diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1382.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1382.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1382.json.gz.jsonl" @@ -0,0 +1,342 @@ +{"url": "http://globaltamilnews.net/2018/99945/", "date_download": "2020-06-05T15:16:30Z", "digest": "sha1:CSXRFNL5TSDHVS2TP5EYFLXIEM7XTDFH", "length": 11034, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு! – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தில், அவர் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வேடத்தில் நடிப்பதாக திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படம் அரசியல் படமாக உருவாகி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் இதில் முதல் அமைச்சராக நடிப்பதாக செய்தி வெளியானது. எனினும் அவ்வாறு நடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் முருகதாஸ் அளித்த ஒரு பேட்டியில“ இப் படத்தில் விஜய் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் கூறியுள்ளார். தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கூகுளின் தலைமை பொறுப்புக்கு வந்த சுந்தர் பிச்சையின் வேடத்திலேயே விஜய் சர்கார் படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தை சுரண்டுவதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் விஜய், பின்னர் தமிழ்நாட்டை அரசியல்வாதிகளிடம் இருந்து காக்க எப்படி போராடுகிறார் என்பதே கதை என்று கூறி உள்ளார். படத்தின் முன்னோட்டம் (டீசர்) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil இணைப்பு ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் சுந்தர்பிச்சை டீசர் முன்னோட்டம் விஜய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nகட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/the-insult-2017-lebanon-movie-review/", "date_download": "2020-06-05T15:52:49Z", "digest": "sha1:VQGU7OYNWURNINCCCHXNOA2ZDA6ULVKO", "length": 17795, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "The Insult (2017) விமர்சனம் | இது தமிழ் The Insult (2017) விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா The Insult (2017) விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்பது எழுத்தாளர் ஜி.நாகராஜனுடைய புகழ்பெற்ற வாசகம். யாராவது சாலையில் விழுந்து கடுமையான காயம்பட்டால், “நல்ல அடி” என்போம் இல்லையா அது போல ‘மகத்தான சல்லிப்பயல்’ என்கிறார். நம் எல்லோருடைய மனதிலு���் ஈகோ எனும் பெட்ரோலில் தோய்ந்த பஞ்சுப்பொதி ஈரத்துடனே இருக்கிறது. அந்த பெட்ரோல் பஞ்சுப்பொதி பற்றிக்கொண்டு எரிய அவமானம் அல்லது புறக்கணிப்பு எனும் சிறு-தீப்பொறி கூடத் தேவையில்லை, அந்த தீப்பொறியின் வெம்மையே கூடப் போதுமானதாக இருக்கிறது. அப்படிப் பற்றும் தீ, தன்னையும் எரித்து, சுற்றியிருப்பவரையும் கருகச் செய்கிறது.\nஅப்படிப்பட்ட ஈகோவால் தானும் கஷ்டப்பட்டு, சுற்றி இருப்பவர்களையும் சங்கடமாக்கும் இரண்டு நபர்களைப் பற்றிய லெபானியப் படமே The Insult (2017). இந்தப் படத்தைப் பார்க்கும் போது, சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட அய்யப்பனும் கோஷியும் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nசிரியா, லெபனான், ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய தேசங்களை உள்ளடக்கிய பகுதி. உலகின் சபிக்கப்பட்ட பூமி. எங்கிருந்தோ, யாரோ இயக்கும் அதிகாரவர்க்கத்தின் சூட்சும கயிறுகளுக்கு, இந்த தேசங்களில் வாழும் எளிய மக்களின் அன்றாட வாழ்வு நரகமாகி இருக்கிறது. குறிப்பாகப் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக மத்திய தரைக்கடல் நாடுகள் எல்லாவற்றிலும் துரத்தி அடிக்கப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேலுடைய ராணுவ அமைச்சராக இருந்த ஏரில் ஷரோன் ராணுவத்தை பயன்படுத்தி, 1980களில் பாலஸ்தீனியர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்திருக்கிறார். லெபனானில் நடந்த நீண்ட கால சண்டை, போராட்டத்துக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக கன்டெய்ன்மென்ட் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். உள்ளூர் லெபனானிய மக்களுக்கு இவர்கள் மீது எரிச்சல். அது அடிக்கடி கலவரத்தில் முடிவதுண்டு.\nடோனி, ஒரு லெபனானியக் குடிமகன். கர்ப்பமாயிருக்கும் தன் மனைவியுடன் இணைந்து, நகரத்தில் ஆட்டோமொபைல் வொர்க்-ஷாப் நடத்தி வருகிறார். நல்ல மனிதர்தான். ஆனால், கொஞ்சம் முன்கோபக்காரர். பாலஸ்தீனியர்கள் மீது வெறுப்பு உள்ளவர். ஒரு நாள் அவரது வீட்டின் பால்கனியில் செடிகளுக்கு பைப் மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் போது, அந்தத் தண்ணீர் கீழே தரையில் கொட்டுகிறது. அந்தப் பகுதியின் மெயின்டனன்ஸ் வேலைகளை சூப்பர்வைஸ் செய்து வரும் யாசர் மராமத்து பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். யாசர் ஒரு பாலஸ்தீனிய அகதி. அவர் மீது டோனியின் பைப் தண்ணீர் கொட்டுகிறது.\nவெளிப்படையாக தண்ணீரை சாலையில் கொட்ட வைப்பது சட்டப்படி தவறு என்பதால் யாசர், டோனியின் வீட்டுக்குச் சென்று பைப்பை சரி செய்யனும், கீழே தண்ணீர் கொட்டுகிறது என்கிறார். டோனி, பாலஸ்தீனிய அகதிகள் மேல் கொண்ட வெறுப்பால் யாசரை வீட்டுக்குள் விட விரும்பவில்லை. ‘தண்ணீர் கொட்டுதுன்னா ஓரமா போ’ எனக் கிண்டலடித்து அனுப்பிவிடுகிறார். யாசர், தனது வேலையாட்களை வைத்து வெளிப்புறமாகவே ஏணி போட்டு தண்ணீர் கொட்டும் அந்தத் துளையை அருகில் இருக்கும் ட்ரயினேஜ் பைப்புடன் கனெக்ட் பண்ணுகிறார். பால்கனியில் இருந்து இதனைப் பார்த்த டோனி, ஜாயின்ட் பண்ண பைப்பை சுத்தியல் எடுத்து உடைத்து எறிகிறார். யாசர், டோனியை அசிங்கமாகத்ஃ திட்டிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறார்.\nடோனி, தன்னைத் திட்டிய யாசர் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என யாசருடைய கம்பெனிக்கு வந்து அதட்டுகிறார். யாசர், தான் டோனிக்கு உதவி தான் செய்ததாகவும், செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கமுடியாது எனவும் சொல்கிறார். இருவருக்கும் இடையே மோதல் வலுக்கிறது. கடைசியில் யாசரின் பாஸ், யாசரை சமாதானப்படுத்தி டோனியிடம் மன்னிப்பு கேட்கக் கூட்டிச் செல்கிறார். அங்கு யாசர் தன்னை விட வயதில் சிறிய ஒருவரிடம், தான் செய்யாத தவறுக்கு எப்படி மன்னிப்பு கேட்பது எனத் தயங்கி கொஞ்ச நேரம் நிற்கிறார். டோனி ஆத்திரமடைந்து, ‘பாலஸ்தீனியர்களே இப்படித்தான். எப்போதும் வாய்ப்பைத் தவறவிடும் வாய்ப்பை மட்டும் தவறவிடுவதே இல்லை (செம வசனம்)’ என்று சொல்லிவிட்டு, “ஏரில் ஷரோன் உங்களை எல்லாம் பூண்டோட அழிச்சிருக்கணும்” எனச் சொல்லுவார். அந்த வார்த்தை யாசரைக் காயப்படுத்துகிறது. தனிப்பட்ட பிரச்சனையில் தன் இனத்தையே அவமானப்படுத்துவதைத் தாங்காத யாசர், டோனியின் வயிற்றில் பலமாகக் குத்திவிடுவார். டோனி, யாசர் அடித்ததற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார்.\nஅடுத்தடுத்து நிகழும் செயல்களால் இரண்டு தனிப்பட்ட நபர்களின் தேவையற்ற ஈகோவும், மூர்க்கத்தனமும் சமுதாயப் பிரச்சனையாக மாறுகிறது. பாலஸ்தீனியர்களும் லெபனானியர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். கடைசியில் இந்தப் பிரச்சனை எப்படித் தீர்க்கப்படுகிறது, நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறது என்பதே மிச்ச கதை.\nமிகச் சுவாரசியமான கோர்ட் ட்ராமா. வாதங்கள், பிரதிவாதங்கள் என நன்றாக எழுதப்பட்ட வசனங்களுடன் காட்சிகள் ரசிக்க வைக்கும்படி உள்ளது. அந்த நாட்டு அரசியல் தெரியவில்லை என்றாலும் கோர்ட் சீன்களுக்காகப் பார்க்கலாம். யாசராக நடித்தவர் மிகச் சிறப்பான பங்களிப்பு. டோனி மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி இருவரும் மனதைக் கவர்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் கதைக்களன் எல்லா நாடுகளுக்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது. நாடுகள் அனைத்திலும் இரண்டு பிரச்சனைக்குரிய சமூகங்கள் இருக்கின்றன. இரண்டுமே தமது பக்க நியாயத்தைப் பேசுகின்றன. அதனை வைத்தே அரசியல் நிகழ்கிறது. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி மனிதம் அனைவருக்கும் பொதுவானது என்பதை உணரத் தொடங்கினால் பேதங்கள் மறைந்துவிடும்.\nதொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/sisters", "date_download": "2020-06-05T17:14:59Z", "digest": "sha1:TAVWUVXMEQQZ42UNJSC7HVL23MZZJS4B", "length": 4813, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | sisters", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதிருவிழாக்களில் திட்டம் போட்டு த...\nபழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்தி...\n''போலீசார் தாக்கியதில் கரு கலைந்...\nதன்பாலின ஈர்ப்பால் திருமணம் செய்...\nமுதன்முறையாக வாக்களிக்க வந்த ஒட்...\nவிவாகரத்து வதந்திக்குப் பின் பிர...\nகுடும்பத்தைக் காப்பாற்ற ஆணாக மாற...\n'தமிழ் சொந்தங்களே புனித வாவர் ம...\n71 வருடங்களுக்கு பிறகு சீக்கிய த...\n“கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் விளையா...\nகருணைக் கொலை செய்யுங்கள்: ஆட்சிய...\nமரத்தில் சடலமாக தொங்கிய சகோதரிகள...\nஅரிதான நோயால் கல்லாக மாறிவரும் இ...\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து : பணத்தை திரும்பத்தர தொடங்கிய ரயில்வே\n“பால்கனியில் இருந்து குதித்துவிடலாம் என்றிருந்தது” - மனம் திறந்த உத்தப்பா\n“எனது மின்கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளது” - சுமந்த் சி ராமன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-06-05T14:43:41Z", "digest": "sha1:OQAAG2DGH7SMCDMHUXYNTIJBYVB7LLDQ", "length": 18754, "nlines": 257, "source_domain": "orupaper.com", "title": "நிழலாடும் நினைவுகள் Archives | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நிழலாடும் நினைவுகள் Page 2\nKumaran Karanஅன்று 08.04.2009எனக்கு நல்ல ஞாபகம்…அன்று எனக்கு தெரிந்தவகையில்10 தடவைகள் என நினைக்கிறேன்..காலை வேளை பச்சப்புல்மோட்டையில் தொடங்கி…ஆனந்தபுரம்பகுதிகளில் நடாத்தப்பட்ட கிபிர் தாக்குதல்….\nமுள்ளிவாய்கால் வலி சுமந்த இறுதி கணங்கள்\n2009 ஆண்டின் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசன் என்பவரும் முக்கியமானவர். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான...\nதென்மராட்சி மக்களும் , மாம்பழமும், அரிசிமாப்புட்டும்\nஒளிப்பதிவு :Kajen Kaanûஇடம் : மீசாலைதென்மராட்சி மக்களின் அன்றாட காலை உணவு பன்நெடுங்காலமாக பெரும்பாலும் அரிசிமா புட்டும், இடியப்பமும் தான் என்பது வெளிப்படை .\nகுமுதினி படுகொலை – இன்றுடன் 35 ஆண்டுகள்\nகுமுதினிப்படுகொலை அரங்கேற்றப்பட்டு இன்றுடன் முப்பத்தைந்து வருடங்கள்.குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள்...\nமுள்ளிவாய்க்காலில் ஒரு மருத்துவ போராட்டம்\nகுருதி நனைந்த கைகளுடன் மக்களின் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி செவ்வானத்தின் உயிரையும் பறித்து போட்டது அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து மருத்துவமனன மீது போடப்பட்ட குண்டுகள்\nஅன��னையர் தினத்தில் இனப்படுகொலையான அம்மாக்களின் நினைவுகள்\n“அம்மா என்றவுடன் நினைவுக்கு வருவது இச்சம்பவமே. ‘நான் அந்த அம்மாவை தூக்கியிருந்தால் உயிர் தப்பியிருப்பார். நான் இறந்துவிட்டார்’ என எண்ணியே அவ்விடத்தினை விட்டு சென்றிருந்தேன். சில மணித்தியாலங்கள் கழித்து அந்த...\nஇதுதான் அந்த இடம்எம் லட்சம் மக்களை கொன்ற இடம்எம் மக்களின் கண்ணீரும் செந்நீரும்கலந்துவிட்ட முள்ளிவாய்க்கால் இடம்.எம் ஜனங்களின் அழுகுரல்...\nதருணம் 19ஒரு கிலோமீற்றர் நடைக்கு பின்னர் அம்மாவை கண்டுவிட்டேன் அம்மா எமக்கு முன் அந்த இடத்தை கடந்தமையால் நாம்...\nமே 05, 1976; தமிழீழ சரித்திரத்தில் ஒரு பொன்னான நாள். ஈழத் தமிழினம் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் வாழ, ஒரு தேசிய விடுதலை இயக்கம் உதித்த நாள். அதுதான் தழிழீழ விடுதலைப்...\n2009 இனப்படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியுமாதமிழ் இனம் மீண்டும் எழுந்திட முடியுமா\n2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தமிழ் இனம் மறந்துவிட வேண்டும் என இலங்கை இந்திய அரசுகள் விரும்புகின்றன.“வடக்கின் வசந்தம்” மூலம் கார்பெட்...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nOnline வகுப்பு : கூரையில் ஏறி படிக்கும் கேரள மாணவி\nஅம்மன் கோவில் அழிக்கப்பட்டு பெளத்த கோவில் : சிங்களவர் ஆட்டம் ஆரம்பம்\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவர���க்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் இறப்புக்கள்,கோவிட் – 19 கடந்து வந்த பாதை\nபாரம்பரிய மருந்தை போலியாக சித்தரிக்க அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/due-to-corona-virus-importers-approaching-india-for-exports-017715.html", "date_download": "2020-06-05T15:49:38Z", "digest": "sha1:LVOMCGQ26MJQFBHH7D3CKQQ3CWY5VVFL", "length": 27410, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா வைரஸால் கல்லா கட்டும் இந்தியா.. கொஞ்சம் கடுப்பில் சீனா..! | Due to Corona virus importers approaching India for exports - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா வைரஸால் கல்லா கட்டும் இந்தியா.. கொஞ்சம் கடுப்பில் சீனா..\nகொரோனா வைரஸால் கல்லா கட்டும் இந்தியா.. கொஞ்சம் கடுப்பில் சீனா..\n3 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n4 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n5 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nNews தன்னலம் கருதாமல், வீர மரணமடைந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nAutomobiles மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nSports சாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கொரோனா பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல மொமெண்டில் இருக்கிறது சீனா. இதுவரை 900 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.\nஎனவே சீனா மேலும் சீரியஸாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வேலையில் இறங்கி இருக்கிறது.\nகொரோனா வைரஸால், சீனாவில் உயிர் இழப்பு மட்டும் ஏற்படவில்லை, வியாபார இழப்பும் ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி கொரோனா வைரஸால் என்ன பொருளாதார இழப்புகளைச் சீனா சந்திக்கிறது.. இந்தியாவுக்கு இதில் என்ன லாபம்.. இந்தியாவுக்கு இதில் என்ன லாபம்..\nசெராமிக், ஹோம்வேர், ஃபேஷன் சார்ந்த பொருட்கள், ஃபர்னிச்சர்கள், டெக்ஸ்டைல்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள் என பல பொருட்களை வாங்க, திடீரென இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறார்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். ஏன் இந்த திடீர் திருப்பம் என்றால் கொரோனா என்கிறார்கள்.\nகடந்த 10 நாட்களாக, மேலே சொன்ன பொருட்களை தயாரிக்கும் மற்றும் ஏற்றுமதி செய்யும், இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்களிடம், பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறதாம். பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து தான் அதிக விசாரணைகள் வந்து கொண்டு இருக்கிறதாம்.\nசீனாவில் கொரோனா வைரஸ் சிக்கல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அங்கு அன்றாட வாழ்க்கையே பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. உணவகங்கள், மால்கள், ஹோட்டல்கள், உற்பத்தி ஆலைகள், அலுவலகங்கள் என பல இடமும் ஊழியர்கள் இல்லாமல் வெறிச் சோடி கிடக்கின்றன.\nஇந்த நேரத்தில் ஏற்றுமதிக்கு சீனாவில் ஆர்டர் கொடுத்துவிட்டு அதிக நாட்கள் காத்திருப்பதற்கு பதிலாக, இந்தியா போன்ற வேறு நாடுகளிடம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என நம் பக்கம் திரும்பி இருக்கிறார்களாம் இறக்குமதி செய்யும் நாடுகள். எனவே தான் திடீரென இந்தியாவுக்கு அதிக ஏற்றுமதி விசாரணைகள் வந்து கொண்டு இருக்கிறதாம்.\nகடந்த 7 நாட்களில் சுமார் 50 புதிய ஏற்றுமதி கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாக, இந்தியாவின் கை வேலைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (Export Promotion Council for Handicrafts) இயக்குநர் ராகேஷ் குமார் சொல்லி இருக்கிறார். குறிப்பாக டெக்ஸ்டைல், ஃபேஷன், ஃபர்னிச்சர் போன்ற பொருட்களுக்கு புதிய கணக்கைத் தொடங்கி இருக்கிறார்களாம்.\nஉலக அளவில் செராமிக் கண்காட்சி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. Cevisama 2020 என்பது தான் அந்த கண்காட்சியின் பெயர். இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட 55 இந்திய நிறுவனங்களுக்கு, ஏற்றுமதி தொடர்பாக நிறைய விசாரணைகள் வந்து கொண்டு இருக்கிறதாம்.\nஎப்போதும் செராமிக் வியாபாரத்தில் சர்வதேச அளவில் கலக்கும் சீனா இந்த முறை கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் கலந்து கொள்ளாததால், இந்த முறை இந்திய நிறுவனங்களுக்கு ஜாக் பாட் அடித்து இருக்கிறதாம். குறிப்பாக vitrified tiles ஏற்றுமதியில் இந்தியாவும் சீனாவும் அவ்வளவு போட்டி போடுமாம். இப்போது தனியாக இந்தியா கால் பதிக்க ஒரு நல்ல வாய்ப்பாம்.\nசமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து மட்டும் சுமாராக 10 கோடி ரூபாய்க்கு டெக்ஸ்டைல் ஆர்டர்கள் வந்து இருப்பதாக டெக்னோ க்ராஃப்ட் என்கிற நிறுவனம் சொல்லி இருக்கிறது. டெக்ஸ்டைலோடு, ரசாயனம், பொறியியல் தொடர்பான பொருட்கள், மரைன் பொருட்கள் போன்ற துறைகளின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்கிறது இந்திய ஏற்றுமதி சம்மேளனம் (FIEO).\nஜாலி இந்தியா, கோ���த்தில் சீனா\nகொரோனாவைப் பார்த்து உலகமே அஞ்சி நடுங்கினாலும், கொரோனாவை பிசினஸ் பார்ட்னர் போல ஆக்கிக் கொண்டு, ஏற்றுமதி வியாபாரத்தில் கல்லா கட்டத் தொடங்கி இருக்கிறது இந்தியா. ஆக தன் வியாபாரத்தை இந்தியா தட்டிக் கொண்டு போகிறது என சீனாவுக்கு கொஞ்சமாவது கடுப்பாகாதா என்ன..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. \nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nGST collection: சரமாரி சரிவில் ஜிஎஸ்டி வசூல் கண்ணத்தில் கைவைத்து யோசிக்கும் அரசு\nFiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\n4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..\nஅமெரிக்காவின் அடுத்த டார்கெட் சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ\nஅட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nபேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\n\\\"என்னமா இப்படி பண்றீங்களே மா\\\".. கொரோனா நேரத்திலும் மேக்அப் மோகம் தீரவில்லை..\nஇனி மால் வேண்டாம்.. இனி ரோட்டுக் கடை தான் பெஸ்ட் சாய்ஸ்..\nசீனாவுக்கு சவால் விடும் இந்தியா.. மின்னணு உற்பத்தியை தக்க வைத்து கொள்ள 3 அதிரடி திட்டங்கள்..\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170766&cat=32", "date_download": "2020-06-05T15:44:44Z", "digest": "sha1:X5ZG24Y5NN3OTUCQFIZ5MSVGZES5IZXO", "length": 27792, "nlines": 574, "source_domain": "www.dinamalar.com", "title": "பயமுறுத்த���ம் பப்ஜி கேம் | Mental illness due to PUBG Addiction | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅமைச்சர் உதவியாளர் மீது தாக்குதல்\nகவர்னர் மீது மல்லாடி புகார்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nரவுடி மாணவர்கள் மீது குண்டாஸ்; போலீஸ் எச்சரிக்கை\nநெல்லையில் ரவுடிகள் அட்டகாசம் : கண்டுகொள்ளாத போலீஸ் | Rowdyism | Tirunelveli | Dinamalar\nகுண்டு பெண் சொர்க்கம் செல்வாரா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nBlack Widow கூட நடிக்க ஜெயம் ரவிக்கு ஆசை \nகும்பகோணம் மாவட்டம் கதி என்ன\nபோலீஸ் ஸ்டேஷனில் ஐம்பொன் சிலை\nபோலீஸ் ஸ்டேசனுக்கு தற்காலிக சேவை\nஅதிகாரிகள் கமிஷன்; விவசாயிகள் புகார்\nசுகாதாரமற்ற கழிவறை: மாணவிகள் புகார்\nவிஜய் அன்று- இன்று என்ன வித்தியாசம் நடிகை சங்கவி பதில் | What is the difference with Vijay today\nசப்-இன்ஸ்க்கு ஆப்பு வைத்த போலீஸ் App\nகாணாமல் போன ஜாக்கி வீடு திரும்பியது\nபைக்-ரயிலை மோத விட்டு வீடியோ எடுத்த இன்ஜினியர்\nவில்வித்தை மாணவனுக்கு நிதியுதவி வேண்டும் | The archery student need fund\nமெய்-திரில்லர் படம் இசையமைப்பாளர் பிரித்விகுமார் பேட்டி | Mei | Music Director | Prithvi Kumar\nஒரு கையில் டிரைவிங்… ஒரு கையில் சாட்டிங்\nகலெக்டர் முன்னிலையில் அறைந்து கொண்ட விவசாயிகள் | Formers fight in front of sivagangai collector\nஆடை 2-க்கு வாய்ப்பு இருக்கா அமலாபால் பதில் | Aadai Part 2 அமலாபால் பதில் | Aadai Part 2 \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் ப��ராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுரு மஹிமை சிறப்பு - எழுத்தாளர்.இந்திரா செளந்தரராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/tnpf-may18.html", "date_download": "2020-06-05T16:38:10Z", "digest": "sha1:AYIMLNNVA74J3C34VJUVXEWZNIAZPHJP", "length": 13428, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்: முன்னணி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்: முன்னணி\nசர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்: முன்னணி\nமுகிலினி May 17, 2019 யாழ்ப்பாணம்\nதமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 10 ஆண்டுகள் கடக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறியக் கோரியும் தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றபோதும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் விடயத்திலோ எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடைபெறவேண்டுமென கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ,நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் இயற்றப்பட்டு கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.\nமாறாக தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டே வருகின்றது. இந்நிலையிலேயே இனவழிப்பின் 10 ஆண்டினை நினைவு கூரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது வெறுமனே படுகொலை செய்யப்பட்ட எம்வர்களுக்காக சுடரேற்றி நினைவுகூரும் நிகழ்வாக மட்டும் அமையக்கூடாது.\nமாறாக இந்நிகழ்வில் அனைவரும் அணிதிரண்டு தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு புரிந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்பதனையும் அக்கொடூரமான இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்பதுடன், சர்வதேச நீதி கிடைக்கும் வரை ஓயவும் மாட்டோம் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்துவோம்.\nஅதேவேளை ஸ்ரீலங்காவின் பேரினவாத ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி (மகாவலி உட்பட) என்னும் பெயரிலும் ஏனைய வழிகளிலும் காணிகளை கபளீகரம் செய்தல், தமிழரது குடிப்பரம்பலை மாற்றியமைத்தல், தமிழரது மொழி, கலாசாரம், பொருளாதாரம் (விவசாயம், வர்த்தகம், கடல்சார்) என்பவற்றை அழித்தல் மூலம் பேரினவாத ஆதிக்கத்தை அதிகரித்தல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் போன்ற வழிமுறைகளில் கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். இவற்றுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்து எம்தேசத்தை பாதுகாக்கும் நிலையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றாய் அணிதிரளவேண்டும்.\nதாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்கான உரிமை எமக்குள்ளது. இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக முள்ளிவாய்;க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டுக்குழுவானது இனவழிப்பு தினத்தில் (18) வெளியிடவுள்ள முக்கிய பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் 18.05.2019 இல் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்���் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_45.html", "date_download": "2020-06-05T16:07:09Z", "digest": "sha1:3EVTD3DCIFCAA6L6F2CLYROYPERMJVRX", "length": 4798, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு\nநள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு\nஅரசாங்கத்தின் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் ஓட்டோ டீசலைத் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் இரண்டு ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையிலேயே எரிபொருள் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/rcb-fans-who-curse-anushka-sharma-furious-virat-fans/c77058-w2931-cid302737-su6262.htm", "date_download": "2020-06-05T15:55:50Z", "digest": "sha1:P44KV6PFN7W26VOOZ7AGJTUPBUZU3M7E", "length": 7317, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "அனுஷ்கா சர்மாவுக்கு சாபம் கொடுக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்... கொந்தளிக்கும் விராட் ரசிகர்கள்!", "raw_content": "\nஅனுஷ்கா சர்மாவுக்கு சாபம் கொடுக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்... கொந்தளிக்கும் விராட் ரசிகர்கள்\nநடிகை அனுஷ்கா சர்மா மீண்டும் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.\nநடிகை அனுஷ்கா சர்மா மீண்டும் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.\n11-வது ஐ.பி.எல் சீசன் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எப்படி போராடினாலும் முடிவு அந்த அணிக்கு பாதகமாக தான் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் வெறும் மூன்று வெற்றிகளை மட்டுமே பெங்களூரு பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கேப்டன் விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா, போட்டியை நேரில் காண வருவதால் தான் விராட் பெரிதாக சோபிக்க தவறுகிறார்.\nஅவர் வரும் போதெல்லாம் போட்டியில் அணி தோற்கிறது. அனுஷ்கா சர்மா ராசியில்லாதவர். ஆன்-ஸ்க்ரீனில் முத்தமிட்டவர்கள் யாரும் நீண்ட காலம் ஒன்றாக இருந்ததில்லை. விரைவில் இந்த திருமணம் விவாகரத்தில் தான் முடியும் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அனுஷ்கா சர்மாவை சாடி வருகின்றனர்.\nஆனால், அனுஷ்கா சர்மா பிறந்தநாளில் நடந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அப்போது அனுஷ்கா மைதானத்தில் தான் இருந்தார். வெற்றி பெரும் போது அணியை தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் தோல்வி அடையும் போது அனுஷ்காவை மட்டும் குறிவைத்து குற்றம் சுமத்துவது ஏன் என்று விராட்-அனுஷ்காவின் ஆதரவாளர்கள் கேள்வி கேட்கின்றனர்.\nஅனுஷ்கா சர்மாவை ரசிகர்கள் இவ்வாறு பேசுவது இது முதல்முறை அல்ல. திருமணத்திற்கு முன்னர், உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அப்போது போட்டியை காண அனுஷ்கா சென்றிருந்தார். அந்த ஆட்டத்தில் விராட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதற்கு முன் ��டந்த போட்டியில் சதமடித்த விராட், அனுஷ்கா இருந்த சமயம் வந்த வேகத்திலேயே சென்றது ரசிகர்கள் மத்தியில் கோவத்தை வரவைத்தது.\nஆனால், யார் உனக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நான் துணையாக இருப்பேன் என்றபடி, மக்களுக்கு மத்தியில் எப்போதும் அனுஷ்காவின் கரம் பிடித்து வரும் விராட், விமர்சனம் செய்பவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தார். மேலும், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த விராட், ட்விட்டரில் அனுஷ்காவை எதிர்த்தவர்களை வறுத்தெடுத்தார். இருப்பினும் அந்த விமர்சனங்கள் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போதும் தொடர்ந்தது. அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முற்றிலும் இழந்தது.\nஅப்போது விராட்-அனுஷ்கா திருமணமான கையோடு தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்தனர். இதனால், ரசிகர்கள் மேற்கொண்டு விமர்சனம் செய்ய தொடங்கினர். இருப்பினும் தற்போது வரை காதல் மனைவியை விட்டுக்கொடுக்காமல் அவரை பாதுகாக்கும் நிழலாகவே விராட் உள்ளார்.\nபோட்டியில் வெற்றி தோல்வி என்பது மிகவும் சகஜமான ஒன்று. எப்போதும் போட்டி போட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். அது சொந்த விஷயங்களாக பார்க்கப்படும் போது தான் சர்ச்சைகளும் விமர்சனங்களும்... இதை விமர்சகர்கள் உணர்வார்களா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/kulavi/", "date_download": "2020-06-05T15:36:46Z", "digest": "sha1:VTEI3OU7WJ3BA3DLJJVGALB3CM3JWDJJ", "length": 21396, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "குளவி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதாமிரபரணி முதல் பரமகுடி வரை…\nஐயா இஸ்லாமிய அடிப்படைவாதியே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சமூக நீதிக்காக போராடுவது என்பது நல்ல விசயம். அதற்கான ஜனநாயக சூழலை இந்து பண்பாடு அளித்திருக்கிறது. அந்த பண்பாட்டின் ஒரு ஏற்றமிகு உச்சமான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் அளித்திருக்கிறது. பெண்களை கல்லால் அடித்து கொல்வதைக் காட்டிலும் பிறமதத்தவரின் கழுத்தை வெட்டிக் கொல்வதைக் காட்டிலும் சவூதி அரேபியாவின் மானுடத்தன்மையற்ற சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குவதைக் காட்டிலும் குழந்தை திருமணங்கள் மூலமாக இந்திய சிறுமிகளை அராபிய ஷேக்குகளுக்கு மார்க்கரீதியாக விற்பதைக் காட்டிலும், அப்பாவிகளை குண்டு வெடிப்பில் கொன்று அதை ஜிகாத் என சொல்லி புளகாங்கிதமடைவதைக் காட்டிலும் ஒடுக்கப்பட்ட மக்களின���... [மேலும்..»]\nமோடிக்கு விசா கொடுக்கக் கூடாதென்று ஒபாமாவுக்கு இஸ்லாமியர் பலருடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளீர்கள். இதை செய்த தமிழ்நாட்டு புண்ணியவான்கள் நீங்கள் மட்டும் இல்லை. கூடவே வேறு சிலரும் செய்துள்ளனர். ஆனால் குளவி உங்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்கிறது ஏனெனில் நீங்கள் எந்த சமுதாயத்துக்காக குரல் கொடுப்பதாக சொல்கிறீர்களோ அந்த சமுதாயத்துக்கு ஒரு ஹிந்துவாக குளவி கடன்பட்டிருக்கிறது. அந்த சமுதாயத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து ஒரு ஹிந்துவாக குளவி பெரும் குற்ற உணர்வும் வேதனை உணர்வும் அவமான உணர்வும் கொண்டிருக்கிறது. [மேலும்..»]\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nஒவ்வொரு ஹிந்துவுக்கு ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் இன்று ஜிகாதி பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டு தந்தையை இழந்து கணவனை இழந்து மகனை இழந்து எழும் ஓலக்குரல் எந்த வீட்டில் என்று கேட்காதீர்கள். இன்று ரம்ஜான் பிரியாணியுடன் அந்த கேள்வியை கேட்கும் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நாளைக்கு சர்வ நிச்சயமாக அந்த ஓலம் ஜிகாதி வெடிகுண்டுகளாலும் வெட்டரிவாள்களாலும் எழத்தான் போகிறது. [மேலும்..»]\nஅது ரோமன் கத்தோலிக்கம் யூதக் குடும்பத்துக்கு எதிராக; இது நார்வேஜிய அரசாங்கம் என்கிற போர்வையில் புரோட்டஸ்டண்ட் மேலாதிக்கம் இந்துக் குடும்பத்துக்கு எதிராக... பட்டாச்சாரியா குடும்பத்தின் மீது நார்வேஜிய அரசாங்கம் செய்யும் கொடும் தாக்குதல் காலனிய ஆபிரகாமிய புனிதப்போர் எனும் சங்கிலியில் ஒரு வரலாற்றுக் கண்ணியே அன்றி வேறல்ல... மதப்பொறுமையின் பண்பாட்டு அடிச்சுவடும் இல்லாத, பண்பாட்டுப் பன்மையின் அடிப்படையும் தெரியாத ஆபிரகாமிய நாடுகளுக்குச் செல்லும் ஹிந்துக்கள் பாரதிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சட்டம் அது. [மேலும்..»]\nசாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்\nமிக விரைவாக தமிழ்நாட்டுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஒருவர் உருவாக்கிக் கொடுத்தார்... ஆனால் பென்னி குக் போல வெள்ளைத் தோலா இவருக்கு இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு... அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது.. ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்... நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது... அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது.. ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்... நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது\nசம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை... [மேலும்..»]\nபரமக்குடி முதல் பாடசாலை வரை\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற ஒரு தேசியவாதியின் இந்தத் தவறு இன்று இரு சமுதாயங்கள் இணைந்து தமிழ்நாட்டை மேம்படுத்த வழியில்லாமல் ஆக்கிவிட்டது...‘பாரம்பரிய’ வேத பாடசாலைகள் வேதம் ஓதும் உரிமையை தலித்துகளுக்கு மறுப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா\nஇந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்\nஇன்றைக்கு மௌனமோகன்சிங் மூலம் நாட்டை ஆளுகிற இத்தாலியக் குடும்பத்துக்கு இந்திய உயிர்களும் ஒன்றுதான் ராகுல் காந்தி சாப்பிடுகிற ஸ்பானிஷ் சிக்கன் கறிக்காகப் பொரிக்கப்படும் கோழியின் உயிரும் ஒன்றுதான்... ”ஹெட்லியை நீங்கள் ஒன்றும் எங்களிடம் விசாரிக்கத் தரவேண்டாம். ஆனால் நாங்கள் அப்படிக் கேட்போம். ஏனென்றால் பாருங்கள் இல்லாவிட்டால் இந்த இந்தியர்களை …” [மேலும்..»]\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nஎப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று தமிழர்களை தூக்கில் போடுவது அநியாயமானது. இந்த மூன்று தமிழ் இந்துக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. [மேலும்..»]\nஅண்ணா ஹஸாரே போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டால் போதும், மக்களுக்கு ஏதோ நடக்கிறது என்று தோன்றும். ஏதோ தாங்கள் சாதித்துவிட்டது போல தோன்றும். அடுத்த தேர்தலில் எல்லா ஊழலுக்கும் காரணம் மன்மோகனின் நரைத்த தலைதான் காரணம். எனவே கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ராவுல் வின்ஸியை தேர்ந்தெடுங்கள் என்று மீண்டும் நாட்டை குழியில் தள்ள சோனியா காங்கிரஸின் பெரும் மூளைகள் திட்டம் போட்டிருக்கலாம்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2\nநம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்\nஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…\nசாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்\nதேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1\nதேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…\nமதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1\nஆரிய சமாஜம் நூல் விமர்சனத்தை முன்வைத்து..\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11\nஅதிகாரப் போட்டியின் நடுவே விக்ரம் – வேதா\nகம்பராமாயணம் – 66 : பகுதி 2\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/567021/amp?ref=entity&keyword=Government%20buildings", "date_download": "2020-06-05T17:01:49Z", "digest": "sha1:OTAJGECBRNTJMKL4CJQHWFOJLMHXSWZT", "length": 16126, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Government buildings built in the mound with adequate sand: questionable stability? | தேவையான அளவு மணல் கிடைத்தும் எம்.சாண்டில் கட்டப்படும் அரசு கட்டிடங்கள்: கேள்விக்குறியாகும் உறுதித்தன்மை? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் ��ருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேவையான அளவு மணல் கிடைத்தும் எம்.சாண்டில் கட்டப்படும் அரசு கட்டிடங்கள்: கேள்விக்குறியாகும் உறுதித்தன்மை\nஅறந்தாங்கி: அறந்தாங்கி பகுதி வௌ்ளாறில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் மணல் எடுக்கப்படும் நிலையில், அரசு பணிகளுக்குக்கு கூட மணல் கிடைக்காததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடப் பணிகள் எம்.சாண்டில் கட்டப்படுவதால், கட்டிடம் உறுதியாக இருக்குமா என்ற கேள்விக்குறியாகி உள்ளது. அறந்தாங்கியில் சுமார்ரூ.2 கோடி மதிப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள், சுமார்ரூ.3 கோடி மதிப்பீட்டில் அறந்தாங்கி தாசில்தார்அலுவலகம், சுமார்ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் வருவாய் கோட்டாச்சியர்அலுவலகம், சுமார்ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் ஆவுடையார்கோவில் தாசில்தார்அலுவலகம், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அறந்தாங்கியில் தீயiணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் போன்ற கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. சுமார்ரூ.2 கோடி மதிப்பில் அறந்தாங்கியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்அலுவலகம் கட்டும் பணி தொடங்க உ���்ளது.\nகட்டுமானப்பணிக்கு தேவையான பொருள்களில் மணல் முக்கியமான ஒன்றாகும். அறந்தாங்கி பகுதி வௌ்ளாறில் கிடைக்கும் மணல் அதிக தரத்துடன் கூடிய நம்பர்ஒன் மணலாக விளங்கி வருகிறது. தற்போது அழியாநிலை பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் மணல் அள்ளப்பட்டு, கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, மணல் ஆன்லைன் மூலம் லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெறுவதால், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மணல் கிடைப்பதில்லை. மாறாக தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர்உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மணல் கிடைக்கிறது. இந்நிலையில் அறந்தாங்கி பகுதியில் நடைபெறும் அரசு கட்டிடங்களின் கட்டுமானத்திற்கு தேவையான மணல் கிடைக்காததால், அனைத்து கட்டிடங்களும் எம்.சாண்ட் மூலம் கட்டப்பட்டு வருகிறது.\nபொறியாளர்களின் கூற்றுப்படி எம்.சாண்ட் மணலைப் போன்றே உள்ளதால் தரமானதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளதால், மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசு எம்.சாண்ட் மூலம் அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில் அறந்தாங்கி பகுதியில் தேவையான அளவு மணல் இருந்தும், அரசு கட்டிடங்களின் கட்டுமானப் பணி எம்.சாண்ட் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சிமெண்ட் நிறத்திலேயே எம்.சாண்ட் உள்ளதால், கட்டுமானத் தொழிலாளர்கள் சிமெண்டிற்கு பதிலாக அதிக அளவு எம்.சாண்டை சேர்த்து விடுவதால், கட்டுமானங்கள் தரமற்றதாகி விடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.சாண்டில் கட்டப்பட்டு வரும் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டிடத்தின் ஒருபகுதி சேதமடைந்தது.\nஇதே போல் எம்.சாண்டில் கட்டப்படும் கட்டிடம் நீடித்து நிலைக்குமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. அறந்தாங்கியில் பொதுப்பணித்துறை குவாரி அமைத்து மணல் அள்ளும்போது, அனைத்து அரசு பணிகளுக்கும் சுமார்60 லாரி மணல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். உள்ளூரில் மணல் இருக்கும்போது, அரசு நினைத்தால் சிறப்பு அனுமதியோடு, அரசு பணிகளுக்கு மணல் வழங்க முடியும். ஆனால் பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவு அரசு கட்டி��� கட்டுமானப் பணிக்கு தனது துறையின் மற்றொரு பிரிவான நீர்வள ஆதார அமைப்பில் இருந்து மணல் வாங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் எம்.சாண்ட் மூலம் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.\nஎனவே மாவட்ட நிர்வாகம் அறந்தாங்கியில் நடைபெறும் அரசு கட்டிடங்கள் கட்டும் பணிக்கு தேவையான மணலை பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவிடம் நேரடியாக வழங்கி, கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n* அறந்தாங்கி பகுதியில் தேவையான அளவு மணல் இருந்தும், அரசு கட்டிடங்களின் கட்டுமானப் பணி எம்.சாண்ட் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.\n* சிமெண்ட் நிறத்திலேயே எம்.சாண்ட் உள்ளதால், கட்டுமானத் தொழிலாளர்கள் சிமெண்டிற்கு பதிலாக அதிக அளவு எம்.சாண்டை சேர்த்து விடுவதால், கட்டுமானங்கள் தரமற்றதாகி விடுகிறது.\nகொரோனா ஊரடங்கால் கடத்தல் கும்பல் அட்டூழியம்; குமரி காடுகளில் கொள்ளை போகும் மரங்கள்: யானைகளுக்கும் ஆபத்து\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nசிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா\nசமையல்கூடமான பழநி பஸ்நிலைய நடைமேடை: பயணிகள் அவதி\nபயணிகள் இன்றி வெறிச்சோடிய புதிய பஸ் நிலையம்: கூட்டமின்றி காற்று வாங்கும் அரசு பஸ்கள்\nதிண்டிவனத்தில் பயணிகள் ஆர்வம் இல்லாததால் பேருந்து இயக்கம் மந்தம்\nசேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பு: வாடகைக்கு கடைகள் கட்டும் பணி தீவிரம்\nகொரோனாவால் மாட்டுச்சந்தை இயங்க தடை: ஈரோட்டில் ரூ.40 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nதெர்மல்நகர் அருகே பராமரிப்பின்றி குண்டும் குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி\nகுமரி அரசு மருத்துவமனைகளில் கால் நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு: வசூல் வேட்டையில் தனியார் மருந்தகங்கள்\n× RELATED கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/09212749/Condemning-the-occurrence-of-the-resistor--Tribute.vpf", "date_download": "2020-06-05T16:14:44Z", "digest": "sha1:TFYFMTSWOBW5GEWOM4BBES765BTJBCWX", "length": 13471, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Condemning the occurrence of the resistor Tribute to Transformers || அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட் | கர்நாடகாவில் மேலும் 515 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 4,835 ஆக உயர்வு | ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி |\nஅடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி + \"||\" + Condemning the occurrence of the resistor Tribute to Transformers\nஅடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி\nமாளந்தூர் கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:00 AM\nதிருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 10,000 பேர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ரேஷன்கடைக்கு செல்லும் வழியில் 2 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர்களை தாங்கி நிற்கும் 4 சிமெண்டு கம்பங்களும் சேதம் அடைந்து வலுவிழந்து காணப்படுகிறது.\nஅவற்றை மாற்றக்கோரியும், மாளந்தூர் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கக்கோரியும், அறுந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பிகளை மாற்றக்கோரியும் பொதுமக்கள் ஊத்துக்கோட்டையில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட குழு உறுப்பினர் குமார் தலைமையில் டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டச் செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் பாலாஜி, கங்காதரன், ரமா, அருள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகிராம எல்லையில் இருந்து மேளதாளம் முழங்க மலர் வளையத்தை ஊர்வலமாக டிரான்ஸ்பார்மர்கள் அருகே கொண்டு வந்தனர். பின்னர் கிராம மக்களின் குறையை தீர்க்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு டிரான்ஸ்பார்மர்களுக்கு மலர் வளையம் வைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய உதவி பொறியாளர் குமரகுரு மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ரேஷன் கடைக்கு செல்லும் வழியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டரின் ஒப்புதலோடு\nஜோதி நகர் பகுதியில் மாற்றி தருவதாக உறுதி கூறினர்.\n1. நாளை மறுநாள் மின்தடை\nகுழித்துறை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.\n2. நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதியில் 12, 13, 15–ந் தேதிகளில் மின்தடை ஏற்படும் ஊர்கள்\nநாகர்கோவில், கன்னியாகுமரி பகுதியில் 12, 13, 15–ந் தேதிகளில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-06-05T16:09:10Z", "digest": "sha1:HL4ISHMZPKPQKNG3L4GSCBWR7N7B3NXD", "length": 11142, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசகசஜ்ஜிதை", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெமோ, நீலம் பல அடுக்குகள் கொண்ட பெருமலராக வரிந்து கொண்டே செல்கிறது. அணிபுனைதலிலேயே கோடிட்டு காட்டி விட்டீர்கள், அஷ்ட நாயகியரும் வருவார்கள் என்பதை, வாசகஜஜ்ஜிதை என்று. கண்ணனுக்காக அணிபுனைந்து வாசகஜஜ்ஜிதையாக நின்றாள். பொருள்வயின் பிரிந்தவனை எண்ணி விரகத்தில் விரகோதகண்டிதையாகக் காத்திருந்தாள். பிரிந்தவன் சொன்ன நேரத்தில் வரவில்லை என்பதால் புரோக்ஷித பத்ருகையாய் கருத்தழிந்தாள். பிரிவின் துயராற்றாமையால், அவனுடன் என்றென்றும் கூடியிருக்கும் பொருட்டு அவனிருக்குமிடம் தேடி தன் அனைத்து தளைகளையும் ஓர் அபிசாரிகையாய் கடந்தாள். ஒற்றை மனங்கொண்ட ஒரு …\nTags: அபிசாரிகை, அஷ்ட நாயிகா பாவங்கள், கண்டிதை, கலகாந்தரிதை, நீலம், புரோஷிதஃபர்த்ருகை, வாசகசஜ்ஜிதை, வாசகர் கடிதம், விப்ரலப்தை, விரகோத்கண்டிகை, வெண்முரசு தொடர்பானவை, ஸ்வாதீனஃபர்த்ருகை\nவாசகசஜ்ஜிதை. காத்திருப்பவள். அணிபுனைபவள். விரகோத்கண்டிகை ஏங்குபவள்.எண்ணியிருப்பவள் விப்ரலப்தை கைவிடப்பட்டவள், ஏமாற்றப்பட்டவள் புரோஷிதஃபர்த்ருகை கடுந்துயர்கொண்டவள். நம்பிக்கை அற்றவள் அபிசாரிகை குறியிடம் தேடி தடைகளைத் தாண்டிச்செல்லும் தனியள் கண்டிதை கடும் சினம் கொண்டு ஊடியவள் கலகாந்தரிதை பூசலிடுபவள். ஸ்வாதீனஃபர்த்ருகை கூடியிருப்பவள். காமத்திலாடுபவள் வெண்முரசு விவாதங்கள் வியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\nTags: அபிசாரிகை, கண்டிதை, கலகாந்தரிதை, நீலம், புரோஷிதஃபர்த்ருகை, வாசகசஜ்ஜிதை, விப்ரலப்தை, விரகோத்கண்டிகை, வெண்முரசு தொடர்பானவை, ஸ்வாதீனஃபர்த்ருகை\n7. நீர்க்கோடுகள் - துரோணா\nஇந்த ஊழல் ஜனநாயகம் போதுமா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 6\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வின��� எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20191108-36164.html", "date_download": "2020-06-05T14:39:45Z", "digest": "sha1:2XVFWRGEKEDSLUKW7INZD56V3G7XPI3E", "length": 11530, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பலத்தைக் காட்டிய ரியால் , விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nரியாலின் ஐந்தாவது கோலைப் போட்ட நட்சத்திர வீரர் கரிம் பென்சிமா (இடமிருந்து இரண்டாவது). ரியாலின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய காலடாசரே ஆட்டக்காரர்கள் தங்களுக்கு எதிராக அடுத்தடுத்த கோல்கள் போடப்படுவதைக் கண்டு நிலைகுலைந்தனர். படம்: இபிஏ\nமட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஸ்பானிய லீக் ஜாம்பவான் ரியால் மட்ரிட் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. துருக்கியி���் காலடாசரேவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கோல் மழை பொழிந்த ரியால், 6-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.\nஆட்டம் தொடங்கி ஏழு நிமிடங்களுக்குள் ரியாலின் ரொட்ரிகோ இரண்டு கோல்களைப் போட்டு சாதனை படைத்தார். இந்த அபாரத் தொடக்கம் ரியாலை வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்றது.\nஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ரியாலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கினார் ரமோஸ். 45வது நிமிடத்தில் கரீம் பென்சிமா ரியாலின் நான்காவது கோலைப் போட்டார். இடைவேளையின்போது 4-0 எனும் கோல் கணக்கில் ரியால் முன்னிலை வகித்தது.\nஆட்டத்தின் 81வது நிமிடத்தில் பென்சிமா மீண்டும் கோல் அடித்தார். ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்தபோது ரொட்ரிகோ தமது ‘ஹாட்ரிக்’கைப் பதிவு செய்தார்.\nமற்றோர் ஆட்டத்தில் ரெட் ஸ்டார் பெல்கிரேட் குழுவை 4-0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் பந்தாடியது. அண்மையில் எவர்ட்டன் வீரர் ஆண்ட்ரே கோமேசுக்குத் தெரியாத்தனமாகப் படுகாயம் விளைவித்து மிகவும் வருத்தப்பட்ட தென்கொரிய நட்சத்திர வீரர் சோன் ஹியூங் மின் இரண்டு கோல்களைப் போட்டு ஸ்பர்சின் வெற்றிக்கு வித்திட்டார்.\nமான்செஸ்டர் சிட்டிக்கும் அட்லான்டாவுக்கும் இடையிலான ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் சிட்டி கோல் போட்டு முன்னிலை வகித்தது.\nஆனால் ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் அட்லான்டா கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தது.\nஆட்டத்தின் 81வது நிமிடத்தில் சிட்டியின் மாற்று ஆட்டக்காரர் கிளோடியோ பிராவோவுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக தற்காப்பு ஆட்டக்காரர் கைல் வாக்கர் கோல்காப்பாளராகக் களமிறங்கினார். வெற்றி கோலைப் போட அட்லான்டா மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்த வாக்கர், சிட்டி ஒரு புள்ளி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.\nலோக்கோமோட்டிவ் மாஸ்கோவை 2-1 என வீழத்திய யுவென்டஸ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஒலிம்பியாகோசை 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்த பயர்ன் மியூனிக் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியது.\nமியா ஜார்ஜுக்கு திருமணம் நிச்சயித்த பெற்றோர்\nஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு அனுகூலங்களைத் தராதோர் தண்டிக்கப்ப��ுவர்\nஹாங்காங்கில் தேசிய கீத மசோதா நிறைவேறியது\nபாதிப்பு இரண்டு லட்சம் கிட்டத்தட்ட பாதிப் பேர் மீண்டனர்\nதடுப்பு நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு: பிரித்தம் சிங் கோரிக்கை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/harbhajan-to-give-batting-training-to-daughter-viral-video/c77058-w2931-cid302793-su6262.htm", "date_download": "2020-06-05T15:25:34Z", "digest": "sha1:KVUDQTUOQQVNFQZIA5O55AU3GH4QLTCM", "length": 2804, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "மகளுக்கு பேட்டிங் பயிற்சி தரும் ஹர்பஜன்! வைரல் வீடியோ", "raw_content": "\nமகளுக்கு பேட்டிங் பயிற்சி தரும் ஹர்பஜன்\nட்விட்டரில் தனது வெற்றி மகிழ்ச்சியை தமிழில் பதிவிட்டு பகிர்ந்து வந்த தமிழ்புலவர் ஹர்பஜன் சிங் தன் மகளுடன் விளையாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.\nட்விட்டரில் தனது வெற்றி மகிழ்ச்சியை தமிழில் பதிவிட்டு பகிர்ந்து வந்து நெட்டிசன்களால் தமிழ்புலவர் என அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் தன் மகளுடன் விளையாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.\nஇந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த பல வருடங்களாக மும்பை அணியில் விளையாடி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல்- இல் க���மிறங்கிய சென்னை அணிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், தனது மகளுக்கு பேட்டிங் கற்றுக்கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nமுன்னதாக தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் மகள் ஹினயா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விளையாடிய வீடியோ ஒன்று வைரலானது. தற்போது அப்பாவும் மகளும் சேர்ந்து விளையாடும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=9", "date_download": "2020-06-05T16:23:10Z", "digest": "sha1:BCUA6XQGXD23M5UHHBDQFAR3PPFK4IMG", "length": 9251, "nlines": 139, "source_domain": "tamilnenjam.com", "title": "புதுவை தமிழ்நெஞ்சன் – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nBy புதுவை தமிழ்நெஞ்சன், 2 வாரங்கள் ago மே 21, 2020\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nஇலக்கு நோக்கி இயங்கு கின்ற\nதுலக்க மாக துணிந்தே செய்யும்\nஅன்பில் பண்பில் ஆற்றல் தன்னில்\nநல்மனம் கொண்ட நற்றமிழ் வாணர்\n» Read more about: தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் »\nBy புதுவை தமிழ்நெஞ்சன், 2 வருடங்கள் ago ஜூன் 26, 2018\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nஇன்னும் என்னடா இமைக்குள் உறக்கம்\nஎழுந்து வாடா எரிதழல் போல\nபழுதை எல்லாம் பட்டென எரித்திடு\nஆண்ட இனமே அடிமை வாழ்வா\n» Read more about: மண்ணும் மொழியினம் மாற்றான் கையில் »\nBy புதுவை தமிழ்நெஞ்சன், 2 வருடங்கள் ago மார்ச் 31, 2018\nதமிழர் திருநாள் திராவிடர் திருநாளல்ல‌\nதமிழருக்கே இரண்டகத்தை செய்யும் பேதை திசையெட்டில் வாழ்வதற்கு விடவே வேண்டாம் தமிழ்மானம் இல்லாதான் வாழு தற்கு தகுதியில்லான் என்பதினை எண்ண வேண்டும் தமிழ்மானம் இல்லாதார் தமிழ கத்தில் திராவிடத்து நச்சுதனை நுழைய விட்டு தமிழ்மண்ணை மாசாக்கும் செய்கை தன்னை தணலெனவே நிமிர்ந்திங்கே எதிர்க்க வேண்டும்\nBy புதுவை தமிழ்நெஞ்சன், 4 வருடங்கள் ago ஜனவரி 15, 2016\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார��ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1378964.html", "date_download": "2020-06-05T15:46:52Z", "digest": "sha1:MJOJ7XC537KRPTP36KWC7Y4R4EKC75TC", "length": 16635, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "காய்ச்சலை போக்கும் பேய் விரட்டி!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nகாய்ச்சலை போக்கும் பேய் விரட்டி\nகாய்ச்சலை போக்கும் பேய் விரட்டி\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அனைத்துவித காய்ச்சலை குணப்படுத்த கூடியதும், மூட்டுவலியை போக்கவல்லதும், வயிற்றுவலி, உப்புசத்தை போக்கும் தன்மை கொண்டதுமான பேய் விரட்டி செடியின் நன்மைகள் குறித்து, நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பேய் விரட்டி துளசி இனத்தை சேர்ந்தது. இது, காய்ச்சலை தணிக்க கூடியது மட்டுமின்றி வலி நிவாரணியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகையாக விளங்குகிறது. பேய் விரட்டியானது இருமல், சளி, காய்ச்சலை இல்லாமல் போக்கும் அற்புத மருந்தாகிறது. மூட்டுவலியை போக்குகிறது. இதனுடைய புகை கொசுக்களை விரட்டும் தன்மை உள்ளது. மழைக்காலங்களில் இதை பயன்படுத்துவதால், காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.\nபேய் விரட்டி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பேய் விரட்டி இலைகள், சீரகம், மிளகு.\nசெய்முறை: 6 பேய் விரட்டி இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு அரை ஸ்பூன் சீரக பொடி, கால் ஸ்பூன் மி��கு பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் எடுத்துவர வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல், குளிர் காய்ச்சல் என எவ்வித காய்ச்சலும் சரியாகும். உடல் வலி சரியாகும். சளி இல்லாமல் போகும். பேய் விரட்டி நோய்களை விரட்டும் தன்மை உடையது.\nபேய் விரட்டியை பயன்படுத்தி மூட்டுவலி, வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பேய் விரட்டி இலைகள், விளக்கெண்ணெய்.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விட்டு பேய் விரட்டி இலைகளை போட்டு வதக்கவும். இளஞ்சூட்டுடன் எடுத்து கட்டி வைத்தாலோ அல்லது ஒத்தடம் கொடுத்துவர மூட்டுவலி, வீக்கம் குணமாகும். மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை குறைக்கும். எவ்வித வலியாக இருந்தாலும் இதை பயன்படுத்தும்போது வலி, வீக்கம் இல்லாமல் போகிறது.\nபேய் விரட்டி இலைகளை பயன்படுத்தி வயிற்றுவலி, உப்புசம், பொருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பேய்விரட்டி இலைகள், உப்பு, மோர்.செய்முறை: பேய் விரட்டி இலை பசையை பிழிந்து சாறு எடுக்கவும். 10 மில்லி சாறுடன் மோர், சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்துவர வயிறுவலி, உப்புசம், கழிச்சல், பொருமல் சரியாகும். வயிற்றில் சேரும் வாயுவை வெளியேற்றும். சாலையோரங்களில் கிடைக்கும் பேய் மிரட்டி செடி நன்மை தரக்கூடியது. மழைக்காலத்தில் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதை பயன்படுத்தி நன்மை பெறலாம். தொண்டைக்கட்டு, வலி, தொற்றுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை இலை, தேன். செய்முறை: எலுமிச்சை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடித்து தேன் சேர்த்து குடிக்கலாம். மேலும், இதை வாய் கொப்பளித்துவர தொண்டைக்கட்டு குணமாகும்.\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம்..\nதிகிலூட்டும் மர்மங்கள் நிறைந்த 5 புகைப்படங்கள் \nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும்:…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்தது..\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- ம���்திய அரசு..\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nமன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.\nவவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..\nவிசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிரமதான…\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..\nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும்…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக்…\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய…\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை…\nமன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.\nவவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..\nவிசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை…\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம்…\nகல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு\nஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வழங்க முன்வர வேண்டும்\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும்…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக்…\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-restaurantnfc.com/m3/eRESTAURANT-2.0/erestaurant.php?rest_ref=DELBUS1605&lang_code=TAM", "date_download": "2020-06-05T15:48:42Z", "digest": "sha1:HV6XKIGGWCLELAXLY5CJR5XDXCTQTX4S", "length": 49454, "nlines": 591, "source_domain": "www.e-restaurantnfc.com", "title": "eRESTAURANT NFC", "raw_content": "\nநீங்கள் மேலும் தகவல் தேவை\nமிளகுடன் மஸ்ஸல்ஸ் (7.90 €) (647.8 ₨)\nசெர்ரி தக்காளி மற்றும் சிற்றுண்டி ரொட்டியுடன் மஸ்ஸல்ஸ் மற்றும் கிளாம்ஸ் சூப் (9.90 €) (811.8 ₨)\nஇறால் காக்டெய்ல் காக்டெய்ல் சாஸ் மற்றும் எலுமிச்சை மிளகுடன் பரிமாறப்படுகிறது (9.90 €) (811.8 ₨)\nசால்மன் கார்பாசியோ ருகோலா, கேவியர், ஸ்காலியன்ஸ் மற்றும் செர்ரி தக்காளியுடன் பரிமாறப்பட்டது (9.90 €) (811.8 ₨)\nஸ்ட்ராச்சினோ மற்றும் பர்மா ஹாம் கொண்ட கொக்கோலி (8.90 €) (729.8 ₨)\nவறுத்த மாட்டிறைச்சி, சாலட், பார்மேசன் சீஸ் செருப்பு, நறுமண வினிகர் (9.90 €) (811.8 ₨)\nருகோலா மற்றும் பர்மேசன் சீஸ் உடன் உலர்ந்த உப்பு மாட்டிறைச்சி கார்பாசியோ (9.90 €) (811.8 ₨)\nகுரோஸ்டன்களின் வானவில் (6.00 €) (492 ₨)\nசீஸ், ருகோலா, கொட்டைகள் கொண்ட ஹாட் ஸ்பெக்கின் ரவுலேட் (7.90 €) (647.8 ₨)\nஉருகிய சீஸ் உடன் கலந்த வறுக்கப்பட்ட காய்கறிகள் (7.50 €) (615 ₨)\nஇத்தாலிய புருஷெட்டா: சிறிய க்யூப்ஸ், பூண்டு, எண்ணெய், துளசி ஆகியவற்றில் தக்காளி (4.50 €) (369 ₨)\nசோரெண்டோ புருஷெட்டா: தக்காளி, மொஸெரெல்லா, கேப்பர்கள், நங்கூரங்கள் (5.60 €) (459.2 ₨)\nபுளோரண்டைன் புருஷெட்டா: ருகோலா, காளான், மென்மையான சீஸ் (5.60 €) (459.2 ₨)\nபர்மா ஹாம் மற்றும் முலாம்பழம் (8.90 €) (729.8 ₨)\nபலவிதமான டஸ்கன் குளிர் வெட்டுக்கள் மற்றும் வறுக்கப்பட்ட ரொட்டியை மேல்புறத்துடன் கலக்கவும் (10.90 €) (893.8 ₨)\nதேன், கொட்டைகள் மற்றும் கடுகுடன் டஸ்கன் ஆடுகளின் சீஸ் தேர்வு (11.00 €) (902 ₨)\nவெர்டுரைன் ஆல்'ஓலியோ, ப்ரோசியூட்டோ டி பர்மா இ புர்ராட்டா பார்மா ஹாம் மற்றும் புர்ராடாவுடன் ஒயில்ட் காய்கறிகள் (10.00 €) (820 ₨)\nஎருமை மொஸெரெல்லாவுடன் பர்மா ஹாம் (11.90 €) (975.8 ₨)\nகிளாம்ஸ் மற்றும் செர்ரி தக்காளியுடன் ஆரவாரமான (11.50 €) (943 ₨)\nகடல் உணவுகளுடன் ரிசோட்டோ (11.50 €) (943 ₨)\nசால்மன் கிரீம் சாஸ் மற்றும் ஓட்காவுடன் பென்னே (8.90 €) (729.8 ₨)\nஅரிசி அல்லது இல்லாமல் பாரம்பரிய காய்கறி சூப் (6.90 €) (565.8 ₨)\nலீக்ஸுடன் பாரம்பரிய சூப் (6.90 €) (565.8 ₨)\nஎமர் கோதுமை, கருப்பு டஸ்கன் காலே மற்றும் பார்லோட்டி பீன்ஸ் கொண்ட பாரம்பரிய சூப் (6.90 €) (565.8 ₨)\nபாரம்பரியமான காய்கறி சூப் உள்ளே ரொட்டி (6.90 €) (565.8 ₨)\nதக்காளி சாஸ் மற்றும் ரொட்டியுடன் பாரம்பரிய சூப் (6.90 €) (565.8 ₨)\nபாஸ்தா மற்றும் பார்லோட்டி பீன்ஸ் கொண்ட பாரம்பரிய சூப் (6.90 €) (565.8 ₨)\nசிவப்பு சிக்கரி மற்றும் smpked சீஸ் உடன் ரிசொட்டோ (8.90 €) (729.8 ₨)\nபோர்சினி காளான்களுடன் ரிசோட்டோ (9.90 €) (811.8 ₨)\nமாட்டிறைச்சி மற்றும் பட்டாணியுடன் ரிசோட்டோ (9.90 €) (811.8 ₨)\nகாரமான தக்காளி சாஸுடன் பென்னே (6.90 €) (565.8 ₨)\nபென்னே அல்லா மெடிசி: கிரீம் சாஸ், ���ாளான்கள், ஹாம் (7.50 €) (615 ₨)\nஏழு பாவங்கள் இதனுடன்: லீக்ஸ், கிரீம், பன்றி இறைச்சி, மிளகாய், தக்காளி, சீஸ், வோக்கோசு (7.50 €) (615 ₨)\nஇறைச்சி சாஸுடன் ஆரவாரமான (7.50 €) (615 ₨)\nகாரமான தக்காளி சாஸ், பூண்டு, செர்ரி தக்காளி, ஆடுகளின் சீஸ், ரொட்டி சிறு துண்டு (6.90 €) (565.8 ₨)\nமுட்டை சாஸ், ஆடுகளின் சீஸ், பன்றி இறைச்சி மற்றும் மிளகு (6.90 €) (565.8 ₨)\nஎண்ணெய், பூண்டு, மிளகாய் சேர்த்து ஆரவாரம் (6.90 €) (565.8 ₨)\nதக்காளி சாஸ் மற்றும் பன்றி இறைச்சியுடன் ஆரவாரமான (6.90 €) (565.8 ₨)\nகொரோனா பாட்டில் - 33 சி.எல் (5.00 €) (410 ₨)\nசீரஸ் பாட்டில் - 33 சி.எல் (5.50 €) (451 ₨)\nபெக்கின் பாட்டில் - 33 சி.எல் (4.00 €) (328 ₨)\nஹெய்னெக்கன் பாட்டில் - 33 சி.எல் (4.00 €) (328 ₨)\nமோரேட்டி பாட்டில் - 66 சி.எல் (5.00 €) (410 ₨)\nடூர்டெல் பூஜ்ஜிய ஆல்கஹால் (4.00 €) (328 ₨)\nகோகோ, ஃபாண்டா, ஸ்ப்ரைட், கோகா பூஜ்ஜியம் - 33 சி.எல் (3.00 €) (246 ₨)\nகோகோ, கோகோ லைட், கோகா பூஜ்ஜியம் - 1/2 எல்.டி. (4.00 €) (328 ₨)\nபுதிய ஆரஞ்சு சாறு (4.00 €) (328 ₨)\nஅபெரோல் ஸ்பிரிட்ஸ் (5.00 €) (410 ₨)\nடஸ்கன் சாஸுடன் சிறப்பு வீட்டில் புதிய பாஸ்தா\nகுங்குமப்பூ கிரீம் சாஸில் இறால் மற்றும் சீமை சுரைக்காயுடன் (9.90 €) (811.8 ₨)\nஸ்க்விட், அருகுலா மற்றும் செம்மறி பாலாடைக்கட்டி கொண்ட பச்செரோ (10.90 €) (893.8 ₨)\nகத்தரிக்காய், தக்காளி மற்றும் ஆடுகளின் சீஸ் உடன் பச்செரோ (9.90 €) (811.8 ₨)\nதக்காளி துளசி மற்றும் மென்மையான சீஸ் உடன் பச்செரோ (8.50 €) (697 ₨)\nபுதிய தக்காளி மற்றும் நிறைய பூண்டுடன் பிசி (7.90 €) (647.8 ₨)\nசீஸ் மற்றும் கருப்பு மிளகுடன் பிசி (7.90 €) (647.8 ₨)\nதக்காளி சாஸ், துளசி (7.90 €) (647.8 ₨)\nஇறைச்சி சாஸுடன் டாக்லியாடெல்லே (7.90 €) (647.8 ₨)\nதக்காளி சாஸ், கிரீம், காளான்கள் மற்றும் பட்டாணி (7.90 €) (647.8 ₨)\nகோழி காளான்கள் மற்றும் கிரீம் கொண்ட ஃபெட்டூசின் ஆல்ஃபிரடோ சாஸ் (7.90 €) (647.8 ₨)\nகிரீம் சாஸுடன் டார்டெல்லோனி, சமைத்த ஹாம் (7.90 €) (647.8 ₨)\nடிரஃபிள் கிரீம் பாலாடை (8.50 €) (697 ₨)\nதுளசி சாஸுடன் பாலாடை (8.50 €) (697 ₨)\nதக்காளி சாஸ், மொஸரெல்லா (7.90 €) (647.8 ₨)\nபுகைபிடித்த ஹாம், நீல சீஸ், கிரீம் மற்றும் ராக்கெட் கொண்ட க்னோச்சி (8.50 €) (697 ₨)\nக்னோச்சி 4 சீஸ்கள் (8.50 €) (697 ₨)\nசைவ ரவியோலி: கீரை மற்றும் சீஸ் தக்காளி சாஸ் மற்றும் காய்கறிகளுடன் ரவியோலியை அடைத்தன (7.90 €) (647.8 ₨)\nகீரை மற்றும் சீஸ் நீல சீஸ் மற்றும் கொட்டைகள் சாஸுடன் ரவியோலியை அடைத்தன (8.50 €) (697 ₨)\nகீரை மற்றும் சீஸ் தக்காளி மற்றும் கிரீம் சாஸுடன் ரவியோலியை அடைத்தன (7.90 €) (647.8 ₨)\nடஸ்கன் இறைச்சி சாஸுடன் பூண���டு பிசைந்த உருளைக்கிழங்கு ரவியோலி (8.50 €) (697 ₨)\nவெண்ணெய் மற்றும் முனிவருடன் பூண்டு பிசைந்த உருளைக்கிழங்கு ரவியோலி (8.50 €) (697 ₨)\nஇறைச்சி மற்றும் தக்காளி சாஸின் கீற்றுகள் கொண்ட பாப்பர்டெல்லே (9.90 €) (811.8 ₨)\nகாட்டு காளான்கள் கொண்ட பாப்பர்டெல்லே (9.90 €) (811.8 ₨)\nகாட்டுப்பன்றி ராக சாஸுடன் பாப்பர்டெல்லே (9.90 €) (811.8 ₨)\nபெரிய சாலட் அனைத்தும் 90 7.90\nதக்காளி மற்றும் மொஸெரெல்லா சாலட்\nசாலட், தக்காளி, மொஸெரெல்லா, ருகோலா, வெள்ளரி, வெங்காயம், முட்டை\nசாலட், வெங்காயம், டுனா, தக்காளி மற்றும் ஆலிவ்\nவறுக்கப்பட்ட சிக்கன் கேசர் சாலட்\nசாலட், ருகோலா, பர்மா ஹாம், ஆலிவ், பர்மேசன்\nசாலட், ருகோலா, இறால், முலாம்பழம், சோளம்\nசாலட், ருகோலா, பர்மேசன், சிக்கரி, உலர்ந்த உப்பு மாட்டிறைச்சி, செர்ரி தக்காளி\nசாலட், செர்ரி தக்காளி, சோளம், ஹாம், பார்மேசன் சீஸ்\nசாலட், வறுக்கப்பட்ட காய்கறிகள், பூண்டு, ஆர்கன், ஆடுகளின் சீஸ்\nகலப்பு வறுக்கப்பட்ட மீன்: ஸ்க்விட், கிங் இறால்கள், பைலட் மீன், கட்லி மீன் மற்றும் பச்சை சாலட் (16.00 €) (1312 ₨)\nபிரஞ்சு பொரியலுடன் கலந்த வறுத்த ஸ்க்விட்கள் மற்றும் இறால்கள் (10.00 €) (820 ₨)\nபச்சை சாலட் கொண்டு வறுக்கப்பட்ட மன்னர்கள் இறால்கள் * (14.00 €) (1148 ₨)\nபச்சை சாலட் உடன் சிட்ரஸ் பழத்துடன் இறால்கள் அவு கிராடின் (14.00 €) (1148 ₨)\nதக்காளியுடன் கோட்ஃபிஷ் மற்றும் பச்சை சாலட் கொண்ட ஆலிவ் (14.00 €) (1148 ₨)\nருக்கோலா சாலட் கொண்டு வெட்டப்பட்ட மாட்டிறைச்சி ஸ்டீக் மற்றும் பிரஞ்சு பொரியலுடன் பர்மேசன் சீஸ் (16.00 €) (1312 ₨)\nகாளான்களுடன் NY ஸ்ட்ரிப் ஸ்டீக் (16.00 €) (1312 ₨)\nபச்சை சாலட் உடன் பிராந்தி கிரீம் மாட்டிறைச்சியின் காரமான பைலட் (22.00 €) (1804 ₨)\nபச்சை சாலட் உடன் இளஞ்சிவப்பு மிளகு கிரீம் கொண்ட மாட்டிறைச்சி கோப்பு (22.00 €) (1804 ₨)\nபால்சாமிக் வினிகர் மற்றும் பச்சை சாலட் கொண்டு வறுக்கப்பட்ட ஃபில்லட் (22.00 €) (1804 ₨)\nசாலட் மற்றும் கொட்டைகள் கொண்ட விலா கண் ஸ்டீக் (23.90 €) (1959.8 ₨)\nடி-போன் ஸ்டீக் மிக்ஸ் சாலட் மற்றும் ரோஸ்ட் கிரில் தக்காளியுடன் பரிமாறப்படுகிறது எடை 100 கிராம் € 4.50 விற்கப்படுகிறது\nபிரஞ்சு பொரியலுடன் விலா எலும்புகள், தொத்திறைச்சி, பன்றி இறைச்சி (13.50 €) (1107 ₨)\nகருப்பு மிளகு, பட்டாடோஸ் மற்றும் பொலெண்டாவுடன் குண்டு மாட்டிறைச்சி (12.00 €) (984 ₨)\nகாட்டுப்பன்றி & உருளைக்கிழங்கு சுண்டவைத்தவை, பொலெண்டாவுடன் பரிமாறப்படுகின்றன (13.90 ��) (1139.8 ₨)\nவெள்ளை ஒயின் கொண்ட ஸ்கலோபினி மிக்ஸ் சாலட் உடன் பரிமாறப்படுகிறது (9.90 €) (811.8 ₨)\nமிக்ஸ் சாலட் உடன் பரிமாறப்பட்ட காளான்களுடன் ஸ்கலோபினி (9.90 €) (811.8 ₨)\nபுதிய பொரியல்களுடன் ஸ்கலோப்பினி மிலானைஸ் * (9.90 €) (811.8 ₨)\nபிரஞ்சு பொரியலுடன் வறுக்கப்பட்ட பன்றி இறைச்சி நறுக்கு (12.60 €) (1033.2 ₨)\nபீன்ஸ் கொண்ட புளோரண்டைன் ட்ரிப் (10.90 €) (893.8 ₨)\nவறுக்கப்பட்ட காய்கறிகளுடன் வறுக்கப்பட்ட கோழி மார்பகம் (9.90 €) (811.8 ₨)\nஉருளைக்கிழங்குடன் காகரலை வறுக்கவும் (9.90 €) (811.8 ₨)\nதக்காளி, காளான்கள், ஆலிவ் மற்றும் பச்சை சாலட் கொண்ட கோழி (10.00 €) (820 ₨)\nஅருகுலா மற்றும் பர்மேசன் சீஸ் உடன் கோழி வெட்டு (11.00 €) (902 ₨)\nஎண்ணெய், பூண்டு, ஆலிவ் மற்றும் கேப்பர்களுடன் கூனைப்பூக்கள் (5.50 €) (451 ₨)\nபூண்டு அல்லது எலுமிச்சை கொண்டு கீரை (4.50 €) (369 ₨)\nசெர்ரி தக்காளியுடன் வதக்கிய கத்தரிக்காய் (5.00 €) (410 ₨)\nஆலிவ் மற்றும் கேப்பர்களுடன் மிளகுத்தூள் சாலட் அல்லது அடுப்பில் கிராட்டினேட் (5.00 €) (410 ₨)\nமுனிவருடன் வெள்ளை பீன்ஸ் (4.50 €) (369 ₨)\nதக்காளி சாஸ் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றில் சமைத்த வெள்ளை பீன்ஸ் (4.50 €) (369 ₨)\nவறுக்கப்பட்ட காய்கறிகள் (4.50 €) (369 ₨)\nவறுத்த உருளைக்கிழங்குகள் (4.50 €) (369 ₨)\nபிரஞ்சு பொரியல் * (4.50 €) (369 ₨)\nகத்தரிக்காய் / கத்தரிக்காய் பார்மேசன் பாணி - பாலாடைக்கட்டி கிராடின் கூனைப்பூக்கள் - முட்டை, சீஸ் மற்றும் கிரீம் கொண்ட கீரை (7.90 €) (647.8 ₨)\nசீஸ் உடன் பெரிய சாலட்\nசெம்மறி சீஸ் உடன் சாலட் கலக்கவும் (7.50 €) (615 ₨)\nபார்மேசன் சீஸ் உடன் சாலட் கலக்கவும் (7.50 €) (615 ₨)\nநீல சீஸ் உடன் சாலட் கலக்கவும் (7.50 €) (615 ₨)\nசெர்ரி தக்காளி மற்றும் சிற்றுண்டி ரொட்டியுடன் மஸ்ஸல்ஸ் மற்றும் கிளாம்ஸ் சூப்\nஇறால் காக்டெய்ல் காக்டெய்ல் சாஸ் மற்றும் எலுமிச்சை மிளகுடன் பரிமாறப்படுகிறது\nசால்மன் கார்பாசியோ ருகோலா, கேவியர், ஸ்காலியன்ஸ் மற்றும் செர்ரி தக்காளியுடன் பரிமாறப்பட்டது\nஸ்ட்ராச்சினோ மற்றும் பர்மா ஹாம் கொண்ட கொக்கோலி\nவறுத்த மாட்டிறைச்சி, சாலட், பார்மேசன் சீஸ் செருப்பு, நறுமண வினிகர்\nருகோலா மற்றும் பர்மேசன் சீஸ் உடன் உலர்ந்த உப்பு மாட்டிறைச்சி கார்பாசியோ\nசீஸ், ருகோலா, கொட்டைகள் கொண்ட ஹாட் ஸ்பெக்கின் ரவுலேட்\nஉருகிய சீஸ் உடன் கலந்த வறுக்கப்பட்ட காய்கறிகள்\nஇத்தாலிய புருஷெட்டா: சிறிய க்யூப்ஸ், பூண்டு, எண்ணெய், துளசி ஆகியவற்றில் தக்காளி\nசோரெண்��ோ புருஷெட்டா: தக்காளி, மொஸெரெல்லா, கேப்பர்கள், நங்கூரங்கள்\nபுளோரண்டைன் புருஷெட்டா: ருகோலா, காளான், மென்மையான சீஸ்\nபர்மா ஹாம் மற்றும் முலாம்பழம்\nபலவிதமான டஸ்கன் குளிர் வெட்டுக்கள் மற்றும் வறுக்கப்பட்ட ரொட்டியை மேல்புறத்துடன் கலக்கவும்\nதேன், கொட்டைகள் மற்றும் கடுகுடன் டஸ்கன் ஆடுகளின் சீஸ் தேர்வு\nவெர்டுரைன் ஆல்'ஓலியோ, ப்ரோசியூட்டோ டி பர்மா இ புர்ராட்டா பார்மா ஹாம் மற்றும் புர்ராடாவுடன் ஒயில்ட் காய்கறிகள்\nஎருமை மொஸெரெல்லாவுடன் பர்மா ஹாம்\nகிளாம்ஸ் மற்றும் செர்ரி தக்காளியுடன் ஆரவாரமான\nசால்மன் கிரீம் சாஸ் மற்றும் ஓட்காவுடன் பென்னே\nஅரிசி அல்லது இல்லாமல் பாரம்பரிய காய்கறி சூப்\nஎமர் கோதுமை, கருப்பு டஸ்கன் காலே மற்றும் பார்லோட்டி பீன்ஸ் கொண்ட பாரம்பரிய சூப்\nபாரம்பரியமான காய்கறி சூப் உள்ளே ரொட்டி\nதக்காளி சாஸ் மற்றும் ரொட்டியுடன் பாரம்பரிய சூப்\nபாஸ்தா மற்றும் பார்லோட்டி பீன்ஸ் கொண்ட பாரம்பரிய சூப்\nசிவப்பு சிக்கரி மற்றும் smpked சீஸ் உடன் ரிசொட்டோ\nமாட்டிறைச்சி மற்றும் பட்டாணியுடன் ரிசோட்டோ\nகாரமான தக்காளி சாஸுடன் பென்னே\nபென்னே அல்லா மெடிசி: கிரீம் சாஸ், காளான்கள், ஹாம்\nஏழு பாவங்கள் இதனுடன்: லீக்ஸ், கிரீம், பன்றி இறைச்சி, மிளகாய், தக்காளி, சீஸ், வோக்கோசு\nகாரமான தக்காளி சாஸ், பூண்டு, செர்ரி தக்காளி, ஆடுகளின் சீஸ், ரொட்டி சிறு துண்டு\nமுட்டை சாஸ், ஆடுகளின் சீஸ், பன்றி இறைச்சி மற்றும் மிளகு\nஎண்ணெய், பூண்டு, மிளகாய் சேர்த்து ஆரவாரம்\nதக்காளி சாஸ் மற்றும் பன்றி இறைச்சியுடன் ஆரவாரமான\nகொரோனா பாட்டில் - 33 சி.எல்\nசீரஸ் பாட்டில் - 33 சி.எல்\nபெரோனி சிவப்பு - 1/2 லி\nபெக்கின் பாட்டில் - 33 சி.எல்\nஹெய்னெக்கன் பாட்டில் - 33 சி.எல்\nமோரேட்டி பாட்டில் - 66 சி.எல்\nவடிகட்டப்படாத jchnusa - 50cl\nகோகோ, ஃபாண்டா, ஸ்ப்ரைட், கோகா பூஜ்ஜியம் - 33 சி.எல்\nகோகோ, கோகோ லைட், கோகா பூஜ்ஜியம் - 1/2 எல்.டி.\nபழச்சாறு - 20 சி.எல்\nசங்ரியா - 1/2 லிட்டர்\nசங்ரியா - 1 லிட்டர்\nசிறிய பீர் - 20 சி.எல்\nநடுத்தர பீர் - 40 சி.எல்\nசிறிய கோலா - 20 சி.எல்\nநடுத்தர கோலா - 40 சி.எல்\nகுங்குமப்பூ கிரீம் சாஸில் இறால் மற்றும் சீமை சுரைக்காயுடன்\nஸ்க்விட், அருகுலா மற்றும் செம்மறி பாலாடைக்கட்டி கொண்ட பச்செரோ\nகத்தரிக்காய், தக்காளி மற்றும் ஆடுகளின் சீஸ் உடன் பச்செரோ\nதக்காளி துளசி மற்றும் மென்மையான சீஸ் உடன் பச்செரோ\nபுதிய தக்காளி மற்றும் நிறைய பூண்டுடன் பிசி\nசீஸ் மற்றும் கருப்பு மிளகுடன் பிசி\nதக்காளி சாஸ், கிரீம், காளான்கள் மற்றும் பட்டாணி\nகோழி காளான்கள் மற்றும் கிரீம் கொண்ட ஃபெட்டூசின் ஆல்ஃபிரடோ சாஸ்\nகிரீம் சாஸுடன் டார்டெல்லோனி, சமைத்த ஹாம்\nபுகைபிடித்த ஹாம், நீல சீஸ், கிரீம் மற்றும் ராக்கெட் கொண்ட க்னோச்சி\nசைவ ரவியோலி: கீரை மற்றும் சீஸ் தக்காளி சாஸ் மற்றும் காய்கறிகளுடன் ரவியோலியை அடைத்தன\nகீரை மற்றும் சீஸ் நீல சீஸ் மற்றும் கொட்டைகள் சாஸுடன் ரவியோலியை அடைத்தன\nகீரை மற்றும் சீஸ் தக்காளி மற்றும் கிரீம் சாஸுடன் ரவியோலியை அடைத்தன\nடஸ்கன் இறைச்சி சாஸுடன் பூண்டு பிசைந்த உருளைக்கிழங்கு ரவியோலி\nவெண்ணெய் மற்றும் முனிவருடன் பூண்டு பிசைந்த உருளைக்கிழங்கு ரவியோலி\nஇறைச்சி மற்றும் தக்காளி சாஸின் கீற்றுகள் கொண்ட பாப்பர்டெல்லே\nகாட்டு காளான்கள் கொண்ட பாப்பர்டெல்லே\nகாட்டுப்பன்றி ராக சாஸுடன் பாப்பர்டெல்லே\nதக்காளி மற்றும் மொஸெரெல்லா சாலட்\nசாலட், தக்காளி, மொஸெரெல்லா, ருகோலா, வெள்ளரி, வெங்காயம், முட்டை\nசாலட், வெங்காயம், டுனா, தக்காளி மற்றும் ஆலிவ்\nவறுக்கப்பட்ட சிக்கன் கேசர் சாலட்\nஉலகில் மிகவும் பிரபலமானது: மென்மையான சாலட், கிரானா சீஸ், க்ரூட்டன்ஸ் மற்றும் ஒரு வறுக்கப்பட்ட கோழி மார்பகம் கீற்றுகளாக வெட்டப்படுகின்றன. நாங்கள் அதை வழக்கமான சீசர் சாஸுடன் பரிமாறுகிறோம்\nசாலட், ருகோலா, பர்மா ஹாம், ஆலிவ், பர்மேசன்\nசாலட், டுனா, தக்காளி, உருளைக்கிழங்கு, நங்கூரங்கள், முட்டை, கேப்பர்கள், கருப்பு ஆலிவ்ஸுடன் கிளாசிக் புரோவென்சல் சாலட்.\nசாலட், ருகோலா, இறால், முலாம்பழம், சோளம்\nசாலட், ருகோலா, பர்மேசன், சிக்கரி, உலர்ந்த உப்பு மாட்டிறைச்சி, செர்ரி தக்காளி\nசாலட், செர்ரி தக்காளி, சோளம், ஹாம், பார்மேசன் சீஸ்\nசாலட், வறுக்கப்பட்ட காய்கறிகள், பூண்டு, ஆர்கன், ஆடுகளின் சீஸ்\nகலப்பு வறுக்கப்பட்ட மீன்: ஸ்க்விட், கிங் இறால்கள், பைலட் மீன், கட்லி மீன் மற்றும் பச்சை சாலட்\nபிரஞ்சு பொரியலுடன் கலந்த வறுத்த ஸ்க்விட்கள் மற்றும் இறால்கள்\n* சில நேரங்களில் ஃப்ரேஸராக இருக்கலாம்\nபச்சை சாலட் கொண்டு வறுக்கப்பட்ட மன்னர்கள் இறால்கள் *\n* சில நேரங்களில் ஃப்ரேஸராக இருக்கலாம்\nபச்சை சாலட் உடன் சிட்ரஸ் பழத்துடன் இறால்கள் அவ��� கிராடின்\nதக்காளியுடன் கோட்ஃபிஷ் மற்றும் பச்சை சாலட் கொண்ட ஆலிவ்\nருக்கோலா சாலட் கொண்டு வெட்டப்பட்ட மாட்டிறைச்சி ஸ்டீக் மற்றும் பிரஞ்சு பொரியலுடன் பர்மேசன் சீஸ்\nகாளான்களுடன் NY ஸ்ட்ரிப் ஸ்டீக்\nபச்சை சாலட் உடன் பிராந்தி கிரீம் மாட்டிறைச்சியின் காரமான பைலட்\nபச்சை சாலட் உடன் இளஞ்சிவப்பு மிளகு கிரீம் கொண்ட மாட்டிறைச்சி கோப்பு\nபால்சாமிக் வினிகர் மற்றும் பச்சை சாலட் கொண்டு வறுக்கப்பட்ட ஃபில்லட்\nசாலட் மற்றும் கொட்டைகள் கொண்ட விலா கண் ஸ்டீக்\nடி-போன் ஸ்டீக் மிக்ஸ் சாலட் மற்றும் ரோஸ்ட் கிரில் தக்காளியுடன் பரிமாறப்படுகிறது எடை 100 கிராம் € 4.50 விற்கப்படுகிறது\nபிரஞ்சு பொரியலுடன் விலா எலும்புகள், தொத்திறைச்சி, பன்றி இறைச்சி\nகருப்பு மிளகு, பட்டாடோஸ் மற்றும் பொலெண்டாவுடன் குண்டு மாட்டிறைச்சி\nகாட்டுப்பன்றி & உருளைக்கிழங்கு சுண்டவைத்தவை, பொலெண்டாவுடன் பரிமாறப்படுகின்றன\nவெள்ளை ஒயின் கொண்ட ஸ்கலோபினி மிக்ஸ் சாலட் உடன் பரிமாறப்படுகிறது\nமிக்ஸ் சாலட் உடன் பரிமாறப்பட்ட காளான்களுடன் ஸ்கலோபினி\nபுதிய பொரியல்களுடன் ஸ்கலோப்பினி மிலானைஸ் *\n* சில நேரங்களில் ஃப்ரேஸராக இருக்கலாம்\nபிரஞ்சு பொரியலுடன் வறுக்கப்பட்ட பன்றி இறைச்சி நறுக்கு\nபீன்ஸ் கொண்ட புளோரண்டைன் ட்ரிப்\nவறுக்கப்பட்ட காய்கறிகளுடன் வறுக்கப்பட்ட கோழி மார்பகம்\nதக்காளி, காளான்கள், ஆலிவ் மற்றும் பச்சை சாலட் கொண்ட கோழி\nஅருகுலா மற்றும் பர்மேசன் சீஸ் உடன் கோழி வெட்டு\nஎண்ணெய், பூண்டு, ஆலிவ் மற்றும் கேப்பர்களுடன் கூனைப்பூக்கள்\nபூண்டு அல்லது எலுமிச்சை கொண்டு கீரை\nசெர்ரி தக்காளியுடன் வதக்கிய கத்தரிக்காய்\nஆலிவ் மற்றும் கேப்பர்களுடன் மிளகுத்தூள் சாலட் அல்லது அடுப்பில் கிராட்டினேட்\nதக்காளி சாஸ் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றில் சமைத்த வெள்ளை பீன்ஸ்\n* சில நேரங்களில் ஃப்ரேஸராக இருக்கலாம்\nகத்தரிக்காய் / கத்தரிக்காய் பார்மேசன் பாணி - பாலாடைக்கட்டி கிராடின் கூனைப்பூக்கள் - முட்டை, சீஸ் மற்றும் கிரீம் கொண்ட கீரை\nசெம்மறி சீஸ் உடன் சாலட் கலக்கவும்\nபார்மேசன் சீஸ் உடன் சாலட் கலக்கவும்\nநீல சீஸ் உடன் சாலட் கலக்கவும்\neRESTAURANT, NFC வலைத்தளத்திலிருந்து தகவல் எந்த நிறுவனம் Delenate ஏஜென்சி ஏற்றுக்கொள்கிறார். மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தில் ���ிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கலந்தாலோசிக்க தயவு www.e-restaurantnfc.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzI3MzcwNjM1Ng==.htm", "date_download": "2020-06-05T17:24:02Z", "digest": "sha1:DNWQIUR2G2BRU5WKFSSXCTOIHAKU2Q64", "length": 10172, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை தாங்கிச் செல்லும் டிராகன் கார்கோ (Dragon cargo) விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக, ஆயிரத்து 950 கிலோ எடையுள்ள பொருட்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்த விண்கலம், அங்கிருந்து ஆய்வு பொருட்களை ஏற்றிக் கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.\nடிராகன் கார்கோவின் கடைசி விண்வெளி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nமனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nமனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு\nமுதன் முறையாக பூமிக்கு வெளியே உள்ள பால்வீதியில் ஒட்சிசன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/270822.html", "date_download": "2020-06-05T16:33:19Z", "digest": "sha1:Y334JLYQABALBEOPKX2CGYFM4CF6XZ5D", "length": 5844, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "காரணம் - நகைச்சுவை", "raw_content": "\nமனைவி; காரணம் இல்லாம குடிக்க மாட்டேன்னு சொன்னீங்களே...இப்ப ஏன் குடிச்சீங்க...\nகணவன்; இல்லடி...பையன் ராக்கெட் விட பாட்டில் இல்லைன்னு சொன்னான் அதான்,,,,,,,,,\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமணி (10-Nov-15, 9:47 pm)\nசேர்த்தது : செல்வமணி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Haridwar", "date_download": "2020-06-05T16:08:19Z", "digest": "sha1:7YG3NXLY2U3VXYSQLQLIHGT55Q5A5FBQ", "length": 5559, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகங்கா தசரா 2020 : பத்து வித பாவங்களை நீக்கி முக்தியைத் தரக் கூடிய அற்புத விழா\n\"I am sorry” - 500 முறை; வெளிநாட்டு பயணிகளை சுற்றி வளைத்த போலீஸ்\nகைகளில் துப்பாக்கி ஏந்தியபடி நடனம்... வைரலாகும் வாலிபரின் வீடியோ \nஇந்துக்களின் புனிதத் தலத்தில் அசைவ உணவுக்குத் தடை ஜொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nஇந்துக்களின் புனிதத் தலத்தில் அசைவ உணவுக்குத் தடை ஜொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nஇந்துக்களின் புனிதத் தலத்தில் அசைவ உணவுக்குத் தடை ஜொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nபரிகாரம் செய்த வில் ஸ்மித்\nபரிகாரம் செய்த வில் ஸ்மித்\nபரிகாரம் செய்த வில் ஸ்மித்\nஉலக அளவில் வியப்பை ஏற்படுத்திய கும்பமேளாவுக்கு கிடைத்த மரியாதை\nஇந்துகள் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nடேராடூன் - ஹரித்வார் சைக்கிள் பேரணியை உத்தரகாண்ட் அமைச்சர் ரேகா ஆர்யா தொடங்கி வைத்தார்\nஉ.பியில் உத்கல் ரயில் விபத்து: கமல்ஹாசன் இரங்கல்\nஉ.பி. உத்கல் விரைவு ரயில் விபத்து: 23 பேர் பலி, 72 பேர் படுகாயம்\nஉ.பியில் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_644.html", "date_download": "2020-06-05T15:28:23Z", "digest": "sha1:F7BBZRKOFRQWBNQBA2BSLGLE6RPXTXXB", "length": 4944, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு: 'பேர' வாவியில் இலவச பயணிகள் படகு சேவை - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு: 'பேர' வாவியில் இலவச பயணிகள் படகு சேவை\nகொழும்பு: 'பேர' வாவியில் இலவச பயணிகள் படகு சேவை\nகொழும்பு 'பேர' வாவியில் இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு இலவச பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கடற்படை உதவியுடன் மேற்கொள்ளப்படும் குறித்த படகு சேவை பாதுகாப்பானது எனவும் கொம்பனித் தெரு முதல் கோட்டை வரையான தூரத்தை 10 நிமிடங்களில் நிறைவு செய்ய முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nஇதனூடாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இன���ாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/news/", "date_download": "2020-06-05T16:16:42Z", "digest": "sha1:DLGP3YDZ2AZ5T5KDE6ONSN7JPJN7ZIC7", "length": 27073, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "செய்தி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர���ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் ���ாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nவினவு செய்திப் பிரிவு - May 15, 2020\nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nமக்கள் அதிகாரம் - May 12, 2020 0\nதமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் அதிகார பலத்தில் திரிவதும், அதனால் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், அவர்களை கண்டுகொள்ளாமலும் கூட்டாளியாக போலீஸ் இருப்பதும் நடந்தேறி வருகிறது.\nபாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது \nதற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கப் பார்க்கிறது.\nகுஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்\nஊடகங்களில் வெளியான செய்திகளின்படி இதுவரை 42 தொழிலாளர்கள் நடந்து சென்று ஊர் திரும்ப முடியாமல் இறந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nகொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்\nகோடிக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் நோய்ப் பெருந்தொற்றின் காரணமாக வேலையிழந்து நிற்கையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது.\nநெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா \nமக்கள் அதிகாரம் - May 6, 2020 0\nநொடிந்து வரும் கைத்தறி நெசவாளர்களின் கழுத்தை நெருக்குகிறது, கொரோனாவைவிட கொடுமையான இந்த அரசுக் கட்டமைப்பு.\n இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது \nமக்கள் அதிகாரம் - May 5, 2020 0\nகொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் படும் துன்பத்தை துயரத்தை இழப்புகளை மதிப்பிடுகையில் டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் எடப்பாடி அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.\n“ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு \nவினவு செய்திப் பிரிவு - April 30, 2020 0\nகுடிமக்களை கண்காணிப்பதும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் கொரோனா வைத்து அரசு நியாயப்படுத்தியுள்ளது.\nஇழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை \nவினவு செய்திப் பிரிவு - April 29, 2020 1\nகோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி விற்பனையில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சண்டை நீதிமன்றம் வரை செல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இலட்சத்தோடு ஒன்றாய் இவ்வூழல் புதைந்திருக்கும்.\nகொரோனா ஊரடங்கு : மக்களுக்கான நிவாரண உதவிகளில் கரம் சேருங்கள் \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - April 29, 2020 0\nஇரக்கம் உள்ள மனிதர்களும், உதவி தேவைப்படும் மக்களும் எல்லா இடத்திலும் நிறைய இருக்கிறார்கள். இவர்களை இணைக்கும் பணிகளில் நமது சென்னை மக்கள் உதவிக்குழு பாலமாக இருக்கிறது.\nஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் \nஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கூட, கடந்த ஏப்ரல் 17 அன்று \"மின்சார மசோதா – 2020\" என்ற சட்டத் திருத்த முன்வரைவை, கருத்துக் கேட்பிற்காக சுற்றுக்கு விட்டுள்ளது மத்திய அரசு.\nஏழைகளுக்கு உரிய அரிசியை கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்தும் மோடி அரசு \nமக்களுக்காக தானியக் கிடங்குகளை திறந்துவிட தயாராக இல்லாத மோடி அரசு, சானிடைசர் தயாரிக்க ‘உபரி அரிசி’யைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்திருப்பது என்ன நியாயம்\nகொரோனா நிவாரணம் : ஏப்ரல் 26 ஞாயிறு அன்று தமிழக அளவில் அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நிகழ்வு\nவினவு செய்திப் பிரிவு - April 23, 2020 4\nதமிழகம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களும் வருகிற ஏப்ரல் 26 ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 5-30 வரை நடைபெறும் கவன ஈர்ப்பு இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்.\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் \nவினவு செய்திப் பிரிவு - April 23, 2020 0\nஏப்ரல்-20 முதல் நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை திறந்துகொள்ள அனுமதித்திருப்பதோடு, 5 முதல் 12 சதவீதம் வரையில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கி���து.\nலாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் \nகொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் புலம் பெயர் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை மோசடி செய்துள்ளன.\nநெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை \nமக்கள் அதிகாரம் - April 21, 2020 1\nநாடு முழுக்க தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்யும் கயவாளித்தனத்துக்கும், உண்மை நிலவரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-06-05T16:38:22Z", "digest": "sha1:42F6EWLJNRQWVGP4A3UEBIIP6YWVOUBF", "length": 19226, "nlines": 98, "source_domain": "tamilbc.ca", "title": "எதிர்பாருங்கள் வருகின்ற கோடைகாலத்தில் ஓர் காதல் ரசம்-“நேத்ரா” – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nஎதிர்பாருங்கள் வருகின்ற கோடைகாலத்தில் ஓர் காதல் ரசம்-“நேத்ரா”\nவெற்றி இயக்குனர் எ. வெங்கடேஷ் மற்றும் கதாநாயகன் தமன், கவர்ச்சிக்கன்னி சுபிட்ஷா உட்பட ஓர் பெரிய நட்சத்திர பட்டாளம் கடந்த பத்து நாட்களாக இரவு பகலாக கனடாவில் உள்ள பல முக்கிய கேந்திர நிலையங்களை தெரிவு செய்து ஐம்பது வீதத்திட்கு மேலாக “நேத்ரா” படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்ட்தாகவும், சகல பாடல்களும் மிகவும் திறமையான முறையில் படம் ஆக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதியாக உள்ள வேலைப்பளுவினை மிகக்குறுகிய காலத்தில் முடிவு செய்து வருகின்ற கோடைகால விடுமுறையில் திரை அரங்குகளில் “நேத்ரா” வெற்றிநடை போட இருப்பதாக இயக்குனர் எ. வெங்கடேஷ் அவர்கள் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விருந்துபசாரத்திலும் கலைஞர்களை கௌரவிப்பு செய்கின்ற நிகழ்விலும் இன்பம் கலந்த சந்தோசத்தில் தெரிவித்தபோது விழாவில் கலந்துகொண்ட அனைவரும் மிகவும் குதூகலத்துடன் கரகோஷம் செய்து தங்களது சந்தோச இன்ப அலைகளை வெளிக்கொணர்ந்தனர்.\nபிரபல நடன ஆசிரியை மற்றும் நடனப்பள்ளியின் அதிபர், பல நிதிசேகரிப்பு நிகழ்வுகளின் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் நிரோதினி பரராஜசிங்கம் அவர்கள் எல்லோரையும் புன்முகத்துடன் வரவேற்று சகலருக்கும் நன்றிகளையும் பரிமாறிக்கொண்டார்கள். Swetha Cine Arts (Canada ) Ltd. பெருமையுடன் தயாரித்து வழங்கும் “நேத்திரா” என்ற படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி ஆகியோரை தெரிவு செய்வதில் படத்தின் தயாரிப்பாளர் பிரபல தொழில் அதிபரும் சமூகத் தலைவருமாகிய பரராஜசிங்கம் செல்வநாயகம் அவர்கள் மிகப்பெரியளவில் வெற்றிகண்டுள்ளார்கள்.