளுடன் முடிந்தவரை மலிவானதாக உருவாக்கப்பட்டது.\nகூடுதலாக, மொபைல் போன் அல்லது நோட்புக், வாங்கும் போது தனியார் கோலம் ஆகியவற்றுடன் எந்தவொரு மருந்துகளும் இல்லாமல் எவரும் தயாரிப்புகளை சிக்கலாக்க முடியாது - இங்கே மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் ரகசியம், தனியுரிமை & கோ.)\nAirsnore எந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாக பொருத்தமானது\nஎந்த வாடிக்கையாளர் குழு Airsnore பொருத்தமற்றது Airsnore பார்த்து இதை எளிதாக தெளிவுபடுத்த முடியும்.\nஉடல் எடையை குறைக்க Airsnore எவருக்கும் Airsnore இருக்கும்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே எடுத்து உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நேரடியாக மாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மீண்டும் பார்ப்பது முக்கியம். குறட்டை நிறுத்தம் ஒரு நீண்ட செயல்முறை. இந்த இலக்கை அடைய, அதற்கு அதிக பொறுமை தேவைப்படும்.\nAirsnore கனவுகளை Airsnore உதவுகிறது. ஆயினும்கூட, ஒருவர் இன்னும் முதல் படிக்கு மட்டும் தைரியம் கொடுக்க வேண்டும். இந்த காரணத்திற்காக, இது Instant Knockout விட குறிப்பிடத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும்.\nஎனவே நீங்கள் குறட்டை நிறுத்த விரும்பினால், நீங்கள் தயாரிப்பு பெறுவீர்கள், விதிவிலக்கு இல்லாமல் அதைப் பயன்படுத்துங்கள் மற்றும் எதிர்வரும் எதிர்காலத்தில் வெற்றியை எதிர்பார்க்கிறீர்கள்.\nAirsnore குறிப்பாக கவர்ச்சிகரமான விஷயங்கள்:\nகேள்விக்குரிய மருத்துவ தலையீடுகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nஇணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகச் சிறந்த பயன்பாடு ஆகியவை முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்களால் உறுதி செய்யப்படுகின்றன\nஅவர்கள் ஒரு மருந்தாளுநராக மாறுவதற்கான பாதையைத் தவிர்த்து, குறட்டைக்கு ஒரு மருந்தைப் பற்றிய ஒரு சங்கடமான உரையாடலை நிறுத்துகிறார்கள்\nரகசிய இணைய ஒழுங்கு காரணமாக, உங்கள் பிரச்சினைகள் எதுவும் பெறாது\nAirsnore விளைவு, எதிர்பார்த்தபடி, பொருட்களின் நுட்பமான தொடர்பு மூலம் வருகிறது.\nஇயற்கையான உற்பத்தியை Airsnore தனித்துவமாக்கும் ஒரு விஷயம், உயிரினத்தில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் மட்டுமே தொடர்புகொள்வதன் நன்மை.\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியின் பொருள் என்னவென்றால், உண்மையில் குறட்டை குறைய தேவையான அனைத்து செயல்முறைகளும் கிடைக்கின்றன, அவை தொடங்கப்பட வேண்டும்.\nதயாரிப்பாளர் இப்போது காட்டப்பட்டுள்ள விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nதயாரிப்பு முதன்மையாக எப்படி இருக்கும் - ஆனால் அது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. ஏற்பாடுகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மிகவும் பலவீனமாகவும் வலுவாகவும் இருக்கும்.\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nAirsnore தயாரிப்பின் பக்க விளைவுகள்\nபாதிப்பில்லாத இயற்கை செயலில் உள்ள பொருட்களின் கலவை காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக கிடைக்கிறது.\nவாடிக்கையாளர்களின் அனுபவங்களை நீங்கள் தீவிரமாகப் பார்த்தால், இவர்களும் மோசமான சூழ்நிலைகளை அனுபவிக்கவில்லை என்பது வியக்கத்தக்கது.\nநிச்சயமாக, பயனர்கள் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் முக்கியமான நிபந்தனையின் கீழ் மட்டுமே இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் தயாரிப்பு மிகவும் உச்சரிக்கப்படுகிறது.\nமேலும், சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் Airsnore என்பதை அறிந்து கொள்ளுங்கள் - எங்கள் வாடிக்கையாளர் சேவையை அந்த முடிவுக்கு பின்பற்றவும் - கள்ளநோட்டு (போலிகள்) தடுக்க. இதுபோன்ற ஒரு போலி தயாரிப்பு, குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மோசமான நிலையில் கணிக்க முடியாததாக இருக்கலாம்.\nஇப்போது சேர்க்கப்பட்ட கூறுகளை ஒரு நெருக்கமான பார்வை\nAirsnore வளர்ந்த கலவையின் அடித்தளம் மூன்று முக்கிய பொருட்களைக் கொண்டுள்ளது Airsnore அத்துடன்.\n✓ Airsnore -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nAirsnore நடைமுறை சோதனைக்கு முன் Airsnore உற்பத்தியாளர் ஒரு ஜோடி நம்பகமான பொருட்களை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தும் கட்டமைப்பின் நிபந்தனையாகும்: குறிப்புக்கு.\nஅதேபோல் இந்தந்த கூறுகளின் பெரிய அளவை உறுதிப்படுத்தியது. பலர் மருந்துகளை இழக்கும் ஒரு புள்ளி.\nகுறட்டை குறைக்க வரும் வரை முதலில் வழக்கத்திற்கு மாறானதாக தோன்றுகிறது, ஆனால் இந்த மூலப்பொருள் குறித்த தற்போதைய ஆய்வை நீங்கள் ஆராய்ந்தால், வியக்கத்தக்க நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காண்பீர்கள்.\nமனம் நிறைந்த, நன்கு சரிசெய்யப்பட்ட தொகுதி செறிவு மற்றும் அவற்றின் பங்கை உருவாக்கும் பிற பொருட்களுடன் உதவுகிறது. நீங்கள் அதை Male Edge ஒப்பிட்டுப் பார்த்தால் அது குறிப்பிடத் தக்கது.\nபயன்பாட்டில் ஏதாவது சிறப்பு தேவைப்பட வேண்டுமா\nAirsnore பயன்படுத்தப்படலாம், எப்போதும் மற்றும் அதிக வம்பு இல்லாமல் - தயாரிப்பாளரின் விரிவான விளக்கம் மற்றும் மொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக.\nஇந்த எளிய சிறிய பரிமாணங்கள் மற்றும் Airsnore பயன்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க மிகவும் உதவுகின்றன. பொதுவாக, தயாரிப்பாளரின் ஆர்டரை விரைவாகப் பார்த்தால், அளவு அல்லது விளைவு குறித்து உங்களுக்கு மேலும் கேள்விகள் இருக்காது.\nAirsnore நீங்கள் மீண்டும் ஒருபோதும் Airsnore விட முடியாது.\nஆதாரங்களின் உச்சரிப்பு காரணமாக, இது ஒரு சிறிய யூகம் மட்டுமல்ல.\nயாராவது தீவிரமான முன்னேற்றங்களைக் காணும் வரை, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nஉங்களுக்கு எத்தனை வாரங்கள் ஆகும் அதை நீங்கள் சொந்தமாகக் கண்டுபிடிக்கலாம் அதை நீங்கள் சொந்தமாகக் கண்டுபிடிக்கலாம் Airsnore உடனடியாக வேலைநிறுத்தம் செய்யும் பயனர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம்.\nAirsnore விளைவுகள் சிறிது நேரம் கழித்து Airsnore அல்லது Airsnore உச்சரிக்கப்படலாம்.\nநீங்கள் ஒரு புதிய மனிதர் என்று இனி மாறுவேடத���தில் இருக்க முடியாது. உங்களைப் பொறுத்தவரை, மாற்றம் எப்போதுமே ஏற்படக்கூடாது, ஆனால் ஒரு பிரபலமான நபர் உங்களை தலைப்புக்கு உரையாற்றுகிறார்.\nAirsnore -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இப்போது Airsnore -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nகொள்கையளவில், திருப்திகரமான முடிவுகளைப் பற்றி பேசும் வாடிக்கையாளர் மதிப்புரைகளை ஒருவர் முக்கியமாகக் காண்கிறார். மறுபுறம், குறைவான வெற்றியைக் கூறும் பயனர்களிடமிருந்து சில நேரங்களில் ஒருவர் படிக்கிறார், ஆனால் ஒட்டுமொத்தமாக எதிரொலி மிகவும் நன்மை பயக்கும்.\nAirsnore - தயாரிப்பாளரின் சாதகமான சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்று கருதி - மிகவும் நம்பிக்கைக்குரிய யோசனையாக இருக்கலாம்.\nதேடலில் நான் காணக்கூடிய சில உண்மைகள் இங்கே:\nசோதனை அறிக்கைகளில் Airsnore கணிசமான வெற்றியை வழங்குகிறது\nபலவிதமான சுயாதீன அனுபவங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், தயாரிப்பு அதன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதைக் காண்பது எளிது. இது சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் பெரும்பாலான பிற தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எதிர்மறையாக தீர்மானிக்கப்படுகிறார்கள். இது Clenbuterol விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும். நான் ஏற்கனவே இதுபோன்ற அனைத்து வகையான பொருட்களையும் வாங்கினேன், அவற்றை சோதனைக்கு உட்படுத்தினேன்.\nகுறைவான குறட்டைக்கு இது எந்த வகையிலும் பயன்படாது, ஆனால் எளிதில் அளவிடலாம்\nஎங்கள் புள்ளி: தயாரிப்பை அவசியமாக சோதிக்கவும்.\nஎனவே நீங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்றென்றும் காத்திருக்கக்கூடாது, மருந்து இனி வாங்க முடியாது என்ற அபாயத்தை நீங்கள் எடுக்க வேண்டும். எரிச்சலூட்டும் விதமாக, இயற்கையாகவே செயல்படும் தயாரிப்புகளின் பகுதியில் அவ்வப்போது அவை பரிந்துரைக்கப்படுகின்றன அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்படுகின்றன.\nஅத்தகைய தீர்வை சட்டப்பூர்வமாகவும், மலிவாகவும் பெறமுடியாது. அசல் உற்பத்தியாளரின் வலைத்தளம் வழியாக நீங்கள் இன்னும் அதை வாங்கலாம். அங்கே நீங்கள் ஒரு ஆபத்தான சாயலை வாங்க எந்த ஆபத்தும் இல்லை.\nஅந்த முறையை நீண்ட காலமாக வைத்திருக்க உங்களுக்கு நியாயமான விருப்பம் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள்.ஆனால், உங்கள் பற்களைக் கடிக்கவும், தயாரிப்பு மீது வெற்றிபெறவும் நீங்கள் தூண்டப்படுவீர்கள்.\nபல பயனர்கள் ஆரம்பத்தில் நீங்கள் மீண்டும் செய்யக்கூடாது என்று செய்தார்கள்:\nசோதிக்கப்படாத விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் எண்ணத்தை ஒருவர் ஒருபோதும் கொண்டு வரக்கூடாது, இதன் விளைவாக, உண்மையான தீர்வுக்கு பதிலாக பிரதிபலிப்புகளை மட்டுமே பெற முடியும். இது Green Coffee போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஇங்கே நீங்கள் ஒரு பயனற்ற தீர்வை வாங்குவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்துடன் பணம் செலுத்தவும் முடியும்\nஇறுதி பரிந்துரையைத் தொடங்குங்கள்: இந்த தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரைத் தவிர்க்கவும் அதற்கு பதிலாக, அசல் விற்பனையாளரைப் பாருங்கள்.\nஇது தீர்வை வாங்குவதற்கான மிகவும் விவேகமான விருப்பமாக உள்ளது, ஏனெனில் இது முழுமையான தொகுப்பை வழங்குகிறது - மிகக் குறைந்த தயாரிப்பு சலுகை விலைகள், மிகவும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் வசதியான கப்பல் விருப்பங்கள்.\nஇந்த வழியில் நீங்கள் பொருத்தமான வழங்குநரைத் தேர்வு செய்கிறீர்கள்:\nசாகச நெட்வொர்க் ஆராய்ச்சி அமர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - மதிப்பாய்வில் உள்ள இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். சலுகைகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க நாங்கள் முயற்சி செய்கிறோம், நீங்கள் நிதானமாக இருக்க முடியும், நீங்கள் உண்மையிலேயே மிகக் குறைந்த விலையிலும், சரியான விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்கிறீர்கள்.\nGreen Coffee ஒப்பிடும்போது அது சுவாரஸ்யமாக இருக்கலாம்\n✓ Airsnore -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nAirsnore க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may17", "date_download": "2020-10-22T12:17:07Z", "digest": "sha1:BXCQGYJ4Q5N53XXQVUQL6HGGXRFAUJN2", "length": 11950, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மே 2017", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் வீட்டிலும் ஓர் சூரிய மின் நிலையம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்க�� வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மே 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும் ந.முத்து மோகன்\nகாந்தியின் கபட வாதங்கள் - தோலுரித்தவர் அம்பேத்கர் கொளத்தூர் மணி\nதோழர் பாரூக் குடும்ப நிதி நன்கொடையாளர் பட்டியல் பெரியார் முழக்கம்\nஉணவு உரிமை - கருத்துரிமையை பறிக்காதே\nஉரிமைகளை நிலைநாட்ட தடையை மீறுவோம் கொளத்தூர் மணி\nபெரியாரின் சிந்தனைகளுக்கு - தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு\nஅம்பேத்கர் - ஜாதித் தலைவரல்ல; சமூக விடுதலையின் புரட்சியாளர் கொளத்தூர் மணி\nதமிழகத்தில் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது\n ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் என்ன ஒற்றைப் பிரதிநிதியா\nநீதிபதிக்கு இலஞ்சப் பேரம் - ஜெயேந்திரர் சிக்குவாரா\nபெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது நீதிபதி அரி பரந்தாமன்\nஇராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே - பதில் கூறுங்கள்\nபெரியார் முழக்கம் மே 4, 2017 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\nபெரியார் முழக்கம் மே 11, 2017 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\nபெரியார் முழக்கம் மே 18, 2017 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\nபெரியார் முழக்கம் மே 25, 2017 இதழ் மின்னூல் வடிவில்... திராவிடர் விடுதலைக் கழகம்\nசங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம் விடுதலை இராசேந்திரன்\nவெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/topic/nokia", "date_download": "2020-10-22T12:31:55Z", "digest": "sha1:QGJLNO34L543JUYCFVOJ77HXSIZH4QBJ", "length": 11130, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2 வி டெல்லா என்ற ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம...\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் அறிமுகம்.\nநோக்கியா நிறுவனத்தின் எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஆனது ஓவர் இயர் வடிவமைப்பு மற்றும் 40 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ...\nNokia 215 மற்றும் 225 4G போன்கள் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nபட்ஜெட் விலை போன்களுக்கென்று இந்தியச் சந்தையில் ஒரு தனி மவுசு இருக்கிறது. இதனை உணர்ந்த நோக்கியா நிறுவனம் தற்பொழுது நோக்கியா 215 மற்றும் நோக்கியா 225 எ...\n4ஜி வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்.\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின...\nநோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nநோக்கியா 5.1 ஸ்மார்ட்போனுக்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ எச்எம்டி குளோபல் இப்போது அறிவித்துள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் ப...\nநோக்கியா 3.1 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nநோக்கியா 3.1 ஸ்மார்ட்போனுக்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ எச்எம்டி குளோபல் இப்போது அறிவித்துள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் ப...\n6D சவுண்ட் உடன் Nokia Smart TV விற்பனைக்கு ரெடி. பேசிக் மாடல் வெறும் ரூ.12,999 மட்டுமே.\nநோக்கியா நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் தயாரித்து விற்பனைக்குத் தயார் செய்துள்ளது. பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் வி...\nரூ.10,300 மட்டுமே: களமிறங்கிய நோக்கியா ஸ்மார்ட்போன்., டிரிபிள் கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி\nமூன்று பின்புற கேமராக்களுடன் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். {photo-feature} {docume...\nரூ.7,999-விலையில் இன்று விற்பனைக்கு வந்த நோக்கியா சி3.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் மாடலை இன்று விற்பனைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்பொன் மாடல் சிறந்த ...\nசெப்டம்பர் 22 வெளியாகிறது நோக்கியா புதிய ஸ்மார்ட்போன்\nநோக்கியா புதிய ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 22 ஆம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை பார்க்கலாம். {photo-feature} {document1}...\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் மாடல்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நோக்கியா 3.4 ஸ...\n4 கேமராவோடு குறைந்த விலையில் விற்பனை: Nokia 5.3 இப்போதே வாங்கலாம்\nநோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களோடு இன்று விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்கள் அமேசான், நோக்கியா வெப்சைட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/man-dies-days-after-being-attacked-by-mob-forced-to-chant-jai-shri-ram-skd-171835.html", "date_download": "2020-10-22T12:51:48Z", "digest": "sha1:VPCNWESYN26UEI5H4I5KTGS52COYYXRP", "length": 12313, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு! ’முஸ்லீமா பிறந்தது தவறா?’ கதறும் உறவுகள் | Man Dies Days After Being Attacked by Mob, Forced to Chant 'Jai Shri Ram' skd– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி 12 மணி நேரம் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nஇந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த அன்சாரியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், முக்கிய குற்றவாளியான பப்பு மண்டல் உள்ளிட்டவர்கள் மீது கொலை குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஜார்கண்ட் மாநிலத்தில் மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் இருந்த 22 வயது இளைஞர் தப்ரீஸ் அன்சாரி என்ற இஸ்லாமிய இளைஞர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, சிலரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஜார்கண்ட் மாநிலம் செராய்கீலா கார்ஸவான்(Seraikela Kharsawan)மாவட்டத்திலுள்ள தாட்கிதி கிராமத்தில் ஜுன் 18-ம் தேதி தப்ரீஸ் அன்சாரி என்ற இளைஞரை, திருடர் என்று கூறி அந்த ஊர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து, சில மணி நேரங்கள் இரக்கமின்றி அடித்துள்ளனர். மேலும், அவரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என்று கோஷம் எழுப்பச் சொல்லி மீண்டும் மீண்டும் அடித்துள்ளனர்.\nசில மணி நேரங்கள் கழித்து அங்கு வந்த காவல்துறையினர், அடிவாங்கிய தல்ரீஸை கைது செய்துள்ளனர். கமல் மஹாடோ என்பவர், தன்னுடைய வீட்டில் தப்ரீஸ் அன்சாரி உள்ளிட்ட மேலும் இருவர் திருட வந்தனர் என்ற புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தப்ரீஸை கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்த தப்ரீஸை உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார்.\nபின்னர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே, அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த அன்சாரியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், முக்கியக் குற்றவாளியான பப்பு மண்டல் உள்ளிட்டவர்கள் மீது கொலை குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து தப்ரீஸின் உறவினர்கள் அழுதுகொண்ட கூறும்போது, ‘திருடி பிடிபட்டவரை, மரத்தில் கட்டிவைத்து ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி சில மணி நேரங்கள் அடித்தது அதிர்ச்சியாக உள்ளது. முஸ்லீமாக பிறந்ததுதான் அவனுடைய தவறு. இல்லையென்றால், அவன் உயிருடன் இருந்திருப்பான்’ என்று தெரிவித்தனர்.\nஇதுகுறித்து தெரிவித்த மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக், ‘இரு சக்கர வாகனத்தை திருடும்போது பொதுமக்கள் பிடித்து, அவரை அடித்துள்ளனர். அவருடைய வீட்டிலிருந்து பல திருட்டுப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.Also see:\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி-மேக்னா ராஜ் இணைக்கு ஆண் குழந்தை பிறந்தது..\nஇணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள்\nவட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...\nஅதிமுக - பாமக கூட்டணியில் விரிசலா..\n’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி 12 மணி நேரம் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nமுதல்முறையாக கோவிலுக்குள் நுழைந்து சிறிதுநேரம் தங்கி குளத்துக்கு திரும்பிய அனந்த பத்மநாபசுவாமி கோவில் முதலை பபியா..\nபீகாரில் ஆட்சி��்கு வந்தால், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் - பாஜக வாக்குறுதி\nகொரோனா பரிசோதனை முடிவை ஒரு மணிநேரத்தில் அறிந்துகொள்ள உதவும் 'கோவிராப்'.. ஐ.சி.எம்.ஆர் அனுமதி\nகர்நாடகாவில் கனமழை: முதலமைச்சர் எடியூரப்பா விமானத்தில் சென்று ஆய்வு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 45\nமறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்..\nமறக்க முடியாத பொக்கிஷமான நிகழ்வுகள்... இணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா.. இதோ எளிய வழிகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aljazeeralanka.com/2017/02/blog-post_28.html", "date_download": "2020-10-22T12:18:40Z", "digest": "sha1:RHXGFPHXHWDOAFLBSGLFBTK5FBPD7CFI", "length": 20635, "nlines": 342, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல-", "raw_content": "\nமீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல-\nஅட்டைப் பண்ணைக்கான அடிக்கல் விழாவில் அமைச்சர் றிசாட்\nமீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமன்னார் ஓலைத் தொடுவாவில் வருடமொன்றுக்கு 750 மில்லியன் ரூபா வருமானம் பெறக்கூடிய அட்டைப் பண்ணைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்த அடிக்கல் நாட்டு விழாவில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதம விருந்தினராக கலந்துகொண்டார், மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் எம்.பிக்களான சார்ல்ஸ் நிர்மலநாதன், மஸ்தான் ஆகியோரும் அதிதிகளாக பங்கேற்றனர்.\nஅமைச்சர் றிசாட் உரையாற்றிய போது 'மன்னார் மாவட்ட மீனவர் சமூதாயத்தின் மற்���ுமொரு மைல்கல்லாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். அட்டைத்தொழிலில் ஈடுபட்டு வந்தோருக்கு இது ஒரு அதிர்ஸ்டமாக இருக்கின்றது. இந்த அட்டைப்பண்ணையை இங்கு உருவாக்க நாங்கள் முயற்சித்தபோது மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவோர் அச்சமடைந்தனர். 2010 ஆம் ஆண்டு இந்த தொழில் முயற்சிக்கு நெக்டா நிறுவனம் இந்தப் பிரதேசத்தில் ஒரு ஏக்கர் காணி கேட்டபோது மீனவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. எனினும் அவர்களுக்கு தெளிவை ஏற்படுத்தியபின்னர் இந்த முயற்சி அதிகார பூர்வமாக சூழல் அறிக்கைகளை பெற்றுக் கொண்ட பின்னர் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகாணப்பட்டுள்ளது.\nகடலட்டைகளை நாற்று வளர்ப்புமேடைகளில் வளர்த்து தொழிலாளர்களின் வாழ்வையும், வளத்தையும் பெருக்கும் வகையில் இந்த சிறப்பான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னாரை ஒத்த கஸ்;டப் பிரதேசங்களில் வளர்ந்து அரசியலில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அமைச்சராகவிருக்கும் மஹிந்த அமரவீரவிற்கும் நெக்டா, நாரா நிறுவன அதிகாரிகளுக்கும் மீனவர்களின் சாரபில் எனது நன்றிகளை வெளிப்படுத்துகின்றேன்.\nகடந்தவாரம் மன்னாரிலே என்னை சந்தித்த மீனவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் சவால்களைத் தெரிவித்தனர். மீன்பிடி முறைகளைக் கையாள்வதில் 18 வகையான தடைகள் போடப்பட்டுள்ளதாகவும் நீண்ட காலமாக தொழிலில் ஈடுபடும் எங்களுக்கு இவ்வாறான அழுத்தங்கள் இருப்பதால் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். அதனை நான் அமைச்சருக்குத் தெளிவு படுத்தியுள்ளேன். மீனவர்களும் மனச்சாட்சியுடனும் மனிதனாபிமானத்துடனும் செயற்படவேண்டியது கடனாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நீண்டகால திட்டம் அவசியமாகின்றது.\nஅவசர அவசரமான அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகளும் பிழையான முடிவுகளும்; எல்லோருக்கும் ஆபத்தையே ஏற்படுத்தும். மீனவ சமூதாயமும் மீனவ அமைச்சும் ஒருவருக்கொருவர பரஸ்பர ஒத்துழைப்புடனும் பொறுப்புடனும் செயற்படுவதே தார்மீகக் கடமையாகும். அமைச்சர் அமரவீர மக்களின் கஸ்டங்களை உணர்ந்து செயற்படுபவராக, தீர்த்துவைப்பவராக இருக்கின்ற போதும் கடற்றொழில் அமைச்சில் மீனவர்கள் தமது பணிகளை நிறைவேற்றச் செல்லும் போது கஸ்டங்களை எதிர் நோக்கியது கடந்தகால கசப்பான உண்மை, எனினும் மக்களுக்காகவே அரசியல் வாதிகள் இருக்கின்றனர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் மஹிந்த அமரவீர நிரூபித்துக் காட்டியுள்ளார். பாராளுமன்றத்தல் அருகருகே ஆசனங்களில் இருக்கும் அவரும் நானும் மீனவர்களின் பிரச்சினையை அலசி ஆராய்வோம். அதேபோன்று மாகாண அமைச்சர் டெனீஸ்வரனுடனும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது தொடர்பில் பேசியிருக்கிறேன். மாகாண அமைச்சரினதும் மத்திய அமைச்சரினதும் உதவியுடனும் எனது ஒத்துழைப்புடனும் மாந்தைப் பிரதேசத்தின் பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பெற்று நன்னீர் மீன்வளர்ப்பையும் கடற்றொழில் விரிவாக்கத்தையும் மேற்கொண்டு தொழில்வாய்பை பெருக்கவுள்ளோம். மத்திய அரசும் மாகாண அரசும் முரண்படாமல் செயற்படுவதன் மூலமே அபிவிருத்தித் திட்டங்களை இலகுவாக முன்னெடுக்க முடியுமென்ற முன்னுதாரணத்திற்கு அமைச்சர் அமர வீரவும் மாகாண அமைச்சர் டெனீஸ்வரனும் சான்று. இந்த ஒருமைப்பாடு வடக்கு மீனவர்களின் வாழ்விற்கு கிடைத்த வரப்பிரசாதமென நான் நம்புகின்றேன் என அமைச்சர் ரிசாட் தெரிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திர���ந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinemaking.com/2019/03/blog-post_976.html", "date_download": "2020-10-22T12:16:43Z", "digest": "sha1:TZ2GJS2ERU63KAUQNEZMHMHPWIWGLHBI", "length": 8524, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நிலப்பதிவு தாமதம் - ஜீ தமிழ் விளக்கம்! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nநிலப்பதிவு தாமதம் - ஜீ தமிழ் விளக்கம்\nஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சரிகமப’ நிகழ்ச்சியில் ரசிகர்களால் ‘ராக் ஸ்டார்’ எனக் கொண்டாடப்பட்டு, இறுதிச் சுற்றில் இரண்டாமிடமும் பிடித்த ரமணியம்மாள் தனக்கான நிலம் ஓராண்டாகியும் கிடைக்கவில்லை' என்ற செய்தி வெளியாகியது.\nகடந்த ஏப்ரல் 2018’ல் நடந்த 'சரிகமப சீனியர்ஸ்' இறுதி சுற்றுப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற ரமணியம்மாள் அவர்களுக்கு நான்கு லட்ச ருபாய் பணப் பரிசு வழங்குவதாக ஜீ தமிழ் அறிவித்திருந்தது.\nஅதன்படி பரிசு அறிவித்த ஒரு வாரத்தில் பிடித்தங்கள் போக அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டது, இது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ஒரு ஸ்பான்சராக வந்த கம்பெனி, ரமணியம்மாள் அவர்களுக்கு ஐந்து லட்சம் மதிப்பிலான விவசாய நிலம் வழங்குவதாகவும் அறிவித்தது. இதை மேற்கொண்டு பார்க்கும்பொழுது, நிலத்தை பட்டா போட்டுத் தர தேவையான ஆவணங்கள் (பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவை) ரமணியம்மாளிடம் இல்லாததனால் நிலத்தைப் பதிவு செய்வதில் சிறு தாமதம் ஆகி உள்ளது.\nஇப்பொழுது அனைத்து ஆவணங்களும் பெற்றாகி விட்டன. இன்று வரை ரமணியம்மாளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொண்டுதான் உள்ளோம். இந்த ஆவணங்களைப் பெறுவதற்கான உதவிகளைச் செய்தததும் நாங்களே. அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கான பத்திரப்பதிவு இந்த வார இறுதிக்குள் முடிக்கப்படும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சி���்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/33196?page=9", "date_download": "2020-10-22T12:45:54Z", "digest": "sha1:P3PWIJSST7PCW2LGOWPQNY6DVJT5XU6I", "length": 7391, "nlines": 174, "source_domain": "www.arusuvai.com", "title": "தோழிகளே உதவுங்கள் | Page 10 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகருத்தரிக்க நெனைக்கும் பெண்களுக்கு ஒரு சின்ன tips\nமுதுகு வலி இருப்பது கர்ப்பமானதின் அறிகுறியா\nராஜாபாளையம் மற்றும் திருவில்லிப்புத்தூர் சுற்றியுள்ள் தோழிகள் யாராவது இருக்கீங்களா நல்ல மருத்துவமனை தேவை\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/genres/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-22T12:17:46Z", "digest": "sha1:7ZUKQLXJBKOKEDJUZP7H2HSTOEBP5T3N", "length": 2357, "nlines": 38, "source_domain": "freetamilebooks.com", "title": "கணினி நுட்பம்", "raw_content": "\nகணினி நுட்பம் தொடர்பான நூல்கள்\nசெம்மொழியில் கற்போம் ஷெல் ஸ்கிரிப்ட் – கணினி நுட்பம் – பணியா. பிரசன்னா\nஎளிய தமிழில் Machine Learning – கணினி நுட்பம் – து. நித்யா\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – கணினி நுட்பம் – இரா. அசோகன்\nஎளிய தமிழில் JavaScript – கணினி நுட்பம் – து.நித்யா\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-22T12:21:58Z", "digest": "sha1:76BOG7LMP54ECT25TFZINNSHXBSEH3AQ", "length": 5939, "nlines": 107, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "சாதி ஒழி! மதம் அழி! சாதி! – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nவாழ்வின் அர்த்தமற்ற அறுவை பொழுதுபோக்கில்\nஇன்னமும் ஏனடி இந்த மோகம்\nசாதி மேலாடை பொய்க்கவசத்தை உடைத்துவிடு\nவரதட்சணை பூதங்கள் கந்தக நெருப்பாய்\nமுத்துகள் ஒளிரும் காலம் எப்போது\nஆணாதிக்க மதச்சுடரில் கருகிய பெண்மலரின்\nகண்ணில்வழியும் நீர் துடைக்க வருவாயா\nகுடித்துக் குடி கெடுக்கும் கோணல் நெஞ்சங்களைச்\nஎழுந்து சாதிக்க நீயும் வருவாயா\nசுருங்கிய முகவரி முதியோர் நலங்காண\nசாதி இரண்டொழிய வேறில்லை என்றே\nஏழை துயர் துடைக்க எப்போது வருவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilansankar.com/2020/07/29/tamils-should-know-whom-they-following-and-supporting/", "date_download": "2020-10-22T12:20:37Z", "digest": "sha1:62XSL5JFEIFQXL3HUTFXBJN4LZX47AGM", "length": 10635, "nlines": 112, "source_domain": "tamilansankar.com", "title": "எங்கள் தமிழ்நாட்டைச் சுற்றி திரியும் கழுகுகள்! - தமிழன் சங்கர்", "raw_content": "\nஎங்கள் தமிழ்நாட்டைச் சுற்றி திரியும் கழுகுகள்\nஒரு விழியும் போட வேண்டும், எதைப் பற்றி யார் அதிகம் பேசுகிறார்கள் என்று பார்த்தால், எங்கு எதைப் பற்றிப் படித்தாலும், கடைசியில் தமிழருக்கு எஞ்சி இருக்கும் தமிழ்நாட்டில் தான் வந்து முடிகிறது.\nபல விழியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மதன் கௌரி என்பவரின் சமீபத்திய விழியத்தைப் பார்க்க நேர்ந்தது, வளையொளியில் பல்லாயிரம் நபர்கள் தொடரும் நபர், சரியான புரிதல் இன்றி மேலோட்டமாகக் கருணாநிதி பற்றியும் யார் தமிழர் என்று அவரே ஒரு கேள்வியைப் பதிவு செய்து அவரே முட்டாள்தனமாக ஒரு கருத்தை பதிய செய்ததும், என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஅவர் யார் தமிழர் என்கின்ற விளக்கத்தில�� பல்லாயிரம் ஆண்டுக்கு முன் மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தனர் என்கின்ற ஐரோப்பியர்களின் சிந்தனையை மையமாகக் கொண்டு பதில் அளித்திருந்தார். தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக ஒரு வளையொலியை நடத்திக் கொண்டு திட்டமிட்டு மறைத்த தமிழர் வரலாறு பற்றிய எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாமல் பல லட்சம் நபர்கள் தொடருவதால் மட்டும் தான் சொல்வது தான் சரி என்கின்ற சிந்தனை போக்குத் தவறு. இவரைப் போல் பலர் இன்று வலையொளிகளில் தமிழர்களைத் தவறான கருத்துக்களால் திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றனர்.