\nஇயக்குனர் வெங்கடேஷ் அவர்களுக்கு தயாரிப்பாளர் பரராஜசிங்கம் அவர்கள் இரத்தினக்கற்களினால் ஆனா விலைமதிப்புள்ள ஆபரணங்கள் அணிவித்து சிறப்பான கௌரவிப்பு செய்தார்கள். அதுமட்டுமன்றி ஏனைய நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கு சிறப்பான பரிசிப்பொருட்களுடன் கனேடிய பாராளுமன்ற சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படடார்கள். ஏராளமான விருந்தினர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள். சுவையான இராப்பரோசன விருந்து வழங்கப்பட்டது. கண்ணுக்கு விருந்தாக சிறப்பான நடனங்கள் பார்ப்போரை சுண்டி இழுத்தது. இனிமையான பாடகர்கள் தங்களது திறமைகளின் மூலம் இன்னிசையை வாரி வழங்கி விருந்தினர்களை காந்தம்போல க���ர்ந்தார்கள். சிறப்பான ஜோடிகள் அந்த இருவரும். விமான நிலையத்தில் இறங்கிய நேரத்தில் இருந்து படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு அவர்களின் நடிப்பாற்றலினை பார்த்து அசந்துபோனேன். குறிப்பாக காதல், சோகம், சந்தோசம் என பல்வேறுவிதமான பாத்திரங்களில் கடும் குளிரிலும் சற்றும் தளராமல் படப்பிடிப்புகளை மிகவும் வெற்றிகரமாக முடித்ததனை உதாரணமாக கூறிக்கொள்ளலாம். இயக்குனர் வெங்கடேஷ் அவர்கள் மிகவும் அனுபவம் கொண்ட ஓர் சரித்திர இயக்குனர். மிகப்பிரபல்யமான நடிகர்களையெல்லாம் வைத்து படங்கள் பல இயக்கி வெற்றியும் கண்டவர்கள். நடிகர் தமன் குமார் மற்றும் 2013-இல் பாரதிராஜாவின் மூலம்” அன்னக்கொடி” படத்தில் அறிமுகமான நடிகை சுபிட்ஷ ஆகியோர் தங்களது திறமைகளை வெளிக்கொணர்வதட்குரிய ஓர் சிறந்த காலமாக இந்த படம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇயக்குனர் கேபிள் ஷங்கர் இயக்கிய “தொட்டால் தொடரும்” என்ற தமிழ் திரைப்படம் மற்றும் இயக்குனர் சினேகா பிரிட்டோ இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” என்ற தமிழ் திரைப்படம் ஆகியவற்றின் கதாநாயகனே பிரபல நடிகர் நடிகர் தமன் குமார் அவர்கள். பரராஜசிங்கம் செல்வநாயகம் அவர்களின் தயாரிப்பில் கனடாவில் ஈழத் தமிழர்களின் வரலாற்று சாதனையாக முதன் முதலில் மிகப்பிரமாண்டமான முறையில் அதிக பணச்செலவில் கனேடிய கலைனர்களையும் உள்வாங்கி தென் இந்திய திரைப்பட கலைனர்களை ஒருங்கிணைத்து பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றிவாகை சூடி திரைப்படத்துறையில் தங்களுக்கென ஓர் தனித்துவமான பாணியினை பின்பற்றி சாதனைகள் பல புரிந்த வெற்றி இயக்குனர் எ. வெங்கடேஷ் அவர்களின் நெறியாள்கையில் Swetha Cine Arts (Canada ) Ltd. பெருமையுடன் தயாரித்து வழங்கும் “நேத்திரா” என்ற காதலை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுவரும் திரைப்படம் மிக விரைவில் படப்பிடிப்புக்களை முடித்து வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் திட்டமிட்டவாறு முடிவடைந்துள்ளதாகவும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவரும் சேர்ந்து அறிவித்தார்கள். வெற்றி இயக்குனர் எ. வெங்கடேஷ் அவர்கள் மகாபிரபு, செல்வா, நிலவே வா, பூப்பறிக்க வருகிறோம், சாக்லேட், தம், பகவதி, குத்து, ஆதி, சாணக்கியா, வாத்யார், சிங்கக்குட்டி, துரை, வாடா, கில்லாடி, சும்மா நச்சுன்னு இருக்கு போன்ற பல வெற்றிப்படங்களை இ���க்கியவர். மேலாக வசந்தகால பறவை (1991), சூர்யன் (1992), அங்காடித் தெரு (திரைப்படம்) (2010), கருங்காலி சட்டப்படி குற்றம் (2011), ஏகாம்பரம் பாகன் (2012), அழகன் அழகி (2013), ரத்தினவேல் நான் ராஜாவாகப் போகிறேன் (2013), இசக்கிமுத்து அண்ணாச்சி இரவும் பகலும் (2013), பள்ளிக்கூடம் போகாமலே (2013), வாதம் (2013), சும்மா நச்சுன்னு இருக்கு (2013), ரா-4 (2013), பொன்னுசாமி சிவப்பு (2013) போன்ற படங்களில் நடிகராகவும் நடித்து பலரினதும் பாராட்டுதல்களை பெற்றதுடன் பல விருதுகளையும் பெற்றுக்கொண்ட வெற்றி இயக்குனர். குத்து (Kuththu) என்பது 2004ஆம் ஆண்டு எ. வெங்கடேஷின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். குத்து படத்தின் பாடல்கள் சிறீகாந் தேவா அவர்களின் இசையமைப்பில் உருவாக்கப்பட்டது. அதே கூட்டணியில் மீண்டும் “நேத்திரா” என்ற காதல் உணர்வலைகளுடன் பின்னிப்பிணைந்த சமூக நகைச்சுவை கலந்த வர்த்தகரீதியிலான திரைப்படம் தயாரிக்கும் முயற்சி மிகப்பெரியளவில் வெற்றிவாகை சூடும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் எத்தனையோ தரமான படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் பரராஜசிங்கம் செல்வநாயகம் அவர்களின் வேண்டுதலின் பிரகாரம் இயக்குனர் அவர்கள் இதை உலகளவில் கொண்டு சேர்ப்பதுடன், உள்ளூர் திறமைசாலிகளை உலக சினிமாக்களிலும் பங்கு பெறச் செய்யும் ஓர் முயற்சியாகவே தாங்கள் திரைப்பட இயக்குனர் வெங்கடேசன் அவர்களுடன் இணைந்து செயற்பட முடிவு செய்ததாக கூறினார்கள். நேத்திரா படத்திற்கான படப்பிடிப்புக்கள் கனடாவிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தென் இந்திய பகுதிகளிலும் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ளன. சிறந்த தயாரிப்பில் அதிக பணச்செலவில் உருவாக இருக்கும் இந்தப்படம் வெற்றிவாகை சூடும் என்பதில் ஐயமில்லை. உலகளாவியரீதியில் அகலத்திரையில் கண்டுகளித்து ரசிப்பதற்கு உங்களில் ஒருவனாக நானும் காத்திருக்கின்றேன். எதிர்பாருங்கள் வருகின்ற கோடைகாலத்தில் ஓர் காதல் ரசம் “நேத்ரா”.\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிஜய் பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்\nநடிகை ரம்பாவும், கணவரும் சேர்ந்து வாழ சம்மதம்\nரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து: யாழ்ப்பாணத்தில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்\nநவராத்திரி விரத மகி���ையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincomalee.dist.gov.lk/index.php/ta/contact/contact-details-ta.html", "date_download": "2020-06-05T14:51:53Z", "digest": "sha1:OUOF2KMVWPIK5R7YFGWXSHQZKUJM3W5F", "length": 7749, "nlines": 103, "source_domain": "trincomalee.dist.gov.lk", "title": "தொடர்பு விபரங்கள்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - திருகோணமலை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதிரு. ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன மாவட்ட செயலாளர் 026-2222235\nதிரு. கே.அருந்தவராசா மேலதிக மாவட்ட செயலாளர் 026-2222236\nதிரு.எம்.எ.அனாஸ் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) 026-2220031\nதிருமதி.​கே.பரமேஸ்வரன் பணிப்பாளர் (திட்டமிடல்) 026-2221028\nதிரு.எஸ்.பரமேஸ்வரன் பிரதம கணக்காளர் 026-2223555\nதிரு.ஏ.எல்.மஃரூப் பிரதம கணக்காய்வாளர் 026-2050840\nதிரு.என்.பிரதீபன் உதவி மாவட்ட செயலாளர் 026-2222311\nதிரு.எம்.குகதாசன் பணிப்பாளர் (விவசாயம்) 026-2050816\nதிருமதி. பாக்யா கணக்காளர் 026-2050919\nதிரு.எஸ்.கே.டி.நிரன்ஜன் நிர்வாக அதிகாரி 026- 2220034\nதிரு.எ.கே.எம்.நபீல் பொறியியலாளர் 026- 2224809\nதிரு.எஸ்.பி. மருதநாயகம் புள்ளியியல் நிபுணர் 026-2222269\nதிரு.ஏ.எல்.நவுஸாத் அலுவலக பொறுப்பதிகாரி (நியம அளவீட்டு பிரிவு) 026-2050800\nதிரு.எஸ்.ரவிகுமார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி 026-2222034\nதிரு.கே. சுகுணதாஸ் மாவட்ட டி.எம்.சி அதிகாரி 026-2224711\nதிருமதி.எஸ்.சுதீஸ்னர் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் 026-2222311\n71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...\n2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கிராம சக்தி வேலைத்திட்டத்தின்...\nதிருகோணமலை மாவட்ட தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள்.\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nமகளிர் தின வைபவம் - 2019\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - திருகோணமலை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 23 April 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=949", "date_download": "2020-06-05T14:55:15Z", "digest": "sha1:FBUWRO7LY2EEQH3IBBRICYWKIEMCYKX5", "length": 7922, "nlines": 235, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "இயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு | றேடியோஸ்பதி", "raw_content": "\nஇயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு\nஇயக்குனர் இராம நாராயணன் குறித்த சிறப்பு வானொலிப்பகிர்வொன்றை நமது ATBC வானொலிக்காகத் தயாரித்து வழங்கியிருந்தேன். இந்தத் தொகுப்பில் இராம நாராயணனின் முக்கியமான சில படங்களில் இருந்து பாடல் தொகுப்போடு 1 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை அமைகின்றது. இப்பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ இதோ அந்த ஒலிப்பதிவைப் பகிர்கின்றேன்.\n1. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்\n4. காட்டுக்குள்ளே காதல் கிளியைக் கண்டேன்\n5. வெண்ணிலா முகம் பாடுது\nபாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்\n6.அழகிய பொன்வீணையே என்னோடு வா\n8. செந்தூரக் கண்கள் சிரிக்க\n9. வண்ண விழியழகி வாசக் குழலழகி\nபடம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (இராம நாராயணன் தயாரிப்பு, அவரின் நண்பர் எம்.ஏ.காஜா இயக்கம்)\n| Posted in Uncategorized\t| Tagged சிறப்புப்பதிவு, பிறஇசையமைப்பாளர்\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/category/videos/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2020-06-05T16:21:01Z", "digest": "sha1:RXJRLVWRPRS35RRU4K2S3W6MA2ODXDOJ", "length": 6051, "nlines": 42, "source_domain": "athavannews.com", "title": "ஆதவனின் அவதானம் | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் ம���த்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nவவுனியா மாவட்டத்தில் சிறு கைத்தொழிலில் ஈடுபடுவோருக்கான ஊக்குவிப்பு திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதில்லை. இதனால் தமது தொழில்முயற்சிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சிறு தொழில் முயற்சியாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பற்றி இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nசெட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குருக்கள் புதுக்குளத்தைச் சேர்ந்த எஸ்.லிங்கேஸ்வரன் தமது இரு சகோதரிகளுடன் வசித்து வருகின்றார்.\nதாய் தந்தையரை இழந்த நிலையில் விசேட தேவைக்குட்பட்ட சகோதரி மற்றும் கணவனால் கைவிடப்பட்ட சகோதரியுடன் வசித்து வரும் லிங்கேஸ்வரனும் தீராத நோயால் பீடிக்கப்பட்டவர்.\nஎனினும் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக விளக்குமாறு மற்றும் அகப்பை போன்ற பொருட்களை வீட்டில் இருந்தவாறே உற்பத்தி செய்து வவுனியாவில் உள்ள சில கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றார். தனது தொழிலை விஸ்தரிக்க போதுமான பணமின்மை மற்றும் மேம்படுத்த வழியில்லா காரணத்தால் லிங்கேஸ்வரன் தற்போதும் பழைய முறைகளை பின்பற்றியே குறித்த பொருட்களை உற்பத்தி செய்த வருகின்றார். அதனால் அதற்கான கேள்வியும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.\nலிங்கேஸ்வரன் தனது குடும்பத்தை கொண்டுநடத்த எதிர்நோக்கும் இன்னல்களை, அவரது அயல்வீட்டிலுள்ள ஒருவர் கண்ணீர்மல்க எம்மிடம் குறிப்பிட்டார்.\nவாழ்வாதார உதவிகள் உட்பட பல உதவித்திட்டங்கள் இன்று சிறுதொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டு வந்தபோதிலும் லிங்கநாதன் போன்று எத்தனையோ பேருக்கு அவை எட்டாக்கனியாகவே உள்ளன.\nஇவர்களின் தொழிலை மேம்படுத்த உதவித்திட்டத்தினை வழங்கும் பட்சத்தில் ஏனைய தொழில் முயற்சியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு உற்பத்தி செய்ய முடியும். அதற்கான வழிகளை அரசாங்கத்தின் ஊடாக மாவட்ட செயலகம் ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/rare-occasion-pm-words-in-rajya-sabha-expunged/articleshow/74031370.cms", "date_download": "2020-06-05T17:16:17Z", "digest": "sha1:P7QADEEFCIPA3C54DKH34JU4BG3C6RQA", "length": 14679, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "modi unparliamentary speech : மோடி பேச்சு சரியில்லை என, அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்! - rare occasion pm words in rajya sabha expunged | Samayam Tamil", "raw_content": "\nஆடம்பரம் இல்லாமல் ஏழைகளுக்கு உதவ வேண்டும்\nஆடம்பரம் இல்லாமல் ஏழைகளுக்கு உதவ வேண்டும்\nமோடி பேச்சு சரியில்லை என, அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்\nநாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் பேசிய சில வார்த்தைகள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...\nமோடி பேச்சு சரியில்லை என, அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்\nநாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கீடு தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக் கிழமை பேசிய சில வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. பொதுவாகப் பிரதமர்களின் பேச்சுக்கள் இதுபோல் அவைக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறப்பட்டு நீக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.\nஅதே வேளையில் தேசிய மக்கள் தொகை கணக்கீடு தொடர்பான இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான குலாம் நபி ஆசாத்தின் சில வார்த்தைகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.\nபொதுவாக நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஏன் அமைச்சர்களின் பேச்சுகள்தான் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய வகையில் ஒலித்து, அவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும். இந்த சம்பவம் பிரதமராக இருக்கும் மோடிக்கு 2வது முறை.\nDelhi exit poll 2020: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி\nஇதற்கு முன் கடந்த பாஜக ஆட்சியின்போது, 2018ல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பி. கே. ஹரிபிரசாத்தின் பெயர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் முன் வைத்த விமர்சனம் நீக்கப்பட்டது.\nஅதேபோல் 2013ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கும், பாஜகவைச் சேர்ந்த அருண் ஜெட்லிக்கும் நாடாளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மன்மோகன் சிங் பேசிய சில வார்த்தைகள் நீக்கப்பட்டது.\n37 கோடி வங்கிக் கணக்குகள், 11 கோடி கழிப்பிடங்கள்... பாஜக அரசின் சாதனைகளை நாடாளுமன்றத்தில் பட்டியலிட்ட பிரதமர்\nஇந்த விவகாரங்களுக்கு இடையே, நாடாளுமன்ற மொழிக்கு எதிராக உள்ளது எனப் பல வார்த்தைகள் ஆண்டு தோறும் சேர்க்கப்பட்டே வருகிறது. அந்த வகையில் இப்போது பப்பு உள்படப் பல ஹிந்தி மொழி வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nகொரோனா தனிமை முடிஞ்சுது; இந்தாங்க ஆளுக்கு ரெண்டு ஆணுறைகள்\nமீண்டும் ஒரு ஷாக்; இந்தியாவை ஓங்கி அடிச்ச கொரோனா - அதுவும் இப்படி\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\n அன்னாசி பழத்தில் பயங்கரம்; கர்ப்பிணி யானைக்கு நேர்ந்த சோகம்\nதிருப்பதி கோயிலுக்கு அனைத்து பக்தர்களும் வரலாம்..\nஆடம்பரம் இல்லாமல் ஏழைகளுக்கு உதவ வேண்டும்: சலூன்கடைக்காரர் ம...\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்: எம்.பி. எச்...\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கிளம்பலாம்\nஹேப்பி பர்த் டே தாமிரபரணி\n சீனாவை எதிர்த்து நெல்லையில் ஆர்பாட்டம்\nகொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர்\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகடலூர்: கொரோனாவால் ஜாமீனில் வந்த கைதிகளின் கைவரிசை ஆரம்பம்..\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவீட்டிலிருந்தே வேலை... கண்ணாடி, நாற்காலி வியாபாரம் அமோகம்\nகடலூர்: கொரோனாவால் ஜாமீனில் வந்த கைதிகளின் கைவரிசை ஆரம்பம்..\nமாஸ்குலாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமோடி பேச்சு சரியில்லை என, அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்\nDelhi exit poll 2020: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி\nமீண்டும் ஆம் ஆத்மியின் கோட்டையாகுமா டெல்லி\nடெல்லி: தேர்தல் நேரம், மீண்டும் துப்பாக்கிச் சூடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwatncircle.blogspot.com/2020/05/blog-post_5.html", "date_download": "2020-06-05T16:18:18Z", "digest": "sha1:QUPANE677YGKSZJTRSIB4JIGQ5IFKNLR", "length": 4116, "nlines": 113, "source_domain": "aibsnlpwatncircle.blogspot.com", "title": "AIBSNLPWA TN CIRCLE", "raw_content": "\nஇரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் நமது மாதாந்தர கலந்தாய்வு பொதுக்கூட்டம் ஊரடங்கு உத்தரவு நடப்பில் உள்ளபடியால் இந்த மாதக் கூட்டம் நடைபெறாது.\nசென்ற ஆண்டு மே 2019 ஓய்வு பெற்றவர்கள் SAMPANN மூலம் வங்கிகளில் ஓய்வு ஊதியம் பெறுகிறவர்கள் தவறாமல் ஜீவன் பிரமாண் வழியாக லைப் சர்டிபிகேட் இந்த மே மாதமே பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து ஓய்வுதியம் பெறுவதில் சிரமம் ஏற்படும். தவறாமல் கண்டிப்பாக கடமையாற்றி விடுங்கள்.\nகாரைக்குடியில் மேதினகொடியேற்றம்... நிகழ்வு-1 AIBS...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1381445.html", "date_download": "2020-06-05T14:47:45Z", "digest": "sha1:H4SRKDUEUMDKQTWH25ZPXIGLGIW25T53", "length": 17352, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "நீரிழிவு நோயாளிகளுக்கு…!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக் கூடாது என்பதில் பல குழப்பங்களும், சில தவறான புரிதல்களும் உள்ளது. அவர்கள் எந்த மாதிரியான பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கான சில ஆலோசனைகள் இதோ…\n* உள்ளூரிலும், அந்தந்த பருவ காலங்களிலும் கிடைக்கிற சுத்தமான, புதிய பழங்களை சாப்பிட வேண்டும்.\n* குறைந்த க்ளைசெமிக் குறியீடுள்ள(Low Glycemic Index) பழங்களை சாப்பிட வேண்டும். அதிக க்ளைசெமிக் குறியீடுள்ள (High Glycemic Index) பழங்களை மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது.\n* பழங்களை முதன்மை உணவாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உணவருந்தும் வேலைகளுக்கு இடையில் அவற்றை தின்பண்டங்கள் போன்று சாப்பிடலாம்.\n* பழங்களுடன் அதன் சர்க்கரை அளவை சமன் செய்வதற்காக சில கொட்டைகள், ஆளி விதைகள் அல்லது லவங்கப்பட்டை போன்றவற்றை தூவி சாப்பிடலாம்.\n* ஆப்பிளை சிலர் வேக வைத்து சாப்பிடுகிறார்கள். அதுபோல் எப்போதும் பழங்களை சமைத்து சாப்பிடக்கூடாது. பழத்தின் முழு சத்துக்களையும் பெறுவதற்கு, பழச்சாறுகளாக சாப்பிடுவதைக் காட்டிலும் அதை சுத்தம் செய்துவிட்டு அப்படியே சாப்பிடுவது நல்லது.\n* நீரிழிவு நோயாளிகள் தகுந்த நீரிழிவு மருத்துவரின் பரிந்துரைப்படி உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் எல்லா வகையான பழங்களையும் ருசித்து சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் குறைந்த க்ளைசெமிக் குறியீடுள்ள பழ���்களை சாப்பிட வேண்டும் என்று பார்த்தோம். Glycemic Index என்றால் என்னவென்று தெரிந்துகொண்டால், அது இன்னும் எளிதாகப் புரிந்துவிடும்.\nநாம் உட்கொண்ட உணவிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ரத்த குளுக்கோஸ் அளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலுள்ள கார்போஹைட்ரேட்டின் தரத்தின் அளவையே Glycemic Index என்கிறோம்.\nஎளிய கார்போஹைட்ரேட்டுகள் (Simple Carbohydrates) ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்கிறது. ஆனால், சிக்கலான கார்போஹைட்டுகள் (Complex Carbohydrades) ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்கிறது.\nஇந்த க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடுகள் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் மாறுபடுகிறது. இதன் மதிப்பு 70 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் அதை High Glycemic Index என்றும், 56 முதல் 69 வரை இருந்தால் அதை Medium Glycemic Index என்றும், 50 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அதை Low Glycemic Index என்றும் சொல்கிறோம். உதாரணமாக, நாம் பயன்படுத்தும் சில பழங்களின் க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடுகளைப் பார்ப்போம்.\n* க்ளைசெமிக் மதிப்பு 120 கிராம் ஆப்பிள் பழத்தில் 38 என்றும், 250 கிராம் ஆப்பிளை சாறெடுத்து அதில் சர்க்கரை சேர்க்கப்படாதபோது இந்த மதிப்பு 40 என்றும் உள்ளது.\n* 120 கிராம் இனிப்பு சேர்த்த இலந்தைப் பழத்தில் 64 என்றும், 60 கிராம் சாதாரண இலந்தைப் பழத்தில் 31 என்றும் இந்த மதிப்பு உள்ளது.\n* 120 கிராம் சரியான அளவில் பழுத்த வாழைப்பழத்தில் 51 என்றும், 120 கிராம் குறைவாக பழுத்த வாழைப்பழத்தில் 31 என்றும், 120 கிராம் அதிகமாக பழுத்த வாழைப்பழத்தில் 48 என்றும் இந்த மதிப்பு உள்ளது.\n* 60 கிராம் உலர்ந்த திராட்சையில் 103 என்றும், 120 கிராம் மாம்பழத்தில் 51 என்றும், 250 கிராம் சர்க்கரை சேர்க்கப்படாத தக்காளிச்சாற்றில் 38 என்றும் இந்த மதிப்பு உள்ளது.\nஇப்படி நாம் சாப்பிடும் ஒவ்வொரு பழங்களின் க்ளைசெமிக் இண்டெக்ஸ் அளவுகளை மருத்துவரிடம் கேட்டு அறிந்து, நமக்கு தேவைப்படுகிறஅளவில், தகுந்த பழங்களைத் தேர்வு செய்து சாப்பிடலாம்.\nகொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதில் நெருங்கி விட்டோம்- அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்..\nபிரதேச சபையின் உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் சடலமாக மீட்பு\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய அரசு..\nஅதிரும் அமெரிக்கா – கொ���ோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nமன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.\nவவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..\nவிசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிரமதான…\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம் – இங்கிலாந்து…\nகல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு\nஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வழங்க முன்வர வேண்டும்\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய…\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை…\nமன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.\nவவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..\nவிசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை…\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம்…\nகல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு\nஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வழங்க முன்வர வேண்டும்\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nசர்வோதய மன்னார் நிலையத்தின் “சூழல் துவிச்சக்கரவண்டி…\nபிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு…\nஇந்தியாவில் இதுவரை 43.86 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர்…\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய…\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nமன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.\nவவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571778/amp?ref=entity&keyword=Supreme%20Court%20Action", "date_download": "2020-06-05T15:25:49Z", "digest": "sha1:ELTIVIUWGBHQKBZ4APBUGLKFAL7WMXXE", "length": 10361, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Restrictions on Supreme Court to Prevent Corona Damage | கொரோனா பாதிப்பை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் கட்டுப்பாடுகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா பாதிப்பை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் கட்டுப்பாடுகள்\nபுதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உச்ச நீதிமன்ற வளாகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை கொள்ளை நோயாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள், தியேட்டர்கள், கல்லூரிகள் மூடல், பொது நிகழ்ச்சிகள் ரத்து என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அவற்றின் விவரம்:\n* சனிக்கிழமைதோ றும் உச்சநீதிமன்ற வளாகத்தை, சுற்றுலா குழுக்கள் சுற்றி பார்ப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கபடுகிறது. உச்ச நீதிமன்ற அருங்காட்சியகமும் மூடப்படும்.\n* நீதிமன்ற வளாகத்துக்குள் யாரும் தேவையில்லாமல் வரக்கூடாது.\n* வளாகத்தில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்ற ஆவணங்கள் விற்பனையாளர்கள் மாலை 5.30 மணிக்குள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும். மற்ற இடங்களில் 6 மணிக்குள் வெளியேற வேண்டும்.\n* நீதிமன்றத்துக்குள் வரும் வக்கீல்கள், மனுதாரர்கள், ஊழியர்கள் எந்த இடத்திலும் கூட்டமாக நிற்க கூடாது. தங்கள் வேலை முடிந்ததும் நீதிமன்ற வளாகத்தை விட்ட வெளியேற வேண்டும்.\n* நீதிமன்ற வளாகத்துக்குள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக, இன்று உச்ச நீதிமன்றத்தின் 6 அமர்வுகள் மட்டுமே 12 அவசர வழக்குகளை விசாரிக்கும்.\n* அனைத்து ஊழியர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபின்பே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.\n* நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீன்கள் மூடப்படும்.\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஇந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு\nகேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபாரத் ஸ்டேட் வங்கி 2020 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.3,580.8 கோடி நிகர லாபம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\n× RELATED புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/563125/amp?ref=entity&keyword=3rd%20ODI%20Australia", "date_download": "2020-06-05T15:59:34Z", "digest": "sha1:7JABHIOAC7GNEAVZWQE7AVKNKZC2WQVO", "length": 6602, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "India vs New Zealand 3rd ODI Live : 297 target for New Zealand | நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா\nமவுண்ட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பே ஓவல் மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112, ஸ்ரேயாஸ் 62, மணீஷ் பாண்டே 42, பிரித்விஷா 40 ரன்கள் எடுத்தனர்.\nநியூசிலாந்து அணி வீரர் பன்னெட் 10 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\nஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.\nஎச்சிலுக்கு மாற்று தேவை பும்ரா வேண்டுகோள்\n× RELATED இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/570539/amp?ref=entity&keyword=military%20attack", "date_download": "2020-06-05T15:52:31Z", "digest": "sha1:YLJBIJN23437LUR7VG4RS7CMGRBBS4VM", "length": 11890, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Terrorist attack on STBI secretary | கோவையில் கடைக்குள் புகுந்த கும்பல் எஸ்டிபிஐ செயலாளர் மீது பயங்கர தாக்குதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவையில் கடைக்குள் புகுந்த கும்பல் எஸ்டிபிஐ செயலாளர் மீது பயங்கர தாக்குதல்\nகோவை: கோவையில் கடைக்குள் புகுந்த கும்பல் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் மீது பயங்கர தாக்குதல் நடத்திவிட்டு தப்பியது. கோவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் முகமது இக்பால்(52). இவர், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளராக உள��ளார். காட்டூர் ராம்நகரில் டயர் கடை வைத்துள்ளார். அவர் நேற்று மதியம் 3 மணியளவில் கடையில் இருந்தார். ஊழியர் ஒருவரும் உடன் இருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடைக்குள் திடீரென புகுந்தது. முகமது இக்பால் சுதாரித்து எழுவதற்குள் அவரை பயங்கரமாக தாக்கினர். உடன் இருந்தவர் தடுக்க முயன்றும் முடியவில்லை.\nஇதில் முகமது இக்பாலுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள கடைக்காரர்கள் ஓடி வருவதற்குள் அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. பின்னர், முகமது இக்பாலை மீட்டு தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, முகமது இக்பால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் ராஜா உசேன் தலைமையில் நேற்று இரவு உக்கடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.கோவையில் குண்டுவீச்சு, தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஇந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு\nகோவை காட்டூர் ரங்கே கோனார் வீதியில் மாவட்ட இந்து முன்னணி அலுவலகம் உள்ளது. நேற்று காலையில் இங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது வாசலில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் பீர்பாட்டில் உடைந்து சிதறி கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் பீர்பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி திரியை பற்ற வைத்து வீசியுள்ளனர். ஆனால் அது வெடிக்கவில்லை. உடனே, காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை கமிஷனர் பாலாஜி சரவணன், போலீசார் பார்வையிட்டு ஆகியோர் வந்து பார்வையிட்டனர். நள்ளிரவோ அல்லது அதிகாலையிலோ மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா\nசமையல்கூடமான பழநி பஸ்நிலைய நடைமேடை: பயணிகள் அவதி\nபயணிகள் இன்றி வெறிச்சோடிய பு���ிய பஸ் நிலையம்: கூட்டமின்றி காற்று வாங்கும் அரசு பஸ்கள்\nதிண்டிவனத்தில் பயணிகள் ஆர்வம் இல்லாததால் பேருந்து இயக்கம் மந்தம்\nசேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பு: வாடகைக்கு கடைகள் கட்டும் பணி தீவிரம்\nகொரோனாவால் மாட்டுச்சந்தை இயங்க தடை: ஈரோட்டில் ரூ.40 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nதெர்மல்நகர் அருகே பராமரிப்பின்றி குண்டும் குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி\nகுமரி அரசு மருத்துவமனைகளில் கால் நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு: வசூல் வேட்டையில் தனியார் மருந்தகங்கள்\nசேலம் நகரில் பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை\nவாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் 8 வழிச்சாலை வந்தால் தான், அதன் அருமை தெரியும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n× RELATED ஆபாச படமெடுத்து பெண்ணிடம் 2 லட்சம் கேட்ட அதிமுக செயலர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-corporation-relaxes-curfew-some-areas-in-city-in-which-areas-did-not-have-corona-cases-in-last-28-days-q9nscl", "date_download": "2020-06-05T16:00:24Z", "digest": "sha1:2JTWM2OG4FN6OZ4WCR67AE6JPI2ATQF2", "length": 11257, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னை மக்களுக்கான முக்கியமான செய்தி.. எந்தெந்த ஏரியாக்களில் ஊரடங்கு தளர்வு..? சென்னை மாநகராட்சி அறிவிப்பு | chennai corporation relaxes curfew some areas in city in which areas did not have corona cases in last 28 days", "raw_content": "\nசென்னை மக்களுக்கான முக்கியமான செய்தி.. எந்தெந்த ஏரியாக்களில் ஊரடங்கு தளர்வு..\nகொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள சென்னையில், கடந்த 28 நாட்களாக பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. தினமும் பாதிப்பு தாறுமாறாக எகிறி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 2526 பேரில் 1082 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் 43% சென்னையில்தான்.\nமற்ற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் சமூக தொற்று தொடங்கிவிட்டதால் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.\nசென்னையை பொறுத்தமட்டில் மண்டல வாரியாக பி���ிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஊரடங்கு பின்பற்றப்பட்டுவருகிறது. அந்தவகையில் சென்னையில் திருவிக நகர் மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்களில் தான் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது.\nகொரோனா கட்டுக்குள் வராததால் மே 3ம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு தேசியளவில் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகளில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅதன்படி, மண்டலம் 5-ல் மதுர வாசல் தெரு, டேவிட்சன் தெரு, மண்டலம் 9-ல் வரதராஜன்பேட்டை (சூளைமேடு), மண்டலம் 10-ல் வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை), மண்டலம் 13-ல் எல்லையம்மன் கோயில் தெரு (கோட்டூர்புரம்), மண்டலம் 14-ல் நேரு தெரு (பெருங்குடி), மண்டலம் 15-ல் எம்.ஜி.ஆர் நகர், பனையூர் ஆகிய பகுதிகளில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனவே இந்த பகுதிகளில் நாளை முதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.\nகொரோனா லாக் டவுன்... எப்படி இருந்த அஞ்சலி இப்படி ஆகிட்டாங்களே...\nநடிகை எமி ஜாக்சன் பிரமாண்ட வீட்டில் ஒவ்வொன்றிலும் கலை நயம்\nஊரடங்கு ஓய்வில் சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல நடிகையின் நிச்சயதார்த்தம்\n77 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் இளையராஜா இசை பயணத்தில் மறக்க முடியாத அரிய புகைப்பட தொகுப்பு\nஸ்லீவ்லெஸ் உடையில்... சிம்புவுடன் ரொமான்ஸ் செய்த சமந்தா\n100 சதவீதம் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nமுதல்வரின் உத்தரவை மதிக்காத சேலம் மேக்னசைட் நிறுவனம்.. வெளிமாவட்ட தொழிலாளர்களை பழிவாங்குவதாக புகார்.\nநவீன தமிழகத்தின் தந்தை கருணாநிதி... ஊழலின் தந்தை கருணாநிதி..ட்விட்டரில் திமுகவினர் Vs எதிர்ப்பாளர்கள் குஸ்தி\nஇடஒதுக்கீட்டால் முன்னேறி, அதற்கு எதிராக பிதற்றல்.. ’அரைகுறை’களுக்கு புரிய வைக்க தொடர் எழுதுவதாக ராமதாஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/sports/players-exchange-in-ipl-2019/photoshow/67141741.cms", "date_download": "2020-06-05T16:54:14Z", "digest": "sha1:4ALRNH6MM3A66JZDC6L7DRYPQUUGNZR4", "length": 5141, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஐபிஎல் 2019: ஏலத்துக்கு முன்பே அணி மாறிய வீரர்கள்\nஐபிஎல் 2019: ஏலத்துக்கு முன்பே அணி மாறிய வீரர்கள்\n2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 18) நடக்கிறது. ஆனால் இதற்கு முன்பே அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு அணி மாறிய வீரர்கள் பட்டியல்.\nஐபிஎல் 2019: ஏலத்துக்கு முன்பே அணி மாறிய வீரர்கள்\nவிஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷபாஸ் நதீம் ஆகியோர் டெல்லி அணியிலிருந்து ஹைதராபாத் அணிக்கு மாறியுள்ளனர்.\nஐபிஎல் 2019: ஏலத்துக்கு முன்பே அணி மாறிய வீரர்கள்\nஷிகர் தவான் ஹைதராபாத் அணியிலிருந்து டெல்லி அணிக்கு போய்விட்டார்.\nஐபிஎல் 2019: ஏலத்துக்கு முன்பே அணி மாறிய வீரர்கள்\nபெங்களூரு அணியில் இருந்த மந்தீப் சிங் பஞ்சாப் அணிக்குத் தாவியுள்ளார்.\nஐபிஎல் 2019: ஏலத்துக்கு முன்பே அணி மாறிய வீரர்கள்\nபஞ்சாப் அணியில் இருந்த ஆல் ரவுண்டர் ஸ்டாய்னிஸ் பெங்களூரு அணியில் இணைந்துள்ளார்.\nஐபிஎல் 2019: ஏலத்துக்கு முன்பே அணி மாறிய வீரர்கள்\nகுவின்டன் டி காக் மும்பை அணிக்க��ச் சென்றுவிட்டார். இதற்கு முன் பெங்களூரு அணியில் இருந்தார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோட்டியைத் தொடர்ந்து வாழ்க்கையிலும் சரியான ஜோடியான சாய்னா – காஷ்யப்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/2015/09/", "date_download": "2020-06-05T16:22:45Z", "digest": "sha1:GI3ZKYK4DFZQEDZDKSHXQYHQZQMWF2BS", "length": 7731, "nlines": 93, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "செப்டம்பர் 2015 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » செப்டம்பர் 2015\nமாத தொகுப்புகள்: செப்டம்பர் 2015\nஉண்மையான அன்பு வண்ணங்களை பெயிண்ட்\nதூய ஜாதி | செப்டம்பர், 27ஆம் 2015 | 0 கருத்துக்கள்\nநான் பார்த்ததிலேயே தூய்மையான விஷயங்கள்\nதூய ஜாதி | செப்டம்பர், 19ஆம் 2015 | 0 கருத்துக்கள்\nஒரு அழிவுற்ற பிறகு தனிமையாக எப்படி கையாள வேண்டும்\nதூய ஜாதி | செப்டம்பர், 13ஆம் 2015 | 1 கருத்து\nஅது ஒரு உடைப்பிற்கு பிறகு தனியாக உணர மிகவும் பொதுவானது. எனினும், ஒன்று நான் உங்களுக்கு உறுதி வேண்டும் நீங்கள் தனியாக இல்லை என்று. ஆயிரக்கணக்கில் இருக்கின்றன ...\nதூய ஜாதி | செப்டம்பர், 4ஆம் 2015 | 0 கருத்துக்கள்\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/panakataan23.html", "date_download": "2020-06-05T15:33:28Z", "digest": "sha1:CXBGKJI7NJCHTI2C4LX4PVTVTFL6YIAS", "length": 27726, "nlines": 107, "source_domain": "www.pathivu.com", "title": "முதல்நாள் போர்க்குற்ற நாள் மறுநாள் ���ோர்வெற்றி நாள் - பனங்காட்டான் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / முதல்நாள் போர்க்குற்ற நாள் மறுநாள் போர்வெற்றி நாள் - பனங்காட்டான்\nமுதல்நாள் போர்க்குற்ற நாள் மறுநாள் போர்வெற்றி நாள் - பனங்காட்டான்\nகனி May 23, 2020 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nஇருபது வருடங்கள் ராணுவ அதிகாரியாகவும் பத்து வருடங்கள் ராணுவத்தை நெறிப்படுத்தி இனப்படுகொலை புரிந்த பாதுகாப்புச் செயலாளராகவுமிருந்த கோதபாய ராஜபக்ச, இப்போது சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ஜனாதிபதி பதவி வழியாக சுவை பார்க்க விரும்புகிறார். சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு ராணுவத்தினரை நியமிப்பதும், சர்வதேச அரங்கை அச்சுறுத்தும் எச்சரிக்கைகளை வீசுவதும் வரப்போகும் பொதுத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக சிங்கள பௌத்த வாக்குகளை சுவீகரிக்க முனையும் ஓர் உத்தியா\nமுள்ளிவாய்க்கால் என்பது புறமுதுகு காட்டாத நெஞ்சுர வீரர்களின் உறைவிடமென்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதடைகள் எத்தனை வரினும் அவைகளைத் துடைத்தெறியும் மறத்தமிழரின் தீரத்துக்கான குருசேத்திரம் முள்ளிவாய்க்கால் என்பதை அம்மக்கள் இன்னொரு தடவை நிலைநாட்டியுள்ளனர்.\nஉறவுகளுக்காக தீபம் ஏற்றப் புறப்பட்ட உறவுகளை, கொரோனாவைக் காரணம் காட்டி திருப்பி அனுப்ப முனைந்த சிங்கள அரசும் அதன் ஏவற்படைகளும் பார்த்திருக்க தமிழர் தாயகமெங்கும் சுடரஞ்சலி நிகழ்த்தப்பட்டது.\nகொல்லப்பட்ட உறவுகளுக்கு வணக்கம் செலுத்த மறுக்கும் சிங்கள ஏகாதிபத்தியம், அக்கொலைகளைப் புரிந்தவர்களை வீரர்களாக மதித்துத் துதிக்கும் கேவலம் இலங்கையில் மட்டும்தான் நடைபெறுமென்பது உலக அரங்கில் பதிவாகியுள்ளது.\nமே 18 போர்க்குற்ற நாள். மே 19 போர் வெற்றி நாள்.\nகொல்லப்பட்ட இனம் மே 18ல் அழுது புரண்டு அஞ்சலி செலுத்த, கொலை புரிந்தவர்களை மே 19ல் பட்டஞ்சூட்டி மதிப்பளித்து குதூகலிப்பது இனத்துவேசமுள்ள இலங்கையில் மட்டும்தான் இடம்பெறும்.\nஇவ்வேளை சர்வதேச அரங்கிலிருந்து வெளிவந்த மூன்று முக்கிய அறிக்கைகள் இனவழிப்புக்குள்ளான இனக்குழுமத்துக்கு சற்று ஆறுதலும் ஒருவகை நம்பிக்கையும் தருவதாக அமைந்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் உள்ளிட்ட தமிழினப் படுகொலைகளுக்காக தமிழருக்கு நீதி கிடைக்கத் தாமதமாகலாம், ஆனால் நிச்சயமாக நீதி கிடைக்கும் - அ��ுவரை நம்பிக்கை இழக்கக்கூடாதென்று தெரிவித்துள்ளார் உண்மை மற்றும் நீதிக்கான செயற்பாட்டு நிலைய நிறைவேற்று இயக்குனர் ஜஸ்மின் சூக்கா.\nஇலங்கையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்படும் நிலையில் அவர்களுக்கான நீதியையும் இழப்பீடுகளையும் பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்ய சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை.\nஇலங்கை அரசாங்கம் உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு அளித்த உறுதிமொழிகளுக்கிணங்க நடவடிக்கை எடுக்காது கைவிட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் மனித உரிமைகள் கண்காணிப்பக தெற்காசிய பிராந்திய இயக்குனர் மீனாட்சி கங்குலி.\nஇதுவரை பிளவுபடாத ஒரு நாட்டில் ஆளும் தரப்பிலுள்ள பெரும்பான்மை இனம் (எண்ணிக்கையில்), அந்நாட்டின் மூத்த குடிகளை சிறுபான்மையினர் (எண்ணிக்கையில்) என்று பட்டம் சூட்டி சாட்சியமின்றி நடத்திய யுத்தத்தில் மேற்கொண்ட இனப்படுகொலைக்கு எப்போது நீதி கிடைக்கும்\nகொரோனா காலம் இலங்கைக்கு இதனால் பெரும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது. இவ்வருட மார்ச் மாதத்தில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையின் கூட்டம் கொரோனாவால் இடைநடுவில் நிறுத்தப்பட்டது. இவ்வருட செப்டம்பர் மாத அமர்வு நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.\nஇந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் முழுமையான ராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த ராஜபக்ச குடும்பம் முழு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற வேண்டுமென்ற அரசியல் சட்டம் யூன் 2ம் திகதியுடன் முடிவடைகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு யூன் 20ம் திகதி தேர்தல் நடைபெற மாட்டாதென்பது நிச்சயமாகிவிட்டது.\nஇது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்னாலுள்ள வழக்குகளின் தீர்ப்பை, காலத்தை இழுத்தடிப்பதற்கான உபாயமாக ராஜபக்ச தரப்பு பயன்படுத்துகிறது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை சரியென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கின், தேர்தல் நடைபெறும் காலம்வரை நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டியதில்லை. தீர்ப்பு அதற்கு எதிராக வருமாயின் தாம் செய்யப் போவது என்ன என்பதை கோதபாய தமது அமைச்சரவைக்கு முற்கூட்டியே அறிவித்துவிட்டார்.\nஅதாவது, நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நாடாளுமன்றத்தை மீளக்கூட்டும் வர்த்தமானியை முதலில் வெளியிட்ட பின்னர், மீண்டும் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாகவும், அதன் ஆயுட்காலம் முடியும்வரை (ஆகஸ்ட் மாதம்) அவ்வாறு செய்யத் தமக்கு நிறைவேற்று அதிகாரம் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇவ்வாறு அவர் செய்வாரோ இல்லையோ, அவ்வாறு தம்மால் செய்ய முடியுமென்று அவர் எண்ணிவிட்டாரென்பது, நீதிமன்றத் தீர்ப்பை ஏமாற்றி தம்மால் அரசியல் செய்ய முடியுமென்பதை அவர் உறுதி செய்துவிட்டாரென்பதைப் பகிரங்கப்படுத்துகிறது.\nஇதற்குப் பின்னர், நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறுதான் வந்தாலும், அவரது செயற்பாட்டைப் பொறுத்தளவில் இரண்டும் ஒன்றுதான் என்பது நன்கு தெரிகிறது.\nராணுவத்தில் இருபது ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றபின்னர், பத்தாண்டுகள் ராணுவத்துக்குப் பொறுப்பான செயலாளராகவிருந்து கொடூரமான யுத்தத்தை நடத்திய ஒருவரின் மனோவியல் எப்போதும் ராணுவ வயப்பட்டதாகவே இருக்குமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nஅதனையே செயல்வடிவமாக்கவென படைத்துறையில் பணியாற்றிய 22 அதிகாரிகளை - பாதுகாப்புச் செயலாளர், ராணுவத் தளபதி பதவியிலிருந்து இறுதியாகப் பதவியேற்ற சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிவரை நியமித்துள்ளார்.\nஇந்த நியமன முறைமையைப் பார்க்கும்போது சிவில் சேவை பரீட்சை எழுதி சித்தியடைந்து இப்பதவிகளை வகிக்கும் அதிகாரிகளைவிட படைத்துறைகளில் அதிகாரிகளாகவிருந்தவர்களே இப்பதவிகளுக்குத் தகுதியானவர்களென கோதபாய எண்ணியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.\nஇதே நிலை தொடரவுள்ளதை போர் வெற்றிநாள் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை சுட்டி நிற்கிறது. அந்த அறிக்கையின் முக்கிய பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது:\n'ஓய்வு பெற்ற முப்படையினரும் சிவில் பிரஜைகள்தான். அன்று இருந்த மருத்துவர், ஆசிரியர், உழவர், தொழிலாளர் சக்தியுடன் இன்று படையினரும் இணைந்துள்ளனர். எனவே நிச்சயமாக எமது அரசாங்கம் அதிகாரத்திலுள்ளபோது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகிப்பார்கள்\" என்று மகிந்த அடித்துக் கூறியுள்ளார்.\nவெள்ளப்பெருக்கு, தொற்றுநோய், கோவிட் - 19 அச்சுறுத்தல் காலங்களிலும், அனர்த்த சூழ்நிலையிலும் படைய���னர் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் பணியாற்றியதை முதன்மைப்படுத்தியுள்ள மகிந்த, அதனையே அவர்களை சிவில் நிர்வாகத்தில் உட்புகுத்துவதற்கான தமைமை எனக்கூறியுள்ளது நகைப்பிற்கிடமானது.\nஇவர் கூறும் இவரது படையினர் இலங்கையின் யுத்த வரலாற்றில் எவ்வாறாக மனித உரிமைகளை நசுக்கி, மனித குலத்துக்கெதிரான போர் நடத்தி இனப்படுகொலை புரிந்தனர் என்பதை சர்வதேச அமைப்புகள் மீள மீள அறிக்கையிட்டு வருவதை மகிந்த படிப்பதில்லைப் போலும்.\nஜஸ்மின் சூக்கா. நவநீதம்பிள்ளை, மீனாட்சி கங்குலி ஆகியோர் இந்த மாதம் விடுத்த அறிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆற்றுப்படுத்துபவையாக அமைகின்ற வேளையில், மகிந்தவின் அறிக்கை அச்சத்தையூட்டுவதாக அமைகிறது.\nஇலங்கைப் படையினர் அந்நிய நாட்டுடன் சண்டையிட்டு வெற்றி பெறவில்லை. இலங்கையின் எல்லைக்கடவையில் அல்லது கடற்பிராந்தியத்தில் வெளிநாட்டுப் படையுடன் போரிட்டு நாட்டைக் காப்பாற்றவில்லை.\nஉள்நாட்டுக்குள் தமது உரிமை வேண்டி குரல் கொடுத்த நாட்டில் வாழும் இன்னொரு இனத்தின் மீது நடத்திய படுகொலைக்கு உலகம் நீதி வேண்டி நிற்கும்வேளையில் அதனை நோக்கி கோதபாய ஒரு சவால் விடுத்துள்ளார்.\n'எனது படையினர் மீது எவரும் கை வைக்க முடியாது\" என்று ஆரம்பிக்கும் இவரது உரை இவ்வருட போர் வெற்றி நாளின் பிரகடனமாகியுள்ளது. தம்மை இன்னும் ஒரு ராணுவ அதிகாரியாக இவர் எண்ணுகின்றார் என்பதையே ஷஎனது படையினர் மீது| என்ற சொற்தொடரின் அதிகாரத் தொனி புலப்படுத்துகிறது.\n'நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்த எனது படையினரை அழுத்தத்துக்கு உள்ளாக்க நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எனது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதாவதொரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகிக்குமாயின் அவற்றின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக் கொள்ள நான் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை\" என்பது இவரது உரையின் முக்கிய அம்சம்.\nஇவர் கூறும் இவரது படையினர் இலங்கையின் யுத்த வரலாற்றில் எவ்வாறான யுத்த மீறல்களைப் புரிந்தனர் என்பதை சர்வதேசம் நன்கறியும். அவை கோரும் நீதி நியாய விசாரணையை மறுப்பதற்கான ஒரு வழியாக இவ்வாறான சவாலை கோதபாய விடுகின்றாரா\nஅல்லது விரைவில் நடைபெறவுள��ள பொதுத்தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளை ஒட்டுமொத்த அடிப்படையில் சுவீகரித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக தம்மை சர்வதேசத்துக்கு அஞ்சாதவன் என்று படம் காட்ட எத்தனிக்கிறாரா\nபத்தாண்டுகள் ஜனாதிபதியாகவிருந்த மகிந்த, அடுத்த ஐந்தாண்டும் அப்பதவியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி அதே சிங்கள பௌத்த மக்களால் எவ்வாறு தட்டி வீழ்த்தப்பட்டதென்ற வரலாற்றை கோதபாய நினைவுபடுத்துவது அவசியம்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வ���ுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87299", "date_download": "2020-06-05T14:57:09Z", "digest": "sha1:WOUEVYOJKOSTP3U67WNK4EYJTJVRKRLV", "length": 6409, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆசையில்லாதவருக்கு அதிர்ஷ்டம்! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020\nதேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைய உதவிய மகாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்தார். அப்போது பாற்கடலில் இருந்து மகாலட்சுமி தோன்றினாள். அழகும், செல்வமும் கொண்ட அவளை பார்த்த அனைவருக்கும் திருமணம் செய்ய ஆசை வந்தது.\n என் தேரில் ஏறிக் கொண்டால் உலகமெங்கும் தினமும் சுற்றலாம்” என்றான் சூரியன். ‘மகாராணியாக என் அருகில் அமர்ந்து தேவலோகத்தை ஆளலாம்’ என்றான் இந்திரன்.\nஇப்படி தேவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பெருமைகளை அடுக்கினர். ஆனால் அவள் யாரையும் பொருட்படுத்தவில்லை.\nஇப்படி களேபரம் நடக்க மகாவிஷ்ணு ஒன்றும் தெரியாதவர் போல கண்களை மூடி இருந்தார். மகாலட்சுமியின் அழகையோ, செல்வத்தையோ கண்டு மயங்கவில்லை. இதை உணர்ந்த அவள், ‘‘என்னை அடைய பலரும் இங்கே ஆரவாரம் செய்ய, கண்மூடி துாங்குகிறாரே இவர் என் செல்வம், அழகைக் கண்டு ஆசைப்படாத இவரல்லவா எனக்கானவர்” என்றாள்.\nமனதைக் கட்டுப்படுத்தி ஆசைகளை கைவிட்டால் மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/210034?ref=archive-feed", "date_download": "2020-06-05T16:06:54Z", "digest": "sha1:3W2DURCSIW2UVCZZXL6PSFKUUMBXWT7Q", "length": 7149, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஹுவாவி நிறுவனம் தடை செய்யப்படுவதை மேலும் பிற்போட்டது அமெரிக்கா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹுவாவி நிறுவனம் தடை செய்யப்படுவதை மேலும் பிற்போட்டது அமெரிக்கா\nக��ந்த மே மாதம் சீனாவை சேர்ந்த ஹுவாவி நிறுவனத்தை அமெரிக்கா தனது வியாபாரக் கறுப்பு பட்டியலில் சேர்த்திருந்தது.\nஇந்நிறுவனத்தை முற்றாக அமெரிக்காவில் தடை செய்வதே நோக்கமாக இருந்தது.\nஇதன்படி ஆகஸ்ட் 19 ஆம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வந்திருக்க வேண்டும்.\nஎனினும் 90 நாட்களால் இந்த தடை பிற்போடப்பட்டுள்ளது.\nஇதன்படி எதிர்வரும் நொவெம்பர் மாதம் 19 ஆம் திகதி குறித்த நிறுவனம் அமெரிக்காவில் முற்றாக தடை செய்யப்படலாம்.\nஇந்த நீடிக்கப்பட்ட காலத்திற்கான தற்காலிக அனுமதிப்பத்திரத்தினை ஹுவாவி நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.\nஎவ்வாறெனினும் ஹுவாவி ஸ்மார்ட் கைப்பேசிகளை அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/210253?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:45:32Z", "digest": "sha1:R5LFCHXN5IZEY3PIIRP5UNPX2LMDIEPM", "length": 7239, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "iPhone பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\niPhone பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nகுறுஞ்செய்தி பரிமாற்றங்களின்போது பயன்படுத்தப்படும் ஈமோஜிக்களுக்கு மொபைல் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.\nஇதேபோன்று முப்பரிமாண வடிவில் மீமோஜி எனப்படும் சுவாரஸ்யமான உருவங்களை ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தது.\nஇதனை மொபைல் குறுஞ்செய்தியில் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.\nஇதனால் வாட்ஸ் ஆப் பயனர்க��் மீமோஜிக்களை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்துவதற்கு ஆவலாக இருந்தனர்.\nஇவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஐபோன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப்பில் மீமோஜி வசதி தரப்பட்டுள்ளது.\nஇவ் வசதியினைப் பெறுவதற்கு வாட்ஸ் ஆப்பின் iOS v2.19.90.23 பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்ய வேண்டும்.\nஇப் பதிப்பினை iPhone X, iPhone XS, iPhone XS Max மற்றும் XR என்பவற்றில் நிறுவி பயன்படுத்தலாம்.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kayalconnection.com/?p=64911", "date_download": "2020-06-05T15:07:08Z", "digest": "sha1:6CH4VXHTYAZY6E2BEZROML5QZYR6H5ZB", "length": 12996, "nlines": 64, "source_domain": "www.kayalconnection.com", "title": "அமீரகத்தில் விருது பெற்ற இரு காயலர்கள் 64911", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nஅமீரகத்தில் விருது பெற்ற இரு காயலர்கள்\nஅமீரகத்தில் உள்ள அஜ்மானில் Dear Health centre என்ற அமைப்பு சாதனையாளர்களை பாராட்டி ஊக்குவித்து வருகின்றது .\nஒவ்வொரு துறையிலும் சாதனைப் படைத்தோரை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் முகமாக விழா எடுத்து விருதுகளை வழங்கி வருகின்றனர் .\nஇவ்வாண்டு 28 தமிழர்களை இவ்வமைப்பு பல்வேறு துறைகளின் சாதனையாளர்களாக தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பித்துள்ளது.\nஇந்த 28 நபர்களில் இருவர் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். இவ்விருவருக்கும் 11 -11 -2017 அன்று அஜ்மானில் க்ரோன் பேலஸ் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.\nமவ்லவி காரி சுலைமான் மஹ்லரி\nகாயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞரான மவ்லவி காரி சுலைமான் மஹ்லரி அமீரகத்தில் பல்லாண்டு காலம் மார்க்க சேவை ஆற்றியதை பாராட்டும் முகமாக விருது வழங்கப்பட்டது .\nபுகைப் பட கலைஞர் சுபுஹான்\nகாயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த புகைப் பட கலைஞர் சுபுஹான் அவர்களுக்கு best photography என்ற விருது இவ்விழாவில் வழங்கப்பட்டது .\nவிருது பெற்ற காயலர் இருவருக்கும் ஏனைய சாதனையாளர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nநிலைப்படம் மற்றும் தகவல்: துணி உமர் அன்சாரி, அபுதாபி .\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\n1 Comment to “அமீரகத்தில் விருது பெற்ற இரு காயலர்கள்”\nமுள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை….\nசிற்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை\nஎங்கே நன்மை எங்கே நல்லது உண்டோ அவற்றை ரசிக்கும் பாராட்டும் தன்மை எல்லோருக்கும் வேண்டும். சுபுஹானி அவர்களின் நிழற்படங்கள் ஒரு திரைக் கதை ஒளிப்பதிவாளரிடம் இருந்தால் இவர் எப்போதே வெளிச்சத்துக்கு வந்திருப்பார்.\nசுலைமான் மௌலவி அவர்களும் அப்படித்தான். அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் குத்பா ஓத ஆரம்பித்தார்… எங்கேயோ கேட்ட குரல்… சிம்மக் குரல்…. அப்படியே எந்த குறிப்பும் இல்லாமல் அவர் ஓதி முடிக்கும் வரை மெய் சிலிர்த்து இருந்தேன்.\nஎனக்கு வயதில் குறைந்தவர் என்றாலும் அவர் பெற்றோர் இந்த துறையில் பாண்டித்துவம் எல்லாம் இல்லாதவர்கள் என்றாலும் இவருடைய முன்னேற்றம் மின்னலை போன்று வேகமாக வந்து நம்மை ஒரு கணம் அசத்தி விட்டு போகும் அவரை பேட்டி கண்டு அவரை மனதார வாழ்த்திய போது அவர் என்னிடம் சொன்னார், மிக அடக்கத்துடன்…”உங்கள் எழுத்துக்கள் பேச்சுக்கள் மட்டும் என்ன சாதாரணமானதா… நான் அரபியில் சொல்கிறேன் நீங்கள் தமிழில் சொல்கிறீர்கள்”.என்றார். அட எனக்குள் இப்படி ஒரு பாண்டித்தியம் இருக்கிறதா என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.\nபாராட்டுக்கள் மனிதனுக்கு அவசியம் வேண்டும். அது கிரியா உக்கி CATALYST.என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நாம் தகுதி உள்ளவர்களை அந்த அந்த காலத்தில் பாராட்ட தவறியதால் அவர்கள் சோர்ந்து போய் சமுதாயத்தின் நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். நபி தோழர்களை நபிகள் நாயகம் மனதார பாராட்டிய செய்திகள் இஸ்லாமிய நூல்களில் அறியக் கிடைக்கிறது.\nஎனவே தகுதியானவர்களை பாராட்டுவோம். அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்��ோம். அவர்கள் நம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய ஆளுமையை போற்றுவோம். இந்த விருதுகளை பெற்ற சுபுஹான் புகைப் பட கலைஞருக்கும் சுலைமான் ஆலிம் அவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் து ஆக்களும்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/translator-sinhala-tamil-english-eastern-provincial-public-service-closing-date-2019-07-12/", "date_download": "2020-06-05T15:21:09Z", "digest": "sha1:W7I6OK2FKFMYLRB5E2GIZR7MHBXEWT6E", "length": 25478, "nlines": 459, "source_domain": "www.neermai.com", "title": "Translator (Sinhala/Tamil/English) – Eastern Provincial Public Service * Closing Date: 2019-07-12 * | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை – ஜூன் 2020\nகவிதை – ஜூன் 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்விஞ்ஞானக் கதைகள்\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஎங்களுடைய fb பக்கத்தை லைக் செய்வதன் மூலம் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்கள் மற்றும் அல்லது அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.லைக் செய்வதற்கான லிங்க் https://www.facebook.com/neermai\nமுந்தைய கட்டுரைஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை *Closing Date : 2020-03-06*\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nதிரு.க.முரளிதரன் - June 5, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஉணரும் வரை உறவும் பொய்தான் புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-06-05T17:21:48Z", "digest": "sha1:6RORNFYGLDCP44RYTZDGKCXLWB24XZ3V", "length": 10422, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கொவிட்-19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந���தது! | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nகொவிட்-19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது\nகொவிட்-19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை சரிந்துள்ளதாக, மாநில சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 21,327 விமான பயணிகள் நாட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இது ஒரு வருடத்திற்கு முன்பு 7 மில்லியனுக்கும் அதிகமானதாக இருந்தது.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடந்த மார்ச் மாதத்தில் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஸ்பெயின் தடை செய்தது.\nதற்போது ஸ்பெயினில் வைரஸ் தொற்று வீதம் குறைந்து வருவதால், பயண கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.\nஇதன்படி கடந்த வாரம், புதிய வருகையாளர்கள் தங்கள் வீடுகளில் இரண்டு வார காலத்திற்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய அறிவிப்பை ஸ்பெயின் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇலங்கைப் பெண் லொஸ்லியா நடிகையாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளத\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\nசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம்\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிர\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கட்டாயம் நடைபெறும்: பெர்னர்ட் திட்டவட்டம்\nஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கட்டாயம் நடைபெறும்\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித\nநாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர்\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poomagalstory.blogspot.com/2008/07/", "date_download": "2020-06-05T15:23:27Z", "digest": "sha1:XIFPN3K3D6T2Y742LSZYLE6OCBQ55MI3", "length": 54700, "nlines": 315, "source_domain": "poomagalstory.blogspot.com", "title": "பூமகளின் கதைப்பூக்கள்: July 2008", "raw_content": "\nபேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் சாய்வு நாற்காலியை எப்படி இயக்குவதென்றே தெரியாமல் அப்படியே வெகு நேரம் காத்திருந்து.. அருகில் அமர்ந்தவர்.. செய்வதைப் பார்த்து.. வெகு இயல்பாக நானும் அந்த கருவியை கூடும் மட்டும் அழுத்திப் பிடித்து பின் சாய்த்துக் க��ண்டேன்..\nமாலையானதால் ஆங்காங்கே போடப்பட்ட வெளிச்சக் கீற்றுகளோடு.. சன்னலோரக் காற்று.. மென் புயலாக முகத்தில் அடித்தது..\nசன்னலின் விளிம்பில் தலை சாய்த்து மனம்… பின்னோக்கி ஓட.. பேருந்து முன்னோக்கி… மெல்ல நகரத் துவங்கியது..\nநகரத்தில் நடப்பட்ட நாற்றாயிருந்தாலும்… ஆணி வேர் கிராமத்தின் வயல்களில் இழையோடி இருப்பதை மறுக்க முடியாது..\nநடுநிலைப் பள்ளி வயதில் ஒரு கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற போது..\nபாட்டி தந்த அச்சு கருப்பட்டியின் இனிப்பும்.. ஆப்பிள் பழத்தின் வடிவில் வாங்கிக் கொடுத்த பண்டமும் இன்னும் நாவில் தித்திக்கிறது… அந்த இனிப்புச் சுவைக்காக மட்டுமல்ல… மணக்க மணக்க பச்சை வெங்காயம்.. கருவேப்பிலை.. கொத்தமல்லி நறுக்கி… நிலக்கடலையோடு பொரியில் இட்டுக் கை மணம் சேர்த்து கலக்கி பாசத்தோடு பரிமாறும் பாட்டியினை நோக்கி ஓடும் மழலை மனம்…\nஇன்று வரை பாட்டியின் கை மணத்தில் ஒருவரும் பொரி கலக்க வரவில்லை.. ஒவ்வொருமுறை பொரி சாப்பிடுகையிலும் பாட்டி நினைவு கண்ணில் நிழலாட.. அம்மா சொல்லிச் சொல்லி அங்கலாய்ப்பதுண்டு..\nகிராமிய மணம் நாசியில் இறங்க என் ஒவ்வொரு கோடை விடுமுறையும் குதூகலத்தோடு ஆரம்பமாகும்..\nபாட்டி வீட்டில் பெரிய ஆசாரத்தில் நெடுந்தூண்கள் நிற்க… மேலே வேயப்பட்ட பெரிய ஓட்டு அடுக்குகள்..\nஅதற்கு எதிர்புறம் வலது ஓரத்தில்.. சின்ன குடில் போன்ற தென்னங்கீற்றினால் வேயப்பட்ட சிறிய சுண்ணாம்புக் கல் மண் சுவர் கொண்ட அந்த சமையலறை…\nஎன் இப்போதைய தாவர தவிப்புக்கு வித்திட்டவர் பாட்டி தான்.. வீட்டின் முற்றம் தொடங்கி.. எங்கு நோக்கினும் பச்சை பட்டாடை அணிந்து.. தாவர இளந்தளிர்கள் என் பாட்டி நோக்கி சிரிப்பதாய் உணர்வேன்..\nபாட்டியின் கையில் தொட்டு நட்டால் போதும்.. பெரியவர் கை பிடித்து நடை பழகும் குழந்தை போல.. பாட்டியின் விரல் தடவுதலில் சிலிர்த்து தளிர்விடும்..\nகேழ்வரகு அரைகல்லில் வைத்து அரைத்த வண்ணமே.. பாட்டி சொல்லும் கதையில்.. பெரும் பகுதி இன்று மறந்தே விட்டிருந்தேன்..\nஅங்கு சிதறும் தானியத்தைப் பொறுக்கி உண்ணவே.. நிறைய குருவிகள் சிமெண்ட் முற்றத்தில் வந்து அமர்ந்து கொள்ளும்..\nகண்டும் காணாதது போல் நான் அந்த சிட்டுக் குருவிகளையே பார்த்திருப்பேன்.. இதற்காகவே… ஒரு நாள் முழுக்க அந்த குருவிக்கு அரிசி வைத்து அரிசி வ��த்து.. அரைப்படி அரிசி காலியாக்கி.. திட்டு வாங்கிய அனுபவம் நிறைய..\nஅழகிய சிறகுகள் சட சடக்க.. அது கொத்தித் தின்னும் அழகு பார்க்கவே காத்திட்டு இருந்த நாட்கள் அதிகம்..\n மழை வந்தா எப்படி நனையாம இருக்கும்.. குளிரடிச்சா தாங்குமா குட்டி உடம்பு… குளிரடிச்சா தாங்குமா குட்டி உடம்பு… இப்படி பலவாறு எண்ணி எண்ணி தூங்காமல் தவித்த என் மனத்தோடு மழையில் நடுங்கும் இரவும் சேர்த்துத் தவித்தது அதிகம்…\nகுருவி எப்போதும் என்னோடே வைத்துக் கொள்ள ஒரு ஆலோசனை.. பாட்டி முந்தானை பிடித்து அழுது அடம்பிடித்து வெற்றி கரமாக ஒரு குட்டி மாஸ்டர் ப்ளேன் அரங்கேறத் தயாரானது.\nகோதுமை புடைக்கும் முறத்தை.. ஒரு தட்டுக் குச்சி வைத்து நிற்க வைத்து.. அந்த குச்சியில் நீண்ட மெல்லிய சணல் கயிறு கட்டி.. தூரத்தில் நான் பிடித்த படி இருக்க…\nஅந்த முறத்தின் அடியில் நிறைய அரிசி பறப்பியிருக்க… குருவி வரும் வரை கயிறு பிடித்த கையோடு அசையாமல் சிலையாகியிருந்தேன்..\nகுருவி அரிசி கொத்துகையில்.. முறம் கொண்டு உடன் கதவடைத்து அதனை நான் பிடித்து செல்லமாய் வளர்க்க ஒரு பெரிய திட்டம்.. கண்ணில் சிறகடித்தது..\nஇப்படி செய்து முன்பு ஊரில் சிலர்.. குருவியைச் சுட்டு சாப்பிட்டிருக்கிறார்களாம்.. கேட்கையிலேயே அவர்கள் மேல் கடும் கோபம் மூண்டது.. சின்ன குருவி சாப்பிட்டு தான் இவர்கள் பசி ஆறுமா ஒரு வாய் உணவாகும் அந்த குட்டி குருவியை ஏன் இப்படி கொல்கிறார்கள் ஒரு வாய் உணவாகும் அந்த குட்டி குருவியை ஏன் இப்படி கொல்கிறார்கள் என்று ஆதங்கம் மேலெழ மனதைத் தேற்றி.. குருவிக்காக காத்திருந்தேன்..\nநல்லவேளை எங்கள் பாட்டி வீட்டில் சுத்த சைவம்.. மேற்கண்ட எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று மனம் நிம்மதியடைந்தது..\nகுருவி மெல்ல ஒன்று ஒன்றாக வந்தமர்ந்தது.. என்றைக்கும் இல்லாமல்.. முறத்தினுள் அரிசி இருக்கவே கொஞ்சம் தயங்கியது..\nஇப்படியே தினமும் வைத்தால் குருவி வந்து கொத்தும்.. பின்பு நீ பிடித்து வளர்க்கலாம் என்று.. பாட்டி அனுபவ மொழி உதிர்த்தார்..\nநாட்கள் ஓடினவே தவிர.. என் கைக்கு சிட்டுக் குருவி எட்டவே இல்லை..\nவிடுமுறை முடிந்து.. வீடு திரும்பியதும்.. முதல் வேலையாக அரிசி தேடி எங்கள் வீட்டின் முன்பிருக்கும் மதில் சுவர் துவக்கத்தின் மேல் அரிசி வைத்தேன்.. குருவிக்கு தண்ணீர் தாகமெடுக்குமே… உண்கையில் விக்கினால்.. அதனால்.. கொஞ்சூண்டு தண்ணீரில் நனைத்து நனைந்த அரிசியைப் பறிமாறினேன்..\nதிண்ணையில் அமர்ந்து வெகு நேரம் காத்திருக்க.. ஒரு குருவி வந்து அழகாய் கொத்தியது.. வில்லன் காக்கா வந்து… குருவியை விரட்டி அடித்து.. தான் கொத்திக் கொண்டு போனது கண்டு.. காக்காவை நான் விரட்ட… கூடவே குருவியும் ஓடியது..\nசில நாட்கள் இப்படியே செய்து வர…\nஅரிசி வைக்க மறந்த நாட்கள்.. வீட்டின் வெகு அருகில் இருக்கும் மாதுளை மரத்தின் கொம்பில் வந்தமர்ந்து என்னை தனது குரலால் அழைக்கும்..\nஎத்தனை குருவிகள் தன் மதுர மொழியால் காற்றை மயக்கினாலும்.. ஏனோ என் அன்பு தோழியாகிப் போன இந்த குருவியின் குரல் மட்டும்.. எப்போதும் தனியாக எனக்கு கேட்கும்..\nகேட்ட மாத்திரத்தில்.. ஓடிச் சென்று அரிசி எடுத்து வந்து மதில் சுவற்றின் மேல் வைக்க.. காத்திருந்து.. மாதுளை கிளை தாண்டி.. முல்லை கொடி அமர்ந்து.. மெல்ல மெல்ல தாவி வந்து கொத்தும் அழகே அழகு தான்..\nஎனக்கும் என் குருவிக்குமான பிணைப்பு இப்படியாக இறுகத் துவங்கியது.. இடைவெளிகள் குறையத் துவங்கின.. எனைக் கண்டு ஒரு பாசப் பார்வையை.. நேச கலவையை.. தன் குரலால்.. விழியால் அலகால் தூவி விட்டுப் போகும்..\nகுருவியை எப்படி நான் தோழியெனக் கண்டு கொண்டேன்… காரணம் இருக்கிறது.. அது எதிரிலிருக்கும் இருபதாண்டு கால வேப்பமரத்தில் தங்கி முட்டையிட்டு.. தனது குஞ்சுகளோடு என்னை பார்க்க வந்தது..\nநான்கு குருவி குஞ்சுகளோடு அது வந்து அமர்ந்த போது… எனக்குள் ஏற்பட்ட உணர்வு.. தாய்மையை விஞ்சி நின்றது..\nசிவந்த வாய் பிளந்து கொத்த தெரியாமல் ஆ… ஆ என்று அம்மாவிடம் காட்ட… அம்மா கொத்தி அதன் அலகால் குஞ்சுகளுக்கு ஊட்டி விடும் அழகு.. காண கண் கோடி வேண்டும்..\nஇந்த அழகு காணவே வீட்டில் அரிசி இல்லாத கடினமான காலத்திலும்.. அம்மாவுக்குத் தெரியாமல்.. அரிசி மூட்டையின் சணல் பை துளாவி.. ஒட்டியிருக்கும் அரிசித் துணுக்குகளை எடுத்து வந்து போடுவேன்.. ரேசன் அரிசி.. நாம் சாப்பிட முடியும்.. ஆனால்.. அப்போது பிறந்த குஞ்சுகள் எப்படி விழுங்கும்.. என்ற பதைப்பு மனசில் வரும்.. ஆகவே.. நல்ல அரிசி.. எல்லாம் படையலுக்கு போகும்..\nஅம்மாவைக் கூப்பிட்டு அவர்களையும் ரசிக்க வைத்திருந்தேன்.. நான் வைக்காட்டியும் அம்மா கொண்டு வந்து வைக்கத் துவங்கினார்கள்..\nகொஞ்ச காலத்தில் குஞ்சு குர���விகள் பெரிதாகின.. தனது குடும்பத்தோடு வந்து என்னை நலம் விசாரித்துப் போகும் ஒரு நேசமான குருவி குடும்பத்தோடு நான் பிணைந்திருந்தேன்.\nஒரு நாள்.. வெடிச் சத்தம் கேட்கவே.. பதறி அடித்து வெளிப்பட்டேன்.. அடுத்தடுத்து வந்த வெடிச் சத்தத்தில்.. தீபாவளி பண்டிகை இல்லை.. கிரிக்கெட் வெற்றி இல்லை.. அரசியல் தலைவர் விடுதலை இல்லை.. கோவில் திருவிழா இல்லை.. வீதியில் யாரும் இறைபதவி அடையவும் இல்லை.. என்ன விசேசமாக இருக்குமென குழம்ப…\nகுழப்ப ரேகைகள் முகத்தில் படரும் முன்… திபு திபுவென ஆட்கள் ஓடி வந்தனர்.. எங்கள் பெரிய கதவு தாண்டி.. உள்ளே வந்து.. இந்தப் பக்கமா தான் இருக்கும்.. வா என்று சத்தம் போட்டபடி வீட்டின் சுற்றுப் புறச் சந்தின் வழியே ஓடினர்..\nகொஞ்ச நேரத்தில்.. இங்க இல்லை.. வா அங்கெங்காவது இருக்குமென ஒருவருக்கொருவர் சொல்லி திரும்ப வந்த வழியே ஓடினர்..\nநிலைமை எனக்கு விளங்காமலிருக்க.. அம்மா உடனே பதறிச் சொன்னார்.. துப்பாக்கி வைத்து குருவி வேட்டை செய்திருக்கிறார்கள் என்று..\nபடபடக்கும் நெஞ்சோடு சுற்றும் முற்றும் பார்க்க… என் வீட்டு சுவரை ஒட்டி போடப்பட்ட கற்களின் இடுக்கில்.. ரத்தம் வழிந்த படி… என் பாசமிகு சிட்டுக் குருவி சுருண்டுகிடந்தது..\nகண்கள் பனிக்க.. அதனை எடுத்து..\nமெல்லிய விரல்களால்.. இறகுகளைத் தடவிக் கொடுத்தேன்..\nரத்தம் வழிந்த பிசுபிசுப்பு கைகளில் ஒட்டிக் கொண்டது..\nஇதயத்தில் யாரோ வேல் பாய்ச்சி துலாவிய வலி படர்ந்தது..\nஅழுதழுது.. இறுதியாக இறுதி ஊர்வலம் செய்ய… அதற்கு மிகப் பிடித்த மாதுளை மரத்தின் அடியில் நன்கு குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது..\nசாலையின் மின் கம்பங்களில் எங்கேனும் அங்கொன்று இங்கொன்றாக காணக் கிடைக்கும் குருவிகளின் சிறகடிப்பைக் காணுகையில்..\nஅந்த பாசமிகு குருவியின் ஸ்நேக மொழியையும் அதன் பாசமான இறகுகள் தொட்ட அந்த பிசுபிசுக்கும் என்னை விட்டு அகலாமல் இன்னும் நான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..\nசமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியான கட்டுரையில்.. எங்கள் ஊரில் உள்ள மொத்தம் 72 வார்டு இடங்களில் 52 வார்டு இடங்களில் குருவி இனமே அழிந்துவிட்டதாம்..\nஅடுக்குமாடி குடியிருப்புகள்.. விவசாய நிலங்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்துகள்.. விவசாய பூமிகள் வீடுகளாதல்.. ஓட்டு வீடுகள் எல்லாம் ஆர்.சி கட்டிடங்களாதல்.. வாச���ில் வைத்து பாத்திரம் கழுவும் பழக்கம் போய்… நேரே பாதாழ சாக்கடைக்கு சமையல் அறையிலிருந்தே அனுப்பப்படும் கழிவு நீர்.. இதனால் வாசலில் கழுவையில் எறியப்படும் சில சோற்று பருக்கைகள் கூட குருவிக்கு கிடைக்காமல் போகும் நிலை.. இப்படியான மாற்றங்கள் மூலம்.. குருவி இனம்.. தங்க வசதியின்றி.. உண்ண உணவின்றி.. அந்த இனமே அழிந்துவிட்டதாம்..\nபடித்ததும் மனம் கனத்துப் போனது.. என்னுள் இருக்கும் குருவி மீதான அதீத பாசம்.. என்னை இப்படைப்பை எழுத வைத்தது..\nஎத்தனை ஆர்.சி வீடுகள் கட்டினாலும்.. குருவிகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து கொள்ள ஏற்ற வகையில்.. சின்ன சின்ன பொந்துகள்.. அமையும் படி வடிவமைத்தால் மிஞ்சியிருக்கும் குருவி இனமேனும் பெருகும்..\nகதை என்ற தகுதி இதற்கு உண்டா இல்லையா.. நான் தேறினேனா இல்லையா என்பதை தெரியாவிடினும் உலகில் உணவின்றி இடமின்றி இறந்து போன அத்தனை குருவிகளுக்கும் என் இப்படைப்பு சமர்ப்பிப்பதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.\nநான் இப்போ ஆஸ்பத்திரி அறையில சன்னல் கம்பில முகத்துல வைச்சி வானத்தைப் பார்த்துட்டு நின்னுட்டு இருக்கேன்… நெஞ்சு கடந்து துடிச்சிட்டு இருக்கு… ஆறுதலா பேச சொந்த பந்தம் யாருமில்ல… உங்க கூட சித்த நேரம் பேசிட்டு இருக்கறேனே… இருப்பீங்களா\nநான் ஒரு கிறுக்கி… என்னைப் பத்தி ஒன்னுமே சொல்லாம இருந்தா எப்படி உங்களுக்கு என்னை தெரியும்…\nநான் அஞ்சக்கா... எனக்கு சொந்தம்னு சொல்லிக்க ஒரே நம்பிக்கையா இருந்த எம் புருசன் ஐயாசாமியும் கட்டட வேலையில மாடியிலிருந்து கீழே விழுந்து இடுப்பெலும்பு முறிஞ்சி படுத்த படுக்கையாயிட்டாரு… வீட்டுல இருந்த பணமெல்லாம் புரட்டி.. கந்து வட்டிக்கு கடன் வாங்கி டவுன் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாத்தப் பார்த்தேன்.. அவரு.. எனக்கு தொல்லை தரக் கூடாதுன்னே மனசொடஞ்சி.. கவலையிலேயே போயி சேர்ந்துட்டாரு… அவரு போயி சேர்ந்தப்ப என் கையில ரெண்டு வயசு குழந்தையா இருந்தா குயிலரசி..\nகந்து வட்டிக்காரங்க என்ர குடிசை முன்னாடி வந்து என்னோட தினக்கூலி முழுக்க புடுங்கிட்டு.. கெடு கொடுத்துட்டு போயிட்டாங்க..\nஎனக்கு ஆத்தா வைச்ச பேரு… அஞ்சுகம்.. ஆனா இன்னிக்கி வரைக்கும் என்னை எல்லாரும் ‘அஞ்சக்கா’ன்னு தான் கூப்பிடுறாங்க.. ஐஞ்சாப்பு வரை படிச்சிருக்கேன்.. அதுக்கு மேல என்னோட ஆத்தாவுக்கு உதவியா இருக்க வேண்டியதா போச்சு…\nஎன்னோட விசனத்தை ஆரு கிட்ட சொல்லி அழறதுன்னு தெரியல சாமி.. அதான் உங்க கிட்ட புலம்புறேன்… நாக்கு வறண்டுடிச்சி.. இருங்க.. தண்ணி குடிச்சிக்கிறேன்…\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……. என்ன தா சொல்லுங்க.. இந்த பானையில வைச்சி குடிச்ச தண்ணிக்கு ஈடா ஒரு தண்ணியும் சொல்ல முடியாது சாமி..\nயாரோ கூப்பிடறாங்க.. இருங்க சாமி பார்த்துட்டு வர்றேன்..\nஅஞ்சக்கா… உன் உடம்பு இப்போ எப்படி இருக்கு உன்னை நிக்க வேணாம்னு சொல்லியிருக்காங்கல்ல… ஏன் இப்படி நின்னுட்டு எங்க உயிர வாங்கற… பெரிய டாக்டரம்மா பார்த்தா எங்கள தான் திட்டுவாங்க.. வா.. உனக்கு ஒரு ஊசி போடனும்.. உட்காரு..\nநிசமான தடுப்பூசியை விட நர்சம்மாவோட திட்டூசி கொஞ்சம் வலிச்சிது… இல்ல தாயி.. இப்ப தா தாயி போனேன்.. எம்புட்டு நேரம் தா… படுத்துட்டே கிடக்கறது.. அதேன்.. சித்த நேரம் சன்னல பார்க்கலாம்னு அங்கிட்டு நின்னேன்..\nஅப்பாடா நர்சம்மா போயிட்டாங்க… நீங்க இருக்கீங்களா சாமி\nஎங்க ஊருல விவசாயமும் தரிசா போச்சுங்க சாமி… மழை இல்ல.. இருந்த கொஞ்ச நஞ்ச கிணத்து தண்ணியையும்.. இறால் பண்ணை வைச்சி.. உப்பாக்கிட்டாக… ஊருல பாதி சனங்க பொழப்பு தேடி ஊரை விட்டே போயிட்டாக.. நான் மட்டும் தா… பொறந்த மண்ணை உட்டுட்டு போகாம கிடக்கேன்..\nஎன்னோட நிலமைய பார்த்து ஒரு கந்து வட்டிக் காரரு… நிறைய பணம் கிடைக்கிற பொழப்புன்னு சொல்லி ஒரு டாக்டரம்மாட்ட கூட்டி வந்தாரு…. அந்த டாக்டரம்மா ஏதேதோ இங்கிலிபீசுல பேசிச்சி.. என்னென்னவோ சோதனையெல்லாம் பண்ணிச்சி..\nகடைசில…. என் முன்னாலயே… யாருக்கோ போன் போட்டு பேசிச்சி.. அது இன்னும் நியாபகம் இருக்கு…\n“…… ஆங்… ஆமா ஆமா… நல்ல சிகப்பா.. ஆரோக்கியமா தான் இருக்கா.. எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு… உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்தில் ஒரு குழந்தை கிடைச்சிடும்… கவலைய விடுங்க… பேசின மாதிரியே மீதி விசயம் எல்லாம்.. ஆங்.. நான் பார்த்துக்கறேங்க.. இனி அஞ்சக்கா என்னோட கண்ட்ரோல்ல தான் இருப்பா..”\nஎன்ன பேசினாங்கன்னு புரியாட்டியும் எனக்கு என் பேரு வந்ததும் தான் புரிஞ்சிது.. என்னைப் பத்தி தான் பேசியிருக்காங்கன்னு… என்னை சிகப்பா ஆரோக்கியமா இருக்கான்னு சொன்னது… கொஞ்சூண்டு சந்தோசமா இருந்துச்சு… எம் புருசன் கூட இப்படியே தான் சொல்லுவாரு… ஏ செவப்பி செவப்பின்னு…. நான் போயா கருப்பா கருப்பான்னு எடக்கு மடக்கா பேசிக்குவோம்… ஹூம்.. எல்லா ஒரு காலங்க…\nஎன்னை வெளியே இருக்க சொல்லிட்டு.. கந்து வட்டிக் காரரோட டாக்டரம்மா ஏதோ சொன்னாக… என்னை கூப்பிட்டு.. நாளைக்கு வெள்ளனே வந்துடும்மா.. வேலை இருக்கு… விவரத்த இவரு சொல்லுவாரு.. அப்படின்னுட்டாக..\nவெளியே வந்ததும் தான் சொன்னாக… ஏதோ ஒரு பணக்கார ஊட்டு எசமானிக்கு குழந்தையில்லையாம்… என்னை அவுக புருசனோட குழந்தையை பெத்துத் தந்தா அவுக லட்ச லட்சமா பணம் தருவாகலாம்.. இந்த ஒரு வருசத்துக்கு எனக்கு சோறும் துணியும் தந்துடவாங்கலாம்..\nகந்துவட்டிக்கார அண்ணாத்தே சொல்ல சொல்ல… எனக்கு.. உடம்பு நடுங்கிப் போச்சு… என்ர புருசன் செத்த சோகமே என்னை இன்னும் வாட்டிட்டு இருக்கு.. இதுல இப்படி ஒரு கொடுமையா அப்படின்னு நினைச்சி தேம்பினேன்…\nவேற வழி இல்ல அஞ்சம்மா.. நீ காலத்துக்கும் பாடு பட்டாலும் இந்த காசைப் பார்க்க முடியாது… பேசாம ஒத்துக்கோ.. ஒரு குழந்தையில்லாத பொண்ணுக்கு உதவியதா நினைச்சிக்கோ… குழந்தை உருவாகற வரைக்கும் தானே.. அப்புறம் உன்னை யாரும் தொல்லை செய்ய மாட்டாங்க… புரிஞ்சிக்கோ..\nடாக்டரம்மா என்னன்னவோ சொன்னாங்க.. என்னென்னமோ தந்தாங்க… என்னோட மூனு வயசு நடந்துட்டு இருக்குற குழந்தை குயிலரசி கண்ணுல வந்து வந்து போச்சு… அவ எதிர்காலத்தை நினைச்சிப் பார்த்து இந்த செயலுக்கு வேண்டா வெறுப்பா ஒத்துட்டேன்..\nஎன்னோட புள்ள குயில.. கான்வெண்டுல படிக்க வைப்பதா வேற சொன்னாங்க.. என்னோட கஸ்டம் என்னோட போட்டும்.. அப்படின்னு ரொம்ப கஸ்டப்பட்டு ஒத்துக்கிட்டேன்.. குயில ஏதோ காப்பகத்துல கொஞ்ச நாள் இருக்கட்டும்னு சொன்னாக.. அழுகை முட்டிட்டு வந்துச்சு.. அவளை ஏதோ சொல்லி சாக்காட்டி விட்டுட்டு வந்துட்டேன்.. பாவம் என்னோட குயிலு… இரண்டு நாளா அழுதுட்டே கிடந்திருக்கு.. பச்ச மண்ணுதாங்களே..\nஅடுத்த நாளே.. ஏதோ ஒரு பங்களாவுல தங்க வைச்சாங்க… அந்த பணக்கார எசமான் வந்து வந்து போயிட்டு இருந்தாரு..\nஒரு மாததுக்கு ஒரு முறை வந்து பரிசோதனை செய்து பார்த்துக்க அழைச்சி போனாங்க.. உண்டானது உறுதியானதும்.. என்னை தனியா ஓர் அறையில் வைச்சிட்டாங்க..\nதேவையான எல்லாத்தையும் ஒரு மிசின் மாதிரி செய்ய சொன்னாங்க.. நடைப் பயிற்சி.. உணவுக் கட்டுப்பாடு.. இன்னும் என்னென்னமோ..\nஅப்பப்போ அந்த எசமானியம்மா வந்து.. என் வயித்தை தொ���்டுப் பார்த்து பூரிச்சிட்டு போகும்..\nஎன்ன இருந்தாலும் என்னோட குழந்தையில்லையா… பெத்துக் கொடுத்துட்டு போயிடனும்… வயித்துல இருக்குற குழந்தை மேல பாசம் வளர்த்த கூடாதுன்னு கண்டிசன் போட்டிருந்தாலும்.. எனக்கு பாசம் வைக்காம இருக்க முடியல..\nஅப்பப்போ வயித்துக்குள்ளே காலை எட்டி உதைச்சிட்டு என்னை செல்லமாய் சீண்டிட்டே இருந்தது குழந்தை.. என்னமோ என்ர உசிர உலுக்கிச்சி… குயிலுக்கு ஒரு தம்பின்னு சொல்லி பூரிக்கவும் முடியல.. அதே நேரத்துல.. அந்த உயிரு என் வயத்துல நெளியர சந்தோசத்தை சொல்லவும் முடியல…\nபணம்.. புள்ளைய பெத்துக் கொடுத்ததும் தான் தருவோம்… அப்படின்னு சொன்னாக.. குயிலு பேருல பேங்குல போட்டுவிடுறோம்னு எசமானியம்மா தான் சொன்னாக… பெரியவங்க தப்பாவா செய்ய போறாங்க.. போடுங்கன்னு சொல்லிட்டேன்..\nஇந்த காலத்துல ஒத்த புள்ளைய படிக்க வைச்சி பெரியவளா வளர்க்கறதுக்கு இது தான் வழியான்னு நான் கஸ்டத்துல இருந்தப்ப… விலகிப் போனங்க எல்லாம்.. எனக்கு காசு வரப் போகுதுன்னு தெரிஞ்சதும்… இது எவ்வளோ பெரிய தியாகம்.. அஞ்சக்கா மாதிரி வருமா அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சி ஒட்டிக்கிட்டாங்க..\nஒன்பது மாசம் முடிஞ்சி இடுப்பு வலி வந்து… ஒரு வாரம் முன்னாடி தான் ஒரு ஆம்பள புள்ளைய பெத்தெடுத்தேன்.. எசமானியம்மா மாதிரியே இருந்தான்… அவுங்க ரெண்டு பேரும் வந்து.. கைப் பிடிச்சிட்டு ‘ஓ’ன்னு அழுத்துட்டாங்க.. என்னோட குழந்தைய அவுங்க அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்க.. எனக்கு தான் என் உசிரே போற மாதிரி கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு வந்துச்சு… என்னை ஒரு அறையில் வைச்சி.. அப்பப்போ குழந்தைய என்கிட்ட கொடுத்து தாய் பால் கொடுக்க சொன்னாங்க..\nஇப்போ… உடம்புக்கு ரொம்பவே சோர்வா இருக்கு… மனசுல செஞ்சது சரியா தப்பான்னு ஒரு கேள்வி எழுந்துட்டே இருக்கு..\nஎதோ குழாய்ல.. குழந்தையை உருவாக்கறதெல்லாம் வேணாமாம்.. அது வேற யாரோடனே தெரியாதாம்.. தன்னோட புள்ள தன் ரத்தமா இருக்கனும்னு தான்.. இந்த எசமானரையா இப்படி என்னை தங்க வைச்சாரு.. முன்னெல்லாம் இன்னொரு பொண்டாட்டியே கட்டிப்பாங்க.. அதுல சொத்துல இருந்து எல்லாத்தலயும் சிக்கி காலத்துக்கும் தொல்லையிங்கறத தால.. இப்படி செய்யறாங்கன்னு பக்கத்து வீட்டு… ராசாத்தியக்கா பார்க்க வந்தப்ப சொன்னாங்க.. அப்படி சொல்லையில அவுங்க மு��ம் போன போக்கை பார்க்கனுமே…\nஎனக்கே ஒரு மாதிரியாயிடிச்சி… வாடகை தாயின்னு இதுக்கு பேராம்.. ஆனா.. எனக்கு நடந்த விசயம் அதில்லையாம்… அதை விட கொடுமையாம்னு எல்லாம் ஏதோ அதிகம் படிச்சவங்க சொல்றாங்க…\nஎனக்கென்னங்க சாமி தெரியும்… என்னோட குயிலு கண்ணுக்காக.. கடன்காரங்கிட்ட ஏச்சு வாங்காம மானத்தோடு பொழைக்க இது தான் இன்னிக்கி நல்லா போயிட்டு இருக்கற தொழிலாம்..\nஎன்னோட அறைக்கு பக்கத்து அறையில இருக்கற பத்மாக்காவும் இதே மாதிரி தானாம்.. இது அவுங்களுக்கு மூனாவது பிரசவமாம்.. முதல் தடவைனா ரொம்பவே அதிகமா காசு தருவாங்களாம்.. இப்போ ரொம்ப கம்மியாம்… ரொம்பவே குறைபட்டுக்கிச்சு பத்மாக்கா…\nவர வர… நல்லா சிரிச்சி கூட நாளான மாதிரி வெறுமையா தோணுது… ஏதோ ஜெயிலுக்குள்ளேயே இருக்கற மாதிரி… இந்த கம்பியை எண்ணிட்டு எத்தனை அஞ்சக்கா இப்படி இருக்காங்களோன்னு நினைக்கிறப்ப மனசு துடிக்குது… அதான் உங்க கிட்ட சொல்லலாம்னு புலம்பி தீர்த்துட்டேன்…\nஉங்களுக்கு நேரமிருந்தா என்னோட குயிலுக்குட்டியை பார்த்து நாலு வார்த்தை பேசிட்டு போங்க.. ஆனா என்னைப் பத்தி மட்டும் சொல்லிடாதீங்க… என்ர கஸ்டம் என்னோட போகட்டும் சாமி..\nஓர் உண்மைச் செய்தியின் அடிப்படையில் புனையப்பட்ட கற்பனைக் கதை.\nஒரு வித்தியாசமான முயற்சியில் பூ எடுத்து வைக்கும் முதல் சுவடு இக்க(வி)தை..\nஇங்கே.. கவிதையைத் தேடினீர்களானாலும்.. கதையைத் தேடினீர்களானாலும் இரண்டில் பாதியேனும் கிடைக்குமென்ற நம்பிக்கையில்.. பதிக்கிறேன்..\nஉங்களின் பொன்னான நேரத்தை இப்பதிவைப் படிக்கச் செலவிடப் போவதற்கு முன்கூட்டிய நன்றிகள்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nCopyright 2009 பூமகளின் கதைப்பூக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/fiction/cinema/antha-naal.html", "date_download": "2020-06-05T16:26:20Z", "digest": "sha1:BXOVBXTXXVTNZWNKEWNP7CKFKEI2PTZ7", "length": 6640, "nlines": 177, "source_domain": "sixthsensepublications.com", "title": "Antha Naal", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவண்ணங்களும், புது எண்ணங்களும். நேர்த்தியான ஷாட்களும், சுண்டி இழுக்கும் பின்னணி இசையும் புதுப்புது முகங்களும் என்று இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது தொலைக்காட்சியில் கே.பி.யின் வருகைக்குப் பிறகே இந்தப் புத்தகத்தில் அவரது கதை, திரைக்கதை , வசன இயக்கத்தில் உருவான 8 மினி கதைகள் உள்ளன.எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டவை இந்தப் புத்தகத்தில் அவரது கதை, திரைக்கதை , வசன இயக்கத்தில் உருவான 8 மினி கதைகள் உள்ளன.எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டவை ஒவ்வொரு கதையும், திடீர் திருப்பங்கள், குபீர் நகைச்சுவை , பகீர் கிளைமாக்ஸ் என்று ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன.\nஒரு காதலன் ஒரு காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/24660", "date_download": "2020-06-05T15:56:08Z", "digest": "sha1:QSDWRQY3AFTMZB3YTSOX7HTXZVITKDOI", "length": 7597, "nlines": 113, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மகனின் திருமண விழாவில் பேனர்: முன்னாள் திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் நெல்லை\nமகனின் திருமண விழாவில் பேனர்: முன்னாள் திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு\nபதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2019 12:18\nதிருநெல்வேலியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு இல்ல திருமண விழாவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nசென்னை - பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ. இவர் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சட்டவிரோதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண ‘பேனர்’ சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது, பின்னால் வேகமாக வந்த லாரி ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பி��மாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு\nராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு மகனின் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது.\nபணகுடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஷான் தாமஸ் மஹால் திருமண மண்டபம் முன்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக அப்பாவு மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-05T15:59:46Z", "digest": "sha1:CA2IPJYKQ4P7IAEZYI4C624AMWYI7QLT", "length": 20953, "nlines": 169, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nகிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால்\nகிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால்\nகிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும் .சமையல்களில் சுவை சேர்க்கவும் பதப்படுத்தவும் பயன் படுகிறது .அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதி ஆனது .\nகிராம்பு (இலவங்கம்) Syzygium aromaticum) ஒரு மருத்துவ மூலிகை.\nஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.\nஇது மூலிகை வகையில் சாதுர் சாதம் எனப்படும் சாதுர் சாதம் என்பது\nஏலம் இலவங்கம் இலவங்க பட்டை ட சிறு நாகப்பூ எனும் நான்கு மணமுள்ள பொருள்களைக் குறிக்கும் .\nஇது இந்தோனேசியாவ��ல் தோன்றிய தாவரம எனக் கூறப்படுகிறது எனினும் பெருவாரியாக இந்தியாவிலும் இலங்கையிலும் . பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது.\nகிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.\nகிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.\nஇதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.\nபித்த மயக்கம் பேதியொடு வாந்தியும்போம்\nசுத்த விரத் தக்கடுப்புத் தோன்றுமோ மெத்த\nஇலவங்கங் கொண்ட வருக் கேற் சுகமாகும்\nசுக்கிலநட் டங்கர்ண சூர்வியங்க லாஞ்சனந்தாட்\nடங்கப் பவோடு தரிபடருந் தோன்றிலில்\nபல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.\nவயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும்.\nஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும்.\nஇரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இதய நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது .ஆஸ்பிரின் தேவையை இது நிறைவடைகிறது இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.\nவாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.\nஉடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.\nபித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.\nகிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.\nநான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.\nசிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்��ை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\nகிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\nமுப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\nகிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\nதசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\nகிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\nஇவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.\nஉடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.\nஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.\nகிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\nநான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.\nசிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\nகிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் ச���று சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\nமுப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\nகிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n3 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\nதசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\nகிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\nகண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.\nசொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி.\nவயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.\nகிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும்\nஇரசனையுள்ள தஞ்சைகாரர்கள் வெற்றிலையுடன் கிராம்பையும் சேர்த்து\nபாடகர்களுக்கும் தொண்டை கரகரப்பை நீக்கும் உடனடி நிவாரணி கிராம்பு .\nபெயரிலேயேத் தெரியும் இது ஒரு பூ\nஆனால் தலையில் வைக்க முடியாத\nதொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணமே\nஉள்ளே லிங்கம் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும்\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatore.tnonline.in/news/tn-political.php?city_id=11", "date_download": "2020-06-05T15:43:19Z", "digest": "sha1:MSDJX5ZLPRXFEGX5J2K55DH655C4S45W", "length": 6907, "nlines": 45, "source_domain": "coimbatore.tnonline.in", "title": " அரசியல் | TN ONLINE", "raw_content": "\nரஜினியை திருப்திப்படுத்தவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநராக நியமித்தீர்களா\nசென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் நியமனத்திற்கும், ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய அர�\nகுஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா\nகுஜராத்: குஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று 2 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய நிலையில் மேலும் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள�\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nசென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம�\nயானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nசென்னை: தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து காட்டு யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் த�\nகல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா\nசென்னை: கல்விக் கட்டணத்திற்காக குழந்தைகளை நிதி நிறுவனங்களிடம் அடகு வைப்பதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மும்பையை சேர்�\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்\nசென்னை: பாஜக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுக்கு ₹6 லட்சம் அபராதம் விதித்து புதுடெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அதிமுக ராஜ்யசபை எம்பி சசிகலா புஷ்பா (தற்போது பாஜகவில்\nசெங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்\nசெங்கல்பட்டு: ஒழலூர் கிராமத்தில், 8.75 லட்சத்தில், புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார்.செ���்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ. வரலட்சுமி மத\nஇயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்\nசென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்தியத் தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வ�\nபளு தூக்கும் வீராங்கனை பயோபிக்...\nபடமாகிறது பசும்பொன் தேவர் வாழ்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/115390?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:08:58Z", "digest": "sha1:MOHDJCASRZ3RWRC7ESBP3AVVFSN7BPJT", "length": 7050, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "தேநீர் கொடுத்து திருமணத்தினை நடத்திய புத்திசாலி தம்பதிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேநீர் கொடுத்து திருமணத்தினை நடத்திய புத்திசாலி தம்பதிகள்\nதிருமணம் நடத்துவதற்கான போதுமான பணம் இல்லாத காரணத்தினால் உத்தர பிரதேச மாநிலத்தினை சேர்ந்த மணமக்கள் தேநீர் கொடுத்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.\nமகாவீர் மற்றும் அவரது மனைவி இருவரும் மாற்று திறனாளிகள். மத்திய அரசினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் மிகவும் கவலை அடைந்த தம்பதிகள் இவ்வாறு தங்களது திருமணத்தில் கலந்து கொண்டோருக்கு தேநீர் கொடுத்து திருமணத்தினை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன் 650 கோடி ரூபா செலவில் கர்நாடகாவில் பிரம்மாண்ட திருமணம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படி��்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Kurumban", "date_download": "2020-06-05T16:22:30Z", "digest": "sha1:BT3V55AQYAQURW2ZKCFLVHK5IABSJXZD", "length": 15652, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "Kurumban இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Kurumban உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n23:55, 5 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +348‎ பு பேச்சு:நாசீசிஸ ஆளுமைக் குறைபாடு ‎ \"நாசீசிஸம் என்பது தவறான ச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n23:49, 6 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +692‎ கோவிட்-19 பெருந்தொற்று ‎ மறைவு\n00:36, 5 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +2,777‎ சி பயனர்:Kurumban/மணல்தொட்டி ‎ தற்போதைய\n17:16, 1 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +34‎ செம போத ஆகாதே ‎ தற்போதைய\n17:11, 1 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +197‎ பு படிமம்:Semma Botha Aagatha.jpg ‎ திரைப்பட சுவரொட்டி, ஆவியில் இருந்து எடுத்தது தற்போதைய\n04:33, 1 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +42‎ பயனர்:Kurumban/மணல்தொட்டி ‎\n04:01, 1 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +3‎ பயனர்:Kurumban/vector.js ‎ தற்போதைய\n04:40, 26 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +82‎ 2019 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் ‎ added Category:இந்தியத் தேர்தல்கள் using HotCat\n04:39, 26 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +15‎ 2019 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் ‎ removed Category:இந்தியத் தேர்தல்கள்; added Category:ஜார்க்கண்டின் சட்டமன்றம் using HotCat\n04:38, 26 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +83‎ 2019 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் ‎ added Category:இந்தியத் தேர்தல்கள் using HotCat\n04:35, 26 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +3,287‎ பு 2019 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் ‎ *துவக்கம்*\n03:23, 10 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +194‎ விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0 ‎ →‎ஆதரவு\n02:04, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -5‎ பயனர் பேச்சு:Kurumban ‎\n02:02, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +164‎ பயனர் பேச்சு:Kurumban/தொகுப்பு 2 ‎ தற்போதைய\n02:00, 7 தி���ம்பர் 2019 வேறுபாடு வரலாறு -88‎ பயனர் பேச்சு:Kurumban/தொகுப்பு 3 ‎ தற்போதைய\n01:57, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +89,075‎ பு பயனர் பேச்சு:Kurumban/தொகுப்பு 3 ‎ \" == துப்புரவுப் பணிக்கான அ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n01:55, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -88,988‎ பயனர் பேச்சு:Kurumban/தொகுப்பு 2 ‎\n01:54, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +33‎ பயனர் பேச்சு:Kurumban ‎\n01:52, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +75‎ பயனர் பேச்சு:Kurumban ‎\n01:48, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +8,184‎ பயனர் பேச்சு:Kurumban/தொகுப்பு 2 ‎\n01:47, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -8,184‎ பயனர் பேச்சு:Kurumban ‎\n01:45, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -1,01,556‎ பயனர் பேச்சு:Kurumban ‎\n01:41, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1,01,635‎ பயனர் பேச்சு:Kurumban/தொகுப்பு 2 ‎\n01:34, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +37‎ பயனர் பேச்சு:Kurumban ‎\n01:29, 7 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +15‎ பு பயனர் பேச்சு:Kurumban/தொகுப்பு 2 ‎ \"சோதனை\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n17:28, 5 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ பயனர் பேச்சு:Kurumban ‎\n17:26, 5 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +296‎ பயனர் பேச்சு:Kurumban ‎\n16:24, 12 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +175‎ ஏர்பசு ஏ330 ‎\n16:16, 12 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +221‎ ஏர்பசு ஏ330 ‎\n16:02, 12 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -260‎ ஏர்பசு ஏ330 ‎ →‎பின்னணி\n15:49, 12 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +43‎ ஏர்பசு ஏ330 ‎ →‎பின்னணி\n15:44, 12 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +14,462‎ பு ஏர்பசு ஏ330 ‎ \"Airbus A330\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n22:12, 7 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +54‎ ராம்கோ சிமெண்ட் நிறுவனம் ‎ *உரை திருத்தம்* தற்போதைய\n22:07, 7 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +48‎ ராம்கோ சிமெண்ட் நிறுவனம் ‎ →‎நிறுவன வரலாறு: *எழுத்துப்பிழை திருத்தம்*\n22:02, 7 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +28‎ ராம்கோ சிமெண்ட் நிறுவனம் ‎ →‎துணைத் தொழில்கள்\n14:48, 4 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +237‎ பயனர்:Kurumban/மணல்தொட்டி ‎\n00:59, 30 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +101‎ பு பேச்சு:செக்சு (நூல்) ‎ Automatically adding template தற்போதைய அடையாளம்: Fountain [0.1.3]\n00:57, 30 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +14,766‎ பு செக்சு (நூல்) ‎ \"Sex (book)\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n03:48, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -48‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎ removed Category:தேர்தல் using HotCat\n03:48, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +82‎ மாநில இடைத்தேர்��ல்கள், 2019 அக்டோபர் ‎ added Category:இந்தியத் தேர்தல்கள் using HotCat\n03:47, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +49‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎ added Category:தேர்தல் using HotCat\n03:38, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +397‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎\n03:34, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎ →‎தமிழ்நாடு\n03:32, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎ →‎தமிழ்நாடு\n03:31, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +6‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎ →‎கேரளா\n03:26, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +930‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎ →‎கேரளா\n03:20, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +990‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎ →‎கேரளா\n03:15, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +508‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎\n03:08, 26 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +500‎ மாநில இடைத்தேர்தல்கள், 2019 அக்டோபர் ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nKurumban: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-dmk-is-also-doing-terrible-politics-in-corona-qaf03h", "date_download": "2020-06-05T16:21:20Z", "digest": "sha1:ZJ7VTVQRE6ZMYPYA3GWKP3MIRGYFSWDS", "length": 11310, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவிலும் கொடூர அரசியல் செய்யும் தி.மு.க... இயலாமையை பயன்படுத்தி ஆள்பிடிப்பு..! | The DMK is also doing terrible politics in Corona", "raw_content": "\nகொரோனாவிலும் கொடூர அரசியல் செய்யும் தி.மு.க... இயலாமையை பயன்படுத்தி ஆள்பிடிப்பு..\nகொரோனா படுத்தும் பாட்டால் மக்கள் உயிருக்கு அஞ்சி வரும் வேளையில், அதனை பயன்படுத்தி திமுக நிவாரணம் வழங்குவதாக பாசாங்கு செய்து பிற கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் கொடூர அரசியல் யுக்தியை கையெலெடுத்து இருக்கிறது.\nகொரோனா படுத்தும் பாட்டால் மக்கள் உயிருக்கு அஞ்சி வரும் வேளையில், அதனை பயன்படுத்தி திமுக நிவாரணம் வழங்குவதாக பாசாங்கு செய்து பிற கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் கொடூர அரசியல் யுக்தியை கையெலெடுத்து இருக்கிறது.\nகொரோனாவால் பலரும் வாழ்வாதாரம் முடங்கி தவித்து வருகின்றனர். தமிழக அரசும், தன்னார்வல அமைப்புகளும் தேவையான உதவ���களை வழங்கி வருகின்றனர். அதேவேளை திமுக இதனை பயன்படுத்தி கொடூர அரசியல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஒன்றிணைவோம் வா என்கிற அமைப்பை தொடங்கி உதவி செய்யப்போகிறோம் என திட்டத்தை அறிவித்தது. ஆனால், ஒன்றிணைவோம்வா அமைப்பிற்கு உதவி கேட்டு வந்த அழைப்புகளை முறையாக செவி கொடுத்து கேட்காமல் மக்கள் அலட்சியம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்த அமைப்பால் வெகு சிலரே சிறிய அளவிலான உதவிகளை பெற்று வருவதாக கூறப்படுகிறது.\nஇது ஒருபுறமிருக்க, கஷ்டப்படும் மக்களுக்கு பாகுபாடு காட்டாமல் உதவி செய்து வருவ்பவர்களுக்கு மத்தியில், திமுக, மாற்று கட்சியில் உள்ளவர்களை குறிவைத்து, அவர்களுக்கு மட்டுமே உதவி செய்து தங்கள் கட்சியில் இணைக்கும் அஜெண்டாவை கையில் எடுத்துள்ளதாக பல பகுதிகளில் இருந்தும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எரிகிற நெருப்பில் கொள்ளிக்கட்டையை செருகுவதை போல அக்கட்சி நிர்வாகிகள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசமீபத்தில், திமுகவில் சில அதிமுக தொண்டர்களை இணைத்துள்ளனர். ‘’எந்த நிவாரணமும் இன்றி தவித்த காஙேயத்தை சேர்ந்த 85 அதிமுகவினர் திமுக செய்த தொடர் நிவாரண பணிகளால் பயன்பெற்று மனம் நெகிழ்ந்து திமுக மாவட்டச் செயலாளர் பத்மநாபன், முன்னாள் அமைச்சர் சாமி நாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்ததாக’’ அக்கட்சியினர் பெருமையாக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nசிவகங்கை: டெண்டர் விடாமலே ஊழலுக்காக நடந்த 2கோடி டெண்டர்... திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் போர்கொடி.\nஅதிமுக அரசின் ஊழலை தோலுரித்துக்காட்டுவோம்.பின் வாங்க மாட்டோம். திமுக ஆர்.எஸ் பாரதி சபதம்.\nஎஸ்.சி இட ஒதுக்கீட்டிற்கு இனிஷியல் திராவிடமா.. தயாநிதியை மன்னிக்கக்கூடாது.. சீறும் ஷ்யாம் கிருஷ்ணசாமி..\nசாதி பிரிவினையை உருவாக்கியது பார்ப்பனம் அல்ல... திமுகவின் ஆழ்மன சாதிய உணர்வு- ஷ்யாம் கிருஷ்ணசாமி பதிலடி\n\"அம்பட்டயன்\" என்று சொன்னது தவறுதான். மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்.\nஅதிமுக அமைச்சர்களுடன் தொடர்பில் திமுக நிர்வாகிகள்... உடன்பிறப்புகளை கலங்கடிக்கும் வி.பி.துரைசாமி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘���ுருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை... இந்தியாவுக்கு உதவி செய்ய துடிக்கும் அதிபர் ட்ரம்ப். ஏன் தெரியுமா.\nஇந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் . பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நம்பிக்கை.\nபாஜக மாநில பொதுச் செயலாளர் கார் திருட்டு. சினிமா பாணியில் போலீஸ் விரட்டி பிடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/saththaay-nishkalamaay/", "date_download": "2020-06-05T14:32:39Z", "digest": "sha1:6AD4JKJAI5RQO2BH7YKYPDRU7P7GR2D5", "length": 5502, "nlines": 157, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Saththaay Nishkalamaay Lyrics - Tamil & English", "raw_content": "\n1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்\nஎத்தால் நாயடியேன் , கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து\nஅத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே\n2. எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்\nசும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்\nஅம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே\n3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்\nதூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்\nமாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே\nஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே\n4. மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி\nஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்\nநையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென\nஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே\n5. திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்\nகரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்\nபரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்\nஅரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே\n6. தாயே தந்தை தமர் , குரு சம்பத்து நட்பெவையும்\nநீயே எம் பெருமான் கதிவேறிலை நிண்ணயங்காண் ,\nஏயே வென்றி கழுமுலகோடெனக் கென்னுரிமை\nஆயேவுன்னை அல்லாலெனக் கார் துணை யாருறவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thambi-un-valkaiyin-nookam-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-06-05T16:59:44Z", "digest": "sha1:EHHQAG7XCOXQHT6EY7NSKBZ64A43BNNM", "length": 4408, "nlines": 139, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nThambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம்\nதம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ\nதங்கையே நீ வாழும் வாழ்வின் அர்த்தம் புரிஞ்சுக்கோ\nஏனோ பொறந்தோம் ஏனோ வளர்ந்தோம் .\nஏனோ வாழ்வோமுன்னு வாழக் கூடாது\nநல்லா வாழ்ந்து நன்மை செய்யனும்\nநாலு பேரு வாழ்க்கை உன்னால் மாறனும்\nஉந்தன் வாழ்வில் மாற்றம் பெற்றால்\nசமுதாயத்திலும் மாற்றம் நடக்குமே மாற்றம்\nநடக்குமே, உந்தன் மூலம் மாற்றம் பெறுமே\nஅது தான் தேவ நோக்கம் அறிஞ்சுக்கோ\n8. ஜெபமே ஜெபமே என் ஜெயம்\nஇயேசு மகாராஜன் வானமீதில் வருவார்\nவழி அறிவார் கர்த்தர் காடெனும்\nசின்ன கண்கள் பத்திரம் பத்திரம்\nகஷ்ட துன்பங்களில் இஷ்டமுடன் ஜெபி\nதெய்வத்தின் பைதலே பேடிக் கண்டாம்\nNaanum Oru Computer – நானும் ஒரு கம்ப்யூட்டர்\nThambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75850/", "date_download": "2020-06-05T16:59:00Z", "digest": "sha1:7GCTFN4J7AZZDNSQHUHHGISYREXOD7PI", "length": 37890, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11", "raw_content": "\n« கனடா -அமெரிக்கா பயணம்\nஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3 »\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11\nபகுதி இரண்டு : மழைத்துளிகள் – 5\nஏழு காலடிகளுக்கு அப்பால் இருந்தது இளநீலம். புன்னகைக்கும் நீலம். புவியளந்த நீலம். அவள் நெடுந்தொலைவில் தனிமையில் நின்றிருந்தாள். சூழச்செறிந்த ஒலிகள் உதிர்ந்தழிந்தன. ஒளியும் காற்றும் கலந்த வெளி அவளைச் சுற்றி இறுக்கியது. அவள் கால்களுக்கு முன்னால் அடியின்மை எ�� ஆழம் வெளித்திருந்தது. தயங்கித் தயங்கி யுகயுகங்களாக நின்றிருந்தாள். முள்முனையில் தவம்செய்தாள். ஐந்நெருப்பு அவளை சூழ்ந்திருந்தது. கருதுசொல்லெல்லாம் உதிர்ந்து எஞ்சிய ஒற்றைச்சொல் திறந்து எழுந்த பாதையில் முதல்காலடி எடுத்துவைத்தாள்.\nஅவள்முன் நாணம் நிறைந்த புன்னகையுடன் கன்னி ஒருத்தி தோன்றினாள். மணிமகுடத்திற்குக் கீழ் இமைசரிந்த நீள்விழிகள். அங்குசமும் வேலும் ஏந்திய மேலிரு கைகள். அளித்தல் காத்தல் என மலர்ந்த கீழிரு கைகள். செம்பட்டாடை அணிந்து தோகைமயில் மேல் அமர்ந்திருந்தாள். “இளையவளே, என்னை கௌமாரி என்கின்றனர் கவிஞர். உன் கன்னிமைக்கு இதுநாள்வரை காவலிருந்தேன்” என்றாள். ”தேவி., அருள்க” என்றாள் பாமா. “அங்கிருப்பவனுக்கு நீ அளிப்பதென்ன என்று சொல்” என்றாள் தேவி. பாமா நாணி சிறு உதடுகளைக் கடித்து தலைகுனிந்தாள். “சொல் என் கண்ணல்லவா” என்றாள் பாமா. “அங்கிருப்பவனுக்கு நீ அளிப்பதென்ன என்று சொல்” என்றாள் தேவி. பாமா நாணி சிறு உதடுகளைக் கடித்து தலைகுனிந்தாள். “சொல் என் கண்ணல்லவா\n“என் இல்லத்தில் ஏழு சிறுமூலைகளை நீ அறிந்திருப்பாய்” என்றாள் பாமா. “ஒவ்வொன்றிலும் நான் சேர்த்துவைத்த சிறுபொருட்கள் உள்ளன. சிறுகூழாங்கற்கள், வளையல்துண்டுகள், வாடிய மலர்கள், ஆடைநூல்சுருள்கள், ஆடித்துண்டுகள், உடைந்த களிப்பாவைகள். இன்றுவரை எவரும் அவற்றை அறிந்ததில்லை. அன்னையும் செவியிலும் ஆய்ச்சியரும் அறியாது உருளும் விழிகளுடன் மெல்லடிவைத்துச் சென்று அங்கே என்னை ஒளித்துக்கொள்வேன். கரந்து வைத்தவற்றை ஒவ்வொன்றாக வெளியே எடுப்பேன். சிறுவிரல்களால் வருடியும் எண்ணியும் கூர்ந்தும் நெஞ்சோடணைத்தும் நோக்கி உள்ளே அடுக்கி வைப்பேன். ஒவ்வொன்றையும் நோக்கி எனக்கென மட்டுமே பேசிக்கொள்வேன். அவைகொண்ட பொருளென்ன என்று நானறியேன் தேவி, நீயே அறிவாய். அவனுக்கு நான் அளிக்கும் முதற் காணிக்கை அவையல்லவா\nபுன்னகையுடன் அன்னை ”அவனை உன் மடியில் ஆடும் மைந்தனாக்கினாய் சிறியவளே. அவன் வாழ்க” என்று சொல்லி காற்றிலாடும் வண்ணத்திரையென்றாகி மறைந்தாள். புன்னகையுடன் விழிதூக்கி அவள் அவன் முழங்கால்களை நோக்கினாள். இறுகியகெண்டைக்கால்களில் அவன் நடந்த மலைச்சரிவுகளை, நீந்திய நதியலைகளை கண்டாள். அவனை நோக்கி தன் சிறுசெம்பாதத்தை வைத்தாள்.\nசெம்பருந்���ின் சிறகடிப்புடன் அவள் முன் தோன்றினாள் வைஷ்ணவி. சங்குசக்கரம் ஏந்திய மேலிரு கைகள். அருளி அணைக்கும் கீழிரு கைகள். அந்தியெழுந்த மலைச்சுனை நிறம். வைரமணிக்கண்களும் வெண்பல் மலர்ந்த இதழ்களும் நகைத்தன. “இனியவளே உன்னை பெண்ணென அறியச்செய்தவளல்லவா நான்” என்றாள் அன்னை. “சொல்க கன்னியே, அங்கிருக்கும் நீலனுக்கு நீ அளிக்கவிருப்பது என்ன” என்றாள் அன்னை. “சொல்க கன்னியே, அங்கிருக்கும் நீலனுக்கு நீ அளிக்கவிருப்பது என்ன\nபுன்னகையுடன் அவள் சொன்னாள் “தேவி, நான் பதிந்த நடைகொண்டவள். நாணும் விழிகொண்டவள். மெல்லிய சொல்கொண்டவள். ஆனால் செம்பட்டுக்குள் கூர்வாள் என என்னுள் இருக்கும் அச்சமின்மை ஒன்றுள்ளது என்று நீ அறிவாய்.” அன்னை புன்னகைத்தாள். “தெய்வங்களின் பெருஞ்சினத்திற்கு முன்னும் நிமிர்ந்து நின்று விழிநோக்கும் நெஞ்சை எனக்குள் அறிகிறேன். அன்னையே, அவன் அஞ்சி ஓடி வருகையில் அணைக்கும் வெம்முலைகள் கொண்டிருப்பேன். ஆற்றுப்படுத்தி அழைத்துச்செல்லும் கைகளும் அருள்கனிந்த சொற்களும் கொண்டிருப்பேன்.” இருளில் நிலவெழுந்ததுபோல நகைத்து வைஷ்ணவி சொன்னாள் “ஆம், விரல்பற்றி வழிகாட்டும் வளைக்கரம் நீ. உன் விரலாகுக அவன் ஊர்தி\nஅவன் இடைசுற்றிய பொன்னிறப்பட்டு. அதன் சித்திர நூல்பின்னல்கள் மின்னிக்கொண்டிருந்தன. மடிப்புகளும் கசங்கல்களும் சுருக்கங்களும் ஒளியாலானவை. ஒவ்வொன்றிலிருந்தும் அவை நிகழ்ந்த கணத்தை சென்றடைய முடியுமா அவன் நிகழ்ந்த விதம் உருவாக்கிய அழகா அது அவன் நிகழ்ந்த விதம் உருவாக்கிய அழகா அது இளஞ்சிவப்புக் கச்சை அவன் இடைசுற்றியிருந்தது. அது இறுக்கிய வயிற்றில் நீலக்கடம்பின் காயின்மேலெழுந்த பூமுள் என மயிர்வரிசை நீர்வழிந்த தடத்தில் எழுந்த மென்பாசி போல் குவிந்து இறங்கிவந்து உந்தியில் சுழித்து உள்ளே சென்றது.\nமண்கிளறி காலுதைத்து முகம்தாழ்த்தி கொம்புதூக்கிய எருதின் மேலேறியவளாக எழுந்தருளிய மகேஸ்வரியை அவள் கண்டாள். வெண்மலர் விரிமுகத்தில் நுதல்விழி திறந்திருந்தது. கீழே இரு அனல்விழிகள் எரிந்தன. எழுந்த சடைமகுடத்தில் கீற்றுப்பிறை நிலவு பொலிந்தது. விழுதென சரிந்தது நீலநிழல்சடைக்கற்றை அருவி. வலது மேற்கையில் விழிமணி மாலையும் இடதுமேல்கையில் மும்முனைவேலும் இருந்தன. அஞ்சலும் அருளலுமென அருகழைத்தன கீழி���ுதடக்கைகள். நாகப்பிஞ்சு சுருண்டு குழையாகி நாகினி வளைந்து கச்சையாகி மாநாகம் சரிந்து மேலாடையென்றாகி நஞ்சு கவ்விய அமுதமென அன்னை தெரிந்தாள்.\n“மகேஸ்வரி என என்னை வணங்குக இவ்வுலகு புரக்கும் பெண்மை நான்” என்றாள். அவளைப் பணிந்து நின்ற பாமையிடம் “சொல், விழிமலர்ந்தவளே. அங்கிருக்கும் உன் ஆண்மகனுக்கு நீ அளிக்கப்போவதென்ன இவ்வுலகு புரக்கும் பெண்மை நான்” என்றாள். அவளைப் பணிந்து நின்ற பாமையிடம் “சொல், விழிமலர்ந்தவளே. அங்கிருக்கும் உன் ஆண்மகனுக்கு நீ அளிக்கப்போவதென்ன” என்றாள். ”உன்னில் சேர்ந்த அனைத்தையும்தான் அன்னையே” என்றாள் பாமா. ”என் விரல்களில் முலைக்கண்களில் விழிமுனைகளில் உள்ளத்தின் இருளில் ஊறிய நஞ்சை. நானமர்ந்திருக்கும் ஆணவத்தை. எங்கும் மடங்காத என் பெண்மையை” என்றாள். “என்னை வெல்லும் விழைவை. வென்றமையும் நிறைவை. நெஞ்சிலும் தலையிலும் நூறு விழுப்புண்களை.” ஒளிரும் பற்காட்டி நகைத்து அன்னை சொன்னாள் “ஆம், அவன் பேரின்பம் கொண்டவனாவான்.”\nநிலவென மென்மயிர்கற்றைகொண்டு எழுந்த அவன் நெஞ்சை கண்டாள். மழைமுகில் பரந்த நீலவானம். அவள் முகமெனும் கதிர் மூழ்கி மறையும் நீலவிரிவு. அணுக அணுக திசையென்றாகும் பரப்பு. விலாவெலும்புகளின் வளைவுகள். பிளந்து இரு புயம்நோக்கி விரிந்த கருங்கற்பலகைகள் மேல் இரு செம்மணிகளை வைத்த ஆட்டக்களம். விண்நோக்கி எழும் தளிர் என அந்நீலம் நோக்கி சென்றாள். மண்ணில் உதிரும் எரிமீன் என அப்பரப்பு நோக்கி விழுந்தாள்.\nஇருளெழுந்தது போல் வராகி அவள் முன் எழுந்தாள். பன்றிமுகம். மதமெழுந்த சிறுவிழிகள் சேற்றில் நின்ற கெண்டை என ஒளிவிட்டசைந்தன. மணிமுடியில் நின்ற நீலக்கற்கள் இரவு சூடிய விண்மீன்களென்றாயின. எழுந்த தேற்றைகள் இரு பிறைநிலவுகள். வலக்கையில் மேழி, இடக்கையில் முசலம். அருளி அணைக்கும் அங்கைகள் இரண்டு அவற்றின் கீழே. கருமேனி சுற்றிய கரியபட்டாடை தென்றல் தொட்ட இருளென அசைந்தது. “ஆற்றல் வடிவான என்னை வணங்குக” என்றாள். அவள் முன் பணிந்து நின்றவளிடம் கேட்டாள் “அவனுக்கு அளிக்கவிருப்பதென்ன அழகியே” என்றாள். அவள் முன் பணிந்து நின்றவளிடம் கேட்டாள் “அவனுக்கு அளிக்கவிருப்பதென்ன அழகியே\n”என் நிகரற்ற பொறாமை” என்றாள் பாமா. “அவனை இருளெனச் சூழ்ந்துகொள்வேன். நானன்றி எவரும் அவனை காணவிடமாட்டேன். மண் துளைத்து நான் செல்லும் ஆழங்களில் அவனை புதைப்பேன். என் கூரெயிற்றால் எடுத்து முத்தமிடுவேன். என்னில் அவனை விதைத்து முளைத்தெழுவேன். அவன் வானில் நானே கிழக்கும் மேற்கும் என ஒளிவிடுவேன்.” கண்கனிந்து அன்னை அவள் தலைதொட்டாள். “அவனை முழுதும் அடைவாய் நீ” என்றாள்.\nதோள்களென எழுந்தவற்றை அருகணைந்து கண்டாள். வலத்தோளில் வானம் சுழித்து ஆழியென்றாகி அமைந்த முத்திரை. இடத்தோளில் கடலோசை குவிந்த சங்கு. கழுத்துக்குழியை நடுமுள்ளாக்கி இருநிலையும் நிகர்நின்ற துலாவென தோளெலும்புகள். தோள்முழைகள். மானுண்டு மயங்கும் மலைப்பாம்பென புயங்கள். அத்திமரத்தடியில் ஒட்டி இறங்கிய முல்லைக்கொடி என பெருநரம்பு. அங்கே சுற்றிக்கட்டப்பட்ட தாலிக் காப்பு. அலையென எழுந்து வந்து திசைவளைத்து அவளைச் சூழும் தோள்கள். தலைசாய்த்து அவள் இரவுறங்கும் அரவணைகள். அவள் கழுத்தை வளைத்து தலைமயிர் கோதும் நாகபடமென கைகள். ஐந்து ஒளிர்நாக்குகள் எழுந்தவை. ஐந்து மணி கவ்வியவை. மீட்டும் கைவிரல்கள். அவ்விசை கேட்டு அதிரும் கைவிரல்கள்.\nதீ பற்றி எழும் ஒலியுடன் அவள் முன் வந்தவள் சாமுண்டி. இருவிழிக் கரியில் எரியென எழுந்த நுதல்விழிகள். திசையெங்கும் கிளைவிட்டு எழுந்த காட்டுமரமென எட்டு பெருங்கரங்கள். சூலம், வாள், அம்பு, சக்கரம் ஏந்திய வலக்கைகள். வடச்சுருள், கேடயம், வில், சங்கு கொண்ட இடக்கரங்கள். செங்கனல் விழுதென சடைகள். மின்னல்கொடியென சுற்றித் துடிக்கும் செம்மணியாரங்கள். கொள்ளிமீன் நின்ற குண்டலங்கள். “உன் கொடையென்ன அவனுக்கு” என்றது கீழ்வானில் எழுந்த இடியோசை.\n“என் பெருஞ்சினம்” என்றாள் பாமா. “சொல்பொறுக்க மாட்டேன். நிகர் வைக்க ஒப்பேன். முதல்சொல் சொல்லேன். மணியிடையும் தலைதாழ மாட்டேன்.” அன்னை புன்னகைசெய்தாள். “கொல்லும் படைக்கலங்கள் கொண்ட உடலுடன் அவன் முன் நிற்பேன். விழி எரிவேன். முகம் கனல்வேன். கை துவள தோள் நிமிர்வேன். சொல் பொங்குவேன். சுடுவேன். அணைந்து கரியாகி எஞ்சுவேன்… ஒருபோதும் குளிரமாட்டேன்.” அன்னை நகைத்து “வாழ்க அவன் குடி\nஎழுந்த நீலத்திருமுகம். விழிவண்டுகள் அமர்ந்த தாமரை. கருவளைத் துண்டுகள் என சுரிகுழல் சரிந்த நெற்றி. நீ என சுட்டும் விரலென மூக்கு. மலர்குழை தழைந்த காது. சிரிப்பை அள்ளி முகந்தூற்றும் சிறுசிமிழ்க் கண்கள். நோக்கு நோக்கென்று க��ஞ்சி நோக்கும்போது கவ்வி நோக்கு தழைந்ததும் நகைப்பவை. நீலச்சுனையில் விழுந்து கிடக்கும் இரு விண்மீன்கள். அன்றுண்ட வெண்ணை என்றும் மணக்கும் செவ்விதழ். முத்தமிட்டால் ஒட்டிக்கொள்ளுமோ என்ற மென்மீசை. பால்நிறைந்த பைதல். தலையால் முட்டித்தள்ளி துள்ளியோடும் சிறுபயல். காதல்கொண்டு புல்கி குனிபவனின் மயல். கனிந்து தலைகோதிச் சொல்லும் இன்சொல். ஞானம் உரைத்து அமைந்த குளிர். எத்தனை நகை சூடியவை அவ்விதழ்கள்\nமின்னல் அதிர்ந்தமைய அவள் முன் எழுந்தவள் இந்திராணி என்றறிந்தாள். வெண்முகில்யானை மேல் அமர்ந்திருந்தாள். இளவெயில்பட்ட மேருவென மணிமுடி சூடியிருந்தாள். செம்பொன் பட்டாடை மின்னி அலுங்க வலக் கால்மடித்து இடக்கால் நீட்டி நிமிர்ந்தமர்ந்து புன்னகைத்தாள். நீல எழில்விழிகள் நடுவே நெற்றியில் அமைந்த செந்தூரம். காத்தும் கனிந்தும் விரிந்த கைகளில் சங்கும் சக்கரமும் ஒளிர்ந்தன. “அரசி, சொல்க ஏதளிப்பாய் அவனுக்கு\n“நிகரென அமர்வேன்” என்றாள் பாமா. “அவன் அடைந்தவற்றுக்கெல்லாம் பாதியாவேன். அவன் அறம் வளர்க்கையில் துணையாவேன். அரியணை வீற்றிருப்பேன். அவன் இல்லமெங்கும் நிறைவேன். முற்றத்தில் கோலம். முகப்பறையில் மலர்ச்செண்டு. மஞ்சத்தில் மது. அடுமனையில் அனல். புறக்கடையில் பசு.” அன்னை கைதூக்கி அவள் நெற்றியைத் தொட்டு “அவ்வாறே ஆகுக” என்று வாழ்த்தி மறைந்தாள்.\nகுழலில் எழுந்த விழியை அவள் கண்டாள். நோக்கா விழி. ஒரு சொல்லும் எஞ்சாதது. அழகொன்றே ஆகி அமைந்தது. காற்றில் மெல்ல நலுங்கியது. கருமுகில் மேல் எழுந்த இந்திரநீலம். அவள் அருகணைய இளந்தென்றல் என அவள் முன் தோன்றியவள் பிராமி. விழிமணி மாலையென ஒழுகிய ஓங்காரம். வான்கங்கை நிறைத்த பொற்கமண்டலம். குளிர்முகில் தேங்கிய விரிவிழிகள். வாழ்த்தும் வளமும் என ஆன செங்கைகள். அலைபிறந்த நுரையென தூவி கொண்ட அன்னம் மேல் மலரமர்வில் அமர்ந்து புன்னகைத்து அவள் வினவினாள் “அளிப்பதற்கு எஞ்சுவதென்ன மகளே\n“அவன் மறைந்தபின் எஞ்சும் விழிநீர்” என்றாள் பாமா. “இறுகி ஒரு வைரமென்றாகி அது என்னில் நிறையும். அதை விண்ணுக்கு எடுத்துச்சென்று அவனுக்குப் படைப்பேன். ஏழ்பிறவியில் எவரும் தீண்டாத ஒன்று. அவன் சொல் நின்ற கலம். அவன் குடி எழுந்த நிலம். அவன் குலநினைவுகளில் அன்னையென்றாவேன். அவன் கொடிவழியினர் பாடும் பெருந��தெய்வம் நான்.” அன்னை விழிமலர்ந்து “அருள் பெறுக” என வாழ்த்தி மறைந்தாள்.\nஏழு எட்டு வைத்து அவனருகே சென்றணைந்தபோது அவள் மேலுதடு பனித்திருந்தது. நடுங்கும் கைகளில் நின்று குவளை அதிர்ந்துகொண்டிருந்தது. அவன் அருகே நின்றிருந்த அவள் தந்தையிடம் சொல்லாடிக்கொண்டிருந்தான். அவள் அசைவைக்கண்டு திரும்பி நோக்கினான். “என் மகள், சத்யபாமை” என்றார் சத்ராஜித். “தங்கள் குலம் வாழ்த்தப்பட்டது” என்றான். “தங்களுக்கான அமுதம்” என்று அவள் சொன்னதை உதடுகள் உச்சரிக்கவில்லை. அவன் கைநீட்டி அவள் தாலத்தை பெற்றுக்கொண்டான். தாளா எடை ஒன்று அகன்றது போல் அவள் நிமிர்ந்தாள்.\nஅப்பத்தை வலக்கையில் எடுத்து அவன் மெல்ல கடிப்பதை, இடக்கையில் ஏந்திய குவளையிலிருந்து ஒரு மிடறு அருந்துவதை, மென்மயிர்படிந்த அவன் கன்னம் அசைவதை அவள் நோக்கி நின்றாள். பின்னாலிருந்து அவளை செவிலியன்னை நோக்குவதை உணர்ந்து திரும்பி நோக்கினாள். “வந்துவிடு” என்று உதடை அசைத்துச் சொல்லி விழியால் ஆணையிட்டாள். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்து ஒரு கணம் விதிர்த்தாள். ஓசைகேட்ட இளமான் என துள்ளி திரும்பி ஓடிச்சென்று அன்னையை அணுகி தோள்தழுவிக்கொண்டாள். “மாமங்கலையாகுக கண்ணே\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 48\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\nTags: இந்திராணி, கிருஷ்ணன், கௌமாரி, சத்யபாமை, சத்ராஜித், சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, மஹதி, வராகி, வைஷ்ணவி\nகுகைகளின் வழியே - 13\nயாழ் பாணனுக்கு இயல் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\nமது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/UJ_20.html", "date_download": "2020-06-05T15:32:18Z", "digest": "sha1:LOHXBHTECJCDDODDADKPJCA7FW2GK6CS", "length": 9645, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "கடந்து போகின்றது பல்கலை மாணவர்களின் படுகொலை நீதி! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கடந்து போகின்றது பல்கலை மாணவர்களின் படுகொலை நீதி\nகடந்து போகின்றது பல்கலை மாணவர்களின் படுகொலை நீதி\nடாம்போ October 20, 2018 யாழ்ப்பாணம்\nகடந்த 2016 ம் ஆண்டின் இதேநாளன்று கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து இலங்கை காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சுலக்சன் மற்றும் கஜனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் .அவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வொன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மண்டபத்தில் , மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டுள்ளது.\nகுறித்த மாணவர்களின் கொலையினை வீதி விபத்தென இலங்கை காவல்துறை பிரச்சாரப்படுத்தியது.ஆனால் பிரேத பரிசோதனையின் போது முன்னாலிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் மரணம் நிகழ்ந்ததென்பது ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.\nகோலையில் தொடர்புடைய அனைத்து காவல்துறையினை சேர்ந்தவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.\nஇதேவேளை மாணவர்கள் படுகொலை வழக்கினை தான் கையாளுவதாக பொறுப்பேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் நீண்ட நாட்களாக நீதிமன்றினை எட்டிப்பார்த்திருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை ஜனாதிபதியோ உயிரிழந்தவர்களிற்கு நட்டஈடு குடும்பத்தில் ஒருவருக்கு அரச வேலை வாய்ப்பென உறுதி மொழிகள் வழங்கிய போதும் அவற்றில் ஏதுமே நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.\nஇந்நிலையில் இன்று இரண்டாவது ஆண்டு நினைவு நாளும் இன்று கடந்து போயுள்ளது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மர���ங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/mp_9.html", "date_download": "2020-06-05T16:17:02Z", "digest": "sha1:IMKQOZAWVBMBNV6UACNNWYA7EPGYK5SY", "length": 8107, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "நிரபராதி முஸ்லிம்களை விடுவிக்க முஸ்லிம் MPக்கள் வலியுறுத்து! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நிரபராதி முஸ்லிம்களை விடுவிக்க முஸ்லிம் MPக்கள் வலியுறுத்து\nநிரபராதி முஸ்லிம்களை விடுவிக்க முஸ்லிம் MPக்கள் வலியுறுத்து\nமுஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள்,நெருக்கடிகள் தொடர்பில் ஜனாபதிக்கு எடுத்துக் கூறிய முஸ்லிம் எம் பிக்கள் நிரபராதிகளை அவசரமாக விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு நடந்த இச்சந்திப்புக் குறித்து விளக்கிய அவர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுக்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதிக்குள்ள பொறுப்பாகும்.\nஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரர் உலமா சபையை கீழ்த்ரமாக விமர்சித்துள்ளதை முஸ்லிம்கள் ஏற்கப்போவதில்லை.\nஅவசரகாலச் சட்டம் அம��லில் இருக்கையில் கண்டியில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஞானசாரர் ஆற்றிய உரை முஸ்லிம் சமூகத்தையே நிந்தித்துள்ளது.அரபு எழுத்துக்கள், குர்ஆன் பிரதிகளை வைத்திருந்தமைக்காக அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யவும் இந்தச் சட்டத்தையே பாவித்துள்ளனர். எனவே அவசரகாலச் சட்டத்தை நீக்கி கெடுபிடிகளை நிறுத்த வேண்டும். டொக்டர் ஷாபி எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என சி ஐ டி யினர் ஆதாரங்களுடன் நிரூபித்தும் அவரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது அநீதியாகும் என்பதையும் ஜனாதிபதிக்கு முஸ்லிம் எம்பிக்கள் குழு எடுத்துக் கூறியது.\nஇவற்றை நன்கு செவிமடுத்த ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான போக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇந்த சந்ததிப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌசி, பைசர் முஸ்தபா, எம்.எஸ்.அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப் பைசல் காசீம், அலிசாஹிர் மௌலான, எம்.ஐ.எம்.மன்சூர், எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_57.html", "date_download": "2020-06-05T16:52:55Z", "digest": "sha1:EFD42RDJ7IDMY3JOF6YVEHRYDJXOY6A7", "length": 5105, "nlines": 48, "source_domain": "www.sonakar.com", "title": "கூட்டணி அமைத்த பின் தான் வேட்பாளர் அறிவிப்பு: ரவி பதில்! - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled கூட்டணி அமைத்த பின் தான் வேட்பாளர் அறிவிப்பு: ரவி பதில்\nகூட்டணி அமைத்த பின் தான் வேட்பாளர் அறிவிப்பு: ரவி பதில்\nதேர்தல் கூட்டணியை அமைக்க முன்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவித்து விட்டே அதனை செய்ய வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்தினை மறுதலித்துள்ளார் ரவி கருணாநாயக்க.\nமுதலில் கூட்டணி அமைக்கப்பட்ட பின், கூடி ஆராயப்பட்டே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும், தானே ஜனாதிபதி வேட்பாளர் எனும் அடிப்படையில் சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4653:2008-12-20-14-34-28&catid=74:2008&Itemid=76", "date_download": "2020-06-05T16:19:46Z", "digest": "sha1:ZXVSPHQVUKCL4RSRA7MLEZQWPPVJQGMH", "length": 11372, "nlines": 97, "source_domain": "www.tamilcircle.net", "title": "பேரினவாதத்தின் வெற்றி, தமிழ் சமூகத்தை வெற்றுடலாக்குகின்றது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் பேரினவாதத்தின் வெற்றி, தமிழ் சமூகத்தை வெற்றுடலாக்குகின்றது.\nபேரினவாதத்தின் வெற்றி, தமிழ் சமூகத்தை வெற்றுடலாக்குகின்றது.\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஎல்லாம் புலிமயமாகி அழிகின்றது. ஒருபுறம் எல்லாவற்றையும் புலிமயமாக்கி பேரினவாதம் அழிக்கிறது. மறுபுறத்தில் எல்லாம் புலியாகி அழிகின்றது. இந்த சமூக பாசிச விதிக்குள், தமிழினம் தன் மீட்சிக்கான எந்த சொந்த சமூகமாற்று வழியுமின்றி அழிகின்றது. மாற்றுக் கருத்தற்ற பாசிச அழிவுக் கருத்துத் தளத்தில், எல்லாம் பாசிச சிந்தனையாகி ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்படுகின்றது.\nசமூகத்தை வழிகாட்ட வேண்டிய அறிவுத்தளத்தில், அழிவுக்கான சிந்தனை முறையே சமூக மீட்சிக்கான பாதையாகி அது சமூகத்தின் மேல் திணிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கத்தான் தாம் அரசை ஆதரிப்பதாகவும் அல்லது புலியை ஆதரிப்பதாகவும் கூறி, அங்குமிங்குமாக தமிழ் மக்கள் மேல் பீச்சியடிக்கின்றனர்.\nதமிழ் மக்கள் பேரினவாத அரசு மற்றும் புலிகளால் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர். அவர்கள் அனுபவிக்கின்ற துயரத்தையும், துன்பத்தையும், யார் தான் இன்று நேர்மையாக குறைந்தபட்சம் சொல்லுகின்றனர்.\nஇந்த மனித சோகத்தை பேசாத நேர்மை, உண்மை, மனித நேயம் என அனைத்தும் பொய்யானது. பித்தலாட்டம் கொண்ட அறிவு மூலம், முற்போக்கு இடதுசாரியம் மார்க்சியம் என்று வேஷம் கட்டி, தமிழ் இனத்தை தம் அழிவுக் கருத்துக்களால் நலமடிக்கின்றனர்.\nஇவையெல்லாம் இன்று புலிகளை வெல்லுதல் என்ற சிங்கள பேரினவாத போர்வெறி ஊடாக அரங்கேறுகின்றது. தமிழ் இனத்தின் அனைத்து சமூக வாழ்வாதாரங்களையும், சமூக அறிவையும் கூட அழி;த்தொழிக்கின்றது. நம்பமுடியாத தளங்களில், சமூக கருத்துவடிவங்களையும் கூட, அது துடைத்தெறிகின்றது. தமிழினமோ கருத்தற்ற அனாதையாக்கப்படுகின்றது. தமிழினம் மனித வாழ்வை இழந்துவிடுவதால், சமூக வாழ்வுக்கான சமூக மீட்சியை மறுதளித்துவிடுகின்றது.\nஎங்கும் எதிலும் பாசிச சிந்தனை. மந்தைகள் போல் அறிவுத்தளம், கர��த்தற்றுப் போகின்றது. இதன் மேல் தமிழ் மக்களுக்கு எதிரான மாபெரும் துரோகங்கள் அரங்கேறுகின்றது. இதை பேரினவாதத்தின் வெற்றி உறுதிப்படுத்துகின்றது. தமிழ் மக்களுக்காக கதைத்தவர்கள் எல்லாம் இன்று, புலியின் பின் அல்லது பேரினவாதத்தின் பின்னால் சென்று காணாமல் போகின்றனர்.\nதமிழ் மக்களின் அவலங்களையும், அதற்கான தீர்வையும் இவர்கள் வழிகாட்ட முடிவதில்லை. தமிழ் மக்களை ஒடுக்குகின்ற சிந்தனைத் தளத்தைத் தாண்டி, வாழ்வுக்கானதும் விடிவிற்கானதுமான ஒன்றை முன்வைப்பதை மறுப்பதே, இவர்களின் வழிகாட்டலாகிவிடுகின்றது.\nகடந்தகாலத்தில் மிகக் கொடுமையான அடக்குமுறை இயந்திரங்களைத் தாண்டி, சிந்தனைத் தளத்தில் சமூக மீட்சிக்கான சமூக உணர்வுகள் துளிர்த்தவண்ணம் இருந்தது. அதையும் கூட இன்று, இந்த யுத்தம் சாகடித்து விடுகின்றது.\nஇன்று இதை ஓட்டி நாம் மட்டும் பேசுவது, மற்றவன் பார்வைக்கு பைத்தியக்கார செயலாக உள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைக்கத் தெரியாதவர்களின், வெற்று அலட்டலாக உள்ளது. எங்கும் எதிலும் பாசிசம் குடிகொண்டுவிடும் போது, மனிதத்தன்மை என்பது இழிவான ஒரு விடையமாக பார்க்கப்படுகின்றது. அதைப் பேசுவது தமிழினத்துக்கு எதிரான ஒன்றாக காட்டப்படுகின்றது.\nதமிழினத்துக்காக போராடுவதாகவும், அதன் மீட்சிக்காக யுத்தம் செய்வதாக போடும் கூச்சல்கள், இன்று அந்த இனத்தையே அழிக்கின்றது. இவர்களால் தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற சமூக அழிவை பேசுவது, பைத்தியக்கார செயலாக சித்தரிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை பற்றிப் பேசாது, புலியை அல்லது பேரினவாதத்தை ஆதரிப்பதே சமூக வழிகாட்டலாக்கப்படுகின்றது.\nஇன்று இந்த போக்கினிடையே நாம் மேலும் தனிமைப்பட்டு உள்ளோம். மக்களின் வாழ்வின் மீது நாம் மட்டும் தனித்து போராடுவது என்பது, இன்று எமது சமூகத்தின் வரலாற்று நியதியாக உள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:05:40Z", "digest": "sha1:HVSD4QONMCATURUFTUXLIA62TMYG6LUE", "length": 5308, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "திரு.இராஜரட்ணம் சிவதாசன் | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nLived : மொறட்டுவை சொய்சாபுர\nஅளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மொறட்டுவை சொய்சாபுரவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சிவதாசன் அவர்கள் 13.04.2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தகுமாரியின் அன்புக் கணவரும், பிரியதர்ஷன், சர்மிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் நிலாஷினியின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 15.04.2020 புதன்கிழமை கல்கிசை மஹிந்த மலர்சாலையில் காலை 7.30 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nLived : டொரிங்டன் அவனியு, கொ\nதிருமதி எஸ்தர் சாவித்திரி சந்திரபால்\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். சிறுப்பிட்டி ம\nBirth Place : யாழ்ப்பாணம்- பூநகரி\nBirth Place : சாவகச்சேரி நுணாவில்\nBirth Place : திருகோணமலை - சிவன் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/author/ndtvtamil/", "date_download": "2020-06-05T16:28:39Z", "digest": "sha1:6JON2YDPOPCJOLSKBAVIYULFSPPF33DT", "length": 21791, "nlines": 109, "source_domain": "www.tamilfox.com", "title": "Ndtv Tamil – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nINX Media வழக்கில் சிதம்பரத்தின் பிணைக்கு எதிராக சிபிஐ மனு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. ஹைலைட்ஸ் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு உள்ளது சிபிஐ, அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளன கடந்த ஆண்டு இரு வழக்குகளிலும் சிதம்பரத்துக்கு பிணை கொடுக்கப்பட்டன New Delhi: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சென்ற ஆண்டு அக்டோபர் உச்ச நீதிமன்றம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பிணை கொடுத்து தீர்ப்பளித்தது. அப்படி கொடுக்கப்ப��்ட பிணைக்கு எதிராக சிபிஐ தரப்பு, … Read moreINX Media வழக்கில் சிதம்பரத்தின் பிணைக்கு எதிராக சிபிஐ மனு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n75 நாட்களுக்குப் பிறகு மகனை சந்தித்த விஷ்ணு விஷால்..\nநடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’, ‘ராட்ச்சசன்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக விஷ்ணு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடைசியாக அவர் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் நடித்திருந்தார். பூட்டுதல் நாட்களில், விஷ்ணு சமூக ஊடக பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். தனது வொர்க்அவுட் வீடியோ, த்ரோபேக் புகைப்படங்கள், வரவுள்ள திரைப்பட அப்டேட்கள் என பலவற்றை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து … Read more75 நாட்களுக்குப் பிறகு மகனை சந்தித்த விஷ்ணு விஷால்..\n‘இந்த துன்ப சம்பவத்தை வைத்து…’- கேரள கர்ப்பிணி யானை கொலை விவகாரத்தில் கொதித்த பினராயி\nவிவாதங்களின் போது, கேரள மாநிலத்தையும் கேரள மக்களையும் குறி வைத்து சிலர் வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஹைலைட்ஸ் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது யானைக்கு சிலர் பட்டாசு வைத்த அன்னாசிப் பழத்தைக் கொடுத்துள்ளனர் பட்டாசு யானையின் வாயில் வெடித்துள்ளது கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்தது 15 வயதான யானை. அந்த யானை கருவுற்றிருந்தது. உணவுக்காக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு அது சென்றது. அங்கு கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு … Read more‘இந்த துன்ப சம்பவத்தை வைத்து…’- கேரள கர்ப்பிணி யானை கொலை விவகாரத்தில் கொதித்த பினராயி\nவைரலாகும் ஹர்பஜன் சிங்-லாஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக்\nதமிழ்ப் பற்றாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர் இந்த படத்தில் ஹர்பஜன் சிங்க்கிற்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் இணைந்துள்ளார். பட��்தின் கூடுதல் பலமாகப் பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். … Read moreவைரலாகும் ஹர்பஜன் சிங்-லாஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக்\n''15 நாட்களில் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வையுங்கள்'' : உச்ச நீதிமன்றம்\nவெளி மாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஹைலைட்ஸ் வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை 15 நாட்களுக்கு தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு New Delhi: நாட்டில் பொது முடக்கம் காரணமாக வெளி மாநில தொழிலாளர் பிரச்னை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில … Read more''15 நாட்களில் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வையுங்கள்'' : உச்ச நீதிமன்றம்\nOTT தளத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'க/பெ. ரணசிங்கம்'..\n‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கடைசியாக ‘சங்கத் தமிழன்’ திரைப்படத்தில் காணப்பட்டார். சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை நடித்து முடித்தார். ‘மாஸ்டர்’ படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டுக்காக காத்திருக்கும் அவர், மேலும் கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், க/பெ. ரனசிங்கம், யாதும் ஊரே யாவ்ரும் கேளீர், துக்லக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற பல அற்புதமான திரைப்படங்களை வரிசையாகக் கொண்டுள்ளார். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ. … Read moreOTT தளத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'க/பெ. ரணசிங்கம்'..\nகுஜராத்தில் காங்கிரஸ் மற்றுமொரு எம்.எல்.ஏ. ராஜினாமா\nமுன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்சய் படேல், ஜிது சவுத்ரி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஹைலைட்ஸ் நாடு முழுவதும் ஜூன் 19-ம் தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடக்கிறது குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர் மார்ச்சில் இருந்து இதுவரை 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா Ahmedabad: நாடு முழுவதும் ஜூன் 19-ம் தேதி மாநிலங்களவை உறுப்ப��னர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ … Read moreகுஜராத்தில் காங்கிரஸ் மற்றுமொரு எம்.எல்.ஏ. ராஜினாமா\n' – இயக்குநர் பரத்பாலாவின், கொரோனா ஊரடங்கு பற்றிய காட்சிப்படம்\nஇந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது. இதுவொரு திருப்புமுனை. இதை வரும் தலைமுறைகளுக்காக நாம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது அனைவருடைய மனதிலே இருந்தது. அதை இயக்குநர் பரத்பாலா செயல்படுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும் எல்லா தலைமுறைக்காகவும் இந்தியாவை புதிய கோணத்தில் காட்சியமைத்து பதிவு செய்யும் இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’, ‘ஜன கன … Read more'மீண்டும் எழுவோம்..' – இயக்குநர் பரத்பாலாவின், கொரோனா ஊரடங்கு பற்றிய காட்சிப்படம்\nகொரோனா சந்தேகம்; உயிரிழந்த தந்தையை கடைசியாக சந்திக்க மகளுக்கு 3 நிமிட அவகாசம்\nகொரோனா சந்தேகம்; உயிரிழந்த தந்தையை கடைசியாக சந்திக்க மகளுக்கு 3 நிமிட அவகாசம் Kangpokpi: மணிப்பூரில் கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த தனது தந்தையை கடைசியாக சந்திக்க 3 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. . இதுதொடர்பாக மனதை உருக்கும் அளவில் நடந்த பாசப்போரட்ட காட்சிகள், கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்துப்பட்டுள்ள அந்த பெண், தனது தந்தையை வைத்துள்ள சவப்பெட்டி அருகே சென்று, எட்டிப் பார்க்கிறார். ஆனால், அங்கிருக்கும் … Read moreகொரோனா சந்தேகம்; உயிரிழந்த தந்தையை கடைசியாக சந்திக்க மகளுக்கு 3 நிமிட அவகாசம்\n' – God Manக்கு ஆதரவு தெரிவிக்கும் பா. ரஞ்சித்.\nபிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சித்தி என்ற தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி. கடந்த ஆண்டு இறுதியில் இவரும் பிரபல நடிகர் ஜெயபிரகாஷ் அவர்களும் இணைந்து நடிக்க தொடங்கிய வெப் சீரிஸ் தான் காட் மேன். அண்மையில் இந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியது. வெளியான அந்த ட்ரைலரில் தனிப��பட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் உள்ளதென்று கூறப்பட்டது. இந்நிலையில் … Read more'இச்செயல் ஏற்ப்புடையது அல்ல.' – God Manக்கு ஆதரவு தெரிவிக்கும் பா. ரஞ்சித்.\nஉல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி… காமவெறியில் இருந்த கணவர் சிறுமி என்றும் பாராமல் செய்த பயங்கரம்..\n`உருக்குலைந்த சேமிப்புக் கிடங்கு; 20,000 டன் எண்ணெய்; சிவப்பு நிறமான ஆறு’- ரஷ்யாவில் அவசர நிலை\nINX Media வழக்கில் சிதம்பரத்தின் பிணைக்கு எதிராக சிபிஐ மனு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n75 நாட்களுக்குப் பிறகு மகனை சந்தித்த விஷ்ணு விஷால்..\nநீதிபதி கிருபாகரனுக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.. மனிதாபிமானமாக முருகனுக்கு உதவ முடியாதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/569462/amp?ref=entity&keyword=police%20stations", "date_download": "2020-06-05T17:15:01Z", "digest": "sha1:6E3KG2PQWWD4VRZPZ56HHX5BCZ6CFDUG", "length": 9921, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai Police Commissioner advises police stations on the commencement of the assembly | சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதை ஒட்டி காவல் நிலையங்களுக்கு சென்னை காவல் ஆணையர் அறிவுரை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதை ஒட்டி காவல் நிலையங்களுக்கு சென்னை காவல் ஆணையர் அறிவுரை\nசென்னை: மார்ச் 9 முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதை ஒட்டி காவல் நிலையங்களுக்கு சென்னை காவல் ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார். பெண்கள், சிறுவர், சிறுமியர், நோய்வாய்ப்பட்டோர், முதியோரை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து வரக்கூடாது என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடிகாரர்களையும் எக்காரணம் கொண்டும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைக்கக்கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் காவல்நிலையத்துக்கு பிடித்து வந்தாலும் பாதுகாப்பாக வைத்து விசாரணையை முடிக்க வேண்டும். காவல் நிலையத்தில் உள்ள சிறையறையில் குற்றவாளிகள் யாரையும் அடைத்து வைக்க்கூடாது. வழக்கு தொடர்பாக யாரையும் கைது செய்தால் உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். காவல் நிலையத்தில் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடக்காத வகையில் செயல்பட வேண்டும என அறிவுறுத்தியுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் காவல் நிலையங்களில் தரப்படும் சிறிய புகார்களும் பெரிதுப்படுத்தப்படும் என ஆணையர் கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nமகாராஷ்ட்ராவை மிரட்டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n× RELATED சென்னையில் காவல் நிலையங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/572526/amp?ref=entity&keyword=gas%20court%20judge", "date_download": "2020-06-05T15:38:35Z", "digest": "sha1:UPXKAKJBUXBQYT3MI6RGFIBTFWXXHY3O", "length": 8329, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Nadu Civil Rights Judge postponed to March 28, 29 | மார்ச் 28, 29-ல் நடக்கவிருந்த தமிழ்நாடு உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஒத்திவைப்பு: தேர்வாணையம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமார்ச் 28, 29-ல் நடக்கவிருந்த தமிழ்நாடு உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஒத்திவைப்பு: தேர்வாணையம் அறிவிப்பு\nதமிழ்நாடு சிவில் உரிமைகள் நீதிபதி\nசென்னை: ���மிழ்நாடு உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பீதியால் தேர்வுகளை தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nசென்னையில் மேலும் 1116 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு கொரோனா; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n× RELATED தமிழகத்தில் இன்று மட்டும் 14,101 மாதிரிகள் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993519/amp?ref=entity&keyword=District%20Primary%20Education%20Officers", "date_download": "2020-06-05T16:14:01Z", "digest": "sha1:VB2VUTW3KDOCTDHFZJ647OMO4LLXXA5A", "length": 10727, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓமலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓமலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு\nஅரசு ஆரம்ப சுகாதார மையம்\nஓமலூர், மார்ச் 13: ஓமலூர் அருகேயுள்ள பச்சனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவர்கள் தங்கி பணியாற்றுவது இல்லை. போதிய மருந்துகள் கிடைப்பது இல்லை எனவும், மருத்துவர்கள் தங்களின் சொந்த கிளினிக்கிற்கு சென்று விடுவதால், கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகள் சிகிச்சை பெற முடிவதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று, பச்சனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு நடத்தினார். அங்கு கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தார்.\nதொடர்ந்து மருத்துவர்களை அழைத்து, அனைவருக்கும் மகப்பேறு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனையில் பாம்பு கடி, நாய் கடிக்கான மருந்துகள் இருப்பில் உள்ளதா என கேட்டறிந்தார். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில், மருந்துகள் தேவையான அ��வு இருப்பில் உள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் தெரிவித்தார். மேலும், நோயாளிகள் வருகைக்கு ஏற்ப மருத்துவமனைகளில் தங்கி மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு, ஆரோக்கிய பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார்.\nஇதேபோல், தாரமங்கலம் பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது, தேசிய ஊரக வேலை திட்ட பணிகள், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் நடைபெறும் பணிகளை, இந்த நிதியாண்டிற்குள் முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், தாரமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி பாபு, ஆணையாளர்கள் ஜெகதீஸ்வரன், அருள்பாரதி, பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன், ஆய்வாளர் கோபிநாத் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(1956_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-06-05T16:55:02Z", "digest": "sha1:KF2Y66HSUD4PMLS7O3P7EL776E6BFDHS", "length": 18223, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அலிபாபாவும் நாற்பது ���ிருடர்களும் (1956 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1941 இல் வெளிவந்த திரைப்படம் பற்றி அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஐப் பார்க்க.\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nதென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக இப்படம் அமைந்தது.\n3 இசை / பாடல்கள்\nஇந்த படத்தில் நடிக்க எம். ஜி, ஆர் அவர்களுக்கு சம்பளமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டது.[1]\nஎம். ஜி. ஆர் - - அலிபாபா (கதாநாயகன்[2])\nஓ. ஏ. கே. தேவர்\nஅமீர் காசிம் கான் என்ற அரசனிடம் அகப்பட்டிருக்கும் பாக்தாத் நடன அழகி மார்சியானாயை (பானுமதி) காப்பாற்றுகிறான் மரவெட்டி அலிபாபா (எம்.ஜி.ஆர்). அலிபாபா வீட்டில் அடைக்கலம் புகும் மார்சியானா, அலிபாபாவை விரும்புகிறாள்.\nஒரு நாள், மரம் வெட்ட அலிபாபா செல்லும் பொழுது, கொள்ளையன் அபு ஹுசைனின் ரகசிய குகையை பார்த்துவிடுகிறான். அபு ஹுசைன் பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் கேட்டுவிடுகிறான் அலிபாபா. அந்த கொள்ளையர்கள் சென்ற பின்னர், அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி, கொள்ளையர்களின் செல்வத்திலிருந்து சிறிதளவை எடுத்துச் சென்று ஏழைகளுக்கு உதவுகிறான் அலிபாபா. ஓர் இரவுப் பொழுதில், அலிபாபாவும் மார்சியானாவும் செல்வந்தர்கள் ஆகின்றனர்.\nஅதில் பொறாமை கொண்ட அலிபாபாவின் அண்ணன் காசிம் (எம். ஜி. சக்கரபாணி), அலிபாபாவின் திடீர் ரகசிய செல்வத்தை பற்றி தெரிந்து கொள்ள சலீமாவின் உதவியுடன் முயற்சிக்கிறான். அவ்வாறாக ரகசியத்தை தெரிந்து கொண்ட காசிம், அலிபாபாவை கொல்ல முயல்கிறான். சாதுர்யமாக மார்சியானா உதவி செய்ய, சண்டையிட்டு தப்பிக்கிறான் அலிபாபா.\nபின்னர், பேராசை கொண்ட காசிம், அபு ஹுசைனின் ரகசிய குகைக்கு செல்கிறான். தங்கத்தையும் வைரத்தை அதிகம் பார்த்த அதிர்ச்சியில் கடவுச்சொல்லை மறந்து உள்ளவே அகப்பட்டு அபு கையால் கொல்லப்படுகிறான் காசிம். மீண்டும் அலிபாபா குகைக்கு வந்து தன் அண்ணன் இறந்ததைக் கண்டு அதிர்ந்து போய், சடலத்தை அப்புறப்படுத்துகிறான். காசிமின் மரணத்திற்கு பிறகு, பாக்தாத்தின் புதிய அரசனாகிறான் அலிபாபா. அந்நிலையில், கொள்ளையன் அபு ஹுசைன் குகைக்கு திரும்பி வர, காசிமின் சடலம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போகிறான். அந்த சடலத்தை எடுத்தவனை பிடிக்க கொள்ளையர்கள் தேடத்துவங்கினர்.\nசெருப்பு தைக்கும் குலாம் மூலமாக, அலிபாபாதான் அந்த மர்ம நபர் என்று தெரிய வந்ததும், குலாமை கொள்கிறான் அபு. அலிபாபாவை கொல்ல திட்டம் தீட்டி தனது சக கொள்ளையர்களை எண்ணெய் பீப்பாயில் ஒளியச்செய்து, வியாபாரி போல் வேடம் பூண்டு வருகிறான் அபு. அந்த சதி திட்டத்தை அலிபாபாவும் மார்சியானாவும் எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதே மீதிக் கதையாகும்.\nமதுரகாசி எழுதிய பாடல்களுக்கு[3][4], சுஸர்லா தக்ஷிணாமூர்த்தி இசை அமைத்தார்.[5]\nஎன் ஆட்டமெல்லாம் \"சின்னச்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே\" என்ற பாடலை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்- \"நெல்லை சென்றிருந்தபோது விடுதியில் இந்தப் பாடலை நெடுநாட்களுக்குப்பின் பார்த்தேன். இப்போது சினிமாவுக்குள் இருக்கிறேன் என்பதனால் அட என வியந்து எழுந்துவிட்டேன். அதன்பின் வெண்முரசு எழுதுவதன் இடைவெளிகளின் சோர்வை வெல்ல பலமுறை இதைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் அட என்றே சொல்லத் தோன்றுகிறது சினிமா நடனத்தின் மிகப்பெரிய பிரச்சினை முகபாவனைகளுக்கும் நடன அசைவுகளுக்கும் இடையே இயல்பான ஒத்திசைவு நிகழ்வதுதான். சினிமாநடனம் சாதாரணமானது அல்ல. காமிராவின் கோணம், தளத்தின் ஒளியமைப்பு, உடன் ஆடுபவர்களின் அசைவு ஆகியவற்றுக்கு ஏற்ப நடன அசைவுகள் முன்னரே வகுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நினைவில் கொண்டபடி ஆடவேண்டும், அந்த நினைவுகொள்ளல் முகத்தில் தெரியக்கூடாது. அக்காட்சியின் உணர்வில் ஒன்றி ஆடவேண்டும். இன்று எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன. ஆனாலும் நடன இயக்குநர்கள் படாதபாடு படுவதைக் காண்கிறேன். இருந்தும் நடனத்திற்குரிய வாயைக் குவித்துத் திறந்து வைப்பது, நாக்கைக் கடிப்பது போன்ற பாவனைகளே ஆடுபவர்களின் முகங்களில் இருக்கும். அதைத் தவிர்க்க மகிழ்ச்சி எனத் தெரியும் ஒரே பாவனையை தக்கவைக்க அவர்களிடம் சொல்வார்கள். அவர்களும் வாயைத் திறந்து கொண்டு ஆடுவார்கள். இந்தப்பாடலில் சாரங்கபாணி இயல்பாக நடிக்கிறார். முகபாவனைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் உடலசைவுகளிலும் காலிலும் தாளம் தன்னியல்பாக நிகழ்கிறது. அவருக்கு அப்போது ஐம்பதை அடுத்த வயது என நினை��்கிறேன். எம்.என்.ராஜமும் மிகையின்றி நடித்து ஆடுகிறார். அக்கால நடிகர்களின் மேடைப் பயிற்சிதான் இந்த துல்லியத்திற்கான காரணம் என தோன்றுகிறது ஒவ்வொரு அசைவிலும் எத்தனை திட்டமிடல் ஆனால் இயல்பாக தெரிகிறது. சத்தியம் செய்யும்போது எம் என் ராஜம் கையை இழுத்துக்கொள்கிறார். சாரங்கபாணி பாய்ந்து வந்து குதிக்கும்போது பயந்து பின்வாங்கி ஃப்யூ என அறுதல்கொண்டு மூச்சுவிடுகிறார். கெஞ்சும்போது சாரங்கபாணியின் கைவிரல்கள் பலவகையாக நெளிகின்றன. அற்புதமான பாடல். எஸ்.ஜி.கிருஷ்ணனின் குரல் சாரங்கபாணியே பாடுவதுபோல் ஒலிக்கிறது. ஜமுனாராணியின் குரலின் இனிமையும் அந்தக்காலத்தை தித்திப்பாக மீட்கிறது.\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nபி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்\nபி. பானுமதி நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2019, 07:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2018/02/srilankan-4-head-baby-2018/", "date_download": "2020-06-05T14:57:08Z", "digest": "sha1:BKLIXOX4JQ3QCKIEWSC6TA3OKZGX6FOR", "length": 13167, "nlines": 166, "source_domain": "www.joymusichd.com", "title": "இலங்கையில் 4 தலையுடன் பிறந்த குழந்தை..! குட்டி இராவணனா…? இந்த அதிசயத்தை நீங்களே பாருங்க…!!! >", "raw_content": "\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nநடிகை பிந்து மாதவியை 14 நா���்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Video இலங்கையில் 4 தலையுடன் பிறந்த குழந்தை.. குட்டி இராவணனா… இந்த அதிசயத்தை நீங்களே பாருங்க…\nஇலங்கையில் 4 தலையுடன் பிறந்த குழந்தை.. குட்டி இராவணனா… இந்த அதிசயத்தை நீங்களே பாருங்க…\nஇலங்கையில் 4 தலையுடன் பிறந்த குழந்தை.. குட்டி இராவணனா… இந்த அதிசயத்தை நீங்களே பாருங்க…\nவீடியோ கீழே உள்ளது, வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும். இந்த வீடியோ பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nPrevious articleமுரட்டுத்தனமாக நடந்து கொண்டார்: சாய்பல்லவி மீது நடிகர் பரபரப்பு புகார்\nNext articleஜூலியை prank call பண்ணி கலாய்த்த சரித்திரன் . வைரலாகும் செம காமெடி வீடியோ \nவானில் இருந்து விழுந்த ஆமையால் விபத்து நிலை தடுமாறிய கார் \nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nசுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை எலும்பு கண்டுபிடிப்பு அதிர்ச்சியில் ஆய்வாளர்கள் \nஉலகமே திரும்பி பார்க்கும் கேரள கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய கோழி பச்சை கருவுடன் முட்டை இடும் அதிசய கோழி \nகுழந்தை கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் கடத்தபட்ட ஆண் 32 வருடங்களின் பின்னர் குடும்பத்து டன் இணைந்தார் \nபசு மடியின் கீழ் பாத்திரம் வைத்தா ல் போதும் பால் தானாக வே கறக்கும் அதிசய பசு வீடியோ இணைப்பு \n காதலனை பழிவாங்க அந்த பெண் போட்ட விநோத திட்டம் அதிர்ச்சியில் காதலன் \nஆட்டுக் குட்டிக் கு வாஞ்சையு டன் பால் கொடுக் கும் நாயின் தாய்ப் பாசம் \nஇந்த கிராமத்தில் எல்லாம் ஒரு கணவனுக்கு 2 மனைவிகள் \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/ntj_11.html", "date_download": "2020-06-05T14:31:49Z", "digest": "sha1:NFC2ARSKIQZCWRMQTMROWVX5JB7V3MVV", "length": 5370, "nlines": 47, "source_domain": "www.sonakar.com", "title": "NTJ நபரை விடுவிக்க லஞ்சம் கொடுக்க முனைந்தவரின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled NTJ நபரை விடுவிக்க லஞ்சம் கொடுக்க முனைந்தவரின் விளக்கமறியல் நீடிப்பு\nNTJ நபரை விடுவிக்க லஞ்சம் கொடுக்க முனைந்தவரின் விளக்கமறியல் நீடிப்பு\nதடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிப்பதற்கு ஹொரவபொத்தான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் லஞ்சம் கொடுக்க முனைந்த நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஅப்துல் மஜீத் முஹமத் நியாஸ் எனும் சந்தேக நபரை விடுவிப்பதற்காகவே ஷிபான் என அறியப்படும் 26 வயது நபர் இவ்வாறு லஞ்சம் கொடுக்க முனைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ustraveldocs.com/lk_tr/lk-svc-groupappointment.asp", "date_download": "2020-06-05T15:51:39Z", "digest": "sha1:CCOBW5A6UKPDMDZ4IV3SCXOEDBDMGU4P", "length": 16326, "nlines": 116, "source_domain": "www.ustraveldocs.com", "title": "Apply for a U.S. Visa | குழு நேரக் குறிப்புகள் - Sri Lanka (Tamil)", "raw_content": "\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nINA 221 (g) இன் கீழ் விண்ணப்பம் மறுக்கப்பட்டது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nநீங்கள் இருக்குமிடம்: முகப்பு / குழு நேரக் குறிப்புகள்\nதற்போது கொழும்பு தூதரகத்தில் குழு சந்திப்பு செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வழக்கமான நியமனங்கள் திட்டமிடுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் குழுக்களாக பயணிப்பவர்கள், தனி நபர் ஒருவரை சார்ந்தவர்களாக பயணிக்கலாம்.\nஒரு நியமிக்கப்பட்ட குழு ஒருங்கிணைப்பாளர் நேர்காணல் நேரம் குறிப்பதற்காக ஆன்லைன் நேரக்குறிப்பு அமைப்பை பயன்படுத்த வேண்டும் மற்றும் ஒன்றாக பயணம் செய்பவர்களை சார்ந்தவர்களாக சேர்த்துக்கொள்ளலாம். தயவுசெய்து நீங்கள் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். நீங்கள் ஏற்கனவே ஒரு செல்லுபடியாகும் அமெரிக்கா விசா வைத்திருந்தால் அல்லது வீசா தள்ளுபடித் திட்டம் பங்கேற்பாளரான ஒரு தேசியவாதியாக இருந்தால், நீங்கள் ஒரு புதிய அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையில்லை. ஒரு குடிவரவாளர் அல்லாத வீசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டியிருந்தால், ‘விசா ஒன்றுக்கு விண்ணப்பிக்கவும்’ பக்கத்தைப் பின்பற்றவும்.\nகுழு உறுப்பினர் ஒவ்வொருவரும் வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும். ஒட்டுமொத்த கட்டணத்தைச் செலுத்தும் நிலையில், ஒரு பரிவர்த்தனைக்கு நீங்கள் ஒரு இரசீது எண்ணை மட்டுமே பெற்றுக் கொண்டு, செலுத்திய ஒவ்வொரு செல்லத்தக்க MRV கட்டணத்திற்கும் இந்த இரசீது எண்ணை உபயோகித்துக் கொள்வீர்கள்.\nவீசா வகைகள் மற்றும் விண்ணப்பக் கட்டணத் தொகைகள் - வீசா வகை வாரியாக அடுக்கப்படுகிறது\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா தகவல்கள்\nவங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள்\nபுகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்\nகுடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பம்\nஎனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்\nஎனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்\nஎனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக\nகடவுச்சீட்டின் தற்போதய நிலையை கண்டறிய\nதுரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்\nINA 221 (g) இன் கீழ் விண்ணப்பம் மறுக்கப்பட்டது\nஎனது குடிவரவு வீசா மனு நிலையைப் பார்த்தல்\nகுடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்\nதூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்\nஅமெரிக்க அயலுறவுத் துறையின் தூதரக விவகாரப் பிரிவு இணையதளம் மற்றும் துணைத் தூதரக இணையதளங்கள் ஆகியவை வீசா தகவல்களைப் பெறுவதற்கான உறுதியான மூலங்களாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களில் முரண்பாடுகள் ஏதுமிருந்தால், தூதரக விவகாரத்துறை இணையதளமும், துணைத் தூதரக இணையதளங்களுமே முதன்மையானவையாக ஆகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_586.html", "date_download": "2020-06-05T14:50:51Z", "digest": "sha1:FFIF2KY2TSL7Z7NANXSWB3TLKAP6FCAA", "length": 11511, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் கண்ணீரில் மண் அள்ளி வீசிய - நீதிமன்றம் - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS May18 முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் கண்ணீரில் மண் அள்ளி வீசிய - நீதிமன்றம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழர்களின் கண்ணீரில் மண் அள்ளி வீசிய - நீதிமன்றம்\nபாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளையதினம் மேற்கொள்ள இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது\nகுறித்த தடை உத்தரவில் சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக்கருதி பாதிரியார் இராயேந்திரன் எழில்ராயன் உட்பட அனைவருக்கும் குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106 இற்கு இணக்க பதின் நான்கு நாட்களுக்கான இடைக்கால தடை உத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வித்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தொடர்புகொண்டு வினவிய பொழுது\nகுறித்த இடத்திலே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து நினைவேந்தல் செய்வதாக கூறப்பட்டது எனவும் அதில் பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி தம்மால் அறிந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.\nமேலும் இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் இசமாதானத்திற்கும் அமைத்திக்கும் பக்கம் ஏற்படாலாம் என சந்தேகித்து முல்லைத்தீவு பொலிசாரால் மேற்கூறிய காரணங்களை மேற்கோள் காட்டி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவிற்கு இன்று விண்ணப்பம் செய்யப்பட்டமைக்கு அமைவாகவே தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.\nகுறித்த பகுதியில் மட்டுமே நினைவேந்தல் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் ஏனைய பகுதிகளில் நினைவேந்தல��� மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்த அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்;படாதவாறு நிகழ்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.\nமுள்ளிவாய்க்காலில் தமிழர்களின் கண்ணீரில் மண் அள்ளி வீசிய - நீதிமன்றம் Reviewed by VANNIMEDIA on 13:47 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் பு���ித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/6-ways-to-earn-money-through-online", "date_download": "2020-06-05T17:23:25Z", "digest": "sha1:REPEHNYOOYOPAHQ5T3TNLR3XVQXOIRQC", "length": 18227, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "ஊரடங்கு காலத்தில் இணையத்தின் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பதற்கான 6 வழிகள்! | 6 Ways to earn money through online", "raw_content": "\nஊரடங்கு காலத்தில் இணையத்தின் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பதற்கான 6 வழிகள்\nபணம் சம்பாதிக்க என்ன விதமான வழிமுறைகள் எல்லாம் இருக்கின்றன என, இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். பின்னர் அவை நிரந்தர வருவாயைப் பெறுவதற்கும் வழிவகுக்கும்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சில நடைமுறைகள் மட்டும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நேரத்தை இணையத்திலேயே செலவழிக்கின்றனர். இப்படி இணையத்தில் நேரத்தைச் செலவழிக்கும் அதே நேரத்தில், இணையம் மூலமாக வருவாயும் ஈட்ட முடியும்.\nஇணையம் மூலம் பணம் சம்பாதிப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. உடனடியாக எந்த வழியிலும் எடுத்தவுடன் பணம் ஈட்ட முடியாது. அதுபோல்தான் இணையமும், கொஞ்சம் கால அவகாசம் தேவை. ஆனால், பணம் ஈட்ட எந்த மாதிரியான வழிமுறைகள் எல்லாம் இருக்கின்றன என இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். பின்னர் அவை நிரந்தர வருவாயைப் பெறுவதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு இணையம் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.\nநீங்கள் குறிப்பிட்ட பாடத்தில் சிறந்து விளங்குபவர் என்றால் இணையம் மூலமாக மற்றவர்களுக்கு வகுப்புகள் ந���த்தலாம். இதற்கு முதலில் நீங்கள் இணைய கல்வி வழங்கும் தளத்தில் ஆசிரியராகப் பதிவு செய்யவேண்டும். இணைய ஆசிரியராகப் பதிவு செய்தபிறகு ஒரு மணிநேரத்திற்கு ₹ 200-ல் இருந்து ₹ 500 வரை நீங்கள் எடுக்கும் பாடத்திற்கு ஏற்ப உங்களால் சம்பாதிக்க முடியம். உங்கள் துறையில் சிறந்து விளங்கினால் அதிகப்படியான வகுப்புகளை உங்களால் எடுக்க முடியும். இதற்கு முன்னர் இணைய வகுப்புகள் எடுப்பதற்கான பயிற்சிகளும் உங்களுக்கு வெபினார் மூலம் வழங்கப்படும்.\nஇந்த க்வாரன்டீனில் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கு 7 தளங்கள்\nஃப்ரீலான்ஸிங்கில் உங்களிடம் ஏற்கெனவே உள்ள திறமையைப் பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். உதாரணமாக நீங்கள் எழுதுதல், ஓவியம் வரைதல் அல்லது போட்டோகிராஃபி உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கினால் அதன் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியம். உங்களது திறமைக்கேற்ப வாடிக்கையாளர்கள் அணுகத் தொடங்குவார்கள்.\nஎந்த ஒரு நிறுவனத்திலும் வேலை பார்க்காமல் இருப்பவர்கள் இந்த ஃப்ரீலான்ஸிங் மூலம் வருமானம் ஈட்டலாம். நம் திறமையைப் பொறுத்து ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஃப்ரீலான்ஸிங் பணிகளிலும் ஈடுபடலாம். 2019-ல் நடத்தப்பட்ட `பே பால்' (Pay Pal) சர்வேயின்படி இந்தியாவில் ஃப்ரீலான்ஸிங் பணிகளின் மூலம் சிலர் சராசரியாக ₹19 லட்சம் வரை வருட ஊதியம் பெறுகிறார்கள். ஃப்ரீலான்ஸில் ஈடுபட உங்கள் திறமைகளை அதற்கென இருக்கும் இணையதளத்தில் பட்டியலிடுவதன் மூலம் நமக்கான வேலைகளை நாமே தேடிக் கொள்ளலாம். உங்களது திறமைக்கேற்ற வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.\nஃப்ரீலான்ஸிங் வேலை தொடர்பான இணையதளங்கள்:\nசமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுபவராக இருந்தால் சமூக ஊடக மேலாளர் பணி உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். பொதுவாக, சமூக வலைதளங்களில் வணிகக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதைப் பராமரிக்க தனியே ஆட்களை நியமிப்பார்கள். உங்களிடம் சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் யுக்தியும், நேர மேலாண்மைத் திறனும் இருந்தால் சமூக ஊடக மேலாளராகப் பணிபுரியலாம். இதற்கு வணிகத்தில் அதிகப்படியான நபர்களுடன் தொடர்பிலிருந்தால் போதும். மேலும், இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பும் நபர்கள் வாடிக்கையாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கக் க���்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பணிக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களைத் தெளிவாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான வாய்ப்புகள் ஃப்ரீலான்ஸிங் தளங்களிலேயே கிடைக்கும்.\nஇதைப் பற்றி நாம் தனியாகக் கூறத் தேவை இல்லை. இன்றைய பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியப் பங்கு காணொளிகளுக்கு இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் யூடியூப் சேனல்கள் பல மக்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கின்றன. காணொளிகளைத் தயாரிக்க உங்களிடமும் வித்தியாசமான யோசனைகள் இருந்தால் நீங்களும் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கலாம். இதில் உடனடியாகச் சம்பாதிக்க முடியாது என்றாலும் உங்களுக்கான பிரத்யேக பார்வையாளர்களை நீங்கள் உருவாக்கிய பிறகு உங்கள் காணொளிகள் மூலம் உங்களால் பணம் ஈட்ட முடியும். யூடியூப்பில் மானிடைசேஷன் (பணம் ஈட்ட வேண்டும் என, காணொளிகள் பதிவேற்றம் செய்பவர்களுக்கான விதிமுறைகள் இருக்கின்றன. இதை அந்தத் தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்) செய்தால் மட்டுமே பணம் ஈட்ட முடியும். இதில் குறிப்பிட்ட இடைவெளியில் காணொளிகளைப் பதிவேற்றம் செய்வதன் மூலம் சந்தாதாரர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.\nராகுல் காந்தி ட்வீட், பிரெஞ்ச் ஹேக்கர், ப்ரைவஸி சிக்கல்... தொடரும் ஆரோக்கிய சேது சர்ச்சைகள்\n5. மொழிப் பெயர்ப்பாளர்: (Translator)\nஉங்களுக்குப் பன்மொழி திறமை இருந்தால் நீங்கள் இணையம் மூலமாக பல நிறுவனங்கள் மற்றும் இணையதளத்திற்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றலாம். இதற்கு ஏதேனும் இரு மொழிகளில் எழுத்துத் திறன் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். நிறுவனங்கள் அல்லது இணையதளங்கள் பல்வேறு வேலை வாய்ப்பு இணையதளங்களில் மொழிப்பெயர்ப்பாளருக்கான தேவை பற்றி அறிவிப்பு செய்யும். இதில் வார்த்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் உங்களால் சம்பாதிக்க முடியும்.\n6. வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கலை வகுப்புகள்:\nஉங்களிடத்தில் இருக்கும் கலை சார்ந்த திறமைகளைக் கொண்டு சொந்தமாகவே சம்பாதிக்க வேண்டும் என்றால் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடனம், இசை, உடற்பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கலாம். இதை ஜும் போன்ற வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகள் மூலம் கற்றுக்கொடுக்கலாம். இவ்வாறு வகுப்புகள் எடுப்பதற்க�� முன்னர் முறையே அதனை விளம்பரப்படுத்த வேண்டும். அதன் மூலம் அதிகப் பயனர்களைப் பெற முடியும். விளம்பரப்படுத்துவதற்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் இருக்கும் இடங்களில் அருகிலேயே இது போன்ற வகுப்புகள் எடுப்பதன் மூலம் இந்த க்வாரன்டைனில் நாமும் பணம் ஈட்ட முடியும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் இந்த க்வாரன்டைன் உபயோகமாக இருக்கும்.\nஇந்த ஊரடங்கு நேரத்தில் இதில் ஏதேனும் ஒரு வகை மூலமோ, அல்லது வேறு வழிகளோ பணம் சம்பாதித்து வருகிறீர்களா... உங்களின் அனுபவங்களை கமென்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/kids/how-to-engage-the-kids-in-quarantine-time", "date_download": "2020-06-05T17:22:57Z", "digest": "sha1:D4QY4PYMQTG377VHIRC3NVYV4EMDOS6P", "length": 21851, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளின் நேரத்தை பயனுள்ளதாக்க விரிவான வழிகாட்டுதல்!#ParentingTips |How to engage the kids in quarantine time", "raw_content": "\nகுழந்தைகளின் நேரத்தை பயனுள்ளதாக்க விரிவான வழிகாட்டுதல்\nகுழந்தைகளை இதைச் செய் அதைச் செய் என்று கட்டாயப்படுத்தாமல் அவர்கள் விருப்பப்பட்டதைச் செய்ய அனுமதி கொடுப்பது அவசியம்.\nகொரோனா ஊரடங்கு, பள்ளி விடுமுறை, தேர்வுகள் தள்ளிவைப்பு எனக் குழந்தைகள் குஷியாகி வீடுகளை அதகளம் செய்துகொண்டிருக்கிறார்கள். பெற்றோர் தெறித்து ஓடுகிறார்கள். ”ஒர்க் ஃப்ரம் ஹோம் ஒரு புறம், வீட்டு வேலைகள் ஒரு புறம்... இதற்கு நடுவில் குழந்தைகளைச் சமாளிக்கவே முடியல. மணிக்கணக்கில் யூடியூப் பார்த்து, எதையாவது வித்தியாசமாக கத்துக்கொடுத்தால் அடுத்த10 நிமிடத்தில் முடித்துவிட்டேன் என்று வந்து நிற்கிறார்கள். ..” எனப் புலம்பும் பெற்றோருக்குத்தான், இது. குழந்தைகளை எப்படி என்கேஜ்டாக வைத்துக்கொள்ளலாம் என்பதற்கான கைடன்ஸ்.\nஉங்கள் குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்க விரும்பும் பெற்றோர், கிராஃப்ட் வேலைகளில் குழந்தைகளின் கவனத்தைச் செலுத்த வைக்கலாம். குழந்தைகளின் வயதைப் பொறுத்து அவர்களுக்கான கிராஃப்ட் வகைகளை அறிமுகப்படுத்த வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எனில் நிறங்கள் அறிமுகம் செய்தல், கலர் பேப்பர் ஒட்டுதல், வெட்டுதல், காய்கறிளைப் பயன்படுத்தி அச்சு வைப்பது போன்றவற்றை செய்யச் சொல்லலாம். ஐந்து முதல் எட்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எ��ில் பேப்பர்கள், களிமண்களில் உருவங்கள் செய்தல் போன்றவற்றைப் பழக்கப்படுத்தலாம். எட்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளில் எனில் பெயின்டிங் அறிமுகம் செய்யலாம். 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் எனில் அவர்கள் கற்பனைத்திறனுக்கு ஏற்ப விட்டுவிடலாம்.\nகிராஃப்ட் செய்வது என்றவுடன், யூடியூப் ஆன்செய்து கொடுத்து அதை அப்படியே பார்த்துச் செய் என்று சொல்லாமல், நீங்கள் வீடியோக்களைப் பார்த்து தெரிந்து கொண்டு அதன் பின் குழந்தைகள் அதைச் செய்ய அருகிலிருந்து வழிகாட்டுங்கள். குழந்தைகளை, ’இதைச் செய்’... ’அதைச் செய்’ என்று கட்டாயப்படுத்தாமல் அவர்கள் விருப்பப்பட்டதைச் செய்ய அனுமதிக்க வேண்டும். கிராஃப்ட் செய்யும் போது பொருள்கள் வீணாகினாலோஅல்லது குழந்தைகள் செய்தது அர்கள் எதிர்பார்த்த படி வரவில்லை என்றாலோ திட்டக்கூடாது. என்ன தவறு செய்திருகிறார்கள் என்பதைப் பார்த்து அதைச் சரி செய்ய உதவுங்கள். கிராஃப்ட் பொருள்கள் செய்யும்போது குழந்தைகளின் கைத் தசைகள் வலுவாகும். அவர்களின் கையெழுத்து மெருகேறும். சிந்தனை மேம்படும். பள்ளி திறந்த பின் அவர்களின் புராஜெக்ட்களை அவர்களே செய்யவும் இந்தப் பழக்கம் ஆரம்பமாக இருக்கும்.\nபாரம்பர்ய விளையாட்டில் இருக்கிறது பலம்\nஎப்போதும் கேட்ஜெட்களில் பப்ஜியிலும், ரேஸ்களிலும் ஆழ்ந்திருக்கும் குழந்தைகளுக்கு இந்த விடுமுறை தினத்தில் நம்முடைய சில பாரம்பர்ய விளையாட்டுகளை அறிமுகம் செய்யலாம். பல்லாங்குழி, தாய விளையாட்டுகள் மூலம் கணக்கிடுதல், எண்களை வேகமாக எண்ணும் திறன் போன்றவற்றை வளர்க்க முடியும். பச்சைக் குதிரை, நொண்டி போன்ற விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின் உடல் தசைகள் வலுப்பெறும். கண்ணாமூச்சி, விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஐம்புலன்களும் தூண்டப்பட்டு சுறுசுறுப்புத் திறன் அதிகரிக்கும். பாரம்பர்ய விளையாட்டுகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய இதுவே உகந்த நேரம். ஒபிசிட்டி பிரச்னைகளைத் தடுப்பதுடன் குழந்தைகளின் சிந்திக்கும் திறனையும் வலுப்படுத்தும். குழந்தைகளை அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து விளையாட அனுமதிப்பது தற்போது ஆபத்தானது என்பதால் பெற்றோர், சகோதரர்களுடன் மட்டும் விளையாட அனுமதியுங்கள்.\nஇந்தத் தலைமுறை குழந்தைகள் விவசாயம் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்க���றார்கள். இயற்கை மாறுபாடுகள், பருவநிலை மாற்றங்கள் பற்றியெல்லாம் கற்றுக்கொடுங்கள். நம்முடைய எந்தச் செயல்பாடுகளை மாற்றிக்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலை நம்மால் பாதுகாக்க முடியும் என்பது போன்ற விஷயங்களையும் பயிற்றுவிக்கலாம்.\nபள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்\nஉதாரணமாக, வீட்டில் ஒரு தோட்டம் அமைக்கலாம். செடிகள் வளர்க்க தொட்டிகள்தான் வேண்டும் என்று எண்ணாமல் குழந்தைகளின் பழைய வாட்டர் பாட்டில்கள் , விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றில் கூட வீட்டிற்கு அன்றாடம் தேவைப்படும் புதினா, கொத்தமல்லி, தக்காளி போன்றவற்றை விதைக்கலாம். அதற்கு தேவையான உரங்களை வீட்டின் கழிவுகளிலிருந்து தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்கலாம். இதன் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பையைத் தனியே பிரித்துப் போடுவதையும் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். மேலும் தற்போது உலகின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் காலநிலை மாற்றம், எரிமலை வெடிப்பு, பனிக்கட்டி உருகுதல் தொடர்பான செய்திகளை வீடியோக்கள் மூலமாகவோ, படங்கள் மூலமாகவோ புரியவைக்கலாம். மிகவும் சிறிய குழந்தைகள் எனில் தினமும் இரவு நேரம் உங்கள் வீட்டு பால்கனியிலோ அல்லது மொட்டை மாடியிலோ அமர்ந்து சூரியன், நிலா, மரங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை பற்றிய தகவல்களைக் கற்றுக்கொடுக்கலாம்.\nவெப்சீரிஸ், த்ரீ டி கதைகள் எனக் குழந்தைகள் அப்டேட்டாக இருந்தாலும், குழந்தைகளுக்குக் கதை கேட்கும் பழக்கத்தையும், கதை சொல்லும் பழக்கத்தையும் கற்றுக்கொடுப்பது அவசியம். வாய்வழியாக வெறும் கதைகளை இந்தத் தலைமுறைக் குழந்தைகள் விரும்புவதில்லை. எனவே நடித்துக்காட்டுதல், பொம்மலாட்டம் மூலம் கதை சொல்லுதல், படக்கதைகள் என வித்தியாசமான யுத்திகளைப் பின்பற்றுவது அவசியம்.\nகுழந்தைகள் கதைகள் கேட்பதிலும், சொல்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள் எனில் பாதிக்கதையைச் சொல்லிய பின் மீதிக் கதையை அவர்களையே சொல்லச் சொல்லலாம். ஏதேனும் ஒரு கதையின் சுருக்கத்தைக் கூறி அதற்கு தேவையான பொம்மலாட்டங்களை அவர்களையே தயார் செய்யச் சொல்லி கதைகள் சொல்ல வைக்கலாம்.\nவீட்டுப்பாடங்கள், புராகெஜ்ட்கள் என எப்போதும் பள்ளி சார்ந்த செயல்பாடுகளிலேயே இருக்கும் குழந்தைகள், கிடைக்கும் நேரத்தையும் டிவியிலோ, கம்ப்யூட்டர்கள���லோ தான் செலவிடுகிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கமே இல்லாமல் போகிறது. இந்த விடுமுறை தினத்தில் குழந்தைகளை தினமும் ஒரு மணிநேரமாவது புத்தகங்களை வாசிக்க வையுங்கள். குழந்தைகளுக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டுமெனில் பெற்றோர்கள் வாசிப்பு பழக்கத்தைக் கொண்டிருப்பது அவசியம். மூன்று வயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புத்தகங்களை அறிமுகம் செய்யலாம். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது கேட்ஜெட்களை காட்டி ஊட்டாமல், புத்தகங்களைக் கொடுத்து அதில் இருக்கும் படங்களை விளக்கும் விதமாக சின்னச் சின்ன கதைகளைக் கூறுங்கள். எட்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் எனில் குழந்தைகளிடம் புத்தகங்களைக் கொடுத்து சத்தமாக வாசிக்கச் சொல்லுங்கள். குழந்தைகள் வாசிக்கத் திணறும்போது அவர்களுக்கு உதவி செய்யலாம்.\nஎங்கள் குழந்தைகள் தொடாமல் விளையாடுகின்றன\nஉங்கள் குழந்தைகள் கார்ட்டூன் பிரியர்களாக இருந்தால், புத்தக அலமாரியில் அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டரின் புகைப்படங்களை வரைந்து வைத்து விடுங்கள். அந்தப் புகைப்படத்தின் அருகில் குழந்தைகள் அன்றைய தினம் படிக்க வேண்டிய புத்தகத்தின் பெயரையோ, பக்க எண்ணையோ எழுதி வைத்து, ’டோரா இன்று என்ன படிக்கச் சொல்கிறாள்’, ’புஜ்ஜி இன்னைக்கு என்ன ரெஃபர் பண்ணாரு’னு குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை வளருங்கள். குழந்தைகளுக்குப் பலதுறைப் புத்தகங்களைக் கொடுத்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யச் சொல்வதும் அவசியம்.\nவிடுமுறை தினம் என்றாலும் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்வது போன்றே எழுப்பி அன்றாடச் செயல்பாடுகளை முடிக்கப் பழக்குங்கள். அதன்பின் அவர்களுக்கு விருப்பமான செயல்பாட்டுகளை லிஸ்ட் எடுத்து ஒவ்வொன்றும் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டுக் கொடுங்கள். தினமும் மாலை வீட்டின் அருகிலேயே லேசான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய பழக்கப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளின் விடுமுறையைக் குழந்தைகளோடு குழந்தையாக மாறிக் கொண்டாடுங்கள்.\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/glory-of-vellur-nadunakar-temple", "date_download": "2020-06-05T16:11:44Z", "digest": "sha1:GX4Q5LU573KCK46D2V3L2TBU4RGTA45Y", "length": 11352, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "16 வகை செல்வங்களையும் அருளும் வெள்ளூர் நடுநக்கர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome | Glory of vellur nadunakar temple", "raw_content": "\n16 வகை செல்வங்களையும் அருளும் வெள்ளூர் நடுநக்கர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்\nமுருகன் திருச்செந்தூரில் சிவபெருமானை பஞ்சலிங்கங்கள் அமைத்து வழிபாடு செய்ததுபோல் இவ்வூரிலும் நடுநக்கர் ஆகிய சிவபெருமானை முருகப் பெருமான் வழிபாடு செய்ததால் வெள்ளூர் (திரிபு) என்ற பெயருடன் இவ்வூர் அழைக்கப்படுகிறது.\nகொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்ல முடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.\nஅவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, வெள்ளூர் நடுநக்கர் திருக்கோயில்.\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி அருகே இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது வெள்ளூர் கிராமம். இந்தக் கிராமத்தில்தான் நடுநக்கர் எனும் பெயரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.\nநக்கல் என்றால் ஒளி. ஒளியுருவானவர் நக்கர். நக்கல் என்றால் சிரித்தல் என்ற பொருளும் உண்டு. முப்புரங்களை எரித்தவர் நக்கன். நக்கர் என்றால் ஆடையில்லாதவன் என்ற பொருளும் உண்டு. இங்கு கோயில் கொண்டுள்ள பரம்பொருளாகிய சிவபெருமான் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.\nநடுநக்கர் என்பது தூய தமிழ்ச் சொல். மத்தியபதீஸ்வரர் என்பது அதற்கு இணையான வடமொழிச் சொல். ஒரே பொருளை கொடுக்கின்ற இரண்டு மொழிகளின் சொற்களும் இணைந்து இறைவனின் திருப்பெயராக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருத���்படுகிறது.\nஇந்தத் தலத்துக்கு தெற்கே உள்ள மழவராயநத்தத்தில் தென் நக்கரும், வடக்கே உள்ள புதுக்குடியில் வடநக்கரும் உள்ளனர். இரண்டு தலத்திற்கும் இடையே இத்தலம் அமைந்துள்ள காரணத்தினால் இங்குள்ள பெருமான் நடுநக்கர் என அழைக்கப்படுகிறார்.\nஅகத்திய மாமுனிகள் இங்கு வந்து நடுநக்கரைப் பூஜித்து வழிபட்டதாக புராணச் செய்திகள் கூறுகின்றன. இத்திருக்கோயிலில் அன்னை சிவகாமி அம்மாள் மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி அருளுகின்றாள்.\nசூரசம்ஹாரத்துக்காக உமையவளிடம் முருகன் வேல் வாங்கிய ஊர் இதுதான் என்கிறது ஸ்தல புராணம் (முருகன் சக்திவேல் பெற்றது 'சிக்கல்’ திருத்தலம் என்றும் சொல்வர்). எனவே, இந்தத் தலம் வேளூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு வெள்ளூர் என மருவியதாகச் சொல்வர்.\nகோயிலுக்குள் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டீகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன் எனப் பலர் அருள்புரிகின்றனர். நவகிரகங்களும் அமைந்துள்ளன. அதனால், இது நவகிரக பரிகாரத் தலமாக வழிபடப்படுகிறது. உள்பிரகாரத்தில் நடராஜரும் அருள்புரிகிறார். சிவனுக்கு தென்பக்கத்தில் சிவகாமி அம்மாள் தனிச்சந்நதியில் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள்.\nதிருமணம் முடிந்த தம்பதிகள் இந்தத் தலத்தில் இறைவனையும் இறைவியையும் வேண்டிக்கொண்டால் 16 வகையான செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/narayanasamy-reply-for-bjp-alliance", "date_download": "2020-06-05T15:20:25Z", "digest": "sha1:EAY46VZ6GXTUFDPKGAYV772PW6IB73KF", "length": 7598, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "பாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் -புதுவை முதல்வர் நாராயணசாமி | Malaimurasu Tv", "raw_content": "\n3 மாத பெண் குழந்தையை தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..\nவீட்டிலிருந்த கண்ணாடியை உடைத்த சிறுவன்.. அம்மா அடிப்பார்கள் என தூக்கிட்டு தற்கொலை\nபெண்ணின் குறைத்தீர்க்க சர்ரென பைக்கில் பறந்த அமைச்சர் – திரைப்பட பாணியில் நடந்த நிகழ்வு\nதமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின – மக்கள் ஆரவாரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது கட்டாயம் – உச்சநீதிமன்றம்\nதிருப்பதி கோயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்த���்களுக்கும் அனுமதி\nமீண்டும் வரும் மிட்ரான் செயலி..டிக் டாக்கை மிஞ்சுமா\nகர்ப்பிணி யானையை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பத்தில் ஒருவர் கைது..\nகொரோனா பீதி : சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய முயற்சி\nஇனவெறியாளர்களின் பேயாட்டம்.. கருப்பர்கள் இருட்டுக்குள்தான் வாழ வேண்டும் என்பது எழுதாத விதியோ…அமெரிக்காவில் நடந்தது…\nஇந்தியர்கள் தயவுசெய்து எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – அமெரிக்க தூதர்\nஊகானில் வைரஸின் இரண்டாம் ஆட்டம் ஆரம்பம் ஒரே நாளில் 99 லட்சம் பேருக்கு…\nHome தமிழ்நாடு பாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் -புதுவை முதல்வர் நாராயணசாமி\nபாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் -புதுவை முதல்வர் நாராயணசாமி\nபாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எல்லா கட்சிகளும் அறிக்கை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர் ஆனால் பாஜகவினர் மட்டும் மதத்தை முன் வைத்தும் புல்வமா தாக்குதலை முன்வைத்தும் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.\nPrevious articleகலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்\nNext articleஜெயலலிதாவுக்கு உலகதரமான சிகிச்சை கொடுக்கப்பட்டது – அப்போலோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,116 பாதிப்பு\nமாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்..\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:29:39Z", "digest": "sha1:L3NCWPEVLILME3M466OMNAWFMBYPE5ZT", "length": 14078, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜுனைத் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜுனைத் கான் (Junaid Khan;உருது: جنید خان பிறப்பு: 24 டிசம்பர் 1989) பாக்கித்தானியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரரும், இடக்கை விரைவுப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1] பாகித்தானிய வீரர் சொகைல் தன்வீர் காயமடைந்ததைத் தொடர்ந்து 2011 உலகக்கோப்பையில் முதன் முதலாகப் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.[2] இத்தொடரில் அவர் விளையாடவில்லை. 2011 ஏப்ரலில் இவர் முதன்முதலாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு சூன் மாதத்தில் லங்காசயர் நகரத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.சுவாபி பகுதியில் இருந்து பாக்கித்தான் அணிக்கு முதலில் தேர்வானவர் எனும் பெருமை பெற்றார்.[3] இதன்பின் இவரது உறவினர் யாசிர் ஷாவும் பாக்கித்தான் அணியில் இடம் பெற்றார்.[4][5]\nதேர்வு அறிமுகம் (தொப்பி 208)\nசெப்டம்பர் 1 2011 எ சிம்பாப்வே\nசனவரி 20 2014 எ இலங்கை\nஒநாப அறிமுகம் (தொப்பி 181)\nஏப்ரல் 23 2011 எ மேற்கிந்தியத் தீவுகள்\nமார்ச் 8 2014 எ இலங்கை\nஇ20ப அறிமுகம் (தொப்பி 40)\nஏப்ரல் 21 2011 எ மேற்கிந்தியத் தீவுகள்\nமார்ச் 21 2014 எ இந்தியா\nஜுனைத் கான் 2007 சனவரி 24 இல் முதல்-தரப் போட்டியில் தனது 17வது அகவையில் அபொட்டாபாத் அணிக்காக விளையாடினார்.[6] 2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்ற போது ஜுனைத் கான் பாக்கித்தான் அணியில் சேர்க்கப்பட்டார். 2011 ஏப்ரல் 23 இல் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். .[7]\nபாகித்தானிய வீரர் சொகைல் தன்வீர் காயமடைந்ததைத் தொடர்ந்து 2011 உலகக்கோப்பையில் முதன் முதலாகப் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.[2] இத்தொடரில் அவர் விளையாடவில்லை.[8]\nபின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு தேர்வுத் துடுப்பாட்டம், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் ஒரு பன்னாட்டு இருபது20 போட்டி கொண்ட தொடரில் பாக்கித்தான ணியின் 15 பேர்கொண்ட அணியில் இடம்பிடித்தார். ஏப்ரல் 21 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அரிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியில் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[9]\nபின் இரண்டு நாட்கள் கழித்து முகம்மது சல்மான் மற்றும் ஹம்மத் அசாம் ஆகியோருடன் இணைந்து மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் வகாப் ரியாசுடன் இணைந்து துவக்க ஓவர்களை வீசினார். 10 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[10] இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 3-2 எனும் கணக்கில் வென்றது. ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஜுனைத் கான் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத��� தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தானிய பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இவர் நான்காவது இடம் பிடித்தார். மார்லன் சாமுவேல்சின் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[11]\nமே மாதத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவானது. இந்தத் தொடரின் 15 பேர்கொண்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினை வென்றார்.[12] இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 2-0 எனும் கணக்கில் கைப்பற்றியது. இதிலதிக இலக்குகள் வீழ்த்திய பாக்கித்தானியப் பந்டுவீச்சாளர்களில் இவர் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் 6 இலக்குகளை 10.83 எனும் சராசரியில் வீழ்த்தினார்.[13][14]\nபின் பாக்கித்தானிய அணி இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மூன்று தேர்வுத் துடுப்பாட்டம், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் ஒரு பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியது. இதன் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மட்டையாட்டத்திற்கு சாதகமாக இருந்தபோதிலும் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[15] பின் இரண்டாவது தேர்வுப் போட்டி சமனில் முடிந்தது.இந்தத் தொடரை பாக்கித்தான் அணி 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.\nகிரிக்இன்ஃபோ - துடுப்பாட்டக்காரர் விவரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:05:33Z", "digest": "sha1:BA5FQSRPV262V6JF4ZBIHFSUXVNKKCJE", "length": 7602, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடோல்ஃப் ஃபிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n21 ஆகத்து 1901 (அகவை 71)\nPhysiologist, பல்கலைக்கழகப் பேராசிரியர், மருத்துவர்\nஅடோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick, பிறப்பு: செப்டம்பர் 3, 1829, காசல், யேர்மனி - ஆகஸ்ட் 21, 1901, பிலன்கன்பெயார்க், பெல்ஜியம்) தொடுகை வில்லையைக் (contact lense) கண்டுபிடித்தவர்.ஜெர்மானியரான ஃவிக் 1851 இல் மருத்துவத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். 1887 இல் தொடுகை வில்லையை அறிமுகம் செய்த ஃவிக் முதலில் முயலிலும் பின்னர் தன்னிலும் இறுதியாக சில தன்னார்வலர்களிலும் அதனைச் சோதித்தார்.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 22:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80._%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80", "date_download": "2020-06-05T17:15:11Z", "digest": "sha1:6M7NDKPEQG3Q4LCY6ZW4DE23DS7KK3CP", "length": 12364, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "கா. ஸ்ரீ. ஸ்ரீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் சிறீரங்காச்சாரியார் சிறிநிவாசாச்சாரியார் அல்லது பொதுவாக கா. ஸ்ரீ. ஸ்ரீ (திசம்பர் 15, 1913 - சூலை 28, 1999) தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். பிரபல மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் பல புதினங்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.\nகா.ஸ்ரீ.ஸ்ரீ உத்திரப் பிரதேசத்தில் பிருந்தாவனம் என்ற ஊரில் 1913 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தை ஸ்ரீரங்காச்சாரியார், தாய் ருக்குமணி அம்மாள் தமிழ்நாடு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை இந்தி, தெலுங்கு, வங்க மொழிகள் அறிந்தவர், கா. ஸ்ரீ. ஸ்ரீ தந்தையிடம் சிறு வயதிலேயே வடமொழி காவியங்களையும், நாடகங்களையும், வைணவ நூல்களையும் பயின்று வந்தார். தந்தையார் பம்பாயில் லட்சுமி வெங்கடேசுவர அச்சகத்தில் பணியாற்றிய போது கா. ஸ்ரீ. ஸ்ரீ. வீட்டிலேயே தமிழ் படிக்கவு��் எழுதவும் கற்றுக்கொண்டார். மராட்டிப் பள்ளியில் சேர்ந்து ‌ மராட்டியும் ஆங்கிலமும் பயின்றார்[1].\nஇள வயதிலேயே சுகவீனமுற்றதால், சென்னைக்கு வந்து தாயின் ஆதரவில் பச்சயப்பன் உயர்நிலப்பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஒரு வேத பண்டிதரிடம் வேதக் கல்வி பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்தும் 1930 ஆம் ஆண்டு இலட்சுமி அம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.\nசென்னையில் இந்திப் பிரச்சார சபை அச்சகத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். சில மாதங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். நாள் தோறும் அச்சுக் கூட வேலை முடிந்ததும், பெரம்பூரில் இந்தி வகுப்பு நடத்துவார்[1].\n1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாத்மா காந்தி சென்னை வந்தார். அப்போது, உ. வே. சாமிநாதையர் எழுதிய தமிழ் வரவேற்புரையை இந்தி மொழியாக்கம் செய்தார். இதன் மூலம் கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகன்னாதனின் அறிமுகம் கிடைத்தது. இதை தொடர்ந்து கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்[1].\n1940களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் இலக்கிய ஆக்கங்களை மொழிபெயர்க்கத் தொடங்கினார். காண்டேகரின், எரிநட்சத்திரம், இருதுருவங்கள், மனோரஞ்சிதம், வெண்முகில், இருமனம், வெறுங்கோயில், சுகம் எங்கே, முதற்காதல், கருகிய மொட்டு, கிரௌஞ்சவதம், கண்ணீர், யயாதி, அமுதக்கொடி, ஆகிய 13 நாவல்களும் 150 சிறுகதைகளும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழகக் காண்டேகர் என்றே இவர் அழைக்கப்பட்டார்.[2] காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியான பிறகே பிற மொழிகளில் வெளியாயின[3].\nகா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழ்ப் படைப்புகளையும் மராத்தி, இந்தி மொழிகளில் மொழிப்பெயர்த்துள்ளார். ஆர். சூடாமணியின் சிறுகதையை மராத்தியில் மொழிபெயர்த்தார். மாதவையா முதல் சிதம்பர சுப்பிரமணியன் வரையில் பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், பாரதியாரின் தராசு ஆகியவற்றை இந்தியில் மொழிபெயர்த்தார்[1].\nகாண்டேகரின் சொந்த ஊரான மகாராட்டிராவின் நாசிக் நகரத்தில், கா. ஸ்ரீ. ஸ்ரீ 1999 சூலை 28 இல் தனது 86-வது அகவையில் காலமானார்.[4]\n↑ 1.0 1.1 1.2 1.3 தமிழகக் காண்டேகர் அறிஞர் கா. ஸ்ரீ. ஸ்ரீ., முனைவர் மு. வளர்மதி\nஅம்ருதா தளத்தில், தமிழகக் காண்டேகர் அறிஞர் கா. ஸ்ரீ. ஸ்ரீ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2019, 00:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/759217/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-06-05T15:48:34Z", "digest": "sha1:F5AIYXTVNGT4E3VL3JZWAWQ2IXIEU4QH", "length": 5569, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "இரண்டு பக்கமும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்தலாம்: ஹர்பஜன் சிங் ஆலோசனை – மின்முரசு", "raw_content": "\nஇரண்டு பக்கமும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்தலாம்: ஹர்பஜன் சிங் ஆலோசனை\nஇரண்டு பக்கமும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்தலாம்: ஹர்பஜன் சிங் ஆலோசனை\nபந்தை பளபளப்பாக்க ‘எச்சில்’ பயன்படுத்த ஐசிசி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், இரண்டு பக்கமும் புதிய பந்தை பயன்படுத்தலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nமீண்டும் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும்போது கொரோனா வைரஸ் தொற்று வீரர்களுக்கு இடையில் பரவி விடக்கூடாது என்பதில் ஐசிசி எச்சரிக்கையாக உள்ளது.\nபோட்டியின்போது பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சில் மற்றும் வியர்வையை பயன்படுத்துவர். இந்த எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதால் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது.\n‘எச்சில்’ பயன்படுத்தாவிடில் பந்து ஷைனிங் தன்மையை உடனடியாக இழந்துவிடும். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் திணற வேண்டியிருக்கும். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாகிவிடும். இதனால் இரண்டு பக்கத்திலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போன்று புதுப்பந்துகளை பயன்படுத்தலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இரண்டு பக்கத்திலும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்த முடியும். ஒரு பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். மற்றொரு பந்தை ஸ்விங் செய்ய முடியும். இரண்டு பந்துகளையும் 90 ஓவர்கள் வரை பயன்படுத்தக் கூடாது. 50 ஓவர்களுக்குப்பின் பந்துகளை மாற்ற வேண்டும். ஏனென்றால் இரண்டு பந்துகளும் 50 ஓவர்களில் பழையதாகிவிடும்.’’ என்றார்.\nஇதற்கிடையில் பந்தை பளபளப்பாக மாற்று பொருட்களை பயன்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.\n3 ஆண்டுகள் தடையை எதிர்த்து பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மேல் முறையீடு\nஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி பிரமுகர் மகனுடன் சுட்டுக்கொலை\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nமலேசியா அரசியல்: எதிர்க்கட்சிகளை அடக்குகிறது அரசு – மகாதீர் குற்றச்சாட்டு\nகேரளாவில் 9-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள், மால்கள் திறப்பு: பினராயி விஜயன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-21/", "date_download": "2020-06-05T14:56:24Z", "digest": "sha1:4YIXDBIMFLDD2RFUXHG4RNCJTNFO54IX", "length": 42152, "nlines": 471, "source_domain": "www.neermai.com", "title": "சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21 | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை – ஜூன் 2020\nகவிதை – ஜூன் 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்விஞ்ஞானக் கதைகள்\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கதைகள் சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21\nவெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறு கோட்டை போலவே தோன்றிய அந்த கட்டடத்தின் உட்பகுதியானது, யாரும் சொப்பனத்தில் கூட எண்ணிப்பார்க்க இயலாதவாறு பெரும் அரசவையின் ஆலோசனை மண்டபம் போலவே அமைக்கப்பட்டிருந்ததன்றி, தான் அமரவைக்கப்பட்டிருந்த அந்த பீடமும் கூட ஏதோ அரியாசனம் போலவே அமைக்கப்பெற்றிருந்தமையானது அந்த மனிதருக்கு பெரும் வியப்பையே அளித்துக்கொண்டிருந்ததாகையால், அந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் அமையப்பெற்றிருந்த அந்த பீடத்தில் அமர்ந்திருந்த அந்த மனிதர் தன் கண்களை சுழல விட்டு அந்த மண்டபத்தை ஒரு முறை நன்கு ஆராயவும் செய்தார். அந்த மண்டபத்தின் சுவர் நெடுகிலும் வைக்கப்பெற்றிருந்த தீவர்த்திகளில் இருந்து பிறந்த அந்த ஒளியானது அந்த மண்டபத்தையே செந்நிறமும் மஞ்சலும் கலந்து அக்னி வர்ணமாகவே அடித்துக்கொண்டிருந்ததுடன், அந்த நடுநிசிப்பொழுதிலே அத்தனை தூரம் அலைக்கழிந்தே அந்த மண்டபத்தை அடைந்திருந்தாரென்றாலும் முகத்திலோ உடலிலோ களைப்பு என்கின்ற உணர்வுக்கோ தளர்விற்கோ அணுவளவும் இடம் தராமல் கம்பீரமாகவே அமர்ந்திருந்த அந்த மனிதரின் வீர வதனத்திலும் மேனியிலும் கூட அந்த தீவர்த்தியின் ஒளியானது பட்டு அவற்றையும் பொன்னிறமாய் ஜொலிக்க செய்து அவரின் கம்பீர தோற்றத்தை மேலும் பல மடங்கு உயர்த்தியே காட்டிக்கொண்டிருந்தது.\nஅவ்வாறு அந்த மனிதர் மிக கம்பீரமாகவே அமர்ந்து அந்த மண்டபத்தை நோக்கிக்கொண்டிருக்கையில், வாயிலருகில் ஏதோ சில சலசலப்பு சப்தங்கள் கேட்கவும், அந்த மனிதர் சடுதியாக திரும்பி வாயிலை நோக்கவும், மண்டபத்தின் வாயிலூடாக திடகாத்திர தேகிகளான பத்து பன்னிரண்டு பேர் வரிசையாக உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்ததை அவதானித்ததன்றி, அவர்களில் முதலாவதாக உள்ளே நுழைந்தவன் முன்னரே தன்னை வழிகாட்டி அழைத்து வந்த அதே வீரன் தான் என்பதையும் அந்த மனிதர் இனங்கண்டும்கொண்டார்.\nஅவ்வாறு உள்ளே நுழைந்தவர்கள் அனைவரும், அங்கே இயலவே அமர்ந்திருந்த அந்த மனிதரின் முன்னால் வந்து அமைதியாக நிற்கவும், சரேலென ஆசனத்தை விட்டு எழுந்த அந்த மனிதர், அவர்கள் அனைவர் மீதும் ஆராய்ச்சிப்பார்வையொன்றை கணநேரம் செலுத்தவும் செய்தார். அந்த மனிதரின் கண்களானது காந்தம் போலவே இழுப்பதையும், அவை பயங்கர அழகாய் இருப்பதையும், அவரின் முன்னால் நின்றிருந்த அத்தனை பேரும் அவதானிக்கவே செய்தார்களாகையால், அவரின் முகத்தில் தோன்றிய அந்த இனம் புரியாத கவர்ச்சியில் ஆட்பட்டு விட்டதன் பயனாக அவர்கள் அனைவருக்கும் அந்த மனிதரின் பேரில் இனம்புரியாத மரியாதையும் சிரத்தையும் உருவாகவே செய்திருந்தது.\nசற்று முன்னர் இருளிலே அவரின் முகத்தை சரிவர கவனித்திராத அந்த வீரனும் கூட தற்சமயம் தீவர்த்திகளின் ஒளியில் குறித்த மனிதரை பார்த்ததும் “இவரின் கண்களில் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது” என்று மனதினுள் எண்ணியும் கொண்டானானாலும் அவ்வாறு உள்ளே நுழைந்தவர்களில் முதலில் அந்த வீரனே பேசவும் தொடங்கி தன்னுடன் வந்த அந்த மனிதர்களை ஒவொருவராக சுட்டிக்காட்டி அறிமுகம் செய்யவும் தொடங்கினான்.\nஅங்கே அந்த வீரனை தவிர முள்ளிமாநகர்வன்னியரும் திருமலைவன்னியரும், புத்தளத்துவன்னியரும், மட்டுமாநகர்வன்னியரும் வேறு பல சிற்றரசர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒவொருவராக அந்த வீரன் அறிமுகம் செய்து முடித்ததும், அந்த மனிதரை சுட்டிக்காட்டிய அந்த வீரன் தன்னுடன் வந்தவர்களை நோக்கி “இவர் தான் சிங்கை மன்னர் கனகசூரியச்சக்கரவர்த்தியின் மூத்த புதல்வர் முடி இளவரசர் பரராசசேகரர்” என்று அறிமுகம் செய்தும் வைத்தான். அங்கிருந்த அத்தனை பேரையும் அமரும்படி சைகை செய்த பரராசசேகரர், தானும் தன் இருக்கையில் அமர்ந்தும் கொண்டார். பின் அங்கிருந்த அனைவரையும் நோக்கி\n“நாம் அனைவரும் இங்கு எதற்காக கூடியிருக்கின்றோம் என்று தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்” என்றார் தன் வசீகரமான குரலில்.\n“ஆம்.. ஆம்..” என்ற ஆமோதிப்பு குரல் கூட்டத்தினூடாக ஒருங்கே எழுந்தது.\n“இச்சிங்கை ராசதானி செண்பகப்பெருமாளால் கைப்பற்றப்பட்டு கோட்டை ராசதானியின் கீழ் வந்த பின்னர் வன்னியர்களாகிய எங்களின் அதிகாரமும் பறிக்கப்பட்டு விட்டது இளவரசே எம்மால் சுகந்திரமாக செயல்பட இயலவ��ல்லை அதை விட ஒரு சிற்றரசருக்குரிய அங்கீகாரம் கூட எமக்கு வழங்கப்படவில்லை” என்றார் திருமலைவன்னியர் துயரம் குரலிலும் தொனிக்க.\n“ஆம் இளவரசே” என்று அதை ஆமோதித்தார் மட்டுமாநகர்வன்னியர்.\n“இச்சிங்கை ராசதானி உருவாகி இத்தனை காலமாக ஒரு போதும் சிங்கள ராசதானிக்கு அடங்கி இருந்ததில்லை, இந்த பதினேழாண்டுகள் அடிமை வாழ்க்கை என் இதயத்தை கனக்க செய்கிறது” என்றார் புத்தளத்துவன்னியர்.\nஏதோ பலமான சிந்தனையில் ஆழ்ந்தவர் போலவே தன் கண்களை மண்டபத்தின் மேற்கூரையை நோக்கி செலுத்திய படியே இருக்கையில் சாய்ந்த இளவரசர் ஏதோ சொப்பனத்தில் கதை சொல்பவர் போலவே மெல்ல பேசவும் ஆரம்பித்தார்.\n“இந்த சம்பவம் தாங்கள் அனைவரும் அறிந்தது தான், நான் எனக்குள்ளேயே இச்சிங்கை நகரை மீட்க வேண்டி உத்வேகத்தை உண்டாக்க இந்தக்கதையை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வேன், இம்முறை இக்கூட்டத்தில் உங்கள் அனைவருக்கும் அந்த கதையை ஒரு முறை நினைவு படுத்த விரும்புகின்றேன், முன்பொருநாளில் மலையவம்சத்தை சேர்ந்த அழகக்கோணன் என்பவன் கோட்டை ராசதானியை கட்டமைத்து ஆட்சி செய்ய ஆரம்பித்தான். அக்காலத்தில் சிங்கை மன்னராக இருந்த செயவீரசிங்கையாரிய சக்கரவர்த்தி, அழககோணனிடம் திறை கேட்டு தூது ஒன்றையும் அனுப்பினார். ஆனால் அவனோ தூதனை கொலை செய்து மன்னரிடம் பகை கூட்டியதன்றி, போருக்கும் அழைத்தான். சினம்கொண்ட சிங்கை மன்னர் தம் படைகள் எல்லாம் திரட்டி அவனின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து அவன் மீது போர் தொடுத்து, அவனை வென்றதன்றி, அவ்வெற்றியை கோட்டகம என்னும் சிங்களநகரிலேயே\n‘கங்கணம் வேற்கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப்\nபங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் − பொங்கொலிநீர்ச்\nசிங்கை நகராரியனைச்சேரா வனுரேசர் தங்கள் மடமாதர் தாம்’\nஎன்று சிலாசனமாக பொறித்துவிட்டும் மீண்டார். அத்தகைய வீரர்கள் ஆண்ட இம்மண் இன்று அந்நியர்கள் கையில் சிக்குண்டு கிடப்பது எத்தனை பெரும் அவமானம். இந்த அவமானம் என் நெஞ்சை எப்பொழுதும் வாட்டி வதைத்துக்கொண்டேயிருக்கிறது. மீண்டும் இம்மண்ணை மீட்டெடுக்கும் வரை எனக்கு உறக்கம் என்பதே இல்லை” என்று உணர்ச்சி பொங்க கூறிமுடித்தார் இளவரசர்.\n“எங்களின் விருப்பமும் அதுவே” என்றார் திருமலை வன்னியர்.\nஅதற்கு மற்றவர்களும் ஏக காலத்தில் “ஆம் இளவரசே” என்று கூறி தம் ஆதரவையும் வெளியிட்டார்கள்.\n“சிங்கை நகர் என் ஆட்சிக்கு கீழ் வந்து விட்டால் நான் இயலவே கூறியது போல் தாங்கள் திறை செலுத்தி சுயாட்சியை மேற்கொள்ள பூரண அனுமதியை அளிக்கின்றேன்” என்றார் இளவரசர் உறுதியான குரலில்.\n“தங்களின் வாக்கே போதும் இளவரசே” என்றார்கள் அனைத்து சிற்றரசர்களும் ஏக காலத்தில்.\n“இளவரசே நாங்கள் உங்களுக்கு எப்படி உதவ வேண்டும்” என்றார் கூட்டத்தில் ஒரு சிற்றரசர்.\n“சொல்கிறேன்.” என்று கூறிவிட்டு மெல்ல தன் ஆசனத்தை விட்டு எழுந்த இளவரசர், “வன்னியசிற்றரசர்களே இன்னும் சொற்பநாட்களில் இந்த சிங்கை நகரில் பெரும் யுத்தம் ஒன்று நிகழ இருக்கின்றது. அதற்கு தேவையான படைகள் எதிரிகளுக்கு தென்பகுதியில் இருந்து தாராளமாக கிடைத்துக்கொண்டே இருப்பார்கள். எதிரிகளின் வீரர்கள் அதிகரித்தால், அதுவும் முப்புறமாக தரைவழியாக சிங்கள வீரர்கள் புகுந்து முற்றுகையிட்டுவிட்டால், எம்மால் நிச்சயமாக வெல்ல இயலாது. காலத்திற்கும் இச்சிங்கை நகர் அடிமையாகவே இருக்க வேண்டியிருக்கும்” என்று கூறி சற்று நிறுத்தினார் இளவரசர்.\n“ஆம் ஆம் கொடுமை” என்றார்கள் கூட்டத்தில் சிலர்.\n“புரிகிறது இளவரசே, அவ்வாறு வரும் படைகளை இடைநடுவிலேயே முறியடிக்க வேண்டும்” என்றார் மட்டுமாநகர் வன்னியர்.\n“ஆம் அதைவிட அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் தகவல் பரிமாறும் ஒற்றர்களையும் கண்காணிக்க வேண்டும்.” என்றார் இளவரசர்.\n“கண்டிப்பாக, நிச்சயமாக, ஆம் அது எங்கள் கடமை” என்று கூட்டத்தில் பலவாறான ஆமோதிப்புக்குரல்கள் எழுந்தன.\nஅடுத்த கட்டுரைவேலையற்ற பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் 2020 (Application for Placement of Unemployed Graduates and Diploma Holders – 2020) *Closing Date:14/02/2020*\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகதை - ஜூன் 2020\nகதை - ஜூன் 2020\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nதிரு.க.முரளிதரன் - June 5, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஉணரும் வரை உறவும் பொய்தான் புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_38.html", "date_download": "2020-06-05T16:20:21Z", "digest": "sha1:KR4YQ74GIGJAMTKXXVPRM5DCEHHZS2FS", "length": 5449, "nlines": 60, "source_domain": "www.sonakar.com", "title": "தாக்குதல்தாரிகள் ஒன்பது பேரினதும் படங்கள் வெளியீடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS தாக்குதல்தாரிகள் ஒன்பது பேரினதும் படங்கள் வெளியீடு\nதாக்குதல்தாரிகள் ஒன்பது பேரினதும் படங்கள் வெளியீடு\nஈஸ்டர் ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை நடாத்தியோர் அனைவரதும் படங்களை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.\nஇதனடிப்படையில் தாக்குதல்தாரிகளின் விபரங்களைக் கீழ்க்காணலாம்:\nமட்டக்களப்பு: அசார் முஹம்மத் நசார்\nதெஹிவளை: ஜலீப் அப்துல் லத்தீப்\nகொச்சிக்கடை: அஹமட் முஆத் அலாவுதீன்\nசின்னமன் கிரான்ட்: இன்சாப் இப்ராஹிம்\nஷங்ரிலா: சஹ்ரான் காசிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம்\nதெஹிவளை: அப்துல் லத்தீப் ஜமீல்\nநீர்கொழும்பு: அச்ச முஹம்மத் ஹஸ்து\nமாவில கார்டன்: பாதிமா ஜிப்ரி இல்ஹாம்\nசாய்ந்தமருதில் இறந்தோர்: முஹம்மத் காசிம், சைனி காசிம், ரிழ்வான் காசிம்\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்கள��க தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=50", "date_download": "2020-06-05T16:37:30Z", "digest": "sha1:NJEDJ7XUAPL7AN4NRBUKQUJLVUGCV6BP", "length": 20831, "nlines": 249, "source_domain": "www.tamiloviam.com", "title": "உன்னைப் போல் ஒருவன் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nகமல்-மோகன்லால் நடிப்பில் சக்ரி டொலெடி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் உன்னைப் போல் ஒருவன். இத்திரைப்படம் நஸ்ருதின்ஷா-அனுபம்கெர் நடிப்பில் வெளிவந்த 'எ வெட்னெஸ்டே' என்ற இந்திப் படத்தின் தழுவல். நவீன தொழில் நுட்பத்தில் உருவான ரெட் கேமிராவில் 4கே ரிசல்யுஷனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது படத்தின் பிளஸ்.\nசராசரி குடும்பத்தலைவராகக் காட்சியளிக்கும் கமல் சந்தையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு,நகரத்தின் உயர்ந்த கட்டிடத்தின் மேலே வந்து அமர்ந்து கொள்கிறார். நவீன தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தன்னைக் கண்டறியாத வண்ணம் போலீஸ் கமிஷனர் மோகன்லாலிற்குப் போன் செய்கிறார். குண்டுகள் வைத்துப் பல அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்த நான்கு தீவிரவாதிகளைத் தன்னிடம் ஒப்படைக்கக் கூறுகிறார். இல்லையென்றால் சென்னை நகரங்களின் முக்கிய இடங்களில் தான் வைத்துள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்துகிறார். முதலில் அனாமத்து நபர் என்று எண்ணும் மோகன்லால் கமலின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்து தனிப்படை அமைத்துத் தேடுதல�� வேட்டையைத் தொடங்குகிறார். எவ்வளவு முயற்சிகள் எடுத்தும் காவல்துறையால் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் கமலின் கோரிக்கைகளை நிறைவேற்ற மோகன்லாலின் கீழ் பணி செய்யும் நேர்மையான காவலர்களான பரத் ரெட்டியும் கணேஷ் வெங்கட்ராமனும் அந்த நான்கு தீவிரவாதிகளைக் கமல் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.கமலின் லட்சியம் என்ன தீவிரவாதிகளின் நிலை என்ன என்பன போன்ற வினாக்களுக்கு படத்தின் இறுதியில் விடை கிடைக்கிறது. உலக நாயகன் என்பதைக் கமல் மீண்டும் நிரூபித்துள்ளார். கமலின் நடிப்பு அற்புதம். மிரட்டல்,சோகம்,அச்சுறுத்தல்,கிண்டல் என்று அனைத்து உணர்ச்சிகளையும் தன் முகத்தில் கொண்டு வருவது கமலிற்குக் கை வந்த கலை. மோகன்லாலிற்கே தன்னை விட அதிகம் நடிக்க வாய்ப்புகள் இருந்தாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் ரசிகர்களைக் கட்டிப்போடுவது கமலின் சிறப்பு. டூயட் பாடி,சண்டை போட்டு எதிரியை வீழ்த்தி என்ற பாதைகளில் செல்லாமல் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு தமிழில் மோகன்லால். மிடுக்கு,நேர்மை,கம்பீரம் என்று அச்சு அசல் காவல் அதிகாரியாகவே உருமாறியிருக்கிறார். தலைமைச்செயலாளர் லட்சுமியிடம் வாக்குவாதம் செய்யுமிடத்திலும் தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பாசத்துடன் நடந்து கொள்ளும் இடங்களிலும் கமலைக் கண்டறிய எடுக்கும் முயற்சிகளிலும் மோகன்லாலின் நடிப்பு தத்ரூபம். வசனத்தில் கொஞ்சம் மலையாள வாடை அடித்தாலும் லாலின் நடிப்பு அழகு தான். அடுத்த ஆச்சர்ய அதிசயம் கணேஷ் வெங்கட் ராமன். 'அபியும் நானும்' படத்தின் மென்மையான நாயகனாக வந்து போன இவர் மிடுக்கான காவல் அதிகாரியாக வந்து அமர்க்களம் செய்கிறார்.அதிரடி மன்னரான கணேஷ் குற்றவாளியை அடிக்காமலே உண்மையை வரவழைக்கும் விதம் அபாரம். பரத் ரெட்டி,லட்சுமி,பத்திரிகை நிருபராக வரும் அனுஜா ஐயர் ஆகியோரும் பாராட்டத்தகுந்தவர்கள். படத்தில் நடித்துள்ள துணைக்கதாபாத்திரங்கள் அனைவருமே காட்சிக்குத் தேவையான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுண்டு நீக்கும் சிறப்பு வல்லுனர்களுக்கே கமல் குண்டு நீக்கும் விதம் சொல்லித்தருவது நம்ப முடியாத விஷயம். படத்தில் ஆங்காங்கே நடமாடும் ஆங்கில உரையாடல்களின் அர்த்தம் பாமர ��க்களைச் சென்றடையுமா என்பதும் கேள்விக்குறி தான். பெருமைக்குரிய இசை அறிமுகமாக கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பின்னணி இசையில் பின்னி எடுக்கிறார். இன்னும் போக போக சிறந்த இசையை ஸ்ருதியிடம் எதிர்பார்க்கலாம். ஆனால் குறுந்தகடுகளிலும் கேசட்களிலும் இடம் பெற்ற பாடல்களைத் திரைப்படத்தில் பார்க்க முடியாததும் சிறு குறையே. மனோஜ் சோனியின் ஒளிப்பதிவும் இரா.முருகனின் வசனங்களும் தோட்டா தரணியின் கலையும் அருமை. ஆங்கில் உரையாடல்களைத் தவிர்த்து தமிழிலேயே பாத்திரங்களைப் பேச வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். விறுவிறுப்பு குறையாமல் படத்தைக் கொண்டு செல்ல அத்துணை கதாப்பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் மிகையல்ல. உன்னைப் போல் ஒருவன் நம்மில் ஒருவன். அனைவரும் பார்த்து சிந்திக்க வேண்டிய ஒருவன்.\nவிஸ்வரூபம் – நிதர்சனம் பாதி விமர்சனம் மீதி\nமன்மதன் அம்பு கதை என்ன \nபச்சை யானையே எழுந்து வந்தாலும் எதுவும் நடப்பதில்லை\nகனகவேல் காக்க – முன்னோட்டம்\n← தி.மு.க vs காங்கிரஸ்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/71699-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2020-06-05T14:58:27Z", "digest": "sha1:ROJN7KVA5NUBP7YPX2WY7WIZOERTTIE3", "length": 52159, "nlines": 592, "source_domain": "yarl.com", "title": "வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள் - Page 4 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nவயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்\nவயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்\nகோயிலில் திருத்த வேலை செய்ந்து கொண்டிருந்த கொத்தனார் முட்டாளுக்கு தூசணத்தில் ஏசினார். பார்த்திருந்தவர் கோயிலென்று யோசிக்காமல் இப்படி பேசுகிறீர் என்று கடிந்தார். கொத்தனாரோ ஐயர் ஒவ்வொரு நாளும் ஆதிமூலம் வரை கொண்டுபோய்க் கொண்டு வருகிறார்> நா���் வாயாற் பேசினாற்தான் குற்றமோ என்றார்.\nஅடுப்பில் எண்ணையில் பொரியல் செய்து கொண்டிருந்த மனைவியின் இடுப்பில் ஒரு செல்லக் கிள்ளு வைத்தார் கணவர்.\n'உங்களுக்கு எதனை தரம் சொன்னனான், இந்த மாதிரி வேலைகளையெல்லாம், வேலையும் கையுமா இருக்கும் போது செய்து துளையாதீங்க எண்டு. எண்ணை தெறிக்கப் பார்த்துது.... அரும்..தப்பு.... என்று கோபத்தில், கத்தினாள், மனைவி.\n'நல்லா மண்டையில உறைக்கிற மாதிரி சொல்லுங்கமம்மா', நானும் தினம், தினம் கத்தோ, கத்து எண்டு கத்தினாலும், அந்தாளு மண்டையில ஏறுதே இல்லையே....\nஅடுத்த அறையில் இருந்து கத்தினாள், வீட்டு வேலைக்காரி.\nஸ்கூல் மணியடித்து பாடமெல்லாம் துவங்கிவிட்டனர் – அப்போது 2-ம் வகுப்பு மாணவி வகுப்பறைக்கு தாமதமாக வருகிறார்.\nMISS : ஏன் லேட்டு\nGIRL : ஸ்கூல் பஸ்ஸ விட்டுட்டேன் மேடம்\nMISS : இப்போ டைம் என்ன தெரியுமா 9.30 \nGIRL : ஸாரி மிஸ்\nMISS : நீ தினமும் இப்பிடித்தான் வர்ற பீரியட்டோட இம்பார்டன்ஸி தெரியுமா உனக்கு\nGIRL : தெரியும் மிஸ்\nGIRL : அது வந்து மிஸ், ஒரு தடவை எங்கக்கா பீரியட மிஸ் பண்ணிட்டா அதைக் கேட்டதும் எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க, எங்கப்பா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாரு,எங்க வீட்டு கார் டிரைவர் வேலையவிட்டுவிட்டு ஓடிட்டான்\nஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாகஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டுவேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள்.இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.\nதிடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள்விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம்சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி,எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லிகுளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்றபோதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச்சென்றுவிட்டார்..\nமனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனேவிளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்துஎதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.\nஉடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே” என்று கத்திவிட்டு விளக்க��ப் போட்டாள்.\n“இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்\nகந்த சஷ்டியும் அதுவுமா, பறவாயில்ல ம்.. மேல மேல என்ன நடந்தது...\nகந்த சஷ்டியும் அதுவுமா, பறவாயில்ல ம்.. மேல மேல என்ன நடந்தது...\nநானும் இங்க வருவேன் எண்டு நீங்க எதிர்ப் பார்த்திருக்க மாட்டீங்களே..\nசொல்லிக் கொண்டே உள்ளே வந்தார், பெண்ணின் கணவர்.\nஇந்தத் திரிக்கு இன்றுதான் வந்தேன். இப்படியான ஜோக்குகளை இன்றுதான் முதன்முதலாகப் படித்தேன். ஒண்டும் விளங்குது இல்லை\nஇந்தத் திரிக்கு இன்றுதான் வந்தேன். இப்படியான ஜோக்குகளை இன்றுதான் முதன்முதலாகப் படித்தேன். ஒண்டும் விளங்குது இல்லை\nவாலி இது விளங்காததற்கு காரணம் ஜோக் வகையில் இலையெல்லாம் kindergarten ஜோக்குகள். பல்கலை கழகம் வரை சென்ற உங்களுக்கு kindergarten விடயங்கள் விளங்காதுதான். :icon_mrgreen: :icon_mrgreen:\nசரி எனது பங்கிற்கு ஒரு கதை சொல்கிறேன்.\nஒரு கடை வைத்திருந்த தகப்பனார் தான் விபச்சாரியிடம் போகும் செலவுகளையும் கடை புத்தகத்தில் எழுதி வைக்க ஒரு குறியீட்டு சொல்லை பயன்படுத்தினார்.\nஒரு முறை தனது மகனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு நகருக்கு பொருட்கள் வாங்க போயிருந்தார்.\nமகன் கடை கணக்குகளை பார்த்த போது\nகொக்கு சுட்டது 100 ரூபாய்.\nகொக்கு சுட்டது 200 ரூபாய்.\nகொக்கு சுட்டது 150 ரூபாய். என்று ஆங்காங்கே இருப்பதை பார்த்தான்.\nதகப்பனார் மீண்டும் கடையை பொறுப்பெடுத்து கணக்கு புத்தகத்தை பார்த்த போது.\nகொக்கு சுட்டது 500 ரூபாய்.\nகொக்கு சுட்டது 700 ரூபாய்.\nகொக்கு சுட்டது 850 ரூபாய். என்று இருந்தன.\nதகப்பனுக்கு விளங்கி விட்டது. இருந்தாலும் மகனை கூப்பிட்டு, இங்கே பார் மகனே நானும் தானே கொக்கு சுடுகிறேன். இப்படி கன காசுக்கு கொக்கு சுட்டால் கடைக்கு கட்டுபடியாகாது. பார்த்து மலிவாக சுடு என்று அறிவுரை சொன்னார்.\nமறுபடியும் நகருக்கு பொருட்கள் வாங்க போகும் போது மகனிடம் கடையை ஒப்படைத்து விட்டு சென்றார்.\nதிரும்பி வந்து கடை கணக்குகளை பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்.\nகொக்கு சுட்டது 5 ரூபாய்.\nகொக்கு சுட்டது 3 ரூபாய்.\nகொக்கு சுட்டது 7 ரூபாய் ஐம்பது சதம் என்று இருந்தன.\nஆச்சரியத்தில் வாயை பிளந்து மகனை கூப்பிடும் போது கடைசி வரி கண்ணில்பட்டது.\nதுவக்கு பழுது பார்த்தது - 2500 ரூபாய்.\nஒரு மனிதன் ஒரு ரோபோட் ஒன்று வாங்கினார். அது பொய் சொல்பவர்களுக்கு முகத்தை பொத்தி அறையும். அம்மனி��ன் தனது மகனை சோதிக்க விரும்பினார்.மகனிடம் தந்தை கேட்டார். மதிய உணவு நேரம் எங்கு சென்றாய் பாடசாலையில் தான் என மகன் சொல்ல ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது.உடனே தான் படம் பார்க்க சென்றதாக மகன் கூறினான். தந்தை என்ன படம் என கேட்க ஹரி போட்டர் என மகன் கூற மீண்டும் ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது. உடனடியாக மகன் நீலப்படம் பார்த்ததாக உண்மையை கூறினான். தந்தை நான் உன்னுடைய வயதில் இருக்கும் போது நீலப்படம் என்றால் என்ன என்றே தெரியாது என கூற றோபோட் தந்தையின் முகத்தை பதம் பார்த்தது.இதைக்கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த தாயார் விழுந்து விழுந்து சிரித்து விட்டு அவன் உங்கள் மகன் அல்லவோ அது தான் அவன் உங்களுக்கு மேலால் பொய் சொல்கிறான் என்றார். உடனடியாக றோபோட் தாயாரின் முகத்தை பொத்தி அறைந்தது.\nஒரு மனிதன் ஒரு ரோபோட் ஒன்று வாங்கினார். அது பொய் சொல்பவர்களுக்கு முகத்தை பொத்தி அறையும். அம்மனிதன் தனது மகனை சோதிக்க விரும்பினார்.மகனிடம் தந்தை கேட்டார். மதிய உணவு நேரம் எங்கு சென்றாய் பாடசாலையில் தான் என மகன் சொல்ல ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது.உடனே தான் படம் பார்க்க சென்றதாக மகன் கூறினான். தந்தை என்ன படம் என கேட்க ஹரி போட்டர் என மகன் கூற மீண்டும் ரோபோட் மகனின் முகத்தில் அறைந்தது. உடனடியாக மகன் நீலப்படம் பார்த்ததாக உண்மையை கூறினான். தந்தை நான் உன்னுடைய வயதில் இருக்கும் போது நீலப்படம் என்றால் என்ன என்றே தெரியாது என கூற றோபோட் தந்தையின் முகத்தை பதம் பார்த்தது.இதைக்கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த தாயார் விழுந்து விழுந்து சிரித்து விட்டு அவன் உங்கள் மகன் அல்லவோ அது தான் அவன் உங்களுக்கு மேலால் பொய் சொல்கிறான் என்றார். உடனடியாக றோபோட் தாயாரின் முகத்தை பொத்தி அறைந்தது.\nதகப்பனுக்கு விழுந்த அறைக்கு பிறகு என்றாலும் தாயார் வாயை சும்மா வைச்சிருந்திருக்கலாம்.\nஎன்ன அது எல்லோரையும்தானே அடிக்குது .... அப்படி என்று ஒரு அணுகுண்டு (அழுகை) அடித்துவிட ....... ஆண்கள் மனம் இரங்கி நம்பி விடுவார்கள்.\nகிட்டதட்ட இப்படிதான் இன்னொரு கதை ....\nகணவன் இவர் நாளை மட்டுமே உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் சொன்ன செய்தியுடன் மருத்துவ மனையில் இருப்பார்.\nஅப்போ மனிவியிடம் கேட்பார்: நாளை நான் இறந்துவிடுவேன் ... உன்னிடம் இருந்து ஒரே ஒரு உண்மை எனக்கு தெரிய வேண்டும். நான் கேட்டால் நீ உண்மை சொல்வாய என்று. மனைவி அவர் இறந்துவிடுவார் என்ற கவலையில் இருந்தார். சத்தியம் செய்து கொடுத்தார் என்ன வேண்டுமானாலும் கேட்குபடி.\nஅவர் கேட்பார் எமது நாலாவது பிள்ளை வெறும் சோம்பேறியாக இருக்கிறான். முதல் மூன்று பிள்ளைகள்போல் சுறுசுறுப்பாக இல்லை. உண்மையில் அவன் எனக்கும் உனக்கும் பிறந்த பிள்ளைதானா\nமனைவி சத்தியம் செய்து சொல்லுவார் அவன் எமது பிள்ளைதான் எனக்கும் உங்களுக்கும்தான் பிறந்தான் என்று.\nபின்பு அறைக்கு வெளியே வந்த மனைவி பெருமூச்சு விட்டுக்கொண்டே நினைத்தார் ..........\nநல்லவேளை இவர் முதல் மூன்று பிள்ளைகளையும் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்று.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநண்பர்களைக்கூட்டிவந்து வீட்டில் இரவில் படுப்பார்....\nஒரு நாள் அதிக குடியில் வராந்தாவிலேயே விழுந்துவிட்டார்\nவிடிய எழும்பி வந்த மனைவி சொன்னாள்\nஇன்றிரவு தான் அந்த மாதிரி நடந்து கொண்டீர்கள் என...\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த ஒருவருக்கு\nவவுனியாவில் இரவு தங்கிச்செல்லவேண்டி ஏற்பட்டது..\nஇன்று இரவு இங்கு படுத்துவிட்டு விடிய போக அனுமதிக்கமுடியுமா எனக்கேட்டுக்கொண்டே வந்தார்..\nஎல்லோரும் சொன்ன காரணம் வீட்டில் பெண்பிள்ளை இருக்கு என்பதே..\nஉங்க வீட்டில பெண்பிளைப்பிள்ளை இருக்கோ எனக்கேட்டார்\nவீட்டுக்காறர் ஏன் என்று கேட்டார்\nகுட்டி குட்டி பசங்களுக்கு கக்கா பழக்கம் கத்து கொடுக்குறிங்க. நான் நியானி அண்ணா கிட்ட சொல்லி ஆளுக்கு அஞ்சு அஞ்சு எச்சரிக்கை புள்ளி கொடுக்க ச்சொல்லுரன். சிறியண்ணாகும் விசகு ராசாவுக்கு மட்டும் ஐம்பது ஐம்பது தர சொல்லி விடுரேன்...\nஎங்கே விஷ்வா உங்கள் விரலை ஒருக்கா சூப்பி காட்டுங்கள் பார்ப்போம்..\nராஜேஷ் அன்று அலுவலகத்திலிருந்து வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீடு திரும்பினான்.\nமனைவியயைச் சந்திக்கும் ஆவலில் விரைந்து வந்தான்.\nவீட்டின் கதவைத் தட்டினான். கதவு வேகமாக திறந்தது.\nஉள்ளேயிருந்து அவனது நண்பன் லோகேஷ் வேகமாக வெளியேறினான்.\nபடு வேகமாக ஓடத் தொடங்கினான்.\nஅதைப் பார்த்த ராஜேஷ், ஏண்டா லோகேஷ் இப்படி ஓடுற..\nஎன்னைப் பார்த்து ஏன் ஓடுறே.. நீ என்ன லூஸா... என்று கேட்டான்.\nநானா லூ��ு.. நீ லேட்டா வந்திருந்தா நான் ஏண்டா இப்படி ஓடப் போறேன்...\nஅந்தப் பக்கமாக வந்தான் பரத்.\nவழக்கம் போல... கோவாலு வாயில் விழுந்து மாட்டிக் கொண்டான் பரத்.\nசும்மா போன பரத்தைக் கூப்பிட்டு பக்கத்தில் நிறுத்தி கோவாலு கேட்டான்...\n\"திருமணத்திற்குப் பிறகு நிறையப் பெண்கள் கர்ப்பமாக அதிக காலம் எடுத்துக் கொள்கின்றனர்.\"\nஇதற்காக நிறைய முயற்சிக்கவும் வேண்டியுள்ளது.\nஆனால்... எத்தனையோ முன்னெச்சரிக்கையாக இருந்தும்,\nகாதலிகள் மட்டும் சீக்கிரம் கர்ப்பமாகி விடுகிறார்களே.. அது எப்படி...\nஅது ஒரு அருமையான இரவு.. படுக்கை அறையில் அந்த இளைஞனும், உடன் ஒரு பெண்ணும்...\nஇரவு நேர மயக்கத்தில், அந்தப் பெண்ணுடன் நல்ல கிறக்கத்தில் அருமையான உறவை முடித்தான் அந்த இளைஞன்.\nஉறவை முடித்து எழுந்த அவன் அருகில் இருந்த டேபிளில் ஒரு ஆணின் புகைப்படம் பிரேம் போட்டு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். இது யார், உன் கணவனா என்று கேட்டான்.\nஅதைக் கேட்ட அப்பெண்.. சேச்சே இல்லை என்றாள். தொடர்ந்து விடாத அவன் அப்படியானால் உன் காதலனா என்றான்.\nஅதற்கு அப்பெண், அதுவும் இல்லைப்பா என்றாள். டென்ஷனான அவன் பிறகு யார் இது என்று சற்று கோபமாக கேட்டான்.\nஅதைப் பார்த்த அப்பெண், அவனிடம் நெருங்கிச் சொன்னாள்..\nஅது நான்தான்... ஆபரேஷனுக்கு முன்னால என்னை எடுத்துக் கொண்ட படம்...\nஎங்கே விஷ்வா உங்கள் விரலை ஒருக்கா சூப்பி காட்டுங்கள் பார்ப்போம்..\nநண்டு அண்ணாக்கு ஆப்பு வச்சாச்சு அடுத்து பகலவன் அண்ணா தான்... நியானி அண்ணா குட் அண்ணா. இப்ப தெரியுதா... பூனை குட்டி சும்மா கத்தாதுனு ..... ம்ம்மிய்யாவ்வ்வ்\nஅவர்கள் புதுமணத் தம்பதிகள். சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர்.\nஉள்ளே நுழைந்த கணவன் மனைவியைப் பார்த்து கேட்டான்.. எதுக்குடா இன்னும் உன் உடலில் ஆடை.. நாம் தான் கணவன் மனைவி ஆயிட்டோமே என்றான்.\nமனைவியும் சரி என்று சேலையைக் கழற்றினாள். பிறகு ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போட்டாள். நிர்வாணமானாள்.. மனைவியின் அங்க அழகைப் பார்த்து மலைத்துப் போனான் கணவன்.\nபின்னர் தனது கேமராவை எடுத்து உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றான். ஏன் என்று கேட்டாள் மனைவி. உன்னை என் இதயத்துக்குப் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளத்தான் என்றான் கணவன். மனைவியும் வெட்கப் புன்னகை பூத்தபடி ம்... என்றாள்.\nபிறகு கணவன் குளிக்கப் போனான். போய் விட்டு துண்டுடன் வெளியே வந்தான். அதைப் பார்த்த மனைவி, நீங்க மட்டும் எதுக்குங்க துண்டைக் கட்டியிருக்கீங்க.. அவிழ்த்து வீசுங்க என்றாள்.\nஅதையடுத்து கணவன் தனது உடலைத் தழுவியிருந்த துண்டை அவிழ்த்தான். கணவனின் நிர்வாணத்தை ரசித்தாள் மனைவி.. பிறகு கேமராவை எடுத்து நானும் ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றாள்.\nஅதற்கு கணவன் நீ ஏன் எடுக்கிறே என்றான். அதற்கு மனைவி சொன்னாள்..\nசின்னதாக இருப்பதை என்லார்ஜ் பண்ணி பெருசாக்கத்தான்....\nநண்டு அண்ணாக்கு ஆப்பு வச்சாச்சு அடுத்து பகலவன் அண்ணா தான்... நியானி அண்ணா குட் அண்ணா. இப்ப தெரியுதா... பூனை குட்டி சும்மா கத்தாதுனு ..... ம்ம்மிய்யாவ்வ்வ்\nபூனை குட்டிய போட்டிட்டு இங்கதான் சுத்துது போல இருக்கு\nமுன்னாள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் அவரது சிதறிய உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர் மனைவி ஹேமாவை ஒவ்வொரு உடற்பாகமாக காட்டி இது உங்கள் கணவருடையதா என்று கேட்டார்கள். ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லி வந்த அவரிடம் இறுதியில் முக்கியமான உடலுறுப்பை காண்பித்து இது உங்கள் கணவருடையதா என்று கேட்டபோது \"இல்லை. அது அவருடைய டிரைவருடையது\" என்று சொன்னார் ஹேமா.\nமுன்னாள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் அவரது சிதறிய உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு அவர் மனைவி ஹேமாவை ஒவ்வொரு உடற்பாகமாக காட்டி இது உங்கள் கணவருடையதா என்று கேட்டார்கள். ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லி வந்த அவரிடம் இறுதியில் முக்கியமான உடலுறுப்பை காண்பித்து இது உங்கள் கணவருடையதா என்று கேட்டபோது \"இல்லை. அது அவருடைய டிரைவருடையது\" என்று சொன்னார் ஹேமா.\nஅட.... இப்பிடியும், ஒரு கதை உலாவியிருக்குதா\nஇன்று தான்... கேள்விப்படுகின்றேன் சீமான்.\nஜப்பானில் ஒரு சீயா சாயா\nஒரு முறை அமெரிக்க உதை பந்தாட்ட அணி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. மறு நாள் ஜப்பான் அணியுடன் விளையாட முன்னர் அன்றிரவு ஒரு ஜப்பானிய அழகியுடன் விளையாட எண்ணிய அமெரிக்க அணி கப்டன் ஒரு ஜப்பானிய மாடல் அழகியை தனது ரூமுக்கு அழைத்து முன் விளையாட்டுகள் முடிந்ததும் லைட்டை அணைத்து விட்டு மிகவும் வேகமாக இயங்க தொடங்கினார். ஜப்பானிய பெண���ணோ சீயா சாயா சீயா சாயா என்று கத்த தொடங்கினாள். கப்டனுக்கோ ஜப்பானிய மொழி புரியாததால் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை. தனது இயக்கத்தின் மகிழ்ச்சி பரவசத்தில் அவள் கத்துகிறாள் என்று நினைத்த கப்டன் மேலும் வேகமாக இயங்க தொடங்கினார். மறு நாள் உதைபந்து ஆட்டம் விறு விறுப்பாக தொடங்கியது. தன்னிடம் மிகவும் அருமையாக பாஸ் செய்யப்பட பந்தை மிக வேகமாக கோல் கம்பத்தினுள் அருமையாக உதைத்தார் அமெரிக்க கப்டன். மிக வேகமாக கோல் கம்பத்தை நோக்கி சென்ற பந்து விளிம்பில் சற்று விலகி கோல் மிஸ் பண்ணியது. உடனே எல்லா ஜப்பானியர்களும் எழுந்து நின்று சீயா சாயா சீயா சாயா என்று கத்த தொடங்கினார்கள்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\n நோர்வேக்காரர் தான் சொல்லணும் .\nதொடங்கப்பட்டது 15 hours ago\nஉங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு - கனிமொழி\nதொடங்கப்பட்டது புதன் at 17:22\nதொடங்கப்பட்டது July 27, 2013\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nவ‌ண‌க்க‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , இப்ப‌டியான‌ க‌ட்டு க‌தை கருத்தாடல்க‌ளில் அமைதி பொறுமையை க‌டைப் பிடிக்க‌ முடியாது , நீங்க‌ள் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் ம‌ற்றும் என்னை ப‌ற்றி ந‌ல்லா தெரிந்த‌வ‌ர் , ஆன‌ ப‌டியால் உங்க‌ளின் சொல்லுக்கு ம‌திப் அளித்து அமைதி காக்கிறேன் ம‌ற்றும் பொறுமை\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nசீமான் பந்தயத்தில் என்றுமே கடைசியாக வந்து கொண்டிருக்கின்ற, இனியும் வரப் போகின்ற ஒரு குதிரை. ஒன்றில் தன் நிலையை அறிந்து போட்டியில் வேகமாகச் செல்லும் ஏதாவது ஒரு குதிரையுடனோ அல்லது குதிரைக் கூட்டத்துடனோ கூட்டு வைப்பார், இல்லாவிடின் இப்படியே யார் கடைசியாக வருவது என்ற போட்டியில் முன்னுக்கு நிற்பார். சீமான் தொடர்பாக இந்த ஏகே 47, இட்டலி, தோசை, ஆமைக்கறி போன்ற விடயங்கள் தொடர்பற்ற ஒரு சில திரிகளில் அவை பற்றி எதுவும் எழுதாமல் மோடியை ஒத்த, ஆர் எஸ் எஸ் இனை ஒத்த அவரது அரசியல் பற்றி நானும் கோசானும் இன்னும் சிலரும் தெளிவாக எழுதியிருக்கின்றோம். புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தி��ம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகின்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர். காலம் விரைவில் பதில் சொல்லும். நன்றி வணக்கம்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nபையா அமைதி அமைதி அமைதி.\n நோர்வேக்காரர் தான் சொல்லணும் .\nகடலுக்குள் வீட்டைக் கட்டிப் போட்டு கடல் தண்ணி வீட்டை அடித்துக் கொண்டு போட்டுது என்கிறார்கள். காட்டுக்குள் வீட்டைக் கட்டிப் போட்டு மிருகங்கள் வீட்டுக்குள் வந்துட்டுது என்கிறார்கள். மனிதனைத் தவிர மற்றைய உயிரினங்கள் இந்தப் பூமியில் வாழவே முடியாதா இங்கே முடிந்து இப்போ விண்வெளியிலும் போய் அலுவல் பார்க்கிறார்கள். என்ன ஏது நடக்குமோ\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nமன்னிக்கவேண்டும் குமாரசாமி அண்ணன். உண்மையில் அப்படி எதுவும் ஆழ்மான கருத்தை வைக்கமுடியாமல் போனதற்கு.\nவயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/ammaavin-maranam-book-review/", "date_download": "2020-06-05T15:12:38Z", "digest": "sha1:LBPESWOQAEEEUYKXA2GIAWU5CV3IONUD", "length": 13621, "nlines": 153, "source_domain": "ithutamil.com", "title": "அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம் | இது தமிழ் அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome இது புதிது அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்\nஅம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்\nஅண்ணாதுரை படத்தில் கோதண்டம் பாத்திரத்திற்கு அற்புதமான ஜீவனை அளித்திருப்பார் பத்திரிகையாளரும் நடிகருமான சு. செந்தில் குமரன். அவர், தனது அம்மாவின் மரணத்தைத் தாங்க முடியாதவராகத் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள, அம்மாவின் நினைவாக 67 கவிதைகளை இயற்றியுள்ளார். மரணித்த பொழுது அவரது அம்மாவின் வயது 67.\nஅப்படிப் பட்டினாத்தானே மூழ்கிய பாசத்தாய்ப் பெருங்கடலைத் தன்னால் எப்படி நீந்திக் கடக்க முடியும் எனக் கேள்வியெழுப்புகிறார். மரணச் செய்தி கேட்ட நொடி ஏற்பட்ட அதிர்வு முதல் அம்மாவின் நினைவு எழுந்து வாட்டும் ஒவ்வொரு தருணத்திலும், அம்மா இருந்தால் என்ன செய்திருப்பார் என, அம்மாவின் நினைவுகளில் புதைந்து ஆறுதல் காண முற்படுகின்றன அவரது கவிதைகள்.\nசெந்தில் குமரனின் அம்மாவிற்குக் காரியம் முடிந்த மாலை வேளையில், காக்கைக்குச் சோறு வைக்கப்படுகிறது. அவரது அம்மா காக்கையாக வந்து உண்ணுவார் என்பது ஐதீகம். பக்கத்து மரம் முழுவதும் காக்கைகள் இருந்தும், சோறெடுக்க ஒன்று கூட வரவில்லை. செந்தில் குமரன் அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறார்.\nஇப்படி, உள்ளத்தினின்று எழும் அசலான உணர்ச்சியை, எளிய வார்த்தைகளால் தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார் செந்தில் குமரன். கவிதைக்கான பொய்யழகோ, உவமை நயமோ, ரசம் தடவிய சொற்களோ இன்றி, தனது அம்மாவின் வாழ்க்கையை கவிதைகளுக்குள் ஆவணப்படுத்தியுள்ளார்.\nஅவரது அம்மாவிற்கு இழைக்கப்பட்ட துரோகம், பிள்ளைகளின் மகிழ்ச்சியைத் தனது மகிழ்ச்சியாகக் கொண்டாடிய அவரது தாய்மை, கிராமத்தின் சுகங்களை நோக்கித் தள்ளும் பட்டணத்தின் மூடிய வெளி கொடுக்கும் அழுத்தம், பிள்ளைகள் மீதான அக்கறையில் சொல்லப்பட்ட அறிவுரைகள், அதே பிள்ளைகளால் அலட்சியப்படுத்தப்படுவது, கணவனால் இழைக்கப்பட்ட அநீதி ஆகியவை இந்நிலத்தில் வாழும் போன தலைமுறை தமிழ் அம்மாக்களின் ஆவணமன்றி வேறென்ன\nதலைமுறைகள் மாறலாம், வாழ்வியலும் வாழ்விடமும் மாறலாம். ஆனால், இந்நூல் எந்த நிலத்தில் வாழும் எந்த தலைமுறை அம்மாக்களுக்கும் உள்ள பொதுவான ‘அம்மா’த்துவத்தைத் தொட்டுச் செல்கிறது. சு.செந்தில் குமரன் ஒரு படி மேலே போய், ‘இந்த நூல் உலகெங்கும் உள்ள எல்லா உயிரினிங்களிலும் உள்ள அம்மாக்களுக்காக’ என நூலைச் சமர்ப்பித்துள்ளார். படைப்பின் ஏதோ ஒரு சிறு இடுக்கில், பேரன்பை உணர முடிந்தாலோ அது கலை அந்தஸ்த்தைப் பெற்றுவிடும். இந்நூல், ஆசிரியரின் முன்னுரையிலேயே அந்தக் கலைத்தன்மையைப் பெற்றுவிடுகிறது.\nதன்னைத் தானே ஆற்றுப்படுத்திக் கொள்ள கவிதை எனும் வடிவை ஆசிரியர் தேர்ந்தெடுத்திருந்தாலும், தலைப்பை மட்டும் முகத்தில் அறைவது போல் நேரடியாக வைத்துள்ளா���். கவிதை என்றாலே நிலா, பூ, தென்றல், மழை என நான்கு வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும் என்று நினைக்கும் தலைமுறையினர்க்கு, இந்தத் தலைப்பே அவர்களை இந்நூலில் இருந்து அந்நியப்படுத்திவிடும். ஆனால், உறவுகளை taken for granted ஆக எடுத்துக் கொள்ளும் அவசர யுகத்து இளைஞர்களுக்கு அவசியம் போய்ச் சேரவேண்டிய புத்தகமிது.\nதாயின் மரணம் ஏற்படுத்தும் அதிர்ச்சியில் இருந்து விலக, தன்னைத் தானே ஆற்றுப்படுத்திக் கொள்ள எழுதப்பட்ட இந்நூலை ‘ஆற்றுப்படை’ எனும் இலக்கிய வகைமைக்குள் வைத்துப் பார்க்கலாம். குறிப்பாக, தாயை இழந்த பிள்ளைகளை நோக்கி, தாயின் மேன்மையை எடுத்தியம்புவது போலுள்ளதால் ‘பிள்ளையாற்றுப்படை’ என்ற காரணப் பெயர் இந்நூலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nஅம்மாவின் மரணம் – Kindle Link\nTAGஅம்மாவின் மரணம் சு.செந்தில்குமரன் பிள்ளையாற்றுப்படை\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-2017-02-24-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-06-05T17:02:46Z", "digest": "sha1:VPTVPN5N24VAOFS2FT5DQBNJMXCZSLLC", "length": 10324, "nlines": 103, "source_domain": "tamilbc.ca", "title": "நாளை (வெள்ளிக்கிழமை 2017-02-24) மகா சிவராத்திரி தினமாகும். – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநாளை (வெள்ளிக்கிழமை 2017-02-24) மகா சிவராத்திரி தினமாகும்.\nமகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில், நாளை 4 ஜாம சிறப்பு வழிபாடு\nமகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில், நாளை 4 ஜாம சிறப்பு வழிபாடு விடிய, விடிய பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nசிவபெருமானுக்கு ஆண்டுக்கு ஒரு தடவை மகா சிவராத்திரி தின விழா கொண்டாடப்படுகிறது.\nமாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்றழைக்கப்படுகிறது.\nநாளை (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி தினமாகும். இந்த தினத்தில்தான் சிவபெருமானை இரவு முழுக்க 4 காலமும் பூஜித்து பார்வதிதேவி, ஈசனின் உடலில் பாதி பாகத்தை பெற்றதாக வரலாறு உள்ளது. எனவே மகா சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவபெருமானை 4 காலமும் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகமாகும்.\nஇதனால் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் 4 ஜாம பூஜைகளுடன் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சிவபெருமானை அறிந்தோ, அறியாமலோ பூஜித்தாலும் மிகுந்த பலன் உண்டு என்பதால் நாளைய மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு மக்கள் அதிக அளவில் சிவாலயங்களில் திரள்வார்கள்.\nமகா சிவராத்திரி தினத்தன்று விரதம் இருந்து 4 ஜாமமும் வழிபாடு செய்பவர்களுக்கு முக்தி உள்ளிட்ட எல்லா செல்வ வளங்களையும் பெற முடியும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளில் நாளை உப்பில்லாத ஆகாரம் சாப்பிட்டு சிவ பூஜை செய்வது நல்லது.\nஆலயங்களில் 4 ஜாமமும் விழித்திருப்பவர்கள் “நமசிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது அளவிட இயலாத பலன்களைத் தரும். குறிப்பாக சிவபெருமான் லிங்கோத்பவராக அவதாரம் எடுத்த 3-ம் ஜாம வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும்.\nநாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் நடக்கும் பூஜைகளுக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் வாங்கி தானமாக கொடுக்கலாம். மூன்று இலை கொண்ட வில்வம் வாங்கிக் கொடுத்தால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.\nபாவங்கள், தோ‌ஷங்களை விலக்கி, செல்வம் தரும் என்பதால் சிவாலயங்களில் நாளைய மகா சிவராத்திரிக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு நாளை நடக்கும் அபிஷேகங்களைப் பார்த்து வழிபடுவதும் நல்லது.\nசென்னையில் திருவொற்றியூர் தியாகராசர், மயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் உள்பட அனைத்து சிவாலயங்களும் நாளை விழா கோலமாக காட்சியளிக்கும். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/modi-meets-venkaiah", "date_download": "2020-06-05T15:49:51Z", "digest": "sha1:ETMBTOPLGE42PRBE4NQJEHLT26YQWT4C", "length": 8418, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "வெங்கையா நாயுடுவை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர் மோடி..! | Malaimurasu Tv", "raw_content": "\n3 மாத பெண் குழந்தையை தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..\nவீட்டிலிருந்த கண்ணாடியை உடைத்த சிறுவன்.. அம்மா அடிப்பார்கள் என தூக்கிட்டு தற்கொலை\nபெண்ணின் குறைத்தீர்க்க சர்ரென பைக்கில் பறந்த அமைச்சர் – திரைப்பட பாணியில் நடந்த நிகழ்வு\nதமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின – மக்கள் ஆரவாரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது கட்டாயம் – உச்சநீதிமன்றம்\nதிருப்பதி கோயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nமீண்டும் வரும் மிட்ரான் செயலி..டிக் டாக்கை மிஞ்சுமா\nகர்ப்பிணி யானையை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பத்தில் ஒருவர் கைது..\nகொரோனா பீதி : சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய முயற்சி\nஇனவெறியாளர்களின் பேயாட்டம்.. கருப்பர்கள் இருட்டுக்குள்தான் வாழ வேண்டும் என்பது எழுதாத விதியோ…அமெரிக்காவில் நடந்தது…\nஇந்தியர்கள் தயவுசெய்து எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – அமெரிக்க தூதர்\nஊகானில் வைரஸின் இரண்டாம் ஆட்டம் ஆரம்பம் ஒரே நாளில் 99 லட்சம் பேருக்கு…\nHome இந்தியா வெங்கையா நாயுடுவை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர் மோடி..\nவெங்கையா நாயுடுவை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர் மோடி..\nடெல்லியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதனிடையே பிரதமர் மோடிக்கு பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள், அரசியல்கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். டெல்லியில் உள்ள துணை குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் சிறிசேனா, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், நேபாள முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஜெகன்மோகன் ரெட்டி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்…\nNext articleதேர்தல் ஆணையம் செய்த தில்லுமுல்லுக்கான ஆதாரங்கள் உள்ளன – இவிகேஎஸ் இளங்கோவன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது கட்டாயம் – உச்சநீதிமன்றம்\nதிருப்பதி கோயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nமீண்டும் வரும் மிட்ரான் செயலி..டிக் டாக்கை மிஞ்சுமா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvayal.com/2011/02/", "date_download": "2020-06-05T16:50:02Z", "digest": "sha1:DY2K6WFI4S7G4VN6GDLQEEDXRPC5ABJU", "length": 3034, "nlines": 75, "source_domain": "www.tamilvayal.com", "title": "தமிழ் வயல்: பிப்ரவரி 2011", "raw_content": "\nசெவ்வாய், 1 பிப்ரவரி, 2011\nவகை கவிதை, தமிழ், Tamil\nகொட்டுகின்ற வியர்வைக்கு கூலி உண்டு\nகோலமயில் ஆட்டத்தில் கவர்ச்சி உண்டு\nதட்டுகின்ற முரசத்தில் தாளம் உண்டு\nதாமரை மலரினிலே வாசம் உண்டு\nவட்டநிலா ஒளியினிலே குளிர்ச்சி உண்டு\nவாகைமலர் வண்ணத்தில் வெற்றி உண்டு\nமெட்டிஒலி தாளத்தில் சேதி உண்டு\nமேகத்தின் அழுகையிலே அமிழ்தம் உண்டு\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 6:52 பிற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2017/08/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-05T14:50:23Z", "digest": "sha1:W3NZABOQXLLFTZEYC64PKXNPRMPMIS4D", "length": 15099, "nlines": 69, "source_domain": "selangorkini.my", "title": "தோட்டப்பாட்டாளிகளுக்கு வீடுகள் அமைய தற்போதய சிலாங்கூர் அரசாங்கம் பெரும் பங்காற்றியது - Selangorkini", "raw_content": "\nதோட்டப்பாட்டாளிகளுக்கு வீடுகள் அமைய தற்போதய சிலாங்கூர் அரசாங்கம் பெரும் பங்காற்றியது\nநான்கு தோட்டங்களை சார்ந்த சுமார் 400 குடும்பங்களுக்கு தரை வீடுகள் கிடைப்பதற்கு டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமயிலான சிலாங்கூர் அரசாங்கம் தான் வழி செய்தது.அதுன் இயல்பில் உண்மை என்பதும் குறிப்பிடத்தக்கது.பாதிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகாலமாய் தரைவீட்டிற்காக தோட்டப்பாட்டளிகள் போராடி வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து டிங்கில் வட்டாரத்தில் அம்பர்தெனாங்கில் 30 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது சிலாங்கூர் மாநில அரசாங்கம் தான்.\nகடந்த 1995இல் புத்ரா ஜெயா உருவாக்குவதற்காக நான்கு தோட்டங்களை சார்ந்த 400 குடும்பங்கள் தங்களின் அடையாளத்தை தொலைத்த வேளையில் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் வாக்குறுதி மறந்த தேசிய முன்னணி அரசாங்கம் இதுநாள் வரை பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து தான் வந்தது. மாநில அரசும் மத்திய அரசும் அன்றையக்காலக்கட்டத்தில் தேசிய முன்னணியின் கீழ் இருந்தும் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு வாக்குறுதி கொடுத்ததை போல வீடுகள் கட்டிக்கொடுக்காமல் கைவிட்டது தேசிய முன்னணி அரசாங்கம் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.\nபுத்ரா ஜெயாவை உருவாக்குவதற்காக பெராங் பெசார்,சிர்ஜிலி,கேலவே மற்றும் மிடிங்கிலீ ஆகிய நான்கு தோட்டங்களை சார்ந்த பாட்டாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 20 ஆண்டுகளால் தங்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தை பாக்காதான் அரசாங்கம் கைப்பற்றிய வேளையில் இப்பிரச்னை பாக்காத்தான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது முந்தைய அம்னோ அரசாங்கம் செய்ய முன் வராத 30 ஏக்கர் நிலத்தை பாதிக்கப்பட்டவரகளுக்காக பாக்காத்தான் அரசாங்கம் ஒதுக்கியது. சைம் டைர்பியிடம் இருந்து ரிம 18 மில்லியனுக்கு வாங்கிய சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2016 ஜூலையில் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.\nபல்வேறு ஆய்வுகள், பேச்சுவார்த்தைகள் மற்றும் துரித நடவடிக்கைகளுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட 4 தோட்டங்களை சார்ந்தவர்களுக்கு தரை வீடுகள் கட்டுவதற்கு சிலாங்கூர் மாநில பாக்காதான் அரசாங்கம் நிலத்தை ஒதுக்கியது என்பது யாவரும் அறிந்த உண்மை.சுமார் 20 ஆண்டுகளால் செவி சாய்க்காத தேசிய முன்னணி அரசாங்கம் சிலாங்கூர் மாநில பாக்காத்தான் அரசாங்கம் நிலத்தை ஒதுக்கிய பின்னரே வீடுகள் கட்டுவதற்கு முன் வந்தது.இதற்கு முன்னர் மாநில ஆட்சி மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தும் அவர்கள் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களை கண்டுக்கொள்ளாமல் அலட்சியம் செய்துதான் வந்தனர்.தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தரைவீடுகள் கட்டுவதற்கு பிரதமர் நஜிப் அடிகல் நாட்டு நிகழ்வினை செய்திருப்பது நஜிப்பின் வெற்றியோ அல்லது தேசிய முன்னணியின் சாதனையோ அல்ல என்பதுதான் உண்மை.\nஅஃது பாதிக்கப்பட்ட பாட்டாளிகளின் போராட்டத்திற்காக வெற்றி.அதேவேளையில் சிலாங்கூர் மாநில மக்கள் நலனில் எப்போதும் தனித்துவ கவனம் செலுத்தி வரும் பாக்காத்தான் அரசாங்கத்தின் பரிவு மிக்க செயல்பாட்டின் வெற்றி.வருடக்கணக்கில் போராட்டமாய் இருந்து வந்த இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததே சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கிய 30 ஏக்கர் நிலம் தான் என்பதை சம்மதப்பட்ட தோட்டப்பாட்டாளிகள் அறிவார்கள்.\nபாதிக்கப்பட்ட தோட்டப்பாட்டாளிகளுக்காக சிலாங்கூர் மாநில பாக்காத்தான் அரசாங்கம் 30 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு ஒதுக்கி ஆண்டுகள் கடந்தும் இதுநாள் வரை அது தொடர்பில் எவ்வித அக்கறையும் கவனமும் கொள்ளாதா தேசிய முன்னணி அரசாங்கம் நாட்டின் 14வது பொது தேர்தல் குறித்த பரபரப்பு மேலோங்கியிருக்கும் இன்றைய சூழலில் அடிகல் நாட்டினை செய்து முடித்திருப்பது தேசிய முன்னணியின் தேர்தல் யுக்தி என்பதை மறுக்கத்தான் முடியுமா\nஇத்தனை ஆண்டுகள் கண்டுக்கொள்ளப்படாத இந்திய சமுதாயத்தினை திசை திருப்புவதற்காக புளுபிரிண்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது போலவே கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டு அவர்களின் அடையாளமே தொலைந்து விட்ட நிலையில் 20 ஆண்டுகள் கடந்து தேசிய முன்னணி அரசாங்கம் தரைவீடு கட்டிக்கொடுக்க முன் வந்திருப்பது நாட்டின் 14வது பொது தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளை கவர மேற்கொள்ளும் அரசி��ல் விளம்பரம்தான்.\nதேசிய முன்னணி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று வாக்குறுதிகளாக காற்றில் பறந்த நிலையில் 20 ஆண்டுகள் கடந்து பாதிக்கப்பட்ட தோட்டப்பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்பது பகல் கனவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக இருக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தோட்டப்பாட்டாளி வர்க்கத்தின் எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் உண்மையை மறைத்து அவர்கள் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டது போல் உருவகப்படுத்துகிறார்கள்.ஆனால்,இப்பிரச்னைக்கு விவேகமான தீர்வுகாண சிலாங்கூர் மாநில பாக்காத்தான் அரசாங்கம் தான் உண்மை வடிவம் கொடுத்தது என்பதை இப்பிரச்னைக்காக தொடக்கத்திலிருந்து போராடி வருபவர்களுக்கும் பாதிக்கப்பட்ட 400 தோட்டப்பாட்டாளிகளின் குடும்பங்களும் அறியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிலாங்கூர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிஏசி கூட்டத்திற்கு தொடர்ந்து வருவதில்லை\nசுதந்திர உணர்வு மேலோங்க மக்களுக்கான அரசாங்கம் புத்ரா ஜெயாவில் மாற வேண்டும்\nஇரண்டு தாமான் லங்காட் குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 நோய்; 4,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை \nஏப்ரல் தொடங்கி இன்று வரை 57,729 பல்கலைக் கழக மாணவர்கள் வீடு திரும்பினர்\nஜயன்ட் பேரங்காடி மீண்டும் செயல்படத் தொடங்கியது \nகுறுகிய கால பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார் \nசிலாங்கூரில் எஸ்ஓபிகளை பின்பற்றத் தவறிய வணிகத் தளங்களை மூட உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:15:34Z", "digest": "sha1:VBIZMRWHR4K2TY5AGYGZWJEROPETEQLV", "length": 7594, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "செட்டித்தாங்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசெட்டித்தாங்கல் (ஆங்கிலம்:Chettithangal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6029 மக்கள் ���ங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செட்டித்தாங்கல் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செட்டித்தாங்கல் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotticode.com/2011/03/blog-post.html?showComment=1299829656982", "date_download": "2020-06-05T15:30:47Z", "digest": "sha1:V4KTAIGXM34S32HY4IEAAL7YSMK7ARVC", "length": 10459, "nlines": 53, "source_domain": "www.kotticode.com", "title": "தமிழ் அழிந்தால் தெய்வம் அழியும் , தெய்வம் அழிந்தால் தமிழ் அழியும் தெய்வ மொழிக்கு ஏதடா அழிவு ? | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nதமிழ் அழிந்தால் தெய்வம் அழியும் , தெய்வம் அழிந்தால் தமிழ் அழியும் தெய்வ மொழிக்கு ஏதடா அழிவு \nகொற்றிகோடு இணையம் சார்பாக குமரி ஆதவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் இலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன் அவர்களின் பதில்களும்\nஉங்களுக்கு சிறு வயது முதலே தமிழ் இலக்கியம் மீது ஆர்வம உண்டுமா எப்படி இந்த ஆர்வம வந்தது \nதாய்மொழி தமிழ் என்கிற உணர்வு வகையில் தமிழ் மீது ஆர்வம் சிறுவயது முதலே இருந்தது . ஆனால் தமிழ் இலக்கியம் மீதான ஆர்வம் நான் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் போதுதான் ஏற்பட்டது .கற்பிக்க பட்ட பாடங்கள் , கற்ப்பித்த விதம் ,சமூகத்தை கூர்ந்து பார்க்கிற பருவம் ,இளகிய நூல்கள் பல வாசிப்பதற்கான வாய்ப்பு இவையெல்லாம் தான் ஆர்வத்திற்கு காரணம் ..\nநீங்கள் வெளியிட்ட புத்தகங்களில் ��ங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது \nஒரு தாயிடம் போய் நீங்கள் பெற்ற பிள்ளைகளில் மிகவும் பிடித்த பிள்ள எதுவென்று கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள் அந்த தாயின் நிலைமைதான் என்னிடமும் காணபடுகிறது . நான் எழுதிய புத்தகம் எல்லாமே தனித்துவம் கொண்டவை தான்; எல்லாம் என்னக்கு பிடித்தவைதான் . ஆனால் பிறரால் பெரிதும் பாராட்ட பட்ட நூல்கள் உண்டு . அருமை மகளே - கவிதை நூல் முன்னாள் ஜனாதிபதி மேதகு. டாக்டர் . அப்துல் கலாம் அவர்களின் பாராட்டை கடிதத்தையும், நூலக கட்டமைப்பின் ' நல்நூல் ' விருதையும் பெற்றது . அதுபோல் 'குல குழைய முந்திரிக்காய்' என்ற அழிந்து வரும் கிராமிய விளையாட்டுகள் குறித்த நூலும் , ' தெற்கில் விழுந்த விதை ' நூலும் அறிஞர் பெருமக்களின் பாராட்டுகளை பெற்றதாகும் .....\nதமிழகத்தில் இப்போது தமிழ் எந்த நிலையில் இருக்கிறது \nபெரு நகரங்களை தவிர்த்து கிராமங்களில் தமிழ் ஓரளவு பாதுகாப்பாக உள்ளது . ஆனால் ஓட்டுமொத்த தமிழிலும் , தமிழரிலும் சிதைவுகள் ஏற்பட்டுள்ளதை ஒப்புகொள்கிறேன் ..பல்வேறு படையெடுப்புகள் , ஆட்சி மாற்றங்கள் , வைதீக மதம் தொடங்கி தமிழருக்குள்நுழைந்த பல்வேறு மதங்கள் இவையனைத்தும் தமிழ் பண்பாட்டிலும் , மொழியிலும் ஊடுருவி தமிழை சிதைத்தன . இதனால் தமிழருக்குள் இருந்த தூய தமிழ் மொழி, தமிழ் பண்பாடு ஆகியவை கலப்புகளால் கதிகலங்கி நிற்கின்றன ..........\nஇன்னும் சில ஆண்டுகளில் தமிழ் எழுத்தில் மட்டும் தான் இருக்கும் பேச்சில் இருக்காது என சொல்ல படுகிறது அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் \nஉலகில் தோன்றிய எத்தனையோ மொழிகள் அழிந்து போயுள்ளன . ஆனால்' கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி ' பேசிய தமிழ் மொழி இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதன் செழுமை,எழுமை தான் காரணம் .உலக மொழியியல் அறிஞர் நோவம் காம்சி ஒரு காலத்தில் உலகமுழுவதும் இருந்த மூலமொழி அநேகமாக தமிழ் ஆகத்தான் இருக்கும் என்கிறார் . உலகின் மிகப் பழமையான செம்மொழி வரிசையில் உள்ள கிரேக்கம் , இலத்தீன் ,ஹீப்ரு ,சமஸ்கிருத மொழிகளில் கூட தமிழ் உள்ளது .எனவே செம்மொழி அழியும் என்பதை ஏற்றுகொள்ள முடியாது .இதனால் தான் எனது ' எரிதழல் கொண்டுவா ' கவிதை நூலில் தமிழ் அழிந்தால் தெய்வம் அழியும் , தெய்வம் அழிந்தால் தமிழ் அழியும் தெய்வ மொழிக்கு ஏதடா அழிவு என்று தமிழை நீச மொழி என்று பழித்தவரை சாடியிருந்தேன் ..............\nஎழுத்தாளர் குமரி ஆதவன் சமூகம் படைப்பாளர் படைப்புகள்\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nComments (1) Joel Davis (1) Kotticode (9) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (2) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (4) கொற்றிகோடு (10) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aazh-kadalil-song-lyrics/", "date_download": "2020-06-05T16:30:50Z", "digest": "sha1:FWNVPYP7YDFG24246M7LF5XQB2MZM6QZ", "length": 6484, "nlines": 161, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aazh Kadalil Song Lyrics - Raagam Thedum Pallavi Film", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்\nஆண் : ஆழ் கடலில் தத்தளித்து\nநான் எடுத்த முத்து ஒன்றை\nவிதியவன் பறித்தது ஏன் ஏன்\nபூஜையதும் கலைந்தது ஏன் ஏன்\nஆண் : ஆழ் கடலில் தத்தளித்து\nநான் எடுத்த முத்து ஒன்றை\nவிதியவன் பறித்தது ஏன் ஏன்\nபூஜையதும் கலைந்தது ஏன் ஏன்\nஆண் : காதல் மொழியை பொழிந்தவள்\nசாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம்\nஇன்று காணவில்லை அது ஏன்\nஆண் : ஆழ் கடலில் தத்தளித்து\nநான் எடுத்த முத்து ஒன்றை\nவிதியவன் பறித்தது ஏன் ஏன்\nபூஜையதும் கலைந்தது ஏன் ஏன்\nகுழு : ல ல ல ல ல ல ல ல ல\nகுழு : ல ல ல ல ல ல ல ல ல\nபெண் : மார்கழி மாத கோலமிட்டால்\nதண்ணீர் குடம் தூக்கி வந்தால்\nஆண் : கரை போல் காத்திருந்தேன்\nகதை மாறிடவே கரை வேரு கண்டால்\nகால அலைகளுடன் புது நதியை கொண்டால் அது ஏன்\nமணி விழியில் சோக கடலானேன்\nஆண் : ஆழ் கடலில் தத்தளித்து\nநான் எடுத்த முத்து ஒன்றை\nவிதியவன் பறித்தது ஏன் ஏன்\nபூஜையதும் கலைந்தது ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/special-article/12835-nayanthara-character-in-dharbar.html", "date_download": "2020-06-05T14:58:16Z", "digest": "sha1:URH42BBGLF7VTOCOZZK7KI2TB26HDOGT", "length": 12536, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "படையப்பாவுக்கு நீலாம்பரி தர்பாருக்கு நயன்தாரா? தர்பார் அப்டேட் | Nayanthara character in dharbar - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nபடையப்பாவுக்கு நீலாம்பரி தர்பாருக்கு நயன்தாரா\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்துவருகிறது. அப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார் ரஜினி. ரஜினியின் 167வது படமான இதன் படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதி துவங்கி மும்பையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்பொழுது ரஜினியுடன் நயன்தாராவுக்கான காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருகிறதாம். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன் நடிக்கவில்லையாம். நெகட்டிவ் கேரக்டர் ஒன்றில் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா என்கிற தகவல் கசிந்துள்ளது.\nரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார் நயன்தாரா. பின் குசேலனில் இருவரும் நடிகர் - நடிகையாகவே நடித்தனர். தவிர, சிவாஜி படத்தின் அறிமுக பாடலில் ரஜினியுடன் நடனமாடினார். பின், மீண்டும் ரஜினி - நயன் காமினேஷன் தற்பொழுது உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினியுடன் தர்பார் படத்தில் மட்டுமல்லாமல், விஜய்யுடன் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் நயன்தாரா என்பது கூடுதல் தகவல்.\nமொயீன் அலி, டிவில்லியர்ஸின் 90 ரன்கள் பாட்னர்ஷிப் - மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு\nதொடங்கியது அடுத்த சர்ச்சை - மசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி மனு தாக்கல்\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா ���ாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு - பலியானோர் எண்ணிக்கையில் குளறுபடி\n'ரபேல் வழக்கில் திருடப்பட்ட ஆவணங்களையும் பரிசீலிப்போம்' உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n`தேனி போயஸ் கார்டன் செண்டிமெண்ட்' - ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு `கை'கொடுக்குமா ஜெயலலிதா ராசி\nகுங்பூ வீரனாக மாறிய எலி – சுருண்டது விஷப்பாம்பு\nகட்சிக்குள் உரசலால் வருமான வரி சோதனையில் சிக்கினாரா துரைமுருகன். என்ன ஆச்சி துரைமு��ுகனுக்கு வேலூர் உ.பி.ஸ்க்க்கள் கவலை\nகமலின் இன்றைய தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து\nஓட்டுப் போட்டா போடுங்க... போடாட்டி போங்க.... தம்பித்துரையின் தெனாவெட்டு பேச்சால் மக்கள் அதிர்ச்சி\nஜடாமுனி... பிணம்... சிவபக்தி ... அகோரிகளின் வாழ்கை முறை\nஓபிஎஸ் -ஈபிஎஸ் ‘மல்லுக்கட்டு’–தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் நிலை ‘அம்போ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/239913?ref=archive-feed", "date_download": "2020-06-05T16:56:00Z", "digest": "sha1:Y2FNXBTOWRR7X6QMDDYTY25JZZ3G5HUB", "length": 8851, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இரணைமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரணைமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது\nகிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஐந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜிபிஎஸ் கரு என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் இன்று மாலை ஐந்து முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nமுறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப்புலனாய்வு பிரிவினரும் இணைந்து சோதனை செய்த போது ஐந்து இலட்சத்திற்கு அதிக பெறுமதியான ஐம்பது கிராம் ஐஸ் போதைப் பொருளும் ஜிபிஎஸ் கருவி கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபரான வாகன சாரதியும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக விசேட அதிரடிப் பிரிவினருரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டதுடன், வாகனம் மற்றும் சாரதி கைது செய்யப்பட்டனர். கைதான வாகனமும் மற்றும் சாரதியும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்��ொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anthappaarvai.forumta.net/f31-forum", "date_download": "2020-06-05T16:54:55Z", "digest": "sha1:ZP3NVH6PG4H6HRGAIWG2SZBBCWJ2BSNY", "length": 7369, "nlines": 150, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "தினசரி செய்திகள்தினசரி செய்திகள்", "raw_content": "\nஅந்தப்பார்வை » செய்திகள் » தினசரி செய்திகள்\n\"சிம்' கார்டு வாங்க போலி ஆவணங்கள் கொடுத்தால்போலீசில் புகார் தெரிவிக்க உத்தரவு\nகாற்றாலைகளில் சீரான மின் உற்பத்தி இல்லை-தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தடை - மக்கள் அவதி\nகருணாநிதியின் பேஸ்புக் கணக்கு ஒரே நாளில் முடங்கியதா\nசென்னை முடிச்சூரில் பேருந்து தீ வைத்து எரிப்பு\nசிறுமி பலி -கொலைக்கு சமம் : ஐகோர்ட் நீதிப‌தி\n\"ஸ்ருதி\"யின் மரணம்: புதிய சட்ட வரைமுறை தயாரிக்க கோர்ட் உத்தரவு\nபஸ் விபத்தில் பலியான \"ஸ்ருதி\" பள்ளியின் அங்கீகாரம் ரத்து 3 நாட்களுக்குள் பதில் அளிக்க கோரி அரசு நோட்டீஸ்\nபேருந்து விபத்தில் சிறுமி பலி : பழுதான பேருந்தை இயக்க அனுமதித்த ஆர்.டி.ஓ.வுக்கு கண்டனம்\nஸ்ருதியின் பரிதாப மரணத்திற்காக இயற்கை கண்ணீர் சிந்தியது\nபிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேனில் சிக்கி தவித்த 17 மாணவர்கள் மீட்பு\nபேருந்து விபத்தில் பலியான சிறுமி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் : ஜெ. அறிவிப்பு\nஸ்ருதியின் தந்தையும் ஒரு பள்ளி வாகன ஓட்டுனர்\nபோதையில் தமிழகம் : மது அடிமைகள் அதிகரிப்பு \nதமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை: ராமதாஸ்\nதமிழகத்தில் கல்வி துறை செயல்படுகிறதா\nசர்ச்சையை கிளப்பிய எய்ட்ஸ் மருந்து\nவேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி\nவேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி\nநித்தியானந்தா – ரஞ்சிதாவை படம் பிடித்தது பற்றி கூறும் ஆர்த்தி ராவ் – அதிர்ச்சி உண்மைகள்\nகூகுள், பேஸ்புக்கிற்கு தடை விதிப்போம்: டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை\nமாணவியை அவமானப்படுத்திய ஆசிரியைக்கு ஒரு மாதம் சிறை\nஜெயலலிதா மனு தள்ளுபடி: பெங்களூர் கோர்ட் உத்தரவு\nதேர்தலுக்கு முன்பே ஜனாதிபதியானார் பிரணாப் : பல்கலை., பாடப்புத்தகத்தில் தான் இந்த விநோதம்\nஇதுவரை பார்க்காத நித்தியானந்தா ரஞ்சிதா காமலீலைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:19:51Z", "digest": "sha1:M3XZ656CUOCOD4ZGMRDLXRSUIMGSPMEY", "length": 4752, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:குளிர்கால மேகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் குளிர்கால மேகங்கள் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/175414?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:58:40Z", "digest": "sha1:2FSIYBP2JUOY76FHPNIWNZAZJGHLW2LA", "length": 6378, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் முடிந்தவுடன் ஷெரீன் யாருடன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா? வீடியோவுடன் - Cineulagam", "raw_content": "\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nபிரபல நடிகர்களின் முதல் ரூ 50 கோடி வசூல் என்ன படம் தெரியுமா\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிக்பாஸ் முடிந்தவுடன் ஷெரீன் யாருடன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. தினமும் அந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது மிக வருத்தம் தான்.\nசரி பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது, ஆனால், அதில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் எல்லாம் ஒவ்வொருவரும் பார்ட்டி, ட்ரீட் என சந்தோஷமாக இருந்து வருகின்றனர்.\nமேலும், நடிகை ஷெரீன் தன் தோழி மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் சாக்‌ஷியுடன் ஹோட்டலுக்கு சென்று அவருடன் உணவு அருந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/05/22091129/1533269/Ordinance-to-turn-poes-garden-house-into-a-Memorial.vpf", "date_download": "2020-06-05T16:11:24Z", "digest": "sha1:6AQAXHDLUZK264WUHLFKG25B55IVCHTX", "length": 14951, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் || Ordinance to turn poes garden house into a Memorial", "raw_content": "\nசென்னை 05-06-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம்\nஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லமான வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லமான வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா’ நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. சமீபத்தில் ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவிடமாக மாற்றம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை கலெக்டர் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற ஆளுநரின் ஒப்புதலுடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின்மூலம், புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைத்து பணிகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகின்றன.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்\nகேரளாவில் 9-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள், மால்கள் திறப்பு: பினராயி விஜயன் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nபிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா பானர்ஜி\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி\nசென்னை மக்களுக்காக ‘நாமே தீர்வு’ திட்டத்தை கையில் எடுத்த கமல் ஹாசன்\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்- தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட் அறிவிப்பு\nஜெயலலிதா நினைவு இல்லத்தில் முதல்வர் அலுவலகம் அமைய வாய்ப்பில்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ\nஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம்- ஐகோர்ட் பரிந்துரை\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு- ஐகோர்ட்\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது யார்- இன்று தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nவீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Malsch-Voelkersbach+de.php?from=in", "date_download": "2020-06-05T14:52:23Z", "digest": "sha1:VNXVVQLACUZVKMURBCIWTQPTDD3YFAGE", "length": 4437, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Malsch-Völkersbach", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Malsch-Völkersbach\nமுன்னொட்டு 07204 என்பது Malsch-Völkersbachக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Malsch-Völkersbach என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Malsch-Völkersbach உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7204 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறி��ீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Malsch-Völkersbach உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7204-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7204-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_315.html", "date_download": "2020-06-05T15:07:39Z", "digest": "sha1:O4F4ZZVNRQWXHAWZSHWWQ4VHMBJAT6EI", "length": 10331, "nlines": 52, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானியா மான்செஸ்டர் நோக்கி விரைந்த இராணுவம்! - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS பிரித்தானியா பிரித்தானியா மான்செஸ்டர் நோக்கி விரைந்த இராணுவம்\nபிரித்தானியா மான்செஸ்டர் நோக்கி விரைந்த இராணுவம்\nமான்செஸ்டர் பகுதியில் உள்ள கல்லூரிக்கு அருகில் இராணுவத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே குறித்த பாதையில் பயணிப்பதை தவிர்க்குமாறு அந்த பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், குறித்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட கல்லூரி அமைந்துள்ள இடத்தில் பொலிஸார் பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குறித்த கல்லூரிக்கு அருகில், இராணுவ வெடி குண்டு அகற்றல் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தற்போது மதிப்பிட்டு வருவதாக மான்செஸ்டர் பொலிஸார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nகுறித்த கல்லூரியில் வெடிகுண்டு ஒன்று இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இராணுவ வெடிகுண்டு அகற்றல் பிரிவினர் அங்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியா மான்செஸ்டர் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் அப்புறப்படுத்தப���பட்டுள்ளனர் என மான்செஸ்டர் பொலிஸார் டுவிட் செய்துள்ளனர்.