\nஇன்றைய சூழ்நிலையில் பலர் புதிது புதிதாக வலையொளியில் வர ஆரம்பித்திருக்கின்றனர் தமிழர்கள் அவர்கள் சொல்லும் கருத்தை அப்படியே நம்பாமல் சரியானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தவறானவற்றை ஒதுக்கி தள்ளுங்கள்.\nசமூக ஊடகங்கள் கட்டற்ற சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது அதைப் பொது ஊடகம் போன்று கருத்துத் திணிப்பாளர்களிடம் கொடுத்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளாமல் பின் நாளில் வருந்தாதீர்கள் தமிழர்களே.\nஎங்கிருந்தோ வந்த ஒரு பெண் EIA2020 பற்றிப் பேச அது முகநூல்,பகிரி,கீச்சு என்று சமூக ஊடகம் முழுக்க ஓர் இடம் விடாமல் பகிரப்பட்டது. நமக்கிருக்கும் அச்சம் எல்லாம் சல்லிக்கட்டு சூலியை போல் EIA 2020 எதிர்ப்புச் சமூகப் போராளிகளின் கதாநாயகியே இவர் தான் என்று மக்கள் தலையில் இவரைக் கட்டி பின்னாளில் சூலியை அசிங்கப்படுத்திச் சல்லிக்கட்டை விமர்சித்தது போல் ஒரு நிலை வந்து விடக் கூடாது என்பதே.\nசமூகப் பிரச்சனைகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் ஓரிரு பிரச்சனையை மட்டும் எடுத்து பேச மாட்டார்கள், அவர்கள் எல்லாச் சமூகப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பார்கள். திடீரென்று யார் பிரபலப்படுத்தபட்டாலும் தமிழர்களே நம்பி விடாதீர்கள், அதன் பின்னல் பல அரசியல் இருக்கும். பெங்களூரு அண்ணாமலை பற்றி அடுத்தடுத்து பார்க்கலாம் தமிழர்களே\nவெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு\nவனிதா,லக்குமி,லூலூ, சாலினி இவர்களா நமக்கு உதாரணங்கள்\nசீமான், பாரிசாலன், தீரன் கொல்லுவோம் எனும் தொனி\nவிஜய்சேதுபதி மேல் தவறு இல்லை\nதமிழ்நாட்டை இறுக்கும் திமுக இந்துத்துவா பாம்புகள் | DMK and BJP both poison | @TamilanSankar\n மோடியின் குறளிவித்தை | @TamilanSankar.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_811.html", "date_download": "2020-10-22T11:53:12Z", "digest": "sha1:RSPY2MCSIQKNXTC6GR654AYAUYYXFAKT", "length": 5410, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் கைது - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் கைது\nஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் கைது\nமீள் அறிவித்தல் வரை மினுவங்கொட,வெயாங்கொடை மற்றும் திவுலுபிடிய ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nபொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடை\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்ட காணியில் தேயிலை மரங...\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமை காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில் சேவைகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்...\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு\nகளுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/07143117/1264987/minister-s-sister-s-son-commits-suicide-in-tindivanam.vpf", "date_download": "2020-10-22T13:26:00Z", "digest": "sha1:LNRQG7KCWKKI22VGXQO4SZS35RD3URR7", "length": 15396, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திண்டிவனத்தில் அமைச்சரின் தங்கை மகன் தூக்குப்போட்டு தற்கொலை || minister s sister s son commits suicide in tindivanam", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை ��ொடர்புக்கு: 8754422764\nதிண்டிவனத்தில் அமைச்சரின் தங்கை மகன் தூக்குப்போட்டு தற்கொலை\nபதிவு: அக்டோபர் 07, 2019 14:31 IST\nதிண்டிவனத்தில் அமைச்சரின் தங்கை மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதிண்டிவனத்தில் அமைச்சரின் தங்கை மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையன் தெருவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு உள்ளது. இங்கு அமைச்சரின் குடும்பத்துடன் அவரது தங்கையான வள்ளியின் மகன் லோகேஷ்குமார் (வயது 26) என்பவரும் வசித்து வந்தார். என்ஜினீயரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு மாடியில் உள்ள ஒரு அறைக்கு தூங்க சென்றார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆன பின்பும் அவர் எழுந்து வரவில்லை.\nஇதையடுத்து அவரை தேடி உறவினர்கள் சென்றனர். அங்கு அறைக்கதவை நீண்ட நேரம் தட்டியும், அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனே திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு லோகேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.\nபோலீசார், லோகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் லோகேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.\nஇது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் வீட்டில் அவரது தங்கை மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற���றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nசென்னையில் 833 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன - முக ஸ்டாலின்\nதஞ்சை அருகே 22 மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது\nபல்லடத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை\nதிருவையாறு அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்: வாலிபர் பலி\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thepapare.com/barcelona-sack-setien-tamil/", "date_download": "2020-10-22T11:53:53Z", "digest": "sha1:LY7TL34TBRMSTZHC2RIZMQDID5MQM3BY", "length": 8206, "nlines": 251, "source_domain": "www.thepapare.com", "title": "பார்சிலோனா பயிற்சியாளர் செட்டியன் அதிரடி நீக்கம்", "raw_content": "\nHome Tamil பார்சிலோனா பயிற்சியாளர் செட்டியன் அதிரடி நீக்கம்\nபார்சிலோனா பயிற்சியாளர் செட்டியன் அதிரடி நீக்கம்\nஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரில் பேயர்ன் முனிச் அணியிடம் 8-2 என்ற கோல் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் குயிக் செட்டியன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1989 தொடக்கம் 1995 வரை ஸ்பெயினின் பலம் மிக்க பார்சிலோனா அணியில் ஆடிய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரொனால்ட் கோமன் புதி��� பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பார்சிலோனா வீரருக்கு கொரோனா தொற்று 61 வயதான முன்னாள்…\nஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரில் பேயர்ன் முனிச் அணியிடம் 8-2 என்ற கோல் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் குயிக் செட்டியன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1989 தொடக்கம் 1995 வரை ஸ்பெயினின் பலம் மிக்க பார்சிலோனா அணியில் ஆடிய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரொனால்ட் கோமன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பார்சிலோனா வீரருக்கு கொரோனா தொற்று 61 வயதான முன்னாள்…\nகாலிறுதியில் ஜாவா லேன், நியூ ஸ்டார்: ரினௌன் அணிக்கு முதல் வெற்றி\nஇரண்டாவது வெற்றியை சுவைத்த புளூ ஈகல்ஸ் மற்றும் கொழும்பு அணிகள்\nவெற்றிநடை போடும் ரெட் ஸ்டார்ஸ்: டிபெண்டர்ஸை சமன் செய்த சோண்டர்ஸ்\n10 வீரர்களுக்கு கொரோனா: பிரேசிலில் தடைப்பட்ட கால்பந்து போட்டி\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் நிறைவு\nகொவிட் தொற்றினால் பிரதியீடு செய்யப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர்\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புதிய இலச்சினை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.studioflicks.com/news/chandrika-wishes-for-women-centric-films/", "date_download": "2020-10-22T12:06:49Z", "digest": "sha1:DARCNCMZC4T2ZT3BBOHCY6IEK6VUXI7B", "length": 8258, "nlines": 124, "source_domain": "www.studioflicks.com", "title": "தமிழ்மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன் - சந்திரிகா | Studio Flicks", "raw_content": "\nHome Tamil Movie News தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ்மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன் – சந்திரிகா\nதாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ்மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன் – சந்திரிகா\nதாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ்மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன் – சந்திரிகா\n‘‘தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன்’’ என்கிறார் புதுமுகம் சந்திரிகா.\n‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது ஃபேஷன் டிசைனிங். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தது. நான் வசிக்கும் பகுதியில் ஏராளமான சினிமாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுடன் சில சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்வேன். அப்படித்தான் எனக்குள் சினிமா ஆசை வந்தது.\nநான் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம். என்னுடைய அம்மா டீன் ஏஜ்ஜாக இருந்தபோது அவருக்கு சினிமா வாய்ப்பு வந்ததாம். ஆனால் அப்போது அவருக்கு அரசு வேலை கிடைத்த காரணத்தால் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். இப்போது நான் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்ததும் வீட்டிலிருந்துதான் எனக்கு முதல் சப்போர்ட் கிடைத்தது.\nசினிமாவில் இப்போது போட்டி அதிகம் என்றாலும் இந்தச் சூழ்நிலையில் நடித்து பெயர் வாங்கும்போதுதான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறித்தனம் உண்டாகும். விடாமுயற்சி இருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறேன். சினிமாவில் அதிர்ஷ்டம் தாண்டி திறமை, உழைப்பு முக்கியம். ‘இன்புட்’ என்ன கொடுக்கிறோமோ அதுதான் ‘அவுட்புட்’டாக வரும்.\nதற்போது சினிமாவில் வுமன் சென்ட்ரிக் கதைகள் வர ஆரம்பித்துள்ளது. அதுபோன்ற கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.\nசினிமாவில் எனக்கு ஜோதிகா, நயன்தாரா மேடம் இருவரையும் பிடிக்கும். இருவரும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்தக் கேரக்டராக மாறி என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார்கள். நடிகர்களில் விஜய்சேதுபதியைப் பிடிக்கும்’’ என்று சொல்லும் சந்திரிகா இந்த கொரோனா காலத்திலும் ஜூம் ஆப் மூலம் கதை கேட்டு இரண்டு படங்களை ஓ.கே.செய்துள்ளாராம்.\nPrevious articleஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம்\nஇறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர்”\nமின்னல் முரளி டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம்\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\nசந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‘பிஸ்கோத்’\nசுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் ‘தாரே கின்’ பாடல் வெளியீடு\nஇறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர்”\nமின்னல் முரளி டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anjaasingam.blogspot.com/2015/12/", "date_download": "2020-10-22T12:35:08Z", "digest": "sha1:BOLSV5G7335RKNEMSV6Q52IBGLPJDKMH", "length": 18356, "nlines": 162, "source_domain": "anjaasingam.blogspot.com", "title": "அஞ்சா சிங்கம்: December 2015", "raw_content": "\nஎப்படியாவது படித்து விஞ்சானதிற்கான ஆஸ்கார் அவார்ட் வாங்கி. இந்தியாவிற்கு பெரு���ை சேர்க்க ஆசைப்பட்டேன் . (ஆஸ்கார் அதுக்கு தரமாட்டாங்க அப்டின்னு எனக்கு அப்போ தெரியாது)\nமன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள்.\nஉப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்துகொண்டிருந்தான் இரண்டாம் கவுசிகன்.\nஎன் மகள் மதுராந்தகி தேவி பாதுகாப்பாகத்தானே இருக்கிறாள்.\nஆம் மன்னா. போர் தொடங்குவதற்கு முன்னரே அவரை பட்டாசாரியார்களின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டேன்.\nஇந்நேரம் அவர் இலங்கையில் பாதுக்காப்பாக இருப்பார்.\nகடைசியாக ஒருமுறை உங்கள் புதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பார்க்கலாமே .\nஎதற்கு மந்திரியாரே வீண் கால விரயம். எல்லாம் விதிப்படி நடக்கட்டும் .\nஎன்னை எதிர்ப்பதிலாவது ஒற்றுமையாக இருக்கிறார்களே.\nபெண் நாடாண்டாள் என்ன குடியா மூழ்கிவிட போகிறது .\nமதுராந்தகி திறமையை நான் சிறுவயதில் இருந்தே கவனித்து வருகிறேன் ஆட்சி அதிகாரத்தை கையாள்வதில் அவள் எந்த ஆணுக்கும் சளைத்தவள் அல்ல.\nஅவள் மூலமாக இந்த நாடு பெரும் பேரு அடையும் என்று கனவு கண்டது ஒரு தவறா.\nஎன் மகன்களின் ஒப்புதலோடுதானே இந்த ஏற்ப்பாட்டை செய்ய முயற்சித்தேன். இப்போது என்ன ஆயிற்று இவர்களுக்கு. இப்போது என்ன ஆயிற்று இவர்களுக்கு\nஎல்லாம் கீழை சாளுக்கிய மன்னனின் சதி மன்னா. பெண் நாடாள்வது தெய்வ குற்றம் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிரானது என்று தூண்டிவிட்டார்கள்.\nஅரியணையையும், அவர் மகளையும், உங்கள் மூத்த புதல்வனுக்கு தருவதாக ஆசைகாட்டி இருக்கிறார்.\nஅதில் இருக்கும் அரசியல் சூழ்ச்சி தெரியாமல் இந்த முட்டாளும் அதற்க்கு ஒத்துகொண்டானா.\nமன்னா... ராஜகுரு தங்களை காண வந்திருக்கிறார்.\nவெள்ளை தாடியுடன் ஒளிபொருந்திய பார்வையுடன் வயதுக்கேற்ற தள்ளாமையுடன் உள்ளே வந்தார் ராஜகுரு.\nவாருங்கள் குருநாதரே..தங்களை மிகவும் சிரமபடுத்திவிட்டேன். என்னை மன்னித்தருள்க.\nஎன்னால் ஆன முயற்சிகள் எல்லாம் செய்துவிட்டேன் மன்னா.\nஎதுவும் பலன்தரவில்லை. தங்களை சிறை பிடிப்பதே லட்சியம் என்று கருவிகொண்டு இருக்கிறான் விஜயாதித்தன்.\nகுருநாதா தாங்கள் தானே மதுராந்தகியின் ஜாதகத்தை கணித்து கூறினீர்கள்.\nஇவள் நாடாள பிறந்தவள் என்று.\nபின்னர் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது\nஎன் கணிப்பு பொய்க்காது மன்னா..\nஇப்போது நடப்பது ஏதோ ஊழ்வின��� பயனாக இருக்கலாம். மதுராந்தகி தேவி பொன்னியின் அம்சம் கொண்டவர். அதனால் மதுராந்தகி கண்டிப்பாக நாடாள்வார்.அதை உங்கள் கண்களால் நீங்கள் காண்பீர்கள் மன்னா.\nஉணர்ச்சியற்ற கண்களால் அவரை பார்த்துகொண்டிருந்தான் மன்னன்\nமன்னா ஒரு சிறு விண்ணப்பம்.\nதாங்கள் என்னிடம் விண்ணப்பம் வைப்பதா .\nஎன்னை மேலும் பாவி ஆக்காதீர்கள் குருநாதரே என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்.\nபாண்டியர்களிடம் உதவி கேட்டுள்ளேன் நிலைமை சீரடையும் வரை தாங்கள் தலைமறைவாக இருப்பது நல்லது.\n முற்றுகையை உடைத்து கொண்டு தப்பிக்க நம்மிடம் போதிய படை வீரர்கள் இல்லை.\nவடக்கு வாசல் படையினரை நம்ப முடியாது நம் வீரர்கள் பலர் இப்போது அவனுக்கு சாதகமாக மாறி இருக்கும் வாய்ப்பு உள்ளது.\nசற்றே நெருங்கி மன்னனின் காதருகே வந்தார் ராஜகுரு ..\nஉங்கள் முன்னோர்கள் வெட்டிவைத்த சுரங்க பாதை இருக்கிறதே மன்னா \nகுருநாதரே எதிரியாக நிற்ப்பவர்கள் என் மகன்கள் அவர்களுக்கு இந்த கோட்டையில் உள்ள அத்தனை சுரங்கங்களும் தெரியும்..\nதலையை அசைத்தவாறே மன்னனின் காதில் லேசாக கிசுகிசுத்தார் அவர்களுக்கு தெரியாத ஏன் உங்களுக்கே தெரியாத சுரங்கம் ஒன்று இருக்கிறது மன்னா .....\nஆச்சிரியத்தில் விழிகள் விரிய பார்த்தான் மன்னன் .\nஆம் மன்னா அது களப்பிரர்கள் காலத்தில் இந்த அரண்மனையை கைப்பற்றும் போது கண்டு பிடிக்கபட்டது. தாமரைக்குளத்தின் படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ளது.\nஅது எங்கே முடியும் என்று யாருக்கும் தெரியாது.\nஅந்த சுரங்கத்தின் உள்ளே ஒரு குறிப்பு உள்ளது மன்னா.\nஇது மாய சுரங்கம். ராஜரத்தம் மட்டும் உள்ளே செல்ல அனுமதி என்று.\nஅதை எனது முன்னோர்கள் கண்டுபிடித்து பாதுகாத்து வருகிறார்கள். இரண்டொரு முறை அந்த சுரங்கத்துள் ஆள் அனுப்பி சோதிக்க முயன்றனர் சென்ற யாரும் திரும்பவில்லை..\nஇதை ரகசியமாக நான்கு தலைமுறையாக பாதுகாத்துவருகிறோம்.\nஇப்போது இதை விட்டால் வேறு வழி இல்லை மன்னா ...\nசிறிதுநேர யோசனைக்கு பிறகு திடமாக எழுந்தான் மன்னன்.\nதங்கள் ஆலோசனையை இதுவரை நான் தட்டியது இல்லை நீங்கள் சொன்னபடியே ஆகட்டும் ...\nஆபத்துதவிகள் இரண்டுபேர் என்னுடன் வந்தால் போதும்.\nசிறிது வெளிச்சத்தில் பந்தம் தேவை படவில்லை.\nஆனால் உள்ளே செல்ல செல்ல இருள் வெளிச்சத்தை கவ்வியது.\nஅடேய் கார்மேகா எங்கு இருக்க��றாய் எனக்கு ஒன்றும் தெரியவில்லை.\nபந்தத்தில் சூடு இருக்கிறது ஆனால் வெளிச்சம் இல்லை. இது எந்தமாதிரியான மாய சுரங்கம்.\nஇருள் சூராவளிக்குள் சிக்கிகொண்டது போல் இருக்கிறதே ..\nகாலம் திசை எல்லாம் இந்த குகைக்குள் வெறும் மாயை போல் உள்ளதே.\nமுடிவு இதுதான் ..நம்பிக்கை உடையும் வேளையில் தூரத்தில் ஒரு புள்ளியாக வெளிச்சம்.\nஅது போதும் அந்த ஒற்றை புள்ளி போதும்.\nசோர்ந்து இருந்த உடலுக்கு புது தெம்பு தருவதற்கு இந்த சிறு வெளிச்சம் போதும் .\nகண்களால் அந்த புள்ளியை நோக்கி வேகமாக முன்னேறினான்.\nபலம் கொண்டமட்டும் அதை தன் தோள்வலிமையால் இடித்து திறந்தான்.\nஒரு கற்பலகை பெயர்ந்து வெளியே சரிந்தது.\nலேசாக சாக்கடையும் தண்ணீரும் குகைக்குள் சரிந்தது.\nஇது என்ன நதி .\nஅட இது எந்த நாடு .\nநாற்றம் எடுக்கும் அந்த நதி ஓரத்தில் நடந்து வந்தான்.\nகுதிரைகளும் மாடுகளும் இழுக்காமல் இங்கு ரதங்கள் எல்லாம் தானாக ஓடுகிறதே\nஇது என்ன மாய உலகமா .\nஅது என்ன ஓவியம் இவ்வளவு பிரம்மாண்டமாக\nஅந்த ஓவியம் மிகவும் தத்ரூபமாக உள்ளதே..\nகண்களை சுருக்கி அதில் இருந்த எழுத்துக்களை கூர்ந்து படித்தான்.\n“காவேரி தாயே தமிழகத்தில் என்றும் உன் ஆட்சியே”..\nஇவ்வளவு பிரம்மாண்டமாகவும் தத்ரூபமாகவும் ஒரு ஓவியனால் வரைய முடியுமா.\nஅது யார் அந்த ஓவியத்தில்..\n(கூவம் நதிக்கரையில் ஒரு பைத்தியத்தை போல அந்த பிரம்மாண்ட ஓவியத்தை நோக்கி ஓடிகொண்டிருந்தான் அந்த சோழ மன்னன்.)\nPosted by அஞ்சா சிங்கம் at 5:28 PM 13 கருத்து சொல்றாங்க\nஇந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம்\nநான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் . அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன்...\nதலைக்கு இன்னும் மங்காத்தா ஜுரம் முழுமையாக விடவில்லை போலும் . என்னதான் சொன்னாலும் அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் அசைக்கமுடியாது என்று தா...\nவழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் . அந்த அதிசயம் இந்த ஆண...\nசின்மயி விவகாரம் -புத்தக விமர்சனம்\nஇந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் . சென்ற வாரம் கண்காட்சிக்கு செண்டிருந்த போது இன்னும் இந்த புத்தகம் கடை...\nதொட்டால் தொடரும் - விமர்சன���்\nநான் மிகவும் மதிக்கும் நண்பரின் முதல் படமான இதற்கு நான் விமர்சனம் எழுதலாமா என்று ஒரு சின்ன தயக்கம் இருந்தது அதை தூக்கி மூலையில் வைத்து வி...\nசத்தியமா எனக்கு ஆணி புடுங்க தெரியாது பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/videos/bigg-boss-tamil-contestant-are-not-yet-finalized-only-4-contestant-quarantine-122188.html?OITamil_CD", "date_download": "2020-10-22T13:10:58Z", "digest": "sha1:VMVMQ6BZ2DZO5IHS26HKN2RVEJG6KHHX", "length": 8367, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போட்டியாளர்கள் அனைவரும் குவாரண்டைனில் உள்ளதாகவும் கூறப்படுகிறது விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை - Filmibeat Tamil", "raw_content": "\nHome » Videos » ஹீரோயின்கள்\nபோட்டியாளர்கள் அனைவரும் குவாரண்டைனில் உள்ளதாகவும் கூறப்படுகிறது விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை\nகொரோனா பரிசோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் குவாரண்டைனில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த தகவலும் விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nபோட்டியாளர்கள் அனைவரும் குவாரண்டைனில் உள்ளதாகவும் கூறப்படுகிறது விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\nபாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என கூறியதால் அவரது அப்பா பயங்கர அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் போல ஜீ சீரியல் நட்சத்திரங்கள் 26 பேர், ஒரே வீட்டில், 3 நாட்கள் கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ள போகிறார்கள்\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-ilaiyaraaja-brother-pavalar-varadharajan-son-died-msb-317339.html", "date_download": "2020-10-22T12:47:21Z", "digest": "sha1:PJ2P7NZAFAPRWJADAUVMSPJOEGG3EIPN", "length": 9420, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் மரணம் | ilaiyaraaja brother pavalar varadharajan son died– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விஜய்சேதுபதி #பிக்பாஸ் #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்��ிகள் » பொழுதுபோக்கு\nஇளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் மரணம்\nகற்க கசடற படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்றிய இவர் தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கி வந்தார்.\nஹோமோ ஜோ | இளையராஜா\nஇசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகனும் இயக்குநருமான ஹோமோ ஜோ உடல் நலக்குறைவால் காலமானார்.\nஇளையராஜா எனும் இசைமேதை உருவாக அவரது அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு பெரும் பங்கு உண்டு. அவரது இளைய மகன் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உடன் இணைந்து கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர் உட்பட பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.\nகற்க கசடற படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்றிய இவர் தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கி வந்தார். இத்திரைப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், சுரேஷ், யாசின் உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.\nமேலும் படிக்க: எழுத்தாலும் பேச்சாலும் தமிழைச் செதுக்கிய கலைஞர்… இசையாலும் குரலாலும் தமிழை உயர்த்திய இளையராஜா\nகடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாவலர் மைந்தன் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் குடும்பத்தாரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையில் அவருடன் பணியாற்றியவர்கள் பலரும் ஹோமோ ஜோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி-மேக்னா ராஜ் இணைக்கு ஆண் குழந்தை பிறந்தது..\nஇணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nபுதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள்\nவட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...\nஅதிமுக - பாமக கூட்டணியில் விரிசலா..\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம் 'ஜியோ பேஜஸ்'\nஇளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் மரணம்\nதீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'\nBigg boss 4 Tamil | பிக் பாஸ் வீடு போட்டி களமா ஆனந்த குடும்பமா இன்று நடக்கும் சிறப்பு பட்டிமன்றம்\nஇயக்குனர் அஜூ இயக்கத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் டிராமா...\nBigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தலைதூக்கும் குரூப்பிஸம் பிரச்னை..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 45\nமறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்..\nமறக்க முடியாத பொக்கிஷமான நிகழ்வுகள்... இணையத்தில் வைரலாகும் 90 கிட்ஸ் நினைவுகள்\nஆண்ட்ராய்டு போனில் விருப்பம் இல்லாத நம்பரை பிளாக் செய்ய வேண்டுமா.. இதோ எளிய வழிகள்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t148078-6", "date_download": "2020-10-22T11:44:21Z", "digest": "sha1:BR2T3QP7RTXRUZNXS3L6AQGDNNRRM4UC", "length": 17513, "nlines": 167, "source_domain": "www.eegarai.net", "title": "புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» மரங்கள் இல்லாமல் காகிதம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» நவராத்திரி - அப்பம் \n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\n» தோழா தோழா தோள் கொடு\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்\n» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை\n» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்\n» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF\nபுயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபுயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nகிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த\nதாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு\nமண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது மேலும்\nஇதன் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்து\nஇந்நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று\nவீசி வருவதாலும் சீரற்ற வானிலை நிலவுவதாலும்\nசென்னை, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால்\nமற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல்\nபுயல் சின்னம் காரணமாக தெற்கு மத்திய வங்கக்\nகடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.\nகடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. எனவே\nஅந்தமான், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா மற்றும்\nமத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள்\nமீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை\nRe: புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nசென்னைக்கு வெள்ளம் வர இன்னும் ந��ட்கள் உள்ளதே\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரி���ா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t149647-topic", "date_download": "2020-10-22T11:58:03Z", "digest": "sha1:UIGTCBEQOQH4ZL7BGGYO4USNJTJ4SB4P", "length": 25614, "nlines": 252, "source_domain": "www.eegarai.net", "title": "வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» மரங்கள் இல்லாமல் காகிதம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» நவராத்திரி - அப்பம் \n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\n» தோழா தோழா தோள் கொடு\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்\n» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை\n» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்\n» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF\nவட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்\nதனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான பிரதீப் ஜான்,\nதமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில்\nவங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு\nமண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர்\nபகுதியை நோக்கி 21-ம் தேதி செல்லும் என\nஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக\nவீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என\nஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா\nஎன்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான\nஅது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட,\nவியப்படையக்கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nமேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி\nஇதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.\nகடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி\nமாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும்.\nகாரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர்,\nகாஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை\nஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.\nவடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால்,\nரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால்,\nவடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும்.\nசென்னையி���் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே\nஇடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல்\nநாளை காலையில் மீண்டும் மழை பெய்யும்,\nஇந்த மழை 22-ம் தேதி வரை நீடிக்கும்.\n23-ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.\nசென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில்\n850மிமீ மழை சராசரியாகப் பெய்யும், ஆனால்,\nதற்போதுவரை 225 மிமீ மழை பதிவாகியுள்ளது.\nஅடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது.\nஇந்த மழையை சென்னை தவறவிடாது.\nதர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல்\nஆகிய மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும்.\nநாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும்\nகனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் வீசப்படும்\nகாற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது.\nஇது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும்.\nஇது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும்\nதற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது\nஉறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு\nமண்டலமாகவும் மாறலாம். இதனால், 50 முதல்\n60 கி.மீ வரை வடதமிழக மாவட்டங்கள், கடலூர்,\nஇதுவரை 305மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும்,\nஆனால், இதுவரை 243 மிமீ மழை மட்டுமே\nகிடைத்திருக்கிறது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில்\nமழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு\nடிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ நம்முடைய\nகடற்பகுதிக்கு வருகிறது. இதனால், தமிழகத்துக்கு\nகூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது என\nRe: வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில்,இப்போதுதான் 2 நிமிடம் வேகமாக பெய்து, அமைதியாகிவிட்டது.\nடிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ ......என்னது அது \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்\nஇருந்தாலும் பருவமழை இல்லையே இந்தமுறை .....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்\n@T.N.Balasubramanian wrote: சென்னையில்,இப்போதுதான் 2 நிமிடம் வேகமாக பெய்து, அமைதியாகிவிட்டது.\nடிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ ......என்னது அது \nமேற்கோள் செய்த பதிவு: 1286518\nஅந்த எம்ஜேஓ என்னவென்று தேடினேன்\nRe: வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டு��ைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t149702-topic", "date_download": "2020-10-22T11:36:05Z", "digest": "sha1:YLA5OTX5A7AKDSXIOHTQ5ZB6ZPPU3CAI", "length": 20088, "nlines": 194, "source_domain": "www.eegarai.net", "title": "கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» மரங்கள் இல்லாமல் காகிதம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» நவராத்திரி - அப்பம் \n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\n» தோழா தோழா தோள் கொடு\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்\n» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை\n» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்\n» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF\nகசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம்\nமும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்திய, பாக்.,\nபயங்கரவாதிகளில் ஒருவனான, அஜ்மல் கசாபை,\nநீதிமன்றத்தில் அடையாளம் காட்டிய பெண்,\n10 ஆண்டுகள் கடந்த பின்னும், அரசு உதவி கிடைக்காமல்,\nகடந்த, 2008, நவ., 26ல், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை\nநகருக்குள், பாக்.,கில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள்,\nநுாற்றுக் கணக்கானோரை கொன்றனர்.மும்பை ரயில்வே\nஸ்டேஷனில், பயங்கரவாதி அஜ்மல் கசாப் துப்பாக்கியால்\nசுட்டதில், 9 வயது சிறுமி, தேவிகா ரோதவான், காலில்\nதீவிர சிகிச்சைக்கு பின், அவள் உயிர் பிழைத்தாள்.\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில், அஜ்மல் கசாபை\nதவிர, மற்றவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு\nகொன்றனர்.கசாப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது,\nநேரில் பார்த்த சாட்சியாக, ஊன்றுகோல் உதவியுடன்,\nதட்டு தடுமாறி நடந்து சென்று, தேவிகா சாட்சி கூறினாள்.\nஅஜ்மல் தன்னை சுட்டதாக அவள் கூறிய சாட்சியத்தால்,\nஅவனுக்கு துாக்கு தண்டனை கிடைத்தது.தேவிகா,\nசாட்சி கூறிய காட்சி, தொலைக்காட்சி களில் ஒளிபரப்பப்\nபட்டதால், ஒரே நாளில், உலகம் முழுவதும் பிரபலம் ஆனாள்.\nஅவள் குடும்பத்திற்கு வீடு உட்பட பல உதவிகளை\nவழங்குவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.\nஅந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில்,\nதற்போது, 19 வயதாகும் தேவிகாவுக்கு, அரசிடமிருந்து,\nஇன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.தேவிகா கூறுகையில்\n, ''அஜ்மல் பற்றி சாட்சி கூறியதால், பள்ளியில் சக மாணவியரால்\nநான் புறக்கணிக்கப்பட்டேன். அரசு கூறிய படி, வீடு உட்பட எந்த\nஉதவியும் அளிக்கப் படவில்லை,'' என்றார்.\nRe: கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம்\nஆம் இதுதான் இன்றைய அரசாங்கம் --சமூகம்.\nஉதவி செய்தவர்கள் எல்லாம் கருவேப்பிலை போல்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம்\nநாட்டை ஆட்டை போடுபவர்கலுக்கு தான் அரசு உதவி செய்யும்\nRe: கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/11095534/1265489/Lodge-owner-suicide-in-Erode.vpf", "date_download": "2020-10-22T12:35:41Z", "digest": "sha1:LPSH5D7IZZJ2EHFVD7IER5KSDWLQW7T5", "length": 16252, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈரோட்டில் லாட்ஜ் உரிமையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை || Lodge owner suicide in Erode", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈரோட்டில் லாட்ஜ் உரிமையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nபதிவு: அக்டோபர் 11, 2019 09:55 IST\nஈரோட்டில் இன்று காலை மாடியில் இருந்து குதித்து லாட்ஜ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட லாட்ஜ் உரிமையாளர் குணசேகர்.\nஈரோட்டில் இன்று காலை மாடியில் இருந்து குதித்து லாட்ஜ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு கோட்டை பகுதி பழனிமலை 2-வது வீதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). இவருக்கு மனைவியும் 2-மகள்களும் உள்ளனர்.\nஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. இன்னொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.\nகுணசேகருக்கு சொந்தமாக ஈரோடு பஸ் நிலையம் அருகே மேட்டூர் ரோட்டில் 3-மாடியுடன் கொண்ட ஈஸ்வரன் என்ற லாட்ஜ் (தங்கும் விடுதி) உள்ளது.\n3 மாடிகளுடன் மொட்டை மாடியுடன் இந்த லாட்ஜ் உள்ளது. இதன் உரிமையாளரான குணசேகர் தினமும் காலை வாக்கிங் போய்விட்டு லாட்ஜிக்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்வார். அப்போது லாட்ஜ் அறைகளை சுற்றி பார்ப்பார். ஏதாவது பணிகள் இருப்பின் ஊழியர்களிடம் கூறிவிட்டு செல்வார்.\nஅதே போல் இன்று காலை 7.30 மணிக்கு குணசேகர் வாக்கிங் போய்விட்டு தனது லாட்ஜிக்கு சென்றார். வழக்கம் போல் ஒவ்வொரு அறையாக பார்த்து விட்டு 3-மாடியிலும் ஏறி மொட்டை மாடிக்கு சென்றார்.\nபிறகு திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இடது கால் முறிந்தது.\nஇதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். லாட்ஜ் ஊழியர்களும் கதறி அழுதபடி ஓடினர். அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.\nஇது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடநத்தினர்.\nதற்கொலை செய்து கொண்ட லாட்ஜ் உரிமையாளர் குணசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n அல்லது குடும்ப தகராறில் தற்கொலை செய்தாரா\nதற்கொலை செய்த குணசேகரின் அண்ணன் பெயர் ஈஸ்வரன். 2-வது அண்ணன் பழனிசாமி. இவர்கள் 3 பேரும் இந்த லாட்ஜை நிர்வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஈரோட்டில் லாட்ஜ் உரிமையாளர் தற்கொலை\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nசிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nகே.கே.நகர் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி\nஅறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம்பெண் திடீர் மரணம்- தனியார் மருத்துவமனை முற்றுகை\nவில்லியனூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது\nகணவரை எரித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-09/un-only-as-strong-as-its-members-guterres-tells-un75-event.html", "date_download": "2020-10-22T12:35:04Z", "digest": "sha1:R2T6BXFILVXABTCKKD3FIUM2RZYSYTEU", "length": 12376, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "கோவிட்-19ஐ எதிர்கொள்ள உலகளாவிய ஒருமைப்பாடு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (21/10/2020 16:49)\nஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்\nகோவிட்-19ஐ எதிர்கொள்ள உலகளாவிய ஒருமைப்பாடு\nகோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். ஏற்கனவே விடுத்த இதே அழைப்பிற்கு, 180 உறுப்பு நாடுகள், சமயத் தலைவர்கள், பொதுநல அமைப்புகள், மற்றும், பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன - ஐ.நா. தலைமை பொதுச்செயலர்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nவருங்காலத்தில் உலகினர் அனைவரும் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களுக்கு ஒத்திகையாக, கோவிட்-19 கொள்ளைநோய் உள்ளது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், வரலாற்று சிறப்புமிக்க ஐ.நா. பொது அவையின் 75வது அமர்வில் உரையாற்றினார்.\nஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடங்கப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்றுவரும், உயர்மட்ட அளவிலான ஐ.நா. பொது அவையின் இணையவழி அமர்வில், செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், இந்த கொள்ளைநோயின் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு, உலக அளவில் ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படுகின்றது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். .\nஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ள இன்றைய உலகில், ஒருமைப்பாட்டை, ஒவ்வொருவரும், தங்களின் சுயவிருப்பமாகத் தெரிவு செய்யவேண்டும் என்ற எளிமையான உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், இதனை நாம் உள்வாங்க தவறினால், எல்லாருக்குமே இழப்பே நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஐ.நா.வின் ஆண்டு நடவடிக்கைகள் பற்றி விளக்கிய கூட்டேரஸ் அவர்கள், இந்த கொள்ளைநோய்க்கு மத்தியில், தாழ்ச்சியிலும், ஒற்றுமையிலும் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று, ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.\nநியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்த 75வது பொது அமர்வில், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, பல உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள இயலாமல், காணொளிகள் வழியாக, தங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்தனர்.\nதற்போதைய கொள்ளைநோய், நம் வலுவின்மைகள் மற்றும் சமத்துவமின்மைகளை வெளிப்படுத்தியுள்ளது, இது உலக அளவில், நலவாழ்வு, பொருளாதாரம், மற்றும், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றிலும், பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது, மற்ற சவால்களுக்கு மத்தியில், மனித உரிமைகளுக்கு புதிய அச்சுறுத்தலையும் முன்வைத்துள்ளது என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், இச்செவ்வாய் நிலவரப்படி, 3 கோடியே 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், இந்த தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், 9,62,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று கவலை தெரிவித்தார்.\nஇந்த கொள்ளைநோய் காலத்தில், உலக அளவில் போர்நிறுத்தம் இடம்பெறுமாறு மீண்டும் அழைப்பு விடுப்பதாகக் கூறிய ஐ.நா. தலை��ைப் பொதுச்செயலர், கடந்த மார்ச் மாத்தில் விடுத்த இதே அழைப்பிற்கு, 180 உறுப்பு நாடுகள், சமயத் தலைவர்கள், பொதுநல அமைப்புகள் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன, பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்களும் பதில் அளித்துள்ளன, சில குழுக்கள் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளன என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார். (UN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yogo.lk/index.php?lang=ta", "date_download": "2020-10-22T11:35:09Z", "digest": "sha1:EMXEQTQ22AOR4B465FKFPLXMXHYW3P22", "length": 15152, "nlines": 110, "source_domain": "www.yogo.lk", "title": " YOGO | Bon Voyage | Taxi, Cabs, Tuk, Hire, Cars, Taxi App, Hail And More", "raw_content": "\nYOGO வாகன செயலியானது, இலங்கையின் முன்னணி வாடகை வாகன மீட்டர் உற்பத்தியாளரான LINK லங்கா நிறுவனத்தின் ஈடிணையற்ற சக்தியின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நாட்டின் மிகப்பெரிய வாடகை வாகன ஓட்டுநர் தளத்துடன் இணைந்து YOGO வாடிக்கையாளர்கள் முன்னெப்போதும் அனுபவித்திராத சேவையை எவ்வேளையும் நாடளாவிய ரீதியில் அனுபவித்துக் கொள்ள முடியும்.\nYOGO தொழில்நுட்பம் என்பது வாகனத்தின் ‘Tacho Pulse’ இனை பயன்படுத்தி துல்லியமாக தொலைவு கணக்கீட்டுத் துறையை இயலச்செய்யும் வாடகை வாகன முன்பதிவு செயலியுடன் இணைக்கப்பட்டு ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஆர்எஸ் போன்றவற்றினால் இயக்கப்படும் தனிச்சிறப்பான, புத்திசாலித்தனமான வாடகை வாகன மீட்டராக அமைந்துள்ளது. அளவீட்டு திணைக்களத்தினால் இத்தொழில்நுட்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இத்தகைய அனுமதியை கொண்டுள்ள ஒரேயொரு வாடகை வாகன மீட்டர் LINK என்பதை இவ்வேளையில் நாம் மிகுந்த பெருமையுடன் அறிவித்துக் கொள்கிறோம்.\nபயன்பாடு பதிவிறக்கவும் ஆப் ஸ்டோரிலிருந்து பயன்பாடு பதிவிறக்கவும் Play Store இலிருந்து Book Online Taxi Make your Travel Easy\nஉங்கள் மேலாண்மை மற்றும் விரிவான தீர்வு\n• எமது வாகன ஓட்டுநர்கள்\n• வாடகை வாகனங்களின் கிடைக்கும்தன்மை\n• YOGO நிபுணர் குழு\nநவீன டிஜிட்டல் வாடகை வாகன முன்பதிவுகளை புரட்சிகரமாக்கும் வகையில், அதியுயர் தொழில்நுட்பம், எந்நேரத்திலும் அணுகக்கூடிய வகையிலான மேம்படுத்தப்பட்ட கிடைக்கும்தன்மை மற்றும் சேவை வழங்குநர்களின் மேம்பாட்டுத் தரங்கள் ஆகியவற��றுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதும், சௌகரியமானதுமான சேவையை வழங்குதல்.\nடிஜிட்டல் வாடகை வாகன துறையில் ஓர் பிரத்தியேக அடையாளத்தை உருவாக்கல் மற்றும் சர்வதேச சந்தையில் ஈடுபடுவதற்காக இலங்கையில் தலைசிறந்த சேவை வழங்குராக உருவாகுதல்.\nYOGO ஆனது ஒரு குழவாக இலங்கையின் சந்தையில் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. தொலைவு அளவீடுகளில் 100% சதவீத துல்லியத்தை கொண்டிருக்காத ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும் வழக்கமான அன்ட்ரொயிட் திறன்பேசி வாடகை வாகன செயலிகளைப் போலல்லாது, ஓட்டுநரினதும், பயணிப்பவரினதும் நிதிசார் சேவையை சேமித்து துல்லியமாக தொலைவினை கணித்து வழங்கும் LINK மீட்டர் தளத்தை அடிப்படையாகக் கொண்டு YOGO செயற்படுகிறது.\nYOGO சேவையின் முதற்கட்டம் மேல் மாகாணத்தில் வழங்கப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து சிறிது காலத்தில் இலங்கை முழுவதும் விஸ்தரிக்கப்படவுள்ளன.\nமிகச்சிறந்த சேவை தரங்களை பேணும் வகையில், எமது சேவை வழங்குநர்கள் அனைவரும் கடுமையான தெரிவு செயல்முறை ஊடாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த முறைசார் செயல்முறையானது, எமது சேவை வழங்குநர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதும், ஒழுக்கமிக்கதும் மற்றும் மரியாதைக்குரிய பயண அனுபவத்தை உறுதிப்படுத்துவதாக அமைவதோடு, YOGO இனை பிரதிநிதித்துவம் செய்வது கௌரவத்தை ஏற்படுத்துவதாகவும் அமையவுள்ளது.\nYOGO ஆனது பயணிகள் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை காட்டுகிறது. எமது பயணிகளின் சௌகரியத்தை உறுதிப்படுத்துவதே எமது முன்னுரிமையாகும். ஆகவே, பயணிகளின் பாதுகாப்பு தரங்களை புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் YOGO ஆனது, அவசர நிலைமைகளின் போது விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட கைபேசி அனுப்பும் அலகு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த தனிச்சிறப்பான அம்சத்தினை செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்துவதன் மூலமாகவோ அல்லது 1314 எனும் ஹாட்லைன்னிற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமாக செயற்படுத்திக் கொள்ள முடியும்.\nஇலங்கையின் டிஜிட்டல் வாடகை வாகன சேவை துறையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ள மற்றுமொரு தனிச்சிறப்பான அம்சமாக 'பெண்ணுக்காக பெண்' சேவை அமையவுள்ளது. இந்த விசேட சேவையானது பெண் பயணிகளுக்கு பெண் ஓட்டுநர் ஒருவரை ஒட்டுநராக கோர வழிவகுத்துள்ளது. இந்த சேவையை அனுபவிப்பதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், எமது ஹாட்லைனுக்கு அழைப்பை ஏற்படுத்தல் அல்லது ‘YOGO பிங்க்’ பொத்தானை செயற்படுத்துவது மாத்திரமே. இந்த அம்சத்தை பெண்கள் மட்டுமே கோரலாம்.\nஇன்றைய சமூகத்தில் அனைவருமே பரபரப்பான வாழ்க்கைமுறையை கொண்டுள்ளோம். YOGO ஆகிய நாம், உங்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகக்குறைந்த பயண சுழற்சி நேரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் நன்கு புரிந்து வைத்துள்ளோம். YOGO உடனான வாடகை வாகனமொன்றினை மீண்டும் ஒருமுறை நீங்கள் முன்பதிவு செய்ய முற்படுகையில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையில் செயற்படவுள்ளோம். நாட்டிலுள்ள மிகப்பெரிய வாடகை வாகன ஓட்டுநர் சமூகத்துடன் இணைந்து YOGO ஆனது, உடனடி வாடகை வாகன கோரிக்கைகளின் போது இடைவிடாத சேவையை வழங்கத் தயாராகவுள்ளது.\nYOGO ஆனது, சிறந்த அனுபவத்தையும், புத்துருவாக்க யோசனைகளையும் கொண்ட துறைசார் நிபுணர்களை எமது குழுவில் கொண்டுள்ளது. இந்த நிபுணர்கள் தொடர்ந்து உங்களுக்கு அதிசிறப்பான பயண அனுபவத்தை வழங்குவதில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.\nதிரு.துஷார காரியகரவன – பிரதம நிறைவேற்று அதிகாரி – முகாமைத்துவ பணிப்பாளர், LINK லங்கா, வாடகை வாகன மீட்டர் துறையில் தசாப்தத்திற்கும் மேலான அனுபவம்.\nதிரு.ருவன் ஜயன்நெட்டி - தகவல் தொழில்நுட்ப துறையின் தலைவர்\nருவன் ஜெயனெட்டி - சிஓஓ மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி\nதர்மபிரியா கமகே - வணிக மேம்பாட்டு மேலாளர்\nரங்கா - மேலாளர், கார்ப்பரேட் விற்பனை\nஇது எப்படி வேலை செய்கிறது\nபதிவு செய்ய டிரைவர் தேவைகள் உள்ள உறுப்பினர்\nயோகோ டாக்ஸி புக்கிங் பயன்பாட்டை பதிவு செய்வதன் மூலம் நீங்கள் இலங்கையில் மிகப்பெரிய டாக்சி டிரைவர் சமுதாயமாக \"LINK லங்கா\" யுடன் இணைய முடியும். இந்த YOGO தளத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாடகைக்கு எடுப்பீர்கள் என்பதை உறுதி செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/05/kilinochchi.html", "date_download": "2020-10-22T12:30:53Z", "digest": "sha1:BWPFK4HGQGMNFLUTIJ2NF46ITPYFIIUW", "length": 20212, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடாவடிகளுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பின்புலத்தில். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சி கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மீது பிரயோகிக்கப்படும் அடாவடிகளுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பின்புலத்தில்.\nயாழ்ப்பாண மாவட்டத்தின் தூரப் பிரதேசத்திலிருந்து கிளிநொச்சி பாடசாலைக்குக் கல்வி கற்பிக்கச் சென்ற ஆசிரியைகள் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு வராது சில நிமிடங்கள் பிந்திவந்துள்ளார்கள் என்பதற்காக அப்பாடசாலை அதிபரால் பாடசாலைக் கதவு பூட்டப்பட்டு இந்தப் பெண் ஆசிரியைகள் கதவுக்கு வெளியே பிந்தி வந்த மாணவர்களுடன் வீதியில் நீண்ட நேரமாக எப்போது கதவு திறக்கப்படும் எனக் காத்திருந்த சம்பவம் தற்போது செய்தியாக வெளிவந்துள்ளது. இது கிளிநொச்சி நகரப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற சம்பவம். கிளிநொச்சியின் கிராமப்புறப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு எத்தனையோ பல அநீதிகளும் அடாவடிகளும் இடம்பெற்று வருகின்றன. இவை அனைத்தும் அதிகாரிகளது ஒத்துழைப்புடனும் அரசியல்வாதிகளது செல்வாக்குடனுமே இடம்பெற்று வருகின்றன.\nயாழ்ப்பாணத்தின் தூரப் பிரதேசங்களிலிருந்து கிளிநொச்சிப் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் பஸ் பயணத்தின்போது பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அதிலும் கிராமப்புறப் பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் இன்னும் பல துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.\nகிளிநொச்சியின் கிராமங்களுக்குச் செல்லும் யாழ்ப்பாணத்து பெண் ஆசிரியைகள் இரவு 3.00 மணிக்கே எழுந்து உணவு சமைத்தல், தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புதல், தமது வயதான பெற்றோருக்குரிய கடமை ஒழுங்குகளைச் ���ெய்தல் போன்றவற்றைச் செய்துவிட்டு ஆவாவென்று வெளிக்கிட்டு பஸ் வண்டியில் ஓடிச் சென்று ஏறி மூன்று மணித்தியாலங்களுக்கு மேலக பஸ் வண்டியில் நின்றபடி பயணத்தைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இருக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும்போது அங்கே இருக்கும் மனிதத் தன்மையற்றவர்கள் மனிதாபிமானமில்லாமல் பாடசாலையின் கதவைப் பூட்டி ஆசிரியர்களை கதவுக்கு வெளியே வீதியில் காக்க வைப்பார்கள் அல்லது அந்த ஆசிரியர்களை மாணவர்களுக்கு முன்னே வைத்து அதிபர் கண்டபாட்டுக்கு ஏசுவார் இதை மாணவர்கள் பார்த்துச் சிரிப்பார்கள். சில அதிபர்கள் காலைப் பிரார்த்தனைக்கூட்டத்திற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் கூடியிருக்கும் போது யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பாடசாலைக்குள் செல்லும்போது ஆசிரியர்களைக் காட்டி எருமைக்கூட்டம் வருகுது பார் என்று கூறுவார்கள்.\nஇன்று பஸ் பிந்திவிட்டது அதுதான் கொஞ்ச நேரம் பிந்திவிட்டது சேர்... என்று கூறினால் பஸ் பிந்துறது பற்றி எனக்கு ஒன்றும் விளக்கம் தரவேண்டாம் விரும்பினால் நேரத்திற்கு வந்து வேலையைச் செய்யுங்கள் விருப்பமில்லையென்றால் வேலையை விட்டிட்டுப் போங்கோ உங்களுக்கு இதுக்காக அரசாங்கள் சம்பளம் தரவில்லை சம்பளம் என்றால் அந்த நேரத்திற்குப பாய்ந்து பாய்ந்து ஓடுவியள். ஆசிரியர் தொழில் என்பது அந்தக் காலத்தில கல்வித் தகமைக்கப்பால் சாதி தராதரம் பார்த்துத்தான் வழங்கப்படுவது வழக்கம் இப்பதான் கண்டநிண்டதுகள் எல்லாத்துக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கி எங்கட உள்ள மதிப்பும் கெட்டுப்போய்விட்டது என்றும் சில அதிபர்கள் கூறியுள்ளார்களாம்.\nஇதில் வறிய மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கான அரிசி, மீன்ரின் போன்ற உணவுப் பண்டங்களைத் திருடும் அதிபர்களுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்காது விட்டால் ஆசிரியர்கள் பழிவாங்கப்படும் விதங்கள் பலவகை.\nஇப்படியான மனிதாபிமானமற்ற அடாவடி அதிபர்களால் உண்மையாகவே கடமையுணர்வுடன் மனிதாபிமானத்துடன் சரியாகக் கடமையாற்றும் அதிபர்களுக்கும்தான் அவமானம். நல்ல அதிபர்களுக்கு கல்வி அதிகாரிகள் மத்தியில் உரிய இடம் வழங்கப்படுவதில்லை.\nகல்வி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆசிரியர்களை என்ன வகையில் பழிவாங்கலாம் என்ற அடிப்படையில்தான் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றார்கள். பழிவாங்கும் வகையிலான இடமாற்றங்கள் என்பன தற்போதும் தொடர்கின்றன. ஆனால் குற்றவாளிகளாகவுள்ளவர்களின் குற்றங்களை விசாரிக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது வடமாகாண கல்வி அதிகாரிகளால். எடுத்துக்காட்டாக துணுக்காய் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் மாலினி வெனிற்றனைப் பாதுகாத்து வரும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு.\nகிளிநொச்சியில் சில அதிபர்கள் மனிதத்தன்மையற்ற முறையில் செயற்பட்டு அடாவடித்தனம் புரிவதற்கு கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அரசியல்வாதிகளின் பின்புலமும் காணப்படுவதாகப் பலராதும் சுட்டிக்காட்டப்பட்டு விசனம் தெரிவிக்கப்படுகின்றது.\nஆசிரியர்கள் மீது இப்படியான அடாவடிகளும் அநீதிகளும் கேட்பார் எவருமின்றி தொடர்ந்தவண்ணமேயுள்ளது.\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்த��னியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்க...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.pmyv.net/pitra-rinn-shaman-diksha-2/", "date_download": "2020-10-22T11:25:45Z", "digest": "sha1:M2KDC5R44J5Y4CYTZDRNAOX7KRGOKYXH", "length": 33935, "nlines": 159, "source_domain": "ta.pmyv.net", "title": "பித்ரா ரின் ஷாமன் தீக்ஷா - கைலாஷ் சித்தாஸ்ரத்தைச் சேர்ந்த பிரச்சீன் மந்திர யந்திர விக்யான்", "raw_content": "|| ஓம் பரம் தத்வயே நாராயணயே குருபயோ நமஹ ||\nஷார்டியே நவராத்திரி: அக்டோபர் 17 - அக்டோபர் 25\nஷரண்யே த்ரயாம்பகே க ri ரி,\nஅனைவருக்கும் புனிதத்தை அளிப்பவர், எல்லா நோக்கங்களையும் நிறைவேற்றுபவர், மூன்று உலகங்களின் தாயார், ஓ க au ரி, நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வணங்குகிறேன்.\nஜெகதம்ப தேவி முழு பிரபஞ்சத்திற்கும் தாய். ஒரு தாய் தனது புதிதாகப் பிறந்த குழந்தையைப் பாதுகாப்பதைப் போலவே அவளுடைய சாதகையும் பாதுகாக்கிறாள். அந்த சிறு குழந்தைக்கு எல்லாவற்றையும் தெரியாது - அவனுக்கு தாயின் அன்பு புரியவில்லை, அவனை அல்லது அவளை இந்த உலகில் கொண்டுவர அம்மா எடுத்த வேதனையையும் அவர் புரிந்து கொள்ளவில்லை, மேலும் ஒரு தாய் அனுபவிக்கும் வேதனையையும் துன்பங்களையும் குழந்தை புரிந்து கொள்ளவில்லை குழந்தைக்கு ஏதேனும் சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தால் செல்லுங்கள். இந்த காரணத்தினால் மட்டுமே, குழந்தை சிக்கலில்லாமல் இருக்கிறது, குழந்தை தாயின் மடியில் அச்சமின்றி தூங்குகிறது மற்றும் தாய் எந்தவிதமான வலியையும் உணராமல் குழந்தையை பாதுகாக்கிறது, வளர்க்கிறது, வழிநடத்துகிறது.\nஜெகதம்ப தேவிக்கு ஒரு தாயின் தெய்வீக வடிவம் உள்ளது. அவள் ஒரு தெய்வம் மட்டுமல்ல, அவள் ஒரு தாய் மட்டுமல்ல, பல வடிவங்களையும் கொண்டிருக்கிறாள். பேய்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வது கடவுளுக்கு கடினமாக இருந்தபோது, அனைத்து கடவுள்களின் உடலிலிருந்தும் ஒரு தெய்வீக சக்தி வெளிப்பட்டு ஜாதம்ப தேவியின் வடிவத்தை எடுத்தது. எட்டு கைகளால் பல்வேறு ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டவள் இவள், ஒரு தெய்வீக ஒளி உள்ளது, அவர் ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறார், எந்த எதிரியையும் தோற்கடிக்கக்கூடியவர் மற்றும் கடவுள்களைப் பாதுகாப்பவர். இந்த தெய்வீக வடிவத்தைப் பார்த்து கடவுளர்கள் மெய்மறந்து போயினர், அவளுடைய போர் அழுகை அரக்கனின் இதயங்களில் பயத்தை ஏற்படுத்தியது. தேவி தாய்மை வாய்ந்தவர் என்பதையும், காளி தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோரின் சக்திகளைக் கொண்டிருப்பதையும் தேவர்கள் உணர்ந்தனர்.\nஅவள் எங்கும் நிறைந்தவள், அவளுடைய பக்தர்களுக்கு எந்த வரத்தையும் வழங்க முடியும். அவளால் நம் வாழ்க்கையிலிருந்து எல்லாப் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் நீக்க முடியும். அவள் யாருடனும் ஒப்பிடமுடியாதவள், மகத்துவத்தின் சுருக்கம். அழிக்கவும் வளர்க்கவும் அவளுக்கு அதிகாரங்கள் உள்ளன. ஒருபுறம் அவள் பேய்களைக் கொல்ல முடியும், மறுபுறம் அவள் தன் பக்தர்களையும் சாதகர்களையும் ஒரு அன்பான தாயைப் போலவே கவனித்துக்கொள்கிறாள்.\nமார்க்கண்டேயா ஒரு சிறந்த முனிவராக இருந்தார், மேலும் ஜகதம்ப தேவி தொடர்பான பல்வேறு முக்கிய வ��வரங்களை மார்க்கண்டேய புராணத்தில் கைப்பற்றியுள்ளார். ஜாதம்ப தேவி என்பது சிவனின் வடிவம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார், ஏனெனில் சக்தி இருக்கும் இடத்தில் மட்டுமே சிவன் இருக்க முடியும். அவை ஒன்றிணைக்கப்பட்ட வடிவத்தில் இருப்பதால் அவற்றை தனித்தனியாக பகுப்பாய்வு செய்ய முடியாது. ஒரு கோழை நபர் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க எதையும் செய்ய முடியாததால் மகத்துவத்தை அடைய முடியாது. தகுதியான ஒன்றை உருவாக்க, ஒருவர் சக்திவாய்ந்தவராக இருக்க வேண்டும், ஒருவர் படைப்பாற்றல் மிக்கவராக இருக்க வேண்டும், ஒருவர் ஒரு சாதனையாளராக இருக்க வேண்டும், இவை அனைத்தும் சிவபெருமானின் சக்தி மற்றும் சக்தி தேவியின் அருளால் மட்டுமே சாத்தியமாகும். ஜாதம்பா தேவி அறிவு, சக்தி, ஞானம் போன்றவற்றை வழங்குபவர் என்பதால், அவர் சிவ-சக்தியின் தெய்வீக வடிவமாக கருதப்படுகிறார்.\nசிவபெருமானைப் பின்பற்றுபவர்கள் அனைவரும், சிவபெருமானை விட வித்தியாசமாக இல்லாததால், அவர்கள் சக்தி தேவியையும் வணங்க வேண்டும். இதேபோல், சக்தி தேவியை சமாதானப்படுத்த விரும்பும் ஒரு சாதக், அவன் அல்லது அவள் சிவனை வணங்க வேண்டும். ஜதாம்ப தேவியை முழுவதுமாக திருப்திப்படுத்தக்கூடிய ஒரு நபர் சிவபெருமானையும் திருப்திப்படுத்த முடிகிறது, மேலும் அத்தகைய நபர் மூன்று உலகங்களையும் வெல்லும் சக்தியைப் பெறுகிறார். அத்தகைய சாதகரின் வாழ்க்கையில் பற்றாக்குறை, பிரச்சினைகள், பதட்டங்கள் போன்றவை இருக்க முடியாது. பல தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் சாதனங்களை வணங்குவதற்கு அல்லது செய்வதற்கு பதிலாக, ஒருவர் ஜாதம்ப தேவியின் சாதனையை மட்டும் செய்தால், சாதக் வாழ்க்கையில் உள்ள அனைத்து கடவுள்களையும் திருப்திப்படுத்த முடியும். இந்த கடவுளர்களிடமிருந்தும், தெய்வங்களிலிருந்தும் வெளிவந்த தெய்வீக ஆற்றல்களின் ஒருங்கிணைந்த வடிவம் ஜாதம்ப தேவிதான் என்பதே இதன் பின்னணியில் உள்ளது.\nஜக்தாம்பா தேவியை சாஸ்திரங்கள் அழைத்ததற்கு இதுவே வாழ்க்கையின் சுருக்கம், வாழ்க்கையின் முழுமை.\nஜெகதம்ப தேவியை வணங்குவதற்குப் பதிலாக மற்ற கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குவது ஒரு இலைக்குத் தண்ணீர் ஊற்றுவதும், செடி பச்சை நிறமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதும் போன்றது. ஜகதம்ப தேவியை யோகிகள், தாந்த்���ீகர்கள், வீட்டுக்காரர்கள் மற்றும் அனைவராலும் வணங்கலாம். மந்திரங்கள், கோஷங்கள், தந்திரம், அகோர் பாந்த் மற்றும் நாத் பந்த் மற்றும் பிற அனைத்து பாந்த்களின் நடைமுறைகளால் அவளை சமாதானப்படுத்தலாம். ஒருபுறம், மற்ற கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சாதனங்கள் கடினமானவை, ஜகதம்ப தேவியின் சாதனம் எளிமையானது மற்றும் ஒரு குழந்தையால் கூட செய்யக்கூடியது மற்றும் அதில் வெற்றியைப் பெறுவது எளிது. ஒருவர் நிகழ்த்த முடியும் செல்வம், அறிவு, பாதுகாப்பு அல்லது வாழ்க்கையில் வேறு எதையும் அடைய ஜகதம்ப சாதனா தேவி. சாதனா முடிவடையும் நேரத்தில் சாதக் எதிர்பார்த்த பலன்களைப் பெறத் தொடங்குகிறார் என்பதும் காணப்படுகிறது.\nஜகதம்ப மந்திரம் அல்லது நவர்ண மந்திரத்தின் ஒவ்வொரு கடிதமும் பல்வேறு தெய்வீக சக்திகளுடன் தொடர்புடைய அதிக ஆற்றல் வாய்ந்த விதை மந்திரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கடிதத்தின் முக்கியத்துவமும் ஜாதம்ப மந்திரத்தின் செயல்திறனைப் பற்றிய ஒரு சுருக்கத்தைப் பெற கீழே விளக்கப்பட்டுள்ளது.\n1.அயெங்: இது மந்திரத்தின் முதல் எழுத்து மற்றும் சரஸ்வதி தேவியின் விதை மந்திரமாகும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் ஒருவர் மிகுந்த தக்கவைப்பு சக்தியுடன் ஆசீர்வதிக்கப்படுவார், குழந்தைகள் இந்த மந்திரத்தை உச்சரித்தால், அவர்கள் நிச்சயமாக தங்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். இந்த மந்திரம் ஒற்றைத் தலைவலி, தலை ஏஸ் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்த கடிதத்தை உச்சரிப்பது ஒரு நபரை ஒரு சொற்பொழிவாளராக ஆக்குகிறது, மேலும் அவர் அல்லது அவள் பேச்சால் மக்களை பாதிக்க முடியும்.\n2. ஹ்ரெங்: இந்த கடிதம் இந்த உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்ட தெய்வங்களில் ஒன்றான லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. இந்த மந்திரத்தை உச்சரிப்பது வறுமையை நீக்குகிறது, தொடர்ச்சியான மற்றும் புதிய வருமான ஆதாரங்களைத் திறந்து நிதி முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இந்த மந்திரத்தை உச்சரிக்கும் ஒரு நபர் வணிகத்தை வளர்த்துக் கொள்ள முடியும், நிதி ரீதியாக நிலையானவராவார், திடீர் நிதி ஆதாயங்களால் ஆசீர்வதிக்கப்படுகிறார்.\n3. கிளீங்: இந்த கடிதம் காளி தேவி தொடர்பானது. இந்த மந்திரத்தை உச்சரிப்பது நமது எதிரிகளுக்கு எதிரான வெற்றி, நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவது மற்றும் கோபம், பேராசை போன்ற நமது குறைபாடுகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதை உறுதி செய்கிறது. இந்த மந்திரத்தை உச்சரித்த பின்னர் நீதிமன்றத்திற்குள் நுழைந்த ஒருவர் சாதகமான முடிவைப் பெறுவது உறுதி. இந்த மந்திரம் காளி தேவியைப் பிரியப்படுத்தவும், அவளுடைய பார்வையைப் பெறவும் சமமாக பயனுள்ளதாக இருக்கும்.