\nமேலும்,ட்ரெபட் கல்லூரிக்கு அருகில் இராணுவம் குவிக்கப்படவில்லை என்றும் ஹல்மே பகுதியிலேயே குவிக்கப்பட்டிருந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதற்போது பாதுகாப்பான நிலையிலேயே அந்த பகுதி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது குறிப்பிடப்பட்டிருந்த இந்த தகவல்களால் ஏதேனும் குழப்ப நிலை உண்டாகியிருப்பின் தவறுகளுக்கு வருந்துவதாக மான்செஸ்டர் பொலிஸார் மன்னிப்பு கோரி டுவிட் செய்துள்ளனர்.\nபிரித்தானியா மான்செஸ்டர் நோக்கி விரைந்த இராணுவம்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இண��யம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-06-05T17:20:15Z", "digest": "sha1:7KCKM2HJQKOEFAGJ2SNVIMZ2UNHMMIRL", "length": 8216, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "சென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன் | இது தமிழ் சென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன்\nசென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன்\n‘இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சென்னை குடிசைப் பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்கிறார். இதற்காக சென்னைக்கென்று உள்ள பிரத்தியேக சென்னைத் தமிழைக் கற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல்.. அந்த பாஷையில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் ” என்றார் ‘என்னமோ நடக்குது’ படத்தின் இயக்குநரான ராஜ பாண்டி.\n‘என்னமோ நடக்குது’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில் நடந்தது . இடைவிடாமல் ஐந்துநாட்கள் நடந்த படப்பிடிப்பில் அனுபவசாலியான தேசிய விருது பெற்ற சரண்யா எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தார். அவருடன் அந்தக் காட்சிகளில் நடித்த விஜய் வசந்த் சற்று சிரமப்பட்டார் . கடைசி நாளில் நாயகன் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் தர வேண்டிய காட்சி. நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருக்கும் போது அங்கிருந்த எல்லோரையும் சரண்யா உட்பட தன்னுடைய நடிப்பால் கவர்ந்தார் விஜய் வசந்த். ஒரே டேக்கில் நடித்து தானும் ஒரு கை தேர்ந்த நடிகர் தான் என்பதை நிரூபித்து, தேசிய விருது பெற்ற நடிகையிடமே பாராட்டுப் பெற்றார் விஜய் வசந்த்.\nபாராட்டியது சென்னை தமிழில்தானா என்பது தான் தெரியவில்லை\nPrevious Postதெகிடி விமர்சனம் Next Post‘மாஸ்’ பூலோகம் – ஜெயம் ரவி\nதலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி\n“என்னமோ நடக்குது” – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bestwaytowhitenteethguide.org/ta/page/2/", "date_download": "2020-06-05T16:35:39Z", "digest": "sha1:5YGRCFQ73R35KYIIBYZ3G7FSZRIGX6WA", "length": 67398, "nlines": 147, "source_domain": "www.bestwaytowhitenteethguide.org", "title": "Whiten பற்கள் கையேடு சிறந்த வழி - பகுதி 2", "raw_content": "Whiten பற்கள் கையேடு சிறந்த வழி\nwhiten பற்கள் , பற்கள் வெண்மை , டூத் பொருட்கள் வெண்மை\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nபற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம்\nபல மக்கள் இளைஞர்கள் என வெள்ளை பற்கள் கொண்ட பற்றி கவலை இருக்க தொடங்கும். நீங்கள் அதை விரும்பவில்லை இந்த இருப்பினும் கனவு எளிதாக ஒரு உண்மை முடியும். நீங்கள் அங்கு நல்ல ஆலோசனை சிறந்த நுட்பங்களை கற்று மற்றும் பின்பற்றுவதன் மூலம் வெள்ளை பற்கள் முடியும். இங்கு வழங்கப்படும் தகவல்களை நீங்கள் whitest பற்கள் சாத்தியம் சொல்லும்.\nவிட்டு புகையிலை விலகியிருக்க, காபி, மற்றும் மது. இந்த ஒவ்வொரு கடைபிடிக்கின்றன மற்றும் உங்கள் பற்கள் discolor என்று கெமிக்கல்ஸ் கொண்டுள்ளது. நீங்கள் குறைக்க அல்லது இந்த எந்த உங்கள் நுகர்வு அகற்ற விரும்பவில்லை என்றால், நீங்கள் அவர்களை நுகர்வு பின்னர் நீங்கள் உங்கள் பல்துலக்கும் வேண்டும். பற்கள் பகுதியில் சிராய��ப்பு ஒரு ஒளி வழங்க முடியும் என்று கிடைக்கும் மினி விரல் தூரிகைகள் இப்போது உள்ளன. இந்த நீங்கள் முழு நேர ஒரு பிரஷ்ஷும் கொண்ட ஒரு கையளவு மாற்று இருக்கலாம். தூரிகை தான் கடினத்தன்மை உங்கள் பற்கள் சுத்தமாக பெறுகிறார் என்ன ஆகும்.\n போன்ற சிவப்பு ஒயின் பானங்கள், காபி மற்றும் சோடா ஒரு கிளாஸ் தண்ணீர் இணைந்து நுகரப்படும் வேண்டும். சில பானங்கள் பற்கள் discolor மிக விரைவாக இருக்கும், அவர்களிடம் தவறாமல் குடித்து நிறமேற்றுதலுக்கும் ஏற்படுத்தும்.\nநீங்கள் பற்கள் திட்டத்தை எந்த வெண்மையாக்கும் செய்ய வேண்டும் முதல் விஷயம், நீங்கள் தொழில்முறை தூய்மைப்படுத்தல் கிடைக்கும் என்று உறுதி உள்ளது. உங்கள் பற்கள் தொழில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு சுத்தம் செய்யவும் மற்றும் உங்கள் தற்போதைய சுத்தம் அலுவலகத்தில் போது உங்கள் அடுத்த சந்திப்பு செய்ய.\nஉங்கள் பற்கள் வெண்மையாக கொண்ட பிறகு உண்ணும் போது அல்லது குடி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பற்கள் அவர்கள் வெண்மையாகவும் பின் கறை அதிகமாக இருக்கும். நீங்கள் உங்கள் பற்கள் whiten பிறகு ஒரு இருண்ட நிறம் என்று உணவுகள் தெளிவான விலகி முயற்சி. காபி, எடுத்துக்காட்டக, உங்கள் பற்கள் எளிதில் முடியும் என்று ஒரு முக்கியமான கறை ஏற்படுத்தும் பானம் ஒரு அருமையான உதாரணம்.\n ஒரு இயற்கை பற்கள் whitener என ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தவும். ஸ்ட்ராபெர்ரி காணப்படும் இயற்கை கலவைகள் இரசாயன பயன்படுத்தி இல்லாமல் பற்கள் whiten வேண்டும்.\nஉங்கள் பற்கள் வெண்மை பொருட்கள் ஒரு உணர்திறன் ஏற்படலாம். அது எப்போதும் காயம் இல்லை என்று, ஆனால் அது இன்னும் நிறைய காயப்படுத்துகிறது. தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்து மற்றும் விரைவில் உங்கள் பல் பார்க்க செல்ல. அவர் உங்கள் பற்கள் என்று வழி பாதிக்கும் மாட்டேன் என்று தயாரிப்பு ஒரு வகை பரிந்துரைக்க முடியும்.\n முற்றிலும் சிகிச்சை துவங்குவதற்கு முன், வீட்டில் வெண்மையாக்கும் பொருட்கள் திசைகளில் படிக்க. இதை வெறும் ஈறுகளில் மூட்டி ஏற்படுத்தும், வாய் எரிச்சல் இருக்கும், மற்றும் உங்கள் பற்கள் சேதமடைந்த வேண்டும்.\nபழங்கள் பற்கள் வெள்ளைப்பொருட்கள் whiten ஒரு பெரிய மற்றும் இயற்கை வழி. பற்கள் whiten என்று சிறப்பான பழங்கள் ஒரு ஜோடி உதாரணங்கள் ஆரஞ்சு மற்றும் ஆரஞ்சு உள்ள��. நீங்கள் உங்கள் பற்கள் மேற்பரப்பில் எதிராக ஒரு ஆரஞ்சு பயன்படுத்த முடியும்.\nவாய் கழுவி உங்கள் மூச்சு freshens மற்றும் ஈறு ஏற்படுத்தும் கிருமிகள் பலி; எனினும், வாய்க் சில வடிவங்கள் உங்கள் பற்கள் discolor முடியும். கடுமையான இல்லை என்று ஒரு வாய்க் பயன்படுத்த மற்றும் அது ஒரு பிரகாசமான வண்ண இல்லை என்பதை உறுதி செய்ய.\n உங்கள் பற்கள் ஒரு பிட் whiten ஒரு ஆச்சரியம் வழி இயற்கை ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தி மூலம். மக்கள் பல ஆண்டுகளாக ஒரு வீட்டில் whitener என ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தப்படும்.\nவழக்கமான பற்பசை மற்றும் பற்பசை வெண்மை மிகவும் வேறுபடுகின்றன இல்லை. வேலை இல்லை என்று விலையுயர்ந்த பொருட்கள் வீழ்ச்சி தவிர்க்க. நீங்கள் சாதாரணமாக விட்டு பணம் பூவா தலையா வேண்டும்.\nநீங்கள் சில பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா உங்கள் சொந்த வெண்மை பற்பசை செய்ய முடியும். இந்த பசையை துலக்குதல் முன் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் உங்கள் பற்கள் நுண்துகள்களுடைய மேற்பரப்பில் ஊடுருவ அனுமதிக்க. கடுமையாக உங்கள் பல் துலக்க வேண்டாம், அது உங்கள் ஈறுகளில் எரிச்சலை ஒரு கை வேண்டும்.\n கவனமாக இருங்கள் மற்றும் இயக்கிய சரியாக பற்கள் வெண்மை பொருட்கள் பயன்படுத்த. பொருட்கள் பற்களை வெண்மையாக்கும் பல் எனாமல் ஒரு அரிக்கும் அல்லது சேதத்தை விளைவிக்கும் முடியும், ஈறுகளில் மற்றும் கூட நரம்புகள்.\nவெண்மையான பற்களுக்கு வெள்ளை வெளேர் பெற ஒரு வழி வழக்கமான பல் தூய்மைப்படுத்தல் அமைக்க உள்ளது.\nஉங்கள் புன்னகை பிரகாசமாக ஒரு எளிய வழி வெறுமனே ஒரு வெண்மை பற்பசை கொண்டு உங்கள் தற்போதைய பற்பசை பதிலாக உள்ளது. இந்த பற்பசை சிறப்பாக அது வெண்மையாக்கிக்கொண்டிருக்கிறது போன்ற கறை மற்றும் பிளேக் நீக்க முறைப்படுத்தலாம். காலத்திற்கு ஓவர், நீங்கள் வெண்மையான பற்களுக்கு மற்றும் குறைக்கப்பட்ட கறை பார்ப்பீர்கள்.\n கிரீடங்கள் உங்கள் இயற்கை பற்கள் விட வேறு பொருள் என்பதை நினைவில், மற்றும் பற்கள் வெள்ளைப்பொருட்கள் பதில் இல்லை. நீ சிரித்தால் உங்கள் கிரீடங்கள் காணலாம் என்றால், உங்கள் பற்கள் வெண்மை ஒரு சமநிலையற்ற நிற வழங்கல் ஏற்படுத்தும்.\nநீங்கள் அவர்களை வெள்ளை பற்கள் இருக்க வேண்டும் என்றால் பற்கள்-நிறிமிடு பானங்கள் தவிர்க்க. இந்த பானங்கள் சில உதாரணங்கள் காப்பி, காபி ம���்றும் பாரம்பரிய தேநீர். நீங்கள் இந்த குடிக்க நிறிமிடு தவிர்க்க வேண்டும் என்றால், நிறமேற்றுதலுக்கும் குறைக்க உங்கள் பானம் உறிஞ்சும்படி இடையே நீர் பருகி கருத்தில்.\nசிகிச்சை வலி அல்லது உணர்திறன் ஏற்படுத்துகிறது என்றால் உங்கள் பற்கள் வெண்மை நிறுத்து. வெண்மை பொருட்கள் சில நேரங்களில் உணர்திறன் அதிகரிக்க மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த நடந்தால், உடனடியாக whitener பயன்படுத்தி நிறுத்த, மற்றும் முக்கிய பற்கள் பொருத்தமான இருக்கும் என்று ஒரு வித்தியாசமான தயாரிப்பு பற்றி உங்கள் பல் பேச.\n தண்ணீர் கறை ஏற்படும் என்று சேஸ் பானங்கள். நீங்கள் ஒரு இருண்ட திரவ பிறகு கொஞ்சம் தண்ணீர் கொண்டு போது (காபி, தேநீர், பாப், போன்றவை.\nவிரைவில் உங்கள் பற்கள் வெளிச்சத்தை அல்லது வெண்மையான பற்களுக்கு தோற்றத்தை ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். முறுமுறுப்பு உணவுகள் மற்றும் காய்கறிகள் உங்கள் எனாமல் மீது அதிக சேதம் இல்லாமல் நீங்கள் உங்கள் பற்களை சுத்தம் உதவ முடியும் என்று ஒரு சிராய்ப்பு தர வேண்டும்.\nஉங்கள் பற்கள் whiten உதவ வீட்டில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு ஜெல் உங்கள் பல் கேளுங்கள். இந்த முறை ஜெல் நிரப்பப்பட்ட என்று ஒரு ஊதுகுழலாக தயாரித்தல் ஈடுபடுத்துகிறது. நீங்கள் ஒவ்வொரு இரவு நேரம் ஒரு குறிப்பிட்ட அளவு தான் அணிய இரண்டு அல்லது மூன்று வாரங்கள். உங்கள் பற்கள் இந்த அணுகுமுறை பயன்படுத்தி எவ்வளவு எட்டு நிழல்கள் வெண்மையை பெறலாம்.\n பல் வருகைகள் வெண்மையான பற்களுக்கு பெறுவது அவசியமாக உள்ளன. உங்கள் வாழ்க்கையில் ஒரு திட்டமிட்ட தூய்மைப்படுத்தல் கட்டி வெண்மையான பற்களுக்கு முக்கிய உள்ளது.\nஉங்கள் பற்கள் உணர்திறன் ஆக நீங்கள் உணர்திறன் நினைத்தால் எந்த வெண்மை சிகிச்சை பயன்படுத்தி நிறுத்து. நீங்கள் உங்கள் பற்கள் உண்மையான சேதம் காரணமாக முடியும் என்பதால் நீங்கள் உங்கள் பல் அறிவுரையை ஆலோசிக்க வேண்டும். அது பல் வெண்மை வரும் போது நீங்கள் விருப்பங்களை நீங்கள் சிறந்த என்ன கண்டுபிடிக்க உங்கள் பல் பேச வேண்டும்.\nஉங்கள் பல்துலக்கும் அவர்களை தினமும் ஆரோக்கியமான வைக்க சிறந்த வழி, மற்றும் துவாரங்களுக்கு எதிராக அவர்களை பாதுகாக்க, மற்றும் அருவருப்பான நிறிமிடு. உங்கள் பற்கள் தோற்றத்தை மேம்படுத்த ஒரு வெண்மை பற்���சை ஒரு சிறந்த வழி உள்ளது பயன்படுத்தி. பல வழிமுறைகள் உள்ளன, அதனால் சில ஆராய்ச்சி செய்ய, அதை நீங்கள் உங்கள் தேவைகளை சிறந்த வெண்மை பற்பசை கண்டுபிடிக்க உதவும்.\n நீங்கள் உங்கள் மூச்சு பற்றி இன்னும் நம்பிக்கை இருந்தால் நீங்கள் உங்கள் புன்னகை பற்றி இன்னும் நம்பிக்கை இருக்க வேண்டும். உங்கள் பனை நக்கி (முதல் உங்கள் கைகளை கழுவ) உங்கள் மூச்சு மோசமாக உள்ளது அல்லது இல்லை என்றால் நீங்கள் சொல்ல முடியும்.\nநீங்கள் ஒரு பெரிய smile.Food மற்றும் பானங்கள் உங்கள் பற்கள் மீது கட்டமைக்க மற்றும் discolor அல்லது சிறிது நேரம் கழித்து அவர்களை கறை முடியும் வேண்டும் என்றால் வழக்கமாக உங்கள் பல் துலக்க. நீங்கள் வழக்கமான ஒரு வழக்கமான பற்கள்-துலக்குதல் வழக்கமான பராமரிக்க என்றால் உங்கள் பற்கள் நிறமாற்றம் அக்கறை இருக்க முடியாது.\nஒரு வழக்கமான அடிப்படையில் உங்கள் பற்கள் flossing முக்கியத்துவம் நினைவில். Flossing உங்கள் பற்கள் உள்ள குப்பைகள் பெறுகிறார் மற்றும் பிளேக் போராடும், இது நிறமாற்றம் ஏற்படுத்துகிறது. நீங்கள் ஒவ்வொரு சாப்பிட்ட பிறகு உங்கள் பற்கள் ஒரு flossing கொடுக்க வேண்டும்; நீங்கள் வீட்டை விட்டு வெளியே சாப்பிட போது பஞ்சு நீங்கள் நீங்கள் அதை செயல்படுத்த முடியும் என்று போதுமான சிறிய. நீங்கள் இரவில் தூங்க செல்வதற்கு முன், அதை நீங்கள் உங்கள் வாயில் இருக்கலாம் என்று மோசமான பாக்டீரியா விடுபட முடியும் உங்கள் பற்கள் Floss மிகவும் முக்கியமானது.\n காபி தவிர்க்கவும், தேநீர், Colas மற்றும் பிற இருண்ட நிற பானங்கள் உங்கள் பற்கள் தங்கள் whitest வைத்து. இந்த பானங்கள் ஒவ்வொரு உங்கள் பற்கள் நிறமாற்றம் ஆக ஏற்படுத்தும்.\nநீங்கள் உங்கள் பற்கள் வெண்மையாக பிறகு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தெளிவான பானங்கள் குடிக்க.\nபானங்கள் குறைக்கலாம், போன்ற சோடா பாப் அல்லது மது போன்ற, நீங்கள் வெண்மையான பற்களுக்கு வேண்டும் உதவும். சோடா மற்றும் மது உங்கள் பற்கள் கறை முடியும் ஏனெனில், நீங்கள் இருவரும் குறைவாக குடிப்பதன் மூலம் ஒரு வெள்ளை சிரிப்பு பாதுகாக்க முடியும். நீங்கள் அவர்களை வேண்டும் என்றால்,, என்றாலும், அவர்கள் சாப்பிட்ட பின்பு விரைவில் உங்கள் பல் துலக்க. இது அவர்களுக்கு மிக மோசமாக பற்கள் கறை சிறிய நேரம் கொடுக்க வேண்டும்.\n உங்கள் பற்கள் whiter பெற, நீங்க��் ஒரு வாதுமை கொட்டை வகை மரத்தில் இருந்து பட்டை பயன்படுத்த முடியும். உங்கள் பற்களில் இந்த தேய்த்தல் முழுமையாக அவற்றை சுத்தம் மற்றும் அவர்களை வெண்மையை செய்கிறது.\nஇந்த அதிக செலவாகும் என்று ஒரு முறை உள்ளது, ஆனால் அதை நீங்கள் விரைவான முடிவுகளை கொடுக்கிறது.\nபால் உணவுகள் பெரிய அளவில் சாப்பிடவும். பால் பொருட்கள் கனிமங்கள் வேண்டும், போன்ற கால்சியம் போன்ற, என்று உங்கள் பற்கள் ஆரோக்கியமான பார்த்துக்கொண்டே. உங்கள் பற்கள் எனாமல் வலுவான மற்றும் நிறமாற்றம் குறைவாக பாதிக்கப்படுகின்றன மாறும். நீங்கள் உங்கள் உணவில் இந்த உணவு வகையான சேர்க்கப்பட்டுள்ளது போது நீங்கள் ஒரு whiter புன்னகை கொடுக்க.\n ஒரு சமையல் சோடா உங்கள் பல் துலக்க மற்றும் பெராக்சைடு அவர்களை whiten பேஸ்ட். இரண்டு பொருட்கள் பொதுவாக பற்பசைகளில் வெண்மை பயன்படுத்தப்படுகின்றன, மற்றும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் அவர்களை வைத்து.\nஉங்கள் பற்கள் ஒரு இயற்கை ஸ்க்ரப்பர் செயல்பட முடியும் என்று காய்கறிகள் மற்றும் இழைம அமைப்பு என்று பழங்களை சாப்பிடுங்கள். கருத்தில் கொள்ள உணவுகள் ஒரு சில உதாரணங்கள் ஆப்பிள்கள் அடங்கும், ஆப்பிள்கள், வெள்ளரி மற்றும் கேரட். முறுமுறுப்பான உணவு வரை மெல்லும் உங்கள் பற்கள் பயன்படுத்தவும் அதிகபட்ச விளைவை பெற.\nநீங்கள் உதவ முடியும் என்றால் சுருட்டு அல்லது சிகரெட்டுகளை வேண்டாம். இந்த இரண்டு பற்கள் ஒரு நிறமாற்றம் ஏற்படுத்தும். புகைபிடிப்பதை பற்கள் மஞ்சள் தடுக்க உதவும். திறம்பட நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்றால் நீங்கள் புகை வெளியேற உதவ முடியும் என்று மருந்துகள் உள்ளன. நீங்கள் சரியான ஆலோசனை மற்றும் ஆதரவு வேண்டும்.\nபெரும்பாலான மக்கள், அவர்கள் வெண்மையான பற்களுக்கு என்று விரும்புகிறேன். சிக்கல் மிகுந்த மக்கள் தங்கள் பற்கள் whiten முடியும் என்று நம்பவில்லை என்று, அதனால் அவர்கள் கூட முயற்சி ஒருபோதும். இந்த கட்டுரையில் இருந்து குறிப்புகள் மற்றும் தந்திரங்களை தொடர்ந்து நீங்கள் கொஞ்ச நேரம் அழகாக வெள்ளை பற்கள் கொடுக்கும்.\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nWhiten பற்கள் கையேடு இடுகையிட்டது - ஜூன் 5, 2016 12:59 நான்\nவகைகள்: முகப்பு whiten பற்கள் அடிப்படையில் குறிச்சொற்கள்: வெள்ளை பற்கள், பற்கள் குறிப்புகள் வெண்மை, பற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம்\nஎளிதாக, உங்கள் புன்னகை பிரகாசமாக மலிவான வழிகள்\nவெண்மையை புன்னகை பெற ஒரு பாதுகாப்பான வழி இருக்கிறதா இல்லை சிறந்த அனைத்து அல்லது நம்ப முடியாது. இந்த கட்டுரை பாதுகாப்பு மற்றும் எளிதாக சில சிறந்த பற்கள் வழங்கும்.\nவெண்மையை முதல் படி, பிரகாசமான பற்கள் ஒரு நல்ல, தொழில்முறை சுத்தம். பல் தூய்மைப்படுத்தல் ஒரு வழக்கமான இருக்க வேண்டும், நீங்கள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு சந்திப்பு திட்டமிட அங்கு. எனினும், வழக்கமான தொழில்முறை சுத்தம் சமாளிக்க எளிது, ஆனால் வழக்கமாக பல் காப்பீடு மிகவும் வகையான சூழப்பட்டுள்ளது.\n நீங்கள் உங்கள் பற்கள் whiten பிறகு, நீங்கள் குடிக்க அல்லது சாப்பிட என்ன கவனமாக இருக்க. அவர்கள் நிறமாற்றம் ஏற்படுத்தும் இது மிகவும் எளிதாக கறை மற்றும் வண்ணங்கள் உறிஞ்சி விடும்.\nலேசர் வெண்மை விரைவான முடிவுகளை உருவாக்க முடியும் என்று மிகவும் பயனுள்ள நடைமுறை ஒன்றாகும். இந்த அவர்கள் இருக்க முடியும் என உங்கள் பற்கள் தங்கள் ஆரம்ப வெள்ளை திரும்ப திரும்ப கொண்ட சிறந்த வழி இருக்கும். ஒரு வெளுக்கும் தீர்வு உங்கள் பற்களில் பிரஷ்டு, பின்னர் ஒரு லேசர் செயல்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பற்கள் குறைந்தது ஐந்து அல்லது ஆறு நிழல்கள் மூலம் உடனடியாக ஆகும்.\nஅது உங்கள் உணவில் மூல பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும் முக்கியம், உங்கள் பற்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான வைத்திருக்க உதவும். கொழுப்பு உணவுகளை துவாரங்கள் வாய்ப்பு அதிகரிக்கும் மற்றும் உங்கள் பற்கள் நிறமாற்றம் ஏற்படுத்தும். அவர்கள் உங்கள் பற்கள் சுகாதார தீங்கு இழைக்கக் ஏனெனில் உணவுகள் இந்த வகையான தவிர்க்க. நீங்கள் ஒரு ஆரோக்கியமான புன்னகை நோக்கமாக போது தொடர்ந்து snacking தவிர்க்க வேண்டும்.\n நீங்கள் வெள்ளை பற்கள் தேடும் பற்கள்-நிறிமிடு பானங்கள் தவிர்க்க. பானங்கள் இந்த வகையான கோக் அடங்கும், காபி மற்றும் கருப்பு தேநீர்.\nவெண்மையாகவும் ஒரு பற்கள் கொண்ட பிறகு உண்ணும் போது அல்லது குடி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெண்மையாகவும் பற்கள் எளிதில் உணவு மற்றும் பானம் இருந்து பல்வேறு நிறங்கள் அல்லது கறை உறிஞ்சி விடும். நீங்கள் உங்கள் பற்���ள் வெண்மையாக வருகின்றன இருந்தது பின்னர் அங்கிருந்து இருண்ட அல்லது நிறிமிடு உணவு மற்றும் பானங்கள் இருந்து விலகி இருங்கள். காபி உங்கள் பற்கள் ஊற மற்றும் ஒரு வண்ண மாற்றம் ஏற்படுத்தும் என்று ஏதாவது ஒரு உதாரணம் ஆகும்.\nஉங்கள் பற்கள் வெள்ளை மற்றும் பிரகாசமான இருப்பதற்கு உதவும் ஒரு வைக்கோல் மூலம் குடி முயற்சி. ஒரு வைக்கோல் பயன்படுத்தி நீங்கள் உட்கொள்ளும் பானங்கள் உங்கள் பற்கள் கறை என்று இது குறைக்கிறது. திரவ உங்கள் பற்கள் கடந்து மற்றும் உங்கள் தொண்டை கீழே போக முடியாது.\n ஒரு தொழில்முறை வெண்மை விலையுயர்ந்த இருக்கலாம், ஆனால் அது அநேகமாக உங்கள் பற்கள் வெண்மை தொடங்க சிறந்த வழி. இந்த முறை அதிக செலவு ஆகும் போது, இது மற்ற முறைகளை விட ஒரு சிறந்த மற்றும் வேகமான வெண்மை அனுபவத்தை வழங்குகிறது.\nwhiten பற்கள் கீற்றுகள் எல்லா இடங்களிலும் தயாராக உள்ளன மற்றும் கூட மிகவும் மலிவானவை. இந்த கீற்றுகள் உங்கள் பற்கள் மற்றும் அவர்கள் whiten them.Whitening கீற்றுகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது ரசாயனங்கள் இருந்து மேற்பரப்பில் கறை சுத்தம் மூலம் வேலை சமீபத்தில் புகழ் இழந்துள்ளனர், அவர்கள் சிறந்த முடிவுகளை வழங்க வேண்டாம், ஏனெனில்.\nஅதை நீங்கள் உங்கள் பற்கள் வெண்மையாக கிடைக்கும் போதெல்லாம் என்று மிகவும் முக்கியமானது, ஒவ்வொரு சாப்பிட்ட பிறகு உங்கள் பல் துலக்க வேண்டும். எஞ்சியிருக்கும் உணவு துகள்கள் உங்கள் பற்கள் மேற்பரப்பில் பாக்டீரியல் வளர்ச்சியை ஏற்படுத்தலாம். நீங்கள் அனுமதிக்க கூடாது என்றால் உங்கள் பற்கள் மீண்டும் கல்லாக்கி, பாக்டீரியா பிரச்சினைகள் நிறைய ஏற்படுத்தலாம், எனவே நீங்கள் துலக்க உறுதி.\n நீங்கள் இப்போதே ஒரு வெள்ளை புன்னகை தேவை இருக்கும் போது,, நீங்கள் இப்போதே உங்கள் பல் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு whiter புன்னகை பெற முயலும் போதெல்லாம், நீங்கள் ஒரு நேர்மறையான மாற்றம் மாற்றுவதற்கு பதிலாக, தீங்கு ஏற்படுத்தும் ஆபத்து ரன்.\nநீங்கள் சிகிச்சைகள் வெண்மை என்று எந்த உணர்திறன் கவனம் செலுத்த வேண்டும். அது மிகவும் கஷ்டமாக இருக்கும் மற்றும் ஒரு குறுகிய நேரம் இருக்கலாம் ஆனால் முடியும் அது இன்னும் வலிக்கிறது. இது ஏற்பட்டால், நீங்கள் வெண்மை தயாரிப்பு தொடர்ந்து பயன்படுத்த முன் நீங்கள் ஒரு பல் மருத்���ுவர் பார்க்க உறுதி. அவர் உங்கள் பற்கள் நீங்கள் இந்த பாதிக்காது என்று வேறு ஒரு விருப்பத்தை பற்றி தெரியும்.\nபுகை மற்றும் பற்கள் வெண்மை ஒன்றாக வேலை இல்லை. நீங்கள் அழகான வெள்ளை பற்கள் வேண்டும் என்றால், நீங்கள் புகை நிறுத்த வேண்டும். நீங்கள் ஒரு வெண்மை சிகிச்சை செலவிட மற்றும் புகைபிடித்தல் வைத்து போது, அது பணம் ஒரு கழிவு உள்ளது. நீங்கள் புகை போது உங்கள் பற்கள் whiten அனைத்து என்று வேலை இழக்கப்படும்.\n தொடங்கி பற்கள் வெண்மை முன், உங்கள் பல் பேச. நீங்கள் எதிர்காலத்தில் செய்ய முக்கிய பல் வேலை வேண்டும் என்று தெரிந்தால், பணி நிறைவு செய்யப்படும் வரை நடைமுறை வெண்மை உங்கள் பற்கள் தாமதம்.\nநீ சாக்லேட் அல்லது மற்ற இனிப்பு சாப்பிட போது ஒரு ஒற்றை பயன்படுத்த பிரஷ்ஷும் சேகரித்து வைத்து. இந்த உணவுகள் எளிதில் உங்கள் பற்கள் பற்றிக்கொண்டிருக்கிறோம், மற்றும் அவற்றை சேதப்படுத்தாமல் தொடங்க முடியும். நீங்கள் இனிப்பு அனுபவித்து வருகின்றனர் பிறகு, உங்கள் பல் துலக்க ஒரு கணம் அல்லது இரண்டு எடுக்க. நீங்கள் முற்றிலும் உங்கள் பற்கள் துடை மற்றும் நன்கு அவற்றை துவைக்க என்றால் பற்பசை தேவை இல்லை.\nஒரு பற்கள் வெண்மை பற்பசை கொண்டு துலக்கி. இந்த பற்பசைகளில் மற்ற வெள்ளைப்பொருட்கள் போலவே ஆற்றல் இல்லை என்றாலும், அவர்கள் எந்த சமீபத்திய கறையை நீக்க மற்றும் புதிய கறை இருந்து உங்கள் பற்கள் பாதுகாக்க வேண்டும். இந்த பற்பசைகளில் எனாமல் சேதப்படுத்தாமல் வேலை என்று சிலிக்கா செய்யப்பட்ட ஒரு லேசான சிராய்ப்பு கொண்டிருக்கும்.\n அது துலக்க முக்கியம், பசை மசாஜ், மற்றும் குறைந்தது இரண்டு முறை ஒரு நாள் Floss. நீங்கள் துலக்க உங்கள் பற்கள் மிகவும் கோபத்துடன் இருக்கும் மற்றும் நீங்கள் ஒரு உணவு அல்லது சிற்றுண்டி ஒவ்வொரு முறையும் Floss வேண்டும்.\nநீங்கள் குடிக்க அல்லது குடி பிறகு உங்கள் வாயில் துவைக்க. எதுவும் உணவு அல்லது பானம் குடித்தாலும் அவற்றை சுத்தம் செய்ய நேரம் இருந்தால் உங்கள் பற்கள் whiter இருக்க வேண்டும். இந்த கறை மற்றும் துவாரங்களை தடுப்பதில் உதவ முடியும்.\nபற்கள் வெண்மை பேனாக்கள் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பற்கள் whiten உதவ முடியும். எனினும், அது அவற்றை பயன்படுத்தி பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம், அவர்கள் ப்ளீச் ப��ான்ற வேலை காரணமாக. இந்த முறை இருந்து சிறந்த முடிவுகளை பெற, நீங்கள் கவனத்துடன் அது விண்ணப்பிக்க மற்றும் அது அதிகம் தவிர்க்க வேண்டும்.\n சில வெண்மை பற்பசைகளில் இல்லை அனைத்து அவர்கள் என்ன சொல்ல. அவர்கள் உங்கள் பற்கள் whiten உதவலாம், ஆனால் சிறந்த மற்ற உத்திகள் இணைந்து பயன்படுத்தப்படுகின்றன.\nநீங்கள் உங்கள் பற்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு முறை சுத்தம் பெற பல் செல்ல வேண்டும். உங்கள் சந்திப்பு அருகே முன் ஒரு வாரம் நீங்கள் தொடர்பு கொள்ள அலுவலகத்தில் கேளுங்கள்.\nஎதையும் வாங்கும் முன் உங்கள் பற்கள் whiten ஆரோக்கியமாக வழிகளில் பற்றி உங்கள் பல் பேசுங்கள். உங்கள் பல் உங்கள் நிலைமையை சிறந்த என்ன சொல்ல மற்றும் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கும் முடியும்.\n உங்கள் regimin ஒரு flossing கட்ட. ஒரு தினசரி அடிப்படையில் flossing தகடு உங்கள் வாயில் விடுபட உதவுகிறது, இது பற்கள் நிறமாற்றம் காரணங்களில் ஒன்றாக உள்ளது.\nகுடிநீர் அடிக்கடி வெண்மையான பற்களுக்கு உங்களுக்கு உதவும். தண்ணீர் கழுவினாலும் உங்கள் உணவு மற்றும் உணவு போது தண்ணீர் குடிக்க ஒரு பழக்கம் appearing.Make அது இருந்து கறையை தடுக்க ஒரு நல்ல வழி.\nமது மற்றும் சோடா வெள்ளை பற்கள் உங்கள் வேட்டையில் உங்கள் எதிரி. இந்த பானங்கள் கறை அல்லது உங்கள் பற்களை discolor முடியும். ஆரோக்கியமான பானங்கள் அவர்களுக்கு பதிலாக. நீங்கள் எப்படியும் இந்த பானங்கள் குடிக்க வேண்டும் என்றால், நீங்கள் நிறிமிடு விளைவு தணிப்பதற்கான விரைவில் உங்கள் பல் துலக்க உறுதி.\n வாதுமை கொட்டை வகை மரத்தின் பட்டையில் மெதுவாக உங்கள் பற்களில் கறை விட்டு துடை பயன்படுத்த முடியும். ஒரு வழக்கமான அடிப்படையில் இந்த பட்டை பயன்படுத்தி பெரும்பாலும் புகையிலை பயன்பாட்டில் இருந்து அல்லது குடி சில பானங்கள் இருந்து பார்த்த இந்த கறையை மற்றும் மஞ்சள் நிறமாற்றம் நீக்க முடியும்.\nஒரு இழைம நிலைத்தன்மையும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் இயற்கையாக உங்கள் பற்கள் துடை பயன்படுத்த முடியும். வேலை என்று சில உணவுகள் ப்ரோக்கோலி உள்ளன, வெள்ளரி, கேரட், மற்றும் கேரட். உணவு உங்கள் வாயில் மேலும் பகுதியில் மூடப்பட்டிருக்கும் கொள்ள விசிப்பொலி உண்டாக்கும்படி காற்றில் வீசு முயற்சி.\nஉங்கள் உணவில் அதிக பால் பொருட்களை ஊசி. வலுவான, ஆர��ாக்கியமான பற்கள் தயிர் போன்ற உணவுகளில் ஊட்டச்சத்து காரணமாக முடியும், பால் மற்றும் பாலாடைக்கட்டி. இந்த கனிமங்கள் மேலும் உங்கள் பற்கள் எனாமல் மேம்படுத்த, எந்த உணவுகளை மற்றும் பொதுவாக நிறமாற்றம் ஏற்படுத்தும் என்று மற்ற விஷயங்களை உங்கள் பற்கள் குறைவாக உள்ளாகிறது. இது போன்ற உங்கள் உணவில் இந்த உணவுகள் உட்பட நீங்கள் வெண்மையை என்று ஒரு புன்னகை வேண்டும் உதவ வேண்டும் என்று அர்த்தம்.\n வெண்மையான பற்களுக்கு பெறுவதற்கு வீட்டு வைத்தியம் ஒரு கீழே பக்க கொண்டுள்ளன–அவர்கள் சில நேரங்களில் முக்கியமான ஏற்படலாம், இரத்தப்போக்கு உட்பட்டவை என்று வீக்கம் ஈறுகளில். நீங்கள் இந்த பல் பிரச்சினைகள் எந்த அனுபவிக்க என்றால் உங்கள் பல் கலந்தாலோசிக்க தயங்க வேண்டாம்.\nநீங்கள் சாப்பிட பிறகு பாக்டீரியா உங்கள் வாயை சுற்றி வளரும். நீங்கள் அனுமதிக்க கூடாது என்றால் உங்கள் பற்கள் மீண்டும் கல்லாக்கி, பாக்டீரியா பிரச்சினைகள் நிறைய ஏற்படுத்தலாம், எனவே அவற்றை துலக்க நினைவில்.\nஉங்கள் வெள்ளை பற்கள் பராமரிக்க இருண்ட பானங்கள் மற்றும் பழங்கள் தவிர்க்க. சில பானங்கள், அத்தகைய சிவப்பு ஒயின் மற்றும் காபி போன்ற, உங்கள் பற்களில் கறை விட்டு விட முடியும். நீங்கள் வெறுமனே இந்த பானங்கள் விட்டு கொடுக்க முடியாது என்றால், நிறிமிடு விளைவு தவிர்த்து ஒரு வைக்கோல் மூலம் வாய்.\n உங்கள் பற்கள் whiten நீங்கள் வெறுமனே பெராக்சைடு பேஸ்ட் மற்றும் சமையல் சோடா அவற்றை துலக்க வேண்டும். இந்த விஷயங்களை இருவரும் பொருட்கள் பெரும்பாலான வணிக வெண்மை பற்பசைகளில் வருகின்றனர், இன்னும் அவர்கள் வீட்டில் உங்கள் சரக்கறை காணலாம்.\nஇந்த பொருட்கள் ஆழமான கறை உங்கள் பற்கள் ஏற்படுத்தும். நீங்கள் காபி அல்லது டீ குடிக்க வேண்டும் என்றால், நீங்கள் அவர்களை குடிக்க ஒரு வைக்கோல் பயன்படுத்த முடியும், உங்கள் கப் முடித்த பிறகு உங்கள் பல் துலக்க, அல்லது தூரிகையை பற்கள் உடனடியாக பிறகு உங்கள் பானம் முடிந்ததும். தேயிலை மற்றும் காபி குடிப்பது, புகை இணைந்து, மக்கள் பற்கள் discoloring முக்கிய இடம்பெற்றவர்கள்.\nஉங்கள் பற்கள் whiten ஒரு இயற்கை தீர்வு பயன்படுத்தவும், ஆப்பிள் சாறு வினிகர் போன்ற. இந்த ஒன்றை வாயில் கறை பாக்டீரியா நீக்க மற்றும் அகற்ற நிரூபிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை மூலம் வினைத்திறன் மிக்கதாக இருக்க, வினிகர் சேர்த்து தினசரி gargle, காலையில் விரும்பத்தக்கதாக உள்ளது, பின்னர் ஒரு பல்துலக்கும் அதனைத்.\n வலது பிரஷ்ஷும் தேர்வு. நீங்கள் எந்தப் பிரஷ்ஷும் தன்னுடைய ஆலோசனை பெற உங்கள் பல் பேசுங்கள்.\nநீங்கள் அவற்றை வாங்கும் கண்டுபிடிக்க முடியும் வெளிப்புறங்களில் பதிலாக இருக்கலாம் என்று இயற்கை பற்கள் வெள்ளைப்பொருட்கள் உள்ளன, இதனால் நீங்கள் பணம் சேமிப்பு. வாதுமை கொட்டை வகை மரத்தின் பட்டையில் பற்கள் whiten பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த சிகிச்சை உள்ளது. ஒரு மரத்தில் இருந்து பட்டை பெற, முற்றிலும் அதை துவைக்க மற்றும் அது உங்கள் பற்கள் தேய்க்க. இந்த கறை மற்றும் பிளேக் நீக்க வேலை.\nநீங்கள் எந்த வெண்மையாக்கும் தீர்வு மட்டுமே இயற்கை பற்கள் whiten என்று தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் veneers உடையவர்கள் இருந்தால், கிரீடங்கள் போன்ற, நிரப்பப்பட்டன, முன் முன் பற்கள் மீது veneers அல்லது பல் வேலை மற்ற வகை, அவர்கள் அதே நிறத்தில் இருக்க வேண்டும். இயற்கை பற்கள் வெண்மை கணிசமாக பொறுத்திருக்க செய்யப்பட்டுள்ளது என்று பல் வேலை ஏற்படுத்தலாம்.\nஉங்கள் பற்கள் whiten தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் பற்களை அல்லது பல் ஆலோசிக்கவும். நீங்கள் வேறு எந்த பிரச்சினைகள் செய்ய வேண்டும் என்றால் உங்கள் பற்கள் வெண்மை தொடங்க வேண்டாம்.\nபுகைப்பவர் பற்களில் அந்த மஞ்சள் கறை ஏனெனில் கண்டுபிடிக்க எளிதானது. அது நீங்கள் புகை என்றால் வெள்ளை புன்னகைத்திரு மாறாக கடினமாக இருக்க முடியும். புகைபிடிக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் சுகாதார மற்றும் உங்கள் பற்கள் தோற்றத்தை மீண்டும் குறைக்க வேண்டும்.\nகறை தேய்க்க மற்றும் உங்கள் பற்கள் whiter செய்ய ஒரு ஆரஞ்சு உள் பக்க பயன்படுத்தவும். நீங்கள் ஒரு ஆரஞ்சு சமன் உலர்ந்த கலந்து தரையில் விரிகுடா நீங்கள் அனைத்து கூடுதல் பழம் சர்க்கரை நீக்க துலக்குதல் முடிக்கும்போது உங்கள் வாயில் துவைக்க ஒரு நறுமண toothpaste.Make உறுதி செய்ய விட்டு.\nஅவர்கள் உங்கள் பற்கள் தோன்றும் தேவையற்ற நிறமாற்றம் ஏற்படுத்தும் வண்ணம் சேர்க்க சாயங்கள் கொண்ட சேர்க்கப்பட்டது colors.Mouthwashes கொண்டிருக்கும் நிற mouthwashes விலகியிருக்க,.\nஉங்கள் பல்துலக்கும் அபராதம் பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது. நீங்கள் எப்போதும் குறிப்பாக உங்கள் பற்கள் whiten சில பற்பசை பெற முடியும். பல்வேறு வகையான நிறைய உள்ளன, எனவே அவற்றை ஆராய்ச்சி நீங்கள் உங்கள் பற்கள் வேலை என்று ஒரு கண்டுபிடிக்க உதவ முடியும்.\nஒரு whiter புன்னகை பெற உங்கள் மூச்சு மேம்படுத்த முயற்சி. உங்கள் கையில் ஒரு சுத்தமான பகுதியாக நக்கி உங்கள் மூச்சு பரிசோதனை. நீங்கள் எச்சில் வாசனை முடியும் என்றால், ஒரு புதினா அல்லது சில வாய்க் பயன்படுத்த. நீங்கள் வாய்க் கொண்டு சென்றால், அது மது இல்லாத உங்கள் வாயில் உலர்த்திய தவிர்க்க வேண்டும் என்று உறுதி.\nபற்களை வெண்மையாக்கும் மிகவும் ஒரு விவாதம் தூண்டியது. அது இந்த கட்டுரை படித்த பிறகு நீங்கள் பற்கள் வெண்மை வழங்கப்படுகிறது கருத்துக்கள் சில செயல்படுத்தும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது என்று என்று நம்பப்படுகிறது. பாதுகாப்பாக உங்கள் பல் நிறத்தை மேம்படுத்த இந்த தகவலை பயன்படுத்த.\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nWhiten பற்கள் கையேடு இடுகையிட்டது - ஜூன் 5, 2016 12:56 நான்\nவகைகள்: முகப்பு whiten பற்கள் அடிப்படையில் குறிச்சொற்கள்: கறை உறிஞ்சி, உங்கள் புன்னகை பிரகாசமாக, பல் தூய்மைப்படுத்தல், லேசர் வெண்மை பற்கள், பற்கள் பாதுகாப்பு, வெள்ளை பற்கள், வெள்ளை பற்கள் குறிப்புகள், உங்கள் பற்கள் whiten, வெண்மையை புன்னகை\n« முந்தைய பக்கம் — அடுத்த பக்கம் »\nஉங்கள் புன்னகை மற்றும் வெள்ளை பற்கள் நம்பிக்கை இருக்க\nவேலை நீங்கள் உங்கள் பற்கள் whiten வேண்டும் போது என்று ஆலோசனை\nஅந்த மஞ்சள் அசட்டுச் சிரிப்பு அகற்றும் மற்றும் ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற\nஉங்கள் புன்னகை இந்த குறிப்புகள் குழப்பு செய்ய\nஇந்த குறிப்புகள் உங்கள் பற்கள் கறை மற்றும் நிறமாற்றம் நீக்க\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nகறை உறிஞ்சி சமையல் சோடா அழகு புன்னகை பற்கள் whiten சிறந்த வழி உங்கள் புன்னகை பிரகாசமாக உங்கள் புன்னகை பிரகாசம் பிரகாசமான வெள்ளை ஸ்மைல் குழப்பு ஸ்மைல் பல் தூய்மைப்படுத்தல் பல் அறை ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற வீட்டில் பற்கள் வெண்மை வீட்டில் வெண்மையாக்கும் பற்கள் whiten எப்படி உங்கள் பற்கள் whiten எப்படி லேசர் பற்கள் வெண்மை லேசர் வெண்மை பற்கள் பற்கள் whiten இயற்கை வழி நிறமாற்றம் நீக்க பற்கள் கறையை நீக்க ஸ்மைல் Dazzle ஸ்ட்ராபெரி பற்கள் வெளுக்கும் கிட் பற்கள் பிரகாசமான பற்கள் பாதுகாப்பு ஆரோக்கியமான பற்கள் பற்கள் கறை பற்கள் வெண்மை மஞ்சள் பற்கள் பற்கள் கறை தடுப்பதற்கான குறிப்புகள் பற்பசை டூத் பொருட்கள் வெண்மை வைட்டமின் சி பற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம் உங்கள் பற்கள் வெண்மை என் பற்கள் whiten whiten பற்கள் வீட்டில் whiten பற்கள் உங்கள் பற்கள் whiten Whiten உங்கள் பற்கள் எளிதாக வெண்மையை புன்னகை வெள்ளை ஜொலிக்கும் பற்களைக் வெள்ளை பற்கள் வெள்ளை பற்கள் குறிப்புகள் மஞ்சள் அசட்டுச் சிரிப்பு\nமூலம் வேர்ட்பிரஸ் தீம் HeatMapTheme.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/10/blog-post_18.html?showComment=1393595373267", "date_download": "2020-06-05T16:24:56Z", "digest": "sha1:GSJVEWHXOULYQJT7MKCYAUYQKMVUXHBD", "length": 8877, "nlines": 192, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: திருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...", "raw_content": "\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு வந்தேன்.இப்போது கோவில் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு இருக்கிறது.கோவிலை சுற்றி பக்தர்களின் வசதிக்காக வெளி பிரகாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.அப்புறம் தரிசனம் பெற செல்பவர்கள் வரிசையாக செல்ல வழி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.தரிசனம் டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே நுழைந்தால் ரொம்ப தூரம் செல்ல வேண்டிய பிரமை ஏற்படுகிறது.உள்ளே மாடிப்படிகள் எல்லாம் வைத்து இருக்கிறார்கள்.எல்லாம் கடந்து சென்றால் முருகனை தாரளமாக தரிசித்து வரலாம்.முருகனின் கோஷம் அரோகரா அதிகம் ஒலிக்கவில்லை.ஆயினும் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.நாழிகிணறு என்று ஒரு சுனை இருக்கிறது.மொத்தம் உள்ள 24 சுனைகளில் இந்த நாழி கிணறில் மட்டுமே நீர் வருகிறது.கோவிலை ஒட்டி உள்ள கடல் எப்போதும் அலையுடன் இருக்கிறது.பக்தர்கள் அதில் நீராடி கொண்டு இருக்கின்றனர்.கோவையில் இருந்து திருந்செந்தூர் 490 கிலோமீட்டர் இருக்கிறது.பல்லடம், திண்டுக்கல், மதுரை, அருப்புகோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் என சென்றோம்.\nதிருச்செந்தூர் பயணத்தில் எடுத்த புகைப்படங்கள்\nLabels: கோவில் குளம், திருச்செந்தூர்\nவாங்க ..விமலன் ..நன்றி ..படம் பார்த்ததுக்கு ..\nதிருச்செந்தூர் போயிட்டு மணி அய்யர் கடையில் பொங்கல் ரவ தோசை சாப்பிடாத உங்களுக்கு சொர்��்கத்தில் இடமில்லை ....\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 3\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 2\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம்\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிண்டுக்கல் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை\nவிஜய் பார்க் ஹோட்டல் - ரொம்ப மோசம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://blog.os-store.com/ta/nvidia-quadro-1000m-2000m-3000m-4000m-5000m-5010m-video-vga-graphics-card-windows-drivers-download/", "date_download": "2020-06-05T15:04:32Z", "digest": "sha1:X4MC4CVHN3CC67KFS2SN754SYQSJ5EJF", "length": 11780, "nlines": 114, "source_domain": "blog.os-store.com", "title": "என்விடியா குவாட்ரா 1000m 2000M 3000M 4000M 5000M 5010M வீடியோ விஜிஏ கிராபிக்ஸ் அட்டை விண்டோஸ் இயக்கிகள் பதிவிறக்கி | ஓஎஸ் அங்காடி வலைப்பதிவு", "raw_content": "\nஆதரவு சேவை, தொழில்நுட்பம், ஓஎஸ்-ஸ்டோர் மூலம் பயனர் கையேடு மற்றும் பதவி உயர்வு\n3ஜி & கம்பியில்லா அட்டை\nடேப்லெட் பிசி & பாகங்கள்\n, கையடக்க தொலைபேசி & பாகங்கள்\nஎண்ணியல் படக்கருவி & பாகங்கள்\n3ஜி / 4ஜி சாதன\nஎன்விடியா குவாட்ரா 1000m 2000M 3000M 4000M 5000M 5010M வீடியோ விஜிஏ கிராபிக்ஸ் அட்டை விண்டோஸ் இயக்கிகள் பதிவிறக்கி\nடிசம்பர் 20, 2014 இயக்கி இயக்கி, காணொளி அட்டை 0\nஓட்டுனர்கள் அனைத்து ஒவ்வொரு மாதிரி ஆதரவு இல்லை.\nNVIDIA Video VGA Graphics Card Software is recommended for end-customers, வீட்டில் செய்த மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் உட்பட முன்னேறிய IT நிர்வாகியால் கருவிகள் தேவையில்லை.\nஉங்கள் கணினியில் ஒரு அடைவை கோப்பை பதிவிறக்கம். நிறுவல் நடத்த கோப்பு இருமுறை கிளிக் செய்யவும்.\nஅல்லது சாதன மேலாளர் மூலம் searing.\nஇயங்குதளங்கள்: (கடவுச்சொல் : OS-பெரிய)\nவிண்டோஸ் 98 / 2000 (இல்லை ஆதரவு இனி)\nவிண்டோஸ் எக்ஸ்பி 32-பிட் / 64-பிட்\nவிண்டோஸ் விஸ்டா 32 பிட் / 64-பிட் (இல்லை ஆதரவு இனி)\nவிண்டோஸ் 7 32-பிட் / 64-பிட்\nவிண்டோஸ் 8 32-பிட் / 64-பிட்\nNVIDIA வீடியோ விஜிஏ கிராபிக்ஸ் அட்டை ஆன்லைன் கடை\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nஏ.டீ. ஏ.எம்.டி X300 X600 X700 X1300 X1400 மொபைலிட்டி X1600 X1700 வீடியோ விஜிஏ கிராபிக்ஸ் அட்டை விண்டோஸ் இயக்கிகள் பதிவிறக்கி\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nகட்டுரை பிரிவை தேர்வு செய்கஇயக்கி(204) 3ஜி / 4ஜி சாதன(41) விண்ணப்ப(6) டிவி அட்டை(17) காணொளி அட்டை(20) வயர்லெஸ் சாதன(120)ஓஎஸ்-Store(233) வாழ்க்கை(92) செய்திகள்(33) பிற(45) பதவியுயர்வு(33) தொழில்நுட்ப(59) பயனர் கையேடு(6)OSGEAR ஆதரவு(19) நெட்வொர்க்ஸ்(8) சேமிப்பு(11)தயாரிப்புகள்(595) 3ஜி & வயர்லெஸ் அட்டை(20) ஆப்பிள் ஐபோன் ஐபாட் ஐபாட்(18) கேமரா & பாகங்கள்(10) கணினி(116) சிபியு செயலி(157) இலத்திரனியல்(14) ஐசி சிப்செட்(2) , கையடக்க தொலைபேசி(248) பாதுகாப்பு தயாரிப்புகள்(12) டேப்லெட் பிசி(40)\n95% வடிகட்டும் 3-ஓடிக்கொண்டிருக்கின்றன ஃபேஸ் மாஸ்க்\nபிழை: (#4) விண்ணப்ப கோரிக்கையை எல்லை அடைந்தது\nHD கிராபிக்ஸ் சட்ட விளக்கம் செயலி Technology_Internet தொடர் டிரைவர் ஆதரவு சாம்சங் இயக்கி ஆதரவு நோக்கியா சாதன மாதிரி : HTC , கையடக்க தொலைபேசி இன்டெல் செயலிகள் பொது நோக்கம் 64-பிட் விண்டோஸ் தொழில்நுட்ப ஓஎஸ்-Store சாதன மேலாளர் மென்பொருள் சிபியு\nஇயக்கஅமைப்பு-STORE இல் B2C சேவை\nTechnology_Internet HD கிராபிக்ஸ் சட்ட விளக்கம் சாம்சங் கேலக்ஸி செயலிகள் செயலி , கையடக்க தொலைபேசி இன்டெல் தொழில்நுட்ப இயக்கி ஆதரவு ஓஎஸ்-Store சாதன மாதிரி நோக்கியா சாதன மேலாளர் : HTC சிபியு குவால்காம் ஸ்மார்ட்போன்கள் பொது நோக்கம் சோனி எரிக்சன் இன்டெல் சர்வர் மென்பொருள் சாம்சங் தொடர் டிரைவர் ஆதரவு 64-பிட் விண்டோஸ்\nபதிப்புரிமை © 2020 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம்.எச் தீம்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-06-05T15:49:23Z", "digest": "sha1:2ZMUIUFPWO2R3BB3A5Z7I2ZH5LMSGLMW", "length": 23833, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனுபவம்", "raw_content": "\n இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு ஒரே இடத்தில் புறவுலகை முழுக்க உதறி அமைவது என்பது எத்தனை ஆழமானது என்று நாள்செல்லச் செல்ல புரிகிறது. ஒன்று இந்த இடமே பிரம்மாண்டமாக விரிந்துவிடுகிறது. நிலத்தளம், இரண்டு மொட்டைமாடிகள். மூ���்று பரப்புகளுக்கும் மூன்று தனியியல்புகள் இருக்கின்றன. நிலத்தில் தலைக்குமேல் விரிந்த மலர்மரத்தின் கூரை. முதல்தளத்தில் சூழ்ந்திருக்கும் மரக்கிளைகள். இரண்டாம் மாடியில் வானம். நோய்க்கூறெனச் …\nTags: இன்றைய மலர், தனிமைநாட்கள் தன்னெறிகள்., நாற்புறமும் திறத்தல், நாளிரவு, பொற்கொன்றை\n இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு தினராத்ரம் என்று ஒரு மலையாளச் சொல்லாட்சி உண்டு வள்ளத்தோள் கவிதையிலிருந்து கசிந்து அரசியல் மேடைக்கு வந்து சீரழிந்து கிடக்கும் சொல். நாளிரவு என தமிழ்ப்படுத்தலாம். நாளும் இரவும். அல்லது புலரந்தி. அதுதான் இப்போது. ஒரு முழுநாளையும் இப்படி உள்ளங்கையில் வைத்துப் பார்க்க முன்பு நேரிட்டதில்லை. இன்றைய தேவை என்பது நாட்களை எண்ணாமலிருப்பது. ஒவ்வொரு நாளும் காலையில் …\nஇன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு கோவிட் நோய்த்தொற்று, ஊரடங்கு குறித்து எதுவும் எழுதவேண்டாம் என்பதே என் எண்ணம், இனிமேலும் எழுதப்போவதில்லை. என்னை ஒவ்வொருநாளும் கருத்துரைக்க, விவாதிக்கவும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு “இல்லை, நான் பேச விழையவில்லை” என்பதே என் பதில். இந்த விஷு நன்னாளில் ஒருசில சொற்கள். ஒரு குடும்பச்சூழலில் அக்குடும்ப உறுப்பினர்களிடையே உச்சகட்ட வன்முறை எப்போது நிகழும் என்றால் அக்குடும்பமே …\nTags: Remove term: தனிமைநாட்கள் தன்னெறிகள். தனிமைநாட்கள் தன்னெறிகள்., நாளிரவு, பொற்கொன்றை\nவான் அலை நேற்று காலை பத்து மணி அளவில் சுகாதாரப் பணியாளர் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் வீடு வெளியே பூட்டியிருந்தமையால் சென்றுவிட்டு மீண்டும் வந்தார்கள். இரண்டு பெண்கள். முகக்கவசமும் கைக்கவசமும் அணிந்தவர்கள். ஒரு கணிப்பொறிப் பட்டியலை வைத்துக்கொண்டு பெயர், வயது, உடல்நிலை ஆகியவற்றை சரிபார்த்தனர். கோவிட் வைரஸ் எப்படி வரும் என்பதை ஓரிரு வரிகளில் சொல்லி, வெளியே போகவேண்டாம், கேட் உட்பட எதைத்தொட்டாலும் கை கழுவவேண்டும் என்பது போன்ற செய்திகளையும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். …\nநாற்புறமும் திறத்தல் இன்று கால��யும் ஆறுமணிக்கே எழுந்து மொட்டைமாடிக்கு நடைசென்றேன். சூரியன் தென்னைமரஙக்ளுக்கு அப்பால் எழுவதை பார்த்துக்கொண்டு நின்றேன். ஒவ்வொருநாளும் ஒரு கொடை என்று சொல்லலாம். ஆனால் அதை அணுக்கமாக உணர இப்படி நோயின், இறப்பின், நிலையில்லாமையின் நிழலில் நின்றாகவேண்டியிருக்கிறது. கதிரொளி ஒவ்வொரு நாளும் ஓர் ஓவியம். முடிவேயற்ற ஓவியநிரை மானுடர் நாம் பறவைகளை விலங்குகளை இத்தனை தூரம் துன்புறுத்தியிருக்கிறோமா என்ன இந்த திடீர் விடுதலையை அவை கொண்டாடுகின்றன. பல நண்பர்கள் வீட்டுக்கு அருகே யானைகளை, காட்டுவிலங்குகளை …\nதனிமைநாட்கள், தன்னெறிகள். ஒவ்வொன்றையும் மிகமிகச் சிறிதாக்கிக்கொள்ளவும் மிகமிகப் பெரிதாக்கிக்கொள்ளவும் முடியும்போலும். இந்த வீடு அத்தனை பெரிதாகிவிட்டிருக்கிறது. இதற்குள் இத்தனை இடம், இத்தனை வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், அதற்கேற்ற உள\\நிலைகள். நான் அவ்வப்போது எண்ணியதுண்டு. நான் உலகநாடுகள் பலவற்றுக்குச் சென்றவன். ஜப்பான் முதல் கனடாவரை என்று பார்த்தால் உலக உருண்டையைச் சுற்றிவந்துவிட்டேன் என்று சொல்லலாம். ஆனால் என் அப்பா வெறும் ஐந்து கிமீ வட்டத்திற்குள் வாழ்ந்தவர். அவருடைய நண்பர்கள் அனைவருமே அவருடன் ஒன்றாம் வகுப்பு முதல்படித்தவர்கள். இறப்புவரை நாளும் சந்தித்தவர்கள். …\nTags: தனிமைநாட்கள் தன்னெறிகள்., நாளிரவு, பொற்கொன்றை\nஎன் வீட்டுக்கு நேர்முன்னால், எதிர்வீட்டு வளைப்புக்குள் ஒரு மாமரம் நிற்கிறது . அதற்கு ‘சீசன்’ எல்லாம் பொருட்டல்ல. பெரும்பாலும் ஆண்டு முழுக்க ஓரிரு காய்களாவது இருக்கும். அது ஓர் ஆச்சரியம் என்று வேளாண்துறை நண்பர்கள் சொன்னார்கள். சீசன் தொடங்குவதற்கு முன்னரே காய்த்துக் குலுங்கும். சீசன் முடிந்த பின்னரும் “என்னது, முடிஞ்சிருச்சா அதுக்குள்ளயா” என்று காய்களுடன் நின்றுகொண்டிருக்கும். நான் சின்னவயசில் சில அக்கா, மாமிகளை இப்படிப் பார்த்திருக்கிறேன். எப்போதும் கையில் இடையில் வயிற்றில் குழந்தைகள் இருந்துகொண்டிருக்கும். இந்த …\nஅந்தி எழுகை அன்புள்ள ஜெ அந்தி எழுகை அருமையான ஒரு கட்டுரை. அதில் நிஜத்திற்கும் கற்பனைக்குமான ஒரு அலைவு இருக்கிறது. அது பகலில் இருந்து இரவுக்குப்பொவதுபோல. அதுதான் அந்தி என்று தோன்றிவிட்டது. இரவு வருவது அல்ல அந்தி. ஒரு பொழுது இன்னொன்றாக ஆகும்போ��ு நம் கண்ணெதிரே இந்தப் பிரபஞ்சம் உருமாறுகிறது. ஆகவேதான் இந்த சந்திப்பொழுதுகள் எல்லாமே தெய்வ வணக்கத்துக்குரியவை என்று சொன்னார்கள். அந்தி ஒருவருக்கு தனிமைக்காக அளிக்கப்பட்டுள்ளது என்று எங்கள் தியானமரபில் சொல்வார்கள். …\nஅக்ஷய பாத்ரா காலை உணவுத் திட்டம்: எதிர்ப்புகள் ஏன் இஸ்கான் [The International Society for Krishna Consciousness] அமைப்பின் அக்ஷ்யபாத்ரா அமைப்பு அவர்களின் உணவுக்கொடை நிகழ்ச்சியை தொடங்கிவைக்கும் விழாவுக்கு என்னையும் விருந்தினராக அழைத்திருந்தனர். நான் அதை தவிர்த்துவிட்டேன். ஒன்று, அதைப்பற்றி முழுமையாக அறியாமல் கலந்துகொள்ளக் கூடாது என்பது. இன்னொன்று, கவர்னர் முதல்வர் போன்றவர்களின் நிகழ்ச்சியில் நான் சங்கடமாகவே உணர்வேன் என்பது. கொஞ்சம் ஆணவம்தான், ஒன்றும் செய்வதற்கில்லை இஸ்கானின் பொறுப்பில் இருக்கும் துறவியான ஷியாம் …\nகோடைகாலம் தொடங்குவதற்குள்ளாகவே இங்கே கோடைமழை பெய்யத் தொடங்கிவிட்டது. சென்ற பிப்ரவரி இருபதாம் தேதி நல்ல மழை. அன்று சிவராத்திரி. எவனோ சுங்கான்கடை மலையடிவாரத்தில் தீயிட்டுவிட்டான். காய்ந்த புல் பற்றிக்கொண்டு மேலேற மலை நின்றெரிந்தது. இரவில் வானில் தழல்கொடி. பகலில் புகைமூடியிருந்தது பாறைமுடிகளை. ஆனால் உடனே மழைபெய்து தீ அணைந்துவிட்டது அதன்பின் இன்று. நேற்றே கருமைகொண்டிருந்தது தெற்குவானம். சவேரியார் குன்றின்மேல் கரும்புகைப்படலம். மலைப்பாறைகள் தெளிந்து அருகிலென வந்து நின்றன. பறவையோசைகள் மாறுபட்டன. சிறிய ஈ ஒன்று …\nதமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை ���ுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/balrajbugluim.html", "date_download": "2020-06-05T15:48:19Z", "digest": "sha1:BAV2GY4FRSXERK7HPLRJRKS6BWFGZM62", "length": 6988, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பெல்ஜியம் / பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\nகனி May 23, 2020 எம்மவர் நிகழ்வுகள், பெல்ஜியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்ப�� நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-06-05T15:13:39Z", "digest": "sha1:6K5KR4Q4IW36XFNKFJ7RXRYYCGMOLKBJ", "length": 6477, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"விளையாட போன சிறுமியை சமையல்காரர் ஏன் கூட்டிப்போனார்?தெரிஞ்சா தேடிப்போய் அடிப்பிங்க.. - TopTamilNews", "raw_content": "\nHome \"விளையாட போன சிறுமியை சமையல்காரர் ஏன் கூட்டிப்போனார்\n“விளையாட போன சிறுமியை சமையல்காரர் ஏன் கூட்டிப்போனார்\nஒரு வெட்கக்கேடான சம்பவத்தில், தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு தனியார் கல்லூரி சமையல்காரரால் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு கல்லூரியின் பணியாளர்கள் குடி��ிருப்பில் குடியேறியது.\nஒரு வெட்கக்கேடான சம்பவத்தில், தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் ஒரு தனியார் கல்லூரி சமையல்காரரால் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு கல்லூரியின் பணியாளர்கள் குடியிருப்பில் குடியேறியது.\nஅந்த குடும்பத்தில் நாலு வயது சிறுமியும் இருந்தாள். பார்க்க துறு துறு வென்று அழகாக இருப்பாள் .மார்ச் 10ம் தேதி அந்த சிறுமி தன்னுடைய தாயாரிடம் வெளியே விளையாடிவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றாள். ஆனால் நீண்ட நேரமாக சிறுமி வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கம் முழுவதும் தேடினார்கள்.\nஅப்போது ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமி ரத்தப்போக்குடன் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அந்த சிறுமியை ஒரு தனியார் கல்லூரியின் சமையல் காண்ட்ராக்டர் பாலியல் பலத்காரம் செய்து வீசிவிட்டு சென்ற விஷயம் அந்த சிறுமி மூலம் தெரிந்து கொண்ட அவர்கள் இது பற்றி அவரிடம் கேட்டனர். உடனே கல்லூரியை சேர்ந்த சில அதிகாரிகள் அவரிடம் தொடர்பு கொண்டு கொஞ்சம் பணத்தை கொடுத்து இதுபற்றி வெளியே சொல்லாமல் ஊரை விட்டு போகும்படி கூறியுள்ளனர் .\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் தந்தனர். போலீசார் விசாரித்து அந்த நபரை கைது செய்தனர்.\nPrevious article “தம்பி ரொம்ப சாப்ட்ருக்க வீட்டுக்கு போ”.. பிரேம்ஜியைக் கலாய்த்த வெங்கட் பிரபு\nNext articleகொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோக்கள் யூடியூபில் இருந்து நீக்கம் – கூகுள் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/paramahamsar.html", "date_download": "2020-06-05T15:52:09Z", "digest": "sha1:4DBALCCEGEZKT6DFJDBONEETQUYSPQYI", "length": 7194, "nlines": 176, "source_domain": "sixthsensepublications.com", "title": "பரமஹம்சர் சொன்ன பரவச கதைகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபரமஹம்சர் சொன்ன பரவச கதைகள்\nபரமஹம்சர் சொன்ன பரவச கதைகள்\nபரமஹம்சர் சொன்ன பரவச கதைகள் உலகத்தில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர்களில் முக்கியமான ஒரு இடத்தை வகிப்பவர் சுவாமி விவேகானந்தர். சாதாரண நரேந்திரனாக இருந்த அவரை சுவாமி விவேகானந்தராக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்தான். விவேகானந்தரைத் தெரிந்திருக்கிற அளவுக்கு பலருக்கு பரமஹம்சரைத் தெரிந்திருப்பதில்லை. ஆனால் அந்த மகான் உலகுக்கு எடுத்துச் சொன்ன உண்மைகள் அநேகம். அவர் சொன்ன சின்ன சின்னக் கதைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கியிருக்கிறோம். இக்கதைகள் உங்களுக்கு உலகைப் பற்றிய தெளிவையும் பக்திப் பரவசத்தையும் அளிக்கும் என்று நம்புகிறோம்.\nYou're reviewing: பரமஹம்சர் சொன்ன பரவச கதைகள்\nவளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov16/31954-2016-12-02-13-15-57", "date_download": "2020-06-05T16:10:09Z", "digest": "sha1:DCAIJCR4TJAP54G6THAUGGZ5CQ6XOGFC", "length": 22094, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "அழைக்கிறோம்!", "raw_content": "\nசிந்தனையாளன் - நவம்பர் 2016\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nபெரியார் தான் அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தவர்\nஅனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் பெரியார்\n‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\n1957 நவம்பர் 26, சட்ட எரிப்புப் போராட்டம்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம்...\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 02 டிசம்பர் 2016\nஉலக மானிடம் கவலையற்ற வாழ்வு பெற மார்க்சியம் காட்டிய வழியில் பொதுவுடைமை மலருவது ஒன்றே ஏற்ற மருந்தெனக் கண்டவர் பெரியார்.\n“கம்யூனிச இரயில் இங்கே ஓட நான் தண்டவாளம் போடுகிறேன்.”\n“கம்யூனிசப் புரட்சிப் படைக்கு நான் தூசிப்படையாகவே (Sappers and Miners) என் இயக்கத்தை நடத்துகிறேன்.”\nஎன ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உரத்துக் குரல் தந்தவர் பெரியார்.\n“ஓர் சமதர்மவாதி சமதர்மப் புரட்சியை எந்த நாட்டில் விளைவிக்க விரும்புகிறானோ அந்த நாட்டின் சமூகம் எப்படி அமைந்த���ருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தான் செயல்பட வேண்டும். எல்லா நாட்டுக்கும் எல்லாச் சமூகத்துக்கும் பொருந்துவதான ஒரு ரெடிமேடு மருந்தாக (Ready-made recipe) அவனுக்கு முன்னால் ஓர் சமதர்ம வேலைத் திட்டம் இருக்க முடியாது” என்பதே மார்க்சின் எச்சரிக்கை; இலெனின் நடைமுறை.\nஇந்த நடைமுறையை அப்படியே பின்பற்றி சார் மன்னன் காலத்திய சோவியத்து நாட்டின் சமூக நிலையை- தேசிய இனப் பிரச்சினைகளை மனத்திற்கொண்டு இலெனின் வகுத்த புரட்சித் திட்டத்தினால்தான், மார்க்சின் எதிர்பார்ப்புக்கு மாறாக - விவசாய நாடான சோவியத்து இரஷ்யாவில் முதன்முதலாக சமதர்மப் புரட்சி வெடித்தது; வென்றது.\nஅதே சம காலத்தில் டிராட்ஸ்கி காண விரும்பிய “அய் ரோப்பிய அய்க்கிய நாடுகள் (United States of Europe)” என்கிற-“தொழிற்புரட்சி வளர்ந்த நாடுகளில் சமதர்மப் புரட்சி” என்பது மார்க்சிய சித்தாந்தத்துக்கு மாறுபட்ட நிலை உடைய தாக ஆகி, அப்போது பின்ன டைந்தது.\nஇந்திய சமூக அமைப்பு குறுக்கு வாட்டத்திலும் நெடுக்கு வாட்டத்திலும் பிறவி சாதியின் பேரால் வெட்டுண்டு கிடப்ப தாகும்.\nஇங்கே இழக்க ஏதும் இல்லாதவர்களாக நெடுங் காலம் வைக்கப்பட்டுவிட்டோர் ஓர் குறிப்பிட்ட சாதி மக்களே.\nசிறு சிறு நில உடைமை உடையவர்களாக இருப்போர், இழக்க ஏதுமில்லாதவர்களை அடுத்த மேல்தட்டில் உள்ளவர்களே.\nஇந்த மேல்தட்டு என்பது பொருளாதாரம் என்ப தனால் இருப்பது ஒன்று; பிறவி சாதியினால் இருப்பது மற்றொன்று.\nஒரே ஒரு தடுப்பினால் பிரிக்கப்பட்டுக் கிடப்பதற்குப் பதிலாக இரு வேறு தடைகளினால் இவர்கள் தடுக்கப்பட்டுக் கிடப்பது கண்கூடு.\nஇந்த இருவேறு கும்பல்களிலும் இழக்க ஏதும் இல்லாதவர்கள் இருப்பது உண்மை. ஆனாலும் இப்படிப்பட்ட இவர்கள் ஒன்றுசேராமலே இருக்க இவர்கள் பெற்றுள்ள சாதிக் கலாசாரம்-பழக்கங்கள், வழக்கங்கள், நடப்புகள், வாழ்க்கை முறைகள் காரணமாக இருக்கின்றன.\nஇந்த இருபெரும் பிரிவுகளுக்கு மேலே உள்ள தட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் உடைமைக்காரர் களாகவே உள்ளனர். இவர்களிலும் இழக்க ஏது மில்லாதோர் சிலரும், சிறு சிறு நில உடைமைகள் வைத்திருப்போர் பலரும் உள்ளனர் என்பதும் உண்மை.\nஇந்தத் தன்மைகள் அல்லது அமைப்புகள் பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தில் வெறும் மேல் கட்டுமானங்களாக மட்டும் இங்கே இல்லாமல் - சமூக அடித்தளம் என்கிற உற்பத்திச் சக்திகள், உற்பத்திச் சாதனங்கள் யாருக்குச் சொந்தம், யாருக்குச் சொந்த மில்லை என்பதைக் காட்டுகிற அடித்தளமாகவும் கண் கூடான நடப்புகளாக உள்ளன.\nஇதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - இதற்கேற்ப இங்கே வேலைத் திட்டங்களை வகுத்து இங்கு சமதர்மப் புரட்சி வர வழிகாண வேண்டும் என்பதே பெரியாரின் 60 ஆண்டுகாலப் பணியின் மய்யக் கருத்தாகும்.\nசமதர்மப் புரட்சிக்குப்பின் அமையும் தொழிலாளர் வர்க்க ஆட்சியில் இவை மறைந்துவிடும் என்பது உறுதிதான் என்றாலும், அந்தப் புரட்சி என்பது எந்தக் கூட்டத்தால் தூக்கிப் பிடிக்கப்பட வேண்டுமோ, அந்தக் கூட்டம் ஒன்றுசேரவில்லையே ஏன் இவர்களை ஒன்று சேர்க்க நாம் ஆற்ற வேண்டிய பணி என்ன இவர்களை ஒன்று சேர்க்க நாம் ஆற்ற வேண்டிய பணி என்ன என்ப வையே நம் முன் நிற்கும் பிரச்சினைகள் ஆகும்.\nபெரியார் சம உரிமைக் கழகம் இந்தக் கண்ணோட் டத்தில் இங்கு சமதர்மப் புரட்சிக்கான வேலைத் திட்டங்களை வகுத்திடவும் செயல்படுத்தவும் முனைகிற ஓர் அமைப்பாகும்.\nஇந்த அமைப்புக்குச் சொந்தமாக என்றில்லாவிட்டாலும், இந்த அமைப்பின் பெரு முயற்சியினால் உருவாக்கப்பட்ட “பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம்” இந்த இலட்சிய ஈடேற்றத்திற்கான வலிவான பிரச்சார சாதனமாக “சிந்தனையாளன்” வார ஏட்டினை ஏற்று நடத்திட முன்வந்து, 1982 அக்டோபர் 9 வரை திருச்சியிலிருந்து என் சொந்த ஏடாக வெளிவந்ததை மாற்றி, இப்போது சென்னையிலிருந்து தந்தை பெரியார் 105ஆவது பிறந்த நாளான 17-9-1983இல் சுவடி 7, ஏடு 42 என வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.\nதிருச்சியிலிருந்து ஏடு வெளிவந்தபோது என் மகள் தமிழ்ச்செல்வி ஆற்றிய தொண்டு என்றும் மறக்க முடியாதது. நிற்க.\n“சாதி ஒழிந்த பிறகுதான் சமதர்மம் வர இயலும்” என்கிற அணுகுமுறைக்கும்-“சமதர்ம ஆட்சியில்தான் சாதி ஒழியும்; மூடநம்பிக்கை ஒழியும்” என்கிற அணுகு முறைக் கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.\nஆனால் சாதி இறுக்கமாக நிலைத்து அதுவே சமூகத் தின் அடித்தளம் என்கிற பொருளாதார அமைப்பிலும் ஊடுருவி இருக்கிற இந்த சமூகத்தில், சமதர்மப் புரட்சிக்கு எவ்வகைக் கூட்டத்தை அடையாளஞ்சுட்டி ஒன்றுசேர்ப் பது என்பது இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.\nசிக்கலான - நூதனமான இந்த சமுதாய நிலைமை யைக�� கணக்கில் கொண்டு சமதர்மப் புரட்சிப் பாதை யைக் காணத் துடிக்கும் அனைத்துச் சக்திகளும் இது பற்றிச் சிந்தித்து சீரிய வேலைத் திட்டங்களை உருவாக்கி இந்த எண்பதுகளிலேயே இங்கே சமதர்மப் புரட்சி வெடிக்க வழிகோலுங்கள் எனப் பெரியார் இயக்கத்தின ரையும், மார்க்சியவாதிகளையும் மார்க்சிய-இலெனி னியச் சிந்தனையாளர்களையும் இரு கை நீட்டி அழைக் கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:55:17Z", "digest": "sha1:7EZC4LJOV4SKSTZ44G33EVVK7VMFRIWK", "length": 8623, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாடார்", "raw_content": "\n[நகைச்சுவை] தக்கலையில் இருந்து வெளிவரும் ‘முதற்சங்கு’ என்ற சிற்றிதழ் பிராந்திய நலனுக்காக அயராது உழைப்பதுடன் உள்ளூர் பெரியமனிதர்களை அறிமுகம் செய்தும் வைக்கிறது. 2007, நவம்பர் மாத 47 ஆவது இதழில் 13 ஆம் பக்கத்தில் ‘காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை ஒன்று உள்ளது.’ராவணன் பரம்பரை குமரியிலா” ‘ராமனுக்கு இரு ஆண்மக்கள் பிறந்தனர். லவனும் குசனும். இவ்விருவர்களுக்குப் பின் ராமனின் பரம்பரை என்னவாயிற்று” ‘ராமனுக்கு இரு ஆண்மக்கள் பிறந்தனர். லவனும் குசனும். இவ்விருவர்களுக்குப் பின் ராமனின் பரம்பரை என்னவாயிற்று அவன் வழிவந்த பரம்பரையினர் இன்றும் இருக்கிறார்களா அவன் வழிவந்த பரம்பரையினர் இன்றும் இருக்கிறார்களா” என்று கேட்கும் ஆய்வாளார் அதைக்கண்டுபிடிப்பது …\nTags: கட்டுரை, நகைச்சுவை, நாடார், நாயர்\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20\nபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமை���்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-40.html", "date_download": "2020-06-05T15:46:25Z", "digest": "sha1:A2RVRGUIGARNXM7GRPE7RRSFQJ5IG52Q", "length": 53386, "nlines": 375, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): முகமன் கூறுதல்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சி���ப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nஞாயிறு, 8 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/08/2015 | பிரிவு: கட்டுரை\nவீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறுதல்\nஒருவருடைய வீட்டிற்கு நாம் செல்லும் போது அவர் எந்த நிலையில் இருப்பார் என்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம். பெண்கள் பெரும்பாலும் வெளியே தங்களுடைய உடல்களை மறைக்கும் அளவுக்கு வீட்டில் மறைக்கமாட்டார்கள். தன்னுடைய வீடு என்பதால் ஆடை விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பார்கள். வருபவர் சலாம் கூறி அனுமதி பெற்று நுழைந்தால் யாரோ ஒருவர் வருகிறார் என்று அவர்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்வார்கள்.\n உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள் இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.\nஅங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள் ''திரும்பி விடுங்கள்'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள் அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.\nஅல்குர்ஆன் (24 : 28)\nநபி (ஸல்) அவர்கள் ஒருவருடைய இல்லத்திற்குச் செல்லும் போது மூன்று முறை சலாம் கூறி அனுமதி கோருவார்கள். பதில் வந்தால் வீட்டின் உள்ளே செல்வார்கள். இல்லெயென்றால் திரும்பச் சென்றுவிடுவார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் சஃத் பின் உபாதா அவர்களிடம் (வீட்டின் உள்ளே வர) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று சலாம் கூறி அனுமதி கோரினார்கள். சஃத் நபி (ஸல்) அவர்களுக்குக் கேட்காதவாறு (வேண்டுமென்றே) வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை சலாம் சொல்ல சஃதும் மூன்று முறை பெமானாருக்குக் கேட்காதவாறு பதில்சலாம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள். சஃத் அவர்களை பின்தொடர்ந்���ு சென்று அல்லாஹ்வின் தூதரே என்தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். நீங்கள் கூறிய சலாம் அனைத்தும் என்காதில் விழாமல் இருக்கவில்லை. உங்களுக்குக் கேட்காதவாறு உங்களுக்கு நான் பதில் கூறினேன். உங்களது சலாத்தையும் பரகத்தையும் நான் அதிகம் பெற விரும்பினேன் என்று கூறினார்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : அஹ்மத் (11957,14928)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (எங்களிடம்) வந்து உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பாதவாறு விழித்திருப்பவருக்கு கேட்கக்கூடிய வகையில் சலாம் சொல்வார்கள்.\nமிக்தாத் பின் அஸ்வத் (ரலி) முஸ்லிம் (4177), அஹ்மத் (22692)\nஉமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்குச் ஏறிச்சென்றார்கள். (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் கூறினார்கள். ஆனால் யாரும் உமருக்கு பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும் சலாம் சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) சலாம் சொன்னார்கள். அப்போதும் யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தபோது வந்தார்கள்.\nஇப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (5203)\nநபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானாரை விட அதிக வயது குறைந்தவர்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வரும்போது சலாம் கூறி நுழையும் பழக்கம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். குறிப்பாக ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி கயவர்கள் அவதூறுகளைப் பரப்பியதால் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொண்ட நேரத்திலும் சலாம் சொல்வதை கைவிடவில்லை.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து சலாம் கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்\nஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2661)\nநபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று வீட்டாலே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ் (தங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள் பாரகல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்) என்று (மணவாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தங்களின் துணைவியர் அனைவரின் இல்லங்களையும் தேடிச் சென்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொன்னது போன்றே (முகமன்) சொல்ல அவர்களும் ஆயிஷா (ரலி)அவர்கள் சொன்னது போன்று (பிரதிமுகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (4793)\nஆள்இல்லா வீட்டில் நுழையும் போது\nவீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள் நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.\nஅல்குர்ஆன் (24 : 61)\nஒருவரை நாம் சந்திக்கும் போது சலாம் கூறிவிட்டோம். பிறகு மீண்டும் அவர் நம் கண்ணில் தென்படும் போது மறுபடியும் சலாம் கூறிக்கொள்வதில் தவறேதும் இல்லை. நபி (ஸல்) அவர்களுக்கு சஹாபாக்கள் பலமுறை சலாம் கூறியுள்ளார்கள்.\nஒரு மனிதர் பள்ளிவாசலில் நுழைந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். (பள்ளிக்குள் நுழைந்த அவர்) தொழுதார். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து) அவர்களுக்கு சலாம் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வஅலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள். ஆகவே அவர் திரும்பிச் சென்று தொழுதார். பிறகு வந்து நபி (ஸல்)\nஅவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் அவர்கள் வஅலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள். இரண்டாம் தடைவையிலோ அல்லது அதற்குப் பின்போ அவர் அல்லாஹ்வின் தூதரே எனக்குத் (தொழுகை முறையைக்) கற்றுத்தாருங்கள் என்றார்.\nஅபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (6251)\nநாம் சொல்லும் சலாம் யாருக்கு சலாம் சொல்கிறோமோ அவருடைய காதில் விழவில்லையென்றால் மூன்று முறை திரும்பத்திரும்ப சலாம் கூறலாம்..\nநபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தைப் பேசினால் அது அவர்களிடமிருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை சலாம் கூறுவார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (95)\nமூன்று முறை ஸலாம் சொன்ன செய்தியில் ஒரு சமூகத்தாரிடம் சென்றால் என்ற வாசகமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான நபர்கள் நிரம்பிய ஒரு சபைக்கு சென்றால் அச்சபையில் உள்ள அனைவரும் தன்னுடைய சலாத்தை செவியேற்று பதில் சலாம் கூறவேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருப்பார்கள் என்று விளங்கலாம்.\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும் உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள்.\nஅப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (6236)\nமேலும் நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களும் யஹூதிகளும் முஸ்லிம்களும் கூடியிருந்த ஒரு சபைக்கு வந்தபோது அனைவருக்கும் சேர்த்து சலாம் கூறியுள்ளார்கள். புகாரியில் இடம்பெற்றுள்ள நீண்ட ஹதீஸில் இக்கருத்து இடம் பெற்றுள்ளது.\nஅறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி) நூல் புகாரி (5663)\nமார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.\nஅல்குர்ஆன் (60 : 8)\nஅதே நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் யஹூதிகளுக்கும் கிரிஸ்தவர்களுக்கும் முதலில் சலாம் கூறுவதை தடை செய்தார்கள். ஏனென்றால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறும்போது அஸ்ஸலாமு அலைக்க (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுவதற்கு பதிலாக அஸ்ஸாமு அலைக்க (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய போலித்தனத்தை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.\n) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.\nமுஸ்லிம் அழிய வேண்டும் என்ற நோக்கிலேயும் நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பினாலும் இவ்வாறு கூறிவந்தார்கள். ஆகையால் தான் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு முதலில் சலாம் சொல்ல வேண்டாம் எனத் தடைசெய்தார்கள். முதலில் நாம் சலாம் சொல்லும் போது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவோம். ஆனால் அவர்கள் மரணம் உண்டாகட்டும் என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் முதலில் மரணம் உண்டாகட்டும் என்று கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும் உண்டாகட்டும்) என்று முஸ்லிம்கள் கூறவேண்டும்.\nவேதம்கொடுக்கப்பட்டவர்கள் உங்களுக்கு சலாம் கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும் உண்டாகட்டும்) என்று (மாத்திரம்) கூறுங்கள்.\nஅனஸ் (ரலி) புகாரி (6258)\nயூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கும் மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றிச் சலாம்) கூறினார்கள். அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்ட நான் வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள் மீதும் மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா நிதானம் எல்லா விஷயத்திலும் நளினத்தைக் கையாலுவதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே எல்லா விஷயத்திலும் நளினத்தைக் கையாலுவதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று சொன்னார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா என்று கேட்டேன், அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான்தான் வஅலைக்கும் (அவ்வாறே உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா என்று கேட்டேன், அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான்தான் வஅலைக்கும் (அவ்வாறே உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா\nஆயிஷா (ரலி) நூல் : புகாரி (6024)\nஇன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைமறுப்பாளராக இருந்த தனது தந்தைக்கு சலாம் கூறியுள்ளார்கள்.\n''உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான்.\nஇப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.\nஆதம் (அலை) அவர்கள் மலக்குமார்களுக்கு சலாம் சொன்னார்கள். மலக்குமார்கள் ஆதம் (அலை) அவர்��ள் கூறிய சலாத்தை விட சிறந்த சலாத்தைக் கூறினார்கள். அந்த மலக்குமார்கள் கூறிய சலாமே முஹம்மது நபியின் சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய சலாமாகும்.\nஅல்லாஹ் ஆதமை அவருக்குரிய (அழகிய) உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது நீங்கள் சென்று அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும். என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள்.\nஅபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (6227)\nசலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது.\nஅபூஹூரைரா (ரலி) நூல் : அபூதாவூத் (793)\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமிற்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாசாவை பின்தொடர்வது விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (1240)\nஒரு முஸ்லிம் மூன்று நாட்களுக்கு மேல் தனது சகோதரனிடத்தில் பேசாமல் இருக்கக்கூடாது. சண்டையிட்டுக்கொண்ட இருவரும் ஒருவர் மற்றவருக்கு சலாம் கூறி பேசிக்கொண்டால் அவர்களுக்கு நன்மை உண்டு. ஒருவர் சலாம் கூறி மற்றொருவர் பதில் சலாம் கூறவில்லையென்றால் முதலில் சலாம் சொன்னவர் குற்றத்திலிருந்து விலகிவிடுவார். ஆனால் சலாம் சொல்லதவர் அல்லாஹ்விடத்தில் பாவியாகிவிடுவார். புகாரீ (6077)\nதூரத்தில் இருப்பவருக்கு சலாத்தை எத்திவைக்கும் முறை\nநபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷே இதோ ஜிப்ரீல் உமக்கு சலாம் கூறுகிறார் என்று கூறினார்கள். அதற்கு நான் வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ (அவர்கள் மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் அபிவிருத்தியும் உணிடாகட்டும்) என்று கூறிவிட்டு (அல்லாஹ்வின் தூதரே) நான் காணாததையெல்லாம் நீங்கள் காணுகிறீர்கள் என்று கூறினேன்.\nஆயிஷா (ரலி) நூல் : புகா��ி (3768)\nஇது போன்று அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சலாம் கூறியுள்ளார்கள்.\n(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே இதோ கதீஜா தன்னுடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காணமுடியாத முத்துமாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அபூஹூரைரா (ரலி) நூல் : புகாரி (3820)\nநபி (ஸல்)அவர்களுக்கு சஹாபாக்கள் ஆட்களின்மூலம் சலாத்தை சொல்லி அனுப்பியுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்து தனது மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டார்கள். (அப்போது) எனது தாய் உம்மு சுலைம் அவர்கள் ஹைஸை (பால் நெய் பேரித்தம்பழம் ஆகியவற்றால் ஆன உணவை) தயாரித்து வைத்திருந்தார்கள். நான் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று எனது தாய் உங்களுக்கு சலாம் கூறினார்கள் எனக் கூறினேன்.\nஅனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : நஸயீ (3334)\nஎனது வாழ்நாள் நீடிக்குமேயானால் மர்யமின் மகன் ஈஸாவை நான் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுவேன். எனக்கு மரணம் விரைவில் சம்பவித்துவிட்டால் உங்களில் யார் அவரை சந்திக்கிறாரோ அவர் என்புறத்திலிருந்து அவருக்கு சாலம் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅபூஹூரைரா (ரலி) அஹ்மத் (7629,7630)\nநபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களுக்கு சலாத்தை எத்திவைக்கும் படி கூறியிருக்கிறார்கள்.\nஅன்சாரிகளில் ஒரு இளைஞர் அல்லாஹ்வின் தூதரே நான் ஜிஹாத் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். தயார் செய்வதற்கென்று என்னிடத்தில் எந்தப் பொருளும் இல்லை என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) அன்சாரிகுலத்தைச் சார்ந்த இந்த நபரிடம் செல். அவர் (போருக்கான ஏற்பாடுகளை) தயார்செய்து வைத்திருந்தார். பிறகு நோய்வாய்ப் பட்டுவிட்டார். ஆகையால் நீ (அவரிடம் சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு சலாம் கூறினார்கள். இன்னும் நீங்கள் தயார் செய்துவைத்திருந்ததை என்னிடத்தில் ஒப்படைக்கும் படி கூறினார்கள் என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கூறின���ர்கள்.\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அஹ்மத் (12684)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒருமனிதர் அவர்களை கடந்து சென்றார். அப்போது அவர் (பெருமானருக்கு) சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் சலாம் கூறவில்லை.\nஇப்னு உமர் (ரலி) முஸ்லிம் (555) திர்மிதி (83)\nநபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜமல் என்ற கிணற்றுக்கு அருகே அவர்களை சந்தித்து சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சுவற்றுக்கு அருகே வந்து கைகளை சுவற்றில் வைத்து பிறகு அதை தன் முகத்திலும் கைகளிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில்சலாம் கூறினார்கள்..\nஅபூ ஜுஹைர் (ரலி), இப்னு உமர் (ரலி) அபூதாவுத் (280) புகாரி (337)\nஆரம்பக்காலக்கட்டங்களில் நபித்தோழர்கள் தொழுகையில் இருக்கும் ஒருவருக்கு சலாம் கூறிக்கொண்டு இருந்தார்கள். தொழுபவரும் தொழுகையில் இருந்து கொண்டே பதில் சலாம் கூறுவார். பிறகு இந்த வழிமுறை மாற்றப்பட்டுவிட்டது.\nநபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். எனக்கு பதில் சலாம் சொல்வார்கள். (ஒருமுறை) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு சலாம் கூறினேன். எனக்கு பதில் சலாம் அவர்கள் கூறவில்லை. அவர்கள் (தொழுது முடித்து) சலாம் கொடுத்தபோது மக்களை நோக்கி கண்ணியத்திற்குரிய மகத்துவமிக்க அல்லாஹ் தொழுகையில் அல்லாஹ்வின் திக்ருகளைத் தவிர வேறெதையும் நீங்கள் மொழியக்கூடாது என (புதிதாக) ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நிற்பதற்கு உங்களுக்கு என்ன (சிரமம்)\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : நஸயீ (1205)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்���ு நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3", "date_download": "2020-06-05T15:23:58Z", "digest": "sha1:MPS4DII4LGU23JCWAOFHELWKW275CBNE", "length": 13752, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "விளையாட்டுச் செய்திகள் – Page 3 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி\nஇங்கிலாந்தை துவைத்து காயப் போட்ட 3 ஆஸி. வீரர்கள்\nமுட்டி மோதி போராடி வெற்றி பெற்றது இந்தியா.\nபங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி\nபங்களாதேஷை வீழ்த்தி தொடரை தன்வசப்படுத்திய இலங்கை\nஇலங்கை அணிக்கு 239 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\n6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nகெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஅவருக்கு காலில் விரல்களே இல்லை.. கிண்டல் செய்யாதீர்கள்.. \nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைத��னத்தில் ஓடிய பெண்: கைது.\nஉலக கிண்ணத்தை சொந்த மண்ணிலேயே வென்ற இங்கிலாந்து அணி\nநகம் கடிக்க வைத்த கடைசி ஓவர்.. சூப்பர் ஓவரில் நடந்த திருப்பம்\nஆகாயத்தில் இருந்து வந்த பந்து.. உலகக் கோப்பை பைனலில் நிகழ்ந்த அதிசயம்.. வாயை பிளந்த…\nஅப்பாவிப் பொது மக்களை நோக்கி இராணுவத்தாக்குதல்கள் நடைபெற்ற காலத்தில் மக்களோடு மக்களாக…\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயிடம் தோல்வியுற்ற இலங்கை..\nஉலக கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக குமார் தர்மசேன..\nசூப்பர்.. இதுவரை ஒருமுறை கூட இப்படி நிகழ்ந்ததே இல்லை.. உலகக் கோப்பையில் நடக்க போகும் அதிசயம்..\nஇங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்கு 224 ஓட்டங்கள்..\nஉடைந்தன நெஞ்சங்கள்..ஜடேஜா-தோனி போராட்டம் வீண்.. அரை இறுதியில் வீழ்ந்தது இந்தியா’\nபாதியில் வெளியேறிவிட்டு.. பதறியடித்து மீண்டும் ஓடி வந்த தோனி.. போட்டிக்கு நடுவே நடந்த குளறுபடி..\nஇதற்கு முன் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது இல்லை.. அதிரடி முடிவு எடுத்த கோலி.. இந்திய அணி விஸ்வரூபம்..\nஇரு பெஸ்ட் கேட்சுகள்.. ஒரே மேட்சில்.. இது ஒன்னுதாங்க ஆறுதல்\nதோனி மீண்டும் இப்படி செய்துவிட்டாரே.. கடுப்பான ரசிகர்கள்.\nகளத்தில் நடித்த கேப்டன் கோலி… வைரலான வீடியோ\nமுதல் பந்தே இப்படியா.. கொல்லென்று சிரித்த வர்ணனையாளர்கள்\nஇந்திய அணியில் தோனி ஓரங்கட்டப்படுகிறாரா\nஇந்தியா-இங்கி. கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் என்ன செய்தார்கள்\nஅவுட்டானதும் செம டென்ஷனான ரோகித் ஷர்மா\nகூட்டணி சேர்ந்து வசை பாடிய இந்திய – பாக். ரசிகர்கள்\nஉலக கிண்ண போட்டிகளில் இருந்து நுவன் பிரதீப் வெளியேற்றம்\n9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி\nகோலி, ஷமியின் அந்த செயல்.. முகம் சுழித்த ரசிகர்கள்..\nபேட்டிங்கில் மண்ணைக் கவ்விய வெ.இண்டீஸ் பரிதாப தோல்வி\nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும்…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக்…\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய…\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை…\nமன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.\nவவுனியாவில் எந்தவி�� பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..\nவிசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை…\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம்…\nகல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு\nஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வழங்க முன்வர வேண்டும்\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-nov18/36244-4-2095", "date_download": "2020-06-05T16:26:10Z", "digest": "sha1:6EAKL5WHB54MLSAKSAVAVLVR4P6CXEEW", "length": 10124, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் நவம்பர் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nபெரியார் முழக்கம் மே 02, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மார்ச் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதளி. இராமச்சந்திரனின் குற்றப் பின்னணி\nபயணம் வெற்றி - மகிழ்ச்சிப் பூரிப்பில் கழகத் தோழர்கள்\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 29, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜூன் 28, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதிருப்பூரில் நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்பாட்டம்\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 09 டிசம்பர் 2018\nபெரியார் முழக்கம் நவம்பர் 29, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் நவம்பர் 29, 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள�� மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjE2MjY0NjQ4.htm", "date_download": "2020-06-05T15:27:34Z", "digest": "sha1:3GUGKQOAE4CB725EF7PDET6BAVXBKW3P", "length": 41099, "nlines": 205, "source_domain": "www.paristamil.com", "title": "புலிகளின் 'பேரூட் தளம்\" மீது தாக்குதல்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபுலிகளின் 'பேரூட் தளம்\" மீது தாக்குதல்\nமட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின் மவுன்டன் டிவிசன்( Mountain Division) படைப்பிரிவு பாரிய படை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.\nகுறிப்பிட்ட அந்தப் படை நடவடிக்கைக்கு “ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்” ( Operation Blooming Tulip) என்று இந்திய இராணுவம் ���ெயரிட்டிருந்தது.\nஅப்பொழுது மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முக்கிய தளத்தை ஒன்றைத் தாக்கி அழிப்பதே அந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்ததாக இந்தியப்படையின் மட்டக்களப்புத் தலைமை புதுடில்லிக்கு அறிவித்திருந்தது.\nபுலிகளின் அந்த முக்கிய தளத்தின் பெயர் பேரூட் பேஸ் என்று இந்தியப் படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.\nபுலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், பிராந்தியத் தலைமை, பயிற்சி முகாம்கள், நடவடிக்கைத் தலைமையகம், தொலைத்தொடர்பு மையங்கள் என்பன இந்த “பேரூட்” பேசிலேயே அமைந்திருப்பதாகவே இந்தியப்படையினர் நம்பியிருந்தார்கள்.\nபுலிகளின் “பேரூட் தளம்” மீதான இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், மட்டக்களப்பில் அந்தக் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்ற “பேரூட் தளம்” அல்லது “பேரூட் பேஸ் ( Beirut Base)) பற்றிப் பார்ப்பது அவசியம்.\nமட்டக்களப்பில் அந்தக் காலத்தில் இருந்த புலிகளின் “பேரூட் தளம்” மக்கள் மத்தியில் மாத்திரமல்ல சிறிலங்காப் படைகள் மத்தியிலும், மற்றயை தமிழ் இயக்கங்கள் மத்தியிலும் இந்தியப் படையினர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாகவே இருந்தது.\nமட்டக்களப்பில் இருந்த புலிகளின் மிகப் பெரிய தளமே “பேரூட் தளம்” என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த பேரூட் தளத்தில் பலவகையான கனரக ஆயுதங்கள், பயிற்சி முகாம்கள் நிலக்கீழ் சுரங்கங்கள்” பாரிய ஆயுதக் களஞ்சியங்கள் எல்லாம் அமைந்திருப்பதாகவே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பின் தரவை மற்றும் குடும்பிமலைப் பிரதேசித்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே புலிகளின் இந்த பாரிய பேரூட் தளம் அமைந்திருப்பதாகவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பேச்சடிபட்டுக்கொண்டிருந்தது.\nஆனால் உண்மையிலேயே “பேரூட் பேஸ் ( Beirut Base) என்று புலிகளால் குறிப்பிடப்பட்ட அந்தத் தளம் தரவையிலோ அல்லது குடும்பிமலைப் பிரதேசத்திலோ அமைந்திருக்கவில்லை.\nமட்டக்களப்பின் படுவான் கரைப்பிரதேசத்தில் உள்ள கொக்கட்டிச் சோலையில் உள்ள காடுகளின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு முகாமையே புலிகள் “பேரூட் பேஸ்” என்று சங்கேத பாஷையில் அழைத்துவந்தார்கள்.\nமக்கள் பேசிக்கொண்டது போன்ற�� அல்லது மற்றய தமிழ் இயக்கங்கள் நம்பிக்கொண்டிருந்தது போன்று, அல்லது சிறிலங்காப் படையினர் அச்சப்பட்டுகொண்டிருந்தது போன்று புலிகளின் அந்த பேரூட் முகாமில் கனரக ஆயுதங்களோ அல்லது நிலக்கீழ் சுரங்கங்களோ இருக்கவில்லை என்பதுதான் உண்மை.\nஇன்னும் குறிப்பாகக் குறிப்பிடுவதானால் அந்த பேரூட் தளத்திலும் அதனை அண்டிய கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலும் 48 போராளிகள் மாத்திரமே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.\nபின்நாட்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத்தளபதியாக இருந்த தளபதி ரீகன் தலைமையில் பின்நாட்களில் பிரபல்யமான தளபதிகளான தளபதி ராம், தளபதி ரமேஷ்,தளபதி ரமணன் போன்றோர் அந்தக் காலகட்டத்தில் இந்த பேரூட் பேசிலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள் மக்கள் மத்தியில் மிக மிக வேகமாகப் பரவிக்கொண்டிருந்தன் ஒரு அங்கமாக இந்த பேரூட் பேஸ் பற்றிய மாயை மக்கள் மத்தியில் பெரிய அளவில் உருவாகி அடிக்கடி அச்சத்துடனும், பெருமையுடனும் பேசப்படுகின்ற ஒரு விடயமாக மாறியிருந்தது.\nஅத்தோடு அந்தக் காலகட்டத்தில் லெபனானின் தலைநகரான பேரூட் என்ற பெயரானது போராடுகின்ற இனக் குழுமங்களினால் ஆச்சரியமாக நோக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற ஒரு பெயராகவே இருந்தது.\nஅந்த நேரத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களில் பல முக்கியஸ்தர்கள் லெபனானில் இராணுவப் பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்ததால், லெபனானின் தலைநகரான பேரூட்டின் பெயர் போராளிகள் மத்தியில் அதிகம் பிரபல்யமாகியிருந்தது.\nஇவை அனைத்தையும்விட 1983ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் லெபனான் தலைநகரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தளம் மீது இஸ்லாமிய போராளிகள் மேற்கொண்டிருந்த ஒரு பாரிய தற்கொலைத்தாக்குதலும், அந்த தாக்குதல் பற்றிய செய்தியும் தமிழ்ஈழப் போராளிகள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாலும் பேரூட் என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபல்யமாகியிருந்தது.\n1983 ஒக்டோபர் மாதம் 23ம் திகதி லெபனான் தலைநகரான பெரூட்டில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படையினரின் தளம் மீது இஸ்லாமிய ஜிகாத் போராளிகள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.\nஅதில் அமெரிக்காவின் 220 சிறப்பு அதிரடிப்படையினர், உட்பட 299 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் - குறிப்பாகப் போராடும் இனக்குழுமங்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்ட தாக்குதல் அது.\nஇரண்டாம் உலகப் போருக்கு அடுத்ததாக அமெரிக்க மரைன் பிரிவுக்கு மிகப் பெரிய இழப்பினை ஏற்படுத்திய தாக்குதல் இடம்பெற்ற பிரதேசம் என்பதால் மக்கள் மத்தியில் பேரூட் என்ற பெயர் மிகவும் பிரபல்யமாகியிருந்தது.\nகுறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் இந்த பேரூட் என்ற பெயர் அதிக மரியாதையுடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராகவே இருந்தது. ஆக்கிரமிப்பாளருக்கு அச்சத்தையும், போராடும் இனத்திற்கு விடுதலை உணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பெயராகவே இந்த பேரூட் என்ற பெயர் அந்த நேரத்தில் உலகில் வலம் வந்துகொண்டிருந்தது.\n(புளொட் அமைப்பு இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது தளத்தின் ஒரு முகாமிற்கு பேரூட் முகாம் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்குப் பெயர்போன ஒரு விடுதிக்கு பேரூட் விடுதி என்று பெயரிட்டிருந்தார்கள். பேரூட் என்ற பெயர் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் எந்த அளவிற்குப் பிரபல்யமாக இருந்தது என்பதற்கு இவைகள் சில உதாரணங்கள்)\nசரி. குறிப்பாக மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகளின் இந்த முகாம் அல்லது தளத்திற்கு பேரூட் பேஸ் என்று எவ்வாறு பெயர் வந்தது\nஇதற்கான காரணம் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பல ஊகங்கள் இருக்கின்றன.\nஅந்தக் காலகட்டத்தில் பிரதேசவாரியாக விடுதலைப் புலிகள் தமது தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்திய சக்திவாய்ந்த பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை மையப்படுத்தி சில குறியீட்டுகளைப் பயன்படுத்தி வந்தார்கள்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தொடர்பாடலை மையப்படுத்தி அவர் சார்ந்த தொடர்பாடல் பிரதேசத்தை 1-4 அதாவது ஒவன்-போர் ( One-Four) பேஸ் என்று அழைப்பார்கள்.\nபுலிகள் தலைவர் இந்தியாவில் தங்கியிருந்த பொழுது இந்தியாவில் இருந்த வன்-போர் தளம் பின��னர் அவர் வன்னியில் அலம்பில் காடுகளில் தங்கியிருந்த பொழுது அங்கு செயற்பட்டது இந்தக் காரணத்தினால்தான்.\nஇதேபோன்று யாழ்பாணத்தை 2-2 டு-டு ( Two-Two) பேஸ் என்றும் வடமாராட்சியை 2-3 டு-திறீ ( Two-Three) பேஸ் என்றும் அழைப்பார்கள்.\nஇவை அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை அடிப்படையாக வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டன. ஒரு பெரிய தொலைத் தொடர்பு கருவி. ஏதாவது மரமொன்றில் அதன் அன்டனாக்களை உயரத்தில் கட்டிவிட்டால் இலங்கை முழுவதும் மாத்திரமல்ல, இந்தியாவில் உள்ள புலிகளைக் கூட இதனூடாக இலகுவாகத் தொடர்பு கொண்டுவிட முடியும்.\nஅந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மாத்திரமே இருந்த தொலைத் தொடர்பு வசதிகள் அவை.\n80களின் நடுப்பகுதியில் தளபதி அருணா மட்டக்களப்பிற்கு வந்தபொழுது அவரால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கென்று ஒரு பிரதான தொலைத்தொடர்புக் கருவி கொண்டுவரப்பட்டது.\nமட்டக்களப்பு வந்தறுமூலைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட அந்தத் தொலைத்தொடர்பு கருவியை அடிப்படையாக வைத்து 4-6 போர்-சிக்ஸ் ( Four-Six) பேஸ் என்று மட்டக்களப்பு பிரதேசதம் குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தில் இருந்து புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட முதலாவது போராளியும், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவரும், பின்நாட்டகளில் புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாகப் பல களம் கண்டவரும் தற்பொழுதும் ஐரோப்பிய நாடொன்றில் உயிருடன் இருப்பவருமான தளபதி காந்தன் அவர்களே மட்டக்களப்பின் முதலாவது பிரதான தொலைத் தொடர்புக் கருவியை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று அம்பாறை மாவட்டத்திற்கான தொலைத் தொடர்புக் கருவி அங்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறைப் பிரதேசத்தை 4-8 போர்-எயிட் ( Four-Eight) பேஸ் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.\nகொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகள் அணிகளுக்கான தொலைத்தொடர்புகள் அம்பாறை மாவட்டத்துடனோயே அதிகம் இருந்ததால், கொக்கட்டிச்சோலை புலிகள் அணியின் தளங்களையும் ஆரம்பத்தில் 4-8 போர் எயிட் ( Four-Eight) பேஸ் என்றே அழைத்துவந்தார்கள். இந்த போர்- எயிட்தான் கால ஓட்டத்தில் பேரூட்���ாக திரவடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.\nஅதேபோன்று அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உலகின் பிரபல்யமா நகரங்களின் பெயர்களைச் சூட்டி அழைப்பது வழக்கம்.\nயாழ்பாணப் பிரதேசத்தை சிக்காக்கோ என்றும், வடமாராட்சிப் பிரதேசத்தை கலிபோர்ணியா என்றும் அழைப்பதைப் போன்று மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தை பேரூட் என்று அழைத்திருப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.\nஆக மொத்தத்தில் பேரூட் பேஸ் என்பது மட்டக்களப்பில் புலிகளின் பிரபல்யமான ஒரு முகாம் என்பதும், இந்த பேரூட் பேஸ் என்பது கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலேயே அமையப்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்படிப்பட்ட புலிகளின் பேரூட் தளத்தைத் தாக்கி அழிக்க என்று கூறித்தான் இந்திய இராணுவத்தின் மவுன்டன் டிவிசன் ( Mountain Division) படைப்பிரிவு “ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்” ( Operation Blooming Tulip) என்ற பெயரில் ஒரு பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.\nஆனால் புலிகளின் பேரூட் பேஸ் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் தரவையில் இருந்த புலிகளின் வேறொரு முகாமை நோக்கித்தான் படையெடுத்திருந்தார்கள் என்பதுதான் இங்கு முரன்நகையான விடயம்.\nவந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம், வாழைச்சேனை காகித ஆலையில் அமைக்கப்பட்டிருந்த முகாம் போன்றவற்றில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட இந்தியப்படையினர் உற்சாகமாக தமது நகர்வினை ஆரம்பித்தார்கள்.\nஇராணுவ கவச வாகனங்கள் முன் நகர, சீக்கியப் படையினர் அணிவகுத்து நடையாகவே புலிகளின் இந்த முகாமை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். புலிகளை ஒரு வழிபண்ணிவிடும் முனைப்பு அவர்களிடம் காணப்பட்டது.\nமட்டக்களப்பின் பிரதான பகுதியில் இருந்து குறிப்பிட்ட தரவைப் பிரதேசத்தை அடையவேண்டுமானால் முப்பதிற்கும் அதிகமான கிராமங்களைக் கடந்துதான் அவர்கள் சென்றாக வேண்டும்.\nஇந்தியப் படையினரும் அவ்வாறுதான் வீரநடைபோட்டுச் சென்றார்கள். இந்தியப் படையினர் முதலாவது கிராமத்தைக் கடந்துசெல்லும் போதே புலிகளுக்குச் செய்தி பறந்துவிட்டது. புலிகள் நிதானமாக தமது முகாமைக் காலி செய்துகொண்டு அடர்ந்த காடுகளுக்குள் தப்பிச் சென்று விட்டார்கள்.\nபோராளிகளைச�� சிறு சிறு குழுக்களாகப் பிரித்து மக்களுடன் மக்களாகக் கலைத்தும் விட்டார்கள். சுமந்து கொண்டு செல்லமுடியாத ஆயுதங்களில் சிலவற்றையும், வெடி பொருட்களையும் கைவிட்டுச் செல்லவேண்டி ஏற்பட்டது.\nநீண்ட நடைபோட்டு தரவையில் இருந்த புலிகளின் முகாமை அடைந்த இந்தியப் படையினர் அங்கு எவரையும் காணாமல் திகைப்படைந்தார்கள். மவுன்டன் டிவிசன் இலங்கையில் களம் இறக்கப்பட்டு முதலாவதாக மேற்கொண்ட நடவடிக்கை இப்படிச் சோரை போவதா\nஅயல் கிராமத்தில் வயல்வேலைகளில் ஈடுபட்டிருந்த சில அப்பாவிகளை முகாமிற்கு அழைத்துவந்து சுட்டுக்கொன்று, அருகில் ஆயுதங்களைப் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.\nமுகாமில் எஞ்சியிருந்த சில வெடிபொருட்களுடன், தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்களில் சிலவற்றையும் சேர்த்துவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.\nபாரிய சண்டையின் பின்னர் புலிகளின் முக்கிய தளமான பேரூட் தளம் கைப்பற்றப்பட்டதாக மறுநாள் செய்திகள் வெளியிடப்பட்டன. பல புலிகள் கொல்லப்பட்டதாகவும் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் புகைப்படங்களுடன் வெளியாகின. (கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் அமெரிக்காவினதும், பாக்கிஸ்தானினதும் ஆயுதங்கள் காணப்பட்டதாக சில இந்திய பிராமணிய நாளிதழ்கள் கதைவிட்டிருந்தது சுவாரசியமாக மற்றொரு விடயம்.)\nஇச்சம்பவத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிராந்தியத்தில் நிலைகொள்ள ஆரம்பித்த இந்திய இராணுவத்தின் 57வது மவுன்டன் டிவிசன் ( Mountain Division) சீக்கியர்கள், தொடர்ச்சியாக நடவடிக்கைளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.\nவிடுதலைப் புலிகள் மீள அணிதிரளக் கூடாது என்கின்ற யுத்தியைக் கையாளுவதற்காக அவர்கள் இடைவிடாத தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இவர்கள் எதிர் கெரில்லாப் போரியலில் உண்மையிலேயே கைதோர்ந்தவர்கள்.\nபுலிகளின் நடவடிக்கையின் வேகம் குறையும் அளவிற்கு இவர்களின் நடவடிக்கைள் மிக உறுதியாகவும், வேகமாகவும் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. குறுகிய காலப்பகுதியில் இவர்கள் பல இராணுவ நடவடிக்கைகளை மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடாத்தியிருந்தார்கள்.\nஅவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைளுள் சில:\nஇந்தப் பிரிவனரின் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் பலத்த சவால்களை எதிர்நோக்கியிருந்தாலும், தமிழ் மக���கள் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்தாலும், தமது இருப்பிடங்கள், கிரமங்களை விட்டு வெளியேற வேண்டிய அளவிற்கு இன்னல்களை அனுபவித்த தரப்பினராக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம்களைக் குறிப்பிட முடியும்.\nமுஸ்லிம்களை விடுதலைப் புலிகளை நோக்கி இழுத்துத்தந்த பெருமை இந்த மவுண்டன் பிரிகேட் சீக்கிய ஜவான்களையே சாரும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nஇலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது\nபொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்\nமனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/12/21/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2020-06-05T15:23:37Z", "digest": "sha1:LYV6UCRIETZCKPOZSP5VX23REUL56VEE", "length": 71210, "nlines": 182, "source_domain": "arunmozhivarman.com", "title": "“புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை” – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\n“புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை”\nஈழத்தமிழர்களின் மிக முக்கியமான புலமையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ் மொழியிலும், சாசனவியலிலும், மதங்கள் பற்றியும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார். தனது 28வது வயதிலேயே இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்த அவர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் மாணவர். வடமராட்சியில் இருக்கின்ற புலோலியில் 1936ல் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை புலோலித் தமிழ்ப்பாடசாலையிலும், பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் கடமையாற்றியவர். பின்னர் 1984 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் கடமையாற்றியவர். இது தவிர கேரளப் பல்கலைக்கழகத்திலும், திராவிட மொழியியல் நிறுவனத்திலும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், அரிசோனாப் பல்கலைக்கழகத்திலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.\nகடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி இவர் அரிசோனாவில் தனது 79வயதில் காலமான போது அறிவுப்புலம் சார்ந்தவர்கள் மத்தியில் அவர் பற்றிய நினைவுப்பகிர்வுகளும், பொது மக்கள் மத்தியில் கனத்த மௌனமும் நிலவியதை அவதானிக்க முடிந்தது. அவர் பற்றி மேலதிகமாக அறிந்து கொள்ளும் பொருட்டு தற்போது ரொரன்றோவில் வாழ்ந்து வருபவரும், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையை 50 ஆண்டுகளுக்கு மேலாக அறிந்தவருமான பேராசிரியர் நா. சுப்ரமணியனைத் தொடர்புகொண்டோம். எமது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தாய்வீடு வாசகர்களுக்காக பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுகின்றார் பேராசிரியர் நா. சுப்ரமணியன். கற்றாரைக் கற்றாரே காமுற்ற தருணம் அது\nகல்விப்புலம் சார்ந்த ஈழத்து ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. அவரது மாணவராகக் கல்வி கற்ற நீங்கள் அவருடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணியும் வந்துள்ளீர்கள். உங்களுக்கும் அவருக்குமான உறவு எப்படி ஆரம்பித்தது\nபேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் எனது ஆசிரியர். 1965ம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நான் முதலாண்டு கற்றுவிட்டு 1966 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கற்கச் சென்றபோது எனக்குத் தமிழ் கற்பித்தவர் அப்போது விரிவுரையாளராக இருந்த ஆ. வேலுப்பிள்ளை அவர்கள். அவரிடம் நான்கு ஆண்டுகள் கற்றிருக்கின்றேன். அவருடன் சமகாலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் ஆசிரியராகக் கற்பித்திருக்கின்றேன். அதன்பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 84 ஆம் ஆண்டு முதல் 90 ஆம் ஆண்டு வரையும் அவரின் கீழ் தமிழ்த்துறையில் பணியாற்றியிருக்கின்றேன். அதன் பின்னர் அவர் சுவீடனில் இருக்கின்ற உப்சலாவில் பணியாற்றிவிட்டு 95ம் ஆண்டளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தபோது கிட்டத்தட்ட 3 மாதங்கள் பணியாற்றி இருக்கின்றேன்.\nநீங்கள் கல்விகற்ற அந்தக் காலப்பகுதியில் அங்கு பல்வேறு முக்கியமான பேராசிரியர்கள் கடமையாற்றினார்கள் அல்லவா. இவர்களில் தனது ஆய்வுமுறை சார்ந்தும், ஆய்வுப் புலம் சார்ந்து பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை மற்றையவர்களிடம் இருந்து எந்த விதத்தில் வேறுபடுகின்றார்\nநாங்கள் பேராதனையில் கல்விகற்ற காலங்களில் அங்கே சு. வித்தியானந்தன், கைலாசபதி, தனஞ்ஜெயராஜசிங்கம், ஆ. வேலுப்பிள்ளை, பொ. பூலோகசிங்கம் ஆகியோர் கற்பித்தார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான ஆளுமை கொண்டவர்கள். இவர்களில் ஆ. வேலுப்பிள்ளை அவர்களை எடுத்துக்கொண்டால் அவர் எந்த விடயம் குறித்தும் தத்துவார்த்தமாக அணுகுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு சமணம், பௌத்தம் ஆகிய தத்துவங்களில் ஆழமான அறிவு இருந்தது. பின்னாட்களில் பீற்றர் ஷாக் உடன் இணைந்து அவர் செய்த வேலைத்திட்டங்களிலும் இந்த ஆழமான அறிவு அவருக்குக் கைகொடுத்தது. இலக்கியங்களைப் பொறுத்தவரை அவரது பார்வை இலக்கியங்களின் ஊடான சிந்தனை மரபின் வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது, அதுபோல இலக்கணத்தைப் பொறுத்தவரை அவரது பார்வை வரலாற்றிலக்கணப் பார்வை.\nஇலக்கிய வரலாறு தொடர்பாக வெளியான அவரது முக்கியமான நூல் “தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்”. இன்றுவரை தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக வெளிவந்த முக்கிய நூல்களில் ஒன்றாகவும், பலரது சிந்தனைத் தளத்தினை உருவாக்கிய நூலாகவும் நான் இதனைக் கருதுகின்றேன். பிற்காலத்தில் நானும் துணைவியாரும் எழுதிய இந்தியச் சிந்தனை மரபின் வளர்ச்சி என்கிற நூலுக்கு உந்துதலாக அமைந்ததுவும் பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற நூலே.\nஆனாலும் அவரது பிரதான ஆய்வுகள் சாசனவியல் சார்ந்தன அல்லவா பாண்டியர்காலக் கல்வெட்டுகளில் தமிழ்மொழி நிலை என்பதுதானே அவரது கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு\nநிச்சயமாக பேராசிரியர் வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், தமிழ் மொழியின் வரலாற்றிலக்கணம் ஆகிய முக்கியமான நூல்களைக் குறிப்பிடும்போது அவற்றுடன் சேர்த்து அவருக்கு சாசனவியலில் இருந்த புலமையையும் குறிப்பிடப்படவேண்டும். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அவர் 1959ல் அவர் சிறப்புத் தகுதியுடன் சித்தியடைந்து துணை விரிவுரையாளராகப் பணியேற்கும்போதே அவர் கலாநிதி பட்டத்திற்கான ஆய்விற்கும் பதிவுசெய்கின்றார். அப்போது முதல் வகுப்பில் சித்தியடைந்தால் முதுகலைமாணி பட்டம் பெறாமலே கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொள்ளலாம் என்று இருந்தது. அவர் முதலாவது வகுப்பிலும், முதலாவது மாணவராகவும் சித்தியடைந்தார். அவரது அந்த ஆய்வானது நீங்கள் குறிப்பிட்டது போலவே சாசனவியல் சார்ந்தது. அவர் சாசனவியல் சார்ந்து தன் கலாநிதி ஆய்வினைச் செய்யக் காரணமாக இருந்தவர் அதற்கு முன்னரே சாசனவியல் சார்ந்து தன் கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வினைச் செய்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை. கலாநிதிப் பட்டத்திற்கான தனது ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்த பின்னர் அவருக்கு இங்கிலாந்து வரும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அங்கு புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 1962 முதல் 1964 வரையான காலப்பகுதியில் அங்கும் ஒரு ஆய்வினைச் சமர்ப்பித்து கலாநிதிப்பட்டத்தினைப் பெற்றுக்கொள்ளுகின்றார்.\nசாசனவியல் என்பது இன்றும் கூட ஆய்வாளர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமான துறையாகவே விளங்குகின்றது. சாதாரண வாசகர்களுக்கும், பொது மக்களுக்கும் இன்னமும் அந்த ஆய்வுகள் எவ்விதம் நடக்கின்றன என்பது பற்றிய பூரணமாக விளக்கம் இல்லை. பேராசிரியர் அவர்களின் ஆய்வுகள் எந்த அடிப்படைகளில் அமைந்தவை என்று கூற முடியுமா\nதமிழ் மொழியைப் பொறுத்தவரை எமக்கு பேச்சு மொழி என்றும் எழுத்து மொழி என்றும் இரண்டு வழக்குகள் உண்டு. எமது பழைய இலக்கியங்களும் இலக்கண நூல்களும் எழுத்து வழக்கினைப் பற்றியே பேசுகின்றன. ஆனால் சங்க காலங்களிலும், அதற்குப் பிற்பட்ட அறநெறிக்காலம், பக்திநெறிக்காலம் போன்றவற்றிலும் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி இந்தக் காலப்பகுதிக்குரிய இலக்கியங்களில் வழங்கப்படும் மொழியா என்பது முக்கியமான கேள்வி. இவற்றுக்கான பதில்களை சாசனவியல் பற்றிய தனது ஆய்வுகளின் ஊடாக ஆராய்ந்தார் பேராசிரியர் வேலுப்பிள்ளை. இந்த சாசனங்களை ஆராய்ச்சி செய்த வேலுப்பிள்ளையும், கணபதிப்பிள்ளையும் கண்டறிந்தது என்னவென்றால், இந்��� சாசனங்களில் இருக்கின்ற மொழியானது மக்களின் மொழியாக, பேச்சு மொழியாக இருக்கின்றது என்பதாகும். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் உடையார் மிடுக்கு உள்ளிட்ட பெரும்பாலான நாடகங்கள் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் – குறிப்பாக வடமராட்சிப் பேச்சுத் தமிழில் – அமைந்தவை என்பது இங்கே முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது.\nஇதன் பிறகு தமிழ் இலக்கண நூல்களில் பேச்சுமொழி பற்றி குறிப்பிடப்படுகின்றதா என்று ஆராய்ந்தார் வேலுப்பிள்ளை. தொல்காப்பியமோ அல்லது நன்னூலோ முதன்மையாக எழுத்து மொழிக்கான நூல்கள். அவற்றில் மேலோட்டமாக பேச்சுமொழி பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் அதிகமாக வீரசோழியத்தில் பேச்சுமொழி பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இவற்றையெல்லாம் உள்வாங்கி வேலுப்பிளை எழுதிய நூலே 1966ல் வெளியான “தமிழில் வரலாற்றிலக்கணம்”. எமக்கு முன்னர் இருந்த இலக்கண நூல்களில் வரைவிலக்கணங்களும், விளக்கங்களுமாக இருக்கும். “தமிழ் வரலாற்றிலக்கணம்” நூலில் தொல்காப்பியம் சொல்வதை நன்னூல் எவ்விதம் சொன்னது அதனை பின்னர் நாவலர் எவ்விதம் சொன்னார் அதனை பின்னர் நாவலர் எவ்விதம் சொன்னார் இந்த மாற்றங்கள் எவ்விதம் நிகழுகின்றன இந்த மாற்றங்கள் எவ்விதம் நிகழுகின்றன இன்றைய மொழிக்கு இலக்கணம் இருக்கின்றதா இன்றைய மொழிக்கு இலக்கணம் இருக்கின்றதா என்கிற கோணத்தில் ஆராய்ந்தார். கிட்டத்தட்ட 50, 60 களிலேயே தமிழில் மொழியியல் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. மொழியியல் ஊடான பார்வையின் புரிதலுடன் அவர் இந்த ஆய்வுகளை முன்னெடுத்தார். அன்று தெ.பொ. மீனாட்சிசுந்தரம் போன்றவர்களும் கிட்டத்தட்ட இதே பார்வையுடன் ஆய்வுகளைச் செய்தார்கள் என்றாலும், முழுமையான வடிவில் தமிழ் வரலாற்று இலக்கணத்தை எழுதியவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களே.\nவழமையாக நூல் ஆசிரியர்கள் தமது நூல்களிள் உதாரணங்களைக் காட்டும்போது சங்க இலக்கியங்களில் இருந்தோ, தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் இருந்தோ அல்லது கம்பராமாயணம் போன்றவற்றில் இருந்தோ தான் உதாரணங்களைக் காட்டுவார்கள். ஆனால் வேலுப்பிள்ளை தனது நூலில் முன்னர் வழங்கப்பட்ட உதாரணங்களுடன், ஏற்கனவே சாசனவியல் ஆய்வுகளில் தான் சேகரித்து வைத்திருந்த சொற்றொடர்களையும் உதாரணங���களாகக் காட்டி இப்படியான மரபும் இருந்திருக்கின்றது என்று முன்வைத்தார். இதன் மூலமாக இலக்கண மொழியில் இருந்த உதாரணங்களையும், மக்கள் மொழியில் (பேச்சுமொழியில்) வழங்கிய உதாரணங்களையும் ஒரே நேரத்தில் குறிப்பிட்டு அவற்றுக்கிடையான வேறுபாட்டை வாசகர்கள் அறியக்கூடியதாக இருந்தது. ஒரு விதத்தில் இது சமூகத்தை நோக்கிய ஒரு பார்வைதான். அதே நேரத்தில் மொழிக்கான இலக்கணம் என்பது எக்காலத்துக்கும் நிரந்தரமானது அல்ல. அதற்கான இயங்கியல் உண்டு என்பதையும் அவர் முன்வைத்தார். “\nஇந்த ஆய்வுகளை அவர் செய்யும்போது அவருக்கு முன்னோடிகளாக தமிழ்ச்சூழலில் இருந்தவர்கள் யார்\nதமிழில் முதலாவது கலாநிதிப் பட்டம் பெற்றவர் 1930ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில்Dr. P.S. சுப்பிரமணிய சாஸ்திரி. அவரது History of Grammatical Theories of Tamil என்கிற தொல்காப்பியம் குறித்த நூல் வேலுப்பிள்ளைக்குப் பயன்பட்டுள்ளது. அத்துடன் பேராசிரியர் மு.வரதராசன் வெளியிட்ட மொழிநூல், சீனிவாசன் வெளியிட்ட மொழியியல் போன்ற நூல்களையும் ஆராய்ந்து வேறு தகவல்களையும் திரட்டிக்கொண்டு, இவர்களது நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற மூல நூல்களையும் ஆராய்ந்து தமிழ் வரலாற்றிலக்கணத்தை எழுதுகின்றார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. இவ்வாறு எழுதுகின்ற போது ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகளையும் தனது நூலில் ஆங்காங்கே சுட்டிக்காட்டுகின்றார் வேலுப்பிள்ளை. ஆனாலும் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையின் தமிழ் வரலாற்று இலக்கணத்தில் இருக்கின்ற வரலாற்று ஓட்டம் அவர்களின் நூலில் இருக்காது. வேலுப்பிள்ளையின் மாணவன் என்ற வகையிலும் பின்னர் இதே நூலைக் கற்பித்தவன் என்ற வகையிலும் என்னால் இதை அழுத்தமாகக் கூறமுடியும்.\nமுன்னேஸ்வரம் கோயில் பற்றி அவர் செய்த ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள் பற்றி அவரது இறப்பின் பின்னர் அவர் பற்றி படிக்கின்றபோது தெரிந்துகொண்டேன். இது போல சாசனவியல் சார்ந்து அவரது வேறு முக்கிய பங்களிப்புகளைக் கூறமுடியுமா\nஅவர் சாசனமும் தமிழும் என்று ஒரு நூலே எழுதி இருக்கின்றார். சாசனவியல் தொடர்பான அவரது பார்வையும் ஆய்வுகளும் மிக முக்கியமானவை. இவை தொடர்பாக அந்தத் துறை சார்ந்தவர்கள் பேசுவதே சிறப்பாகவும், அவரை ஆழமாக அறிந்துகொள்ள வழிதருவதாகவும் இருக்கும். இன்று கலைச்சொல்லாக்கம் பற���றி பரவலாக பேசப்படுகின்றது. அதற்கு உதவக்கூடிய பல சொற்கள் ஏற்கனவே சாசனங்களில் இருக்கின்றன. உதாரணத்துக்கு Towel என்பதற்கு நல்ல தமிழ் சொல்லாக ஒற்றாடை (நீரை ஒற்றுகின்ற ஆடை) என்ற சொல் சோழர் கால சாசனங்களில் இருக்கின்றது. தமிழில் சாசனவியல் கற்பிக்கப்படவேண்டும் என்பதையும் முறையாக புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்திச் சொல்லியுள்ளார். சாசனங்களில் எழுத்துகளின் வடிவம், வளர்ச்சி போன்றன தொடர்பாகவே பெரிதும் ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அதனை இலக்கண வரலாற்றுடன் இணைத்துப் பார்த்ததிலேயே பேராசிரியர் வேலுப்பிள்ளை மற்றவர்களிடம் இருந்து தனித்தும் சிறந்தும் தெரிகின்றார்.\nஇவரும் பேராசிரியர் இந்திரபாலாவும் சம காலத்தவர்கள். இருவரும் சாசனவியல் துறையில் ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள். அப்போது பேராசிரியராக இருந்த செல்வநாயகம் அவர்களின் வழிகாட்டலில் மைசூர் சென்று அங்கு இடம்பெற்ற சாசனவியல் ஆய்வுகளில் பயிற்சி பெற்று நாடு திரும்பினர், அதற்குப் பிறகும் இந்தியா சென்று பல ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். அவரது ஆய்வுகள் மிகப்பெரும் இரண்டு தொகுதிகளாக வெளியாகி இருக்கின்றன. இவையெல்லாம் அவர் செய்த மிகப் பெரிய பங்களிப்புகள்\nபேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்களின் இன்னொரு முக்கிய பங்களிப்பு தமிழர் சமய வரலாறு என்கிற நூல். இன்று தமிழ் பௌத்தம், சமணம் பற்றிப் பரவலாக கல்வியாளர்கள் மத்தியில் பேசப்படுகின்றது. ஆனால் வேலுப்பிள்ளை அவர்களது ஆய்வு தமிழ் சமய இலக்கியங்களில் பௌத்தம், சமணம், வைணவம், சைவம் ஆகியவற்றோடு இருந்த தொடர்புகள் குறித்தது என்று கருதுகின்றேன். இதுபற்றி விளக்கமாகக் கூறமுடியுமா\nதமிழ்ப் பண்பாட்டில் பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் மிக நீண்ட காலத் தொடர்பு உண்டு. சமண பௌத்த கருத்துகள் எவ்விதம் திருக்குறளை வழிநடத்தி இருக்கும், நாவுக்கரசர் தேவாரங்களில் எப்படி சமணத் தத்துவங்களின் தாக்கம் இருக்கும், இது போல தமிழின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளில் பௌத்த, சமண, சைவ, வைணவ தத்துவங்கள் செலுத்திய தாக்கம் பற்றிய ஆய்வுகளே அவரது இந்த நூல்கள். கிட்டத்தட்ட இதே காலத்தில் மயிலை சீனி வேங்கடசாமியும் சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் ஆகிய நூல்களை எழுதினார். இந்தத் தாக்கமும் அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும். பின்னாட்களில் அவர் பீற்றர் ஷாக் உடன் செய்த ஆய்வுகளில் அவருக்கு இருந்த ஆழமான சமய அறிவு பெரும்பங்களித்திருக்கின்றது.\nஆரம்பத்தில் அவரது இலக்கிய வரலாற்றுக்கான பங்களிப்புப் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அது பற்றி சற்று விளக்கமாகக் கூறமுடியுமா\nஇலக்கிய வரலாறு எழுதுகின்ற வழக்கம் சென்ற நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. எழுநா பதிப்பகம் ஊடாக வெளியிடப்பட்ட சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்ப்பாஷையின் மீள்பதிப்புக் கூட அந்த வகையானது தான். இவ்வாறு எழுதுகின்றபோது ஒரு வகையானவர்கள் ஆண்டுகளை வைத்துக் காலங்களைப் பிரித்து வரலாற்றை எழுதினார்கள். இன்னொரு வகையானவர்கள் வெவ்வேறு கால கட்டங்களாக (உதாரணமாக ஆட்சியாளர்களைக் கொண்டு பல்லவர் காலம், சோழர்காலம், நாயக்கர் காலம் … என்கிற பிரிப்புகள்) பிரித்தார்கள். இந்த வகையில் பேராசிரியர் செல்வநாயம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்கிற நூல் முக்கியமானது. 1969 இல் பேராசிரியர் ஆ. வேலிப்பிள்ளையின் “தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்” என்ற நூல் வெளியானது. இதில் அவர் இயற்கை நெறிக்காலம், அற நெறிக்காலம், சமய நெறிக்காலம், தத்துவ நெறிக்காலம், அறிவியல் நெறிக்காலம் என்கிற வகையில் காலகட்டங்களைப் பிரித்தார். ஆட்சியாளர்களையோ, ஆண்டுகளையோ கருத்தில் கொள்ளாமல், இக்காலங்களில் தோன்றிய இலக்கியங்களுக்கான உயிரோட்டம் என்ன என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் பிரிவுகளை செய்தார் பேராசிரியர் வேலுப்பிள்ளை. உணர்வோட்டங்களை வைத்து கால கட்டங்களைப் பிரிக்கின்ற முறைமையை வேலுப்பிள்ளைக்கு முன்னரே கே. என். சிவராஜபிள்ளை என்கிற அறிஞர் Chronology of the early tamils என்கிற நூலில் 1932லேயே இயற்கை நெறி, அற நெறி, சமய நெறி என்கிற விதத்தில் காலங்களை பிரிக்கலாம் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் 1950களில் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரும் இதே விதமான பகுப்புகளைச் செய்திருந்தார். இதனை முழுமையாகச் செய்தவர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களே. ஒரு உதாரணத்துக்கு சங்ககாலம், சங்க இலக்கியம் என்று சொல்வதை இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த வாழ்வியலை மக்கள் கொண்டிருந்த காலம்; இது எவ்விதம் அவர்களது இலக்கியங்களில் தாக்கம் செலுத்துகின்றது என்கிற பார்வையுடன் முன்வைத்தார். அதற்கு அடுத்த காலகட்டத்தை அறநெறிக்காலம் என்றும், அது போரை மையப்படுத்திய இயற்கை நெறிக்காலம் மீதான விமர்சனமாக எழுந்தது என்றும் குறிப்பிட்டார். உதாரணமாக அவர் சொல்லுவார், புறநானூறு மீது தமிழ்ப் பண்பாடு வைத்த விமர்சனம் தான் திருக்குறள் என்று தமிழர்களின் அற மரபு பற்றி அறிய விரும்புபவர்கள் எல்லா நூல்களையும் வாசிக்க முடியாவிட்டாலும் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை எழுதிய அறநெறிக்காலம் என்கிற கட்டுரையையாவது வாசிக்கவேண்டும். அது ஒரு பொக்கிஷம் என்றே சொல்வேன்.\nஅப்படியாக இருந்தும் அவர் பொதுமக்கள் மத்தியில் பெரிதாக அறியப்படவில்லை அல்லவா எம்மவர்கள் பலருக்கு பேராசிரியர் கைலாசபதி, வித்தியானந்தன், சிவத்தம்பி, க. கணபதிப்பிள்ளை போன்ற பல ஆளுமைகள் பற்றிய சரியான அறிமுகம் கிடைக்கவில்லைத்தானே. இவர்களுடன் ஒப்பிடும்போது பேராசிரியர் வேலுப்பிள்ளை பற்றி அறிந்தவர்கள் இன்னமும் வெகு குறைவானவர்கள் அல்லவா\nஆம். அவரது ஆய்வுகள் ஆய்வாளர்களுக்கே அதிகம் பயன்படுவன. அவற்றில் இருந்து ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைத் தொடர உதவுபவை. சராசரி வாசகர்களுக்கு அவை நேரடியாகப் பயன்படா. மேலும் அவர் ஈடுபட்ட துறை சாசனவியல் என்பதால் அவரது ஆய்வுகள் பெரும்பாலும் மக்களுடன் ஊடாட்டமின்றி தனிப்படவே இருந்தன. தவிர அவர் ஆய்வாளனாகவும், கல்வியாளனாகவும் தனது பணி அவற்றில் தொடர்ச்சியாக ஈடுபடுவது என்பதையே தனது நிலைப்பாடாகத் தொடர்ச்சியாகப் பேணி வந்தார். இதனால் அவர் தன்னை சமூகமயமாக்காமல் தனியாகவே இருந்து வந்தார். அவருடைய நூல் ஒன்றுக்கு சாகித்ய மண்டல பரிசு அறிவித்திருந்தார்கள். விழா கம்பளையில் இடம்பெற்றது. அப்போது அவர் பேராதனையில் இருந்தார். கம்பளைக்கும் பேராதனைக்கும் வெறும் 16 மைல் தூரமே தான். ஆனாலும் அவர் விழாவில் கலந்துகொள்ளவில்லை. தனக்கான கௌரவமும், சம்பளமும் தனது ஆய்வுகளுக்கே, விழாக்களில் கலந்துகொள்ள அல்ல என்று தன்னை முற்றாக ஒதுக்கிக்கொண்டவராக அவர் இருந்தார். பொதுமக்கள் பார்வையில் அவர்களைப்போல இவர் இல்லையே என்று நாம் கவலைப்படத் தேவையில்லை. கல்விப்புலம் சார்ந்தும், பல்கலைக்கழகத் தரம் சார்ந்தும் அவர்களுக்கு நிகரானவராகவே இவர் இருந்தார். மதிக்கப்பட்டார்.\nபேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களின் மறைவைத் தொடர்ந்து அவர் பற்றிய பதிவொன்றினைச் செய்யும்பொருட்டு தாய்வ��டு பத்திரிகைக்காக இந்நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது. நேர்காணலின்போது கூடவே இருந்த வரைகலைஞர் கருணா அவர்களுக்கும் ஏற்பாடுகளைச் செய்த சேரன் மற்றும் டிலிப்குமார் அவர்களுக்கும் நன்றி. இந்நேர்காணல் டிசம்பர் 2015 தாய்வீடு இதழில் வெளியானது.\nபேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் அனேகமான நூல்கள் நூலகம் திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கான இணைப்பு: http://goo.gl/F7sUGx\nபேராசிரியர் அவர்களின் இந்தப் புகைப்படம் இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டது.\nஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஎஸ்பொ பற்றி ஒரு நனவிடை\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 3 weeks ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நா���லட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந���துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/203964?ref=home-latest", "date_download": "2020-06-05T16:31:16Z", "digest": "sha1:GYJFJD5F63ZFVXM3QHONACSDIJEIZWGL", "length": 10017, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "Brexit : என்ன நடக்கிறது பிரித்தானிய அரசியலில்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nBrexit : என்ன நடக்கிறது பிரித்தானிய அரசியலில்\nபிரெக்சிட் தொடர்பான தனது ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பிரித்தானிய பிரதமர் தெரசா மே மீண்டும் ஒரு நாளைக் குறித்திருப்பதோடு, ஒரு முடிவுக்கு வருவதற்கான அவசர தேவை ஏற்பட்டுள்ளதாக லேபர் கட்சியிடமும் தெரிவித்துள்ளார் அவர்.\nதனது ஒப்பந்தத்தில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதோடு, கிட்டத்தட்ட அவரது நேரம் முடிந்துவிட்டது என்றும் கூறலாம்.\nகடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ஐரோப்பிய தேர்தல்கள் ஒருபக்கம், பிரித்தானியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வருகை மறுபக்கம் என பிஸியான ஒரு சூழலில் அவர் பிரெக்சிட் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.\nநேரம் கடந்து போகிறது என அவர் ஜெரமி கார்பினுடன் கூறியுள்ளார் என்றாலும், அவருடனான பேச்சுவார்த்தைகளில் உருப்படியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, எடுக்கப்படும் என்று கருதுவதற்கான உருப்படியான காரணங்களும் இல்லை.\nஇந்த பிரச்சினைகள் எல்லாம் போதாதென, அவரது கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அவர் பதவி விலகுவது குறித்து அறிவிக்குமாறு அவரை வலியுறுத்த உள்ளனர்.\nஇதற்கிடையில் ஐரோப்பிய தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், அது கொடுக்கவிருக்கும் அதிர்ச்சி முடிவுகள், முக்கிய கட்சிகள் இரண்டையும் தனக்கு ஆதரவளிக்க வைக்கும் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமே தெரசா மேக்கு உள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n... இனி பிரித்தானியாவில் வேலை கிடையாது: பிரெக்சிட் அதிரடிகளை துவக்கியது பிரித்தானியா\nபிரெக்சிட்டால் பதவியிழந்த ஜேர்மன் மேயர்: பல்வேறு நாடுகளில் பிரெக்சிட் ஏற்படுத்தி வரும் தாக்கம்\n: கடற்பகுதியில் பிரித்தானியா பாதுகாப்பை பலப்படுத்துவதால் பதற்றம்\nநீங்கள் மீன் விற்க எங்களிடம்தான் வரவேண்டும்: பிரித்தானியாவை மிரட்டும் பிரான்ஸ்\nபிரித்தானிய கடற்பகுதியில் நுழைய தடை: பிரான்ஸ் மீனவர்கள் கோபம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக பிரித்தானியா வெளியேறியது\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/mullitivucorona22.html", "date_download": "2020-06-05T15:35:54Z", "digest": "sha1:SFZ2ZVZRS5J2XIOGP6ROX7GLTEIX22QU", "length": 10330, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைதீவில் எண்மருக்கு கொரோனா? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லைதீவில் எண்மருக்கு கொரோனா\nடாம்போ May 22, 2020 முல்லைத்தீவு\nகேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.\nஎந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. முல்லைதீவு ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரி தொற்றினை உறுதிப்படுத்தியுள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முல்லைத்தீவுக்கு மூழ்கியிருக்க கடந்த திங்கட்கிழமையும் 15 பேரூந்து வண்டிகளில் கொரோனா தொற்றுக்கான வாய்ப்புள்ள கடற்படையினர் மற்றும் கடற்படையினரின் குடும்பத்தினர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.\nஅவ்வாறு அழைத்து வரப்பட்ட கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களை சேர்ந்த 500பேரில் ஒரு பகுதியினருக்கு நடத்தப்பட்ட ஆய்விலேயே கொரொனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கேப்பாபிலவு - பிலக்குடியிருப்பு, வீதிக்கரையோரமாக 2017ல் விமானப்படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய சிறிய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\nதனிமைப்படுத்தல் நிலையங்கள், இராணுவ முகாம்களுக்குள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன என்று அரசு மக்களுக்கு சொல்லியுள்ள நிலையில், இராணுவத்தினரால் மக்களிடம் கையளிக்கப்பட்ட விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் தேவையுள்ளவர்களை தங்கவைப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அவ்வாறு தங்கவைக்கப்பட்டவர்களிடையே கொரொனா கண்டறியப்பட்டு;ள்ளதால் முல்லைதீவு அபாய பிரதேசமாகியுள்ளது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்���ியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-9.html", "date_download": "2020-06-05T15:32:13Z", "digest": "sha1:I2JHEVILPCWTQJ6QIAINSWA4Q4WH5JH2", "length": 44977, "nlines": 350, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): நல்லிணக்கம் ஏற்படுத்துதல்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nசெவ்வாய், 3 மார்ச், 2015\nபதிவர்: QITC web | ���திவு நேரம்: 3/03/2015 | பிரிவு: கட்டுரை\nநம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் நீதி செலுத்துங்கள் நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.\nஇந்த வசனம் நபித் தோழர்களுக்கிடையே பிரச்சனைகள் எழுந்த போது தான் அருளப்பட்டது.\nநபி (ஸல்) அவர்களிடம், ''தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்'' என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது.\nஅவனை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்த போது அவன், ''தூர விலகிப் போவீராக அல்லாஹ்வின் மீது ஆணையாக உமது கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்தி விட்டது'' என்று கூறினான்.\nஅப்போது அவர்களுடன் இருந்த (அன்சாரித்) தோழர் ஒருவர், ''அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனை உடையதாகும்'' என்று கூறினார்.\nஅப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங்குச்சியாலும் கைகளாலும் செருப்புக்களாலும் அடித்துக் கொண்டார்கள்.\nஅப்போது 'இறை நம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்' (49:9) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது எனும் செய்தி எங்களுக்கு எட்டியது.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (2691)\nதர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.\nபிறருக்கு நன்மை கிடைக்குமானால் அதுவும் தர்மம் தான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமாகும்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (2707)\n''நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் ''ஆம்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் ''ஆம் அறிவியுங்கள்'' என்று கூறினார்கள். ''(அது) மக்களுடைய பிரச்சனைகளை சீர் செய்வதாகும். மக்களுக்கிடையே குழப்பத்தை விளைவிப்பது (நன்மைகளை) அழித்து விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபுத்தர்தாஃ (ரலி) நூல்: திர்மிதி (2433)\nநல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவன் பொய் சொன்னால் அது பொய்யாக ஆகாது என்று இஸ்லாம் கூறுகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.\nஅறிவிப்பவர்: உம்மு குல்தூம் (ரலி) நூல்: புகாரி (2692)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப் படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணைவைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. 'இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள் இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள் இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4653)\nமோதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்\nநபி (ஸல்) அவர்க��் காலத்தில் மோதல்கள் ஏற்படும் போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார்கள். இதற்கு ஏராளமான நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றன.\nஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு குபா வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டுக் கொண்டனர். அல்லாஹ்வின் தூதரிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. ''அவர்களிடம் நம்மை அழைத்துச் செல்லுங்கள் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்'' என்று கூறினார்கள்.\nபனூ அம்ரு பின் அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி) நூல்: புகாரி (1201)\nநபி (ஸல்) அவர்களின் பேரனும் அலீ (ரலி) அவர்களின் மகனுமான ஹசன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் சில மாதங்கள் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்கள். இக்காலத்தில் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் முஆவியா (ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் திரண்டது.\nதன் சமுதாய மக்கள் இரு பெரும் திரளாகத் திரண்டிருப்பதைக் கண்ட ஹசன் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள். மக்களுடைய நலனுக்காக, தான் வகித்த ஜனாதிபதி பதவியைத் துறந்தார்கள். இவரின் மூலம் இந்த சமுதாயத்தில் சீர்திருத்தம் ஏற்படும் என்பதை நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே உணர்த்தினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (உரை நிகழ்த்தும் போது) மக்களை நோக்கியும் மற்றொரு முறை ஹஸன் (ரலி) அவர்களை நோக்கியும் ''இந்த எனது புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு பெரும் கூட்டத்தாரிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்கவிருக்கிறான் என்று கூறிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.\nஅறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: புகாரி (2704)\nவிட்டுக் கொடுத்தாலே நல்லிணக்கம் ஏற்படும்\nஇப்னு அபீ ஹத்ரத் (ரலி) இடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தமது வீட்டிலிருந்த நபி (ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தமது அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து, ''கஅப் இப்னு மாலிக்'' என்று கூப்பிட்டார்கள். ''இதோ வந்தேன், அல்லாஹ்வின் தூதரே'' என்று கூப்பிட்டார்கள். ''இதோ வந்தேன், அல்லாஹ்வின��� தூதரே'' என்றேன். ''பாதியைத் தள்ளுபடி செய்வீராக'' என்றேன். ''பாதியைத் தள்ளுபடி செய்வீராக'' என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். ''அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே'' என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். ''அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே'' என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி)யை நோக்கி, ''எழுவீராக'' என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத் (ரலி)யை நோக்கி, ''எழுவீராக பாதியை நிறைவேற்றும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: கஃபு பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி (471)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும் படியும் மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர் ''அல்லாஹ்வின் மீதாணையாக நான் அவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, ''நன்மை(யானச் செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே நான் அவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, ''நன்மை(யானச் செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், ''நான் தான் அல்லாஹ்வின் தூதரே'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், ''நான் தான் அல்லாஹ்வின் தூதரே (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். கடன் வாங்கிய) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்'' என்று கூறினார்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (2705)\nஎன் தந்தை உஹதுப் போரின் போது ஷஹீதாகக் கொல்லப் பட்டார்கள். கடன்காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமை காட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று (இது பற்றிக்) கூறினேன். அவர்கள் என் தந்தைக்கு கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும்\nபடியும் (மீதியுள்ள கடனை) மன்னித்து விடும்படிய���ம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை) ஏற்க மறுத்து விட்டார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) நூல்: புகாரி (2601)\nநான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது ஒரு மனிதர் மற்றொருவரை கயிற்றால் இழுத்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே இவர் என் சகோதரனைக் கொன்று விட்டார்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ''நீ அவரைக் கொன்றீரா இவர் என் சகோதரனைக் கொன்று விட்டார்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ''நீ அவரைக் கொன்றீரா'' என்று கேட்டார்கள். (குற்றவாளியை கொண்டு வந்தவர்) ''இவர் ஒத்துக் கொள்ளாவிட்டால் நான் ஆதாரத்தை அவருக்கெதிராக சமர்பிக்கிறேன்'' என்று கூறினார். (கொன்றவர்) ''ஆம் நான் அவரைக் கொன்றேன்'' என்று கூறினார். நபியவர்கள் ''எவ்வாறு அவரைக் கொன்றாய்'' என்று கேட்டார்கள். (குற்றவாளியை கொண்டு வந்தவர்) ''இவர் ஒத்துக் கொள்ளாவிட்டால் நான் ஆதாரத்தை அவருக்கெதிராக சமர்பிக்கிறேன்'' என்று கூறினார். (கொன்றவர்) ''ஆம் நான் அவரைக் கொன்றேன்'' என்று கூறினார். நபியவர்கள் ''எவ்வாறு அவரைக் கொன்றாய்\n''நானும் அவரும் பேரீச்ச மரத்தின் இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னை ஏசினார். எனக்குக் கோபம் ஏற்பட்டது. உடனே நான் (என் கையில் இருந்த) கோடாரியால் உச்சந் தலையில் அடித்து விட்டேன். அவர் இறந்து விட்டார். (திட்டுமிட்டு இந்தக் கொலையை நான் செய்யவில்லை)'' என்று கூறினார்.\nநபி (ஸல்) அவர்கள் அவரிடம், ''உன்னை விடுவித்துக் கொள்வதற்குத் தேவையான பொருள் ஏதும் உன்னிடம் உள்ளதா'' என்று கேட்டார்கள். அவர், ''என்னுடைய கோடாரி மற்றும் ஆடையைத் தவிர வேறு எந்தப் பொருளும் எனக்கு இல்லை'' என்று கூறினார். நபியவர்கள், ''உனது சமுதாயம் (நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்து) உன்னை வாங்குவார்கள் என்று நினைக்கிறாயா'' என்று கேட்டார்கள். அவர், ''என்னுடைய கோடாரி மற்றும் ஆடையைத் தவிர வேறு எந்தப் பொருளும் எனக்கு இல்லை'' என்று கூறினார். நபியவர்கள், ''உனது சமுதாயம் (நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்து) உன்னை வாங்குவார்கள் என்று நினைக்கிறாயா'' என்று கேட்டார்கள். அவர், ''என்னுடைய சமுதாயத்திடம் இதை விட நான் அற்பமானவன்'' என்று கூறினார். உடனே நபியவர்கள் (அவர் கட்டப்பட்டிருந்த) கயிற்றை (வந்தவரிடம்) எறிந்து, ''இவரை நீ பிட��த்துக் கொள்'' என்று கேட்டார்கள். அவர், ''என்னுடைய சமுதாயத்திடம் இதை விட நான் அற்பமானவன்'' என்று கூறினார். உடனே நபியவர்கள் (அவர் கட்டப்பட்டிருந்த) கயிற்றை (வந்தவரிடம்) எறிந்து, ''இவரை நீ பிடித்துக் கொள்'' என்று கூறினார்கள். அவரை அம்மனிதர் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்ற போது, ''அவரை இவர் (பழிவாங்குதல் அடிப்படையில்) கொன்று விட்டால் இவரும் அவரைப் போன்றாவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டு விட்ட) அவர் திரும்பி வந்து, ''அல்லாஹ்வின் தூதரே'' என்று கூறினார்கள். அவரை அம்மனிதர் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்ற போது, ''அவரை இவர் (பழிவாங்குதல் அடிப்படையில்) கொன்று விட்டால் இவரும் அவரைப் போன்றாவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டு விட்ட) அவர் திரும்பி வந்து, ''அல்லாஹ்வின் தூதரே நான் அவரைக் கொன்று விட்டால் நானும் அவரைப் போன்றாகி விடுவதாக நீங்கள் கூறியது எனக்கு எட்டியது. (இவ்விஷயத்தில்) நான் உங்கள் கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறினார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர் உனது பாவத்துடனும் (கொல்லப்பட்ட) உன் உறவினரின் பாவத்துடனும் திரும்புவதை நீர் விரும்புகிறீரா'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''அல்லாஹ்வின் நபியவர்களே'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''அல்லாஹ்வின் நபியவர்களே ஆம் அது அவ்வாறே ஆகட்டும் ஆம் அது அவ்வாறே ஆகட்டும்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ''அப்படியானால் அந்தக் குற்றவாளி (உன்னால் மன்னிக்கப்பட்டு) இவ்வாறு (உயிருடன்) இருக்க வேண்டும்'' எனக் கூறினார்கள். ஆகையால் அவர் குற்றவாளியின் வழியில் குறுக்கிடாமல் விட்டு விட்டார்.\nஅறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல்: முஸ்லிம் (3470)\nசமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.\nஅவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள் அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான் அ���்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.\nதன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் நபியவர்கள் அதில் தலையிட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முனைந்திருக்கிறார்கள்.\nபரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று சொல்லப்படும். அவர் (பரீரா தன்னைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ''அப்பாஸ் அவர்களே முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா\n(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்து விட்ட போது) நபி (ஸல்) அவர்கள், ''முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா'' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா, ''அல்லாஹ்வின் தூதரே'' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா, ''அல்லாஹ்வின் தூதரே தாங்கள் எனக்கு கட்டளை இடுகின்றீர்களா தாங்கள் எனக்கு கட்டளை இடுகின்றீர்களா'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''(இல்லை'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''(இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்'' என்றார்கள். அப்போது பரீரா ''(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை'' என்று கூறிவிட்டார்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி (5283)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எள��ய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/04/170415.html", "date_download": "2020-06-05T15:26:44Z", "digest": "sha1:P4ZFY4RKE4UD5TCEOGJDMECLTG6RXFNA", "length": 12896, "nlines": 264, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்ற பயான்கள் - 17/04/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்���ிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nதிங்கள், 20 ஏப்ரல், 2015\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்ற பயான்கள் - 17/04/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/20/2015 | பிரிவு: கிளை பயான்\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்ற பயான்கள் - 17/04/15\nதலைப்பு: அல்லாஹ் கொடுக்க நினைப்பதை யாரும் தடுக்க முடியாது\nஉரை: சகோ. ஜிந்தா மதார்\nதலைப்பு: வறுமையை கண்டு அஞ்சாதீர்கள்\nஉரை: மௌலவி. அப்துஸ்ஸமத் மதனி\nஉரை: சகோ. காதர் மீரான்\nதலைப்பு: மறுமை பற்றிய சிந்தனை\nதலைப்பு: சுயமரியாதையை விட்டு யாசகம் செய்யாதீர்கள்\nஉரை: சகோ. ஷைக் அப்துல்லாஹ்\nதலைப்பு: பிறர் நலம் நாடுதல்\nஉரை: மௌலவி. அன்சார் மஜீதி\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகொள்கை உறுதியே TNTJ-யின் வெற்றி\nகத்தார் மண்டலத்தில் 21/4/2015 முதல் 24/4/2015 வரை ...\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்...\nசனையா, அல்கோர் மற்றும் வக்ராவில் நடைபெற்ற வியாழன் ...\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்...\nQITC மர்கஸ், வக்ரா மற்றும் சனையாவில் நடைபெற்ற வியா...\nQITC நிர்வாகிகள் ஆலோசனக்கூட்டம் 03-04-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 03/04...\nகத்தரில் கடும் மணல் புயல் - 02-04-2015 வியாழன் இரவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sorryimages.love/ta/index.php", "date_download": "2020-06-05T15:39:01Z", "digest": "sha1:5KCNSBTONDWCM4EBCBGXC27VUFXDAFPH", "length": 4325, "nlines": 47, "source_domain": "www.sorryimages.love", "title": "Sorry Images in Tamil | சாரி இமேஜ்ஸ் | Free Download", "raw_content": "\nவாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால் | Sorry Quotes In Tamil\nமன்னிப்பு கேட்கிறோம் என்பதினாலேயே நாம் வலிமை அற்றவர் என்று அர்த்தம் ஆகாது. அறிந்தோ அறியாமலோ நாம் செய்யத தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் குணமே நம்மை பண்பான மனிதன் என்று இவ்வுலகுக்கு அடையாளம் காட்டும். இதை கருத்தில் கொண்டு, நாங்கள் இங்கு தேர்ந்தெடுத்த மேற்கோள்களாலான சாரி இமேஜ்ஸ், கவிதைகள் மற்றும் குறுஞ்செய்திகளை free download செய்து பகிர்வதற்க்காக கொடுத்துளோம். இந்த சேகரிப்பில் உள்ள படங்கள் காதல் மன்னிப்பு கவிதைகள், மனைவி மன்னிப்பு கவிதைகள், நண்பன் மன்னிப்பு கவிதைகள், தோழியிடம் மன்னிப்பு கவிதைகள், மற்றும் பல வகைகள் ஆள் பிரிக்க பட்டுள்ளன. இந்த sorry images in tamil களை நீங்கள் அழகான வழிகளில் மன்னிப்பு கேட்பதற்கு உபயோகித்துக்கொள்ளலாம்.\nஇந்த சாரி இமேஜ்களை, நீங்கள் எளிதில் free download செய்து Facebook, Twitter, Whatsapp போன்ற இதர சமூக வலைத்தளங்களில் எளிதில் பகிரும் வண்ணம் கொடுக்கப்டுள்ளது. இந்த sorry images in tamil மூலம் உங்கள் நேசமிகு உறவுகளை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.\nவாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்\nஇப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன்\nகோபத்தின் போது வார்த்தைகளை கொட்டி தீர்க்காதீர்கள்\nசிறந்த மன்னிப்பு கவிதை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/china/china-river-boat-capsizes-10-killed/c77058-w2931-cid295036-su6217.htm", "date_download": "2020-06-05T15:53:44Z", "digest": "sha1:P7ZSEIDMIEU3ICDIMTNYS5WUK5AXQ263", "length": 2399, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "சீனா- ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி", "raw_content": "\nசீனா- ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி\nசீனாவில் பயணிகள் சென்ற ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவில் பயணிகள் சென்ற ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவின் குயிசோ மாகாணத்தில் உள்ள பன்ரவ் என்ற கிராமத்தில் உள்ள ஆற்றில் 20 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறிய படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 20 பயணிகளும் ஆற்றில் மூழ்கினர்.\nஉடனடியாக இது குறித்த பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்��ு விரைந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 10 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடுதம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:29:05Z", "digest": "sha1:S4LI2G4LNBFBNMO7IVJPTXLJV6I65YEE", "length": 7600, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரத்லாம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரத்லாம் மாவட்டம் (Ratlam District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் 52 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ரத்லாம் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.\nரத்லாம்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்\nரத்லாம் மாவட்டத்தின் வடக்கே மண்டசௌர் மாவட்டம், வடகிழக்கில் ஜாலாவார் மாவட்டம், (இராஜஸ்தான்), கிழக்கில் உஜ்ஜைன் மாவட்டம், தென்கிழக்கில் தார் மாவட்டம், தெற்கில் ஜாபூவா மாவட்டம், மேற்கில் பன்ஸ்வாரா மாவட்டம் (இராஜஸ்தான்), வடமேற்கில் பிரதாப்கர் மாவட்டம், (இராஜஸ்தான்) எல்லைகளாக அமைந்துள்ளது.\nஉஜ்ஜைனி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டம் ஐந்து வருவாய் வட்டங்களையும், ஒன்பது நகரங்களையும், 1063 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,455,069 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.10% மக்களும்; நகரப்புறங்களில் 29.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.72% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 738,241 ஆண்களும் மற்றும் 716,828 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். 4,861 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 299 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.78% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.54% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 218,354 ஆக உள்ளது. [2]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,267,043 (87.08 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 151,071 (10.38 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 3,996 (0.27 %) ஆகவும், , சீக்கி�� சமய மக்கள் தொகை 1,353 (0.09 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 29,353 (2.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 175 (0.01 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 123 (0.01 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,955 (0.13 %) ஆகவும் உள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nமத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1611", "date_download": "2020-06-05T17:12:31Z", "digest": "sha1:PO4IPWILVPVIJSLAOGNLMIOGERSGKKRK", "length": 5769, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1611 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1611 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1611 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2016, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/it-sector-to-revive-in-second-half-of-2021-financial-year-018460.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T16:02:09Z", "digest": "sha1:UAODCUFLRYE6ORHXYP7FV2MXI5PFMH2P", "length": 24019, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..! | IT sector to revive in second half of 2021 financial year - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\n3 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n4 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n5 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nSports சுத்தமா காசே இல்லை.. தலையில் துண்டு தா��்.. வழித்து துடைத்து கணக்கு காட்டிய ஆஸ்திரேலியா\nNews தன்னலம் கருதாமல், வீர மரணமடைந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nAutomobiles மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரு: நடப்பு ஆண்டு இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க மக்களையும் படாதபாடு படுத்தி எடுத்துக் கொண்டு இருக்கிறது எனலாம்.\nஇன்னும் உண்மையை சொல்லவேண்டுமானால் இது மக்களை மட்டும் அல்லாது, பொருளாதாரத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.\nஇது மட்டும் அல்ல, ஒவ்வொரு முக்கிய துறையும் மொத்தமாக முடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப துறையும் மிக மோசமாக பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஆபத்தில் 13.6 கோடி இந்தியர்களின் வேலை - மிண்ட் அறிக்கை ரெட் அலர்ட் கொடுக்கும் ரகுராம் ராஜன்\nஅது மட்டும் அல்லது நடப்பு நிதியாண்டின் பிற்பாதியில் (2021ம் நிதியாண்டில்) தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் தொழில்நுட்ப துறையானது 2021ம் நிதியாண்டின் முதல் பாதியில் தற்காலிக பின்னடைவை சந்திக்கக் கூடும். ஆனால் இரண்டாம் பாதியில் அது மீண்டு வரலாம் என்றும் முன்னணி நிறுவனங்களின் ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.\nஅது மட்டும் அல்ல நடுத்தர மற்றும் சிறிய அடுக்கு நிறுவனங்களில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும். ஆனால் குறிப்பிடத்தக்கதாக இருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கமானது இன்னும் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும் என்று தெரியவில்லை.\nஎப்படி இருப்பினும் 2020ம் நிதியாண்டில் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி விகிதமானது 3% குறையலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த நிதியாண்டின் பிற்பாதியில் அது மீண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்துள்ளன. எனினும் சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் அனைத்து நிறுவனங்களிலும் இந்த வசதி இருக்கும் என்று கூறமுடியாது.\nபெரிய பெரிய நிறுவனங்கள் மிகவும் திறமையானவை. ஆனால் சிறு சிறு நிறுவனங்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவற்றின் பெரும்பாலான நிறுவனங்களில் ஒர்க் பிரம் ஹோம் வசதி இல்லையாதலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 2022ம் நிதியாண்டில் இந்த பிரச்சனை இயல்பு நிலைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகான்டிராக்ட் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் புதிய யுக்தி..\n இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nஇன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\n20,000 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்.. இந்தியர்களின் நிலை என்ன..\nWork From Home எதிரொலி.. ஐடி நிறுவனங்களின் புதிய கோரிக்கை.. யாருக்குப் பிரச்சனை..\n“கொரோனாவை விட பசி நிறைய பேரின் உயிரை பலி வாங்கிவிடும்” இன்ஃபோசிஸ் தலைவர் உருக்கம்\nடிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..\nபட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் இல்லாம போச்சே கோபால்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கே இப்படி ஒரு நிலையா.. இப்பவே இப்படின்னா..அடுத்த காலாண்டில் என்ன ஆகுமோ..\nஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..\n“கொரோனா வைரஸ பரப்புங்க” சர்ச்சை ஃபேஸ்புக் பதிவு\nWork from Home இல்லை.. கதறும் ஐடி ஊழியர்கள்..\n ரூ.62.5 லட்சம் கேட்டு LIC-ஐ நீதிமன்றத்துக்கு இழுத்த சாமானியர்\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nஇந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T15:28:22Z", "digest": "sha1:EA4NBBQHTF6GTUTTFWAG5DM32FNIHRWH", "length": 12623, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "பாமக பொதுக்குழுக் கூட்டம்: Latest பாமக பொதுக்குழுக் கூட்டம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந...\nஇதனால் தான் ரஜினியின் முத்...\nஎனக்கு பல முறை காதல் வந்தி...\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய...\n'தலைவி' OTTயில் நேரடியாக ...\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு...\nதமிழகத்தில் ஆறாவது நாளாக ஆ...\nவங்கக் கடலில் மீண்டும் உரு...\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போச்சுன்னு நினைச...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nஎல்லா மைதானங்களும் பந்து வ...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nரெட்மி 9 விலை: அவரசப்பட்டு வேற போன் ஆர்ட...\nலாக்டவுன் நேரத்துல \"இந்த\" ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\nஅவசரப்பட்டு வேற டேப்லெட் வ...\nஅவசரப்பட்டு வேற NOKIA போன்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணாம டேங்க் ஃபுல்...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\n அதிமுகவை விளாசிய அன்புமணி ராமதாஸ்\nகொள்கைகையை விட்டுக் கொடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராம���ாஸ் தெரிவித்துள்ளார்\nவீட்டிலிருந்தே வேலை... கண்ணாடி, நாற்காலி வியாபாரம் அமோகம்\nகடலூர்: கொரோனாவால் ஜாமீனில் வந்த கைதிகளின் கைவரிசை ஆரம்பம்..\nமாஸ்குலாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழி\nஅமெரிக்க போராட்டம்: ட்ரம்பை எதிர்க்கும் ராணுவ தலைவர்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயில் மீண்டும் திறப்பு: கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்...\nஅட சும்மா இருங்கய்யா... போராட்டக்காரர்களிடம் கெஞ்சும் பிரதமர்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\n650 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/13044809/Ex-Root-Thala-head-Student-tears-Story-Awareness-video.vpf", "date_download": "2020-06-05T15:45:15Z", "digest": "sha1:45THLANT3XHFM57EQZLMCS65V7TESQZ3", "length": 15129, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ex Root Thala head Student tears Story Awareness video || ‘தண்ணீர் கேன் விற்று பிழைப்பு நடத்துகிறேன்’ முன்னாள் ‘ரூட் தல’ மாணவரின் கண்ணீர் கதை போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகாவில் மேலும் 515 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 4,835 ஆக உயர்வு | ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி |\n‘தண்ணீர் கேன் விற்று பிழைப்பு நடத்துகிறேன்’ முன்னாள் ‘ரூட் தல’ மாணவரின் கண்ணீர் கதை போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ + \"||\" + Ex Root Thala head Student tears Story Awareness video\n‘தண்ணீர் கேன் விற்று பிழைப்பு நடத்துகிறேன்’ முன்னாள் ‘ரூட் தல’ மாணவரின் கண்ணீர் கதை போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ\nமுன்னாள் ‘ரூட் தல’ மாணவர் ஒருவரின் கண்ணீர் கதையை விழிப்புணர்வு வீடியோவாக போலீசார் வெளியிட்டு உள்ளனர். அதில் பேசும் அந்த மாணவர், ‘தண்ணீர் கேன் விற்று பிழைப்பு நடத்துகிறேன்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.\n‘ரூட் தல’ மாணவர்களின் மோதலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் சென்னையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.\nஇதேபோல முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்களை தேடி பிடித்து, அவர்களின் இன்றைய நிலைமையை அவர்களையே பேசவைத்து வீடியோ படமாக விழிப்புணர்வுக்காக போலீசார் வெளியிட்டு வருகிறார்கள்.\nஇந்த விழிப்புணர்வு வீடியோவில் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர் ஒருவர் தனது கண்ணீர் கதையை உருக்கமாக பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-\nநான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். அம்பத்தூரில் இருந்து மந்தைவெளி செல்லும் 41-டி வழித்தட பஸ்சில் நான் ‘ரூட் தல’யாக செயல்பட்டேன். எனக்கு பின்னால் எப்போதும் 50 மாணவர்கள் சூழ்ந்திருப்பார்கள். 3 வருட கல்லூரி வாழ்க்கையில் நான் ஹீரோவாக, கெத்தாக செயல்பட்டேன்.\nபஸ் டிரைவர்-கண்டக்டர் பேச்சை காது கொடுத்து கேட்கமாட்டோம். அந்த வாழ்க்கை ஜாலியாக இருந்தது. நாங்கள் போகும் பஸ்சில் நாங்கள் தான் ‘மாஸ்’ஆக இருப்போம். எங்களை மீறி செல்லும் மாநிலக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களை அடித்து உதைப்போம்.\nஎனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. எனது தந்தை மாற்றுத்திறனாளி. தாயார் கூலி வேலை செய்தார். அந்த வருமானத்தில் தான் என்னை படிக்க வைத்தனர். 3 மாணவர்களை அடித்து உதைத்த சம்பவத்தில் டி.பி.சத்திரம் போலீசார் என் மீது வழக்குப்போட்டு கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.\nநான் சிறையில் இருக்கும்போது சக மாணவர்கள் யாரும் என்னை பார்க்க வரவில்லை. உதவிக்கும் வரவில்லை. எனக்காக என் பெற்றோர்தான் கதறி அழுதார்கள். 9 நாட்கள் சிறையில் இருந்தேன். அப்போது தான் எனது நிலையை உணர்ந்தேன். 3 வருடங்கள் ஹீரோவாக இருந்தேன். அது பெரிய விஷயமாக எனக்கு அப்போது தெரிந்தது. கல்லூரியில் இருந்து வெளியே வந்த பிறகு தான், என்னைப்பற்றி எனக்கு புரிந்தது. என் மீதுள்ள வழக்கு என்னை பின்தொடர்ந்தது.\nநான் போலீஸ் வேலைக்கு தேர்வானேன். எழுத்து மற்றும் உடல் தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் என் மீதுள்ள வழக்கு எனக்கு வேலை கிடைப்பதற்கு தடையாக இருந்தது. வேலை பார்க்க வேண்டிய நான் குற்றவாளியாக நின்றேன்.\nஎனது நிலையை நினைத்து கண்ணீர் வடித்தேன். 3 வருடமாக என்னை ஹீரோவாக பார்த்தவர்கள் எல்லாருமே, அப்போது காணாமல் போய்விட்டார்கள்.\nஎன்னை ஜீரோ ஆக்கிவிட்டு அவர்கள் எங்கோ ஹீரோவாக இருக்கிறார்கள். எனது கனவு தகர்ந்து போனது.\nஇப்போது தண்ணீர் கேன் விற்பனை செய்து பிழ���ப்பு நடத்தி வருகிறேன். என்னை போல இப்போது ‘ரூட் தல’யாக செயல்படும் மாணவர்கள் எனது வாழ்க்கையை நினைத்து பாருங்கள். இதை அறிவுரையாக சொல்லவில்லை. அனுபவத்தில் சொல்கிறேன். ‘ரூட் தல’யாக மாறி உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார்.\nவீடியோவில் அவரது முகம் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விழிப்புணர்வுக்காக இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்\n2. தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று:பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோன - தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\n5. அரசு காப்பீடு அட்டை: தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/telecom/", "date_download": "2020-06-05T15:38:54Z", "digest": "sha1:HS2TYOYYYSSTJDBSMJQQTQ4WIGAYXNV7", "length": 5590, "nlines": 148, "source_domain": "www.digit.in", "title": "லேட்டஸ்ட் டெலிகாம் இந்தியாவின் 2020, Telecom news in hindi | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nமொபைல்-ஃபோன்கள் ஆடியோ வீடியோ லேப்டாப்கள் பிசி-காம்பனன்ட்கள் கேமிங் டிஜிட்டல்-காமிராக்கள் கேமிங் மென்பொருள் டேப்லட்கள் ஸ்டோரேஜ் டிவிஎஸ் பிரின்ட்டர்கள் அணியக்கூ��ிய சாதனங்கள் ஹெட்போன்ஸ் நெட்வர்க் பெரிபெரல்ஸ் மோனிடர்ஸ்( இன்டர்நெட் திங்க்ஸ் வி ஐ ஏர் ஏர் ப்யுரிபயர் SCI Alt CULT Tech என்டர்டைன்மென்ட் DISHWASHER Trimmers Vacuum Cleaner\nJIO ஒரு வருடம் வரை வழங்கும் DISNEY+ HOTSTAR சந்தா.\nBSNL பயனர்களுக்கு, இப்பொழுது செப்டம்பர் வரை 300GB டேட்டா .\nஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அமேசான் முடிவு\nஒரு முறை ரிச்சார்ஜ் வருட முழுவது No டென்ஷன்,Airtel 730GB டேட்டா.\nMTNL யின் RS 251 கொண்டுவந்தது புதிய PREPAID PLAN அன்லிமிட்டட் காலிங் .\nAirtel Xstream Fiber, அதிரடி ஆபர், 1000GB வரையிலான டேட்டா இலவசம்.\nWork From Home ஜியோவின் அதிரடியான டேட்டா மற்றும் காலிங் திட்டங்கள்.\nவெறும் 150ரூபாய்க்குள் ரீச்சார்ஜ் செஞ்சா, நிம்மதியா இருக்கலாம்.\nஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்கள் இந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க.\nவோடாபோனின் மிக சிறந்த பிளான் அதிக டேட்டா மற்றும் காலிங் உடன்\nஜியோவின் டாப் அதிரடி திட்டங்கள் மற்றும் அதிக வேலிடிட்டி கொண்ட அசத்தல் பிளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-05T16:49:02Z", "digest": "sha1:HSU43RKUXQHHTFGJNTBZMGJ4NZAYDYJ6", "length": 8886, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞானபீடம் விருது", "raw_content": "\nTag Archive: ஞானபீடம் விருது\nஅரசியல், கேள்வி பதில், சமூகம்\nஅன்புடன் ஜெயமோகனுக்கு, வாய்ப்புக்கிடைத்தால் இந்த மாத அம்ருதாவில் எனது கட்டுரை – ஞானபீடத்துக்கான பாதை – வாசியுங்கள். அ.ராமசாமி — www.ramasamywritings.blogspot.com அன்புள்ள அ.ராமசாமி, வாசித்தேன். என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை. ஞானபீட விருது பற்றி சமீபத்தில் நான் எனது மாத்ருபூமி பேட்டியில்கூட விரிவாகச் சொல்லியிருந்தேன். இந்திரா கோஸ்வாமி [ஒரியா] பெற்ற விருதுக்குப் பின் யாருக்குக் கொடுத்தாலும் பிரச்சினை இல்லை என்றேன். நான் அதில் சொல்லியிருக்கும் தகுதியான …\nTags: அரசியல், இலக்கியம், கேள்வி பதில், சமூகம்., ஞானபீடம் விருது\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17\nபஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்\nவெண்டி டானிகர் - எதிர்வினைகள்\nசென்னை கட்டண உரை இன்று\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 49\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/04/china-lockdown-another-city/", "date_download": "2020-06-05T16:56:45Z", "digest": "sha1:WQWFWCF2Y4TSQ73XAEAJA7W5RZS2YQJK", "length": 23959, "nlines": 199, "source_domain": "www.joymusichd.com", "title": "சீனாவுக்கு அடுத்த தலையிடி ! ஒரு கோடி மக்களை கொண்ட நகரை முடக்கிய கொரோனா ! அச்சத்தில் சீன மக்கள் ! >", "raw_content": "\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்��ை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome செய்திகள் COVID19 சீனாவுக்கு அடுத்த தலையிடி ஒரு கோடி மக்களை கொண்ட நகரை முடக்கிய கொரோனா ஒரு கோடி மக்களை கொண்ட நகரை முடக்கிய கொரோனா \n ஒரு கோடி மக்களை கொண்ட நகரை முடக்கிய கொரோனா \nஉலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், முதன்முதலாக சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது. மற்றொரு வுகானாக மா��ிய சீன நகரம்… மொத்தமாக முடக்கியது சீனா… 28 நாள் தீவிர கண்காணிப்பில் ஒரு கோடி பேர்…\nஉலக நாடுகள் அனைத்திலும் பல உயிர்ச் சேதத்தையும், பொருளாதார பாதிப்பையும் மிக அதிக அளவில் ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பித்த போதிலும் அதன் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.\nதற்போது அங்கு கொரோனாவின் தாக்கம் குறைந்து விட்டது என்று என்னும் இந்த நேரத்தில் தற்போது பிரச்சனை உருவாகியுள்ளது.\nசுமார் 1 கோடி மக்கள் வசிக்கும் சீனாவின் ஹார்பின் நகர் தற்போது கொரோனா பரவலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சீன நிர்வாகம் இந்த நகரை முடக்கியுள்ளது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து திரும்பிய 22 வயது மாணவன் ஒருவனால் சுமார் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅது மட்டுமின்றி, அண்டை நாடான ரஷ்யாவில் இருந்து திரும்பிய மக்களால் ஹார்பின் நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇதனால், குடிமக்கள் அல்லாத வேறு எவரையும் ஹார்பின் நகருக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.\nமேலும், வேறு நகரங்களில் பதிவான வாகனங்களும் கூட ஹார்பின் நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஹார்பின் நகருக்குள் திரும்பியவர்களையும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.\nஅவர்கள் 28 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு மூன்று விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.\nமற்றொரு வுகானாக மாறிய சீன நகரம்… மொத்தமாக முடக்கியது சீனா… 28 நாள் தீவிர கண்காணிப்பில் ஒரு கோடி பேர்…\nகொரோனா பரவலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சீன பத்திரிகையாளர்.. திடீரென மாயமான பின்னணி..\nகொரோனா பரவலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சீன பத்திரிகையாளர்.. திடீரென மாயமான பின்னணி..\nசீனாவில் உள்ள வுஹான் மாநகரில்முதலில் கொரோனா பரவுவதை அம்பலப்படுத்திய சீன பத்திரிக்கையாளர் 2 மாதங்களுக்கு மீண்டும் வெளியுலகத்துக்கு வந்துள்ளார்.\nஉலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் முதன்ம��தலாக சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது.\nஅங்குள்ள ஒரு மீன் சந்தையில் வேலை பார்த்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது முதன் முதலாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.\nஇதனை அடுத்து இந்த வைரஸ் அந்நாடு முழுமைக்கும் பரவியது. இதுவரை கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 3 ஆயிரத்துகும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வுஹான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் வுஹானில் கொரோனா தொற்று பரவுவதை சீன பத்திரிகையாளரான லி ஜிஹுவா (Li Zehua) என்பவர் வீடியோ வாயிலாக உலகிற்கு தெரியப்படுத்தினார்.\nஇதனை அடுத்து அவர் திடீரென காணாமல் போய்விட்டார். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் தோன்றிய அவர், தம்மை போலீசார் பிடித்துக் கொண்டுபோய் விட்டதாகவும், தடுப்பு காவலில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nகடந்த பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்ட வீடியோவில் வெள்ளை காரில் போலீசார் அவரை துரத்தும் காட்சிகளும், வீட்டில் போலீசார் நுழையும் காட்சிகளும் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.\nஇவர் மட்டுமல்லாது இவரையும் சேர்த்து மொத்தம் 3 சீன பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.\nகொரோனா பரவலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சீன பத்திரிகையாளர்.. திடீரென மாயமான பின்னணி..\nPrevious articleகாட்டுக்குள் காதல் ஜோடி செய்த வேலை கையும் களவுமாக பிடித்த போலீஸ் டிரோன் கேமரா கையும் களவுமாக பிடித்த போலீஸ் டிரோன் கேமரா \nNext articleகொரோனாவின் கொடூரம் .. ஒன்றாக பிறந்து …இறப்பிலும் இணைந்து விடைபெற்ற இரட்டை சகோதரிகள் ஒன்றாக பிறந்து …இறப்பிலும் இணைந்து விடைபெற்ற இரட்டை சகோதரிகள் \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅமெரிக்காவில் கறுப் பு இனத்தவ ர் கொலை விவகாரம் : 8 வது நாளாக தொடர் வன்முறை 9 போலீசார் பலி \nகொரோ னா முகாமி ல் ஒரு தட்டுக் கி ளி : தினமும் 40 சப்பாத் தி , 10 பிரியாணி உண்பதால் திணறும் அதிகாரிகள் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉலகின் மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து இது தான் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் வீடியோ இணைப்பு \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் அதிர்ச்சியில் இந்திய அரசு \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/758494/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-06-05T17:22:10Z", "digest": "sha1:4GIJ2MEYXO6MFE2RQHYO3MRIWBMGH7IZ", "length": 4266, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சாலை விபத்தில் மரணம் – மின்முரசு", "raw_content": "\nஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சாலை விபத்தில் மரணம்\nஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சாலை விபத்தில் மரணம்\nஇயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி பலியானார்.\nஇயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத். இவர் ஷங்கரின் ஐ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 4ஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.\nஇந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nடாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு- உயர்நீதிநீதி மன்றம் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nஜூலை இலக்கு: திங்கட்கிழமை பயிற்சியை தொடங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்\nசூரரைப் போற்று படத்தின் தணிக்கை முடிவு\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nமலேசியா அரசியல்: எதிர்க்கட்சிகளை அடக்குகிறது அரசு – மகாதீர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5", "date_download": "2020-06-05T16:41:30Z", "digest": "sha1:RSAZNRJJVZFFVCDCLPSG72R3ZA4MTOE4", "length": 13774, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "விளையாட்டுச் செய்திகள் – Page 5 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி\nரஷித் கானுக்கு நேர்ந்த அவமானம்.. ஆதரவாக கள��ிறங்கிய இங்கிலாந்து\nமோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\n397 ரன்கள் குவித்து ஆப்கனை புரட்டிய இங்கிலாந்து..150 ரன்களில் வெற்றி.\nஉலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ\n17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்…\nசெமிக்கு இந்த 4 அணிகள்தான் செல்லும்.. அதில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.\nகிரிக்கெட் வரலாற்றில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அரிய சம்பவம்..\nஉலகக் கோப்பையில் முதல் போட்டி.. ஆரம்பமே ஹாட் – டிரிக் சிக்ஸ்.\nகேப்டன்சியை ரோஹித்திடம் அளித்த கோலி.. நேற்று என்ன நிகழ்ந்தது\nஏன் இப்படி தவறு செய்தீர்கள்.. அவருக்கு எதனால் வாய்ப்பளிக்கவில்லை\nகடும் கோபத்தில் கத்திய ரோகித் ஷர்மா.. முதுகை தட்டிய கோலி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப் போவது யார் கேரள ஜோதிடரின் கணிப்பை பாருங்க கேரள ஜோதிடரின் கணிப்பை பாருங்க\nமறுபடி… மறுபடி… அதே தப்பை பண்ணி தொலைத்த சர்பிராஸ்..\nஆசை இல்லை அண்ணாச்சி பசி.. பாக். பவுலர்களை பந்தாடி செஞ்சுரி..\nசரியாக பந்து போடும் போது வெள்ளை உடையில் ஓடி வந்த மர்ம நபர்..\nஇந்தியா, பாக். போட்டியில் மழை விளையாடுமா\nகங்கை நதியில் ஆரத்தி.. அதிகாலையிலேயே நடந்த சிறப்பு பூஜை..\nயார் ஜெயிச்சாலும்.. இன்னைக்கு இந்த ரெக்கார்டு உடையப் போகுது..\nஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.\nஅப்படியே அலேக்கா… மல்லாக்க விழுந்த இலங்கை.. ஆஸி. வெற்றி\nஇலங்கை அணி முதலில் களத்தடுப்பில்\nமழை வரும் போது என்ன செய்யணும்னு இந்தியா, இலங்கை கிட்ட கத்துக்கங்க\nபெரும் பின்னடைவை சந்தித்த இந்திய அணி.. என்ன நடந்தது\nசர்ச்சையில் சிக்கும் இந்திய பவுலர்.. அணிக்குள் பரபரப்பு\n‘சீரற்ற வானிலையால் போட்டி தடைப்பட்டது’ \nஇன்றைய போட்டியை தொடர்ந்து லசித் மாலிங்க மீண்டும் இலங்கைக்கு \nசர்வதேச போட்டியில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு \n பசையை வச்சு ஒட்டுனா மாதிரி இருக்கு.. இது கள்ள ஆட்டம்..\nபண்டியாவாக மாறிய தோனி.. அந்த 14 பந்துகள்.\nபந்தை சேதப்படுத்த முயன்ற ஆஸி. வீரர் பதறிய ரசிகர்கள்.\nவிராட் கோலியின் ஈகோவை சீண்டி விட்ட ஆஸி. கேப்டன்..\nபவுலிங் போட்டவரின் மண்டையை பொளந்த டேவிட் வார்னர்..\nமாநிலங்களவை எம்.பி.யாகிறார் மல்லிகார்ஜுன் கார்கே: கர்நாடகத்தில்…\n28 லட்சம் பேரை கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா…\nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும்…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக்…\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய…\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை…\nமன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.\nவவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..\nவிசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை…\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம்…\nகல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு\nஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வழங்க முன்வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_38.html", "date_download": "2020-06-05T14:49:25Z", "digest": "sha1:ZF3RSANM6PQKCZEHJ2BU5O3PKZFKTLUG", "length": 4498, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல்", "raw_content": "\nஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல்\nஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல் | அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜன் தெரிவித்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கிரப் சார்பில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது, முதல்வர் தங்களை அழைத்து பேச வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை ஜாக்டோ-ஜியோ கிரப் நிர்வாக��கள் ஒருங்கிமைப்பாளர் சண்முகராஜன் தலைமையில் நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் சண்முகராஜன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். அப்போது, ஆளுநர் அறிவுரைப்படி பிப்ரவரி இறுதிக்குள் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். அதிகாரிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிடுவதாகவும் முதல்வர் உறுதி அளித்தார். இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/admk-calls-ammk-cadres", "date_download": "2020-06-05T15:55:28Z", "digest": "sha1:GKWOZB3W7TKGQMBCQM4XHSCIZ6UXSV3M", "length": 9324, "nlines": 87, "source_domain": "www.malaimurasu.in", "title": "தீய வழி விட்டு தூய வழிக்கு மாற மீண்டும் தாய் கழகத்திற்கு வாரீர், தினகரன் அணியினருக்கு அதிமுக தலைமை அழைப்பு | Malaimurasu Tv", "raw_content": "\n3 மாத பெண் குழந்தையை தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..\nவீட்டிலிருந்த கண்ணாடியை உடைத்த சிறுவன்.. அம்மா அடிப்பார்கள் என தூக்கிட்டு தற்கொலை\nபெண்ணின் குறைத்தீர்க்க சர்ரென பைக்கில் பறந்த அமைச்சர் – திரைப்பட பாணியில் நடந்த நிகழ்வு\nதமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின – மக்கள் ஆரவாரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது கட்டாயம் – உச்சநீதிமன்றம்\nதிருப்பதி கோயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nமீண்டும் வரும் மிட்ரான் செயலி..டிக் டாக்கை மிஞ்சுமா\nகர்ப்பிணி யானையை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பத்தில் ஒருவர் கைது..\nகொரோனா பீதி : சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய முயற்சி\nஇனவெறியாளர்களின் பேயாட்டம்.. கருப்பர்கள் இருட்டுக்குள்தான் வாழ வேண்டும் என்பது எழுதாத விதியோ…அமெரிக்காவில் நடந்தது…\nஇந்தியர்கள் தயவுசெய்து எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – அமெரிக்க தூதர்\nஊகானில் வைரஸின் இரண்டாம் ஆட்டம் ஆரம்பம் ஒரே நாளில் 99 லட்சம் பேருக்கு…\nHome மாவட்டம் சென்னை தீய வழி விட்டு தூய வழிக்கு மாற மீண்டும் த���ய் கழகத்திற்கு வாரீர், தினகரன் அணியினருக்கு...\nதீய வழி விட்டு தூய வழிக்கு மாற மீண்டும் தாய் கழகத்திற்கு வாரீர், தினகரன் அணியினருக்கு அதிமுக தலைமை அழைப்பு\nதீய வழி விட்டு தூய வழிக்கு மாற மீண்டும் தாய் கழகத்திற்கு வந்து சேருங்கள் என தினகரன் அணியினருக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, டிடிவி தினகரன் தலைமையில் தனி அணி செயல்பட்டு வருகிறது.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் அ.தி.மு.க. 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி படுதோல்வியடைந்தது. இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில், தினகரன் கட்சியை இணைத்துக் கொள்ள அதிமுக தலைமைக் கழகம் ஆலோசித்து வருகிறது.\nஅதிமுகவுன் அதிகாரப் பூர்வ நாளேடான அம்மா பத்திரிகையில், கவிதை வடிவில் தினகரன் அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கவிதையில், கூடாத இடம் சேர்ந்த கர்ணனை நினைத்துப் பார்த்து, தீய வழி விட்டு தூய வழிக்கு மாற மீண்டும் தாய்க் கழகத்திற்கு வந்து சேருங்கள் என கூறப்பட்டுள்ளது.\nPrevious articleதேர்தல் ஆணையம் செய்த தில்லுமுல்லுக்கான ஆதாரங்கள் உள்ளன – இவிகேஎஸ் இளங்கோவன்\nNext articleவிசிக மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன், ரவிக்குமார் வைகோவுடன் சந்திப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,116 பாதிப்பு\nமாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்..\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-05T17:23:54Z", "digest": "sha1:A7YRAMS65UTJJV3J6PJ6SAOXQ3JS7UAD", "length": 4186, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் ��ள்ளாட்சித்தேர்தல்\nநேர்படப் பேசு - 05/06/...\nஇன்றைய தினம் - 05/06/2020\nபுதிய விடியல் - 27/05/...\nநேர்படப் பேசு - 04/06/...\nஇன்றைய தினம் - 04/06/2020\nபுதிய விடியல் - 27/05/...\nநேர்படப் பேசு - 03/06/...\nஇன்றைய தினம் - 03/06/2020\nபுதிய விடியல் - 03/06/...\nபுதிய விடியல் - 27/05/...\nபுதிய விடியல் - 01/06/...\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து : பணத்தை திரும்பத்தர தொடங்கிய ரயில்வே\n“பால்கனியில் இருந்து குதித்துவிடலாம் என்றிருந்தது” - மனம் திறந்த உத்தப்பா\n“எனது மின்கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளது” - சுமந்த் சி ராமன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2020-06-05T15:33:36Z", "digest": "sha1:CQV6LK4LOSIF5R25DWQL6XQ3PJFVZ3QN", "length": 34335, "nlines": 248, "source_domain": "orupaper.com", "title": "பாரிஸ் நகரத் தாக்குதலின் பின்னால்.. | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் பாரிஸ் நகரத் தாக்குதலின் பின்னால்..\nபாரிஸ் நகரத் தாக்குதலின் பின்னால்..\nபிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle சில நாட்களில் மத்திய தரைக்கடலுக்குச் சென்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடும் என்ற வேளையில் பரிஸில் ஆறு இடங்களில் நடந்த தாக்குதல்கள் உலகத்தை உலுப்பியுள்ளது. ஐரோப்பாவில் ஐந்து கோடி இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள். இது ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் வெற்றி பெறுவதற்கு அல்லா வழிசெய்வார் என்பதைக் காட்டுகின்றது என முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபி சொன்னது நினைவிற்கு வருகின்றது.\nசிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் ஈராக்கின் மேற்கிலும் வடக்கிலும் உள்ள நகரங்களில் செயற்பட்டு வந்த ஐ.எஸ் என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ் என்றும் ஐ.எஸ்.ஐ எல் என்றும் அழைக்கப்பட்டு வந்த இஸ்லாமிய அரசு அமைப்பு தனது செயற்பாட்டை உலகெங்கும் விரிவு படுத்தப் போகின்றதா என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல பாகங்களிலும் இருந்து30,000 போராளிகளைத் திரட்டிய ஐ.எஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது தனது போராளிகளை உலகெங்கும் அனுப்பித் தாக்குதல் செய்ய முடியும்.\nபல்வேறு உளவுத் துறையினர் தம்மை ஒட்டுக்கேட்பார்கள் என்பதை உணர்ந்த ஐ எஸ் தாக்குதலாளிகள் தமது தொடர்பாடல்களை சோனியின் PlayStation 4 ஊடாக தமது தாக்குதல் திட்டங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். தமக்குஎதிரான உளவாளிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு அவர்கள் புதுப் புது முறைகளைக் கையாள்கின்றார்கள்.\nஅமெரிக்கா இரண்டு ஆண்டுகளாக ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றது இரசியா தாக்குதல் தொடங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் இரசிய விமானம் எகிப்தில் விழுத்தப்பட்டது எப்படி இது அமெரிக்காவின் சதியா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சி.