\n4. சா: இந்த கடிதம் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. கணவரின் முன்னேற்றம், அவரது ஆரோக்கியமான மற்றும் முழுமையான வாழ்க்கை போன்ற நமது அதிர்ஷ்டத்தை வளப்படுத்த இந்த மந்திரம் உதவியாக இருக்கும். இதேபோல், மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் அல்லது ஏதேனும் கடுமையான பிரச்சினை இருந்தால், இந்த மந்திரத்தால் உற்சாகப்படுத்தப்படும் ஒரு கிளாஸ் தண்ணீரை தவறாமல் அவளுக்கு வழங்குவது மந்திர விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மந்திரம் ஒரு சண்டையிடும் வீட்டுக்காரரின் வாழ்க்கையை வாழ ஒரு ஆசீர்வாதம்.\n5. முன்: இந்த மந்திரம் நம் ஆன்மாவுடன் தொடர்புடையது. இந்த மந்திரத்தை உச்சரிப்பது நம் ஆன்மாவை மேம்படுத்துகிறது, குண்டலினி செயல்படுத்த உதவுகிறது, வாழ்க்கையில் நிறைவு பெறுவதோடு பிரம்மாவையும் சாட்சி செய்கிறது. இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கும் ஒருவர் குண்டலினியை விரைவாக செயல்படுத்த முடியும்.\n6. டா: இந்த மந்திரம் பெற்றோராகும் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. இது ஜெகதம்ப தேவியின் விருப்பமான மந்திரம். ஒரு தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் ஒரு குழந்தையுடன் ஆசீர்வதிக்க முடியாவிட்டால் அல்லது குழந்தை இழிவானவராகவும், உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலும் இருந்தால், இந்த மந்திரத்தை உச்சரிப்பது வாழ்க்கையில் சாதகமான விளைவுகளைத் தரும். இந்த மந்திரத்தின் உதவியை மக்கள் சிறந்த ஆரோக்கியத்துக்காகவும், தங்கள் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டத்தை உயர்த்துவதையும் பார்ப்பது பொதுவானது.\n7. யாய்: இந்த மந்திரம் அதிர்ஷ்டத்தின் எழுச்சியுடன் தொடர்புடையது, இதனால் மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். துரதிர்ஷ்டம் உங்களை விட்டு விலகவில்லை என்றால், நீங்கள் ஒவ்வொரு அடியிலும் சிக்கல்களை எதிர்கொண்டால், எந்தவொரு பணியையும் சரியாக முடிக்க முடியாவிட்டால் ஒருவர் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த ம���்திரத்தை உச்சரிக்கும் ஒரு நபர் அதிர்ஷ்டத்தை விரைவாக உயர்த்துவதன் மூலம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அத்தகைய நபரின் வாழ்க்கை தகுதியானது.\n8. வி: இந்த மந்திரம் பெயர், புகழ் மற்றும் வெற்றி தொடர்பானது. இந்த மந்திரம் மிகவும் விரும்பப்படும் விருதுகளை அடைவதற்கும், சமூகத்தில் பெயரையும் புகழையும் பெறுவதற்கும், பிரபலமடைவதற்கும் பயனளிக்கிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பது நபரின் அத்தகைய ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது.\n9. ச்சே: இந்த மந்திரம் வாழ்க்கையில் முழுமையுடன் தொடர்புடையது. இந்த மந்திரத்தை உச்சரிப்பது ஒரு நபரின் வாழ்க்கை ஒவ்வொரு அர்த்தத்திலும் முழுமையானதாக இருப்பதை உறுதி செய்கிறது - ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வம், குடும்பம், செழிப்பு, புகழ், அதிர்ஷ்டம், குழந்தைகள், வெற்றி போன்றவை அனைத்தும் அதில் ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்த மந்திரம் அனைத்து விதை மந்திரங்களுக்கும் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது.\nஅனைத்து விதை மந்திரங்களின் செயல்திறனையும் நாம் கருத்தில் கொண்டால், ஒரு நபர் தங்கள் வாழ்க்கையில் நவர்ண மந்திரத்திற்கு இடம் கொடுத்தால் வேறு எந்த மந்திரத்தையும் உச்சரிக்கத் தேவையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது அல்லது வேறுவிதமாகக் கூறினால் ஜகதம்ப தேவியைத் தவிர வேறு எந்த கடவுளையும் தெய்வத்தையும் வணங்கத் தேவையில்லை. அத்தகைய தெய்வீக மற்றும் சக்திவாய்ந்த மந்திரத்தை உச்சரிப்பது வாழ்க்கையில் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதி செய்கிறது.\nஇருப்பினும், இந்த தெய்வீக சக்திகள் அனைத்தையும் மகிழ்விப்பது எளிதான காரியமல்ல. இந்த மந்திரத்தில் வெற்றியைப் பெற ஒருவருக்கு பல ஆண்டுகள் தவம் தேவை. இந்த காரணத்தால் மட்டுமே, சத்குருதேவ் ஸ்ரீ கைலாஷ் சந்திர ஸ்ரீமாலி ஜி இந்த திரிகுணத்மக் சக்தி தீட்சையை நவராத்திரிகளின் போது தனது அன்பான சீடர்கள் அனைவருக்கும் வழங்குவார். இந்த தீட்சை திரித்துவ தேவியின் சக்திகளை ஒருங்கிணைக்கிறது, இதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் வெற்றிகரமாக வெளிப்படுவோம். ஜெகதம்ப தேவியுடன் தொடர்புடைய சாதனங்களில் வெற்றி பெற விரும்பும் அனைத்து சாதகர்களும், தாய் ஜகதம்பா மற்றும் வாழ்க்கையில் சத்குருதேவ் ஆகிய இருவரையும் திருப்திப்படுத்த விரும்பும் சீடர்கள் அனைவரும் இந��த தெய்வீக தீட்சை மூலம் தொடங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, திரித்துவ தேவியின் தெய்வீக சக்தியை நம் உடலின் ஒவ்வொரு துளையிலும் நாம் ஒருங்கிணைக்க முடியும்.\nபெறுவது கட்டாயமாகும் குரு தீட்சை எந்தவொரு சாதனத்தையும் செய்வதற்கு முன் அல்லது வேறு எந்த தீக்ஷத்தையும் எடுப்பதற்கு முன் மதிப்பிற்குரிய குருதேவிடமிருந்து. தயவு செய்து தொடர்பு கொள்ளவும் கைலாஷ் சித்தாஷ்ரம், ஜோத்பூர் மூலம் மின்னஞ்சல் , , Whatsapp, தொலைபேசி or கோரிக்கை சமர்ப்பிக்கவும் புனித-ஆற்றல் மற்றும் மந்திரம்-புனிதப்படுத்தப்பட்ட சாதனா பொருள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதல்களைப் பெற,\nஷ்ராத் செய்வது ஏன் முக்கியம்\nபித்ரா ரின் ஷாமன் தீட்சா\n1-சி, பஞ்சவதி காலனி, ரத்தனாடா, ஜோத்பூர், ராஜஸ்தான், இந்தியா 342001\nஇ -1077, சரஸ்வதி விஹார், பிதாம்புரா, புது தில்லி இந்தியா 110034\nகணக்கின் பெயர்: கைலாஷ் சித்தாசிரம்\nகணக்கின் பெயர்: பிரச்சீன் மந்திர யந்திர விக்யான்\nகணக்கின் பெயர்: கைலாஷ் சந்திர ஸ்ரீமாலி\nவங்கி பெயர்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nபித்ரா ரின் ஷாமன் தீட்சா\nகுரு உபநிஷத் - செப்டம்பர் 2020\n© 2020 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\tதனியுரிமை கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-22T13:08:03Z", "digest": "sha1:MIA2QIL2OG34RMZV5VIOAID2XLNXD5G7", "length": 9689, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "நரேந்திர தபோல்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநரேந்திர தபோல்கர் (ஆங்கிலம்: Narendra Dabholkar; 1 நவம்பர் 1945 - 20 ஆகத்து 2013) ஒர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகின்றார். இவர் 20 ஆகத்து 2013 அன்று சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nநரேந்திர தபோல்கர் பத்து சகோதரகளில் கடைசி ஆவார். இவர்களில் மூத்தவர் கல்வியாளர், காந்தியவாதி, சமவுடமைவாதி தேவடாரா தபோல்கர் ஆவார். இவர் மருத்துவக் கல்வியை மிராசு மருத்துவக் கல்லூரியில் பெற்று மருத்துவரானார்.\nஇவர் மருத்துவராக பத்தாண்டுகள் பணி செய்ந்தார். அதன் பின் 1980 களில் இவர் சமூக நீதி தொடர்���ாக இயக்கங்களில் பங்கெடுத்தார்.\nகாலப் போக்கில், இவர் மூட நம்பிக்கைகள் எதிர்க்கும் பணிகளில் செயற்படத் தொடங்கினார். 1989 இல் இவர் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான மகாராட்டிர செயற்குழு என்ற அமைப்பை நிறுவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். பல சாமிமார்களையும் தந்திரக் காரர்களை இவர் எதிர்த்தார். இவர் புனர்வாழ்வு அமைப்பான Parivartan அமைப்பு உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். இவர் மாராத்தி கிழமை இதழான Sadhana வின் ஆசிரியரும் ஆவார்.\n20 ஆகத்து 2013 அன்று, தபோல்கர் தனது காலை நடைப் பயிற்சிக்காக வெளியே சென்று இருந்தார். அப்பொழுது அடையாளப்படுத்தப்படாத இருவரால் ஓம்காரேஸவர் கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை நான்கு தடவைகள் மிக அருகாக சுட்டுள்ளார்கள். சுட்டவர்கள் அருகே தரித்திருந்த ஈருளியை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்கள். இரண்டு தோட்டாக்கள் தலையிலும், இரண்டு மார்பிலும் தாக்கி உள்ளன.[2]\nபத்மசிறீ விருது பெற்ற சமூகப்பணியாளர்கள்\nஇந்தியாவில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2020, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/articles-in-tamil/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-11-112070300021_1.htm", "date_download": "2020-10-22T12:17:42Z", "digest": "sha1:MHBGAFLVV5H76A2Y3XWLV5U3PDKE6R4V", "length": 18297, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஈஷாவுடன் திருக்கயிலாயம் - 11 | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஈஷாவுடன் திருக்கயிலாயம் - 11\nசெல்வச் செழிப்பு என்பது எப்போதுமே சமூகம் சார்ந்தது. பணக்காரக் குடும்பத்தில் பிறந்த மிலெரபா, தன் ஏழாவது வயதில் தந்தையை இழந்தார். மிலெரபா சிறுவனாக இருந்ததால், அவரது சொத்துக்கள் எல்லாம் அவரது மாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மிலெரபா வளரும் வரை அதைப் பாதுகாத்து, மிலெரபா வளர்ந்தவுடன் அவற்றை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மிலெரபா வளர்ந்தவுடன் அவரது மாமா சொத்துக்களைத் திருப்பித் தர மறுத்தார். எனவே, மிலெரபாவும் அவரது தாயும் மிகவும் வறுமையில் வாழ்ந்தனர். இதனால் அவரது தாய் மிலெரபாவைத் தூண்டிவிட்டார், ‘அவர்களை எப்படியாவது அழிக்கவேண்டும்’.\nஎனவே மிலெரபா கைலாஷூக்கு மிக அருகே உள்ள ஓர் இடத்துக்கு பில்லி சூனியம் கற்கச் சென்று, மாந்திரீகத்தைக் கற்றுக்கொண்டு திரும்பினார். ஒருநாள் தன் மாந்திரீக பலத்தால் பலத்த இடியுடன் கனமழை பெய்யச் செய்தார். மிலெரபாவின் மாமா தன் மகனின் திருமண நாளைக் கொண்டாடிக்கொண்டு இருந்தார். அந்த கனமழையில் அவரது வீடு இடிந்து அவரும் அவரது விருந்தினர்கள் 35 பேரும் இறந்துபோனார்கள். இதைப் பார்த்த மிலெரபாவின் தாய்க்கு சந்தோஷம். தன் மகனால் அவர்கள் அனைவரும் உயிரிழக்க நேர்ந்ததை எண்ணி சந்தோஷப்பட்டார். ஆனால், மிலெரபாவுக்கோ மனதில் போராட்டம்.\nஅவரது தேடுதல் அவரைப் பல இடங்களுக்கும் இட்டுச் சென்றது. கடைசியாக அது மார்பாவைக் கண்டவுடன் முடிவுக்கு வந்தது. மார்பாவும் இந்தியாவை நான்கு முறை சுற்றி வந்தவர். அவர் புத்த மத போதகர், நரோபாவின் சீடர்.\nஎனவே மிலெரபா அவரிடம் சென்று தன்னை அர்ப்பணித்தார். புத்தர் செய்த மகத்தான விஷயங்களில் இதுவும் ஒன்று. அவர் தன்னை குருவிடம் அர்ப்பணிக்கும்போது, ‘குருவே, என் உடல், மனம், சொற்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்றார். இந்தியர்கள் எப்போதும் செய்யும் தவறு இதுதான். அவர்கள் எங்கே சென்றாலும் ‘என் உயிரையே உங்களுக்குத் தருகிறேன்’ என்பார்கள்.\nஉங்களிடம் இல்லாததைத்தான் நீங்கள் எப்போதுமே கொடுக்கிறீர்கள். உங்களிடம் இருப்பதைக் கொடுப்பது என்பது மிகவும் கடினமானது.\nஎனவே, “என் உடல், என் மனம், என் பேச்சை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நீங்கள் எனக்கு உணவும் உடையும் வழங்கிக் கற்பிக்க வேண்டும்“ என்றார் மிலெரபா. மார்பா அவரை ஏறெடுத்துப் பார்த்து, “நான் கற்பிக்க மட்டுமே செய்வேன். உனக்கு உணவும் உடையும் வேண்டுமானால், அவற்றை நீயே சம்பாதித்துக்கொள். ஆனால் உணவும் உடையும் நான் தர வேண்டுமென எதிர்பார்த்தால், அவற்றை நான் தருகிறேன், கற்றுக்கொள்ள வேறு இடம் தேடிக்கொள்’ என்றார். அவர் பேரம் பேசினார். அவர்கள் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள்.\nமிலெரபா, “சரி, என் உணவையும் உடையையும் நான் சம்பாதித்துக் கொள்கிறேன். நீங்களே கற்றுத்தாருங்கள்” என்றார். மார்பா மிலெரபாவிடம், அவரது எல்லா நிலங்களையும் உழுமாறு பணித்தார். பல வருடங்களாக மிலெரபா நிலத்தை உழுதுகொண்டே இருந்தார். மார்பாவோ நிலங்களை அதிகப்படுத்திக்கொண்டே போனார். எல்லா நிலங்களையும் உழச் சொன்னார். அப்போது பிற்காலத்தில் துறவியான மார்பாவின் மகன் கர்மதத் வளர்ந்துவிட்டார். எனவே மார்பா மிலெரபாவிடம், “என் மகன் வளர்ந்துவிட்டான். அவனுக்கு ஒரு வீடு கட்ட வேண்டும். நீயே அதை கட்டிமுடி” என்று பணித்தார்.\nமிலெரபா இரவுபகலாக வேலை செய்தார். அவரது உடல் துரும்பாய் இளைத்தது. இரவுபகலாக வேலை செய்து ஒன்பது அடுக்கு வீட்டினைக் கட்டினார். பல வருடங்களாக அந்த வீட்டைக் கட்டிக்கொண்டு இருந்தார். ஒவ்வொரு செங்கல்லையும் அவரது கையால் எடுத்துவைத்தார்.\nஇப்படிச் செய்ததால் அவரது உடல் முழுவதும் காயங்கள். அவரால் வேலையே செய்ய முடியவில்லை. மார்பாவின் மனைவி தமீமா, மிகவும் கருணை உள்ளம் கொண்டவள். உடலெங்கும் ரத்தம் வழிய வழியத் தொடர்ந்து மிலெரபா வேலை செய்வதைப் பார்த்தாள். அவளால் தாங்க முடியவில்லை. அவள் மார்பாவிடம் சென்று முறையிட்டாள், “அவருக்கு விடுப்பு தாருங்கள், அவர் நம் வீட்டிலேயே நம் மகனைப் போல இருக்கிறார், இப்படிச் செய்வதை என்னால் தாங்க முடியவில்லை” என்றாள். மார்பாவும் அதற்கு உடன்பட்டார். “ஒரு மாதம் விடுப்பு தருகிறேன். அவரைக் குணப்படுத்தி மீண்டும் வேலைக்கு அனுப்பு” என்றார்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கைலாஷ் மலை அருகே வாழ்ந்த மிலெரபா, இந்தப் பகுதியில் மிகப் பெரிய ஆன்மிக நிகழ்வுகளை நிகழ்த்தினார். அவர் ஓரளவுக்குச் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். திபெத் கலாச்சாரத்தில் செல்வச் செழிப்பானவர்கள் என்றால், 12 பசுமாடுகளை வைத்திருப்பவர்கள் என்று அர்த்தம்.\nபுது வீடு... புது பூசணி...\nஈஷாவுடன் திருக்கயிலாயம் - 2\nசத்குருவின் சி��்தனைகள் - 45\nகைலாயமும் சத்குரு பயணமும் - 4\nசத்குருவின் சிந்தனைகள் - 37\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/hindu-religion-features/tiruppavai-pasuram-17-115123100063_1.html", "date_download": "2020-10-22T12:43:53Z", "digest": "sha1:ETJVJAMECBIUBDKS2WDHG5Z5M33KUWXI", "length": 10244, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருப்பாவை பாடல் 17 | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஅம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்\nகொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே\nஅம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த\nஉம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.\nநந்தகோபாலர், யசோதை, பலராமன் ஆகியவர்களை எழுப்பி கண்ணனையும் எழுப்பும் பாடல்.\n ஆடைகளையே, சோற்றையே தர்மம் செய்கின்ற எம்பெருமானே\n பூங்கொம்பு போன்ற எங்களுக்கெல்லாம், குலத்துக்கு உண்டான மங்கள தீபம் போன்றவளே எழுந்திரு.\n திரிவிக்ரமனாகி ஆகாயத்தையும், பூமியையும் அளந்த சுவாமியே\n தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்ட வீரக்கழல்களை அணிந்த திருவடிகளை உடையவனே உன் தம்பியான கண்ணனும், நீயும் துயில் நீங்கி எழுவீராக.\nதிருப்பாவை பாசுரம் பாடல் - 15\nதிருப்பாவை பாசுரம் பாடல் 12\nதிருப்பாவை பாசுரம் பாடல் 11\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/blog-page_9431.html", "date_download": "2020-10-22T12:27:32Z", "digest": "sha1:VZ7ZNJCVTX72ASVLVRFNKYIBRQLTFAJE", "length": 9752, "nlines": 103, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சப��� ⛪: ✠ பெரியக் குறிப்பிடம்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகத்தோலிக்க திருச்சபை வழியாகத்தான் ஆன்ம இரட்சண்ணியம் அடைய முடியும்.\nயேசுகிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கு இட்ட இறுதி கட்டளை :\n1. \"விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ நான் உலகமுடிவு வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் . (மத் 28:18-20).\n2. \"உலகெங்கும் போய் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள். விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்; விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்\" (மார்க் 16:15-16).\nதேவ சுதனுடைய மனித அவதாரத்தின் பேரில்\nயேசுநாதருடைய பிரிசித்த சீவியத்தின் பேரிலும், மனித இரக்ஷணியத்தின் பேரிலும்\nகிறிஸ்துநாதர் உயிர்த்து மோட்சத்திற்கு எழுந்தருளினதின் பேரிலும், பரிசுத்த ஆவியின் வருகையின் பேரிலும்\nமெய்யான திருச்சபையின் குணங்கள்பேரிலும் அதன் போதனையின் பேரிலும்\nபுனிதர்களின் சமூக உறவின்பேரிலும், பாவப் பொறுத்தலின் பேரிலும்\nசாவின் பேரிலும் தனித்தீர்வையின் பேரிலும்\nபொதுத்தீர்வையின் பேரிலும் நித்திய சீவியத்தின் பேரிலும்\n1-ம், 2-ம், 3-ம் வேத கற்பனைகளில் பேரில்\n4-ம், 5-ம் கற்பனைகளில் பேரில்\n6-ம், 9-ம், 7-ம், 10-ம் 8-ம் கற்பனைகளின் பேரில்\nஞானஸ்நானத்தின் பேரிலும், உறுதிப்பூசுதலின் பேரிலும்\nதேவ நற்கருணை வாங்குதலின் பேரில்\nநோயில் பூசுதல், குருத்துவம் ஆகிய இவ்விரண்டு தேவதிரவிய அனுமானங்களின் பேரில்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்���ோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t148358-2000-3", "date_download": "2020-10-22T12:16:09Z", "digest": "sha1:WOJSX2U4FFTR47PTS47IMTQMDAWGJOKR", "length": 19162, "nlines": 193, "source_domain": "www.eegarai.net", "title": "காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.\n» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..\n» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm\n» மரங்கள் இல்லாமல் காகிதம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\n» நவராத்திரி - அப்பம் \n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\n» தோழா தோழா தோள் கொடு\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்\n» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை\nகாங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது\nபுதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை\nகாங்கயத்தில் தயாரித்ததாக மூன்று பேர்\nதிருப்பூர் மாவட்டத்தில் கள்ள நோட்டுகள் தயாரித்து\nபுழக்கத்தில் விடப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத்\nஇதையடுத்து, போலீஸார் தீவிர கண்காணிப்பில்\nஇந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவனத்\nதொழிலாளி சாமிநாதன் (45) என்பவரிடம் இருந்து\n8 இரண்டாயிரம் ரூபாய் நகல் ( ஜெராக்ஸ்) நோட்டுகளை\nகாங்கயம், வீரணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த\nசதீஷ் (31) மொத்தம் ரூ. 6 ஆயிரம் கொடுத்து\nஇவரிடம் இருந்து வெள்ளகோவில், வெங்கமேடு\nபகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (47) என்பவர்\n8 இரண்டாயிரம் ரூபாய் நகல் நோட்டுகளை மொத்தம்\nரூ. 8 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார்.\nகள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடமுடியாமல்\nதனது வீட்டிலேயே ராஜ்குமார் வைத்திருந்துள்ளார்.\nஇதனால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.\nஇது குறித்து காங்கயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஉடனே, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை சதீஷை\nசெல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு கள்ள நோட்டுகளை\nதாங்கள் வாங்கிக் கொள்வதாகக் கூறி காங்கயம் பேருந்து\nநிலையம் அருகே உள்ள ஒரு கடைக்கு வருமாறு கூறியுள்ளனர்.\nஅங்கு சதீஷ் தனது கூட்டாளிகளுடன் வந்துள்ளார். அப்போது,\nஅப்பகுதியில் மறைந்திருந்த போலீஸார் அவர்களை\nஅவர்களிடம் இருந்து 8 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளையும்,\nஇது தொடர்பாக காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து\nRe: காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது\nஅடி ஆத்தி... நம்ம ஊரு பக்கம் நல்ல செய்தியே வராது போல ...\nRe: காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது\nRe: காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்��வம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-22T12:02:43Z", "digest": "sha1:OWRQ34LXCYPZ6MAM7VKMFEUMOVOD6B2P", "length": 8517, "nlines": 117, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், அக்டோபர் 22, 2020\nஐபிஎல் தொடர்... இன்றைய ஆட்டம்...\nஐபிஎல்... தில்லி அணி அசத்தல் வெற்றி...\nராஜஸ்தான் அணி துவக்கத்தில் நன்றாக ரன் குவித்தாலும் மிடில் ஆர்டர் வீரர்களின் மந்தமான ஆட்டத்தால்....\nசென்னை அணி ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் டி-20 கிரிக்கெட்டிற்கு தகுதி ஆனவரா\nஎதிரணியை பார்த்து கூட பயம் இல்லை. ஆனால் கேதார் ஜாதவை பார்த்தாலே....\nஐபிஎல் : பார்ம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை அணி... சந்தோச கடலில் மிதக்கும் தமிழக ரசிகர்கள்....\nஇழந்த பார்மை மிரட்டலாக விரட்டி புதிய உத்வேகத்துடன் அடுத்த அதிரடியை தொடங்கியுள்ள சென்னை அணிக்கு தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ....\nகேலி செய்த மும்பை நெட்டிசன்கள்... ருத்ரதாண்டவமாடிய சாம் கர்ரன்...\nசாம் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி மும்பை அணியின்....\nநாளை ஐபிஎல் தொடர் தொடக்கம்...\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி... பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சி...\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா 2-வது அலையை தொடங்கியுள்ள...\nஹர்பஜன் சிங்கிடம் காசோலை மோசடி... விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்\nதனக்கு முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். ....\nலயன்ஸ்மேன் மீது பந்தை அடித்த விவகாரம்... அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடலிருந்து ஜோகோவிச் தகுதியிழப்பு...\nஉலகின் நம்பர் 1 வீரர் தகுதியிழப்பு செய்யப்பட்டது டென்னிஸ் உலகில் பெரும் அதிர்ச்சியை....\nஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியீடு...\nரசிகர்கள் இல்லாமல் பலத்த மருத்துவ பாதுகாப்புடன் நடத்தப்படும் இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன...\nயாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை - நீதிமன்றத்தில் உமர் காலித்\nமேகாலயா கிராமப்புறங்களில் மைக்ரோ ஏடிஎம் சேவை\nஸ்டேட் வங்கி முதல் நிலை தேர்வில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற 29 மாணவர்கள் தேர்ச்சி\nவிசா கட்டுப்பாடுகள் தளர்கிறது - வெளிநாட்டினருக்கு அனுமதி\nமகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 26 பேர் காயம்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட இந்தியா ஹாக்கி அணி தயாராக உள்ளது\nபீகார் தேர்தலில் பாஜக வென்றால் மட்டும்தான் கொரோனா தடுப்பூசி இலவசமா\nசென்னையில் 3ல் ஒருவருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி - ஆய்வில் தகவல்\nடிஆர்டிஓ உருவாக்கிய என்ஏஜி ஏவுகணை இறுதி சோதனை வெற்றி\nஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/566/", "date_download": "2020-10-22T12:21:39Z", "digest": "sha1:7SBRKURRDIRCQG2CDWC5Z6ENXQDVKDWK", "length": 24454, "nlines": 259, "source_domain": "www.tractorjunction.com", "title": "தரநிலை DI 460 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | தரநிலை ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nDI 460 டிராக்டர் அம்சங்��ள் மற்றும் விவரக்குறிப்புகள்\n5.0 (1 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nகியர் பெட்டி ந / அ\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபகுப்புகள் HP 60 HP\nதிறன் சி.சி. 3596 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nகாற்று வடிகட்டி Dry Type\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2450 KG\nஒட்டுமொத்த நீளம் 3765 MM\nஒட்டுமொத்த அகலம் 1935 MM\nதரை அனுமதி 450 MM\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.5 x 20\nபின்புறம் 16.9 x 28\nதரநிலை DI 460 விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் தரநிலை DI 460\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக தரநிலை DI 460\nஸ்வராஜ் 963 FE 4WD வி.எஸ் தரநிலை DI 460\nசோனாலிகா DI 60 வி.எஸ் தரநிலை DI 460\nபிரீத் 6049 வி.எஸ் தரநிலை DI 460\nஒத்த தரநிலை DI 460\nஜான் டீரெ 5405 கியர்புரோ\nமாஸ்ஸி பெர்குசன் 9500 2WD\nஇந்தோ பண்ணை 3065 4WD\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD\nபார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD\nஜான் டீரெ 5060 E\nசோனாலிகா RX 55 DLX\nஜான் டீரெ 5055 E 4WD\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nசோனாலிகா 60 மேக்ஸ் டைகர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://imedia.chennaimath.org/sri-ramakrishna-vijayam-october-2020-issue-5646", "date_download": "2020-10-22T12:19:46Z", "digest": "sha1:OMNWBM2HHW5JW2XT3QTVYWF22CATF2RP", "length": 6133, "nlines": 60, "source_domain": "imedia.chennaimath.org", "title": "Ramakrishna Math Media Gallery | Sri Ramakrishna Vijayam – October 2020 Issue", "raw_content": "\n5 ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி ம (மகேந்திரநாத் குப்தர்) – சுவாமி சேதனானந்தர்\n7 விஜயதீபம்: ஏற்றம் பெறுவோம்; ஏற்றம் பெறச் செய்வோம்\n8 சக்தி வழிபாடு – சாமவேதம் சண்முக சர்மா\n10 மனிதனை மேன்மையாக்கிய கல்விமுறை – சுவாமி அபவர்கானந்தர்\n14 இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள் 14 – சுவாமி பஜனானந்தர்\n17 மனிதர்களின் வகைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்\n18 ஸ்ரீசரஸ்வதியைப் போற்றும் மதுச்சந்தஸ் – ம.ஜெயராமன்\n19 நான் தினமும் காண்கிறேன் – சக்திமைந்தன்\n20 தெய்வக் கன���ுகள் உணர்த்துவது என்ன – ஸ்ரீமத் சுவாமி வீரேஷ்வரானந்தர்\n23 கல்வி தானம் – பி.எஸ்.சர்மா\n24 மண்ணைக் காக்கும் தெய்வங்கள் – க.ஜெயராமன்\n26 ஓவியம் : மணியம் செல்வன்\n28 அபிராமி அன்னையின் திருவடித் தாமரைகள் – முனைவர் முத்தையா சுப்பையா\n30 உயிர்பெறும் மீட்கப்படும் சிலைகள் – அமிர்தன்\n31 ஐவகை சக்திகள் – அனுராதா\n32 இளம் தொழில் முனைவோர்களுக்கு… – க.வெங்கடேசன்\n34 ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் சேவை\n35 பிரார்த்தனை பற்றி அன்னை ஸ்ரீசாரதாதேவி – சுவாமி கமலாத்மானந்தர்\n36 எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர் – டாக்டர் சுதா சேஷய்யன்\n38 வயல் நடுவே சயனித்திருக்கும் விஷ்ணு\n39 ஒரு மகானின் ஆசி – சுவாமி கமலாத்மானந்தர்\n40 அருட் கோயிலும் அன்னை வருகையும் – மாலன்\n44 கொல்லூர் மூகாம்பிகை – நந்தகோபாலன்\n46 படக்கதை : ராமபிரசாதர் பகுதி 2 படம் : தாரிணி பாலகிருஷ்ணன்\n50 ஹாஸ்ய யோகம்: என்ன கொண்டு வந்தீர்கள்\nSri Ramakrishna Vijayam – September 2020 Issue பொருளடக்கம் 5 இல்லறமும் ஸ்ரீராமகிருஷ்ணரும் பகுதி 3 – ராஜ்\nபொருளடக்கம்: 5. இல்லறமும் ஸ்ரீராமகிருஷ்ணரும் – ராஜ் விட்டல் 7. விஜயதீபம்: கவசம்தான் காக்கும் 8. மஹாகணபதிம் மனஸா ஸ்மராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2020-10-22T11:57:54Z", "digest": "sha1:MWXH7ATSVGIGHKYH6O3F56NS6ZEU6REU", "length": 12679, "nlines": 135, "source_domain": "newneervely.com", "title": "[:ta]முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்…[:] | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\n[:ta]முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்…[:]\n[:ta]அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை… 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்…\nஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,\nதொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்\nஅதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.\nஉடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.<\nஇரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி “டொம்பெரிடன்” (Domperidone) ஒன்றைப் போ���்டு நிறுத்தி விடுவார்.\nஇன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.\nநான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.\nஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.\nஉடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.\nவயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.\nஅவரும் ஒரு ” லோபிரமைட் ” (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.\nஉடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.\nமூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.\nஅப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி “இருமல் மருந்து” (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.\nநான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.\nசொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது “தோல் மருந்து” (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.\nவெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.\nஉடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.\nகொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.\nஅது “மூளை கேன்சர் கட்டி” (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.\nஎமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.\nஉடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.\nவாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.\nஉடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.\nகுளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.\nவெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.\nஇப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.\nபசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா\nஇதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nவயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.\nஇதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nசொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.\nகையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்\nஇவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை\nஇதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்\nஇவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது\nஇவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்\nஉடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,\nகழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,\nநோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்\n[:ta]பாலர் பகல்விடுதியில் கண்காட்சி நடைபெற்றது..[:] »\n« [:ta]சீ.சீ.த.க பாடசாலை மாணவர்களின் களச்சுற்றுலா[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://technicalunbox.com/surya-next-movie-dicision/", "date_download": "2020-10-22T12:58:57Z", "digest": "sha1:2KAJTGXMU7RTDONVDIMSUJXCQGTZDLDS", "length": 8054, "nlines": 84, "source_domain": "technicalunbox.com", "title": "சூர்யா சற்றுமுன் எடுத்த அதிரடியான முடிவு ரசிகர்கள் ,தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் யாரும் எதிர்பாராத ஒரு முடிவு,அடிச்சி – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nசூர்யா சற்றுமுன் எடுத்த அதிரடியான முடிவு ரசிகர்கள் ,தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் யாரும் எதிர்பாராத ஒரு முடிவு,அடிச்சி\nநடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள திரைப்படம்தான் சூரரைப்போற்று\nஇப்படி இருக்க அடுத்து சூர்யா இன்னும் சில திரைப்படங்களில் அவர் நடிக்க உள்ளார். அதில் ஒரு முக்கியமான திரைப்படம் தான் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள அருவா திரைப்படம்\nதற்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்க்கு அனைத்து வேலைகள் நடந்து வருகிறது\nஆனால் தற்போது சூர்யா தெரிவித்தது என்னவென்றால். நாடு முழுக்க இந்த கோரோனா வைரஸ் பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்த பின்\nஅதாவது வருகிற ஜனவரி மாதம் வரை வேறு எந்த திரைப்படத்திலும் தான் கிடைக்கப்போவதில்லை என சூர்யா அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.\nசூர்யாவின் இந்த முடிவு ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள், எல்லோரையும் சற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← ஜூன் 26 வெள்ளி டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்\nகொரோனாவால் அஜித் வலிமை திரைப்படத்தின் கதையில் ஏற்பட்ட பெரிய மாற்றம் ,சற்றுமுன் H வினோத் அவரே கூறிய தகவல் இதோ →\nவலிமை படத்தில் தல அஜித்தை எதிர்க்க தயாரான வில்லன் புகைப்படத்துடன் இதோ\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nஜூன் 17 புதன்கிழமை தமிழ் டிவியில் திரைப்படங்கள் பட்டியல்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2020/09/26093759/1920164/OnePlus-Nord-now-available-on-open-sale-on-Amazon.vpf", "date_download": "2020-10-22T13:03:55Z", "digest": "sha1:7QSJIEUDUXCIIXZOOZDYEGHSO7CLAFYW", "length": 8719, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OnePlus Nord now available on open sale on Amazon India and official OnePlus store", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇனி இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை இப்படியும் வாங்கலாம்\nபதிவு: செப்டம்பர் 26, 2020 09:37\nஇனி இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை இப்படியும் வாங்கலாம் என சத்தமில்லாமல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஓபன் சேல் அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில்ல் நடைபெறுகிறது.\nதற்சமயம் ஒன்பிளஸ் நார்டு 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம் வேரியண்ட் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் ஆன 6 ஜிபி ரேம் விற்பனை செப்டம்பர் 28 ஆம் தேதி பிளாஷ் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nஇந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு பேஸ் வேரியண்ட் விலை ரூ. 24,999 முதல் துவங்குகிறது. இதன் 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ. 27,999 விலையிலும், டாப் எண்ட் 12 ஜிபி ரேம் மாடல் ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரு வேரியண்ட்களும் ஓபன் சேல் விற்பனை செய்யப்படுகிறது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்பி இன்-ஸ்கிரீன் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nப்ளிப்கார்ட்டில் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசானில் ஐபோன்கள் விற்பனையில் புதிய சாதனை\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் வயர்லெஸ் இயர்பட்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 42 ஆயிரம் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் 8டி அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்கள்\nவிரைவில் இந்தியா வரும் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-22T11:29:09Z", "digest": "sha1:VEN5JHOZMH2UVQRTYNWBKRGZKXOI7YK2", "length": 9609, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "சாய்ந்தமருது நகரசபை இரத்து: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை - Newsfirst", "raw_content": "\nசாய்ந்தமருது நகரசபை இரத்து: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை\nசாய்ந்தமருது நகரசபை இரத்து: தீர்மானத்தை மீளப்பெற கோரிக்கை\nColombo (News 1st) சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானியை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை மீளப்பெறுமாறு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 14 ஆம் திகதி வெளியிடப்பட்டது.\nஎனினும், ஒரு வாரம் கடப்பதற்கு முன்னர் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வர்த்தமானியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்திருந்தார்.\nஜனாதிபதி தேர்தல் காலத்தில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழங்கிய வாக்குறுதிக்கு அமைய நகர சபையை அறிவிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.\nஎனினும், சிலரின் விஷமத்தனமான பிரசாரங்கள் மற்றும் எதிர்ப்பினால் வர்த்தமானி அறிவிப்பு இடைநிறுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு புறம் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு மறுபுறம் வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டமை மக்களை மிகப்பெரிய ஏமாற்ற���்திற்கு தள்ளியுள்ளதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.\n1987 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் இல்லாதொழிக்கப்பட்டு தற்போதைய அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபையை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர், உள்ளூராட்சிமன்ற அமைச்சர் மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரிடம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டங்கள் அடங்கிய வர்த்தமானி\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு ஆவணங்கள் வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்து\nபுதிய 25 வனப் பகுதிகளை வர்த்தமானியில் அறிவிக்க திட்டம்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபின் உள்ளடக்கம்\nஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் அறிவிப்பு\nCOVID-19 தொற்றால் உயிரிழப்போர் தொடர்பான வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nபுதிய தனிமைப்படுத்தல் சட்டங்கள் அடங்கிய வர்த்தமானி\nஅரச காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து\n25 வனப் பகுதிகளை வர்த்தமானியில் அறிவிக்க திட்டம்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபின் உள்ளடக்கம்\nவர்த்தமானியில் 2 கட்சிகளின் தேசியப்பட்டியல் விபரம்\nCOVID-19: வர்த்தமானிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nகொட்டாஞ்சேனையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்\nமினுவாங்கொடை கொத்தணியில் 186 பேர் பூரண குணம்\nசஹரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nஇரட்டை பிரஜாவுரிமை சட்டத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nகொரோனா வைரஸை அழிக்க முடியாது என தகவல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\nமத்திய வங்கியின் நிதிச்சபை விடுத்துள்ள அறிவித்தல்\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லி��ிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-10-22T12:31:41Z", "digest": "sha1:FIBA274E2MGWPBZJYGKAZVMDY5NYI2E6", "length": 9864, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் - Newsfirst", "raw_content": "\nஅரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்\nஅரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்\nColombo (News 1st) 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (20) ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் இன்று ஆரம்பமானது.\nவிவாதத்திற்கான யோசனையை புதிதாக பாராளுமன்றத்திற்கு தெரிவான நிபுண ரணவக்க முன்வைத்தார்.\nநிபுண ரணவக்க இம்முறை மாத்தறை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.\nஇன்று பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு முன்னர் தனது மாமனார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து ஆசி பெற்றார்.\nஅதன் பின்னர் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் விவாதமான ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாத யோசனையை நிபுண ரணவக்க முன்வைத்தார்.\nநாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்களை நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு பயன்படுத்தி அவர்களை இணைத்துக்கொண்டு அபிவிருத்தியை நோக்கி செல்வதே ஜனாதிபதியினதும், பிரதமரினதும் எதிர்பார்ப்பாகும். இளைஞர் சமுதாயமொன்று இந்தப் பாராளுமன்றத்திற்கு தற்போது தெரிவாகியுள்ளது. நமது நாட்டில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தேசிய ரக்பி அணியின் தலைவர் பொறுப்பை வகித்தவர் என்பது இளைஞர் என்ற வகையில் எமக்கு பெருமையளிக்கிறது. அதேபோன்று, ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதியின் திட்டத்தை நாம் பெருமையாக மதிக்கிறோம். இந்த நாட்டை சிறுமைப்படுத்திய 19 ஆவது திருத்தத்தை உடனடியாக இரத்து செய்து கூடிய வகையில் விரைவில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தொடர்பாகவும் எமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம்\nஎன நிபுண ரணவக்க குறிப்பிட்ட��ர்.\nஅவரின் பிரேரணையின் பின்னர் ஆரம்பமான விவாதத்தில், அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.\n21, 22 ஆம் திகதிகளில் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம்\nஅவசரகாலத்தை நீடிக்கும் விவாதத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்ளாமையால் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு\nஎல்லை நிர்ணயம் தொடர்பில் விவாதிக்குமாறு கோரிக்கை\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் தாமதமடைவதால் விசாரணை நடவடிக்கைகள் தாமதம்\n21, 22 ஆம் திகதிகளில் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம்\nஅரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை மீது விவாதம்\nஅவசரகால நீடிப்பு: பிரேரணை நிறைவேற்றம்\nஎல்லை நிர்ணயம் தொடர்பில் விவாதிக்குமாறு கோரிக்கை\nசட்டமூலம் தாமதமடைவதால் விசாரணை தாமதம்\nகொட்டாஞ்சேனையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்\nபட்டதாரிகளின் பயிற்சித் திட்டம் இடைநிறுத்தம்\nமினுவாங்கொடை கொத்தணியில் 186 பேர் பூரண குணம்\nசஹரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nமன்னார் வளைகுடா பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\nமத்திய வங்கியின் நிதிச்சபை விடுத்துள்ள அறிவித்தல்\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/258711?ref=archive-feed", "date_download": "2020-10-22T12:08:10Z", "digest": "sha1:73RHDUVN4DZ72BGM3R6HT3ZKLZCVGY7Y", "length": 9869, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தடுப்புக்காவலில் உள்ள நபர் பயன்படுத்தியதாக கூறப்படும் கார் மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\n���ுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதடுப்புக்காவலில் உள்ள நபர் பயன்படுத்தியதாக கூறப்படும் கார் மீட்பு\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள முகமது கனிபா முகமது அஹ்ரம் பயன்படுத்தி வந்த எவரி ரக கார் ஒன்றை காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மீட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 25ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முகமது ஹனிபா முகமது அஹ்ரம் பெயரில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த காரே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி.பண்டார தலைமையில் என்.அன்பரசன் அருள்குமார், பந்துல, சரோன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போது கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கார் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கார் காத்தான்குடியிலிருந்து நுவரெலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக பயிற்சியாளர்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற நோக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மீட்கப்பட்ட கார் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதி��ம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/lentils-cooking-oil-inflation-people-shocked", "date_download": "2020-10-22T11:21:32Z", "digest": "sha1:HJHDRAW6HIZJ4MNQ5A2PK4NWW6E5H62A", "length": 9402, "nlines": 72, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், அக்டோபர் 22, 2020\nபருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு... மக்கள் அதிர்ச்சி\nபருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 95 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உளுத்தம் பருப்பு கிலோ 110 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், கடலைப் பருப்பு 65 ரூபாயிலிருந்து 75 ரூபாயாகவும், பாசிப்பருப்பு 100 ரூபாயிலிருந்து 110 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.அதேபோல், மல்லி, மிளகாய் வற்றல் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்து முறையே 100 ரூபாய்க்கும், 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nமுதல் தர புளியின் விலை 160 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. சம்பா ரவை கிலோ 84 ரூபாயிலிருந்து 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 105 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், பாமாயில் 84 ரூபாயிலிருந்து 92 ரூபாயாகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதே நேரத்தில், செக்கு எண்ணெய் வகைகளின் விலை ஏற்ற இறக்கம் இல்லாமல் உள்ளது. விலை உயர்வால் வியாபாரம் மந்தமாகவே நடைபெறுகிறதுகொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட முதல் ஊரடங்கு காலத்தில், மக்கள் பீதியில் அதிக பொருள்கள் வாங்கியது, சரக்கு போக்குவரத்து தடைபட்டது ஆகியவற்றால் மளிகை ப���ருள் களின் விலை சற்று அதிகரித்து பின்னர் குறைந்ததாகவும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் மளிகை கடை வணிகர்கள் கூறினர் . விலை உயர்வு, பணப்புழக்கம் இல்லாதது ஆகிய காரணங்களால் வியாபாரம் மந்தமாகவே நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஅதிகளவிலான பருப்பு வகைகள் வட மாநிலங்களில் இருந்தே இங்கு கொண்டு வரப்படுகின்றன. டீசல் விலை உயர்வு, நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் அதிகரிப்பு ஆகியவையே விலை உயர்வுக்கான காரணம் என்கின்றனர் வியாபாரிகள். இந்த விலை ஏற்றத்தால் மாத செலவில் 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஊரடங்கு காலத்தில் எண்ணெய் விலை மட்டும் மூன்று முறை அதிகரித்துள்ளது. தற்போது காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஊரடங்கால் பொருளாதார நிலை மிகவும் பாதித்துள்ள நடுத்தரகுடும்பங்களுக்கு, இந்த அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மேலும் நெருக்கடியையே கொடுத்துள்ளது.\nபருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு... மக்கள் அதிர்ச்சி\nஸ்டேட் வங்கி முதல் நிலை தேர்வில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற 29 மாணவர்கள் தேர்ச்சி\nஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nமேகாலயா கிராமப்புறங்களில் மைக்ரோ ஏடிஎம் சேவை\nவிசா கட்டுப்பாடுகள் தளர்கிறது - வெளிநாட்டினருக்கு அனுமதி\nமகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 26 பேர் காயம்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட இந்தியா ஹாக்கி அணி தயாராக உள்ளது\nபீகார் தேர்தலில் பாஜக வென்றால் மட்டும்தான் கொரோனா தடுப்பூசி இலவசமா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudhavan.blogspot.com/2015/", "date_download": "2020-10-22T13:04:58Z", "digest": "sha1:P47ARHGTHXMYA6LVZBSWWE53MQVRBU66", "length": 189963, "nlines": 383, "source_domain": "amudhavan.blogspot.com", "title": "அமுதவன் பக்கங்கள்: 2015", "raw_content": "\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளாக அரசியல் விவாதங்களைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் செய்���ிச் சேனல்கள் பெருகிவிட்ட நிலையில் அவை இரண்டு விதமாகத்தான் செயல்பட்டாகவேண்டும் என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஒன்று செய்திகள் தருவது………… அடுத்து அந்தச் செய்திகளுக்கான விவாதங்களை முன்னெடுப்பது…. (News and views)\nஇந்த விவாதங்களில் டைம்ஸ் நவ் சேனலில் வரும் அர்னாப்கோஸ்வாமி இந்திய டெலிவிஷன்களின் தாதாவாகத் தம்மையே வரித்துக்கொண்டவர். இன்றைய நாள்வரை அர்னாப்தான் இந்திய டெலிவிஷனின் மிகப்பெரிய சண்டியர் என்று கருதப்படுகிறார். அரசியலிலும், சமுகத்திலும் புகழ்பெற்ற பெரிய பெரிய ஆட்களையும் ஆளுமைகளையும் கூட்டிவைத்துக்கொண்டு ‘எல்லாருமே தமக்குக் கட்டுப்பட்டவர்கள்’ என்ற பெயரில் அவர் அடிக்கும் கூத்துக்கள் கொஞ்சநஞ்சமல்ல.\n“இதுதான் உண்மையான டாக்குமெண்ட்” என்று ஏதோ ஒரு பேப்பரைக் கையில் வைத்துக்கொண்டு கத்திக் கூச்சல்போட்டு விவாதத்திற்கு வந்திருக்கும் ஆளுமைகளை மிரளவைத்து கதிகலங்க வைக்கும் கலையை மேலைநாட்டு ஆங்கிலச் சேனல்களிலிருந்து எப்படியோ கடத்திக்கொண்டு வந்து விட்டார். “Shut your mouth, Close your mouth, ok ok stop talking” என்றெல்லாம் இவர் மிகப்பெரிய ஆளுமைகளை மிரட்டுவதும் அவர்களும் அதற்கு அடிபணிவதும் கண்கொள்ளாக் காட்சிகள்………….\nசமீபத்தில்கூட அவர் சுஷ்மா ஸ்வராஜுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். “அவ்வளவுதான் வேறு வழியில்லை. இன்றைக்கு சாயந்திரம் சுஷ்மா இங்கே வந்தாக வேண்டும். என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்”\nஇந்த வரிசையில் அவர் யாரையும் விடுவதில்லை. ‘ஆளும் கட்சித்தலைவராக இருந்தாலும் சரி; எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி. இந்த நிகழ்ச்சிக்கு நான்தான் எஜமான். எல்லாரும் எனக்குக் கட்டுப்பட்டவர்களே’ என்ற பாணியில்தான் அவருடைய நடவடிக்கைகள் இருக்கின்றன.\nஇதே அடாவடிப் பாணியைக் கடைப்பிடித்து ஈழ விவகாரத்தையும் சுப்பிரமணிய சாமி, சோ போன்ற தமிழ் எதிரிகளை வைத்துக்கொண்டு நடத்தி முடித்து விடலாம் என்று நினைத்த அர்னாபின் கனவு பல சமயங்களில் பல்லிளித்திருக்கிறது.. ஒருமுறை எழிலனும் சரி, திருமுருகனும் சரி அர்னாபின் வாயை அடைத்து மூக்கை உடைத்தார்கள். அந்தச் சமயங்களின் அர்னாபின் முகம் சுருங்கிய காட்சியைப் பார்க்கவேண்டுமே………………..\nசரி, அர்னாபை விட்டுவிட்டுத் தமிழ்ச் சேனல்களுக்கு வருவோம்.\nஇப்போதைய தமிழ் சேனல்களின் பிரதான போட்டியே தமிழில் ‘யார் அர்னாப்\nதமிழில் நிறைய நியூஸ் சேனல்கள் வந்துவிட்ட நிலையில் எல்லா சேனல்களுமே அரசியல் விவாதங்களைக் கையிலெடுத்துவிட்டன. அந்தக் காலத்தில் சன் டிவி மட்டுமே இருந்த நாட்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு ‘நேருக்கு நேர்’ என்ற பெயரில் சன் டிவியில் ரபிபெர்னாட் நடத்திய அரசியல் விவாதங்கள் மிகவும் புகழ் பெற்றவை..\nமலர்ந்த முகமும், அழகிய தமிழும், திருத்தமான உச்சரிப்புடனும் அவர் பிரபலங்களைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு மடக்கியது ரசிக்கத்தக்கதாயிருந்தது. எத்தனைச் சிக்கலான விஷயங்கள் என்றாலும் மிகவும் கவனமாகக் கத்திமேல் நடப்பது போன்ற பாவனையில் விஷயங்களைக் கொண்டு செல்வதில் வல்லவர் அவர். (தமக்கு இதன்மூலம் கிடைத்த புகழைத் தக்கவைத்துக்கொண்டு அதற்கான பலனை அனுபவிக்கிறவராக இவரைத்தான் சொல்லவேண்டும்.\nஅந்தப் ‘புகழையும் திறமையையும்’ அப்படியே ஜெயலலிதாவின் பாதார விந்தங்களில் சமர்ப்பித்து அதிமுகவின் நியமிக்கப்பட்ட ராஜ்யசபை எம்பியாகிவிட்டார் லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்)\nரபி பெர்னாடின் விலகலுக்கடுத்து அந்த இடத்திற்கு வந்த வீரபாண்டியன் பிரபலங்களைப் பேட்டி காணும்போது ஏகப்பட்ட புள்ளிவிவரங்களைத் தயாராகக் கையில் வைத்துக்கொண்டு அவர்களை மடக்கியபோது அந்தப் பிரபலத்திற்கும் பார்க்கிறவர்களுக்குமே வியப்பு மேலிட்டது. பல ஆண்டுகளுக்கு மக்கள் நினைவில் இருந்த ‘விவாதக்களம்’ என்பது இதுமட்டும்தான்.\nதற்போது செய்திச்சேனல்கள் அதிகமாகிப்போய்விட, அரசியல் விவாதங்களுக்கான தேவை பெருகிவிட்டது. தவிர அத்தகைய விவாதங்களுக்கான பார்வையாளர்களும் பெருகிவிட்டனர்.. எக்கச்சக்கப் பார்வையாளர்கள் இருப்பதனால்தான் ஏறக்குறைய எல்லா செய்திச்சேனல்களுமே இரவு எட்டு மணிக்குத் துவங்கும் விவாத நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரையும் அதனைத் தாண்டியும் மறுஒளிபரப்பும் செய்துகொண்டிருக்கிறார்கள்.\nஅத்தனை தூரத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்த நிகழ்ச்சிகளுக்கு இருக்கிறது.\nசன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா டிவி, தந்தி டிவி, புதிய தலைமுறை, நியூஸ் செவன் என்று எல்லா சேனல்களுமே விவாத நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணம் தந்து புகழ்பெற வைத்தவர்களாக புதிய தலைமுறை சேனலைத்தான் குறிப்பிட வேண்டும். அதைத் தொடர்ந்து தந்தி டிவியும் இந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களைப் பெருக்கிக்கொண்டது.\nசன் டிவி மூலம் ரபி பெர்னாடும், வீரபாண்டியனும் புகழ் பெற்றதுபோல் தற்போது இந்த விவாதங்களின் மூலம் ரங்கராஜ் பாண்டே, மு.குணசேகரன், ஹரிஹரன், தம்பிராஜா, நெல்சன் சேவியர், சண்முக சுந்தரம், வெங்கட், தியாகச் செம்மல், ஜெனிபர் வில்சன், நிகிதா, கார்த்திகைச் செல்வன், செந்தில் என்று பலபேர் புகழ்பெற்ற முகங்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்கள் நடத்தும் விவாதங்கள்தாம் இன்றைய தேதியில் அரசியலில் ‘ஹாட் டாபிக்’.\nஇவர்களில் மிகுந்த நிதானத்தோடு விஷயஞானத்துடன் விவாதங்களை முன்னெடுத்துச் செல்பவர்களாக தம்பிராஜா, குணசேகரன், ஜெனிபர், செந்தில், மற்றும் நிகிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.\nதான் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் விவாதிப்பவர்கள் சொல்லவேண்டும் என்று வார்த்தைகளைப் போட்டு நிரப்பி அதனை எதிராளியின் வாயில் திணித்து அவர்களிடமிருந்து அந்த வார்த்தைகளைப் பிடுங்குவது என்ற பாணியைக் கைக்கொள்கிறவர்களாக ரங்கராஜ் பாண்டே மற்றும் ஹரிஹரன் ஆகியோரைச் சொல்லலாம். இருவருமே தந்தி டிவியைச் சேர்ந்தவர்கள்.\n(இதில் ரங்கராஜ் பாண்டேயின் நினைவாற்றலையும், பேசும் வேகத்தையும், கேள்விகேட்டு மடக்கும் தனிப்பட்ட பாணியையும் பாராட்டியே ஆகவேண்டும்.)\nஇவர்களில் புதிய தலைமுறையைச் சேர்ந்த தியாகச் செம்மல் என்பவரும் அடக்கம். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு உள்வாங்கி அதற்கேற்ப விவாதங்களைக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணமெல்லாம் இவர்களிடம் கிடையாது. இவர்கள் ‘ஹோம் ஒர்க்’ செய்து ஒரு முடிவுடன் வந்திருப்பார்கள். அதற்கேற்ப பேசுகிறவர்கள் பேசிவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை. அதற்கு மாறாகப் பேசுகிறார்கள் என்றால் அதற்கும் தயாராகவே இவர்கள் வந்திருப்பார்கள். ஏனெனில் மாற்றுக்கருத்துடன் வருகிறவர்கள் என்னென்ன பாயிண்டுகளைக் கையிலெடுப்பார்கள் என்பது தெரியும் இவர்களுக்கு. அந்தப் பாயிண்டுகளை அவர்கள் கையிலெடுத்ததுதான் தாமதம், அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர்கள்போல் வேறொரு விஷயத்தைச் சொல்லி அவர்கள் மேல் விழுந்துப் படுத்துப் பிறாண்டி அவர்களை மேற்கொண்டு ஒரு வார்த்தையும் பேசவிடாமல் செய்துவிட்டு அடுத்தவரிடம் போய்விடுவதுதான் அத்தனைப் பேருடைய பாணியும்.\nஇந்தப் போங்குத்தனத்திற்கு இவர்கள் பெரிதாக ஒன்றும் மெனக்கெடுவதில்லை. இவர்களின் நோக்கம், கொள்கை, எதிர்பார்ப்பு எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.\nதிமுக மீதும் கருணாநிதி மீதும் எதிர்ப்பு. அதுவும் சாதாரண எதிர்ப்பல்ல, கண்மூடித்தனமான எதிர்ப்பு.\nஇந்த விஷயத்தில் தந்தியின் பாண்டேயும், ஹரிஹரனும் வேண்டுமானால் சில இடங்களில் விட்டுக்கொடுத்துவிடுவார்களே தவிர, புதிய தலைமுறையின் தியாகச்செம்மல் என்ற நபரிடம் அதெல்லாம் நடக்காது.\nஅவர் நேர்மை, நடுநிலை, சரியான பார்வை இவற்றையெல்லாம் தியாகம் பண்ணிவிட்டு வந்து உட்கார்ந்திருக்கும் செம்மல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. ‘கருணாநிதி தவறு செய்தவர்; அதைத்தான் இப்போது ஜெயலலிதாவும் செய்கிறார். அதனால் கருணாநிதியை ஆதரிப்பவர்களுக்கு ஜெயலலிதா செய்த தவறுகளைப் பற்றிப் பேச யோக்கியதை இல்லை. ஆகவே நீங்கள் அதுபற்றிப் பேசக்கூடாது.\nஜெயலலிதா செய்யும் தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருங்கள்.’ – இந்த ஒரு விஷயத்தைத்தான் நாள்தவறாமல் எல்லா ‘நெறியாளர்களும்’ மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.\nஇவர்கள் அத்தனைப் பேருமே ஒரே ஒரு ஆயுதத்தைத்தான் கையாள்கிறார்கள். அதாவது நிறையப்பேருக்கு, நிறையப்பேருக்கென்ன நிறையப்பேருக்கு – தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லாருக்குமே ஒரே விதமான பார்வைதான் இருக்கிறது. இவர்களுடைய அரசியல் பார்வை என்பதே இதுமட்டும்தான்.\nஅதிமுக அரசியல் ரீதியாக ஏதாவது தவறுகளைச் செய்கிறதா\nஉடனே, திமுக அதுபோன்ற தவறுகளைச் செய்ததில்லையா என்று தேடுகிறார்கள். (ஒரு இருபது வருடங்களுக்கு ஆட்சிக்கட்டிலில் இருந்த ஒரு கட்சிக்கு இப்படி எல்லாவிதமான தவறுகளுக்கும் முன்மாதிரிகள் நிச்சயம் இருக்கும்) உடனே “இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான். திமுகவும் தவறு செய்தது அதே தவறை இப்போது அதிமுக செய்கிறது. அவ்வளவுதான் முடிந்தது விஷயம்” என்பதுபோன்று பேசுவார்கள்.\nமறந்துபோய்க்கூட அதிமுகவையோ ஜெயலலிதாவையோ அல்லது எம்ஜிஆரையோ நினைவுபடுத்தவோ, சம்பந்தப்படுத்தவோ மாட���டார்கள். பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுவார்கள். ‘இந்தக் கருணாநிதியே இப்படித்தான். ரொம்ப மோசம். நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதுதான் அவருடைய – அவர் குடும்பத்தாருடைய வேலை’ என்பதாகப் பேசுவார்கள்.\n‘இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான். அதிமுகவும் இதைத்தான் செய்தது திமுகவும் இப்போது அதே தவறைச் செய்கிறது’ என்ற வாதம் இங்கே கிடையாது.\nஅதிமுக தவறு செய்தால் மட்டும் திமுகவையும் கருணாநிதியையும் சேர்த்து இழுத்துவந்து குற்றம் சாட்டி அதிமுகவைக் காப்பாற்றுகிறவர்கள், திமுக செய்யும் தவறுகளுக்கு திமுகவை மட்டுமே பொறுப்பாக்குவார்கள்.\nஇங்கே அதிமுகவையும் இழுத்து வந்து இந்த அதிமுக திமுக இரண்டுமே இப்படித்தான் என்று பேசுவது கிடையாது.\nஇந்த அயோக்கியத்தனமான பாணியை ஆரம்பித்துவைத்தவர் சோ என்று நினைக்கிறேன். இந்தப் பாணி இப்போது வளர்ந்து செழித்து நீக்கமற எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகி வளர்ந்து கோரமான அரசியல் குப்பையாய்க் கிடக்கிறது.\nதிரும்பத் திரும்ப ஒரே கருத்தைச் சொல்வதன் மூலம் அதனை எவர் மண்டையில் வேண்டுமானாலும் சிரமமில்லாமல் நுழைத்துவிட முடியும் என்பதற்கு இந்தப் பாணி ஒரு அருமையான உதாரணம். ஏனெனில் மக்களே இப்போது இப்படிப் பேச பழகிவிட்டார்கள்.\nதிமுக சாராமல் அரசியல் பேசும் எல்லா அயோக்கிய சிகாமணிகளும் இந்தப் பார்வை கொண்ட ‘அரசியல் நேர்மையாளர்கள்’தாம்.\nதமிழ்நாட்டில் பக்தவச்சலம் ஆட்சி முடிகிறவரைக்கும் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணா ஆட்சிக்கு வந்ததும் ‘ஒரு படி அரிசி ஒரு ரூபாய்’ என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தார். (ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார் அண்ணா. சென்னையிலும் கோயம்புத்தூரிலும் மட்டும் படி அரிசி ஒரு ரூபாய் என்ற அளவில் போட்டார். கேட்டதற்கு ‘மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்றுதான் சொன்னேன் என்று சொல்லிச் சமாளித்தார்) இந்தப் படி அரிசி திட்டத்திற்கு ஏகப்பட்ட செலவு பிடித்தது. சமாளிக்கமுடியாமல் போகுமோ என்ற கவலை வந்தது அண்ணாவுக்கு. அரசுக்கு அதிக வருமானம் கொண்டுவருவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார் அவர்.\nஅதன்படி அதிக வருமானம் வேண்டும் என்பதற்காக அண்ணா கொண்டுவந்த திட்டம்தான் லாட்டரிச்சீட்டு.\nலாட்டரிச்சீட்��ைக் கொண்டுவந்து சூதாட்ட மனப்பான்மை எதுவுமே தெரியாமல் இருந்த தமிழர்களை முதன்முதலில் சூதாட வைத்தவர் அண்ணாதான்.\nஇன்றுவரைக்கும் இந்த சூதாட்ட மனப்பான்மையிலிருந்து விடுபட முடியாமல் சூதாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ தமிழர்களைப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் லாட்டரி மறுபடியும் ஒழித்துவிட்டபோதும் பெங்களூருக்கும் ஆந்திராவுக்கும் சென்று லாட்டரி சீட்டுக்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்களும், பெங்களூரில் இருக்கும் நண்பர்களுக்கு பணம் அனுப்பி அவர்கள் மூலம் கட்டுக்கட்டாக லாட்டரிச்சீட்டு வாங்கிக்கொண்டிருந்தவர்களும் ஏராளம்.\nலாட்டரி மனப்பான்மையே இல்லாமல் இருந்த தமிழர்களை லாட்டரிச்சீட்டிற்கு பழக்கப்படுத்தியவர் அண்ணா என்பதை யாரும்- ஆமாம் யாருமே- இதுவரை எந்த விவாதங்களிலும் சொன்னதே கிடையாது.\nகாரணம், கருணாநிதியைத் தவிர வேறு யார் மீதும் எந்தவிதமான அரசியல் குற்றங்களையும் யாருமே சொல்லக்கூடாது என்பது தமிழகத்தின் எழுதப்படாத விதி.\nஅண்ணா செய்த தவறுகளையோ எம்ஜிஆர் செய்த தவறுகளையோ யாருமே சொல்வதில்லை. சொல்வதில்லை. சொல்வதில்லை.\nமதுவிலக்கு அமலில் இருந்த தமிழகத்தில் 1967 க்குப் பிறகு மதுவைக்கொண்டு வந்தவர் கருணாநிதிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nஅண்ணா லாட்டிரிச்சீட்டைக் கொண்டுவந்தார். கலைஞர் மதுவைக் கொண்டுவந்தார்.\nஆனால் மதுவினால் நடைபெறும் சீரழிவுகளைப் பார்த்த கலைஞர் மறுபடியும் அவர் ஆட்சியிலேயே மதுவுக்கு மூடுவிழா நடத்திவிட்டார். ஆம், அவர் கையாலேயே மதுவை ஒழித்துக்கட்டினார் கருணாநிதி.\nஎம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது எம்ஜிஆருடைய கட்சியிலே போய்ச் சேர்ந்தவர்கள் கலைஞர் மீது வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று “மறுபடியும் மதுவைக் கொண்டுவந்துவிட்டார்” என்பதுதான்.\nஅந்தச் சமயத்தில் பெங்களூரில் வசித்த அண்ணாவின் மகன் கௌதமன் அதிமுகவில் சேருவதற்கு இந்தக் காரணத்தைத்தான் சொன்னார்.\nஏனெனில் அவருடைய பரபரப்பான பேட்டியை அப்போது குமுதத்தில் எழுதியவனே நான்தான்.\nஅதிமுகவில் சேர்கிறவர்கள் மட்டுமல்ல எம்ஜிஆரே கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளில் கடுமையான குற்றச்சாட்டாக இதனைத்தான் வைத்தார். “ஒரு தலைமுறையையே கெடுத்துவிட்டவர் கருணாநிதி. மதுவை அறிமுகப்படுத்தி இளைஞர்களைக் கெடுத்துவிட்டார்.