எஸ் போராளிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் செய்யும் பிரான்ஸின் தலைநகர் பரிஸ் நகரத்தில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் 2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்ஆரம்பித்தது. அம்ஸ்ரேடம் நகரில் இருந்து பரிஸுக்குச் செல்லும் தொடரூந்தில் ஐ.எஸ் போராளி என ஐயப் படும் ஒருவர் குண்டு வைத்ததால் அவர்களுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் ஆரம்பித்தது.\n9:20 – கால்பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் – ஒருவர் கொலை.\n9:25 – உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு-15 பேர் கொலை.\n9:30 – கால் பந்தாட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் 9 பேர் கொலை.\n9:32 – உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொலை.\n9:36 – உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் கொலை.\n9:40 – உணவகம் ஒன்றில் தற்கொடைத் தாக்குதல். காயம் மட்டும்.\n9 : 40 – இசை அரங்கில் துப்பாக்கிச் சூடும் தற்கொடைத் தாக்குதலும் 89 பேர் கொலை.\n9:53 – கால்பந்தட்ட அரங்கில் தற்கொடைத் தாக்குதல் காயம் மட்டுமே\nமொத்தமாக இருபது பேர் தாக்குதலில் சம்பத்தப் பட்டுள்ளார்கள் என நம்பப்படுகின்றது. தாக்குதலாளிகள் எவரும் இதுவரை உயிருடன் பிடிபடாதது அவர்களுக்கு வெற்றியே.தாக்குதலில் மூன்று சகோதரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என நம்பப்படுகின்றது.\nபிரெஞ்சு அதிபரை இலக்கு வைத்தனர்.\n1988-ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகர் Lockerbieஇல் அமெரிக்க விமானம் 258 பயணிகளுடன் குண்டு வெடிப்பால் தகர்க்கப்பட்டது. 2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த இரட்டைக் கோபுர��் தாக்குதலில் 3000 பேர்கொல்லப்பட்டனர். 2004-ம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நான்கு தொடரூந்துக்களில் ஒரே நேரத்தில் நடந்த குண்டு வெடிப்புக்களில் 191 பேர் கொல்லப்பட்டு 1841பேர் காயப்பட்டனர். 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் இலண்டனில் நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 42 பேர் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டு அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் மூவர் கொல்லப்பட்டனர்.இவை எல்லாவற்றிலும் பார்க்க பரிஸில் நடந்ததாக்குதல் மக்களை அதிக அச்சமடைய வைத்துள்ளது. பிரெஞ்சு அதிபர் இருந்த உதைபந்தாட்ட மைதானத்தினுள் தாக்குதல் செய்ய எடுத்த முயற்சி தீவிரவாதிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர் என எண்ணத் தோன்றுகின்றது. மூன்று தடவைகள் மைதானத்திற்குள் நுழையமுயன்ற தற்கொலையாளர்கள் தடுக்கப்பட்டதால் வாசலில் வைத்தே அவர்கள் தமது பட்டிக்குண்டுகளை வெடிக்க வைத்தனர். மைதானத்தினில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருந்த படியால் குண்டு வைப்பவர்களால் உள்ளே செல்ல முடியாமல் போனது. அதனால் அவர்கள்வெளியில் குண்டை வெடிக்க வைத்தனர். இலண்டனில் இருந்து வெளிவரும் Financial Times பத்திரிகையில் 2007-ம் இலண்டலில் செய்யப் பட்ட குண்டுவெடிப்பின் போது இலண்டன் மக்கள் கலவரமடையாமல் இருந்ததாகவும் ஆனால் பரிஸ் மக்கள் கலவரமடைந்துள்ளனர்என்றும் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் பரிஸில் இருந்து எழுதிய கட்டுரையாளர் பரிஸ் ஒரு உன்னதமான நகர் என்றும் தானும் தனது பிள்ளைகளும் அங்கு வாழ்வதை விரும்பியதாகவும் ஆனால் பரிஸ் ஒரு பாதுகாப்பான இடமாக இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் பிரித்தானிய ஊடகங்கள் பிரெஞ்சு மக்கள் மீதுசேறு வீசக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எப்போதும் நன்கு பயன்படுத்திக் கொள்ளும். 1999-செஸ்னியப் போராளிகள் மொஸ்கோவில் செய்த குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அவர்களைத் தொலைத்துக் கட்டுவேன் என விளடிமீர் புட்டீன் வெகுண்டு எழுந்தார். இரசியர்கள் கலக்கமடையவில்லை.\nபல ஊடகங்கள் பிரான்ஸின் உளவுத் துறையின் மீது குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்கள் பிரான்ஸில் வாழ்கின்றார்கள். பிரித்தானியா ஒரு தீவாக இருப்பதாலும் அமெரிக்கா மேற்காசியாவில் இருந்து தொலைவில் இருப்பதாலும் தீவிரவாதிகளுக்கு அங்கு நுழைவது சிரமம். பிரான்ஸில் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு.இருந்தும் இரசியாவில் இருந்து ஏகே-47 துப்பாக்கிகள் பரிஸிற்குக் கடத்தி வரப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலேயே அதிக அளவு இஸ்லாமியர்களைக் கொண்ட பிரான்ஸில் இருந்துதான் அதிக அளவு போராளிகள் ஐ எஸ்ஸில் இணைந்துகொண்டனர். பிரான்ஸின் படை முகாம்களில்இருந்து ஐ.எஸ் போராளிகள் பல வெடிபொருட்களைத் திருடியுள்ளனர். இதில் 200 வெடிக்கவைக்கும் கருவிகள்(detonators) உள்ளடங்கும்.\nஅமெரிக்க உளவுத்துறை சிஐஏயின் முன்னாள் இயக்குனர் John Brennan பிரெஞ்சு உளவுத்துறை DGSE இயக்குனர் Bernard Bajolet, பிரித்தானிய உளவுத்துறை MI6 இன் உயரதிகாரி John Sawers,, இஸ்ரேலிய உளவுத்துறை DMI இன்முன்னாள் இயக்குனரும் இஸ்ரேலின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான,Yaacov Amidror ஆகியோர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் 2015 ஒக்டோபர் 27-ம் திகதி மேற்காசியாவின் எதிர்காலம் தொடர்பாக ஒரு மாநாட்டை நடாத்தினர். இந்த இரகசியக் கூட்டம் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின்வதிவிடத்தில் நடந்தது இந்தக் கூட்டத்திற்கும் பரிஸ் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கின்றது என நம்பப்படுகின்றது.பரிஸ் நகரம் பாதுகாக்கப்படுவதாயின் ஐ.எஸ் ஒழித்துக் கட்டப்படவேண்டும் என்ற தலைப்பில் நியூயோர்க் ரைம்ஸ்ஸில் வந்த கட்டுரை நடக்கப் போவதற்குக் கட்டியம் கூறுகின்றது.\nஈழத் தமிழர்கள் தமது ஆட்சி உரிமையை இழந்தமைக்கு ஐரோப்பியக் குடியேற்ற ஆட்சியாளர்களைக் குற்றம் சுமத்துகின்றோமோ அத்தனைக்கும் மேலாக பிரான்ஸின் மீது குற்றம் சுமத்த பல இஸ்லாமிய இனக் குழுமங்களுக்கு உரிமை உண்டு. சில இஸ்லாமியர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கள்:-\nபல ஐ.எஸ் ஆதரவாளர்கள் அடுத்தது பிரித்தானியா என்றுக் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nபரிஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவுக் கொள்கையே. தாக்குதலாளிகளுள் ஒருவர் சிரியாவில் இருந்துபுகலிடத் தஞ்சம் கோருபவராக வந்தவர் என நம்பப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தேசியவாதக் கட்சிகளிற்கான ஆதரவு அதிகரிக்கும். நேட்டோவின் உறுப்பு நாடான பிரான்ஸின் மீது நடந்த தாக்குதலை மற்ற 27 நேட்டொ நாடுகளும் தம்மீது நடந்த தாக்குதல் போல் கருதிச் செயற்பட வேண்டும். பிரான்ஸிற்கு அவை இனி முழு ஒத்துழைப்பை வ���ங்க வேண்டும். இது நேட்டோ உடன்படிக்கையின் முக்கிய அம்சம். நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி இதுவரை காலமும் ஐ.எஸ் போராளிகளுக்கு மறை முகமாக உதவி வந்தது. அதில் இணைவதற்கு போராளிகள் உலகெங்கிலும் இருந்துதுருக்கி ஊடாகவே செல்கின்றனர். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய துருக்கி ஒத்துழைக்கத் தயக்கம் காட்டி வந்தது. இனி அது முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளின் மீது தாக்குதல் நடத்த பிரித்தானியா தயக்கம் காட்டியது. அதற்கானஅனுமதி பிரித்தானியப் பாராளமன்றத்தில் கிடைக்காது என பிரித்தானிய வெளியுறவுத் துறை கணிப்பிட்டது. அதனால் அந்த முன்மொழிவு பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை.\nஏற்கனவே நேட்டோ உடன்படைக்கையைப் பிரித்தானியப் பாராளமன்றம் ஏற்றுக் கொண்டபடியால் பிரித்தனியப் பாராளமன்றத்தின் சம்மதம் பெறாமல் பிரித்தானியாவால் சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகள் மீது தாக்குதல் செய்ய முடியும்.மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது பாதுகாப்புக்கான செலவுகளையும் உளவுச் செலவுகளையும் அதிகாரிக்கவேண்டியிருக்கும். இத்துடன் போர் மூளக்கூடய அபாயமும் அதிகரித்திருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிப்படையும். பங்கு விலை வீழ்ச்சி, நாணயங்கள் மதிப்பிழத்தல், தங்கம் விலை ஏறுவது போன்றவை நடக்கலாம்.\nஐ எஸ்ஸின் முடிவின் ஆரம்பமா\nசிரிய அரசு, அமெரிக்கா உட்பட்ட 28 நேட்டோ நாடுகள், இரசியா, ஈரான், ஹ்ஸ்புல்லா அமைப்பு, குர்திஷ் போராளிகள், யதீஷியர்கள் இப்படி பலதரப்பட்ட எதிரிகள் மத்தியில் ஐ.எஸ் போராளிகளால் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்\nPrevious articleகாந்தீயம் டேவிட் ஐயா\nNext articleபரப்புரையும், அரசியல் தரகர்களும் (Lobby VS Lobbyist)\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா தமிழா\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அ��ோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nOnline வகுப்பு : கூரையில் ஏறி படிக்கும் கேரள மாணவி\nஅம்மன் கோவில் அழிக்கப்பட்டு பெளத்த கோவில் : சிங்களவர் ஆட்டம் ஆரம்பம்\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் இறப்புக்கள்,கோவிட் – 19 கடந்து வந்த பாதை\nபாரம்பரிய மருந்தை போலியாக சித்தரிக்க அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவ���ற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1886311", "date_download": "2020-06-05T17:27:55Z", "digest": "sha1:3JUSWEKLXG2IRMJSTXKYH7PVIO3GJHCS", "length": 2891, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (தொகு)\n14:29, 26 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:மலையகத் தமிழர் அரசியல் using HotCat\n07:13, 10 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஸ்ரீகர்சனின் தானியங்கித் துப்புரவு)\n14:29, 26 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:மலையகத் தமிழர் அரசியல் using HotCat)\n[[பகுப்பு:1939இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1470%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:18:03Z", "digest": "sha1:EZ5FMVMIRN3MA4O6FQ7WF6NYQUSVH7UR", "length": 6305, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1470கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1470கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1471 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1475 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1485 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1480 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1487 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1478 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1464 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1479 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1479 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1460 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1461 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1465 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1481 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1482 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1488 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1462 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1474 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1477 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1477 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:23:13Z", "digest": "sha1:WNRXVGUXQTISJP5HGO5NY77727TIOHLK", "length": 5667, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெப்ரி அன்ரோபஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெப்ரி அன்ரோபஸ் (Geoffrey Antrobus, பிறப்பு: மே 26 1904, இறப்பு: மே 26 1991), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1925 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜெப்ரி அன்ரோபஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-06-05T17:08:53Z", "digest": "sha1:WESQHIMDLKRAWKHUU7B6KU4NZFYTGALJ", "length": 14271, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "மராத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை குறிப்பாக \"மராத்தா சாதி\" பற்றியது. விரிவான மராத்தி பேசும் மக்களுக்கு, மராத்தியர் என்பதைப் பாருங்கள்.\nசிறுபான்மை: கோவா (மாநிலம்), குசராத்து, தமிழ்நாடு, கருநாடகம் மற்றும் மத்தியப் பிரதேசம்.\nமராத்தா (Maratha, வழமையாக மராட்டா அல்லது மகாராட்டிரா எனவும் ஒலிப்பெயர்க்கின்றனர்) மகாராட்டிரத்தில் பெரும்பான்மையினராக வாழும் ஓரினமாகும். இது இரண்டு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றது: மராத்தி பேசும் மக்களிடையே முதன்மையான மராத்தா சாதியினரைக் குறிக்கிறது; வரலாற்றில் இச்சொல் பதினேழாவது நூற்றாண்டில் பேரரசர் சிவாஜி நிறுவிய மராட்டியப் பேரரசையும் அதன் வழித்தோன்றல்களையும் குறிக்கிறது.[2]\nமராத்தாக்கள் முதன்மையாக இந்திய மாநிலங்களான மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குசராத்து, கருநாடகம் மற்றும் கோவாவில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நிலப்பகுதி மற்றும் பேசும் மொழியை ஒட்டி கோவாவிலும் அடுத்துள்ள கார்வாரிலும் வாழும் மராத்தாக்கள் குறிப்பாக கொங்கண் மராத்தாக்கள் எனப்படுகின்றனர்.[3] அதேபோல தமிழ் பேசும் மராத்தாக்கள் தஞ்சாவூர் மராத்தாக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.\nமராத்தாக்களின் தாயகம் மகாராட்டிரம் (சிவப்பில்) ஆகும்.\nமராத்தாக்களின் வருணம் சர்ச்சைக்குரிய விடயமாக விளங்குகிறது. சிலர் இவர்களை சத்திரியர் என்றும் சிலர் இவர்களை விவசாயப் பின்புலம் உள்ளவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். சிவாஜியின் காலத்திலிருந்தே இது குறித்து பிராமணர்களுக்கும் மராத்தாக்களுக்கும் விவாதங்கள் நடந்தேறியுள்ளன; இருப்பினும் 19வது நூற்றாண்டில் பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெற பிராமணர்கள் பாம்பே மாகாணத்தில் பெருவாரியாக இருந்த இவர்களை சத்திரியர்களாக அங்கீகரித்து இணைந்து செயல்பட்டனர். இந்த ஒற்றுமை விடுதலைக்குப் பின்னர் முறிந்தது [4]\nஇவர்களில் ஒரு பிரிவினரான குன்பி மராத்தாக்களுக்கு பிற பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது. மராத்தா சமூகம் கல்வி மற்றும் சமுதாய ரீதியாக பின்தங்கிய வகுப்பாகக் கருதப்பட்டு மராத்திகள���க்கு 2014இல் அப்போதைய மகாராட்டிர அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[5]\nமராட்டியப் பேரரசின் விரிவாக்கத்தினால் குறிப்பிடத்தக்க அளவில் மராத்தாக்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்னமும் சிறுபான்மையினராக இந்தியாவின் வடக்கு, தெற்கு மேற்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைப் பேசினாலும் தங்கள் அடையாளமாக மராத்தி மொழியை வீட்டினுள் பேசி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக குவாலியரின் சிந்தியாக்கள், வடோதராவின் கெய்க்குவாடுகள், இந்தோரின் ஓல்கர்கள், முதோலின் கோர்பாடேக்கள், தஞ்சாவூரின் போன்சுலேக்களைக் கூறலாம்.[6]\nமகாராட்டிரம் 1960இல் உருவானதிலிருந்தே அம்மாநில அரசியலில் மராத்தாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மகாராட்டிர அரசிலும் உள்ளைர் நகராட்சிகளிலும் பஞ்சாயத்துக்களிலும் மராத்தாக்கள் அமைச்சர்ளாகவும் அலுவலர்களாகவும் 25% பதவிகளில் பொறுப்பாற்றுகின்றனர்.[7][8] 2012 நிலவரப்படி, மகாராட்டிரத்தின் 16 முதலமைச்சர்களில் 10 பேர் மராத்தா சமூகத்திலிருந்து வந்தவர்களாவர்.[9]\n↑ \"மராத்தா சமூகத்துக்கு 16%, முஸ்லிம்களுக்கு 5%: இடஒதுக்கீட்டுக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல்\". தி இந்து தமிழ் (28 சூன் 2014). பார்த்த நாள் 3 சூலை 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2017, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T16:21:36Z", "digest": "sha1:M5OQBBLD5EO2R7VS7FOCCMIQN5PQET2U", "length": 16601, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த Wikipedia page காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த Wikipedia page தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்���ு பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 32 பயனர்களில் பெரும்பான்மையினர் தொடர்ந்து தங்கள் பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். நிர்வாகியாகத் தேர்வு செய்யப் பெற்று பின்னர் பங்களிப்பு செய்ய முடியாத நிலையில் நிர்வாக அணுக்கம் திரும்பப் பெறப்பட்ட பயனர்கள் மூவர் இருக்கிறார்கள். தங்களுடைய பணியின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ ஓராண்டுக்கும் மேலாகப் பங்களிப்பு செய்ய முடியாத நிலையில் (விக்கி விடுப்பு நிலை) பயனர்கள் சிலர் இருக்கின்றனர். தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் இவை குறித்த தகவல்கள் பின்வருமாறு:\n1 தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் எண்ணிக்கை\n2 தொடர்ந்து பங்களித்து வரும் நிர்வாகிகள்\n3 ஓராண்டாக விக்கி விடுப்பில் உள்ள தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள்\n4 ஓர் ஆண்டுக்கும் கூடுதலாக விக்கி விடுப்பில் உள்ள தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள்\n5 நிர்வாக அணுக்கம் திரும்பப் பெறப்பட்ட தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் (3)\nதமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் எண்ணிக்கை\nதமிழ் விக்கிப்பீடியா நிருவாகி அணுக்கம் பெற்றவர்கள்-33\nதொடர்ந்து பங்களித்து வரும் நிர்வாகிகள்-28\nஓராண்டுக்கும் அதிகமாக பங்களிக்காத நிர்வாகிகள்-2\nநிர்வாக அணுக்கம் திரும்பப் பெறப்பட்ட நிர்வாகிகள்-3\nதொடர்ந்து பங்களித்து வரும் நிர்வாகிகள்\nநிருவாக அணுக்கம் பெற்ற நாள்\n1 அ. ரவிசங்கர் மார்ச் 11, 2005 ஏப்ரல் 24, 2005 முழு விவரம்\n2 அராபத் ரியாத் நவம்பர் 25, 2008 ஆகத்து 16, 2010 முழு விவரம்\n3 அன்டன் நவம்பர் 15, 2011 சனவரி 14, 2013 முழு விவரம்\n4 இ. மயூரநாதன் நவம்பர் 20, 2003 முழு விவரம்\n5 இரகுநாதன் உமாபதி ஆகஸ்ட் 7, 2005 ஏப்ரல் 2, 2006 முழு விவரம்\n6 கலையரசி மே 18, 2008 செப்டம்பர் 25, 2010 முழு விவரம்\n7 கனகரத்தினம் சிறீதரன் சனவரி 19, 2006 பிப்ரவரி 9, 2007 முழு விவரம்\n8 கார்த்திக் ஏப்ரல் 23, 2008 மார்ச் 27, 2009 முழு விவரம்\n9 குறும்பன் மார்ச் 10, 2007 ஏப்ரல் 4, 2009 முழு விவரம்\n10 கோபி அக்டோபர் 2, 2005 செப்டம்பர் 2, 2006 முழு விவரம்\n11 ச. அ. சூர்ய பிரகாஷ் சூன் 1, 2010 சூன் 14, 2011 முழு விவரம்\n12 சஞ்சீவி சிவகுமார் செப்டெம்பர் 8, 2009 சூன் 14, 2011 முழு விவரம்\n13 சண்முகம் ஆகத்து 19, 2009 மே 26, 2012 முழு விவரம்\n14 சிவக்குமார் சூன் 20, 2005 செப்டம்பர் 29, 2005 முழு விவரம்\n15 சுந்தர் சூலை 19, 2004 ஏப்ரல் 24, 2005 முழு விவரம்\n16 செ. இரா. செல்வக்குமார் மே 23, 2006 முழு விவரம்\n17 செல்வசிவகுருநாதன் ஆகஸ்ட் 19, 2011 மே 14, 2013 முழு விவரம்\n18 சோடாபாட்டில் சனவரி 29, 2010 செப்டம்பர் 24, 2010 முழு விவரம்\n19 தேனி. மு. சுப்பிரமணி திசம்பர் 14, 2008 சூன் 26, 2011 முழு விவரம்\n20 தென்காசி சுப்பிரமணியன் சூலை 15, 2011 சனவரி 14, 2013 முழு விவரம்\n21 நற்கீரன் ஆகத்து 2, 2005 செப்டம்பர் 30, 2005 முழு விவரம்\n22 பரிதிமதி ஏப்ரல் 17, 2009 நவம்பர் 6, 2009 முழு விவரம்\n23 பார்வதிஸ்ரீ செப்டெம்பர் 1, 2011 மே 26, 2012 முழு விவரம்\n24 மணியன்‎ திசம்பர் 18, 2008 நவம்பர் 6, 2009 முழு விவரம்\n25 மதனாகரன் ஏப்ரல் 11, 2011 சனவரி 14, 2013 முழு விவரம்\n26 மாஹிர் சூலை 20, 2006 சூன் 26, 2011 முழு விவரம்\n27 ஜெ. மயூரேசன் செப்டம்பர் 9, 2005 ஆகத்து 18, 2010 முழு விவரம்\n28 ஸ்ரீகாந்த் ஆகத்து 17, 2009 மே 29, 2012 முழு விவரம்\nஓராண்டாக விக்கி விடுப்பில் உள்ள தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள்\nநிருவாகி அணுக்கம் பெற்ற நாள்\nகடைசியாகப் பங்களிப்புச் செய்த நாள்\nஓர் ஆண்டுக்கும் கூடுதலாக விக்கி விடுப்பில் உள்ள தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள்\nநிர்வாகி அணுக்கம் பெற்ற நாள்\nகடைசியாகப் பங்களிப்புச் செய்த நாள்\n1 தெரன்சு ரெங்கராசு சூன் 12, 2006 பிப்ரவரி 9, 2007 முழு விவரம் மார்ச் 22, 2011\n2 சந்தோஷ் குரு நவம்பர் 19, 2004 ஏப்ரல் 24, 2005 முழு விவரம் செப்டெம்பர் 30, 2009\nநிர்வாக அணுக்கம் திரும்பப் பெறப்பட்ட தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் (3)\nநிர்வாகி அணுக்கம் பெற்ற நாள்\nகடைசியாகப் பங்களிப்புச் செய்த நாள்\nநிர்வாக அணுக்கம் திரும்பப் பெற்ற நாள்\n1 கிஷோர் மார்ச் 14, 2005 ஏப்ரல் 25, 2005 செப்டெம்பர் 9, 2007 நீண்ட விக்கி விடுப்பு\n2 வினோத் டிசம்பர் 7, 2006 செப்டெம்பர் 9, 2008 தானே தமிழ் விக்கிப்பீடியா பணியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்\n3 ஸ்ரீநிவாசன் சூலை 22, 2005 ஏப்ரல் 29, 2007 நீண்ட விக்கி விடுப்பு\nவிக்கி விடுப்பில் உள்ள நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதன் நோக்கம், அவர்கள் மீண்டும் முனைப்புடன் தங்கள் விக்கி பங்களிப்புகளை நல்கிட வேண்டும் என்பதும், தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உண்மையிலேயே தற்போது எத்தனை நிருவாகிகள் செயற்பாட்டில் உள்ளனர் என்பதை அறிந்து கொள்வதுமே ஆகும்.\nநிர்வாக அணுக்கம் திரும்பப் பெற்ற நிர்வாகிகள் பட்டியலிலுள்ளவர்களும் விரும்பினால் நிர்வாகி நிலையில் மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2017, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T14:52:36Z", "digest": "sha1:ET6STTXQWAU53N6ERPI6LI7OTOFBC5RA", "length": 22121, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "பெண் காவலர்கள்: Latest பெண் காவலர்கள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந...\nஇதனால் தான் ரஜினியின் முத்...\nஎனக்கு பல முறை காதல் வந்தி...\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய...\n'தலைவி' OTTயில் நேரடியாக ...\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு...\nதமிழகத்தில் ஆறாவது நாளாக ஆ...\nவங்கக் கடலில் மீண்டும் உரு...\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போச்சுன்னு நினைச...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nஎல்லா மைதானங்களும் பந்து வ...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nரெட்மி 9 விலை: அவரசப்பட்டு வேற போன் ஆர்ட...\nலாக்டவுன் நேரத்துல \"இந்த\" ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\nஅவசரப்பட்டு வேற டேப்லெட் வ...\nஅவசரப்பட்டு வேற NOKIA போன்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணாம டேங்க் ஃபுல்...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்க��் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nகொரோனா: அதிரவைத்த சென்னை, ஆடிப்போன தமிழ்நாடு..\nதமிழ்நாட்டில் சென்னையில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது குறித்த முக்கிய அப்டேட்களை இங்கு காணலாம்.\nஇன்று முதல் பயிற்சி - ஊரடங்கிலும் நெல்லையில் குவிந்த பெண் போலீசார்\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்களுக்கு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் இன்று முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.\nபுதிதாக தேர்வான பெண் காவலர்களுக்கு பயிற்சி தொடக்கம்\nகொஞ்சமா ரெஸ்ட், நிறைய கட்டிங் ஷேவிங், அப்புறம் புத்துணர்ச்சி - ஓடி வரும் மொபைல் சலூன்\nஆயுதம் ஏந்திய போலீசாருக்காக பல்வேறு வசதிகள் கொண்ட மொபைல் சலூன் உருவாக்கப்பட்டுள்ளது.\nகொரோனா: 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைது..\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவு உள்ளது. சிகிச்சைகள், தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை உடனுக்குடன் இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nபோஜ்புரி பாடலுக்கு பெண் காவலர்கள் நடனம்; வைரல் வீடியோ\nமிக மிக அவசரம் பட கதாநாயகியை நேரில் அழைத்து பாராட்டிய கடம்பூர் ராஜு\n’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு ஸ்ரீ ப்ரியங்காவை பாராட்டியுள்ளார்.\nசீன அதிபருக்காக, சித்ரவதைக்கு உள்ளாகும் காவலர்கள்\nசீன அதிபர் வருகைக்காக, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான காவலர்கள் ஓய்வின்றி தூங்க இடமின்றி, கடுமையான மன உழைத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு அதரமாகப் புகைப்படங்கள் சில இப்போது வெளியாகி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nதென் திருவண்ணாமலையான பரமசிவன் கோயிலில் கோலாகலமாக நடந்த சித்ரா பௌர்ணமி\nதேனி மாவட்டம் போடியில் தென் திருவண்ணாமலை என போற்றப்படும் அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் 5ம் நாளான நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிவபெருமானை விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.\nரயில் மூலம் தேர்தல் பணம் கடத்தல் ரகசிய தகவலால் ஸ்டேஷனுக்கு ஓடிய போலீஸ்\nதேர்தலுக்காக ரயில் மூலம் பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலின் பேரில், கோவை விரைவு ரயிலில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.\nதோ்தல் அதி��ாாிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா\nசேலத்தில் தோ்தல் அதிகாாிகள் நடிகை நமீதாவின் காரை தணிக்கை செய்ய முற்ப்பட்டனா். அப்போது நமீதா, அதிகாாிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்: காவல் துறையின் அதிரடி நடவடிக்கை\n2019ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல் துறையினர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகள் நல காப்பகம் திறப்பு\nதிருப்பூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு குழந்தைகள் நல காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஏழை மக்களை சுரண்டிய ஊழியர்கள்; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய அரசு மருத்துவமனை\nசெங்கல்பட்டு: பிரசவ வார்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியுள்ளது.\nஇரண்டு நாள் சிறப்பு பூஜைக்கு பின் மூடப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்\nதிருவனந்தபுரம்: சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று இரவு மூடப்பட்டது.\nசன்னிதானம் பகுதியில் முதல்முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு\nசபரிமலை சன்னிதானம் பகுதியில் முதல்முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nVideo: பெண் காவலர்கள் சீருடை அணியும் விதிகளில் மாற்றம்\nகர்நாடகாவில் பெண் போலீசாரும் பேண்ட், ஷர்ட் அணிய அனுமதி\nசிறிய காதணிகளைத் தவிர வேறு எந்த ஆபரணமும் அணியக்கூடாது, தலைமுடியில் அணியும் பேண்ட், க்ளிப் உள்ளிட்ட எதுவும் கருப்பு நிறத்திலேயே இருக்க வேண்டும் என மேலும் பல நெறிமுறைகளும் அந்தச் சுற்றறிக்கையில் உள்ளன.\nகர்நாடகாவில் பெண் போலீசாரும் பேண்ட், ஷர்ட் அணிய அனுமதி\nசிறிய காதணிகளைத் தவிர வேறு எந்த ஆபரணமும் அணியக்கூடாது, தலைமுடியில் அணியும் பேண்ட், க்ளிப் உள்ளிட்ட எதுவும் கருப்பு நிறத்திலேயே இருக்க வேண்டும் என மேலும் பல நெறிமுறைகளும் அந்தச் சுற்றறிக்கையில் உள்ளன.\nVideo : சபரிமலை இன்று நடை திறப்பு : பம்பையில் பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தம்\nகடலூர்: கொரோனாவால் ஜாமீனில் வந்த கைதிகளின் கைவரிசை ஆரம்பம்..\nமாஸ்குலாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழ��\nஅமெரிக்க போராட்டம்: ட்ரம்பை எதிர்க்கும் ராணுவ தலைவர்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயில் மீண்டும் திறப்பு: கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்...\nஅட சும்மா இருங்கய்யா... போராட்டக்காரர்களிடம் கெஞ்சும் பிரதமர்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\n650 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை\nநியாபகம் வருதே... நியாபகம் வருதே... ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் சைக்கிள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Aarani", "date_download": "2020-06-05T16:41:02Z", "digest": "sha1:IC5E7V55V6VBAABVZILZQLG5P4ZA5ZC4", "length": 4033, "nlines": 67, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாவல் ஆய்வாளரை புரட்டியெடுத்த பொதுமக்கள்: எதற்கு தெரியுமா\nரூ.20 லட்சத்துடன் பிடிப்பட்ட ஆரணி எம்.பி.: சென்னை விமான நிலையத்தில் அதிரடி\nரூ.20 லட்சத்துடன் பிடிப்பட்ட ஆரணி எம்.பி.: சென்னை விமான நிலையத்தில் அதிரடி\nஜல சமாதியில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு..\nVIDEO: ஜல சமாதியில் அடக்கம் செய்யப்ப்பட்ட சிறுவனின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு\nமீனாட்சியம்மன் கையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கிளி\nசென்னை மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு.\nகாதலியை கொலை செய்து ஏரியில் வீசிய காதலன் - ஆரணி அருகே பரபரப்பு\nஆரணியில் சங்கிலிப் பறிப்பு: ஆசிரியை படுகாயம்\nஉயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nபொன்னேரி அணை உடைந்தது: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: ஸ்டாலின்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/blog-post_6477.html?showComment=1316784450577", "date_download": "2020-06-05T15:47:51Z", "digest": "sha1:BMDIQUOWAMQ6FV6HYRNC3QTRHPMOYGOV", "length": 18030, "nlines": 247, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: வீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்;\nவீடு கட்டும்போது அன்று நிலவும் ராசிபலன்களை உணர்ந்து வீடு கட்டுவது நல்லது.\nவீடு கட்டுவதற்க்கான மிகவும் சிறப்பான ராசி மேஷமாகும்.\nஇந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் குடும்பத்தினர் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள்.குடும்பத்தில் எப்போதும் மக்ழ்ச்சி நிலவும்.\nரிஷப ராசியில் வீடு கட்டினாலும் நல்ல சுபிட்ஷமான நிலை நிலவும்;கடன் தொல்லைகள் கட்டுக்குள் வரும்.\nமிதுன ராசியில் வீடு கட்டினால் வீட்டில் ஆடு,மாடு,கோழி போன்ற வளர்ப்பு விலங்குகள் பெருகி அதன் மூலம் நல்ல வருமானம் கிட்டும்.\nகடக ராசி வீடு கட்டுவதற்கான சிறந்த ராசியல்ல;\nசிம்ம ராசியில் வீடு கட்டினால் உற்றார் உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nகன்னி ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல.இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி கேடு ஏற்படும்.\nதுலாம் ராசியில் வீடு கட்டத்தோடங்கினால் சுகபோக வாழ்வு அமையும் என கூறுவார்கள்.\nவிருச்சிக ராசியில் வீடு கட்டுவது மிகவும் நல்லது.படிப்படியாக வாழ்க்கையில் வீட்டின் உரிமையாளருக்கு முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாரத பண வருவாயும் இருக்கும்.\nதனுசு ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல்.\nமகர ராசி வீடு கட்டத்தொடங்க நல்ல ராசியாகும்.அந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் வீட்டில் தானியங்கள் சேரும்.வளமன சூழல் உருவாகும்.\nகும்ப ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் அந்த வீட்டில் சுப காரியங்கள் குறையின்றி நடக்கும்...மதிப்பும்,செல்வாக்கும் சமூகத்தில் உயரும்.அணிகலன்கள் நிறைய சேரும்.\nLabels: vasthu, வாஸ்து சாஸ்திரம்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் இணைகிறேன். நல்ல பகிர்வு.\nநானும் ஜனவரி'2012ல் வீடு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்... எனது ராசி சிம்மம் ஆரம்பித்தால் விரைவாக முடித்து விடலாமா\nவாழ்த்துக்கள் நண்பரே...வீடு கட்டத்துவங்கும் நாளின் ராசியை கவனித்துக்கொள்ளுங்கள்...உங்களுக்குத்தான் ஏழரை சனி முடிந்து குரு பலமும் இருக்கே..கலக்குங்க..\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமா���்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்\nநட்சத்திர சாரம் ஜோதிடத்தில் நட்சத்திரத்தின் முக்கிய பங்கு என்ன ஏன் நட்சத்திரங்கள் ஒரு அங்கமாக ஜோதிடத்தில் இருக்கிறது . ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்;pulippaani astrology பாடல்; கேளப்பா யின்னமொரு புதுமை கேளு கனமான கரும்பாம...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2282633", "date_download": "2020-06-05T16:24:40Z", "digest": "sha1:PAJNGZDMCCJVUE62OMOOGXS7AFMRMX3V", "length": 17020, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| திருக்காலிமேட்டில் தி.மு.க., வினர் கொண்டாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\nதிருக்காலிமேட்டில் தி.மு.க., வினர் கொண்டாட்டம்\n3 லட்சத்து 94 ஆயிரத்து 306 பேர் பலி மே 01,2020\nகேரளாவில் யானை கொலை: ஒருவர் கைது ஜூன் 05,2020\nபிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வு ஜூன் 05,2020\nபிரதமர் நிவாரண நிதி விபரம் : ஆர்.டி.ஐ.,யில் வெளியிட மனு ஜூன் 05,2020\nஅவசர கதியில் செயல்பட வேண்டும் முதல்வர் ஜூன் 05,2020\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றதையடுத்து, திருக்காலிமேட்டில், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை உற்சாகத்துடன் கொண்ட��டினர்.நாடு முழுவதும், 542 தொகுதிகளில், ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, நேற்று எண்ணிக்கை நடந்தது. இதில், தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியினர், 38 தொகுதிகளில் முன்னணியில் இருந்தனர்.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றார். இதையடுத்து, காஞ்சிபுரத்தில் தி.மு.க., கூட்டணியினர் பல இடங்களில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர்.காஞ்சிபுரம், திருவள்ளுவர் சாலை, திருக்காலிமேடு பிரதான சாலையில், தி.மு.க., கூட்டணி கட்சியினர், வட்ட செயலர் எல்லப்பன் தலைமையில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்\n2. காஞ்சியில் 12 விடுதிகள் 11ல் திறப்பு\n4. கோரை பாய் நெசவு புல் அறுப்பு துவக்கம்\n5. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்:\n1. டூ - வீலரில் சென்றவர்களை மடக்கி பட்டப்பகலில் ரூ.81 ஆயிரம் பறிப்பு\n2. காஞ்சிபுரத்தில் ரவுடி கைது\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள���, உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/did-prashant-kishor-took-cargo-flight-to-kolkata", "date_download": "2020-06-05T15:44:31Z", "digest": "sha1:J23M5SF7TOUXFMFXBOAWVLEH2NPRWHJD", "length": 14843, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`மம்தாவுக்கு உதவ சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றாரா பி.கே?’ -72 மணிநேர சிசிடிவி காட்சிகள் ஆய்வு |Did Prashant Kishor took cargo flight to Kolkata", "raw_content": "\n`மம்தாவுக்கு உதவ சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றாரா பி.கே’ -72 மணிநேர சிசிடிவி காட்சிகள் ஆய்வு\nபி.கே எனும் பிரசாந்த் கிஷோர்\nமத்தியக் குழுவை சமாளிக்க மம்தா பானர்ஜி, பி.கே எனும் பிரசாந்த் கிஷோரை உடனடியாக கொல்கத்தா வர வேண்டும் என அழைத்ததாகவும், இதனால் டெல்லியிலிருந்து ஊரடங்கு உத்தரவுகளை மீறி, சரக்குகளை ஏற்றிச்செல்லும் கார்கோ விமானம் மூலம் அவர் கொல்கத்தா சென்றாதாகத் தகவல்கள் வெளியானது.\nஇந்தியாவில் நடக்கும் அரசியலை கவனித்துவரும் அனைவருக்கும் பி.கே எனும் பிரசாந்த் கிஷோரை தெரியாமல் இருக்காது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அங்கும் இங்குமாய் பேசப்பட்டு வந்தவர், 2019 -ம் ஆண்டு, ஆந்திராவில் ஜெகனின் வெற்றிக்குப் பின்னர் தென் இந்தியாவிலும் பிரபலம் ஆனார். 2019 -ம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தபோதும், பா.ஜ.க கடுமையான போட்டியை அளித்திருந்தது. அப்படியான தேர்தல் முடிவுகளை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் மம்தா, 2021 சட்டப்பேர்வை தேர்தலில் தனது கட்சியின் வெற்றியை உறுதிசெய்ய, தேர்தல் வித்தகரான பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம்செய்தார்.\nஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்\nதமிழகத்திலும் ம.நீ.ம, அ.தி.மு.க, தி.மு.க என ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பி.கே பேச்சுவார்த்தையில் இருந்தாலும் இறுதியில் தி.மு.க வுடன் ஒப்பந்தம் உறுதியானது. இப்படி இந்தியா முழுவதும் பி.கே மிகப் பிரபலம். பீகாரில், நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல், சமீபத்தில் பி.கே-வை தேசிய அளவில் பேச வைத்தது. இந்த நிலையில் அவர், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு உதவ, ஊரடங்கு உத்தரவை மீறி சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றதாகத் தகவல் வெளியானது.\n`நாங்க வேண்டாம்.. எங்க டேட்டா மட்டும் வேணுமா'- பி.கே-வுக்கு எதிராக கொந்தளிக்கும் தி.மு.க ஐ.டி விங்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில், மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் கடும் மோதல் போக்கு நிலவியதாகச் சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், ஊரடங்கை வெற்றிகரமாக நடத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்ததாகவும் மாநில பா.ஜ.க குற்றம் சாட்டியது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் உண்மையான களநிலவரத்தை அறிய, அமைச்சர்கள் அடங்கிய மத்தியக் குழுவை மேற்குவங்கத்தில் கொல்கத்தா, ஹவுரா, மெடினிப்பூர், பர்கனாஸ், டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் ஜல்பாய்குரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வுசெய்ய அனுப்புவதாகத் தெரிவித்தது உள்துறை.\nஇந்த நிலையில்தான், மத்தியக் குழுவை சமாளிக்க மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோரை உடனடியாக கொல்கத்த வர வேண்டும் என அழைத்ததாகவும், இதனால் டெல்லியிலிருந்து ஊரடங்கு உத்தரவுகளை மீறி, சரக்குகளை ஏற்றிச் செல்லும் கார்கோ விமானம் மூலம் அவர் கொல்கத்தா சென்றாதாகவும் தகவல்கள��� வெளியானது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து விமான சேவைகளும் ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளன்றி சாலை மார்க்கமாகச் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சரக்கு விமானம் மட்டுமே அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் சென்றுவருகிறது.\nஅதனால்தான், பிரசாந்த் கிஷோர் கார்கோ விமானத்தில் சென்றதாகத் தகவல் பரவியது. இந்த நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக ஆய்வுசெய்யச் சொல்லியுள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக ஏ.என்.ஐ ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், மத்திய அரசின் உத்தரவின் பெயரில் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூன்று விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். சுமார் 72 மணிநேர காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அவர் வான்வழியே சென்றிருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக சில ஆங்கில ஊடகங்களுக்கு தொலைபேசி மூலம் பேசியுள்ள பிரசாந்த் கிஷோர், ஊரடங்கை மீறி கார்கோ விமானம் மூலம் தான் பயணம் செய்ததாக வெளியான அனைத்து தகவலையும் மறுத்தார். ``நான் எந்த விமானத்திலும் பயணம் செய்யவில்லை. கடைசியாக நான் விமான நிலையம் சென்றது மார்ச் மாதம் 19 -ம் தேதி அன்றுதான். தற்போது என்ன சொல்லப்படுகிறது என்பதைப் பார்ப்போம். மத்திய அரசு ஒரு அறிக்கை கேட்டிருக்கிறது. யாரிடமாவது ஆதாரம் இருந்தால் அவர்கள் வெளியே வந்து அதைத் தெரிவிக்க வேண்டும். அப்போது தானே நான் பதில் சொல்ல முடியும்...” என்றார்.\n'கடந்த சில நாள்களில் சாலை மார்க்கமாக கொல்கத்தா சென்றீர்களா' என `தி ப்ரின்ட்’ ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nஏ.என்.ஐ ஊடகத்திடம் பேசிய பிரசாந்த் கிஷோர், ``என்மீது பழி சொல்பவர்கள் அதை உறுதிபடுத்த வேண்டும். நான் விமானத்தில் சென்றாதாகச் சொல்பவர்கள், குறைந்தபட்சம் விமான நம்பரையோ, விமான நிறுவனத்தின் பெயரையோ, தேதியையோ, நேரத்தையோ குறிப்பிட வேண்டாமா பொதுவெளியில் இது போன்ற குற்றச்சாட்டை வைப்பவர்கள் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார். இந்த விவகாரம் தற்போது நாடு முழு��தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1387338.html/embed", "date_download": "2020-06-05T15:25:53Z", "digest": "sha1:MBISMGJYI4V4WVU5YTGLUQH4SXIWXIHP", "length": 4762, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை!! – Athirady News", "raw_content": "பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை\nசுகாதார துறையினரின் உத்தரவாதமின்றி பொதுத் தேர்தலையோ, நாட்டின் ஏனைய நடவடிக்கைகளையோ முழுமையாக முன்னெடுக்க முடியாது. இந்நிலையில் நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து முதலீட்டாளர்கள் அச்சப்படும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் வெளிப்படையாக அறிவித்தமை தவறாகும் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க , ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளித்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் முன்னாள்அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பொதுத்தேர்தல் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டனர். … Continue reading பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1387525.html/embed", "date_download": "2020-06-05T15:44:31Z", "digest": "sha1:VF7LQ5VSWG543RMDQDTBVOZXCYMC5KV3", "length": 4188, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !! – Athirady News", "raw_content": "கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nஇலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களுள் இருவர் இலண்டனில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் இருவர் இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 538 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு … Continue reading கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப���பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.jetwayamenities.com/ta/hotel-amenities-set-011.html", "date_download": "2020-06-05T17:09:59Z", "digest": "sha1:H3H663Q23DMCW2RSJIDALUB5Y75UUAW7", "length": 15536, "nlines": 277, "source_domain": "www.jetwayamenities.com", "title": "ஹோட்டல் வசதிகள் அமை 011 - சீனா Yangzhou Jetway சுற்றுலா", "raw_content": "\nஹோட்டல் வசதிகள் அமை 037\nஹோட்டல் வசதிகள் அமை 011\nலோகோ & வடிவமைப்பு: னித்துவ\nபோர்ட்: ஷாங்காய், நீங்போ அல்லது கங்க்ஜோ\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபொருட்களை விவரக்குறிப்பு ஒற்றை தொகுப்பு விவரங்கள்\nதிரவங்கள் உங்கள் கோரிக்கையை போன்ற திரவ நிறம் மற்றும் வாசனை பாட்டில், குழாய், சச்செட்.\nசோப் உங்கள் வேண்டுகோளாக சோப்பு நிறம் மற்றும் வாசனை ப்ளீட்டுக்கு அவ்வாய்ப்பு சுற்றப்பட்டு, காகித சுற்றப்பட்டு, பிளாஸ்டிக் பையில், காகித பெட்டியில், பிளாஸ்டிக் பெட்டியில்\nபல் கிட் பல் துலக்கிய & 3g / 5G / 10 கிராம் பற்பசை அச்சிடப்பட்ட காகிதத்தில் பெட்டியில் / காகித பையில் / சூழல்-நட்பு பையில் / படம்\nசவரன் பையை ரேஸர் & 10 மிலி / 15ml ஷேவிங் கிரீம்\nஷவர் தொப்பி வெவ்வேறு வண்ண மற்றும் தடிமன்\nதையல் பொருள்கள் 6 வண்ண இழைகள், 1needle, 1safe முள், 2button\nவேனிட்டி கிட் 2cotton பந்துகளில், 1nail கோப்பு, 3cotton பட்டைகள், அல்லது வேறு எந்த சேர்க்கையை\nஸ்லிப்பர் emboridary அல்லது அச்சிடும் லோகோ, வெவ்வேறு பொருள் மற்றும் outsole 1pair / எதிரில் பையில்\nஒப்பனை கொள்கலன் பாட்டில் அல்லது குழாய்\nபொருள் பிவிசி, ஆதாய, செல்ல, PETG\nஉடல் மாட், ஷைனி, நிற முடித்த\nபாணி நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் இருந்து பாட்டில் / குழாய் தேர்வு அல்லது ஒரு நாங்கள் வடிவமைக்க முடியும் உங்கள் தேவைகளை அடிப்படையாக அழகு பாணியை\nசின்னம் அச்சிடும் பெயர்ச்சி அச்சிடும், புற ஊதா அச்சிடும், கோல்டன் / வெள்ளி சூடான ஸ்டாம்பிங்\nகாப் வகை திருகு தொப்பி, கவிழ்த்து மேல் தொப்பி, தங்கம் / வெள்ளி தொப்பி, தங்க / வெள்ளி பளபளப்பான தொப்பி\nதொழில்முறை விடுதி வசதிகள் விருந்தினர் வசதிகள் விடுதி வழங்கல் பற்றி இதர விவரணைகளாக\nதயாரிப்பு வரம்பை கொண்டுள்ளது: பல் கிட், வேனிட்டி கிட், சவரன் பையை, தையல் கிட், loofah, சுகாதார பையில், சீப்பு, ஷாம்பு, கண்டிஷனர், குளியல் ஜெல், உடல் லோஷன்.\nபல் கிட் உள்ளடக்கியது: பல் துலக்கிய மற்றும் பற்பசை; வேனிட்டி கிட் உள்ளடக்கியது: பருத்திக் குச்சியைப், ஆணி கோப்பு மற்ற���ம் பருத்தி படம்; சவரன் பையை அடங்கும்: ரேஸர் மற்றும் ஷேவிங் கிரீம்; தையல் கிட் உள்ளடக்கியது: ஊசி, இழைகள், பாதுகாப்புப் முள் மற்றும் பற்றுக்கருவியிலும் போன்றவை.\nகலர், அளவு மற்றும் லோகோ வாடிக்கையாளர் தேவைகள் படி அமைத்துக்கொள்ள முடியும்.\nபேக்கேஜிங்: முதலியன பிவிசி பெட்டியில் கொண்டு அட்டை பெட்டியில், மறுசுழற்சி காகித, பிபி பையில் கொண்டு, நெளி காகித கொண்டு, உடன்\nஅனைத்து பொருட்கள் உங்கள் தேவைகளை உற்பத்தி செய்ய முடியும்.\nநீங்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பொருட்கள் தேர்வு செய்யலாம்.\nமுந்தைய: ஹோட்டல் வசதிகள் அமை 010\nஅடுத்து: ஹோட்டல் வசதிகள் அமை 012\nஎப்போதும் சிறந்த ஹோட்டல் வசதிகள்\nசிறந்த ஹோட்டல் Amenity நிறைய\nஹோட்டல் வசதிகள் மூலம் தேர்வு\nஆக்கப்பூர்வமான ஹோட்டல் வசதிகள் பட்டியல்\nஆக்கப்பூர்வமான ஹோட்டல் அறை வசதிகள்\nஃபார் தி கிட்ஸ் ஹோட்டல் வசதிகள்\nஹோட்டல் வசதிகள் மொத்த விற்பனை நிறுவனங்கள்\nஹோட்டல் Amenity நிறைய குறுக்கெழுத்து துப்புக்காக\nஹோட்டல் Amenity நிறைய விநியோகஸ்தர்கள்\nஹோட்டல் Amenity நிறைய படிவம்\nஹோட்டல் Amenity நிறைய பட்டியல்\nஹோட்டல் Amenity நிறைய சேவைகள்\nஹோட்டல் Amenity நிறைய சப்ளைஸ்\nஹோட்டல் விருந்தினர் வசதிகள் சப்ளையர்கள்\nசொகுசு ஹோட்டல் வசதிகள் சப்ளையர்கள்\nசொகுசு ஹோட்டல் Amenity நிறைய குளியலறை தயாரிப்புகள்\nசொகுசு ஹோட்டல் குளியலறை வசதிகள்\nசொகுசு ஹோட்டல் குளியலறை வசதிகள்\nசொகுசு ஹோட்டல் வரவேற்கிறோம் வசதிகள்\nஹோட்டல் விருந்தினர்கள் தனித்த வசதிகள்\nதனித்த ஹோட்டல் அறை வசதிகள்\nமொத்த விற்பனை ஹோட்டல் வசதிகள் மொத்த\nமொத்த விற்பனை ஹோட்டல் வசதிகள் சப்ளையர்\nஹோட்டல் வசதிகள் அமை 039\nஹோட்டல் வசதிகள் அமை 014\nஹோட்டல் வசதிகள் அமை 042\nஹோட்டல் வசதிகள் அமை 040\nஹோட்டல் வசதிகள் அமை 024\nஹோட்டல் வசதிகள் அமை 031\nஎண் .10 Tongzhou சாலை, Hangji தொழிற்சாலை பார்க், Yangzhou, 225111, ஜியாங்சு, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபெய்ஜிங்கில் எங்களுடைய புதிய கிளை அமைக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91888/news/91888.html", "date_download": "2020-06-05T15:37:25Z", "digest": "sha1:K2Y66E4NJNXFVS456RS7SYUWV37HJLYG", "length": 15593, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "செம்மரம் கடத்தல்: வேலூர் டி.எஸ்.பி.யிடம் ரகசிய இடத்தில் விசாரணை – மேலும் சிலருக்கு தொடர்பு? : நிதர்சனம்", "raw_content": "\nசெம்மரம் கடத்தல்: வேலூர் டி.எஸ்.பி.யிடம் ரகசிய இடத்தில் விசாரணை – மேலும் சிலருக்கு தொடர்பு\nஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பையன் (வயது 40). பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர். தனக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.\nஇவர் கடந்த 27–ந் தேதி மாதனூர்–ஒடுகத்தூர் சாலையில் பாலூர் அருகே சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nஇந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி திருமலை குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் (33), திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கண்ணமங்கலம் அருகே உள்ள இரு முடிபுலியூரை சேர்ந்த பெருமாள் (27), தங்கராஜ் (25), சத்தியமூர்த்தி (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.\nஅவர்களிடம் போலீசார் விசாரித்தபோது 4 பேரும் செம்மர கடத்தல் கும்பல் என்பதும், அவர்கள் வெட்டி கடத்தும் செம்மரங்களை சின்னபையனின் கோழிப் பண்ணைக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்தது.\nஅந்த செம்மரங்களை சின்னபையன் தனது கோழிப்பண்ணையில் பதுக்கி பேக்கிங் செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பார். இதன் மூலம் சின்ன பையனுக்கு கிலோவுக்கு ரூ.40 கிடைக்குமாம். எனவே அதனை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்த தம்பதி நாகேந்திரன் (42), ஜோதி லட்சுமி (40) ஆகியோருக்கும் சின்னபையனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டது.\nஇந்த பணத்தை பெறுவதற்காக நாகேந்திரன்–ஜோதி லட்சுமி தம்பதி வேலூர் கலால்துறை டி.எஸ்.பி. தங்கவேலுவின் உதவியை நாடி உள்ளனர். டி.எஸ்.பி. தங்கவேலு தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை மிரட்டி பணம் பறிப்பவர் என்று கூறப்படுகிறது.\nஎனவே டி.எஸ்.பி.யும் சின்ன பையனிடம் இருந்து பணம் பெற்று தர உதவுவதாக தெரிவித்தார். அதற்கான வாய்ப்பு உடனே கிடைக்கவில்லை. தக்க தருணத்தை அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.\nஇந்த நிலையில் வெங்கடேசன், பெருமாள், தங்கராஜ், சத்திய மூர்த்தி ஆகியோர் சின்னபையனின் கோழிப்பண்ணைக்கு 7 டன் செம்மரங்களை அனுப்பி வைத்தனர். அந்த செம்மரங்கள் கோழிப் பண்ணைக���கு வந்தது நாகேந்திரன்–ஜோதிலட்சுமி தம்பதிக்கு தெரியவந்ததும் டி.எஸ்.பி. தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. தங்கவேலு, கலால்துறை ஏட்டுகள் சவுந்தர்ராஜன், சாமுவேல், போலீஸ் டிரைவர்கள் ராஜேஸ், சீனிவாசன் ஆகியோர் கோழிப்பண்ணைக்கு சென்றனர். சோதனை என்ற பெயரில் உள்ளே நுழைந்த அவர்கள் சின்ன பையனை பணம் கேட்டு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் அங்கிருந்த 7 டன் செம்மரங்களை அங்கிருந்து பறித்து சென்றதாகவும் தெரிகிறது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த சின்னபையன் இது தொடர்பாக வெங்கடேசன், பெருமாள், தங்கராஜ், சத்திய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். ஏற்கனவே பலமுறை தங்களுக்கு தெரியாமல் சின்னபையன் செம்மரங்களை விற்பனை செய்திருந்ததால் இப்போதும் செம்மரங்களை விற்றுவிட்டு தங்களை ஏமாற்றுவதாக வெங்கடேசன், பெருமாள், தங்கராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாகத் தான் அவர்கள் பாலூருக்கு சென்று சின்னபையனை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.\nஅவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த தம்பதி நாகேந்திரன்–ஜோதிலட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பங்களா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 3 டன் செம்மரம், ரூ.32 லட்சம் பணம், 4 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.\nஇதேபோல கலால் துறை ஏட்டுகள் சவுந்தர் ராஜன், சாமுவேல், போலீஸ் டிரைவர்கள் ராஜேஸ், சீனிவாசன் ஆகியோரும் கைதானார்கள்.\nடி.எஸ்.பி. தங்கவேலு போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் வேலூரில் போலீஸ் எஸ்.பி. அலுவலகம் அருகே ஒரு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nடி.எஸ்.பி. தங்கவேலுவின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவருக்கு சென்னையிலும் வீடு உள்ளது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு அவர் காஞ்சிபுரம் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துள்ளார்.\nஇவர் எரிசாராயம் கடத்துவது, மரம் கடத்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை மிரட்டி பணம் பறிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அதிக பணம் சம்பாதித்திருக்கலாம் என்றும் தெரிகிறது.\nஎனவே சின்னபையனிடம் இருந்து செம்மரம் பறித்தது போல வேறு யாரையும் தனது அத���காரத்தை பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்துள்ளாரா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதற்போது கைதாகி உள்ள நாகேந்திரன்–ஜோதிலட்சுமி தம்பதியிடம் 6 சொகுசு கார்கள் உண்டாம். வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக அவர்களது உறவினர்கள் கூறியுள்ளனர்.\nஎனவே தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 கார்கள் போக மீதி 2 கார்களும், மீதி பணமும் டி.எஸ்.பி.யிடம் உள்ளதா என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் பேரிலும் டி.எஸ்.பி.யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஏற்கனவே அவர் வேலை பார்த்த இடங்களிலும் அவர் இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.\nஇந்த விவகாரத்தில் டி.எஸ்.பி. தங்கவேலுவுடள் மேலும் சில போலீசார் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \nஉலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி \nதமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் \nசிவப்பு கலர்ல நிரோத் போர்டு மாட்டுனா எங்களுக்கு தெரியாதா\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nஏன்டா இந்த தலையிலே எண்ண வைக்காத 1பவுன் மோதிரம் கேட்டியா\nஉலகின் வேற லெவல் திறமை படைத்த கலைஞர்கள் இவர்கள் தான் \nமன அழுத்தத்தில் தவிக்கும் மில்லினியல்ஸ்\nஅதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nபெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-06-05T15:57:03Z", "digest": "sha1:NZS7XHHNR46ZIYD5N5AHTHPIH3ZKCTLZ", "length": 70245, "nlines": 306, "source_domain": "senthilvayal.com", "title": "அருள் வழங்கும் அட்சயதிரிதியை! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசித்திரை மாதம்- அமா வாசையை அடுத்து வரும் வளர் பிறை திரிதியை நாள், ‘அட்சய திரிதியை’ திருநாளாகக் கொண் டாடப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 18-ம் நாள் ��ுதன் கிழமை (சித்திரை-5) அன்று அட்சய திருதியை வருகிறது.\nபலராம அவதாரம் நிகழ்ந் ததும், சிவனருளாலும் திருமக ளின் அருளாலும் குபேரனுக்குச் செல்வங்களின் அதிபதியாகும் வரம் கிடைத்ததும், ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி போன்ற திருமகளின் அவதாரங் கள் நிகழ்ந்ததும் ஓர் அட்சய திரிதியை திருநாளில்தான்.\nஅதேபோல், கணபதி தன் ஒற்றைத் தந்தத்தை எழுது கோலாகக் கொண்டு பாரதம் எழுதத் துவங்கியது, பிரம்மன் உலகை சிருஷ்டித்தது, ஈஸ்வரன் அன்னபூரணியிடம் பிக்ஷை ஏற்றது ஆகிய சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் திருநாளில் தான்.\nமேலும், சூரியபகவான் அருளால் திரெளபதி அட்சய பாத்திரம் பெற்றது, ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத் திரத்தால் மகிழ்ந்து மகாலட்சுமி தேவி பொன்மாரி பொழிந்ததும் இந்த தினத்தில்தான்.\nதிரௌபதி யின் மானம் காக்க கிருஷ்ணர் துகில் தந்து அருளியது, கிருஷ்ண பரமாத் மாவின் கருணையால் குசேலன் குபேர சம்பத்து பெற்றது… ஆகிய புராணச் சம்பவங்களும் அருள் பொங்கும் அட்சய திரிதியை திருநாளில்தான் நிகழ்ந்தன என்கின்றன புராண நூல்கள்.\nபொதுவாகவே வளர்பிறை 3-வது திதிநாளில் சந்திர உதய நேரத்தில் சந்திரனைத் தரிசிப்பது விசேஷமாகும். அதிலும் அட்சய திரிதியை நாளில் செய்யப்படும் சந்திர தரிசனத்துக்குக் கூடுதல் சிறப்பு உண்டு.\nவருடத்தில் யுகாதி, விஜய தசமி, தைப்பூசம் ஆகிய நாள் களுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த நாட்களில் யோகம் சரியில்லை என்றாலும், முக்கிய மான காரியங்களைச் செய்ய லாம் என்கின்றன ஞானநூல்கள். இந்தப் பட்டியலில் அட்சய திரிதியையும் அடங்கும்.\nதர்மசாஸ்திரப்படி சுப காரியங்கள் அனைத்தையும் வளர்பிறை திதிகளில் ஆரம்பிப் பது விசேஷம். அதிலும் திரிதியை விசேஷமான திதியா கும். இந்தத் திதிநாளில் நட்சத்திரம், யோகம், லக்னம், துருவம் பார்த்து நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்பார்கள்.\nபொதுவாக திரிதியை திதியில் குழந்தைக்கு அன்னப் பிராசனம் செய்ய, சங்கீதம் பயில, சிற்பக் காரியங்களில் ஈடுபட, சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம், நிஷேகம், பும்சவனம், தொட்டிலில் குழந்தையை விட, காது குத்த, பயணம் மேற்கொள்ள என அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம்.\nவளர்பிறை திரிதியை என்றில்லாமல் தேய்பிறை திரிதியையும் சுபகாரியங்களில் ஈடுபட உகந்தது என்பார்கள் பெரியோர்கள். தேய்பிறை பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி வரை வளர் பிறை போல் பலன் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது இப்படியென்றால், சித்திரையில் வரும் அட்சயதிரிதியை திரு நாளுக்கு இன்னும் அதிகமான பெருமைகள் உண்டு.\n`அட்சய’ என்றால் அழியாத – குறையாமல் பெருகக் கூடியது எனப்பொருள். இந்த நன்னா ளில் செய்யப்படும் நன்மைகள் பன்மடங்காகப் பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும் என்கின்றன ஞானநூல்கள்.\nஇந்த நாளில் சூரியனும் சந்திரனும் உச்ச ராசியில் இருப்பர். மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நாள் இது. பெரியவர்கள் வாழ்த்தும்போது ‘சூரிய சந்திரர் போல் நிலைத்து வாழ்க’ என்பார்கள். நீடுழி காலம் வாழ ஆத்மகாரகனாகிய சூரியனும் மனோகாரகனாகிய சந்திரனும் வலுப்பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திரிதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங் கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருள்களும் அழியாது நிலைத்திருக்கும்.\nதர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளே தர்மம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மனிதர்களுக்கான அறநெறி களில் குறிப்பிடத்தக்கது தானம். அட்சய திரிதியை நாளில் தான தர்மம் செய்பவர்களுக்குப் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.\nநம்மால் முடிந்த சிறிதளவு தர்மம் செய்தாலும் அதற்கான பலன் பலமடங்குக்கிட்டும்.செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் பெருக இந்நாளில் தானம் செய்வது விசேஷம்.\nகுறிப்பாக அன்னதானம், சொர்ண தானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசே ஷம். தங்கத்தைத் தானமாகத் தர இயலாதவர்கள் தங்களால் இயன்றளவு பணத்தை அநாதை கள், ஏழைகள், வயோதிகர்கள், ஆதரவு இல்லாத உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்குத் தர்மம் செய்வது விசேஷமாகும்.\nஅதேபோல், இந்தத் திருநாளில் புராணக் கதைகளைப் படித்து, இறை தத்துவங்களை மனதில் ஏற்றி வழிபடுவதாலும் அளவில்லா பலன் கிடைக்கும்.\nஅவ்வகையில், அற்புதத் தத்துவங்களையும் அறங்களையும் உபதேசிக்கும் சில அருள் சம்பவங் களை – திருக்கதைகளைப் படித்தறிவோம்.\nஅட்சய திரிதியை நன்னா ளில் நிகழ்ந்த இந்த அருள் சம்பவங்கள் நமக்குத�� தரும் போதனைகள் அற்புதம் வாய்ந்தவை.\nகண்ணனின் நண்பன் சுதாமன் (குசேலன்). வறுமையில் வாடிய அவன், ஒருமுறை ஸ்ரீகிருஷ் ணனைச் சந்தித்ததும், அவன் அருளால் குபேரனா னதும் எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.\nஆனால், சுதாமன்- கண்ணன் சந்திப்புக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களும், அப்போது பிறந்த கேள்விகளும், அவற்றுக்குக் கண்ணன் கூறிய பதில்களும்தான் இதில் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சும மான விஷயங்கள்.\nசுதாமனுக்கு உபசாரங்கள் நடந்து முடிந்தன. ஆனால், தனது வறுமை நிலை நீங்கியது குறித்து அவனுக்குத் தெரியாது. கண்ணனின் கருணையால் பேரானந்தம் அடைந்திருந்த சுதாமனின் மனம் நிர்மலமாக இருந்தது.\nஅதில் எந்த ஆசா பாசமும் இல்லை. பரமார்த்த நிலையில் அவன், ‘`போய் வருகிறேன், கண்ணா’’ என்று கூறி விடை பெற்றுக்கொண்டான்.\nகிருஷ்ணன், சுதாமனுக்குச் சகல சௌபாக்கியங்களையும் நிச்சயமாகத் தந்திருப்பான் என்று ருக்மினி யூகித்தாள். இருந்தாலும், அவள் மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது.\n“ஸ்வாமி, வறுமையால் வாடி வந்த உங்கள் அருமை நண்பனுக்கு எத்தனையோ ஐஸ்வர்யங்களை நீங்கள் அளித்திருப் பீர்கள். அதைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரிவிக்கா மல், அவர் திரும்பிப் போக எந்தவித சௌகர்யங்களும் செய்து தராமல், வந்தது போலவே மீண்டும் நடந்தே ஊர்திரும்பச் சொல்லி விட்டீர்களே, ஏன்\nஅதற்கு கண்ணன் பதில் கூறினான்:\n சுதாமன் வாழ்க்கை யில் அமைதியும், ஆனந்தமும், திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகை களே உள்ளன. என்னைத் தரிசித்த பேரானந்தத்துடன் அவன் சென்று கொண்டிருக் கிறான்.\nவீட்டுக்குச் சென்று, தான் குபேர செல்வத்தை பெற்றதை அறிந்ததும், பிரச்னை கள் ஆரம்பித்துவிடும்.\nசெல்வத்தால் ஆசை, பாசம், கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்கிற பேராசை, அவற்றால் ஏற்படும் புதிய பிரச்னைகள் ஆகியவற்றில் சுதாமனது வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்துவிடும்.\nஅப்போது அவன் பரமானந்த நிலை மறைய ஆரம்பித்துவிடும். வாழ்வில் அவன் அனுபவிக்கப்போகும் கடைசி நேர ஆனந்தத்தையும் சச்சிதானந்த நிலையையும் நான் அழிக்க விரும்பவில்லை. அதனால்தான் அவன் வந்தது போலவே திரும்பி வழி அனுப்பி யிருக்கிறேன்’’ என்றான் கண்ணன்.\nஇந்தப் பதிலைக் கேட்டு ருக்மினி மகிழ்ந்தாள்.\nகண்ணன் ���ெய்யும் காரியங்களுக்கெல் லாம் ஒரு காரணம் உண்டு என்பது அவளுக்குத் தெரிந்ததுதானே\nஇப்போது கண்ணபிரான் தன் பங்குக்கு, ஒரு கேள்வியை ருக்மினியிடம் கேட்டான்.\n‘`சுதாமன் கொண்டு வந்த அவலை, நான் ஒவ்வொரு பிடியாகச் சாப்பிட்டேன். முதல் இரண்டு பிடி அவலைச் சாப்பிட்டு விட்டு, மூன்றாவது பிடி அவலை எடுத்தபோது, நீ ஏன் என் கையைப் பிடித்துத் தடுத்தாய்\nஇப்போது ருக்மினிதேவி அருமையாக ஒரு பதிலைச் சொன்னாள்: ‘`ஸ்வாமி, தங்களுக் குச் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் பிரசாதமாகிறது. சுதாமன் அன்புடன் தந்த அவல், அனைத்தையும் தாங்களே சாப்பிட்டுவிட்டால், அந்தப் பிரசாதத்துக்காகக் காத் திருக்கும் எனக்கும், தங்களின் பரிவாரத்துக்கும் பிரசாதம் இல்லாமல் போய்விடுமே\nஅதற்காகத்தான்… ‘எங்களுக் கும் கொஞ்சம் மீதி இருக்கட்டும்’ என்ற பாவனையில் தங்கள் கைகளைப் பிடித்தேன்’’ என்றாள்.\nஆகவே, ருக்மினி தடுத்தது தர்மத்தை அல்ல; தர்ம பலனை அனைவரும் பெறவே அவள் அப்படிச் செய்தாள்.\nபகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.\nஅவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் கிருஷ்ணர், ‘`உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மை கள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்’’ என்றார்.\nஅப்போது அவரிடம் உத்தவர் பொன் பொருளையோ, சுகபோகங்களையோ வரமாகக் கேட்கவில்லை. மாறாக, தன் மனதில் இருந்த கேள்விகளுக் கான பதிலைக் கேட்டார்.\nஅவற்றுக்கு பகவானும் உரிய விளக்கங்களை அளித்து உபதேசித்தார். அதுவே உத்தவ கீதை ஆகும். உத்தவரின் கேள்வி களில் முக்கியமான ஒன்றுண்டு.\n“ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன் அப்படியானதொரு நிலையில் பாஞ்சாலிக்கு உதவாத நீயா ஆபத்பாந்தவன் அப்படியானதொரு நிலையில் பாஞ்சாலிக்கு உதவாத நீயா ஆபத்பாந்தவன் நீ செய்தது தருமமா’’ என்று கண்ணீர் மல்கக்கேட்டார் உத்தவர்.\nகெளரவ சபையில் துச்சா தனன் எழுந்துசென்று துகிலு ரிய முற்படுவதற்கு முன்பே அவர்களைத் தடுத்திருக்கலாமே என்பது உத்தவரின் கேள்வி.கண்ணன் பதில் சொன்னார்.\n“அண்ணனான துரியோத னனின் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌ பதியின் சிகையைப் பிடித்ததும், அவள் என்னை அழைக்க வில்லை. தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்துகொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிட வில்லை\nநல்லவேளை… துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி… ஹரி… அபயம் கிருஷ்ணா… அபயம்’ எனக் குரல் கொடுத் தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத் ததும் சென்றேன். அவள் மானத் தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு’’ என்றார் கண்ணன். உடனே உத்தவர் ‘`அப்படியானால், பக்தர்கள் கூப்பிட் டால்தான் நீ வருவாயா’’ என்றார் கண்ணன். உடனே உத்தவர் ‘`அப்படியானால், பக்தர்கள் கூப்பிட் டால்தான் நீ வருவாயா\n‘`உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்மவினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கி டுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டு நிற்பவனே அதுதான் தெய்வதர்மம்’’ என்றான் ஸ்ரீகண்ணன்.\n‘`அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனு பவித்துக் கொண்டே இருக்க வேண்டுமா\nஉத்தவரின் இக்கேள்விக்குப் புன்னகையுடன் பதில் சொன்னான் கண்ணன்:\n நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும்போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது’’ என்றான்.\nஉண்மையை உணர்ந்த உத்த வரின் கண்கள் பனித்தன\nஅது வேனிற் காலம். சித்திரை மாதத்து வளர்பிறை திருதியைத் திருநாள். பிக்ஷை ஏற்கப் புறப்பட்டிருந்தான், பாலகன் சங்கரன்.\nபொய், பொறாமை, ஆசை, வஞ்சனை… என கொடுமையின் வெம்மையால் தகிக்கும் பூமகளின் துயரம் தீர்த்து, அவளைக் குளிர்விக்க… சாட்சாத் பரமேஸ்வரனின் அம்சமே இங்கே சங்கர பால கனாக வந்து அவதரித்திருக்கிறது.\nஅவருக்கு இன்ப -துன்பங்கள் ஏது வெம்மை- குளிர்ச்சி எனும் பாகுபாடுகள்தான் ஏது ��ெம்மை- குளிர்ச்சி எனும் பாகுபாடுகள்தான் ஏது ஆனாலும் காட்டு மரங்களுக்கு அது தெரியாதே ஆனாலும் காட்டு மரங்களுக்கு அது தெரியாதே அவை… பாலகனின் மலர்ப் பாதங்கள் வெயிலின் வெம்மையால் நோகக் கூடாதே என்று, இலை களையும் பூக்களையும் உதிர்த்து மலர்ப்பாதை போட்டிருந்தன\nமெள்ள நடந்து வந்த சங்கரனின் கண்களுக்கு தூரத் தில் ஒரு குடிசை தென் பட்டது. நடையை வேகப் படுத்தினான். ஊரின் எல்லையில் தனியே இருந்த அந்த குடிசையின் அருகில் சென்று, குரல் கொடுத்தான்.\nஉள்ளே இருந்து ஒரு மாதரசி வெளிப்பட்டாள். பாலகனைக் கண்டாள். அனிச்சையாகவே அவளது கரங்கள் சேர்ந்து குவிய, சங்கரனை வணங் கினாள். ஏனோ தெரியவில்லை… இந்த பாலகனைக் கண்டதுமே அவள் உள்ளம் விம்மியது; கண்கள் தானாக நீரைச் சொரிந்தன. மனம் ஏதேதோ புலம்ப நினைக்க, அதன் வெளிப்பாடாய் அவள் உதடுகள் துடித்தன.\nஉள்ளுக்குள் ஒரு தெய்விகச் சிலிர்ப்பு. ஆண்டவனை நேரில் தரிசித்த பரவசம் கணநேரம் செய்வதறியாது திகைத்து நின்றாள். மறுகணம் தன்னிலை உணர்ந்தவளாக உள்ளே ஓடி னாள். பாலகனுக்கு பிக்ஷையிட ஏதாவது உள்ளதா எனத் தேடிப் பார்த்தாள். விதியின் விளை யாட்டு… குன்றிமணி அரிசி இல்லை. பரிதவித்துப் போனாள். எனினும் முயற்சி யைக் கைவிடாமல், அடுத்தடுத்த அறைகளிலும் தேடத் துவங் கினாள். ஒரு பானையில் நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது.\nஅகமகிழ்ந்து பயபக்தியோடு அதை எடுத்துவந்து, கை நடுக்கத் துடன் சங்கரனின் பிஷை பாத்திரத்தில் இட்டாள். புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட சங்கரருக்கு, அவளின் தவிப்பையும், கை நடுக்கத்தையும் கண்டு சடுதியில் புரிந்து போனது… அந்த இல்லத்தின் இல்லாமையும் இயலாமையும்\nமெள்ள கண்மூடி, மகாலட்சு மியை தியானித்தான். மனதாரப் பிரார்த்தித்தான்…\n– திருமகளின் கடைக்கண் பார்வை வேண்டும், அந்தக் குடிசையில் சகல மங்கலங்களும் பெருக வேண்டும்… எனத் துதித்துப் பாடினான்.\nஅலைமகள் கருணை செய்தாள்: அங்கே அந்த இல்லத்தில் பொன்மாரிப் பொழிந்தது இந்த தெய்விகச் சம்பவம் குறித்து சுவாரஸ்யமான கர்ண பரம்பரைத் தகவல் ஒன்றும் உண்டு.\nதுவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ் ணரின் அருளால் குபேர சம்பத்து பெற்ற குசேல தம்பதியே கலியுகத்திலும் பிறந்து வறுமையை அனுபவித்தனர். முற்பிறவியில் அவர்களுக்குக் கிடைத்த செல்வ போகத்தை முறை யுடன் செலவ��ிக்காததால், இப் பிறவியில் அவர்களுக்கு வறுமை வாய்த்தது என்று திருமகள் ஆதிசங்கரரிடம் தெரிவித்ததாகவும், அவர் ‘என்பொருட்டு இவர்களுக்கு அருள் செய்ய வேண்டும்’ என்று கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தேவியை வழிபட்டதாகவும் சொல்கிறது அந்தத் தகவல்\nஅலைமகளை துதித்து ஆதிசங்கரர் அருளிய ‘கனகதாரா ஸ்தோத்திரம்’, அவர் அருளிய முதல் பாடல்\nகனகதாரா ஸ்தோத்திரங் களினால் தினசரி எவர் துதிக் கின்றனரோ, அவர்கள் மிகுந்த பாக்கியசாலிகளாகத் திகழ் வார்கள் என்பது ஆதிசங்கரரின் திருவாக்கு.\nஅட்சய திருதியை தினத்தில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அலை மகளை வழிபடுவதால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். கனக தாரா ஸ்தோத் திரம் மட்டுமல்ல… அட்சய திருதியை அன்று துதித்து வழிபட உகந்த வேறுசில தெய்வப் பாடல்களும் உண்டு.\nஅபிராமிப் பட்டர் அருளிய அபிராமியம்மை பதிகத்தில் ஒரு பாடல் பதினாறு பேறு களையும் விவரித்து அவற்றை அருளும் படி வேண்டுகிறது.\nவயதுமோர் கபடு வாராத நட்பும்\nதொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு\nதுய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய\nஅலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே\nஅமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி\nஅம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து, இந்தப் பாடலைப் பாடி வழிபடவேண்டும். இதனால் கல்வி, நீண்ட ஆயுள், நல்ல நட்பு, குறையாத வளம், அன்பு மிகுந்த மனைவி, குழந்தை பாக்கியம், புகழ், வாக்குத்தவறாத நிலை, தடைகள் இல்லாத கொடைத்தன்மை, அழியாத செல்வம், அறநெறி மிகுந்த அரசாங்கம், துன்பம் இல்லாத வாழ்வு, அம்பாளிடம் குறை யாத பக்தி ஆகிய 16 பேறுகளும் வாய்க்கும்.\nகோவை மாவட்டம் சோமனூருக்கு அருகிலுள்ள தலம் கொங்கணகிரி. இங்கு அருளும் முருகப்பெருமானைப் போற்றி அருணகிரியார் அருளிய இந்தப் பாடல் என்னென்ன வேண்டுகிறது தெரியுமா\nஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்\nஅம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தி உனை\nதங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற\nசந்திரவெ ளிக்கு வழி அருள்வாயே\nதண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்\nமங்கையர்சு கத்தைவெகு இங்கிதம்என் உற்றமனம்\nமண்டலிகா ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி\nகொங்கில் உயிர் பெற்றுவளர் தென்கரையில்\nஅப்பர் அருள்கொண்டு உடல் உற்றபொருள் அருள்வாயே\nகுஞ்சரமு கற்கிளைய கந்தன் என வெற்றிபெறு\nகருத்து: யானை முகம் கொண்ட விநா���கருக்கு இளையோனாக விளங்கி, மூன்று உலகங்களையும் தனது வலிமையினால் வெற்றி கொள்ளும், ‘கொங்கணகிரி’ எனும் திருமலையின் மீது எழுந்தருளியிருப்பவரே\nஐந்து திருக்கரங்களைக் கொண்ட விநாயகரைப் போன்று, எல்லா காரியங் களுக்கும் முற்படும் மனமானது ஐந்து புலன்களின் வழியே செல்லும் தொழிலை நீக்கி, மறுப்பு நிலை என்ற கேவல நிலை அகற்றி நினைவற்ற நிலையைத் தந்தருள்வீர்.\nசெந்தமிழ் பாடலால் அன்புடன் துதி செய்ய அருள்புரிவீர். தவத்தால் வருகின்ற மெய்யுணர்வைத் தந்து சிவகதி பெறுமாறு சந்திர ஒளி வீசுகின்ற மேலைவெளிக்கு வழியை அருள்வீர். எட்டு திசைகளிலும் உள்ளவர்கள் மதிக்குமாறு மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற பெருவாழ்வுக்கு அருள்புரிவீர்.\nபெண்களது இன்பத்தை, மிகுந்த இனிமை என்று எண்ணி சேர்ந்துள்ள மனமானது, உம்மை நினைத்து அமைதியடைய அருள் புரிவீர். இரவும், பகலும் உயிர்களைக் காத்து அருள்புரிந்து சிவநெறியில் வந்து சேர நல்லறிவைத் தந்தருள்வீர்.\nஅவிநாசி என்ற தலத்தின் தென் கரையில் சுந்தரமூர்த்தியினால், சிவபிரான் துணை கொண்டு, முதலை வாய்ப்பட்ட மகன் உயிர் பெற்று உடம்புடன் வெளிப்பட்ட அற்புதம் நிகழ்ந்தது. அப்படியான ரகசியப் பொருளை எனக்கும் அருள்வீராக என வேண்டுகிறது, அருணகிரியாரின் இந்தத் திருப்புகழ் பாடல்.\nஅட்சயதிரிதியை அன்று செய்யும் வழிபாடு களுக்கும் இரட்டிப்புப் பலன்கள் உண்டு. அன்று, மகாலட்சுமி தேவியானவள் குபேரன் இருக்கும் இடத்துக்குச் சென்று ஆசி புரிவதாக ஐதீகம்.\nஇந்நாளில் முழுமுதற் தெய்வமான விநாயகரை வணங்குவதுடன், திருமகளையும் குபேரனையும் வழிபடுவது சிறப்பு. இதனால் திருமகள் நம் வீட்டுக்கும் எழுந்தருள்வாள்; அவள் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நம் இல்லத்தில் பொங்கிப் பெருகும்.\nஅன்று குபேர லட்சுமி ஹோமம் செய்வதும், ஸ்ரீசூக்தம் படிப்பதும், கேட்பதும் நலம் தரும். மேலும் மகாலட்சுமி அஷ்டகம் சொல்லி, மகா லட்சுமியை வழிபடுவதன் மூலமும் லட்சுமி கடாட்சத்தை தங்குதடையின்றிப் பெறலாம்.\nஇந்தத் திருநாளில் தன காரகன் குரு பக வானையும் வழிபட்டு வரம் பெறலாம்.\nபொன் பொருள் வாங்க உகந்த நேரம்\nஇந்த வருடம் அட்சய திரிதியை புதன்கிழமையில் வருகிறது. என்றாலும், அன்று சுக்கிர ஹோரையில் புதிய பொருள்களை வாங்குவது சிறப்பாகும்.\nபொதுவாகப் பொருள் வாங்க சுக்கிரனின் காலம் சிறப்பு என்பார்கள். ஆக, அன்று பகல் 12 முதல் 1 மணி வரை; பிறகு மாலை 7.00 முதல் 8.00 மணி வரையிலான நேரம் உகந்தது.\nஇந்த நேரத்தில் வாங்க முடியாதவர்கள் குரு ஹோரையிலும் வாங்கலாம். அதாவது காலை 9 முதல் 10 மணி வரை; பிறகு மாலை 4 முதல் 5 வரை உள்ள நேரம் சிறப்பானது. தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் வெண்மை நிறப் பொருள்களை வாங்கலாம். வெள்ளிப் பொருள் கள், பால், உப்பு, வெண்மை நிற ஆடைகள் முதலானவற்றையும் வாங்கலாம்.\nஇனி, ஒவ்வொரு ராசிக்காரர் களும் அட்சய திரிதியையில் என்ன பொருள்களை வாங்கலாம், என்னென்ன பொருள்களை தானம் வழங் கலாம் என்பது குறித்து விரிவாக அறிவோம்.\nபொதுவாக அட்சய திரிதியை திருநாளில் செய்யப் படும் புண்ணிய காரியங்கள் தங்குதடையின்றி வளர்ச்சி பெறும் என்கின்றன ஞான நூல்கள். இதையொட்டியே அட்சய திரிதியை அன்று தான, தர்ப்பணங்கள் முதலானவற்றை செய்யச் சொல்லி பெரியோர்கள் அறிவுறுத்துவார்கள்.\nஅன்று அரிசி, கோதுமை முதலான உணவுத் தானியங்கள் தானம் தருவது சிறப்பு. அன்று அன்ன தானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும்; குடும்பத்தில் வறுமை நீங்கும். தவிர, அன்று பித்ருக் களுக்கு தர்ப்பணம் செய்தபின், பசுக் களுக்கு வாழைப் பழம் கொடுப்பது சிறப்பு.மேலும் இந்த தினத்தில் வீட்டுக்கு வந்து சேரும் பொருள்கள் பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை.\nமேஷம்: இந்த ராசிக்காரர்கள் புதிய ஆடை அணிமணிகள், அலங்காரப் பொருள்கள், வெள்ளி, உணவுப் பொருள்களை வாங்கலாம்.\nஅன்ன தானம், கொள்ளு தானம் செய்வது சிறப்பாகும்.\nரிஷபம்: அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் களையும் பெண்களுக்கு உபயோகப் படும் பொருள்களையும் வாங்கலாம்.\nஇந்த ராசிக்காரர்கள் கோதுமை, துவரை, பச்சைப் பயிறு சம்பந்த மான பொருள்களைத் தானம் செய்வது நல்லது.\nமிதுனம்: இந்த ராசியைச் சேர்ந்த அன்பர்கள், வீட்டுக்கு அழகூட்டும் பொருள்களை வாங்கலாம்.\nஇவர்கள் பச்சரிசி, மொச்சை ஆகியவற்றை தானம் செய்யலாம்.\nகடகம்: நிலபுலன்கள், வீடு, வாகனம் வாங்கலாம். இயந்திரங் கள் வாங்கவும் உகந்த நாள் இது. இவர்கள், எள் மற்றும் எண் ணெய் தானம் செய்வது நல்லது.\nசிம்மம்: இந்த ராசிக்காரர்கள், வியாபார அபிவிருத்திக்கான காரியங்களில் ஈடுபடலாம். இயந்திரங்கள் வாங்கலாம்.\nஇவர்கள் வேத விற்பன்ன���் களுக்கு வஸ்திர தானம் அளிப் பது மிகவும் விசேஷம்.\nகன்னி: ஆடைஅணிமணிகள், அலங்காரப் பொருள்களை வாங்கலாம். தங்கம் வாங்கு வதற்கும் உகந்த நாள் இது.\nஇவர்கள், கோதுமை, துவரை ஆகியவற்றைத் தானம் வழங்கலாம்.\nதுலாம்: தாதுப் பொருள்கள் இரும்பு மற்றும் எண்ணெய் வாங்கலாம்.\nஇவர்கள் தானம் செய்வதற்கு, உடைக்கப்படாத கறுப்பு உளுந்து, பாய், தலையணை ஆகியவை உகந்தவை.\nவிருச்சிகம்: தண்ணீர் சம்பந்தமான பொருள்கள், பூஜையறைப் பொருள்களை வாங்குவது சிறப்பு. இவர்கள் ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு உதவுதல் விசேஷம்.\nதனுசு: வீட்டுப் பெண்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கித் தரலாம். எள், நல் லெண்ணெய், இரும்பு ஆகிய வற்றை தானம் செய்யலாம்.\nமகரம்: இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களை வாங்கலாம். ஆடை, அணிமணி களை வாங்குவதும் நல்லது.வேதம் படித்தவர்களுக்கு உதவி செய்வது நல்லது. பசு நெய் வாங்கி, அருகில் உள்ள ஆலயத் துக்குக் கொடுக்கலாம்.\nகும்பம்: தெய்விகப் பொருள் களை வாங்கலாம். வீடு, நிலம், மனை, வாகனம் வாங்குவதும் நல்லது. எள், கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை தானம் செய்யலாம்.\nமீனம்: இயந்திரங்கள், மின்சாதனங்கள் வாங்கலாம். மனை, வீடு போன்ற ஸ்திரச் சொத்துகள் வாங்குவதற்கும் இந்நாள் சிறப்பானதாகும். இந்த ராசிக்காரர்கள் கோதுமை தானம் செய்வது நல்லது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/16256-1-36.html", "date_download": "2020-06-05T15:43:45Z", "digest": "sha1:MKXMNHSOYEB4IRLWAMGS6YLNRO5FJLDZ", "length": 17041, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "தவறான புகார்: இந்திய மாணவிக்கு ரூ. 1.36 கோடி நஷ்ட ஈடு வழங்குகிறது நியூயார்க் நகர நிர்வாகம் | தவறான புகார்: இந்திய மாணவிக்கு ரூ. 1.36 கோடி நஷ்ட ஈடு வழங்குகிறது நியூயார்க் நகர நிர்வாகம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nதவறான புகார்: இந்திய மாணவிக்கு ரூ. 1.36 கோடி நஷ்ட ஈடு வழங்குகிறது நியூயார்க் நகர நிர்வாகம்\nநியூயார்க்கில் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய தூதரக அதிகாரியின் மகள் நிரபராதி என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2,25,000 அமெரிக்க டாலர் (ரூ. 1 கோடியே 36 லட்சம்) நஷ்ட ஈடு அளிக்க நியூயார்க் நகரம் முன்வந்துள்ளது.\nஇந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றிய தேவசிஷ் பிஸ்வாஸின் மகள் கிருத்திகா (18). நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் ஜான் பிரவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, தனது பள்ளி ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்து அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பியதாக கிருத்திகா மீது புகார் கூறப்பட்டது.\nஇதையடுத்து கைது செய்யப்பட்ட கிருத்திகா, பள்ளியிலிருந்து கைவிலங் கிடப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டார். ஒரு நாள் முழுவதும் சிறையில் வைக்கப்பட்டார். அதை காரணம் காட்டி பள்ளியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nகிருத்திகா சார்பில் வழக்கறிஞர் ரவி பட்ரா ஆஜரானார். மின்னஞ்சல் அனுப்பப்பட்ட நேரத்தில் பெரு வணிக வளாகம் ஒன்றில் பொருட்களை வாங்கச் சென்றுள்ளார் கிருத்திகா. அது, அங்குள்ள கேமராக்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், கணினி தடயவியல் வல்லுநர்கள் நடத்திய விசாரணையில் மின்னஞ்சலை அனுப்பியது கிருத்திகா இல்லை என்பதும், வேறொரு மாணவர்தான் அக்குற்றத்தை செய்துள்ளதும் தெரியவந்தது.\nஇதையடுத்து தனது நற்பெயருக்கு இழுக்கு ஏற்பட்டதற்கு ரூ. 1.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 9 கோடி) நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் கிருத்திகா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கிருத்திகாவுக்கு 2,25,000 அமெரிக்க டாலர் வழங்க நியூயார்க் நகர நிர்வாகம் முன்வந்தது. அதை கிருத்திகா ஏற்றுக்கொண்டார். நகர நிர்வாகம், கல்வி வாரியம், காவல்துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் மீது தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கிருத்திகா ஒப்புக்கொண்டார்.\nஇருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கை முடித்து வைப்பதாக மாவட்ட நீதிபதி ஜான் கோல்ட் அறிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியச் சிறுமிவழக்குயு.எஸ். அமெரிக்காநஷ்ட ஈடுஉலகச் செய்திகள்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nதிருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியி���்...\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nகுடிபோதை வாகன ஓட்டிகள் வாயை ஊத வைத்து வழக்குப்பதிவிட வற்புறுத்தல்\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nரஷ்யாவில் கரோனா தொற்று 4,49,834 ஆக அதிகரிப்பு\nஅமெரிக்கக் கடற்படை வீரரை விடுவித்த ஈரான்: நன்றி தெரிவித்த ட்ரம்ப்\nலாக்-டவுனிலும் கடுமையாகச் சம்பாதிக்கும் விராட் கோலி: இன்ஸ்டாகிராம் வருவாயில் 6ம் இடம்\nதேர்வெழுதத் துணை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு\n80 நாட்களுக்குப் பின்: வரும் 11-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில்...\nஅரசு ஊழியர்கள் வாரம் ஒருமுறை கட்டாயம் அலுவலகம் வராவிட்டால் ஊதியம் பிடித்தம்: மகாராஷ்டிர...\nகர்நாடகத்தை விட்டு வெளியேறுகிறார் நித்யானந்தா: திருவண்ணாமலைக்கே திரும்ப திடீர் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-44.html", "date_download": "2020-06-05T15:30:24Z", "digest": "sha1:2Q4JGGM6XQLXXKYBMC5QXCGN6SBT7ZLP", "length": 35287, "nlines": 326, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்��ு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nதிங்கள், 9 மார்ச், 2015\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/09/2015 | பிரிவு: கட்டுரை\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nஇறந்தவர்களுக்காக உயிருள்ளவர்கள் சில நன்மையான காரியங்களைச் செய்வதால் இறந்தவருக்கு நன்மை ஏற்படுகிறது. அந்த நன்மையான காரியங்கள் எது எதுவென்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். நபியவர்கள் காட்டித் தந்த விஷயங்களைத் தாண்டி நாமாக எதையும் செய்யக் கூடாது.\nஇறந்தவருக்காக உயிருடன் இருப்பவர் தர்மத்தைச் செய்தால் அதனால் இறந்தவர் பலனடைவார். இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறது.\nஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''என் தாய் திடீரென இறந்து விட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்லறம் (தான தர்மம்) செய்திருப்பார். எனவே அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (1388)\nசஅத் பின் உபாதா அவர்கள் வெüயே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்கüடம், ''அல்லாஹ்வின் தூதரே என் தாயார் நான் வெüயே\nசென்றிருந்த போது மரண மடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனüக்குமா'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''ஆம் (பயனüக்கும்)'' என்று பதிலüத்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், ''நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தருமம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (2756)\nமரணித்தவர் விசாரணையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் நல்ல வாழ்க்கை அவருக்கு அமைய வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ்விடம் இறந்தவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.\nமரணித்தவரை அடக்கி முடித்தவுடன் அதனருகில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள். (இறந்து விட்ட) உங்களுடைய சகோதரனுக்காக பாவமன்னிப்புத் தேடுங்கள். (விசாரிக்கப்படும் போது) உறுதியாக இருக்க வேண்டும் என்று ���வருக்காக வேண்டுங்கள். ஏனென்றால் இப்போது இவர் விசாரனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்.\nஅறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)நூல் : அபூதாவுத் (2804)\nநபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் ''அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஉஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்ஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ கிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்'' என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.\n இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப் படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டையும் இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தையும் இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக; மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக.)\nஅந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததைப் பார்த்துவிட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன்.\nஅறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (ரலி)நூல் : முஸ்லிம் (1757)\nஇறந்தவருக்காக கடமையான நோன்பை நோற்றல்\nஇறந்தவர் மீது கடமையான நோன்பு அல்லது நேர்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீதிருந்த சுமை நீங்கிவிடுகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (1952)\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே என் தாயாருக்கு ஒ���ு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''ஆம்' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''ஆம் அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (1953)\nஇறந்தவர் சார்பில் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுதல்\nஇறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செயயாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம். அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீதிருந்த ஹஜ் கடமை நீங்கிவிடுகிறது.\n'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி, 'அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்' என்றார்கள். இது 'விடைபெறும்' ஹஜ்ஜின் போது நிகழ்ந்தது.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (1513)\n(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம் சென்று, ''(அல்லாஹ்வின் தூதரே) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்'' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (6699)\nஇறந்தவர் விட்டுச் சென்ற கடனை நிறைவேற்றுதல்\nஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்துவிட்டால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் வழக்குத் தொடர முடியாது. எனவே மரணித்தவரின் நல்லறங்கள் அவருக்கே செல்ல வேண்டும் என்று வாரிசுகள் விரும்பினால் அவர்பட்ட கடன்களை அடைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஎன் தந்தை உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களை விட்டுச் சென்றார்கள். தம் மீது கடனையும் விட்டுச் சென்றார்கள். பேரீச்சம் பழங்களைப் பறிக்கும் காலம் வந்த போது நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ''அல்லாஹ்வின் தூதரே என் தந்தை உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டதையும் தம் மீது நிறையக் கடன் விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ''நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை'' என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, ''உன் கடன்காரர்களைக் கூப்பிடு'' என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்களுக்கு நிறைவேற்றித் தரும் வரை அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக என் தந்தை உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டதையும் தம் மீது நிறையக் கடன் விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ''நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை'' என��று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, ''உன் கடன்காரர்களைக் கூப்பிடு'' என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்களுக்கு நிறைவேற்றித் தரும் வரை அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக 'ஒரேயொரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுத்துக் கொண்டு என் சகோதரிகüடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை.)