\n���ாய்மார்களின் சாபம் கருணாநிதியைச் சும்மாவிடாது” என்று சீறினார் எம்ஜிஆர்.\nஎம்ஜிஆர் தாம் நடிக்கும் படங்களில் மதுவையே தொடாதவராகத்தான் நடிப்பார். மது அருந்தவேண்டும் என்ற கட்டாயம் அவருடைய கதாபாத்திரத்திற்கு வந்தபோதும் அவருக்கு வழங்கப்படும் மதுவை வாங்கி அங்கிருக்கும் பூத்தொட்டியிலோ வேறெந்த பாத்திரத்திலோ ஊற்றிவிட்டு மது அருந்துவதுபோல் ‘நடிப்பவராகத்தான்’ தம்மை முன்னிறுத்திக்கொண்டார் எம்ஜிஆர்.\nஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு, அத்தைமகள் ரத்தினத்தைப்……… போன்ற பல பாடல்கள் அவர் மது அருந்திவிட்டுப் பாடுவதாகப் படத்தில் அமைந்திருக்கும். ஆனால் எம்ஜிஆர் குடிக்கவில்லை. எம்ஜிஆர் மது அருந்த மாட்டார். சும்மா அப்படிக் குடித்ததாக நடிக்கிறார் என்ற செய்தி பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.\nஇப்படியெல்லாம் தம்மீது புனிதப் பிம்பம் வைத்திருந்த எம்ஜிஆர்தான் மீண்டும் மதுவைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தார்.\nஅதாவது கருணாநிதியால் கொண்டுவரப்பட்டு, மறுபடியும் அவராலேயே மூடப்பட்டுவிட்ட மதுவைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தவர் எம்ஜிஆர்தான்.\nஎம்ஜிஆர் ஆட்சியில்தான் முதன்முதல் சாராய ஆலை தமிழகத்திலே தொடங்கப்பட்டது.\nஇந்தத் தகவல்களை தொலைக்காட்சி விவாதங்களில் சொல்வதும் இல்லை.\nசொல்லவருகிறவர்களை விவாதங்கள் நடத்தும் ‘நெறியாளர்கள்’ சொல்லவிடுவதும் இல்லை.\nஆக சூதாட்ட மனப்பான்மையை ஏற்படுத்திவிட்ட அண்ணா இங்கே புனித வளையத்தில். கருணாநிதி ஒழித்துக்கட்டிய மதுவை மறுபடியும் ஆறாக நாட்டில் ஓடவிட்ட எம்ஜிஆரும் புனித வளையத்தில்……………..\nஆனால் கருணாநிதி மட்டும் குற்றவாளிக்கூண்டில்\nஎந்த ஊர் நியாயமய்யா இது\nதிமுகவை முற்று முழுதாக ஆதரித்து எழுதப்படும் பதிவு அல்ல இது. ஆனால் ஊடகத்துறை எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக சிலவற்றைக் கூறுபோட்டுக் காட்டவேண்டியிருக்கிறது.\nசரி, தொலைக்காட்சி விவாதங்களுக்கு வருவோம்.\nஇந்தத் தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் பயனடைந்தவர்களாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஒரு சிலரைத்தான் சொல்லவேண்டும். பக்கத்து வீட்டுக்காரனுக்குக்கூட யாரென்று தெரியாத நபர்கள் எல்லாம் இன்றைக்கு பாஜகவின் ‘பிரமுகர்கள்’. படு கெத்தாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு உலக அரசியல் பேசுவதும், பல முதிர்ந்த அரசியல் தலைவர்களை – குறிப்பாக கருணாநிதியை கேலி பேசுவதும், கேள்வி கேட்பதும், புத்திமதி சொல்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்…\nஇந்தத் தொலைக்காட்சி விவாதங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. எல்லா விவாதங்களுமே ஒரே நோக்கத்தோடுதான் நடத்தப்படுகின்றன.\nதினசரி அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தும் ஏதாவதொரு பொருளை எடுத்துக்கொள்கிறார்கள். அதனைப் பற்றி ‘விவாதிக்கிறார்கள்’ என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் விவாதிக்கப்படும் அத்தனை விவாதங்களுக்குமான நோக்கம் ஒன்றே ஒன்றுதான்\nதமிழ்நாட்டில் நிகழ்ந்த அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமே திமுகவும் கருணாநிதியும், அவர் குடும்பமும்தாம் என்று கூறுவது; கருணாநிதியாலோ திமுகவாலோ தமிழ்நாட்டிற்குத் துளியளவும் நன்மை நடந்துவிடவில்லை என்று சாதிப்பது, இந்தியாவில் ஊழல் புரிந்த ஒரே கட்சி திமுகதான் என்று அதிரடியாகக் குற்றம் சாட்டுவது, இத்தகு காரணங்களால் வேறு எங்கு எவ்வளவு பெரிய ஊழல்கள் நடைபெற்றாலும் அதனைப் பற்றிப் பேசவோ கேட்கவோ திமுகவினருக்கு எந்தவிதமான யோக்கியதையும் இல்லை என்று ஒரேயடியாக திமுகவின் கதையை முடித்து வைப்பது.,,,,,,\nபெரிய பெரிய ஜாம்பவான்களிலிருந்து விவாதங்களில் பங்குபெறும் குஞ்சுகுளுவான்கள்வரைக்கும் இது ஒன்றுதான் நோக்கம்; இது மட்டுமேதான் தாரகமந்திரம்.\nஇந்த விவாதங்களில் பங்குபெறுவோரின் எண்ணிக்கை நான்கு பேர் என்பதான பொதுவான வழக்கம் ஒன்றுண்டு. ஒரு கட்சிக்கு இரண்டு பேர் என்ற வீதத்தில் விவாதம் நடைபெறும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.\nஇந்த எண்ணிக்கையிலேயே குயுக்தியாய் தங்கள் கைவரிசையைக் காட்டி முடித்திருப்பார்கள் டெலிவிஷன் நிலையத்தினர். அதாவது அதிமுக சார்பாக இரண்டுபேர் பேசுவதற்குத் தயார் செய்திருப்பார்கள். ஒருவர் திமுக. அப்படியானால் திமுக சார்பாக இன்னொருவரும் வேண்டும்தானே இங்கேதான் டெலிவிஷன்காரர்களின் குயுக்தி வேலை செய்யும். மூன்றுபேர் போக நீங்கலாக அந்த ‘மற்றொருவர்’ பத்திரிகையாளராக இருப்பார். அவர் பெரும்பாலும் நடுநிலையாளராக கருத்துத் தெரிவிப்பார். ஆக அதிமுகவுக்கு ஆதரவாக இரண்டுபேர். ஒருவர் திமுக, அடுத்தவர் நடுநிலையாளர். இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் நெறியாளராய் ��ந்தந்த டெஷவிஷன்காரர்கள் இருப்பார்கள் இல்லையா இங்கேதான் டெலிவிஷன்காரர்களின் குயுக்தி வேலை செய்யும். மூன்றுபேர் போக நீங்கலாக அந்த ‘மற்றொருவர்’ பத்திரிகையாளராக இருப்பார். அவர் பெரும்பாலும் நடுநிலையாளராக கருத்துத் தெரிவிப்பார். ஆக அதிமுகவுக்கு ஆதரவாக இரண்டுபேர். ஒருவர் திமுக, அடுத்தவர் நடுநிலையாளர். இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் நெறியாளராய் அந்தந்த டெஷவிஷன்காரர்கள் இருப்பார்கள் இல்லையா இங்கேதான் பிரதான குத்து காத்திருக்கிறது. அந்த டெலிவிஷன்காரர்கள் ‘அறிவிக்கப்படாத’ அதிமுககாரர்……………….. இங்கேதான் பிரதான குத்து காத்திருக்கிறது. அந்த டெலிவிஷன்காரர்கள் ‘அறிவிக்கப்படாத’ அதிமுககாரர்……………….. இதுதான் தினசரி நடைபெறும் கூத்து.\n‘அங்கீகரிக்கப்பட்ட அதிமுகவினரிடம்’கூட இல்லாத உச்சபட்ச வெறுப்பும் தீப்பந்தங்களும் இவர்களிடம்தாம் இருக்கின்றன. கருணாநிதி எந்தெந்த சமயத்தில் என்னென்ன விதமாய்ப் பேசினார், எந்தெந்த தவறுகள் செய்தார், யார்யாரை என்னென்ன மொழியில் ஏசினார் என்பதுபோன்ற விஷயங்கள் தவிர, திருக்குவளையில் சின்னப்பையனாக இருந்தபோது சாப்பாட்டுப் பந்தியில் எத்தனைப் பருக்கைச் சோற்றைக் கீழே சிந்தியிருக்கிறார் எங்கெங்கே எச்சில் துப்பியிருக்கிறார், எந்தெந்த சுவர்களில் ஒண்ணுக்கடித்தார் என்பதுவரையிலான பட்டியல் இந்த ‘நெறியாளர்களிடம்’ உண்டு.\nநாவலர் நெடுஞ்செழியனை ஜெயலலிதா எந்த மொழியால் வசை பாடினார் என்பது இவர்களுக்குத் தெரியாது.\nஆனால் அனந்தநாயகிக்கு கருணாநிதி சட்டமன்றத்தில் என்ன பதில் சொன்னார் என்பது இவர்கள் கைகளில் தயாராக இருக்கும்.\nஒரு மாநிலத்தின் கவர்னர் மீது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்ன ஆபாசமாய்க் குற்றம் சாட்டினார் என்பது இவர்களுக்குத் தெரியாது.\nஆனால் இந்திராகாந்தியைக் கருணாநிதி என்ன விமர்சித்தார் என்பதுமட்டும் இவர்களுக்கு மூக்குக்குமேல் விடைத்துக்கொண்டு நிற்கும்.\nடான்சி வழக்கோ, வருமான வரி கட்டாத வழக்கோ, வெளிநாட்டிலிருந்து வந்த டிடி வழக்கோ, சொத்து குவிப்பு வழக்கோ (இந்த வழக்கிற்கு தந்திடிவி சூட்டிய செல்லப்பெயர் ‘சொத்துவழக்கு’. சொத்துக் குவிப்பு வழக்கு அல்ல என்று குமாரசாமி தீர்ப்பிற்கு முன்பேயே இவர்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள்.) எந்த வழக்குபற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் 2ஜி வழக்கு தெரியும்; ஆ.ராசா வழக்கு தெரியும், கனிமொழி வழக்கு தெரியும்.\nகுன்ஹா கொடுத்த தீர்ப்பு பற்றித் தெரியாது. ஆனால் குமாரசாமி ‘விடுவித்தது’ பற்றி மட்டும் தெரியும். இவர்கள்தாம் நெறியாளர்கள்.\nபாரதிய ஜனதா சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் பேச வரும் பிரமுகர்கள் பெரும்பாலும் வாதத்திறம் மிக்கவர்களாகவும், பேச வேண்டிய விஷயத்தை ஒட்டிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவர்களுடைய கருத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ அவர்கள் விஷயஞானத்துடன் வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸைச் சேர்ந்த கோபண்ணா, அமெரிக்கை நாராயணன், விஜயதாரணி, திருச்சி வேலுச்சாமி, இதயத்துல்லா, ஜோதிமணி எல்லாருமே திறமையாக விவாதம் புரிகிறவர்களாகவும் புள்ளிவிவரங்களுடன் வருகிறவர்களாகவுமே இருக்கிறார்கள். அதேபோன்று பாரதிய ஜனதா சார்பில் வரும் ராகவன், நாராயணன், வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோரும் வாதத்திறனும், அதிகபட்ச தகவல்களும் கொண்டவர்களாகவே உள்ளனர்.\nஅதிமுகவுக்கு வருகிறவர்களில் யாரையும் அப்படிச் சொல்வதற்கு இல்லை. சி.ஆர்.சரஸ்வதி, பேராசிரியர் தீரன், காசிநாத பாரதி என்ற மூன்றுபேர் அதிமுகவுக்கு நிரந்தரமாய் வருபவர்கள்.\nஇவர்களில் தீரன் ஒருவரைத்தான் விஷயஞானம் உள்ளவராகச் சொல்லமுடியும். அதிலும்\nபல்வேறு கட்சிகளுக்கும் பயணப்பட்ட தீரன் விஷயத்தையும் ஞானத்தையும் இறக்கிவைத்துவிட்டுத்தான் அதிமுகவுக்கு வந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் தீரன் வாதிடும்போது என்ன சப்ஜெக்ட் பேச வருகிறாரோ அதைப்பற்றிய கவலையை விடவும் ஜெயை விளிக்கும்போது ‘தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா’ என்ற சொல்லாடலை சரியாகச் சொல்கிறோமா என்பதிலேயே அவர் கவனம் முழுவதும் இருக்கிறது என்பதை விவாதங்களைப் பார்க்கிறவர்கள் சுலபமாகவே புரிந்துகொள்ள முடியும்.\nசி.ஆர்.சரஸ்வதியைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. உலகின் எந்த விஷயம் பற்றியும் சி.ஆர்.எஸ்ஸை வைத்துக்கொண்டு எந்தமாதிரியான கொம்பனும் விவாத மேடையை நடத்தலாம் என்பதுதான் இவரிடமிருந்து நாம் பெறும் செய்தி. அவருக்கு என்ன தெரியுமோ அதை வைத்துக்கொண்டு எந்தவிதமான மேடையாக இருந்தாலும் சமாளித்துவிடுகிறார் அவர். ‘தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மாவுக்கு இணையானவர்கள் எவரும் இல்லை. அவர்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. அவருக்கு இருக்கும் செல்வாக்கு இங்கே யாருக்கும் இல்லை. நாற்பத்தைந்து சதவித ஓட்டுவங்கி அம்மாவுக்கு உண்டு. ஆகவே தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மாவை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.’ இதுதான் சி.ஆர்.சரஸ்வதியிடம் இருக்கும் சரக்கு. இதனை உலகின் எந்த விஷயமாயிருந்தாலும், அதனை வெளிப்படுத்தும் தளம் எதுவாக இருந்தாலும் அமெரிக்க செனட் சபையாயிருந்தாலும், நாசா விண்வெளி மையமாக இருந்தாலும் எதிர்கொள்வதற்கும் சொல்வதற்கும் சி.ஆர்.சரஸ்வதி தயார்.\nசாதாரணமாய் கலைஞர் என்றும் தளபதி என்றும் சொல்லிவிட்டு அந்த இடத்தைக் கடந்துவிடும் திமுகவினர் மையக்கருத்து எதுவோ அதைப்பற்றிப் பேசுவதில் அக்கறை காட்ட ஆரம்பிப்பர். அதிமுகவினரின் நிலைமைதான் பரிதாபம். மாண்புமிகு தமிழக முதல்வர் என்று ஆரம்பித்து அரை நிமிடத்திற்கு மூச்சுவிடாமல் அவர்கள் தலைவியின் பெயரைப் புகழ் மாலைகளுடன் சொல்லியாக வேண்டும் அவர்கள்.\nபாமகவின் பாலு, மதிமுகவின் அந்திரி தாஸ், அதிமுகவின் காசிநாதபாரதி மற்றும் செ.கு.தமிழரசன். இவர்கள் நான்கு பேரையும் ஒரே லிஸ்டில்தான் சேர்க்கவேண்டும். வேறு யாரையும் எதுவுமே பேச இவர்கள் விடுவதில்லை. இவர்களின் வாதத்திற்கு முன்பு ‘மற்றவர்களின் வாதங்களெல்லாம் கால்தூசு’ என்பதான நினைப்பு இவர்களுக்கு உண்டு என்பதை இவர்கள் பேசும் விதத்தை வைத்தே அறிந்துகொள்ளலாம். இவர்கள் ஒன்றைச் சொல்லிவிட்டார்களென்றால் மற்றவர்கள் அடிபணிந்து அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். மீறி யாராவது பதில் சொல்ல ஆரம்பித்தாரென்றால் சம்பந்தப்பட்டவருடன் சேர்ந்து கடைசிவரைக்கும் கத்திக்கொண்டே இருப்பதுதான் இவர்களின் பாணி. அதிலும் செ.கு.தமிழரசன் தனிரகம். பதில் சொல்ல ஆரம்பித்தாரென்றால் நிறுத்தவே மாட்டார். மற்ற எல்லாரும் பேசும்போதும் குறுக்கிட்டு பதில் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பேசிக்கொண்டே இருப்பார். அதையும் தாண்டி அவரை நிறுத்திவிட்டு மற்றவர்களைப் பேசச்சொல்லும்போது “என்னைப��� பேசவே விடமாட்டேன்றாங்க, என்னைப் பேசவே விடமாட்டேன்றாங்க” என்று இவர் புலம்புவது உச்சபட்ச காமெடி.\nஅதிமுக வரிசையில் சமரசம் என்று ஒருவர் வருவார். முன்னாள் எம்எல்ஏ.\nஎன்னுடைய நண்பர் ஒருவர் “சமரசம் வருகிற எந்த நிகழ்ச்சியையும் மிஸ் பண்ணுவதில்லை” என்று சொல்வார். காரணம் பழமொழிகள்… சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் எந்த விஷயம் வந்தாலும் ஒரு பழமொழியுடன்தான் தமது வித்தியாசக் குரலில் பேசவே ஆரம்பிப்பார். “சமரசம் இருந்தால் சிரிப்புக்குப் பஞ்சமேயில்லை” என்பார் நண்பர்.\n“மக்கள் நலக்கூட்டணியைப் பற்றிக் கலைஞர் இன்றைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்” என்று ஆரம்பித்து நெறியாளர் ஏதோ சொல்லப்போக சமரசம், “ஐயா பருப்பு சாம்பாருக்கு கருப்புக்கோட்டு போடக்கூடாது. அருப்புக் கோட்டையிலபோய் நெருப்புக் கோழி தேடக்கூடாது” என்று எதையோ எடுத்துவிடுவார். ஒருத்தருக்கும் ஒரு எழவும் புரியாது.\n“மோடி தம்முடைய வெளிநாட்டுப் பயணத்தில்…” என்று நெறியாளர் எதையோ கேட்கப்போக-\n“புளியங்கொட்டை வளைஞ்சிருந்தா கொடுக்காப்புளி ஆகாது. கொடுக்காப்புளியை வண்டியேற்றினா வாழைக்காய் வேகாது” என்பார்.\n“ஸ்டாலின் நடைப்பயணத்தில் மக்கள் கூட்டம் அதிகமாய் சேர்கிறதே……” என்பதுபோல் யாரோ சொல்லப்போக ஒரு விசித்திரமான குரலில் சமரசத்தின் பதில் பாய்ந்து வரும் – “ஐயா காத்து வீசினா காஞ்சிபுரம் பாடும். களரி வீசினா சிலையெழுந்து ஆடும்” என்பார். கேட்பவர்களுக்குச் சிரித்துச் சிரித்து மாளாது.\nரெகுலர் பேச்சாளர்கள் வரிசையில் இவர்களுக்குச் சற்றும் சளைக்காத இன்னொரு அப்பாடக்கர் சுமந்த் சி.ராமன்.\nபல் டாக்டரான இவர் பொதிகை டிவியில் ஸ்போர்ட்ஸ் குவிஸ் நடத்தியபோது பார்க்கிறவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். விளையாட்டில் இவருக்கிருந்த அபரிமிதமான விருப்பமும், அர்ப்பணிப்பும், விஷயஞானமும் பார்க்கிறவர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த நிகழ்ச்சி மூலம் தாம் ஏற்படுத்திவைத்திருந்த இமேஜைக் குறைத்துக்கொள்ள இவருக்கு ‘அரசியல் களம்’ தேவைப்பட்டிருக்கிறது. நடுநிலையாளர், நடுநிலைச் சிந்தனையாளர் என்ற பெயர்களில் வரும் இவர் அதிதீவிர அதிமுக தொண்டனைவிடவும் மோசமாக அதிமுக பாட்டுப் பாடுகிறார். ‘வேறு யாரையுமே பேச விடாமல் நிகழ்ச்சி முழுவதற்கும் தாம��� ஒருவரே பேசிக்கொண்டிருக்கவேண்டும்’ என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த இவர் முயலும் விதம் இவர் மீதான மரியாதையை வெகுவாகக் குறைக்கிறது.\nஅதிமுகவுக்கு இவர்கள் இல்லாமல் பேசக்கிடைக்கிறவர்கள் செ.கு.தமிழரசன், தனியரசு, மற்றும் மாபா பாண்டியராஜன். இவர்கள் மூவருமே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.\nமா.பா.பாண்டியராஜன் தேமுதிகவிலிருந்து வெளியேறியவர். அதிமுக தொண்டரைப்போல சரணம் சர்வகதி என்று சரணடையவும் முடியாமல், பெரிய மனிதத்தோரணையைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாமல் இவர் தவிக்கும் தவிப்புதான் இவரது ஹைலைட். அதனால் “இத பாருங்க,,,, இதபாருங்க” என்று டிஸ்கஷன் முடிகிறவரைக்கும் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் இவரது பாணி.\nதிமுக சார்பாகப் பேச அப்பாவு, பரந்தாமன், சிவஜெயராஜ், கண்ணதாசன் என்று சிலர் வருகிறார்கள். இவர்களில் அப்பாவு ஒருவரைத்தவிர மற்றவர்கள் புதுமுகம். அப்பாவு காங்கிரஸிலிருந்து திமுகவுக்கு வந்தவர். தமது தொகுதியில் கட்சி அடையாளங்களை உதறி சுயேச்சையாக நின்று வெற்றிபெறுமளவுக்கு மக்கள் செல்வாக்கு மிகுந்தவர். அரசியலில் ஏகப்பட்ட அனுபவங்கள் மிக்கவர். அந்த அனுபவங்களின் அடிப்படையில் எந்த விஷயமாயிருந்தாலும் விவாதிப்பதில் வல்லவர்.\n அப்பாவுவை இந்த ‘நெறியாளர்கள்’ பேச விட்டால்தானே\n“கலைஞர் தம்முடைய ஆட்சியில்” என்று அப்பாவு ஆரம்பிக்கிறார் என்றால் “எம்ஜிஆர் மதுவிலக்கை மீண்டும் அமல் படுத்தியிருக்கலாம். திரும்பவும் கலைஞர் இருபதாண்டுக்காலம் ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் அமல் படுத்தவில்லை” என்று மேற்கொண்டு பேசவிடாமல் கேள்வி கேட்பார்கள்.\n“தளபதி ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தில்” என்று அப்பாவு துவங்கும்போது “ஸ்டாலினுக்கு எந்தக் கட்சித் துணையும் இல்லாமல் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதென்றால் எந்தக் கட்சித்துணையும் இல்லாமல் நாங்கள் தேர்தலைச் சந்திப்போம். எந்தக் கூட்டணியும் வேண்டாம் என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா” என்று அடுத்த கேள்வியை வீசுவார்கள்.\n“அதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது. ஜெயலலிதா கொடநாட்டில்…” என்று ஏதோ சொல்ல அப்பாவு ஆரம்பிக்கிறார் என்றால் “2ஜி வழக்கில் உச்சநீதி மன்றத்தில் கனிமொழியின் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவர் வழக்கைச் சந்தித்துத்த��ன் ஆகவேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இத்தனை வழக்குகளை வைத்துக்கொண்டு திமுக எந்த தைரியத்தில் தேர்தலைச் சந்திக்கப்போகிறது” என்று குறுக்குசால் ஓட்டுவார்கள்.\nது அப்பாவு ஒருத்தருக்கு மட்டும் ஏற்படும் நிலைமை அல்ல. திமுக சார்பாக யார்யார் பேச வருகிறார்களோ அவர்கள் அத்தனைப் பேருக்கும் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்படும் கதி இதுதான். எந்த வகையிலும் திமுகவின் ‘வாய்ஸ்’ ஒலித்துவிடக்கூடாது என்பதுதான் ஊடகங்கள் எடுத்திருக்கும் கொள்கை சார்ந்த முடிவு.\nஅதாவது திமுகவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவின் பதில்கள் வந்துவிடக்கூடாது. அதேபோல் திமுக மற்றவர்கள் மீது - குறிப்பாக அதிமுகவின் மீதும், ஜெயலலிதாவின் மீதும் - எந்தவித குற்றச்சாட்டையோ விமரிசனத்தையோ வைத்துவிட அனுமதிக்கவும் கூடாது. இதில் மிகவும் கவனமாக இருப்பவர்களாக ரங்கராஜ் பாண்டே, ஹரிஹரன், தியாகச்செம்மல், கார்த்திகைச் செல்வன் ஆகியோரைச் சொல்லலாம். ஓரளவு பதில் சொல்ல அனுமதிக்கிறவர்களாக குணசேகரன், செந்தில் ஆகியோரைச் சொல்லலாம்.\nநான்குபேர் கொண்ட குழு விவாதத்தைத் துவங்கும் என்பதாகப் பார்த்தோம். ஒரு விவாதப் பொருளைப் பேச ஆரம்பிக்கிறவர்களை வரிசையாகப் பேசச் சொல்வார்கள். திமுகவினரை நான்காவதாகத்தான் பேச அழைப்பார்கள். இதில் ஒரு பெரிய சூட்சுமம் இருக்கிறது.\nஅதாவது மூன்று பேரும் பேசி முடித்துவிட்டு நான்காவதாக இவர்களிடம் வருகிறார்கள் இல்லையா இவர்கள் ஏதாவது சொல்லப்போக முதல் வார்த்தையிலேயை இடைமறித்து வேறொரு கேள்வி கேட்பது, அதற்கு திமுக பிரமுகர் பதில் சொல்ல ஆரம்பித்து முதல் வார்த்தைச் சொன்னதுமே மற்றொரு கேள்வி எழுப்புவது, அதற்கும் பதில் சொல்லமுனைந்தால் மறுபடி வேறொரு கேள்வி போடுவது என்று இருக்கிறார்கள் இல்லையா இவர்கள் ஏதாவது சொல்லப்போக முதல் வார்த்தையிலேயை இடைமறித்து வேறொரு கேள்வி கேட்பது, அதற்கு திமுக பிரமுகர் பதில் சொல்ல ஆரம்பித்து முதல் வார்த்தைச் சொன்னதுமே மற்றொரு கேள்வி எழுப்புவது, அதற்கும் பதில் சொல்லமுனைந்தால் மறுபடி வேறொரு கேள்வி போடுவது என்று இருக்கிறார்கள் இல்லையா அதையும் தாண்டி திமுகவினர் சமாளித்துக்கொண்டு பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருக்கவே இருக்���ிறது அடுத்த பிரம்மாஸ்திரம். “ஒருநிமிஷம். நீங்க உங்க பதில்களை ஒரு பிரேக்குக்கு அப்புறம் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு இடைவேளை விட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.\nஇடையிலேயே “என்னை பதில் சொல்லவே விடமாட்டேன்றீங்க. இருங்க நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்” என்று திமுக பிரமுகர் சொன்னால் இவர்களிடம் ஸ்டாக் இருக்கும் ஒரே பதில்.\n“நான் உங்க கிட்டேதான் வர்றேன். உங்களைத்தான் கேட்கறேன்”\nஇவர்களின் இந்த பாச்சாவை பலிக்காமல் செய்த பிரபலங்கள் சிலரும் உண்டு. குறிப்பாக வசந்தி ஸ்டான்லி. “இருங்க தம்பி. நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவே ஆரம்பிக்கலை. என்னைப் பேசவே விடாம நீங்க பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருந்தா என்ன அர்த்தம் என்னை வைச்சுக்கிட்டு நீங்க பேசறதுன்னா என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க என்னை வைச்சுக்கிட்டு நீங்க பேசறதுன்னா என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க” என்று ஒரு அதட்டல் போட்டு பதில் சொன்னவர் அவர். ஆனால் எல்லாப் பிரபலங்களும் இதனைச் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை.\nஅந்தக் காலத்திலெல்லாம் பத்திரிகையாளர் என்ற பெயரில் ஆங்கிலச் சேனல்களில் வெறும் சோ மட்டுமே வந்துகொண்டிருப்பார். தமிழில் ஞாநியை மட்டும்தான் வரவழைப்பார்கள். இப்போதுதான் எல்லாப் பத்திரிகையைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். இவர்களில் துக்ளக் ரமேஷ் என்ற ஒருவரைத்தவிர (இவர் மட்டுமே அதிமுக சார்பு) மற்ற எல்லாப் பத்திரிகையாளர்களும் நடுநிலையாளர்களாத்தான் இருக்கிறார்கள். அதுவும் திரு.மணியின் அலசல்கள் கவனத்துக்குரியவை.\nஇவையெல்லாம் ஒருபுறமிருக்க இம்மாதிரியான தடங்கல்களும், தடைக்கற்களும் எத்தனைப் போடப்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்துக்கொண்டு சுலபமாக ஸ்கோர் செய்துவிட்டுப் போகும் ஒரு சிலர் இருப்பார்கள் இல்லையா\nதிமுகவைச் சேர்ந்த இளம் வக்கீலான இவரிடம் இந்த நெறியாளர்கள், வெறியாளர்கள் யாருடைய குயுக்தியும் செல்லுபடி ஆவதில்லை. எப்படிப் போட்டு வளைத்தாலும் அத்தனை வியூகங்களையும் உடைத்துக்கொண்டு வந்து தம்முடைய கருத்தை நிலைநாட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார் இந்த இளைஞர். அரசியல் விவாதங்களில் ஒரு நட்சத்திரம் போல் பவனி வருகிறார் இவர். இந்த இளைஞர் பங்குபெறும் விவாதங்களைப் பார்க்கும் நேயர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி.\nLabels: தமிழன் பிரசன்னா , தொலைக்காட்சி விவாதங்கள் , ஸ்டாலின்.\nநடிகை மனோரமாவின் இறுதி அஞ்சலிக்கூட்டம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பெரிதாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் கொடிகட்டிப் பறந்த மிகப்பெரிய நடிகைகளான சாவித்திரி, பத்மினி, தேவிகா போன்றோர் இறந்தபோதுகூட இந்த அளவு பிரமாண்டமான அஞ்சலி ஊர்வலங்கள் நடைபெற்றதில்லை. ஏன் நடிகர் நாகேஷுக்குக்கூட இந்த அளவு பிரமாண்டம் காட்டப்படவில்லை.\nஇதற்குக் காரணம் இப்போது பெருகிவிட்ட ஊடகங்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். தமிழில் செய்திச் சேனல்கள் பெருகிவிட்ட நிலையில் எந்தப் பிரபலம் மண்டையைப் போடுவார் என்று சில சேனல்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலைமையை இன்று பார்க்கிறோம். முன்பு சன் டிவி மட்டுமே களத்தில் இருந்தபோது இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டால் அவர்களின் தேர்வு எப்படி என்பதற்குக் காத்திருக்கவேண்டும். சன்டிவிக்கென்று சில கணக்குகள் இருந்தன.\nஇப்போதைய சேனல்களுக்கு அதெல்லாம் இல்லை.\nயாராவது இறந்துவிட்டார்கள் என்ற செய்தி வரும்போதேயே அடியைப் படியைப் போட்டுக்கொண்டு பல செய்திச்சேனல்கள் முந்தி ஓடிப்போய் லைவ் டெலிகாஸ்ட் என்று கடையை விரித்துவிடுகின்றன. பதினைந்து இருபது மணி நேரங்களுக்கு நேரடி ஒளிபரப்பு என்று வரும்போது அதற்கேற்ப அந்தப் பிரபலத்துடன் சம்பந்தப்பட்ட ஓரிரு பிரபலங்களைத் தங்கள் தளத்திற்கு வரவழைத்து அவர்களிடம் ‘கடலைப் போடுவதையும்’ ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஆனால் மனோரமாவிற்கு இத்தகையதொரு பிரமாண்ட இறுதி அஞ்சலி தேவைதானா என்பதைப் பார்க்கும்போது அவரது திறமைக்கு இது நியாயம்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.\nமனோரமா இறந்த சந்தர்ப்பமும் அப்படிப்பட்டது.\nநடிகர் சங்கத்திற்கான தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக இருந்த நேரம் என்பதால் இரண்டு கோஷ்டிகளும் தங்களின் கோபம், தாபம், வீராப்பு, ஆக்ரோஷம், சவால்கள், கோர்ட் சம்மன்கள் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு வீடு தொடங்கி மயிலாப்பூர் சுடுகாடுவரை மனோரமாவின் உடலுக்கு அருகே பச்சைத் தண்ணீர்கூடப் பல்லில் படாமல் விடியற்காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழரை மணிவரை இருந்ததையும் சாவைத் தூக்கிச் சுமந்ததையும் பார்த்தோம்.\nசரத்குமார் கோஷ்டியாகட்டும் விஷாலின் கோஷ்டியாகட்டும் உடம்புக்கு அருகில் யார் இடம்பிடிப்பது, இறுதிக்கடனுக்கு வேண்டிய சடங்குகளுக்கு யார் அதிக உதவி செய்வது என்பதில் மிகவும் குறியாக இருந்தார்கள்.\nசரத்குமார் கோஷ்டி தங்களின் சாதனைகளாகவும் பிரதாபங்களாகவும் பெரிதாகச் சொல்லிக்கொண்டிருந்ததே இதுபோன்ற விஷயங்களைத்தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘அவர் சாவுக்குக் கூட இருந்தது யார் இவர் சாவுக்கு உடனடியாய்ப் போய் உடன் இருந்தது யார் இவர் சாவுக்கு உடனடியாய்ப் போய் உடன் இருந்தது யார்’ என்று சரத்குமார் கோஷ்டி கேட்க,\n“சாவுகளுக்குக் கூட இருந்தேன், கூட இருந்தேன் என்று சொல்கிறார்கள். சாவுகளுக்குக் கூட இருப்பது யார் வெட்டியான்தானே அப்ப இவங்க என்ன வெட்டியான்களா’ என்று சிறுபிள்ளைத்தனமாக விஷால் பதில் சொல்லியிருந்தார். (உடனே பக்கத்திலிருந்தவர்கள் ஏதோ சொல்ல “நான் ஒண்ணும் வெட்டியான்களைத் தவறாகச் சொல்லவில்லை. அவர்கள் பணியைக் குறைத்து மதிப்பிடவில்லை. சாவுகளைப் புதைப்பது என்பது உத்தமமான பணி என்பது எனக்குத் தெரியும்” என்று சொல்லி உடனே மன்னிப்புக் கேட்டார்.) அப்படித் தான் பேசிய அடுத்த இருபத்துநான்கு மணி நேரத்தில் தானே ஒரு சாவுக்குத் துணையாகப் பக்கத்தில் நிற்கப்போகிறோம் என்பது பாவம் விஷாலுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nமனோரமாவின் இறுதி அஞ்சலியை சமூக அந்தஸ்து வாய்ந்த ஒரு நிகழ்வாக மாற்றியது அனேகமாக கம்யூனிஸ்டுகளாகத்தான் இருக்கவேண்டும்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் நேரில் வந்திருந்து அஞ்சலி செலுத்தியது அவர்கள் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இருவரிடமும் மனோரமா நெருங்கிய நட்பு பூண்டிருந்தார் என்பதும், இருவர் உடனேயும் சேர்ந்து நடித்திருக்கிறார் என்ற தகவல்களும் அதற்கான அவசியத்தை ஏற்படுத்துகின்றன.\nஆனால் இவர்கள் இருவரும் வருவார்கள் அதனால் நாம் போகாவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்தாரோ என்னவோ, முதலில் ஆஜரானது இ. கம்யூனிஸ்டைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன்தான். அவரைத் தொடர்ந்து வீரமணி, திருமாவளவன், தா.பாண்டியன், நல்லகண்ணு, இல.கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன், குமரிஅனந்தன் என்று ஆரம்பித்து ஜிகேவாசன் வரைக்கும் வந்து தீர்த்துவிட்டார்கள்.\nகலைஞர் உட்பட எல்லாருமே திரண்டிருந்த கூட்டத்தைத் தொந்தரவு செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு வந்து இறுதிமரியாதை செலுத்திவிட்டுப் போய்க்கொண்டிருக்க திடீரென்று மொத்தக்கூட்டத்தையும் காலி செய்து ஈ காக்கை எறும்பு போன்ற ஜந்துக்கள் ஊர்வதற்குக்கூட போலீசார் தடைவிதிக்க ஆரம்பித்ததுமே ஜெயலலிதா வரப்போகிறார் என்பது தெரிந்துவிட்டது.\n(மெயின் சாலையிலிருந்து வீடு வரைக்குமான இடத்தைப் பெருக்கிக் கழுவி சுத்தம் செய்தார்களா என்பது பற்றிய தகவல் இல்லை) ஜெயலலிதா வந்தார். வருத்தத்துடன் மனோரமா முகத்தைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றார். அவர் பின்னால் கம்பீரமாக சசிகலா. முதல்வரின் பேச்சில் எந்தவிதமான பாசாங்குகளோ, செயற்கைத் தன்மையோ அறவே இல்லை என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.\nமனோரமாவைப் பற்றி இங்கே தனிப்பட்ட அளவில் பதிவு எழுதும் அளவிற்கு நட்போ அனுபவங்களோ இல்லை.\nசிவகுமார் நடித்த ‘சிட்டுக்குருவி’ படத்தின் படப்பிடிப்பு மைசூரை அடுத்த தலக்காடு பகுதியில் நடைபெற்றபோது ஊருக்கு வெளியே வெகு தூரத்தில் இருந்த ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடைபெற்றது. சிவகுமாரும் சுமித்ராவும் நடித்துக்கொண்டிருக்க கோவிலுக்கு வெளிப்புறம் சுற்றுச்சுவரை ஒட்டி கீழே சப்பணமிட்டு அமர்ந்து அங்கிருந்த செடிகளிலிருந்து பூப்பறித்துக்கொண்டு வந்து அதைச் சிரத்தையுடன் கட்டிக்கொண்டிருந்தார் மனோரமா. பக்கத்தில் எஸ்.என்.லட்சுமி அமர்ந்து பேசிக்கொண்டிருக்க இவரது கைகள் பாட்டுக்கு அசுரவேகத்தில் பூத்தொடுப்பதிலேயே கவனமாக இருந்தது. . எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் எவ்வளவு புகழுக்குரியவர் இப்படி சர்வ சாதாரணமாய்……………….\nஇந்தக் காட்சி வித்தியாசமாய் இருக்க நானும் நண்பரும் அருகில் போய் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டோம். அவர் பதறிப்போய் “எதுக்குத் தரையில உட்கார்றீங்க அதோ பாருங்க சேர்கள் இருக்கே. அதில் உட்காரலாமே” என்றார்.\n“நீங்களே தரையில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருக்கும்போது நாங்க நாற்காலியில் உட்காரணுமா என்ன” என்றதற்கு “கோயில் பிரகாரத்துல எதுக்குத்தம்பி சேர்ல உட்காரணும்” என்றதற்கு “கோயில் பிரகாரத்துல எதுக்குத்தம்பி சேர்ல உட்க���ரணும் இப்படி உட்கார்றதே சௌகரியமா இருக்கு இல்லையா இப்படி உட்கார்றதே சௌகரியமா இருக்கு இல்லையா\nஅதன்பிறகு ‘கண்ணாமூச்சி’ என்றொரு படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் பிருந்தாவனம் தோட்டத்தில் நடைபெற்றது.\nஅந்தப் படப்பிடிப்பிலும் மனோரமாவைச் சந்திக்க நேர்ந்தது. நினைவு இருக்கிறதோ இல்லையோ என்ற சந்தேகத்துடன் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள முனைந்தபோது “தெரியுமே. நீங்க சிவா தம்பியோட கெஸ்ட் தானே அதான் எல்லா ஷூட்டிங்கிற்கும் வந்துடுறீங்களே” என்று சொல்லிக் கலகலவென்று சிரித்தார்.\nஅந்தப் படப்பிடிப்பில் மனோரமாவை வேறொரு கோணத்தில் தெரிந்துகொள்ள முடிந்தது. அந்தப் படப்பிடிப்பிற்குத் தன் உறவு நபர் ஒருவரை உடன் அழைத்து வந்திருந்தார் அவர். அந்த நபருக்குச் சின்ன வயசு. கோட் சூட்டெல்லாம் போட்டு டையெல்லாம் கட்டி ஜம்மென்று வந்திருந்தார். அவரது கோட் சூட்டிற்கும் அவர் செய்த செயல்களுக்கும் தாம் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாமல் இருந்தன அவரது நடவடிக்கைகள்.\nசிவகுமாருக்கும் லதாவுக்குமான பாடல் காட்சி சிறிது தூரத்தில் படமாகிக்கொண்டு இருந்தது. வேறொரு புறத்தில் எல்லாரும் அமர்ந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட ஆரம்பித்த சமயத்தில் “எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லி எழுந்துகொண்டார் மனோரமாவுடன் வந்திருந்த அந்த நபர்.\nஎழுந்தவர் பக்கத்திலிருந்த மரத்தின் கிளையிலிருந்து ஒரு நீண்ட கிளையை உடைத்து எடுத்துக்கொண்டார்.\nசுற்றிலும் அழகழகாய்ப் பூத்துக்குலுங்கிச் செழித்து வளர்ந்திருந்த பூக்களின் தலையைப் பார்த்து ஒரே அடி.\nபூக்கள் சிதறித் தெறித்து விழுந்தன. அந்த நபரும் அவருடன் இருந்த அவர் வயதையொத்த ஒரு இளம் நண்பரும் அதனைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரித்தனர்.\n“டேடேடே என்னடா காரியம் பண்றே” என்று பதறி எழுந்தார் மனோரமா.\nஅதட்டி மிரட்டிப் பணிய வைப்பார் என்று பார்த்தால் அவரது செய்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. “வேணாம் ராஜா வேணாம் கண்ணு. அப்படியெல்லாம் செய்யாதேய்யா. வாட்ச்மேன் பார்த்தா திட்டுவாண்டா சாமி. அந்தக் குச்சியை முதல்ல கீழே போட்டுரு” என்று கெஞ்சி மன்றாட ஆரம்பித்தார்.\nஅந்தப் பையன் எதையும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை.\nஅவர் பாட்டுக்குத் தன் செய்கையில் தீவிரமாக இருந்தா��். அழகாகப் பூத்திருக்கும் பூக்களையும் இலைகளையும் பார்த்து ஒரே வீச்சு. சடசடவென்று விழுந்துகொண்டிருந்தன பூக்கள். சிறிது நேரத்திற்குள் பிருந்தாவனத்திலிருந்த பல பூக்கள் துவம்சம் ஆகியிருந்தன.\nஏதோ வாள் கொண்டு வீசுவதாகவும், தலைகள் கொய்யப்பட்டு வீழ்வதுபோலவும் அவருக்குள் நினைப்பு இருந்திருக்கவேண்டும். படர்ந்து நீண்டிருந்த பூங்காவில் இவர் ஓடி ஓடிப்போய் பூக்கள் பூத்திருக்கும் இடங்களை எல்லாம் விளாசித் தள்ளிக் கொண்டிருந்தார்.\n“ஐயா அவம்பாருங்க…….. என்ன செய்யறான்னு போய்யா நீங்களாச்சும் போய் அவனுக்கு ஏதாவது செய்து அவனை நிறுத்தவையுங்கய்யா. நான் சொன்னால் கேட்க மாட்டான்யா அவன்” என்று எதிரிலிருந்த சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் மற்றும் என்னைப் பார்த்துக் கேட்க நாங்கள் மூவரும் அந்த இளைஞரைத் தேடி ஓடினோம்.\nசுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் என்னென்னவோ பேசி அந்த நபரின் கவனத்தை திசை திருப்பினார்கள். அதற்குள் தோட்டக்காரனும் பார்த்துவிட்டுக் கத்திக்கொண்டே ஓடிவர சமாதானம் பேசி தோட்டக்காரனை அனுப்பிவைத்தனர் தேங்காயும் சுருளியும்.\nஇதற்குள் பிருந்தாவனத்துக்குள்ளேயே நீண்ட தூரத்திற்குப் போய்விட்டிருந்தார் அந்த நபர்.\n“இதுக்குமேல இவனை நம்மால துரத்த முடியாது. தோட்டக்காரன் பிடிச்சு கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினான்னா சரியாயிரும். விட்ருவோம்” என்று சொல்லிவிட்டார் சுருளி.\nஅந்தப் பையன் பிறகு கண்காணாத தூரத்திற்குப் போய் மதியம் சாப்பிடுகின்ற நேரத்திற்குத்தான் வந்து சேர்ந்தார்.\nஅந்தப் படப்பிடிப்பின் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு மனோரமாவை மறுபடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு வந்ததில்லை.\nஇரண்டொரு முறை சில நிகழ்ச்சிகளில் சந்தித்ததுதான். வணக்கம் வைத்தால் சிரித்துக்கொண்டே\nசிவகுமார் சம்பந்தப்பட்ட நூல் ஒன்றிற்காக அவரைச் சந்திக்கவேண்டும் என்று முயற்சி மேற்கொண்டபோது “அவர் முன்பைப்போல் நினைவு படுத்திப் பேசும் நிலையில் இல்லை” என்று சொல்லப்பட்டது.\nஎம்மாதிரியான வேடமாயிருந்தாலும் உடன் நடிப்பவர் யாராக இருந்தாலும், அத்தனைப் பேருக்கும் ஈடு கொடுத்து நடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. ஆனால் அதனை சர்வசாதாரணமாக செய்துவிட்டுப் போயிருக்கும் ஒருவராகத்தான் மனோரமா இருக்கிறார்.\nசிவாஜியிலிருந்து தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் எம்ஆர் ராதா என்று பல ஜாம்பவான்களுடன் இணைந்தும் ஈடுகொடுத்தும் நடித்தவர் பின் நாளில் வந்தவர்களான தேங்காய், சுருளிராஜன், கவுண்டமணி ஆரம்பித்து கமல்ஹாசன், ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், பிரசாந்த், சூர்யா, அஜீத், விஜய், வடிவேலு என்று இன்றைய விஷால்வரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் அம்மாவாகவும், பாட்டியாகவும் அத்தையாகவும் எத்தனை வேடங்கள் உண்டோ அத்தனை வேடங்களிலும் தோன்றி அமர்க்களம் செய்திருக்கிறார்.\nநடிப்பு அமர்க்களங்கள் ஒருபுறம் இருக்க, வசன உச்சரிப்பிலும் உச்சம் தொட்டவர் அவர். எந்த மாதிரியான வட்டார பாஷையும் அவருக்குக் கைவந்த கலை. சென்னைத் தமிழை அசால்ட்டாகப் பேசி அமர்க்களம் செய்த ஒரே நடிகை மனோரமாதான்.\n‘வா வாத்யாரே வூட்டாண்ட. நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன். ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டைக் கொக்கு’……….. தமிழில் அதிர்வலைகளை ஏற்படுத்திய முதல் குத்துப் பாடல்.\nஅதையும் ஒரு பெண் பாடியிருக்கிறார் என்பதுதான் பாடலில் உள்ள விசேஷம்.\nவேடிக்கைக்குச் சொன்னாரோ, மனதில் எந்த கர்நாடக சங்கீதப் பாடகியையாவது வைத்துக்கொண்டு அவருக்கு எதிராகச் சொன்னாரோ அல்லது உண்மையாகவே சொன்னாரோ பிரபல சங்கீத மேதையான பாலமுரளி கிருஷ்ணா இந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் தம்மை மிகவும் கவர்ந்த பாடல் இதுதானென்றும், தன்னை மிகவும் கவர்ந்த பாடகி மனோரமாதான் என்றும் ஒரு பேட்டியில் சொல்லித் தம் பங்கிற்குப் பரபரப்பைக் கிளப்பினார்.\nஎது எப்படியோ, அசாத்தியத் திறமை இல்லையெனில் திரையுலகிலும் திரைப்படங்களிலும் ஐம்பது வருடங்கள் எல்லாம் ஒருவரால் தாக்குப்பிடிக்க முடியாது.\nஇத்தனை வருடங்கள் இருந்தபோதும் புகழையும் வெற்றியையும் தம்முடைய தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் அவரால் இருக்கமுடிந்திருக்கிறது என்பதுதான் சிறப்பு.\nஆச்சி மனோரமா நம்முடைய மன ஓரமா நீண்ட காலத்திற்கு வாழ்க்கைப் பூராவும் நம்முடன் நடந்து வந்துகொண்டே இருப்பார் என்பது மட்டும் உறுதி.\nLabels: நடிகை மற்றும் பாடகி. , பல்கலை வித்தகர் , மனோரமா\nஎம்எஸ்வி – ஒரு நிறைவுற்ற சகாப்தம் – பகுதி-2\nபாக்கியலட்சுமிக்கு வருவோம். ‘கண்ணே ராஜா’ பாடலில் ஒரு விசேஷம். அந்தப் பாடல் முதலில் சந்தோஷப் பாடலாகவும் பிறகு சோகப்பாடலாகவும் படத்தில் ஒலிக்கும். அந்தக் காலத்தில் பல படங்களில் இந்தப் பாணி இருந்தது. ஒரே மெட்டு மகிழ்வாகவும் பின்னர் கதையின் போக்குக்கேற்ப அதே மெட்டு சோகமாகவும் ஒலிக்கும். ஒரு இசையமைப்பாளரின் அற்புதத் திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்தப் பாணியும் நிறையவே உதவிற்று.\nஇந்தவகையில் புகழ்பெற்ற பாடல்கள் நிறைய உண்டு.\nநான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்……….\nஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி……………\nஅம்மாடி பொண்ணுக்குத் தங்கமனசு…….. என்று பட்டியல் பெரியது.\nஇம்மாதிரியான சோகப்பாட்டுக்களை மட்டுமே, அதுவும் அன்றைக்கிருந்த ஒலித்தட்டு ரிகார்டுகளையே தேடித் தேடி சேகரித்து வைத்திருந்த ரசிகர்கள் நிறையவே உண்டு.\nபாக்கியலட்சுமி’ படத்திற்குப் பின்னர் ‘பாசமலர்’ வருகிறது. பாசமலரில் ஏழு பாடல்கள் ஹிட். பாசமலருக்கு அடுத்து ‘பாலும் பழமும்’. பாலும் பழமும் படத்தில் ஏழு பாடல்கள். அதற்கடுத்து ‘பாவமன்னிப்பு’. பாவமன்னிப்பில் ஆறு பாடல்கள் ஹிட்.(புகழ்பெற்ற பாடலான ‘அத்தான் என் அத்தான்’ இந்தப் படத்தில்தான். இந்தியாவின் புகழ்பெற்ற இசைமேதைகளில் ஒருவரான நௌஷத் “ஒரு பாடலை இப்படியெல்லாம் கம்போஸ் பண்ணமுடியுமா என்ன” என்று ஆச்சிரியத்தில் வியந்த பாடல் அது. தனக்கு மிகவும் பிடித்த பாடலாக லதா மங்கேஷ்கர் இன்றும் சொல்லிவரும் பாடல் அது) இப்படி….. தமிழ் நெஞ்சங்களில் தொடர்ச்சியாகத் தேன்மழையைப் பொழியும் காரியத்தை மெல்லிசை மன்னர்கள் செய்கிறார்கள்.\nஅதற்கடுத்து டி.ஆர்.ராமண்ணாவின் ‘மணப்பந்தல்’ வருகிறது. இந்தப் படத்திலும் பி.சுசீலாவை வைத்து வர்ணஜாலம் புரிகிறார்கள். அவர் பாடிய ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்’, ‘ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல்’ இரண்டு மட்டுமில்லாமல் பிபிஸ்ரீனிவாஸின் ‘உடலுக்கு உயிர் காவல்’ தத்துவப் பாடலும் தாறுமாறாக ஹிட் அடிக்கின்றன.\nஅடுத்து வருகிறது ‘ஆலயமணி’. சிவாஜியின் இந்தப் படத்தில் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’, ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’, ‘சட்டி சுட்டதடா’ மூன்றும் சிவாஜிக்கானவை. இந்த இடத்தில் ஒரு சின்னக் குறுக்கீடு. என்னுடைய நண்பர் ஒருவர் அந்தக் காலத்திலேயே பெரிய அளவுக்குப் படித்தவர். திருச்சியைச் சேர்ந்த அவருக்கு அவருடைய சொந்தத்திலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பெண் வீட்டாரோ பெரும் செல்வந்தர்கள். என்னதான் மாப்பிள்ளை படித்தவராக இருந்தாலும் அந்தஸ்துக்கு ஏற்ப இல்லை. அதனால் பெண்ணைத் தரமுடியாது என்று கடிவாளம் போட்டார் மாமனார். அந்தப் பெண் பிடிவாதமாக இருந்து இவரைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று இவரையே மணமுடித்தாராம். அந்தச் சமயத்தில் வந்த படம் ஆலயமணி. ‘பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே –புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே’ என்று “எனக்காகவே கண்ணதாசன் எழுதி சிவாஜி பாடிய மாதிரிதான் அன்றைக்கு இந்தப் பாடல் அமைந்திருந்தது. என்னுடைய வாழ்க்கையிலும் என்னுடைய மனைவி வாழ்க்கையிலும் மறக்கமுடியாத பாடல் இது. நாங்கள் இறக்கும்வரை இந்தப் பாடலை மறக்கமாட்டோம்” என்று மனம் உருகிச் சொல்வார் ராமனாதன் என்ற என்னுடைய நண்பர். என்று இப்படி தனிப்பட்டவர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்களாகத்தான் அந்தக் கால பாடல்கள் அமைந்திருந்தன.\n‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, சுசீலா பாடுகிறார். ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’ பாடல் சீர்காழி சுசீலா டூயட்டாக மலர்கிறது. இந்தப் படத்தில் வரும் இன்னொரு புகழ்பெற்ற பாடல் எஸ்.ஜானகி பாடும் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’.\nஇந்தப் பாடல் பற்றிய முக்கியமானதொரு செய்தியை இங்கே சொல்லியாக வேண்டும்.\nகண்ணதாசன் எழுதிய பாடல்களில் அவருக்கே மிகவும் பிடித்த பாடலாகச் சொல்லியிருக்கும் வெகுசில பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவல்ல விஷயம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி; விஸ்வநாதன் தனித்திருந்தபோதும் சரி எஸ். ஜானகியை அவ்வளவாகப் பாடவைத்தவர்கள் கிடையாது.\nமிகமிக அரிதாகத்தான் வாய்ப்புகள் வழங்குவார்கள். அவ்வப்போது ஏதோ ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பைத்தான் ஜானகிக்கு வழங்குவார்கள். அந்தக் காலத்தில் பெண் குரல் என்றாலேயே பி.சுசீலாதான். அதற்கடுத்த இடமும் ஜானகிக்கு அல்ல, எல்.ஆர்.ஈஸ்வரிக்குத்தான். அதனால் ஜானகி புத்திசாலித்தனமாக (அல்லது அப்படித்தான் அமைந்ததோ என்னவோ) கன்னடத்தின் பக்கம் போய்விட்டார். கன்னடத்தில் பிபிஎஸ்ஸூம் ஜானகியும்தாம் பெரிய முன்னணிப் பாடகர்கள். ஜி.கே.வெங்கடேஷ் கன்னடத்தில் நிறையப் படங்கள் பணியாற்றி வந்தமையால் அவருடைய உதவியாளராக இருந்த இளையராஜாவுக்கு பி.சு���ீலாவை விடவும் ஜானகியிடம்தான் பணிபுரிந்த அனுபவம் அதிகம். எனவே இளையராஜா தமிழில் முன்னணிக்கு வந்ததும் அவருடைய ‘சாய்ஸ்’ இயல்பாகவே சுசீலாவாக இல்லாமல் ஜானகியாக இருந்தது. இந்தப் பின்னணியிலேயேகூட இந்தச் செய்தியை அணுகலாம்.\nசில வருடங்களுக்கு முன்னர் விகடனிலோ குமுதத்திலோ எஸ்.ஜானகியின் பேட்டி வந்திருந்தது. அதில் அவர் ஒரு நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மிகப் பிரமாண்டமான ரசிகர்கள் கூட்டம். ஏதோ காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் கலாட்டா ஆரம்பமாகிறது. மேடையிலிருப்பவர்கள் என்ன சொல்லியும் ரகளை குறைவதாகத் தெரியவில்லை. அந்த நாட்களின் புகழ்பெற்ற பாடல்களைப் பாடத்துவங்குகிறார் ஜானகி. கூட்டம் கட்டுப்படவில்லை. சட்டென்று பாடலை நிறுத்தும் ஜானகி உடனடியாக ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ என்ற ஆலயமணி பாடலை ஆரம்பிக்கிறார்.\nமந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல் சட்டென்று கூச்சல் குழப்பம் அடங்கி கட்டுக்குள் வருகிறது கூட்டம்.\nஇந்த வித்தை எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாது.. “இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. அந்தப் பாடலுக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது” – என்று சொல்லியிருந்தார் ஜானகி.\nஇதே போன்ற அனுபவத்தை நேரடியாக சந்திக்க நேர்ந்தது பெங்களூரில். மிகப் பிரபலமான பாடகர்கள் வருவார்கள் என்று சொல்லி ஏகப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு ஒரு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னணியினர் யாரும் வரவில்லை என்றதும் ரகளையில் இறங்கியது கூட்டம். மேடைக்கு வந்த ஜானகி பாடிய முதல் பாடல் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’. மொத்தக் கூட்டமும் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல் அடங்கியதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பும் பெங்களூர் சிவாஜிநகர் ஸ்டேடியத்தில் கிடைத்தது.\nஜானகியின் பேட்டி வெளிவந்தது 2000 ஆண்டுகளில். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ வந்தது 1962 ம் ஆண்டில். இதற்குள் ஜானகி வெவ்வேறு தளங்களில் பயணித்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடி ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார். அதில் பிரபலமான பாடல்களும் நிறைய இருக்கும். ஆனாலும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு இருக்கும் மெஸ்மரிசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஆலயமணிக்கு அடுத்து இன்னொரு புகழ்பெற்ற படமான ‘காத்திருந்த கண்கள்’. ஜெமினி, சாவித்திரி நடித்த படம். இதில் மொத்தம் ஆறு பாடல்கள். ஆறு பாடல்களும் அடித்துக்கொள்ள முடியாதவை. ‘கண்படுமே பிறர் கண்படுமே’ (இதை கண் badume என்றே பிபிஎஸ் பாடினார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதிலும் இன்றுவரையிலும் அடித்துக்கொள்ள முடியாத பாடல் அது) பாடலும் ‘துள்ளித் திரிந்த பெண் ஒன்று’ பாடலும் பிபிஎஸ்ஸின் ஹிட் லிஸ்டில் அடக்கம். அவர் சுசீலாவுடன் பாடிய ‘காற்றுவந்தால் தலைசாயும் நாணல்’ பாடலும், ‘வளர்ந்த கதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலும் தமிழின் நிரந்தர இனிமையான பாடல்களில் அடக்கம்.\nபி.சுசீலா தனியாகப் பாடிய ‘வா என்றது உருவம்’ ஒரு தேன் வழியும் பாடல் என்றால் சீர்காழியின் வெண்கலக்குரலில் வந்த ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’ பாடல் நிலைத்து நின்றுவிட்ட சீர்காழியின் பாடல்களில் ஒன்று. இயக்குநராக இருந்து நடிகராக மாறிவிட்ட மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்தார். “டைவர்ஸுக்கு விண்ணப்பித்திருக்கும் தம்பதியர் எல்லாரையும் வரவழைத்து அவர்களை ஒரு அறையில் உட்காரவைத்து ஒரேயொருமுறை ‘வளர்ந்தகலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலைக் கேட்கும்படிச் செய்தால் போதும். நிச்சயம் பாதிப்பேர் டைவர்ஸ் நோட்டீஸைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தம்பதி சமேதராய் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள் என்று குடும்ப கோர்ட்டில் ஜட்ஜாக இருக்கும் ஒருவர் சொன்னார்” என்று.\nஒரு பாடலின் தாக்கம் என்பது இதுதான். சமூகத்தில் இறங்கி அந்தப் பாடல் ஒரு மாறுதலைச் செய்வதாக இருக்கவேண்டுமே தவிர ‘பேங்கோஸ் முடிந்து கிட்டாரின் தீற்றலுக்குப் பின் ஒலிக்கும் ட்ரம்ஸைத் தொடர்ந்து’ என்று எழுதப்படும் தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் எல்லாம் ஒரு பாடலைச் சிறந்த பாடலாக தனிப்பட்ட அவர்கள் அளவுக்குக் கருதிக்கொள்ளலாமே தவிர சமூகத்தின் முன் நிறுத்திவிடாது.\nஇந்தப் பெரிய பட்டியல்களுக்கு மத்தியில் இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி அன்றைக்கு நம்பர் ஒன் லிஸ்டில் இருந்தவர்கள். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ஏவிஎம், ஸ்ரீதர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு இவர்கள்தாம் இசை. ஆனால் இவர்களுக்குப் பெரிய படம் ���ிறிய படம் என்ற பேதமெல்லாம் கிடையாது. சிறிய பட்ஜெட் படங்களாக அன்றைக்குக் கருதப்பட்ட பல படங்களில்- குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் பாதகாணிக்கை, மணப்பந்தல், மணியோசை, வீரத்திருமகன், வாழ்க்கை வாழ்வதற்கே போன்ற படங்களில் அற்புதமான, மிக அற்புதமான பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். அதுவும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பத்து சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் போடப்படுமேயானால் (உலகிலேயே மிகவும் சிரமமான பட்டியல் இதுவாகத்தான் இருக்கமுடியும்) அதில் மூன்றாவதற்குள் வந்துவிடக்கூடிய படம் பாதகாணிக்கை.\nஇந்தப் படங்களில் எல்லாம் உயிரை உருக்கும் பாடல்கள் உள்ளன.\nஅதுவும் வீரத்திருமகனில் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை ஆனந்தன் இதில் கதாநாயகன். கதாநாயகி சச்சு.) வரும் ‘பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்’ பாடலும், ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடலும் தமிழ்நாடு முழுக்கச் சுழன்றடித்த பாடல்கள். பிபிஎஸ்ஸின் மகுடத்தில் என்றைக்கும் இருக்கும் பாடல்கள். கடைசியாக சந்தித்தபோது பிபிஎஸ் சொன்னார் “ஐயோ அந்த ரெண்டு பாடல் பத்தியும் ஏன் கேக்கறீங்க பிரபலம் என்றால் இப்படி அப்படிப் பிரபலம் இல்லை. நான் கலந்துகொள்ளும் தெலுங்கு, கன்னட நிகழ்ச்சிகளில்கூட இந்த இரு பாடல்களையும் தவறாமல் இன்றளவும் பாடிக்கொண்டிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்”\nஅடுத்து சுமைதாங்கி, நிச்சய தாம்பூலம், நெஞ்சில் ஓர் ஆலயம், படித்தால் மட்டும் போதுமா, பலேபாண்டியா, பாசம், பாதகாணிக்கை, பார்த்தால் பசிதீரும், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், ஆனந்த ஜோதி, இதயத்தில் நீ, இது சத்தியம், கற்பகம், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், பெரிய இடத்துப் பெண், மணியோசை, ஆண்டவன் கட்டளை, என் கடமை, கர்ணன், கலைக்கோயில், கறுப்புப் பணம், காதலிக்க நேரமில்லை, கை கொடுத்த தெய்வம், சர்வர் சுந்தரம், தெய்வத்தாய், பச்சை விளக்கு, படகோட்டி, பணக்காரக் குடும்பம், புதிய பறவை, வாழ்க்கை வாழ்வதற்கே, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, சாந்தி, பஞ்சவர்ணக்கிளி, பணம் படைத்தவன், பழனி, பூஜைக்கு வந்த மலர், வாழ்க்கைப் படகு, வெண்ணிற ஆடை, ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் - என்று விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொன்னெழுத்துப் பட்டியல் நீண்டு 1965 டன் ஒரு முடிவுக்கு வருகிறது.\nநினைவு வைத்துக்கொள்ளுங்க��். இங்கே குறிப்பிட்டிருக்கும் ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களின் பாடல்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு.\nஇந்தப் படங்களில் வரும் ஓரிரண்டு பாடல்களைத் தவிர பாக்கி அத்தனைப் பாடல்களும் – ஆமாம் அத்தனைப் பாடல்களும், சதவிகிதக் கணக்குப் போட்டால் தொண்ணுற்று ஒன்பது சதம் வரக்கூடிய அத்தனைப் பாடல்களும்- அதனை இயற்றியவரின் பெயர் சொல்லும், அதனைப் பாடியவரின் பெயர் சொல்லும், அதில் நடித்தவர்களின் பெயர் சொல்லும் தமிழின் நிரந்தர இனிமைப் பட்டியலில் இருக்கப்போகும் என்றென்றும் இனிக்கும் இறவாப் பாடல்களே.\nஇத்தனை இனிமையாய், இத்தனை சுவைகளில், இவ்வளவு அமுதத் தமிழில், இத்தனை விதவிதமான குரல்களில், இத்தனை விதவிதமான உணர்வுகளில், இத்தனை வித வாத்தியங்களின் இனிமையில் இதுவரை யாரும், ஆமாம் யாரும்- இத்தனைப் பாடல்களைத் தமிழுக்குக் கொடுத்ததில்லை.\nஇனிமேல் கொடுக்கப்போகிறவர்களும் யாரும் இல்லை.\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி, தனியாக விஸ்வநாதன் பிரிந்து இசையமைத்துக்கொண்டிருந்தபோதும் சரி இவர்களின் தாரகமந்திரம் ஒன்றேஒன்றுதான். அதாவது இனிமை, இனிமை, இனிமை\nபாடல்களில், அது எப்பேர்ப்பட்ட பாடல்களாக இருந்தபோதிலும் இனிமையைக் குழைத்துக்கொடுப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். இனிமை அடிப்படை. அதன்பிறகு புதுமை, காலமாற்றம், அதற்கேற்ற மாறுதல்கள், விதவிதமான வாத்தியக்கருவிகள், பல்வேறு நாட்டு இசைகளின் கோர்வைகள் லொட்டு லொசுக்கெல்லாம் இவர்களுக்கு இரண்டாம் பட்சமே. முதல் அடிப்படை இனிமை. இனிமை இல்லையெனில் அது எப்பேர்ப்பட்ட புதுமையாக இருந்தபோதிலும் இவர்களின் கவனம் அங்கே செல்லாது. அவர்களின் தாரக மந்திரம் இது ஒன்றுதான் இனிமை, இனிமை, இனிமை\nஅந்த ஒரே காரணத்தினால்தான் எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் இவர்களின் பாடல்களுக்கு மட்டும் வயதாவதும் இல்லை, தேய்ந்து போவதும் இல்லை, மறைந்துபோவதும் இல்லை, ஓரத்தில் ஒதுக்கப்படுவதும் இல்லை. யாரும் இந்தப் பாடல்களை மறப்பதும் இல்லை.\nஒரு பாட்டுக்கு இசை முக்கியமா பாடல் வரிகள் முக்கியமா என்ற சர்ச்சை எந்தக் காலத்திலும் உண்டு. இதற்கு எம்எஸ்வியே நிறைய நேரங்களில் பதில் சொல்லியிருக்கிறார். “மெட்டுக்குப் பாட்டும் உண்டு; பாட்டுக்கு மெட்டும் உண்டு” என்பது அவரது நிரந்தர பதில். இந்த பதிலில் உள்ள புரிதல் என்னவென்றால் மெட்டில்லாமல் பாட்டு இல்லை; பாட்டில்லாமல் மெட்டு இல்லை என்பதுதான்.\nஇதையும் தாண்டி தோண்டித் துருவும் வித்தகர்கள் காலந்தோறும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ‘பாட்டுக்கு இசை மட்டும்தான் முக்கியம். பாட்டுவரிகள் என்பன ஒரு பொருட்டேயில்லை’ என்ற ஒரு வாதமும் சிலர் மூலம் இங்கே பரப்பப்பட்டு வருகிறது. இந்த வாதத்தை ஒரு இசையமைப்பாளரே முன்நின்று பரப்புவதையும் பார்த்துத்தான் வருகிறோம். அவருக்கு மார்க்கெட் இருக்கும்வரை அந்த வாதத்திற்கும் ஒரு மவுசு இருந்தது. அவருக்கு மார்க்கெட் போனபின்பு அந்த வாதத்திற்கான நிழல் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. இந்த இடத்தில் ஒரேயொரு வார்த்தை. பாட்டு வரிகளை, எழுத்தின் சக்தியை உணராதவர்கள் எத்தனை பெரிய வித்தகர்களாக இருந்தபோதும் பிரயோசனமில்லை. கம்பராமாயணம் காலத்தில் எத்தனையோ இசை வடிவங்கள் இருந்திருக்கலாம். அந்த இசையெல்லாம் இப்போது எங்கே\nஆனால் கம்பராமாயணம் மட்டும் இன்னமும் இருக்கிறது.\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி 1965-ம் ஆண்டுடன் பிரிகிறார்கள். அவர்கள் பிரிவுக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர்களின் பிரிவுக்கடுத்து விஸ்வநாதன் தனியாகவும், ராமமூர்த்தி தனியாகவும் இசையமைக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களில் விஸ்வநாதன் மட்டும் நிலைத்து நின்று தனியாகவே அறுநூறு படங்களுக்கும் மேல் இசையமைத்ததையும், ராமமூர்த்தி இருபது படங்களுடன் நின்றுவிட்டதையும் குறிப்பிடத்தான் வேண்டும். இருவரும் சேர்ந்து இசையமைத்தபோது இருந்த அந்த ‘ரசவாத வித்தை’ விஸ்வநாதனிடம் தொடர்ந்து பல படங்களில் பயணித்ததையும், ராம மூர்த்தியிடம் பிரதானமாக ஒரு படத்தில்கூட முழுமையாகப் பயணிக்கவில்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.\nபல நூற்றுக்கணக்கான படங்களை, பாடல்களைத் தன்னந்தனியராக விஸ்வநாதன் இசையமைத்து சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது படங்களைத் தவிர மற்ற படங்களில் அவரும் குறிப்பிட்ட ஒரு பாடல், அல்லது இரண்டு பாடல்கள்தாம் ஹிட் என்ற அளவுக்குத் தம்மைச் சுருக்கிக்கொண்டார். இது மற்ற இசையமைப்பாளர்களைப் போன்றே அவரும் தம்மை வடிவமைத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இருவரும் இணைந்து இருக்கும்போது இந்த நிலைமை இல்லை.\nஒரு படம் என்றால் அதில் வரும் அத்தனைப் பாடல்களும் பிரசித்தம்.\nஅத்தனைப் பாடல்களையும் ரசிகர்கள் கூடிக்களித்துக் கொண்டாடி காலம்பூராவும் பாடிக்கொண்டே இருப்பார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தனர் இருவரும்.\nஇது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தச் சாதனை முறியடிக்கக்கூடியது அல்ல என்பது மட்டுமல்ல, யாராலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒன்று.\nதமிழ் இசையின் பொற்காலம் அது என்றுதான் சொல்லவேண்டும்.\n‘குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், கொடிமலர், ராமு, நாடோடி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்களின் ஒரு சில பாடல்களில் அல்லது பல பாடல்களில் விஸ்வநாதனுடையது மட்டுமல்ல, ராமமூர்த்தியின் ‘டச்’சும் இருக்கிறது என்று சொல்லும் இசை ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்ததால் நிறையப் படங்கள் ஏற்கெனவே புக் ஆகியிருக்கும். ஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள், மூன்று பாடல்கள், இரு பாடல்கள், ஒரு பாடல் என்று ஏற்கெனவே இருவராலும் இசையமைக்கப்பட்டு முடிந்திருக்கும். திடீரென்று பிரிந்தவுடன் இசையமைக்க ஒப்புக்கொண்ட எல்லாப் படங்களையும் முடித்துக்கொடுக்கும் பொறுப்பு எம்எஸ்வியிடம் வந்துவிட்டதால் ஏற்கெனவே இருவருமாகச் சேர்ந்து இசையமைத்த சில பாடல்களையும் சேர்த்தே தரவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருந்திருக்கும்.\nஇரட்டையரின் அந்த ‘மேஜிக் டச்’ விஸ்வநாதனின் பல படங்களிலும் பாடல்களிலும் இருந்தபோதிலும் தொடர்ச்சியாக இருக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.\nஅதேபோல் ராமமூர்த்தியின் கதையும் இதே தான். அப்படி அவர்கள் இருவரிடமும் இருந்த அந்த ‘மேஜிக் டச்’ எது என்ன என்பதற்கான பதில் இதுவரையிலும் நமக்கு கிடைத்தபாடில்லை. அந்த இருவருக்குமே கூட அதற்கான விடைதெரிந்திருக்கவில்லை என்பதுதான் சுவாரஸ்யம்.\n\"இருவரும் இருந்தபோது இருந்த அந்த டச் இப்போது இல்லை என்று சொல்லப்படுகிறதே அது ஏன்\" என்ற கேள்விக்கு எம்எஸ்வியும் சரி, ராமமூர்த்தியும் சரி ஒரே விதமான பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். “அது என்ன என்பது தெரியவில்லை. ஏதோ கடவுள் கொடுத்த வரம் போல் இருக்கிறது. அப்போது என்னமாதிரியான சிரத்தையுடன் உழைத்��ோமோ அதே போன்ற சிரத்தையுடனும் அக்கறையுடனும்தான் இப்போதும் உழைக்கிறோம். அந்த டச் ஏன் வரவில்லை என்று சொல்கிறீர்கள் என்பது தெரியவில்லை” என்பதுபோல்தான் சற்றேறக்குறைய இருவருமே கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.\nமன்னர்களும் சரி, தனியே விஸ்வநாதனும் சரி ஒரு பாடலுக்கு அடிப்படையான மாறுதல்கள், புதுமைகள் எவ்வளவோ அவ்வளவையும் தங்கள் படைப்புக்களிலேயே செய்துமுடித்துவிட்டார்கள். அதற்குப் பின் வந்தவர்கள் செய்வதெல்லாம் அவர்கள் செய்ததிலிருந்து அங்கே ஒரு மாற்றம், இங்கே ஒரு மாற்றம் இந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை, அந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை என்பது மாதிரியான மாறுதல்கள்தாம்.\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ ‘மவுண்ட்ரோட்டில்’ என்ன பெரிய மாறுதல்களைச் செய்துவிட முடியும்\nசுத்தமான கர்நாடக இசையில் மெட்டை மட்டும் உருவி, கமகங்கள் ஆலாபனைகள் வாய்ப்பாடுகளை நீக்கி எளிமைப்படுத்தி அத்தோடு லேசான அளவுக்கு மேல்நாட்டு இசைக் கலவையையும் கலந்து தந்ததுதான் மெல்லிசை மன்னர்களின் பாணி. பிற்பாடு காலத்தின் தேவைக்கேற்ப உலக இசையைத் தமிழில் புகுத்தவும் அவர்கள் தவறியதில்லை. எகிப்து இசையைப் ‘பட்டத்து ராணியின்’ மூலமும், பெர்சியன் இசையை ‘நினைத்தேன் வந்தாய்’ மூலமும், ஜப்பான் இசையை ‘பன்சாயி’ மூலமும், லத்தீன் இசையை ‘யார் அந்த நிலவு’ மூலமும், ரஷ்ய இசையை ‘கண்போன போக்கிலே’ மூலமும், மெக்சிகன் இசையை ‘முத்தமிடும் நேரமெப்போ’ மூலமும் எம்எஸ்வி புகுத்தினார் என்று சொல்வார்கள்.\nஇவையில்லாமல் பொம்மைகளை வைத்துக்கொண்டு ‘மகராஜா ஒரு மகராணி’, ‘ஜூனியர் ஜூனியர்’ பாடல்களிலும், கிளியை வைத்துக்கொண்டு ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே’ பாடலும் மிமிக்ரி கலைஞர் ஒருவரை வைத்துக்கொண்டு அவள்ஒரு தொடர்கதை படத்திலும் அவர் கட்டமைத்த பாடல்களுக்கு ஈடு இணை கிடையாது. (இப்படியொரு பாடலை மேஜர் சந்திரகாந்த் படத்தில் முயன்றவர் வி.குமார். ‘ஒருநாள் யாரோ’ பாடலை அற்புதமாகப் போட்டிருப்பார் அவர்) விசில் அடிப்பதைப் பின்னணியாக வைத்து மட்டும் ஒரு இருபது பாடல்களையாவது அமைத்திருப்பார் விஸ்வநாதன். விசில் மட்டுமல்லாமல் கூடவே ரயில் புறப்படுவது, வேகமாக ஓடுவது, நிற்பது என்ற சத்தங்களில் ‘பச்சைவிளக்கு’ படத்தில் ‘கேள்விபிறந்தது அன்று’ பாடலை அமைத்திருப்பார் அவர். பின்னாட்களில் கே.பாலச்சந்தர் படங்களில் இம்மாதிரியான ஏகப்பட்ட புதுமைகளை நிகழ்த்தியிருப்பார் எம்எஸ்வி.\nஇன்றைய படங்களின் பாடல்களுக்கு வழியமைத்தவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னோடிகளும் இவர்கள்தாம். முதன்முதலாக இந்தியாவிலேயே மேடை நிகழ்ச்சியாக திரைஇசை நிகழ்ச்சியை நடத்திக்காட்டியவர்களும் இவர்கள்தாம். இதற்குப் பின்னால்தான் பம்பாயில்கூட இசை நிகழ்ச்சிகளை ஆரம்பித்தார்கள்.\nஇவர்கள் இணைந்திருந்தபோதும் சரி, விஸ்வநாதன் தனியே இயங்கியபோதும் சரி இனிமைக்கு அடுத்தபடி இவர்கள் முக்கியத்துவம் கொடுத்தது குரல்களுக்கு. ஆரம்பத்தில் டிஎம்எஸ், சுசீலா, பிபிஸ்ரீனிவாஸ், எல்ஆர்ஈஸ்வரி, சீர்காழி ஆகியோரின் குரல்களை வைத்து விந்தை புரிந்த விஸ்வநாதன் அடுத்து ஏசுதாஸ், எஸ்பிபாலசுப்ரமணியம், வாணிஜெயராம், ஜெயச்சந்திரன் ஆகியோரை வைத்து விந்தை புரிய ஆரம்பித்தார். ஒரு ஆண்குரல் ஒரு பெண்குரல் என்பதோடு இவரது பரிசோதனை முயற்சிகள் முற்றுப்பெற்றவை அல்ல. மாறாக இரண்டு ஆண்குரல்கள், அல்லது மூன்று நான்கு ஆண் குரல்கள், இரு பெண் குரல்கள் என்று வைத்துக்கொண்டு இவர்கள் புரிந்த ஜாலங்கள் எல்லாம் வேறு எந்த இசையமைப்பாளர்களாலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதவை.\nடிஎம்எஸ்- சீர்காழி, டிஎம்எஸ்-பிபிஎஸ் என்று ஆண்களை வைத்துக்கொண்டு பத்துப் பாடல்களுக்கு மேல் இவர்கள் போட்டிருக்கிறார்கள். எல்லாமே ஹிட்டடித்தவை என்பதுதான் இங்கே முக்கியம். படித்தால் மட்டும் போதுமா படத்தில் ‘பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை’ என்று காலத்தால் அழிய முடியாத ஒரு பாடல். டிஎம்எஸ்ஸும் பிபிஎஸ்ஸும் பாடியிருப்பார்கள். இதுபோன்ற ஒரு இனிமையான பாடலை இதுவரை எந்த ஒரு இசையமைப்பாளரும் இரு ஆண்குரல்களை வைத்து யோசித்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.\nஇரண்டு ஆண்குரல்கள்….. அதுவும் சிவாஜியையும் பாலாஜியையும் நீச்சல் குளத்தில் குளிக்கவைத்துப் பாட்டுப்பாடவைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். இரண்டு ஆண்களை நீச்சல்குளத்தில் குளிக்கவைத்துப் படமாக்கும் தைரியம் பீம்சிங்கைத்தவிர உலகில் யாருக்குமே வராது- என்று விமரிசனம் எழுதியது குமுதம்.\nகர்ணன் படத்தில் ‘ஆயிரம் கரங்கள் நீட்டி’ பாடலை டிஎம்எஸ், சீர்���ாழி, திருச்சிலோகநாதன், பிபிஎஸ் ஆகிய நான்குபேரை வைத்துப் பாடவைத்திருந்தார்கள்.\n(விஸ்வநாதனுக்குப் பின் வந்த சில இசையமைப்பாளர்கள் இரண்டு ஆண்குரல்களை வைத்து சில பாடல்களை முயன்றிருப்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். ராகமே இல்லாமல் வசனம் ஒப்பிப்பதுபோல் ரொம்பவும் பரிதாபமாக இருக்கும் அவை.)\nஇதுஒரு புறமிருக்க பி.சுசீலாவையும், எல்ஆர்ஈஸ்வரியையும் இணைத்து இரு பெண் குரல்களைப் பாடவைத்து இவர்கள் செய்திருக்கும் இசை ஜாலத்திற்கு இணையே கிடையாது. இருவருக்கும் ஒரு போட்டியே ஏற்படுத்தும் அளவுக்கு அந்தப் பாடல்கள் இருக்கும். இந்தவகைப் பாடல்களின் எண்ணிக்கையும் பதினைந்து இருபதைத் தாண்டும் என்று நினைக்கிறேன்.\nமன்னர்கள் வாத்தியக்கருவிகளைக் காட்டிலும் குரல்களைத்தாம் முக்கியமென்று நினைத்தனர். அதனால்தான் பாடும் குரல்களோடு இயைந்துவரக்கூடிய ராகத்திற்குத் துணையாக ஹம்மிங் என்ற குரல்களையே பல பாடல்களில் பயன்படுத்தினர். எம்எஸ்வியே நிறைய ஹம்மிங் தந்திருக்கிறார். அவருக்கடுத்து சீர்காழி, சுசீலா, ஜானகி எல்லாருமே ஹம்மிங் தந்திருக்கின்றனர். இதற்காகவே இவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திய இன்னொரு ஹம்மிங்கிற்கு சொந்தக்காரர் எல்.ஆர்.ஈஸ்வரி. இவருடைய பல பாடல்களுக்கான ஹம்மிங் விசேஷமானது. இவர்கள் அளவுக்கு அல்லது எம்எஸ்வி அளவுக்கு இதையெல்லாம் பயன்படுத்த முடியாது என்பது தெரிந்த எந்த இசையமைப்பாளர்களும் இந்த ஏரியாவுக்குள் எல்லாம் நுழையவே இல்லை என்பதையும் நுழையவே பயந்து தவிர்த்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎம்எஸ்வி முக்கியத்துவம் கொடுத்த இன்னொன்று விசில். விசிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரமாதமான பல பாடல்களைப் போட்டிருக்கிறார் அவர். நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், கேள்விபிறந்தது அன்று.......... என்று பல பாடல்கள். வாசிப்புக் குழுவினில் இருந்து எம்எஸ் ராஜூ என்ற ஒருவர் மிகப் பிரமாதமாக விசிலடிப்பார் என்பதை அறிந்து அவரை உபயோகித்துப் பல படங்களில் விசில் பாடல்கள் போட்டார் என்று சொல்வார்கள்.\nநல்ல வேளையாய் இதிலும் கைவைக்கும் 'தைரியம்' எந்த இசையமைப்பாளருக்கும் இருந்ததில்லை.\nஎம்எஸ்வி பாடுவதைப் பற்றியும் நடிப்பதைப் பற்றியும் டிவி நிகழ்ச்சிகளில் எல்லாம் நிறைய பேசிவிட்டார்கள். அவர்கள் சொல்லாத ஒரு தகவல்……. அந்தக் காலத்திலிருந்து எம்ஜிஆர், சிவாஜி. ஸ்ரீதர் மற்றும் சில படங்களில் பியானோ வாசிக்கும் குளோஸப் விரல்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான். பாசமலர் படத்தின் ‘பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்’ பாடலில் சிவாஜிக்கான விரல்களாகவும், வெண்ணிற ஆடை படத்தின் ‘என்ன என்ன வார்த்தைகளோ’ பாடலில் ஸ்ரீகாந்தின் விரல்களாகவும் காட்டப்படும் மந்திர விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான்.\nஎம்எஸ்வி மறைந்த சோகம் ஒருபுறமிருக்க, அச்சு ஊடகங்களும் சரி, மின் ஊடகங்களும் சரி அவருடைய மறைவுக்கு அளித்த முக்கியத்துவமும், அவரைப் பற்றி மக்களுக்கு என்னென்ன சேரவேண்டுமோ, எப்படி எப்படிச் சேரவேண்டுமோ அத்தனையையும் சரிவர வகைப்படுத்தி, முறைப்படுத்தி, தோண்டித் துருவியெடுத்து மக்கள் முன் வைத்த விதமும் சரி, அந்தப் பெருங்கலைஞர் நினைவுகூறப்பட்ட விதமும் சரி பாராட்டுக்குரியவை.\nகடைக்கோடித் தமிழனுக்கும் அவர் யார் அவருடைய சாதனைகள் என்ன என்பதெல்லாம் ஐயம் திரிபற சொல்லப்பட்டுவிட்டன.\nஇனிமேல் இணைய பிஸ்கோத்துகளின் தகிடுதத்தங்கள் எல்லாம் எங்கேயும் எடுபடப்போவதில்லை. இவர்கள் பாட்டுக்கு இணையச்சுவர்களைப் பிறாண்டிக் கொண்டிருக்கவேண்டியதுதான்.\nஎல்ஆர்ஈஸ்வரி மனதில் பட்டதை அங்கேயே அப்படியே கொட்டிவிடும் சுபாவம், நாசுக்கெல்லாம் தெரியாது. எம்எஸ்வியின் இறுதி ஊர்வல நேரலையின்போது புதிய தலைமுறை டிவியில் எம்எஸ்வி போட்ட ஒரு வித்தியாசமான பாடலைச் சொல்லும்போது ‘இளையராஜாவும் அப்படிப் பின்னால் போட்டார்’ என்று மற்றவர் சொல்லப்போக “எம்எஸ்வியைப் பற்றிப்பேசும்போது எம்எஸ்வியைப் பற்றிப் பேசுங்கள். இங்கே எதற்காக இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறீர்கள்” என்று சீறினார் பாருங்கள் ஒரு சீறல்………. முறையான கோபத்தின் வெளிப்பாடு அது.\nஜெயா டிவியில் சுதாங்கன் நடத்திய ‘என்றும் நம்முடன் எம்எஸ்வி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோபாலா ஒரு கேள்வி எழுப்பினார்.\n“எல்லாம் சரி; எம்எஸ்வி வாசித்த ஆர்மோனியம் இப்போது எங்கிருக்கிறது அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள் அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள் அதனை எங்கே வைக்கப்போகிறார்கள் அதனை உபயோகிக்கும் அருகதையோ தகுதி���ோ இங்கே யாருக்குமே இல்லையே, அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள்\nமில்லியன் டாலர் கேள்வி இது.\nLabels: எம்எஸ்வி , மெல்லிசை மன்னர்கள் , ராமமூர்த்தி\nசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள் ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...\n – ஒரு எக்ஸ்ரே பார்வை\nநடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...\nஇளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.\nகங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...\nகண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு\nகண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்\nஇலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வ���ஜய் டிவியின் சூப்...\nசெக்ஸ் பற்றி சிவகுமார்- 18+\nபல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...\nசாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு\nசாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நி...\nஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயகாந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அமேசான் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம���.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிணி யுகம் ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண்ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தமிழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்போர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) தோப்பில் முகமது மீரான். தமிழ் இந்து ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமக���ந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகங்கள் ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) முஸ்லிம் சமூகம். சாகித்ய அகாதமி. ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வீரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 )\nஎம்எஸ்வி – ஒரு நிறைவுற்ற சகாப்தம் – பகுதி-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-10-22T13:08:27Z", "digest": "sha1:W6QQR6URCJVI22UMRSKYD2TNLRCDL33I", "length": 5884, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர |", "raw_content": "\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பாஜக எதிரியல்ல\nஇந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர\nபகத் சிங்கின் வரலாறு விடியோ\n{qtube vid:=3SfiZQWih3k} பகத் சிங்கின் வரலாறு விடியோ, பகத�� சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர, மாவீரன் பகத் சிங், பகத்சிங்கும்.பகத்சிங்கும், தேடுதல் வேட்டையில் பகத் சிங்கை போட்டுத்தள்ள ...[Read More…]\nAugust,2,11, —\t—\tஇந்தியாவின் விடுதலைப் போராட்ட வீர, சிங்கை போட்டுத்தள்ள, தேடுதல் வேட்டையில் பகத், பகத் சிங், பகத் சிங்கின் வரலாறு விடியோ, பகத்சிங்கும், மாவீரன் பகத் சிங்\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த வேண்டும். \"வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\" என்னும் ...\nபகத் சிங், ராஜகுரு ,சுக்தேவ் உள்ளிட்டோர ...\nபகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிடுவத ...\nபகத்சிங்கின் பெயரை அரசு பட்டியலில் இட� ...\nபகத் சிங்கை காப்பாற்ற காந்திஜிக்கு மன ...\nபகச்சிங்கும் புரட்சியும் வேறு வேறல்ல\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/32427", "date_download": "2020-10-22T12:28:14Z", "digest": "sha1:BTLM2NCAXC5ITFN7ABMEOQ5AGV5HVAV3", "length": 14269, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "மாதவிடாய் கோளாரு மற்றும் குழந்தையின்மை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமாதவிடாய் கோளாரு மற்றும் குழந்தையின்மை\nபல சகோதரிகளுக்கும் உதவக் கூடியதாக ஒரு நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீங்க. முதலில் அதற்கு நன்றி சகோதரி.\nசந்தேகங்கள், கேள்விகள் என்று இருந்தால் மட்டும் புதிதாக இழை ஆரம்பியுங்கள். அல்லாமல் உபயோகமான தகவல்கள் மட்டும் கொடுப்பதாக இருந்தால், அதே விடயம் தொடர்பாக ஏற்கனவே உள்ள இழைகள் ஏதாவது ஒன்றின் கீழ் ஒரு பதிவாகக் கொடுங்கள். அல்லாவிட்டால் இழை, தலைப்பு இடுகையோடு தனியே உட்கார்ந்திருக்கும்.\n// new ah inga join panni eruka// தெரியும் பூர்ணி. சாரி எல்லாம் வேண்டாம்.\n//Already erukurathula ellam epadi add panrathunu // மேலே 'search' என்று இருக்கிறது. அந்தப் பெட்டியில் முக்கியமான ஒன்றிரண்டு சொற்களைத் தட்டித் தேடினால் பொருத்தமான இழைகள் கண்ணில் படும். பிறகு இப்போ இங்கே கமண்ட் போட்டது போல போட வேண்டும்.\nநீங்கள் இங்கு நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம் சகோதரி. முயற்சி செய்து பாருங்கள்.\njeni solomon உங்களுக்கு பதில்\nஇனியும் காலம் கடத்தாதீர்கள் பா. உங்க கணவர் உங்களுக்கு சப்போர்ட்டு செய்தால் பரவாயில்லை ஆனால் உங்களை திட்டுகிறார்.உடனே இருவரும் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். இருவரில் யாருக்கு பிரச்சனை உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு பிராபளம் என்றால் உங்க கணவரிடம் மெதுவாக எடுத்து சொல்லி புரிய வைத்து உங்களுக்கு ஆதரவாக இருக்கும் படி செய்யுங்கள். அல்லது உங்க கணவருக்கு பிராபளம் என்றால் நீங்க அவருக்கு ஆறுதல் கூறி அவருக்கு உறுதுணையாக இருங்கள். இந்த நவீன காலத்தில் எல்லா உடல் பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது பா. உங்க கணவர் மீதும் தவறில்லை அவர் குழந்தையை எண்ணி கவலைபடுவதால் என்ன செய்வதென்று தெரியாமல் உங்கலை திட்டுகிறார். நீங்கள் தான் உங்கள் அன்பை அவரிடம் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். இருவரும் சண்டை போடுவதால் எந்த பயனும் இல்லை. இருவரும் சேர்ந்து மருத்துவம் பார்த்து என்ன பிராபளம் என்று கண்டுபிடித்து அதை சரி செய்யுங்கள் பா. அதற்க்கு மேலாக இருவரும் சந்தோசமாக இருங்கள்.\nஉங்களுக்கு நார்மல் பீரியட் என்பதால் அதாவது 28 முதல் 30 நாட்களுக்குள் என்றால் பீரியட் ஆகி 8 நாள் முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விட்டும் 14 ஆம் நாள் முதல் 20 ஆம் நாள் வரை தினமும் சேர்ந்திருங்கள். பீரியட் வருவதற்க்கு 8 நாள்கள் முன்பு சேர்வதை நிறுத்தி விடுங்கள். கடவுளை நம்புங்கள். நல்லதே நடக்கும். எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.\nமார்பக வலி உதவுங்கள் தோழிகளே please\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் ��ெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_35.html", "date_download": "2020-10-22T13:04:50Z", "digest": "sha1:GQXOAHMAFUEDHESVUV4NU3F5RXI5FP7X", "length": 5764, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை: கர்நாடக அரசு விளக்கம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை: கர்நாடக அரசு விளக்கம்\nபதிந்தவர்: தம்பியன் 14 September 2017\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்று கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்ற சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, கடந்த ஜூலை மாதத்தில் புகார் தெரிவித்தார்.\nசிறைத்துறை ஐ.ஜி-க்கு அனுப்பிய புகார் கடிதத்தில், சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை இலஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் பேசப்படுவதாகவும் ரூபா கூறியிருந்தார்.\nஇந்த விவகாரம், தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி இருவருமே பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, உயர்மட்ட அளவிலான விசாரணைக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டது.\n0 Responses to சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை: கர்நாடக அரசு விளக்கம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் ப���்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை: கர்நாடக அரசு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2667373", "date_download": "2020-10-22T13:11:24Z", "digest": "sha1:JNN4EZZ6OJXAJLXYRVT7DQFXB6AFCJ5R", "length": 4066, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை (தொகு)\n02:47, 2 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n91 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n11:19, 7 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ குறிப்பிடத்தக்கமை வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)\n02:47, 2 மார்ச் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n'''தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள்''' எனப்படுவோர் [[தமிழீழம்|தமிழீழ]] [[தமிழீழ விடுதலைப் போராட்டம்|விடுதலைப் போராட்டத்தில்]] பங்குபற்றி உயிரிழந்த [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பின் போராளிகளைக் குறிக்கும். மாவீரர்களின் எண்ணிக்கைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/astrology/weekly-nakshtra-palangal/592389-vaara-natchatira-palangal.html", "date_download": "2020-10-22T12:48:39Z", "digest": "sha1:4SQSIV46Z5TKYQ7M3RIWRRTYLOKJW7C7", "length": 37414, "nlines": 358, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல் 25ம் தேதி வரை) | vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 22 2020\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல் 25ம் தேதி வரை)\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nசிறப்பான வாய்ப்புகள் தேடி வரும் வாரம்.\nபொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பாக மிகப்பெரிய அளவிலான பண ஆதாயம் கிடைக்கும்.\nசொந்த வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டால் வெற்றியைக் காண முடியும். புதிய வாகனம் வாங்குவதும் நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும். அலுவலகப் பணிகளில் அதிக முனைப்புடன் பணிபுரிந்து பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.\nவேறு வேலைக்கு மாறும் முயற்சி சிறப்பாக இருக்கிறது. தொழிலுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் அகலும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.\nவியாபார வளர்ச்சி உன்னதமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பாராத வருமானம் உண்டாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியத்தில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது புத்திர பாக்கியம் உருவாகும்.\nமாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சி இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.\nநற்பலன்கள் நடக்கும் நாள். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முழு வெற்றியைக் காண்பீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். ஒரு சிலருக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான கடனுதவி இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nபொறுமையாக இருக்க வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடனும் அக்கம்பக்கத்தினருடனும் அனுசரித்துச் செல்லவேண்டும். அலுவலகப் பணிகளில் அதிக கவனத்தோடு பணியாற்ற வேண்டும். வியாபாரத்தில் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது.\nஎதிர்பாராத உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். சுப விசேஷங்கள் பற்றிய ஆலோசனை செய்வீர்கள். தொழில் முறையாக மேற்கொள்ளும் பயணம் ஆதாயம் தருவதாக இருக்கும்.\nதேவையான உ���விகள் கிடைக்கும் நாள். நெருங்கிய நண்பர்கள் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வருவார்கள். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.\nவேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் இன்று ஈடுபட்டால் சாதகமான பதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் அமோகமாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடிய நாள். பொருளாதாரப் பிரச்சினைகள் பாதிப்பில்லாத வகையில் இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.\nசிறிய அளவிலான முயற்சியிலேயே மிகப்பெரிய வெற்றியைக் காணக்கூடிய நாள். இன்று எடுத்துக் கொள்ளும் அனைத்து வேலைகளும் முழு வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். ஆதாயம் பலமடங்காக கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இரு மடங்கு ஏற்படக்கூடிய நாள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும்.\nதேவையற்ற பயணங்களைச் செய்ய வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தி பிரச்சினைகளை உண்டு பண்ண வேண்டாம்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஅபிராமி அன்னையை வழிபாடு செய்யுங்கள். அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். நல்ல பலன்களை அதிகப்படுத்தி தரும். வீட்டில் நிம்மதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும்.\nஅனைத்து விஷயங்களிலும் சாதனை செய்யக்கூடிய வாரம். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nகுடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதாரப் பிரச்சினை இருக்காது. பணவரவு எதிர்பார்த்ததைப் போலவே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.\nஇதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.\nபதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் இயல்பான நிலை தொடரும். கலைஞர்களுக்கு பெண் நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅதிகச் சலனமில்லாத நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் கிடைக்கும்.\nசொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். மறந்தே போன பாக்கி ஒன்று திரும்பக் கிடைக்கக் கூடிய நாளாக இருக்கும்.\nநிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களில் கவனம் தேவை. கையாளும் பொருட்களில் அதிக எச்சரிக்கை உணர்வு இருக்கவேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nநேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அதிக நன்மைகள் ஏற்படக் கூடிய நாள்.\nசுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நாள். திருமணம் உள்ளிட்ட முக்கியமான சுப விசேஷங்கள் பேசி முடிக்கும் வாய்ப்பு உள்ளது. அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் மூலமாக தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் உண்டு. சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து உறவுகள் பலப்படும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளைக் காண கூடிய நாள். எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். அலுவலகப் பணிகளில் தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை தொடரும். ஒரு சிலருக்கு மிகப் பெரிய உதவிகள் தேடி வரும்.\nதிட்டமிட்ட காரியங்களும், திட்டமிடாத காரியங்களும் முழுமையான வெற்றியை அடையக் கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். பொருளாதார தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் சுப நிகழ்வு பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களாலும் உறவினர்களாலும் அதிக அளவில் ஆதாயம் பெறுவீர்கள். தொழில் ���ற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்குங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் கேளுங்கள். அதிக நன்மைகள் நடக்கும்.\nசாமர்த்தியமாகச் செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ளும் வாரம்.\nபொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பமான மனநிலை மாறும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.\nஅலுவலகப் பணிகளில் அழுத்தம் அதிகரித்தாலும் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உள்ளது.\nபெண்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் தொடர்பான செய்தி மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.\nநீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தரக்கூடிய அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். சொத்துகள் தொடர்பான விஷயங்கள் இன்று சுமுகமாகத் தீரும்.\nஇயல்பான நாளாக இருக்கும். பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். பணவரவு எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nநல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பான வளர்ச்சியையும் நல்ல லாபத்தையும் கொடுக்கக் கூடிய நாளாக இருக்கும்.\nஎந்த ஒரு விஷயத்திலும் அவசரத்தை காட்டக்கூடாது. பொறுமையும் நிதானமும் அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்திலும் அக்கம்பக்கத்தினருடனும் வீண் சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.\nதேங்கி நின்ற அலுவலகப் பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். தூரத்து உறவினர் ஒருவரால் தேவையான உதவிகள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும்.\nஅதிக நன்மைகள் ஏற்படக் கூடிய நாள். பலவித உதவிகள் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. சகோதர ஒற்றுமை மேலோங்கும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஅதிகப்படியான நன்மைகள் நடக்கக் கூடிய நாள். மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். திடீர் லாபம், திடீர் அதிர்ஷ்டம் போன்றவை உண்டாகும். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள், இவர்களால் ஏதாகிலும் மிகப் பெரிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீநடராஜர் தரிசனம் செய்வது நன்மையைத் தரும். காரியத் தடைகளை நீக்கும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nதாலி பாக்கியம் நிலைக்கச் செய்யும் நவராத்திரி; கொலுவைப் பார்க்கப் பார்க்க ஐஸ்வர்யம் பெருகும்\nநவராத்திரிக் கோலங்கள்; ராகங்கள்; மலர்கள்\nகுழந்தைகளுக்கு நல்லவற்றை போதிக்கும் நவராத்திரி விழா\nதிருவோணம்அவிட்டம்சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல் 25ம் தேதி வரை)Vaara natchatira palangalசதயம்வார நட்சத்திர பலன்கள்ThiruvonamSathayamAvittamசொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்\nதாலி பாக்கியம் நிலைக்கச் செய்யும் நவராத்திரி; கொலுவைப் பார்க்கப் பார்க்க ஐஸ்வர்யம் பெருகும்\nநவராத்திரிக் கோலங்கள்; ராகங்கள்; மலர்கள்\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nமருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியு��் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nபெங்களூருவுக்கு ‘ராயலான வெற்றி’: கொல்கத்தாவை சிதைத்த சிராஜ்:...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்; அக்டோபர் 22 முதல் 28ம் தேதி...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; அக்டோபர் 22 முதல் 28ம்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்; அக்டோபர் 22 முதல் 28ம்...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்; அக்டோபர் 22 முதல் 28ம்...\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் பலி\nபண்டிகைக் கால அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துக: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஇனி மாநில மொழிகளிலும் ஜேஇஇ தேர்வுகள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (அக்டோபர் 19 முதல்...\nமுதுகலை மருத்துவ சிறப்பு படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2020/09/28083523/1920580/Exercise-twice-a-day-can-have-any-effect-on-the-body.vpf", "date_download": "2020-10-22T13:10:55Z", "digest": "sha1:Q5JYDQQIWOQAE54CVWPRC3J6PT6DDLGY", "length": 10981, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Exercise twice a day can have any effect on the body", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதினமும் இரண்டு முறை உடற்பயிற்சி உடலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்\nபதிவு: செப்டம்பர் 28, 2020 08:35\nஇரண்டு முறையும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது பெரும்பாலும் உடலுக்கு பொருத்தமாக இருப்பதில்லை. ஏனெனில் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் என்றாலும், அதிகப்படியான உடற்பயிற்சி உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, உடற்பயிற்சி. உடலை கட்டு��்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்முக்கு சென்று பலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். காலை, மாலை இரண்டு வேளையும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி இரண்டு முறையும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது பெரும்பாலும் உடலுக்கு பொருத்தமாக இருப்பதில்லை. ஏனெனில் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் என்றாலும், அதிகப்படியான உடற்பயிற்சி உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.\nகாலை, மாலையில் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்கிறீர்கள் மற்ற நேரங்களில் என்ன மாதிரியான வேலை பார்க்கிறீர்கள் மற்ற நேரங்களில் என்ன மாதிரியான வேலை பார்க்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உடற்பயிற்சி விஷயத்தில் ஒவ்வொருவரின் உடல்வாகு, உடல் வலிமை வேறுபடக்கூடும்.\nபொதுவாக விளையாட்டு வீரர்கள், மல்யுத்த வீரர்கள் தினமும் இரண்டு முறை உடற் பயிற்சி செய்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதேவேளையில் அவர்களை போல் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை தினமும் இரண்டு முறை மற்றவர்கள் செய்வது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். குறைந்த எடை கொண்ட உபகரணங்களை கையாளும் பயிற்சிகள் அல்லது மென்மையான உடற்பயிற்சிகளை வேண்டுமானால் தினமும் இரண்டு முறை செய்யலாம். அதுவும் காலையில் சற்று கடினமான உடற்பயிற்சிகளை செய்தால் மாலையில் இலகுவான உடற்பயிற்சிகளை செய்வதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.\nஉடலில் காயங்கள், சிராய்ப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பான உடற்பயிற்சி விதிகளை அறிந்து கொள்ள வேண்டும். வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் எதிர்கொள்ளக்கூடும். இதய துடிப்பு, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். ஹார்மோன் சமநிலையில் பிரச்சினை ஏற்படக்கூடும். எனவே உடல் திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நீண்ட நேரம் கடின பயிற்சிகளை செய்வது ஆயுட்காலத்தையும் பாதிக்கும். ஆர்வமிகுதியில் ஒரே நாளில் பல உடற்பயிற்சிகளை செய்தால் தசை வலி, நடப்பதில் சிரமம், முதுகெலும்பு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.\nதினமும் இரண்டு முறை உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் பயிற்சிகளை இரண்டு பிரிவாக பிரித்துக்கொள்ள வேண்டும��. ஜிம்முக்கு செல்பவர்களாக இருந்தால் கார்டியோ, உடல் வலிமை பயிற்சி, எடை பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கிய சற்று கடினமான உடற்பயிற்சிகளை காலையில் செய்யலாம். மாலையில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை உடலுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்காமல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவும்.\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nமெல்லோட்டம் செய்முறையும் கிடைக்கும் பலனும்\nதொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nதொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி\nஉடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு அவசியமா\nஃபிட்டான கைகளுக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNjA3MQ==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D;-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T12:47:24Z", "digest": "sha1:RE7HS6VS7M5D7RBZJN56B4SYJMHCYQXV", "length": 6064, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேளாண் விவசாய திருத்த மசோதாக்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்; அரவிந்த் கெஜ்ரிவால்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவேளாண் விவசாய திருத்த மசோதாக்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்; அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி: பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் விவசாய திருத்த மசோதாக்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்கா விட்டால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதாலாளிகள் கரங்களில் விவசாயிகள் விழுந்து, சுரண்டப்படுவார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து���்ளார். ஐஐடியில் படித்து அரசு துறைகளில் பெரிய பொறுப்புகளில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மசோதாக்களை எதிர்த்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; தன்னார்வலர் திடீர் மரணம்\nபிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர் மரணம்\nபிரேசிலில் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் டாக்டர் பலி.. தன்னார்வலர் இறந்தாலும் தடுப்பூசி சோதனை தொடரும் என பிரேசில் அரசு அறிவிப்பு\nஇந்தியா எங்களுக்கு பலன் தரும் கூட்டணி: அமெரிக்க அமைச்சர் மார்க் எஸ்பர் கருத்து\nஒரே நாளில் 60,000 பேருக்கு புதிதாக தொற்று.. உலகளவில் கொரோனா பாதிப்பு 4.14 கோடி ஆக அதிகரிப்பு...3.09 கோடி பேர் நோயில் இருந்து மீட்பு\nஇந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக போட்டியின்றி தேர்வு\nநாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனா தடுப்பூசி நாட்டுக்குச் சொந்தமானது; பாஜகவுக்கு சொந்தமானதல்ல: ராஷ்ட்ரீய ஜனதா தளம்\nபிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்\nபீரங்கி, கவச வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nமீண்டு வருவோம்... வெற்றி பெறுவோம்\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ஆர்சிபி அணிக்கு 85 ரன் இலக்கு\nகாயத்தால் விலகினார் டுவைன் பிராவோ\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/258754?ref=archive-feed", "date_download": "2020-10-22T11:58:11Z", "digest": "sha1:OP2GC4UFKTVPEMUV6VYIHZMLFHNL456G", "length": 8661, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "மினுவான்கொடை கொவிட்-19 கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக உயர்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சு��ிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமினுவான்கொடை கொவிட்-19 கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக உயர்வு\nமினுவான்கொடை கொவிட்-19 கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇன்றைய தினம் மொத்தமாக இதுவரையில் 115 பேர் கொவிட்-19 தொற்றாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் இதுவரையில் மொத்தமாக 5469 பேர் கொவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 2061 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை 3395 பேர் குணமடைந்துள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவால் மூடப்படும் 49 வங்கிக் கிளைகள்\nபெஹலியகொட மீன் சந்தை கொவிட் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணிய 863 பேர் தனிமைப்படுத்தலில்\nதொழில் நிமித்தம் கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி\nகொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலும் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்\nஇலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107879537.28/wet/CC-MAIN-20201022111909-20201022141909-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}