லிலி அல்லாஹ் என் தந்தையின் கடன் சுமையைத் தீர்த்து வைத்தால் போதும்' என்று நான் இருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக 'ஒரேயொரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுத்துக் கொண்டு என் சகோதரிகüடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை.)லிலி அல்லாஹ் என் தந்தையின் கடன் சுமையைத் தீர்த்து வைத்தால் போதும்' என்று நான் இருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக குவியல்கள் அனைத்தும் அப்படியே எஞ்சிவிட்டன; குறையாமல் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த குவியலை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அதிலிருந்து ஒரேயொரு பேரீச்சம் பழம் கூட குறையாததைப் போல் அது அப்படியே இருந்தது. அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : புகாரி (2781)\n(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம் சென்று, ''(அல்லாஹ்வின் தூதரே) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்து விட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்து விட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று கடன்கள் ந��றைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்'' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (6699)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:43:38Z", "digest": "sha1:2UYSUQNO5ZOJVJCUGWPZAG25EPC5P37E", "length": 7516, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "உச்ச நீதிமன்றில் – GTN", "raw_content": "\nTag - உச்ச நீதிமன்றில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவதனை தடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்\nகாணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவதனை தடுக்குமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை வழங்குமாறு கோரி பிள்ளையான் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=435", "date_download": "2020-06-05T17:12:36Z", "digest": "sha1:45BAXBHBBDIWB37NG3I6AZBVXV5RM3HR", "length": 5372, "nlines": 145, "source_domain": "www.nazhikai.com", "title": "Lycamobile | http://www.nazhikai.com", "raw_content": "\nNext Article அண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம்\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத��தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/suriya-putra-dosha-pariharam-tamil/", "date_download": "2020-06-05T16:00:21Z", "digest": "sha1:R24GHQEKSVKU4IGU6VPA7BCXS5EQV6QG", "length": 11992, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "சூரியன் தோஷம் | Suriya putra dosha pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்களுக்கு புத்திர தோஷம் நீங்கி குழந்தை பேறு கிடைக்க இதை செய்யுங்கள்\nஉங்களுக்கு புத்திர தோஷம் நீங்கி குழந்தை பேறு கிடைக்க இதை செய்யுங்கள்\nநமது தமிழ் முன்னோர்கள் கூறிய 16 வகையான செல்வங்களில் நன்மக்கள் பேறு எனப்படும் குழந்தை பாக்கியமும் ஒன்றாக இருக்கிறது. ஜாதகத்தில் நவகிரகங்கள் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் சூரிய கிரகத்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு இருப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nசூரிய பகவான் ஒரு ஜாதகரின் தந்தைக்கு உரிய கிரகமாக இருக்கிறார். ஒரு நபரின் ஜாதகத்தில் சூரிய பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டு இருக்குமானால் அந்த ஜாதகர் சென்ற பிறவியில் தனது தந்தைக்கு உணவிடாமல் பட்டினி போட்டு, அவரின் சாபத்தை பெற்று இப்பிறவியில் புத்திர பாக்கியம் அமையாமல் அவதிப்பட நேருகிறது. உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்த பின் சூரிய கிரகத்தால் தான் புத்திர பாக்கியம் இல்லாத நிலை உண்டாகியது என்பது உறுதியானால், க���ழ்கண்ட பரிகாரத்தை செய்து உங்களின் சூரிய தோஷத்தை போக்கி வெகு விரைவில் குழந்தை பாக்கியத்தை பெறலாம்.\n100 கிராம் தரமான கோதுமையை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கோதுமையை ஒன்பது பாகங்களாக பிரித்துக் கொண்டு, ஒரு தூய்மையான வெள்ளைத் துணியை எடுத்து, ஒன்பது துண்டுகளாக பிரித்து இந்த ஒன்பது பாக கோதுமையை, அந்த ஒன்பது துண்டுகளாக இருக்கும் துணியில் போட்டு பொட்டலமாக முடிந்து கொள்ள வேண்டும். பிறகு ஒன்பது துணி முடிப்புகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும். அதில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து விட்டு உறங்க வேண்டும்.\nமறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, சூரிய பகவானை மனதில் நினைத்து சூரிய பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.\nஇப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது கோதுமை பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காதபோது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சூரிய தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு மனைவி வயிற்றில் கரு உருவாக சூரிய பகவான் அருள் புரிவார்.\nநீங்கள் விரும்பியது கிடைக்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டை விட்டு வெளியே செல்லும்போது, நமக்கு பாதுகாப்பைத் தரும் 11 மிளகு\nவெற்றியைத் தேடித் தரும் வெற்றிலை தண்ணீர்\nவீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, இந்தச் செடியை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுங்கள் எந்தவிதமான சகுன தோஷமும் உங்களை தாக்காது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/complete-list-of-sold-and-unsold-players-with-price/articleshow/67146020.cms", "date_download": "2020-06-05T15:26:07Z", "digest": "sha1:VONFZ2SRUQ6AA3XK7FCWKRW2TROW7NXI", "length": 16986, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIPL Players List 2019: ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட, விலை போகாத வீரர்கள் பட்டியல்\nஇந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது ஐபிஎல் போட்டிகள். 2019 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று நடக்கிறது. இதில் எந்தெந்த வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர் என்ற பட்டியலை இங்கு பார்ப்போம்.\nசாம் குரான் - 7.2 கோடி (பஞ்சாப்), சிம்ரோன் ஹெட்மெயர் - 4.2 கோடி (பெங்களூரு)\nஅக்ஸர் படேல் - 5 கோடி (டெல்லி), மோஹித் சர்மா - 5 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)\nஇந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது ஐபிஎல் போட்டிகள். 2019 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று நடக்கிறது. இதில் எந்தெந்த வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர் என்ற பட்டியலை இங்கு பார்ப்போம்.\nIPL Auction Date 2019: ஐபிஎல் வீரர்கள் ஏலம்: மாற்றங்கள் பற்றி முழுமையான விவரம்\nஐபிஎல் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் இந்தியா வீரர்கள் மொத்தம் 50 வீரர்களும், வெளிநாட்டு வீரர்கள் 20 வீரர்கள் என மொத்தம் 70 வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர்.\nதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் முழு விபரம்\nஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்கள், எத்தனை கோடிக்கு எடுக்க உள்ளனர் தெரியுமா\nசாம் குரான் - 7.2 கோடி (பஞ்சாப்)\nநிகோலஸ் பூரான் (வெ.இ விக்கெட் கீப்பர்) - 4.2 கோடி (பஞ்சாப்)\nசிம்ரோன் ஹெட்மெயர் - 4.2 கோடி (பெங்களூரு)\nகார்லோஸ் ப்ராத்வாட் - 5 கோடி (கொல்கத்தா)\nஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து விக்கெட் கீப்பர்) - 2.2 கோடி (ஐதராபாத்)\nலசித் மலிங்கா - 2 கோடி (மும்பை)\nகொலின் இன்ராம் - 2 கோடி (டெல்லி)\nஹெய்ன்ரிக் க்ளாசென் - 50 லட்சம் (பெங்களூரு)\nலோக்கி பெர்குசன் - 1.1 கோடி (கொல்கத்தா)\nஐபிஎல் 2019: ஏலத்துக்கு முன்பே அணி மாறிய வீரர்கள்\nCSK Team 2019 Players: சென்னை அணி எத்தனை வீரர்களை ஏலத்தில் எட���க்கப்போகிறார்கள் தெரியுமா\nஹனுமா விஹாரி - 2 கோடி (டெல்லி கேப்பிடல்ஸ்)\nஅக்ஸர் படேல் - 5 கோடி (டெல்லி)\nஇஷாந்த் சர்மா - 1.1 கோடி (டெல்லி)\nஅன்குஷ் பைன்ஸ் - 20 லட்சம் (டெல்லி)\nநது சிங் - 20 லட்சம் (டெல்லி)\nகுர்கீரத் சிங் - 50 லட்சம் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)\nதேவ்தத் பதக்கால் - 20 லட்சம் (பெங்களூரு)\nசிவம் தூபே - 5 கோடி (பெங்களூரு)\nசஹா (இந்திய வி.கீ) - 1.2 கோடி (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்)\nஜெய்தேவ் உனத்கட் - 8.4 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)\nவரூண் ஆரோன் - 2.40 கோடி (ராஜஸ்தான்)\nமுகமது சமி - 4.8 கோடி (கிங்ஸ் லெவன் பஞ்சாப் )\nசர்ஃபராஸ் கான் - 25 லட்சம் (பஞ்சாப்)\nவருண் சக்ரவர்த்தி - 8.4 கோடி (பஞ்சாப்)\nமோஹித் சர்மா - 5 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)\nஅன்மோல்ஃபீத் சிங் -80 லட்சம் (மும்பை இந்தியன்ஸ்)\nபரிண்தர் சரண் - 3.4 கோடி (மும்பை)\nயுவராஜ் சிங் - 1 கோடி (மும்பை\nஅதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள்\nஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் விபரம்:\nஐபிஎல் வீரர்கள் ஏலம் விபரம் : லைவ் அப்டேட்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்: ஜோ ரூட...\nஐபிஎல் மட்டும் நடந்திருந்தால் தோனியின் ஆட்டம் வெறித்தனம...\nசிறந்த ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா...\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இ...\nஇந்த கேப்டனுக்காக என் உயிரையே கொடுப்பேன்... இர்பான் பதா...\nரிக்கி பாண்டிங் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்தினார் : ...\nஅமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் முதல் டி20 கிரிக்கெட் லீக்\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது......\nபைக்கில் மகள் ஜிவாவுடன் ஜாலியான ரைடு போன தோனி\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ ப்ளான்\nIPL 2019 Auction:ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்கள், எத்தனை கோடிக்கு எடுக்க உள்ளனர் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதல���ளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nஇளைஞரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்திய போலீஸ்..\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nஇளைஞரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்திய போலீஸ்..\nMyGate APP : கொரோனா காலத்தில் மிகவும் உதவும் ஹோம் சொசைட்டி மேனஜ்மென்ட் செயலி.\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கு; களத்தில் இறங்கியது தேசிய பசுமை தீர்பாயம்\nசிவில் சர்வீஸ் தேர்வுகள்: புதிய தேதிகளை அறிவித்தது யுபிஎஸ்சி\nகொரோனா: மாருதி சுஸுகியின் புதிய முயற்சி\nஇல்லற உறவில் தடங்கல், வரதட்சணை கேட்டு கொடுமை... மாமியாரை எரித்த மருமகள்\nதரிசனம் கொடுக்க தயாரான திருப்பதி ஏழுமலையான்: பஸ் விடும் ஆந்திர அரசு\nதிருப்பதி கோயிலுக்கு அனைத்து பக்தர்களும் வரலாம்..\nஹர்பஜன் சிங், லொஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nஎங்கள் வீட்டில் பெண்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்: பிரபல நடிகரின் தம்பி மகள் திடுக் தகவல்\nஇதனால் தான் ரஜினியின் முத்து பட வாய்ப்பை நிராகரித்தேன்: ஜெயராம் கூறிய காரணம்\nஎனக்கு பல முறை காதல் வந்திருக்கு, பிரேக்கப் ஆயிருக்கு, ஆனால்...: ஹேன்ட்சம் ஹீரோ\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய வதந்தி: ரசிகர்கள் செம ஹேப்பி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Marne+de.php?from=in", "date_download": "2020-06-05T15:09:33Z", "digest": "sha1:XFXDMREVQJRUD37QQ27AR6ZI7JBGKOOS", "length": 4311, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Marne", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Marne\nமுன்னொட்டு 04851 என்பது Marneக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Marne என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்கள��க்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Marne உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 4851 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Marne உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 4851-க்கு மாற்றாக, நீங்கள் 0049 4851-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_645.html", "date_download": "2020-06-05T15:17:40Z", "digest": "sha1:MTR6KUNWOVIYO4AE2XJZ64QIW4N5SOC3", "length": 4979, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விஜேதாச கோட்டா பக்கம் தாவல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS விஜேதாச கோட்டா பக்கம் தாவல்\nவிஜேதாச கோட்டா பக்கம் தாவல்\nஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, தான் கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.\nகூட்டாட்சியின் போது மஹிந்த அரசின் ஊழல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தடையாக இருந்ததாகக் கூறி நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த விஜேதாச, எப்போதும் மஹிந்த தரப்புக்கு ஆதரவாகவே இயங்கி வந்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது ஜனாதிபதி தேர்தலில் தான் கோட்டாவையே ஆதரிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திர��ாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/9767--2", "date_download": "2020-06-05T16:59:54Z", "digest": "sha1:3CL3P7HBHQM4K4LLHWYP7FZ4LQ2BKHW3", "length": 19146, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 August 2011 - அண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி! | அண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி!", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஅண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nஎன் விகடன் - சென்னை\nலதா ரஜினி தந்த விருந்து\nமுதல் 50 இடமே இலக்கு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nதேவை: அன்பான ஆண் மனம்\nஎன் விகடன் - கோவை\nதமிழர் பாதி... ஆங்கிலேயர் பாதி\nஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஎன் விகடன் - மதுரை\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nடாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nபிரான்ஸ் வரை பூ வாசம்\nஎங்கேயும் எப்போதும் எஸ் சார்\nவிகடன் மேடை - விக்ரம்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு சிறுகதைக்கு ஒரு புராணக் கதை இலவசம்\nஎன்னோட உடம்பு ரப்பர் மாதிரி\nதட்டிக் கொடுக்கணும்... திட்டி அழிக்கக் கூடாது\nஎனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : ரெளத்திரம்\nசினிமா விமர்சனம் : வெங்காயம்\nவ���்டியும் முதலும் - 3\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகிராமங்களுக்குப் போகும் பட்டணத்துப் பாட்டுக்காரர்கள்\nஅண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி\nஊருக்குள் நுழைந்ததும், 'டும்ம் டும்ம் டுடுங்’ என்று ஒரு பக்கம் உருமி மேளம் அதிர... இன்னொரு புறம், 'ப்பூம்ம்ம்ம்ம்ம்’ என்ற எக்காளம் வாத்தியத்தில் இருந்து கிளம்பும் விநோத ஒலி, காதைக் கிழிக்கிறது. ஹோலிப் பண்டிகை போல சிறியவர், பெரியவர் என்று பேதம் இட்ல்லாமல் ஊர் மக்கள் அனைவரும் கலர்ப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் அள்ளிப்பூசி விளையாட... துறையூரில் களைகட்டியது செச்சை முனியாண்டவர் கோயில் திருவிழா\nஇன்னும் ஊரின் உள்ளே செல்லச் செல்ல நமக்கே உற்சாகம் கரை புரள்கிறது. முகத்தில் விதவிதமான கலர்ப் பொடிகளைப் பூசிக்கொண்டு, வேற்று கிரக ஜீவராசிகளைப்போல காட்சித் தருகிறது சிறுவர் கூட்டம். பள்ளிக்கூடத்துக்கு லீவு என்ற சந்தோஷம் அவர்கள் முகத்தில். இன்னொரு பக்கம் இளமைக் கொண்டாட்டம். ''டேய்... விடாதே, பிடி''- ஓடுகிற இளைஞன் ஒருவனை துரத்திப் பிடிக்கிறார்கள் சக நண்பர்கள். அவனது தலையில் 'நச்’சென முட்டை ஒன்று உடைபட... 'ஹோ’வென ஆர்ப்பரிக்கின்றனர் மற்றவர்கள்.\nகலர்ப் பொடி கொண்டாட்டத்தில் இளம் பெண்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் ஓரமாக நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். வீட்டு வாசலில் கண்ணைப் பறிக்கும் அழகழகான கோலங்கள் போட்டு தங்களது திறமையைக் காட்டுகிறார்கள். கண்களால் காதல் மொழி பேசியபடி இளம்பெண்கள் கூட்டத்தைக் கடந்து செல்கிறார்கள் இளைஞர்கள்.\nதுறையூர் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ளது செச்சை முனி ஆண்டவர் திருக்கோயில். அவரை ஊர் மக்கள் செல்லமாக செச்சை முனி தாத்தா என்று அழைக்கிறார்கள். இந்தக் கோயிலில் செச்சை முனி ஆண்டவருக்குத் திருவுருவம் கிடையாது. வேல் ஒன்றுதான் தெய்வமாகக் கருதி வழிபடப்படுகிறது. வருடத்தின் 362 நாட்கள் 'வேல்’ உருவத்தில் காட்சி அளிக்கும் செச்சை முனி தாத்தா, ஆடி மாதம் கடைசி புதன் கிழமையில் இருந்து மூன்று நாட்களுக்கு மட்டும் முழு உருவமாகக் காட்சித் தருகிறார். ஏரியின் மறுகரையில் இருக்கும் செச்சை முனியின் தம்பியான ஜடாமுனி கோயிலில் இருக்கும் செச்சை முனியின் சிரசு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வேலில் பொருத்தப்படுகிறது. இதுதான் ஊச்சாத்துரை திருவிழா\nமாலை 5 மணிக்கு ஆரம்பம் ஆகிறது திருவிழா. ஏரியின் மறுகரையில் அமைந்து இருக்கும் ஜடா முனி கோயிலில் இருந்து, முனியைப்போல வேடம் தரித்தவர் ஒரு கையில் சிரசையும் மறுகையில் வாளையும் ஏந்திக்கொண்டு மக்கள் கூட்டம் சூழப் புறப்படுகிறார். ஆக்ரோஷத்தோடு காணப்படும் அவரது முகத்தைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. துள்ளித் திமிறும் அவரை இருபுறமும் ஆட்கள் திமிறாமல் பிடித்துக்கொள்கிறார்கள். அவருக்கு முன்னே தாரைத் தப்பட்டைகள், எக்காள வாத்தியங்கள் முழங்க மக்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர்.\nபாதையில் ஒவ்வொரு முச்சந்தியிலும் மூன்று அல்லது நான்கு பேர் காவி வேட்டி, குறுக்கு மாலை அணிந்து கையில் வாளுடன் காத்து இருக்கிறார்கள். முச்சந்தியை நெருங்கியதும் செச்சை முனி ஆண்டவர் அவர்களை நோக்கி ஆக்ரோஷத்துடன் ஓடி வருகிறார். அவர்களுடன் முனி சண்டையிடுவது போன்ற காட்சி அரங்கேறுகிறது. இறுதியில் வாளுடன் நிற்பவர்கள் தங்களைத் தாங்களே வெட்டிக்கொள்வது போன்ற பாவனையுடன் கீழே விழுகிறார்கள். இந்தக் காவு கொடுக்கும் நிகழ்ச்சியைக் 'கத்தி போடுதல்’ என்று அழைக்கிறார்கள். இப்படியாக ஊர்வலம் தெப்பக்குளம், கடை வீதி, வடக்கு வீதி என்று ஒவ்வொரு தெரு வழியாகவும் செல்கிறது. இடையிடையே முனியின் ஆவேசத்தைத் தணிப்பதற்காக ஆங்காங்கே மண் குடத்துடன் நிற்பவர்கள், அவர் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றுகிறார்கள். இரவு 8 மணிக்கு மேல் ஊர்வலம் முடிவுக்கு வருகிறது.\nசெச்சை முனி ஆண்டவரின் கோயிலுக்குச் சென்றதும், வேலின் மீது 'சிரசு’ சிருஷ்டிக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. நூற்றுக்கணக்கான பெண்கள் வரிசையில் திரண்டு வந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். ''மற்ற நாட்களில் பெண்கள் கோயிலுக்கு வர அனுமதி இல்லை. ஊச்சாத்துரை திருவிழாவின்போது மட்டுமே கோயிலுக்குள் வர முடியும்'' என்று விளக்கம் சொல்கிறார்கள்.\nஅதன் பின்னர் ஆரம்பம் ஆகிறது டெரர் திருவிழா. கோயிலின் ஒரு பக்கம் 30-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாக்களும் நூற்றுக்கணக்கான சேவல்களும் பலியிடத் தயாராகக் காத்து இருக்கின்றன. மஞ்சள் தண்ணீர் தெளித்து உத்தரவு பெறப்பட்டதும், துள்ளத் துடிக்க தலைகள் வெட்டப்படுகின்றன. கோழிகளின் தலைகள் மட்டும் அங்���ேயே சமையல் செய்யப்படுகின்றன. கம கமவென விருந்து தயாராக... வருகிற அனைவருக்கும் பரிமாறப்பட்டு, விடிவதற்குள் திருவிழா நிறைவுக்கு வருகிறது\n-ஆர்.லோகநாதன், த.கார்த்திக் ராஜா, படங்கள்: ர.அருண்பாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/hello-vikatan-readers-169", "date_download": "2020-06-05T17:20:08Z", "digest": "sha1:5T6MHU3TXZIUNLKC7PUHKDOYO4RQGRTG", "length": 6937, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 31 May 2020 - ஹலோ வாசகர்களே | Hello Vikatan Readers", "raw_content": "\nரூ.20 லட்சம் கோடி நிதி உதவி... முதலீட்டுக்கு வாய்ப்புள்ள பங்குகள்\nஷேர்லக் : கொரோனாவால் பயனடையும் துறைகள்\nகம்பெனி டிராக்கிங் : நவீன் ஃப்ளோரின் இன்டர்நேஷனல் லிமிடெட்\n - சில முக்கிய கம்பெனிகள்\n - இன்னும் விலை உயருமா\nஅரசு நிதியுதவி... எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் - ஒரு விறுவிறு அலசல்\n - முதிர்வுத் தொகையில் என்ன பாதிப்பு\n - கைகொடுக்கும் அஸெட் அலொகேஷன்\nபி.எஃப் தொகை பிடித்தம் 2% குறைப்பு..\nஊரடங்கு கற்றுத்தரும் நிதிப் பாடங்கள் - முதலீடு செய்வது ஏன் அவசியம்\nநாணயம் புக் ஷெல்ஃப் : பாதகங்களை சாதகங்களாக்கும் வழிமுறைகள்..\nலாபம் தரும் கோ - லிவிங் அபார்ட்மென்ட் - ரியல் எஸ்டேட்டில் புதிய வாய்ப்பு\nவளமாக வாழ உதவும் 8 செல்வங்கள்\nஃபண்ட் கிளினிக் : முதலீட்டில் ரிஸ்க் எடுக்கும் அணுகுமுறை\nமுதலீட்டு வருமானத்துக்கு டி.டி.எஸ் குறைப்பு\nஎன்.ஆர்.ஐ - களுக்கு முதலீட்டு யோசனைகள் - வழிகாட்டுகிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்\nசீர்திருத்த அறிவிப்பு... விவசாயிகளுக்கு நன்மை தருமா\n“அரசு நிதியுதவி... உடனடிப் பலன் தராது\nகேள்வி - பதில் : ஹெல்த் பாலிசி காப்பீட்டுத் தொகை எவ்வளவு\nஃப்ரான்சைஸ் தொழில் - 26 - ஃபிட்னெஸ் துறையில் ஃப்ரான்சைஸ்\nநாணயம் விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துகள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kuttram23-tamil-movie-review/", "date_download": "2020-06-05T15:54:49Z", "digest": "sha1:NMYIPNPITSAAPJ4EZDCEBA42VJO6QP64", "length": 15074, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "kuttram23 Tamil Movie Review", "raw_content": "\nகுற்றம் 23 – விமர்சனம்\nமெடிக்கல் க்ரைம் த்ரில்லர் என்கிற லேபிளை தாங்கி வெளிவந்திருக்கும் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறது..\nஅண்ணன் அமித் பார்கவ், அண்ணி அபிநயா மற்றும் பெற்றோர் என அழகான குடும்பம் போலீஸ் அதிகாரி அருண்விஜய்யுடையது… காணாமல் போன வசதியான வீட்டுப்பெண் ஒருவரை கண்டுபிடிக்கும் வழக்கும் வில்லிவாக்கம் சர்ச் பாதர் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பும் அருண்விஜய் கைக்கு ஒரே நேரத்தில் வருகிறது.. இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக கருதும் அருண்விஜய், இந்த கொலை சம்பந்தமாக மழலை பள்ளி ஆசிரியையான மஹிமாவை துருவித்துருவி விசாரிக்கிறார். அடிக்கடி இந்த நிகழும் இந்த சந்திப்புகளால் இருவருக்கும் காதல் ஏற்பட்டு அது வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாண முடிவாகவும் மாறுகிறது.\nஇந்நிலையில் காணமல் போன பெண் மட்டுமல்லாது நகரில் இன்னும் சில பெண்கள் வெவ்வேறு விதமான சூழலில் சமீபகாலமாக இறந்துபோன விபரத்தையும் அவர்கள் அனைவருமே தற்போது கர்ப்பிணி பெண்களாக இருந்தவர்கள் என்கிற விபரமும் அவருக்கு தெரியவருகிறது.. இந்நிலையில் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அபிநயா கர்ப்பிணியான நிகழ்வும் அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களில் அவரே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வும் நடைபெற அதிர்ச்சியாகிறார் அருண்விஜய்..\nஅவ்வப்போது காதலி மஹிமாவை தாக்க முற்படும் கும்பலை ட்ரேஸ் செய்யும் அருண்விஜய்க்கு இந்த விவகாரத்தின் பின்னணியில் நகரின் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்று இருப்பது தெரியவருகிறது.. ஆனால் விஷயம் அத்துடன் முடியவில்லை என்பதும் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று இதன் பின்னணியில் இருப்பதும் தனது அண்ணியின் சாவுக்கும் அவர்கள் தான் காரணம் என்பதும் தெரியவருகிறது… கர்ப்பிணிகள் தொடர்ந்து மரணத்தை தழுவுவதின் பின்னணியை அருண்விஜய் கண்டுபிடிக்கும்போது அவருக்கு ஏற்படும் அதே அதிர்ச்சி நமக்கும் ஏற்படுகிறது.. அது என்ன அதிர்ச்சி..\nஎன்னை அறிந்தால் படத்தில் வில்லனாக தனது இன்னொரு நடிப்பு முகத்தை நமக்கு காட்டியிருந்த அருண்விஜய் தற்போது அதைவிட மெருகேறிய நடிப்பை இந்தப்படத்தில் வெற்றிமாறன் ஐ.பி.எஸ் கதாபாத்திரத்தில் உள்ளே செலுத்தி இருக்கிறார். அதனால் மொத்தப்படத்தையும் மிடுக்கும் துடிப்பும் குறும்புமாக இயல்பாக கடந்து செல்கிறார்.. இந்தப்படம் அவரை கமர்ஷியல் ஹீஎரோ வரிசைக்கு தள்ளியிருக்கிறது என்பதே உண்மை.\nமழலை பள்ளி ஆசிரியையாக, அருண்விஜய் ஜோடியாக என மஹிமா பொருத்தமான தேர்வு.. அருண்விஜய்ய��ன் விசாரணையில் எரிச்சலாவதும் பின் அவர்மீது காதலாவதும் என வழக்கமான கமர்ஷியல் பட நாயகி வேடம் என்றாலும் அதை க்யூட்டாக செய்திருக்கிறார் மஹிமா.\nவக்கிரம் பிடித்த மனிதன் ஒருவன் சைக்கோவாக மாறினால் அவனது விபரீத புத்தி எப்படியெல்லாம் வேலைசெய்யும் என்பதை அலட்டல் இல்லாத நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார் வில்லன் வம்சி கிருஷ்ணா. பணமும் புகழும் தான் பிரதானம் என தொழில்துறையில் இருப்பவர் நினைக்கலாம்.. ஆனால் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு அந்த எண்ணம் வந்தால் அது எவ்வளவு ஆபத்தானது என்கிற நெகடிவ் சிந்தனையை சரியாக பிரதிபலித்திருக்கிறார் டாக்டராக நடித்திருக்கும் கல்யாணி நடராஜன்..\nஅருண்விஜய்க்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரியாக வரும் தம்பி ராமையா மிதமான காமெடி ப்ளஸ் குணச்சித்திரம் என அசத்துகிறார். க்ளைமாக்ஸில் அருண்விஜய்க்கு ஆதரவாக அவர் சின்ன ட்ராமா போடுகிறார் பாருங்கள்.. கைதட்டலை அள்ளிவிடுகிறார் மனிதர். அபிநயாவுக்கு இதில் முழு நீள கதாபாத்திரம்.. தனது கதாபாத்திரத்தை மென்சோகத்துடன் இயல்பாக செய்திருக்கிறார். அவரின் கணவனாக சீரியல் புகழ் அமித் பார்கவும் பொருத்தமான தேர்வுதான்.\nஇவர்களை தவிர அரவிந்த் ஆகாஷுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுக்கும் மிரட்டலான கேரக்டர் கொடுக்கப்பட்டு அவர்களும் தங்கள் பங்கிற்கு மிரட்டி எடுத்திருகிறார்கள். சில காட்சிகளில் வந்தாலும் போலீஸ் உயரதிகாரியாக விஜயகுமாரின் நடிப்பு நிறைவு.\nதேவையான அளவுடன் பாடல்களின் எல்லையை நிறுத்தி, பின்னணி இசையில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் விஷால் சந்திரசேகர்.. பாஸ்கரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பக்க பலம். படம் முழுவதும் ஒரே விதமான கலர் டோனை மெயின்டன் செய்து ரசிகர்களை படத்துடன் ஒன்ற செய்திருக்கிறார்.\nஏற்கனவே ஹாரர் த்ரில்லரான ‘ஈரம்’ படத்தை கொடுத்த அறிவழகன் இந்தப்படத்தை மெடிக்கல் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை வேகம் குறையாமல், விறுவிறுப்பான காட்சிகளால் நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார். அதற்கு வலு சேர்க்கும் விதமாக படத்தின் விசாரணை காட்சிகளில் டெக்னாலஜியையும் சரியான அளவில் பயன்படுத்தி இருக்கிறார்.\nஅதுமட்டுமல்ல மருத்துவ துறையி���் இப்படியும் சில தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதாக எச்சரிக்கை மணி அடித்திருக்கும் அறிவழகன், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அநாதை குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமே என்பதை தனது கோணத்தில் ஒரு செய்தியாகவும் பதிவு செய்திருக்கிறார்.\nமொத்தத்தில் இரண்டே கால் மணி நேரம் எங்கேயும் ரசிகனுக்கு போரடிக்கவிடாமல் செமத்தியான ஒரு த்ரில்லர் படத்தை தந்திருக்கிறார் அறிவழகன்.\nMarch 3, 2017 4:44 PM Tags: Arun Vijay, kuttram23, kuttram23 Tamil Movie Review, Mahima, அபிநயா, அமித் பார்கவ், அருண் விஜய், அறிவழகன், என்னை அறிந்தால், கல்யாணி நடராஜன், குற்றம் 23, தம்பி ராமையா, மகிமா, வம்சி கிருஷ்ணா, விஷால் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/05/145.html", "date_download": "2020-06-05T16:22:48Z", "digest": "sha1:B6DXT5HIL64MYO7COVUJRGN5RSYEJO6S", "length": 16803, "nlines": 247, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-145 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-145", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமுல்லபெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதை தொடர்ந்து அம்மா டிவியும் ஐயா டிவியும் அல்லக்கைகளை வைத்து \"தலை\"க்கு சொம்படிக்கும் விழா தொடங்கியது. பின்னர் இரு தலைகளுமே இந்த வரலாற்று வெற்றிக்கு நான்தான் காரணமென்று அறிக்கை போர்கள் தொடங்கின.\nகாவிரி தீர்ப்பு கூட நமக்கு சாதகமாகத்தான் வந்தது. ஆனால் ஆற்றில் தண்ணீர் என்னமோ வரவில்லை. உச்சநீதிமன்றம் என்ன ���டைக்கால தீர்ப்புகள் வழங்கினாலும் அதை கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டுகொள்வதில்லை. நமக்கு கிடைக்கவேண்டிய நியாயமான அளவு தண்ணீர் மறுக்கப்படுகிறது. அதே காட்சிதான் இப்பொழுது முல்லபெரியாறு விஷயத்திலும் நடக்கும், ஆதலால் இந்த தீர்ப்புகளுக்கு ஒன்றும் இந்த ஆர்பாட்டங்கள் தேவையில்லை.\nஉண்மையிலேயே நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைத்து விவசாயிகள் விளைச்சலுக்கு சேதம் வராமலிருந்தால் தான் இந்த தீர்ப்புகளுக்கு அர்த்தம் உள்ளது.\nசென்னை சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பல கேள்விகளை நம்மிடையே எழுப்பியுள்ளது. வெடிகுண்டு சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் திருவல்லிகேனியில் பிடிபட்ட ஜாகீர் ஹுசேனுக்கும் சென்ட் ரல் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், ஜாகீர் ஹுசேனிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்தியாவின் அமைதியை குலைத்து, பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த பாகிஸ்தானும், ஸ்ரீலங்காவும் எப்படி செயல்படுகின்றன என்பது வெட்டவெளிச்சமாகிறது..\nகுறிப்பாக ஸ்ரீலங்கா நம்மிடமிருந்து ராணுவ உதவி முதல் பொருளாதார உதவி வரை எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நமக்கு எதிராக செயல்படுவதை நமது மத்திய அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.\nமேலும் ஜாகீர் ஹுசேன் போன்ற தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் புல்லுருவிகளை அரசு பிடித்து தக்க தண்டனை தரவேண்டும்.\nகனவுகள் காணும் இரவின் முன்னே,\nகவிதையாய் வரும் நினைவுச் சாரல்....\nதென்றல் உந்தன் சுவாசம் பட்டு,\nஅவளைப் பற்றி சிந்திக்கும் இவ்வேலையில்,\nதென்றலின் நினைவிருக்காது எம் சித்தத்தில்....\nஅடர் குளிர் காற்று தந்து,\nபூமி உலா வந்த பிறகும்,\nஓய்வதில்லை உந்தன் பணிகள் முற்றிலும்....\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகவிதையை மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் சகோதரா :)\nமுதலில் அய்யா மகிழ்ச்சி என்று மட்டும்தானே சொன்னார். லாவணி பாடியது முதல்வர்தானே அவரது குற்றச்சாட்டுக்கு பதில் சொன்னால் இப்படி இருவருமே இப்படித்தான் என்று பொதுப்படுத்துவதுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்\nஅவர் பதிலே சொல்லாமல் இருந்தால் அது ஏற்புடையதா\nஊடகங்கள் செய்யும் அதே தவறை நாமும் செய்யலாமா\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅனானி அவர்களே உங்கள் கருத்து ஓரளவிற்கு உண்மை. ஆனால் இருவரும் எழவு வீட்டில்கூட அரசியல் செய்வார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.\n\"தீபாவளி\" ன்னாலே கொண்டாட்டம் தான். அதுலேயும் தாவணி போட்ட தீபாவளின்னா\nஒஹ் சேக்காளி அப்படி வரீங்களா\nபுல்லுருவிகளை வளர்ப்பதே அரசு என்றால்...\n எல்லாவற்றிலும் அரசியல் செய்வது கழகங்களின் வேலைதானே\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nவெள்ளம் வரும் முன் அணைகட்டத் தெரியாதவர்களுக்குத்\n வரவில்லை என்றால் தான் என்ன\nஇங்கே தண்ணீர் பிரட்சனை இல்லை என்றாலும் பலரது வீடுகளில் மழைநீரைச் சேமித்துத் தோட்டங்களில் பாய்ச்சும் முறை இருக்கிறது கும்மாச்சி அண்ணா.\n....தண்ணீரைப் பற்றி இங்கு யாருக்கய்யா கவலை \"தண்ணீ\" இருந்தால் போதுமே அப்புறம் ஏன்யா தண்ணிப் பிரச்சினை அப்படின்றீங்க\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகேடுகெட்டவளும், கோச்சடையானும் பின்னே சுவற்றை கீறிய...\nபுதிய அரசும் புளித்துப் போன வெளியுறவும்\nடீ வித் முனியம்மா--பார்ட் 10\nகாம்பைப் பிடித்து பால் கறப்பதும்.............\nடீ வித் முனியம்மா---------- பார்ட் 9\nடீ வித் முனியம்மா----------பார்ட் 8\nகாங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%AE%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-06-05T15:49:42Z", "digest": "sha1:OPCZ73ACMKNEGNZPB3TW6FNXAN6ULOHX", "length": 2123, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "Pages that link to \"பகுப்பு:இஸ்மாயில் பி. மஆரிஃப்\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"பகுப்பு:இஸ்மாயில் பி. மஆரிஃப்\"\n← பகுப்பு:இஸ்மாயில் பி. மஆரிஃப்\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nThe following pages link to பகுப்பு:இஸ்மாயில் பி. மஆரிஃப்:\n1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பு ‎ (← links)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/04/07/123973.html", "date_download": "2020-06-05T16:44:51Z", "digest": "sha1:HVAKLHASSW32VJ4ANB37G7IEDVZEUJS5", "length": 28260, "nlines": 236, "source_domain": "www.thinaboomi.com", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி\nசெவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020 தமிழகம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும், இப்பிரச்சினையில் முதல்வர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், எதிர்கட்சித் தலைவர் டுவிட்டரில் விதிமுறைகளின்படி செய்ததைக் குறை கூறியுள்ள��ர். ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 லட்சம் அந்தந்தத் தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.மேலும், கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயினை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. நோய் தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும், ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய்த் தடுப்பிற்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து நன்கொடை அளிக்க விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 2.4.2020 அன்று வரை, மொத்தம் 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 3.4.2020 முதல் 6.4.2020 வரையிலான நான்கு நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:\nபிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மெட்ஸ் நிறுவனம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய், கவின் கேர் நிறுவனம் ஒரு கோடி ரூபாய், டெல்பி டி வி எஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாய், டைட்டன் நிறுவனம் ஒரு கோடி ரூபாய், எஸ்.பி.கே அன்டு கோ நிறுவனம் ஒரு கோடி ரூபாய், லூகாஸ் டி.வி.எஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாய், தமிழ்நாடு எஜுகேசனல் அன்டு மெடிக்கல் டிரஸ்ட் 30 லட்சம் ரூபாய், ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் 25 லட்சம் ரூபாய், TAGROS கெமிக்கல் இந்தியா நிறுவனம் 25 லட்சம் ரூபாய், TAG கார்ப்பரேசன் 20 லட்சம் ரூபாய், அம்மா சாரிட்டபில் டிரஸ்ட் 11 லட்சம் ரூபாய், ஹெரிட்டேஜ் புட்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சாப்டீயோன் இந்தியா, வெங்கடலெட்சுமி பேப்பர் அண்டு போர்டு, டிடிகே கன்ஷ்ட்ரக்ஷன், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன், சுதா ரகுநாதனின் சமுதாயா பவுண்டேஷன், ஆகிய நிறுவனங்கள் தலா 10 லட்சம் ரூபாய் என நிதியுதவி வழங்கியுள்ளனர். மேற்கண்ட நான்கு நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும். மேற்படி நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\nபுதிய முதலீடுகளை ஈர்க்க ஒளிரும் தமிழ்நாடு மாநாடு : முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nகொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமரை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை: மம்தா\nமாநிலங்களவை தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4-ல் நடைபெறும்: யு.பி.எஸ்.சி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nமுதல்வரின் மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடம் எடுத்து செல்லும் உன்னத பணியில் ஈடுபட உறுதியேற்போம் : அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு தொற்று உறுதி; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nஎம்.பி.க்கு கொரோனா: இஸ்ரேலில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ரத்து\nஅம்பர்னயா ஆற்றில் கலந்த எண்ணெய் கசிவு: அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் புடின்\nசீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு ரூ.12 கோடி வழங்க பிரதமர் மோடி உறுதி\nலண்டன் : சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்புக்கு 12 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான ...\nபிரசாதம், புனித தீர்த்தம், பஜனை பாடல்கள் இல்லை: வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nபுதுடெல்லி : மத வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ...\nகுஜராத்தில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா : மாநிலங்களவை தேர்தலில் கடும் பின்னடைவு\nகாந்திநகர் : குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 ...\nமனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் சித்தராமையா கிண்டல் : வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாகல்கோட்டை : சிம்மனகட்டி வாழ்க என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் கர்நாடக முன்னாள் ...\nஅரசு அலுவலகங்கள் மாற்றம்: எடியூரப்பாவின் உத்தரவுக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் வரவேற்பு\nபெங்களூர் : கர்நாடக அரசின் சில துறைகளின் அலுவலகங்களை பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு மாற்ற முதல்வர் எடியூரப்பா ...\nவெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020\n1வீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உ...\n2கங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\n3கேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்...\n4சில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/life-insurance-complaints-increased-by-6-percent-017106.html", "date_download": "2020-06-05T16:08:06Z", "digest": "sha1:6PJJADXMVLDDGHD7AGSLE27Z33JKTFUH", "length": 23426, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆறு சதவிகிதம் அதிகரித்த இன்சூரன்ஸ் புகார்..! | Life insurance complaints increased by 6 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆறு சதவிகிதம் அதிகரித்த இன்சூரன்ஸ் புகார்..\nஆறு சதவிகிதம் அதிகரித்த இன்சூரன்ஸ் புகார்..\n2 hrs ago 87% வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n2 hrs ago இந்தியாவில் தொழிற்சாலை உபகரணங்களைத் தயாரிக்கும் பொறியியல் கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n2 hrs ago கடந்த ஒரு வாரத்தில் 19% மேல் வருமானம் கொடுத்த பங்குகள் பட்டியல்\n5 hrs ago கான்டிராக்ட் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் கு��ைக்கப் புதிய யுக்தி..\nNews என்னாது.. இனிமே, கோவில்களில் பொங்கலும், புளியோதரையும் கிடையாதா.. அரசு போட்ட புது ரூல்ஸ்\nAutomobiles சும்மா பட்டைய கௌப்புறாங்க... தரமான சம்பவத்தை செய்த ஹோண்டா... என்னனு தெரியுமா\nSports அந்த பையனை டீம்ல எடுக்காதீங்க.. நோ சொன்ன கங்குலி.. கேப்டனுக்கு சர்ப்ரைஸ் தந்த 19 வயது வீரர்\nMovies சவால் விட்ட வில்லன் நடிகர்.. கச்சிதமாக செய்து காட்டிய ஹீரோ..டிரெண்டிங் வீடியோ\nEducation Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nLifestyle உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்\nTechnology 48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னேறிய நாடுகளுடன், இந்தியாவை ஒப்பிடும் போது, லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவே. சொல்லப் போனால் மெல்ல இந்தியாவில் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்தியாவில் இன்சூரன்ஸ் துறையை நெறிமுறை செய்யும் அமைப்பு ஐ ஆர் டி ஏ ஐ என்றழைக்கப்படும் IRDAI - Insurance Regulatory and Development Authority of India அமைப்பு தான்.\nகடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி தொடர்பக வந்திருக்கும் புகார்களின் எண்ண்ணிக்கை சுமாராக 6 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக, ஐ ஆர் டி ஏ ஐ அமைப்பே தன் ஆண்டு அறிக்கையில் சொல்லி இருக்கிறது.\nவந்து இருக்கும் மொத்த லைஃப் இன்சூரன்ஸ் புகாரில் 1,02,127 புகார்கள் அரசின் லைஃப் இன்சூரன்ஸ் கார்பப்ரேஷனுக்கு எதிராக வந்திருக்கின்றனவாம். மீதமுள்ள 61,137 லைஃப் இன்சூரன்ஸ் புகார்கள் தான் மற்ற தனியார் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு எதிராக வந்திருக்கின்றனவாம்.\nஅப்படி என்ன மாதிரியான புகார்கள் வந்திருக்கிறது எனப் பார்த்தால், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலம் தங்களுக்கு (பாலிசி எடுத்தவர்களுக்கு) எவ்வளவு வருமானம் வரும், ஒரு பாலிசியை எடுப்பதால் தங்களுக்கு என்ன லாபம் என்கிற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் பாலிசிக்களை வாங்கியது போன்ற புகார்கள் வந்து இருக்கிறதாம். அதொடு வழக்கம் போல தவறான விவரங்களைச் சொல்லி இன்சூரன்ஸ் பாலிசியை தலையில் கட்டிவிடுவது மற்றும் எத்தனை ஆண்டுகளுக்கு அல்லது மாதங்களுக்கு பிரீமியம் ��ெலுத்த வேண்டும் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் பாலிசிக்களை வாங்கியது என ஐ ஆர் டி ஏ ஐ அமைப்பு தன் ஆண்டு அறிக்கையில் சொல்லி இருக்கிறது.\n உணவுக்கான மொத்த விலை பணவீக்கம் 11.08 %..\nஒரு பக்கம் லைஃப் இன்சூரன்ஸ் தொடர்பாக புகார்கள் அதிகரித்தாலும், மறு பக்கம் லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறதாம்.\nகடந்த 2018 - 19 நிதி ஆண்டில், லைஃப் இன்சூரன்ஸுக்கு, முதலாம் ஆண்டு ப்ரீமியம் வசூல் மட்டும் 11.39 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் கண்ட 10.75 % வளர்ச்சியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்சூரன்ஸ் துறையில் 14- 15% வளர்ச்சி இருக்கலாம்.. Care Ratings மதிப்பீடு\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் ரூ.60,637 கோடி.. எல்.சி.ஐ தான் டாப்\nநல்ல வேலையில் இருக்கும் போதே சேமிக்க பழகுங்க... திடீர்னு வேலை போனாலும் கவலைப்படவேண்டாம்\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nஎஸ்பிஐ பூரணச் சுரக்ஷா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nஜாயிண்ட் லைப் இன்சூரன்ஸ் என்றால் என்ன\nஎல்.ஐ.சி பாலிசிகளில் உங்கள் முகவரியை மாற்றுவது எப்படி\nசிக்கல் இல்லாமல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் உள்ள பணத்திற்கு உரிமைகோருவது எப்படி\nஉங்கள் குடும்பத்தாரின் ஆயுள் காப்பீட்டு பணத்தை கண்காணிப்பது, இழப்பீடு ஏற்படாமல் தடுப்பது எப்படி..\nஎண்டோவ்மென்ட் திட்டம் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இல்லை.. அப்படினா எது ஆயுள் காப்பீட்டுத் திட்டம்\n காப்பீட்டில் உள்ள வகைகள் என்னென்ன..\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nஎன்ன சொன்னார் நரேந்திர மோடி.. சிஐஐ கூட்டத்தில் பொருளாதாரம் குறித்து அதிரடி பேச்சு..\nசெம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/175398?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:29:46Z", "digest": "sha1:RV3OVKVMOB3KNR3XV5C754EM7GXXEBEN", "length": 7909, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "சாண்டி வீட்டில் அவரது மகள் லாலாவுடன் ஆட்டம் போட்ட கவின், தர்ஷன்- வீடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\n.. கொஞ்சமும் அசராமல் குரங்கு செய்ததை பாருங்க\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nஆர்யாவின் மனைவி சயீஷா கர்ப்பமா\nஉடல் எடை குறைத்து தற்போதுள்ள ஹீரோயின் போல் மாறிய குஷ்பு, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nசாண்டி வீட்டில் அவரது மகள் லாலாவுடன் ஆட்டம் போட்ட கவின், தர்ஷன்- வீடியோவுடன் இதோ\nபிரம்மாண்டமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. இதில் மக்கள் எதிர்ப்பார்த்தது போல் முகென் வெற்றியாளராக ஜெயித்துள்ளார்.\nநிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் குழுவினரின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.\nதற்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி வீட்டில் பிக்பாஸ் குழுவினர் அனைவரும் போட்ட அட்டகாசமான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதோ,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்��ான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/blog-post-7-tips-single-fathers/", "date_download": "2020-06-05T17:11:02Z", "digest": "sha1:7RAQEISEOON6AYEMXIGCBOLTVSGGKVFL", "length": 11267, "nlines": 122, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "[வலைதளப்பதிவு] 7 ஒற்றை தந்தையர்களுக்கான குறிப்புகள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » [வலைதளப்பதிவு] 7 ஒற்றை தந்தையர்களுக்கான குறிப்புகள்\n[வலைதளப்பதிவு] 7 ஒற்றை தந்தையர்களுக்கான குறிப்புகள்\nநான்காம் மூன்றுமாத- கருப்பைக்கு உலக இருந்து\n[தீர்வு] நாம் அது ஒரு கண்டுபிடிக்க எளிதல்ல தெரியும்\nத வீக் குறிப்பு – நீங்கள் இதனை புரிந்து என்ன கவனமாக இருக்க வேண்டும்\nஅதனால் கதை இதுவரை என்ன\nMadahib திருமண இணக்கம் – ஷேக் Musleh கான்\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 17ஆம் 2017\nஅது ஒற்றை தந்தைகள் திருமணம் என்று வரும்போது, சகோதரிகள் கயிறு குழந்தைகளுடன் ஒரு மனிதன் மணந்து கொள்ள யோசனை அழகான திறந்த இருக்க முனைகின்றன…\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Nagarkovil.html", "date_download": "2020-06-05T15:19:57Z", "digest": "sha1:6W6RA3BVGCSI33K6ATVRTH33KRHMKBNJ", "length": 8558, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "நாகர் கோவிலில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நாகர் கோவிலில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரிக்கை\nநாகர் கோவிலில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோரிக்கை\nநிலா நிலான் August 27, 2018 யாழ்ப்பாணம்\nயாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாச்சிமார் ஆலயம் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவஆக்கிரமிப்பில் இருந்துவரும் நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஆலயத்தை விடுவிக்குமாறு ஆலய தர்மகத்தாக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதற்போது நல்லிணக்கம் எனக் கூறிக்கொண்டு இராணுவத்தினர் சில ஆலயங்களுக்கு சீமெந்து பக்கற்றுக்கள் மற்றும் மணல் மண் வழங்கின்னறர். நாகர்கோவில் உள்ளிட்ட வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயங்களை தங்கள் ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டு இவ்வாறு இராணுவத்தினர் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவ்வாலய தர்ம கத்தாக்கள் மற்றும் அடியவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை அவ் ஆலய வளாகத்தில் மாமிசங்கள் புசிப்பதாகவும் இது மிகவும் அருவருக்கத்தக்க செயல் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160527-2834.html", "date_download": "2020-06-05T14:43:40Z", "digest": "sha1:OBK3A5DRCRHDEW2IGFJGFSKZH2JAGGLP", "length": 7952, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "யுனைடெட்டுடன் மொரின்யோ பேச்சுவார்த்தை, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடன் இரண் டாவது நாளாக ஜோசே மொரின்யோ நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்கு ஓர் ஆண்டுக்கு வருமானம் குறைந்தது 10 மில்லியன் பவுண்ட் சம்பளம் வழங்கப்படும் என்று நம்பப்படு கிறது. மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கு மொரின்யோ இணக்கம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விளம்பர உரிமை தொடர்பாகக் கலந்துரை யாடல் நடைபெறுவதாக ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்தது. மொரின்யோவின் விளம்பர உரிமைகளைத் தற்போது அவரது பழைய குழுவான செல்சி இன்னும் வைத்திருக்கிறது.\nஅதைப் பெறுவதற்கு யுனை டெட் செல்சிக்கு பல மில்லியன் பவுண்ட் செலுத்தவேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் யுனைடெட்டின் நிர்வாகியாக மொரின்யோ பொறுப்பேற்பார். சுவீடனின் நட்சத்திர வீரர் ஸிலாட்டான் இப்ராஹிமோ விச்சை யுனைடெட்டுடன் ஒப்பந்தம் செய்ய மொரின்யோ விரும்புவதாகத் தகவல் வெளி யாகி உள்ளது.\nநச்சு வாயு கசிவு: தென்கொரிய நிறுவனம் மீது அபராதம்\nஊருக்குள் உலா வந்த காட்டெருமைகள்\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்டது ���ொடர்பில் இருவர் கைது\nஹாங்காங்: அமெரிக்கா இரட்டை நிலைப்பாடு\nவாடகை வீட்டில் வசிக்கும் 50,000 குடும்பங்களுக்கு உதவிக்கரம்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/jodi/college-couples-doing-tamilscandal/", "date_download": "2020-06-05T16:51:08Z", "digest": "sha1:UDXKJX67FVBR3YK5IKYGLL7CYCRV2GOC", "length": 10593, "nlines": 215, "source_domain": "www.tamilscandals.com", "title": "கோவை காலேஜ் பெண்ணுடன் கன்னி கழித்த காம அனுபவம் கோவை காலேஜ் பெண்ணுடன் கன்னி கழித்த காம அனுபவம்", "raw_content": "\nகோவை காலேஜ் பெண்ணுடன் கன்னி கழித்த காம அனுபவம்\nஆண் ஓரின செயற்கை 1\nதொலைகாட்சியில் ஆபாச படத்தினை போட்டு விட்டு அதை பார்த்து கொண்டு அதே மாதிரி இந்த தம்பதிகள் அவர்களது ரூமில் நிர்வாண மாக செய்து பார்க்கும் செக்ஸ் இது. அவளை நன்கு வித வித ஒத்து அனுபவிக்கும் கஞ்சி தெறிக்க விடும் ஆபாச செக்ஸ் வீடியோவை பாருங்கள்.\nஎதிர் வீட்டு சிநேக உடன் ஒரு நாள் கூத்து\nஎதிர் வீடு சிநேக விற்கு அப்படி ஒரு உடல். பார்த்தாலே அவளை ஒக்க தோணும். அவள் தானாக வந்து என்னை காடடி பிடி காடடி பிடி என்று செய்ய சொன்னால்.\nகண்ணை விட்டு கன்னம் பட்ட ஒரு செக்ஸ் நிகழ்ச்சி\nசெக்ஸ்ய் யான இந்த இ���்திய மல்லு ஆன்டி வீட்டில் கணவன் இல்லாத நேரம் ஆகா பார்த்து பக்கத்துக்கு வீட்டு கார பையனை உள்ளே அழைத்து அவளது ஆடைகளை காலத்தினால்,\nவிடுதி அறையில் காதலானது காம சுகத்தை தீர்க்கிறாள்\nஇளம் கன்னி பெண் அவளது கால்கள் இரண்டையும் விரித்து வைத்து கொண்டு அவளது சாமான்களை அவள் மிகவும் வெளிப்படை யாக காட்டும் சுவாரசியத்தை பாருங்கள்.\nநண்பன் பிறந்தால் பார்ட்டியில் முலைகளை காமித்தாள்\nஇவள் தன்னுடைய நண்பனது பிறந்த நாள் அன்று எதாவது சூப்பர் ஆனா ஒரு மறக்க முடியாத ஒரு பரிசை அவள் கொடுக்க வேண்டும் ஏறனு கேமரா முன்பு அவளது முலை காட்டுகிறாள்\nவீட்டு செக்ஸ் சுகத்தில் உடன் பிறப்புகள்\nஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தாலும் அந்த மேட்டர்ல நாங்க அப்படி இப்படி தான் என்று சொல்லாமல் செயலில் காட்டி நம்மையும் காமச் சூட்டில் தகிக்க விடும் ஜோடி.\nகேமரா செக்ஸ் கொண்டு உல்லாச மாக இருக்கும் ஜோடிகள்\nசெம்ம சூப்பர் செக்ஸ்ய் யான இந்த மங்கை கமெராவில் பசங்களின் காமத்தை எப்படி கொள்ளை கொள்வது என்று இவள் நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறாள்.\nதென்காசி தேவடியா ஆன்டியின் மெய்மறக்கும் செக்ஸ்\nபட்ட பகலில் அம்மண மாக படுத்து கொடன்னு தனது காதலனின் லண்டுயை எடுத்து அவளது சிறிய சுண்ணி ஓட்டையில் விட்டு கொண்ட கொடூர மாக அடிக்கும் வீடியோ வை பாருங்கள்.\nவிடுமுறை நாட்களில் தேவடியா பெண்ணுடன் ஒரு சர்வீஸ்\nஒரு நாள் என்னுடைய விடுமுறை நாட்களில் நான் இணையதளத்தில் நான் இந்த தேவடியா பெண்ணின் செக்ஸ்ய் யான உடல் வளைவுகளை கண்டு நான் உடனே விழுந்து விட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/mottukul-mottu-valarnthathu-15.10696/", "date_download": "2020-06-05T16:03:48Z", "digest": "sha1:7S466TEDNLZ6F2WIJAY6SMPBCO3PXG7Y", "length": 8489, "nlines": 340, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mottukul Mottu Valarnthathu -15 | SM Tamil Novels", "raw_content": "\nசென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் கொடுத்த அனைவரு க்கும் நன்றி. இன்னும் சில எபிகளில் கதை முடிய இருக்கிறது. இந்த எபியை படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.\nஅந்த புதியவன் நிலாவிற்கு இடையே உள்ள உறவு முறை என்னவாக இருக்கும் இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். நீங்கள் அவனைப்பற்றி என்ன நினைக்கிறீங்க\nஅவன் பக்கம் தவறில்லை அக்கா அதன்பிறகு அந்த மாதிரி நிகழ்வு எதுவும் நடக்கல.\nஎன்னுள் நீ வந்தாய் - 16\nபெண்ணியம் பேசாதடி - 9\nLatest Episode உன்னை நீங்கி நான் எங்கே செல்வது - 11\nஉன்னை நீங்கி நான் எங்கே செல்வது\nஎன்னுள் நீ வந்தாய் - 15\nLatest Episode உன்னை நீங்கி நான் எங்கே செல்வது - 06\nஉன்னை நீங்கி நான் எங்கே செல்வது\nLatest Episode அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 20\nசரியா யோசி - 5\nஈடில்லா இஷ்டங்கள் - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-06-05T15:35:45Z", "digest": "sha1:VYPYUPRL4524DTPEUJGRZA6GWYK2NPX4", "length": 8834, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "இணையத்திலும் தமிழால் இணைவோம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nமாதா, பிதா, கூகுள் என்று கூறுமளவுக்கு இணையதள தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கிறது, நாமும் இணையதள தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப நம் திறனை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nநம் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டு பழமையான மொழி. அம்மொழியை நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சமூக வலைதளத்திலும், மின் அஞ்சல்களை அனுப்பும் போதும் எவ்வாறு தட்டச்சு செய்து பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.\nஇணைய உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் கூகுளின் ஒரு மென்பொருள் தான் கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ்.\nகூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து அதனை நமது கணினியில் உள்ளீடு செய்து பயன்படுத்த வேண்டும்.\nசிலருக்கு தமிழ் தட்டச்சு தெரியும், நமக்கு தமிழில் தட்டச்சு செய்வது எளிதாக வராது என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் ஒரு வரப்பிரசாதமாகும்.\nகூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழ்க்காணும் இணைய முகவரிக்கு செல்லுங்கள்.\nகூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் இணையப் பக்கத்திற்கு சென்றவுடன் வலது புறம் மேலே தோன்றும் பெட்டி ஒன்று இருக்கும், அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து, பின்பு I Agreeஎன்பதையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.\nஅதன்பின்பு பதிவிறக்கம் செய்யுங்கள். பதிவிறக்கம் முடிந்தவுடன் கூகுள் இன்புட் டூல் மென்பொருளை நமது கணினியில் நிறுவ, பதிவிறக்கம் செய்த மென்பொருளை நிறுவுங்கள், பதிவிறக்கம் செய்த மென்பொருளை நமது கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை என்பதை மனதில் கொள��ளுங்கள். கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் நமது கணினியில் நிறுவிய பின்பு, கணினியின் ஸ்டார்ட் பட்டன் இருக்கும், டாஸ்க் பாரின் வலது புறம், கீழ்க்காணும் பெட்டி போன்று ஒன்று தோன்றும்.\nஇதில் நாம் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்றால் தமிழ் என்பதை தெரிவு செய்யவும். ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும் என்றால் ஆங்கிலம் என்பதை தெரிவு செய்யவும்.\nகூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ்ன் சிறப்பம்சங்கள்:\nநாம் ஆங்கிலத்தில் அம்மா(Amma) என்று தட்டச்சு செய்யும்போது அது அம்மா என நமக்கு தமிழில் தெரிவு செய்ய ஒரு பெட்டி தோன்றும்,\nதோன்றும் பெட்டியில் இருந்து நமக்கு தேவையான வார்த்தைகளை தெரிவு செய்து பயன்படுத்தலாம்.\nகூகுள் இன்புட் டூல்ஸ் மென்பொருளை பயன்படுத்த MS word பயன்படுத்துங்கள்.\nநாம் தங்லிஷில் தட்டச்சு செய்யும் வார்த்தைகள் அனைத்தையும் அப்படியே தமிழில் மாற்றித் தருவது தான் இம் மென்பொருளின் சிறப்பம்சம்.\nதமிழ் கூறும் நல்லுலகுக்கு இம்மென்பொருளை பயன்படுத்த அறிமுகம் செய்து வைப்பதில் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இணையத்திலும் தமிழால் இணைவோம்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_177826/20190520083246.html", "date_download": "2020-06-05T16:33:35Z", "digest": "sha1:SOYVXIEYOIIIJ4B7PGKFU4TJIFXF6XQR", "length": 10149, "nlines": 72, "source_domain": "www.kumarionline.com", "title": "தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு: கருத்துக்கணிப்பு முடிவுகள்", "raw_content": "தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு: கருத்துக்கணிப்பு முடிவுகள்\nவெள்ளி 05, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு: கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெர��யவந்து உள்ளது.\nநாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்நிலையில், நேற்றுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, ஓட்டுப்போட்டுவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு பற்றிய முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.\nதமிழகம், புதுச்சேரியை பொறுத்தமட்டில் தேர்தல் நடந்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவுக்கு பின்னர் தந்தி டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 19 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்றும், 14 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.\nடைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 29 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களும் கிடைக்கும் என்றும், இந்தியா டூடே-ஆக்சிஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து இருக்கிறது.\nஎன்.டி.டி.வி. சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 25 இடங் களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைக்கும் என்றும், சி.என்.என். நியூஸ்-18 சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிய வந்து உள்ளது.\nவயசுக்கு வந்தா என்ன வராட்ட என்ன\nதிருட்டு திராவிட தெலுங்கன் ஆட்சியால் நாட்டுக்கு தரித்திரம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்தது\nஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வு : பிரதமர் பாராட்டிய மதுரை மாணவிக்கு புதிய கவுரவம்\nகரோனா வைரஸ் எங்களை ஒன்றும் செய்யாது: குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சவால்\nசினிமா பாணியில் வங்கி பெண் அதிகாரியிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்: தொழிலதிபர் கைது\nதனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கரோனா சிகிச்சை: கட்டணம் எவ்வளவு\nதிமுக எம்எல்ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றமில்லை : மருத்துவமனை நிர்வாகம்\nகரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sri-rama-anjaneya-slokam-tamil/", "date_download": "2020-06-05T14:34:53Z", "digest": "sha1:6XY6JNQI4KCBVKFFG5FEZZ6TP72HCAEQ", "length": 10374, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம் | Sri rama anjaneya slokam in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் விரைவில் தீர சுலோகம் இதோ\nஉங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் விரைவில் தீர சுலோகம் இதோ\nவாழ்க்கையில் எத்தகைய கஷ்டங்களும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் மனிதராக பிறந்த ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கேற்ப, அவர்களுக்கு கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதே அனுபவ உண்மை. இத்தகைய கஷ்ட, நஷ்டங்கள் ஒரு சிலருக்கு விரைவில் தீர்ந்து விடுகிறது. பலருக்கு வாழ்நாள் முழுவதும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தீர்க்கும் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம் இதோ.\nஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம்\nஉத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம்\nக்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம்\nஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்த கல்ப மஹிருஹம்\nஅபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம்\nஏகபத்தினி விரதனாக இருந்த ஸ்ரீ ராமசாந்திர மூர்த்தியின் சேவகனாகிய ஸ்ரீ ராம ஆஞ்சநேயருக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வந்தால் நன்மையான மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விளக்கேற்றி இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்திற்கோ எப்படிப்பட்ட பிரச்சனைகள், கஷ்டங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை விரைவில் நீங்கும்.\nஸ்ரீராமாருக்காக எப்போதும் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருந்த ஒரு உன்னதமான பக்தன் ஸ்ரீ ஆஞ்சநேயர். ராமரின் நாமத்தை ஜெபிக்கும் எவரும் அனுமனாகிய ஸ்ரீ ஆஞ்சநேயரின் அன்பிற்கு பாத்திரமாகிறார்.ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் அருள் உங்களுக்கு கிடைக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் உண்டாகும். நாம் அனுமனை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் நீங்கும்.\nவறுமை நிலை நீங்க மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம் பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி அறிந்துள்ளீர்களா\nவீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள் வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்\n இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/17/", "date_download": "2020-06-05T16:42:22Z", "digest": "sha1:4EL3BDQ5EW5Y62ATMJ4RGDLOJQOT6HYH", "length": 21613, "nlines": 146, "source_domain": "senthilvayal.com", "title": "17 | ஜூன் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுருங்கை என்ற மாமருந்து ஆரோக்கியத்துக்கு விருந்து\nகீரையில் பொதுவாக சத்துக்கள் அதிகம். குறிப்பாக முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. முருங்கை மரம் முழுவதும், மனிதனுக்கு பயனளிக்கும் மரமாகும். முருங்கை கீரையை வேக வைத்து, அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை, முருங்கைக் கீரை நீக்கும். அதனால், முருங்கையை “மருத்துவ பொக்கிஷம்’ என்று சொல்கின்றனர்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஅசிடிட்டி தவிர்க்க 10 வழிகள்\nஉணவுதான் மருந்தாகவும் நோயாகவும் இருக்கிறது’ என்பார்கள். அசிடிட்டிப் பிரச்னையைப் பொறுத்தவரை அது மிகச் சரி. காரமான, மசாலாப் பொருள்கள் பல கலந்த விதவிதமான ஹோட்டல் உணவுகள் அறிமுகமானதன் விளைவுகளில் ஒன்று அசிடிட்டி. ஆர்வத்தில் கண்டதையும் உண்டவர்களுக்கு ஒரு கட்டத்தில், உணவைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கும்.\nநார் சத்துள்ள காய்கறி மலச்சிக்கலுக்கு தீர்வு\nஇன்று ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து, அதை உரிய நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு தூங்க செல்வது என்பது, ஒரு போராட்டமாகவே உள்ளது. நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு, முடிந்த வரை இயற்கையான முறையில், கிடைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே ப��ருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/3-3-million-americans-filed-for-unemployment-benefits-as-cor-018324.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T16:28:57Z", "digest": "sha1:XYVIPLGXHKD3S2CC6XKJT2S2NDYEO24G", "length": 27691, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "33 லட்சம் பேர் வேலையிழப்பு..அரசிடம் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பம்.. வல்லரசு நாட்டிலேயே இப்படியா! | 3.3 million Americans filed for unemployment benefits as coronavirus slams economy - Tamil Goodreturns", "raw_content": "\n» 33 லட்சம் பேர் வேலையிழப்பு..அரசிடம் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பம்.. வல்லரசு நாட்டிலேயே இப்படியா\n33 லட்சம் பேர் வேலையிழப்பு..அரசிடம் வேலையின்மை நலனுக்காக விண்ணப்பம்.. வல்லரசு நாட்டிலேயே இப்படியா\n3 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n4 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n6 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nAutomobiles பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nNews புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வரும் நிலையில், தற்போது சீனாவினையும் மிஞ்சியுள்ளது அமெரிக்கா.\nதற்போது வரையில் உலகம் முழுக்க சுமார் 199 நாடுகளில் பரவியுள்ள நிலையில் அதிலும் அமெரிக்கா தான் டாப் நிலையில் உள்ளது. இது கிட்டதட்ட 5,31,955 பேருக்கு இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 24,081 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nஇதனால் வல்லரசு நாடான அமெரிக்காவே நிலை குலைந்து போயுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரையில் சுமார் 85,594 பேருக்கு இதன் தொற்று இருக்கும் நிலையில், 1,300 பேர் பலியாகியுள்ளனர்.\nஉலகின் முதன்மை பொருளாதார நாடான அமெரிக்காவே பொருளாதார ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் அங்கு பரவலை குறைக்க அமெரிக்கா அரசு மிக போராடி வருகிறது. அங்கும் அத்தியாவசியம் தவிர மற்ற நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nஉணவகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், ஜிம்கள் என பலவற்றை அந்த நாட்டு அரசு மூடியுள்ளது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள், சிறு தொழிலாளர்கள் என பலரும் வேலையிழந்துள்ளனர். இந்த நிலையில் இவ்வாறு வேலையிழந்தவர்களுக்கும், தங்களது வேலையினை இழந்து வீடுகளில் முடங்கி கிடக்கும் அமெரிக்கா மக்களுக்கும் உதவித் தொகை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் வேலையின்மை குறித்தான அறிக்கையில் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் கடந்த 1982ம் ஆண்டில் 6,95,000 பேர் வேலையின்மை பதிவு செய்திருந்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் 40 மில்லியனுக்கும் அதிகமான பேர் வேலையிழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.\nஇவ்வாறு அமெரிக்காவில் வேலையிழந்தவர்கள் விகிதம் பிப்ரவரியில் 3.5% ஆக இருந்தது. இது அரை நூற்றாண்டில் மிக குறைவு என்றும் கூறப்பட்டது. எனினும் இது தற்போது 5.5% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 2015-லிருந்து அமெரிக்கா, இந்த அளவிலான மோசமான நிலையை காணவில்லை எனவும் ஒர் அறிக்கையில் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தான் அமெரிக்காவில் வேலையினை இழந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் வணிகங்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உதவி தொகை அளிக்கும் மசோதாவை கடந்த புதன் கிழமையன்று வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனுக���கும் 1200 டாலர்கள் வரை உதவித் தொகையாக கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.\nஅமெரிக்காவில் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடக் கூடாது என்று ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அவர் அவ்வாறு உத்தரவினைத் தொடர்ந்து பணி நீக்கங்கள் அதிகரித்தன. மேலும் இந்த அறிவிப்பு உணவகங்கள் மற்றும் பல பொதுமக்கள் கூடும் இடங்களையும் மூட வலியுறுத்தியது. மேலும் வல்லுனர்களும் வைரஸ் பரவுவதை மெதுவாக்கவும், மக்கள் இறப்பதைக் தடுக்கவும் வீட்டிலேயே இருப்பது அவசியம் என்று கூறுகிறார்கள். இதனால் பல லட்சம் பேர் வேலையினை இழந்து தவித்து வருகின்றனர்.\nவேலையின்மை சலுக்கைக்கு விண்ணப்பிக்க நிறைய தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதாவது கொரோனா காரணமாக இதுவரை பணி நீக்கங்களின் உண்மையான எண்ணிக்கை 3.3 மில்லியணை விட அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் சுயதொழில் செய்பவர்கள், கிக் தொழிலாளர்கள், ஆவணமற்ற தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டு ஆறு மாதங்களுக்கும் குறைவாக வேலை செய்தவர்கள் பொதுவாக வேலையின்மைக் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகலவர பூமியாக மாறிய அமெரிக்கா.. எச்சரிக்கும் டிரம்ப்.. சரிவில் பங்கு சந்தைகள்..\n4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..\nஅமெரிக்காவின் அடுத்த டார்கெட் சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ\n2021இல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. அம்பானி மாஸ்டர் பிளான்..\n50 ஆண்டுகளில் இது மோசமான வீழ்ச்சி.. அமெரிக்கா ஃபெடரல் வங்கி தகவல்..\nமீண்டும் சீனா மீது பாயும் அமெரிக்கா.. விமான சேவைக்கும் கட்டுப்பாடுகள் வரப்போகிறதா.. \nதடுமாறும் சீனா.. அடுத்தடுத்த சவால்களைக் கொடுக்கும் கொரோனா, அமெரிக்கா.. \nதவிக்கும் சீன நிறுவனங்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா தான்.. இன்னும் என்னதான் ஆகுமோ\nசீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nசீனாவை மிரட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.. தக்க பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்.. எகிறும் சீனா\nஆஹா... அமெரிக்காவே வாய் திறந்து சொல்லிருச்சா வாய்பை பயன்படுத���திக் கொள்ளுமா இந்தியா\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nஇந்திய வங்கிகளின் மோசமான நிலை.. லிஸ்டில் பல முன்னணி வங்கிகளும் உண்டு.. ஆதாரம் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1486-2019-11-22-08-12-04", "date_download": "2020-06-05T15:21:22Z", "digest": "sha1:CGF7YRFFN3UD5HKLGA4XYYFK47WR552L", "length": 13815, "nlines": 144, "source_domain": "tamil.media.gov.lk", "title": "புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nவெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019\nஅவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.\n1. கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சர்\n2. கௌரவ நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்\n3. கௌரவ ஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சர்\n4. கௌரவ தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்\n5. கௌரவ டக்ளஸ் தேவானந்த – மீன்பிடி, நீரியல் வள அமைச்சர்\n6. கௌரவ பவித்ராதேவி வன்னியாரச்சி – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக பாதுகாப்பு, சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர்\n7. கௌரவ பந்துல குணவர்தன – தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர்\n8. கௌரவ ஜனக்க பண்டார தென்னகோன் – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்\n9. கௌரவ சமல் ராஜபக்ஷ – மகாவலி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, உள்ளக வர்த்தக, உணவு���் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்கள் அமைச்சர்\n10. கௌரவ டளஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர்\n11. கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர்\n12. கௌரவ விமல் வீரவன்ச – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர்\n13. கௌரவ மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர்\n14. கௌரவ எஸ்.எம்.சந்திரசேன சுற்றாடல், வனஜீவராசிகள், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்\n15. கௌரவ ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டத் துறை, ஏற்றுமதி விவசாயம் அமைச்சர்\n16. கௌரவ பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடல்\nஉலக உதவி நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் - பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல பணம் ,பொருள் நிவாரணங்கள்\nபுதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும்…\nஉணவுப்பொருட்களை எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்க��ை தடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் பணிப்பு\nஉணவுப்பொருட்களை வாகளங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும்…\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/521687-tamil-story.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-06-05T16:49:05Z", "digest": "sha1:3OMWSORAKEZVW7JXP3LABHGMKXO2WMLC", "length": 24069, "nlines": 312, "source_domain": "www.hindutamil.in", "title": "கதை: நீ எப்படி இருப்பாய்? | Tamil Story - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nகதை: நீ எப்படி இருப்பாய்\nமினி அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. “என்ன மினி, இப்படி இந்த மரத்தைச் சுற்றிப் பார்த்துக்கிட்டிருக்கே நாம் அடிக்கடி பார்க்கக்கூடிய மரம்தானே நாம் அடிக்கடி பார்க்கக்கூடிய மரம்தானே” என்று கேட்டது அம்மா சிமி.\n“அடிக்கடி பார்க்கக்கூடிய மரம்தான் அம்மா. ஆனால், இன்று நிறைய பூக்கள் பூத்திருக்கின்றன. முதல் முறை இந்த மரத்தை இப்படிப் பார்ப்பதால் வியப்பாக இருக்கிறது” என்றது மினி.\n“இது மாமரம். மாம்பழம் மிகவும் சுவையாக இருக்கும்” என்று அம்மா சொன்னவுடன் மினிக்கு மாம்பழத்தைச் சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது. அன்று முதல் தினமும் மாமரத்தடிக்கு வந்து, மாம்பழம் எப்போது வரும் என்று பார்த்துக்கொண்டிருந்தது.\nசில நாட்களில் மாமரத்தில் பிஞ்சுகள் விட ஆரம்பித்தன. “அம்மா, இதுதான் மாம்பழமா இவ்வளவு சிறியதாக இருக்கிறதே” என்று மினி கேட்டுக்கொண்டிருக்கும்போதே, காற்றில் சில பிஞ்சுகள் கீழே விழுந்தன.\nஒரு பிஞ்சை எடுத்துச் சுவைத்தது மினி.\n‘ஆ ... துவர்ப்பாக இருக்கிறது. பழமாகவே தெரியலையே” என்ற மினியைப் பார்த்துச் சிரித்தது சிமி.\n“இது பழம் இல்லை மினி. பிஞ்சு. இது துவர்ப்பாகத்தான் இருக்கும். இது இன���னும் பெரிதாக வேண்டும். பழுக்க வேண்டும். அதற்குள் அவசரப்படலாமா\nதலையாட்டிவிட்டு அம்மாவோடு சேர்ந்து வீட்டுக்குச் சென்றது மினி.\nசில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மாமரத்தடிக்கு வந்தது மினி. மரம் முழுவதும் மாங்காய்கள் பெரிதாகித் தொங்கிக்கொண்டிருந்தன.\n மாம்பழம் வந்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டே மரத்தின் மீது ஏறி, ஒரு காயைப் பறித்துக் கடித்தது. மினியின் முகம் சட்டென்று மாறியது. வாயில் நீர் சுரந்தது. மீண்டும் கடித்தது. மீண்டும் முகம் கோணியது. இரண்டு மாங்காய்களைப் பறித்துக்கொண்டு அம்மாவிடம் வந்தது.\n“அம்மா, மாம்பழம் சுவையாக இருக்கும் என்று சொன்னீங்க. வாயில் வைத்தால் ஒரே புளிப்பு. ஆனாலும் ஏதோ ஒரு சுவை இதில் இருக்கத்தான் செய்கிறது.”\n“இதுவும் மாம்பழம் இல்லை, மினி. இது காய். பிஞ்சு பெரிதானால் காயாக மாறும். பிறகுதான் கனியாகும்” என்றது சிமி.\n“பழமாக மாறும் என்றால் அது எப்படி இருக்கும் அம்மா\n“பச்சை வண்ணம் மஞ்சளாக மாறும். வாசம் மூக்கைத் துளைக்கும் மினி.”\n“இன்னும் எத்தனை நாட்களில் பழுக்கும்\n“இன்னும் சில நாட்களில் பழுத்துவிடும். சரியாக என்னால் சொல்ல முடியவில்லை.”\nஅதுவரை மினிக்குப் பொறுமை இல்லை. காட்டில் வேறு மாமரங்களில் பழம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தது. எந்த மரத்திலும் பழங்கள் இல்லை. ஏமாற்றத்துடன் வீட்டுக்குச் சென்றது.\nமூன்று நாட்களுக்குப் பிறகு சில மாங்காய்கள் நிறம் மாறியிருந்ததைக் கண்ட மினியின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. வேகமாக மரத்தில் ஏறியது. ஒரு மாம்பழத்தைப் பறித்துச் சுவைத்தது.\n இதுபோல் ஒரு பழத்தை என் வாழ்க்கையில் சுவைத்ததே இல்லை அம்மா\n“நீ பிறந்தே நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. உனக்கு ஒரு வாழ்க்கை, அந்த வாழ்க்கைக்குள் நீ மாம்பழத்தைப்போல் ஒன்றைச் சுவைத்தது இல்லை என்று சொல்கிறாயா” என்று சிரித்துக்கொண்டே கேட்டது சிமி.\n“அம்மா, தேன்போல் இனிக்கிறது. நீங்களும் சாப்பிடுங்கள்” என்று ஒரு பழத்தைக் கொடுத்தது. ஒரு கூடையில் பழுத்திருந்த நான்கு பழங்களை எடுத்துக்கொண்டு கிளம்பியது மினி.\nமறுநாளும் வந்தது. பழங்களைப் பறித்துக்கொண்டு சென்றது. இப்போது நண்பர்கள், உறவினர்கள் என்று பார்ப்பவர்களுக்கு எல்லாம் மாம்பழங்களைக் கொடுக்க ஆரம்பித்தது. மாதங்கள் சென்றன. மரத்தில் பழங்கள் க��றைந்துகொண்டே வந்து, ஒருநாள் இல்லாமல் போய்விட்டது.\nமினி வந்தது. மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. ஒரு பழம்கூட இல்லை என்பதை அறிந்ததும் வருத்தமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை மரத்தை ஆராய்ந்தது. இலைகளுக்கு மறைவில் ஒரு பழம் இருந்தது. மினி ஆசையோடு அந்தப் பழத்தைப் பறித்தது.\n“இந்தப் பழம் மட்டும் ஏன் பழுப்பாக இருக்கிறது” என்று கேட்டுக்கொண்டே வாயில் வைத்தது மினி. பழத்திலிருந்து சாறு கொட்டியது. சுவையாகவும் இல்லை. கெட்ட வாடை அடித்தது. சட்டென்று பழத்தைத் தூக்கி எரிந்தது.\nஅம்மாவிடம் சென்றது. நடந்ததைக் கூறியது.\n“இது பழம் இல்லை. பழத்தின் அடுத்த நிலை. உரிய நேரத்தில் பழத்தைப் பறிக்காவிட்டால் இப்படித்தான் அழுகிவிடும். துர்நாற்றம் வரும். கசக்கும். இந்த மாங்கொட்டையை மண்ணுக்குள் நட்டு வைத்தால் புது மரம் உருவாகும்” என்றது சிமி.\n“அப்படி என்றால் இனி மாம்பழம் கிடைக்காதாம்மா\n“சீசன் முடிந்துவிட்டது. இனி அடுத்த வருடம்தான் பூத்து, காய்ந்து, கனியாகும் மினி. உனக்குச் சாப்பிட ஒன்றைத் தருகிறேன்” என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றது சிமி.\nசில துண்டு மாங்காய்களை எடுத்து, மினியிடம் கொடுத்தது.\n“என்னம்மா, உப்பாக இருக்கிறதே இந்த மாங்காய்\n“மாங்காய் இல்லாத காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக உப்பில் ஊறவைத்துப் பதப்படுத்தியிருக்கிறேன் மினி.”\n“என் அம்மாதான் எவ்வளவு அற்புதமானவர் இந்த உப்பு மாங்காயும் நன்றாகத்தான் இருக்கிறது.”\n“இதில் சிறிது மிளகாயைச் சேர்த்தால் மாங்காய் ஊறுகாய். உனக்குக் காரம் ஆகாது. வளர்ந்த பிறகு சாப்பிடலாம்” என்றது சிமி.\n“அம்மா, இந்த மாங்காயும் எவ்வளவு அற்புதமானது பிஞ்சில் துவர்க்கிறது. காயில் புளிக்கிறது. கனியில் இனிக்கிறது. பதப்படுத்தியபோது கார்கிறது. ஒரே மாவில் எவ்வளவு ருசிகள் பிஞ்சில் துவர்க்கிறது. காயில் புளிக்கிறது. கனியில் இனிக்கிறது. பதப்படுத்தியபோது கார்கிறது. ஒரே மாவில் எவ்வளவு ருசிகள்” என்று வியந்தது மினி.\n“ஆமாம் மினி. நாமும் சில நேரம் மற்றவர்களுக்குக் கசப்பாக இருப்போம். சில நேரம் புளிப்பாக இருப்போம். சில நேரம் இனிப்பாக இருப்போம். அனைத்துச் சுவைகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. நீ மற்றவர்களிடம் என்னவாக இருப்பாய்\n“நான் எல்லோரும் விரும்பும்படி கனியாக இருப்பேன் அம்��ா” என்றதும் மினியைக் கட்டிக்கொண்டது சிமி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nலாக்டவுன் கதைகள்: அன்னையும் மகளும்\n“கையில் ஒரு ரூபாய்கூட இல்லை; உத்தரப் பிரதேசம் போகணும்”- இன்னும் நீடிக்கும் புலம்பெயர்...\nகல் சூப்: ஒரு கதையின் கதை\nஎட்டுத் திக்கும் சிறகடிக்கும் கதைகள் - போலந்து: அறிவுள்ள குருவி\nதிரை வெளிச்சம்: இணையத் திரைக்குக் கடிவாளம் தேவையா\n‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர்...\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nஜென் துளிகள்: ஜென் மனிதர் எப்படி நடந்துகொள்வார்\nஇந்த ஆண்டு டிஜிட்டலில் சர்வதேச யோகா தினம்: மத்திய அரசு அறிவிப்பு\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nகுட்டிக் கதை 3: மூத்தோர் சொல் அமிழ்தம்\nதீபாவளி வசூல் வேட்டை சர்ச்சை: விருதுநகர் வெம்பக்கோட்டை தாசில்தார் திடீர் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T17:09:57Z", "digest": "sha1:P5BQACDLOEDCLHZ42WE5WXMKRIW556DX", "length": 7752, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "வம்சவிருட்சம்", "raw_content": "\n‘வம்சவிருட்சம்’ எஸ்.எல். பைரப்பா எழுதிய முக்கியமான கன்னட நாவல். அதன் திரைவடிவமும் முக்கியமானது. அதைப்பற்றி கோபி ராமமூர்த்தி எழுதிய பதிவு – வம்சவிருட்சா -கோபிராமமூர்த்தி\nTags: எஸ்.எல்.பைரப்பா, கன்னட நாவல், வம்சவிருட்சம்\nகுரு நித்யா ஆய்வரங்கப் படைப்புக்கள்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 4\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/open-competitive-examination-for-recruitment-of-revenue-inspector-grade-iii-in-the-eastern-province-2019-closing-date-2019-07-29-2/", "date_download": "2020-06-05T14:51:25Z", "digest": "sha1:3X2U6X5NKSZI57QJWBPTGJI4R5DHHCMW", "length": 25998, "nlines": 463, "source_domain": "www.neermai.com", "title": "Open Competitive Examination for recruitment of Revenue Inspector Grade III in the Eastern Province – 2019 *Closing Date: 2019-07-29* | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை – ஜூன் 2020\nகவிதை – ஜூன் 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்விஞ்ஞானக் கதைகள்\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஎங்களுடைய fb பக்கத்தை லைக் செய்வதன் மூலம் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்கள் மற்றும் அல்லது அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.லைக் செய்வதற்கான லிங்க் https://www.facebook.com/neermai\nஅடுத்த கட்டுரைதலையணை மற்றும் படுக்கை விரிப்பு அலங்காரங்கள் – Designs for Bed Sheets and Pillow Cases\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய பட��ப்புக்கள்\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை *Closing Date : 2020-03-06*\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nதிரு.க.முரளிதரன் - June 5, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஉணரும் வரை உறவும் பொய்தான் புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/01_93.html", "date_download": "2020-06-05T16:45:28Z", "digest": "sha1:G76F55HIKSILYQZL4YLV424UZZTBE2U7", "length": 8411, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "சமாதான ஏற்பாட்டாளர்கள் நால்வருக்கு வடகொரியாவில் மரண தண்டனை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / சமாதான ஏற்பாட்டாளர்கள் நால்வருக்கு வடகொரியாவில் மரண தண்டனை\nசமாதான ஏற்பாட்டாளர்கள் நால்வருக்கு வடகொரியாவில் மரண தண்டனை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நான்கு அதிகாரிகளை, வடகொரியா சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரியா பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nநாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட, இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்த சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நால்வரும், அங்குள்ள ஒரு விமான நிலையத்தில் வைத்து, துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த தென்கொரியா பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, ட்ரம்ப் உடனான சந்திப்பின் போது, கிம் ஜோங் உன்னின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஷின் ஹே யாங் என்கிற பெண், தனது பணியை சரியாக செய்யாத குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஐ.நா.வின் தீர்மானங்களை மீறி தொடர்ச்சியாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச நாடுகளை அதிரவைத்து வந்த, வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன், சர்வதேச நாடுகளுடன் சுமூகமான உறவை தொடர வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்பு மிகவும் இணக்கமாக நடை பெற்றதால் இருநாட்டு உறவில் நீடித்த விரிசல் விலகியது. இதையடுத்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு அமைதி பாதைக்கு திரும்பியது.\nஇந்த நிலையில் கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் ஆகிய இருவரும் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் 2ஆவது முறையாக சந்தித்து பேசினர்.\nஇதன்போது, வடகொரிய தலைவர் கோரிக்கையை ஏற்க மறுத்து, ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறியதனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் கடும் ஆத்திரமடைந்த நிலையில் வடகொரிய தலைவர், இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/kilinochchi-fire.html", "date_download": "2020-06-05T17:03:06Z", "digest": "sha1:G5J6MPRQMXACK3HFVTA4AMQV7PMOXOZA", "length": 8608, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் தீ அணைப்பின் இலட்சணம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / கிளிநொச்சியில் தீ அணைப்பின் இலட்சணம்\nகிளிநொச்சியில் தீ அணைப்பின் இலட்சணம்\nநேற்று(09) மதியம் சுமார் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு பின்புறமாக உள்ள சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில் ஏற்பட்ட தீ வேகமாக சுவாலை விட்டு எரிந்து அருகில் உள்ள காணிகளின் வான் பயிர்களும் எரியும் அளவுக்கு சென்றதோடு மின்சார வயர்களையும் தாக்கியிருந்தது.\nஎனவே உடனடியாக கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டு சற்று நேரத்தில் தீ அணைப்பு இயந்திரம் மட்டும் குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. வந்த வேகத்தில் நீர் பீச்சியடிக்கப்பட்டது. தீ ஓரளவு அடங்கியது. இந்த நிலையில் இயந்திரத்தில் நீர் தீர்ந்துவிட்டது. பின்னர் சுமார் முப்பது நிமிடங்கள் வரை நீர்த்தாங்களில் நீர் வரும் வரை தீ அணைக்கும் இயந்திரம் காத்திருந்தது. இதற்கிடையில் மீண்டும் தீ வேகமாக எரியத் தொடங்கியது.\nபின்பு நீர்த்தாங்களில் நீர் உரிய இடத்திற்கு வந்து சேரவே மீண்டும் தீ அணைக்கும் இயந்திரம் மூலம் நீர் பாச்சப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச் செயற்பாடு அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. முப்பது நிமிடங்கள் தாமதம் என்பது மிகப்பெரும் அனர்தத்தை ஏற்படுத்தக் கூடியது. இதுவே ஒரு வியாபார நிலையங்கள் அமைந்துள்ள தொகுதியில் தீ பரவியிருந்தால் இந்த முப்பது நிமிடங்கள் தாமதம் என்பது அனைத்து கடைகளையும் எரித்து சாம்பலாக்கியிருக்கும்.\nஎனவே தீ அணைக்க புறப்படும் போதே அதற்குரிய தயார் நிலையில் செல்ல வேண்டும் அதற்கான அனைத்து வசதிவாய்ப்புக்களும் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.இருந்து அவர்களது அக்கறையின்மையே நேற்றைய தீ அணைப்பு நடவடிக்கையில் வெளிப்பட்டது\nஎனவே இனி இப்படியொரு அனர்த்தம் ஏற்படும் போது இந்த தவறுகள் விடக்கூடாது என்பது பொது மக்களின் கோரிக்கை. அத்தோடு தீ அணைக்கும் இயந்திரத்தில் பயிற்ப்பட்ட தீ அணைக்கும் வீரர்களை தவிர அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏறி நின்றுக்கொண்டு அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்றும் பொது மக்கள் கோருகின்றனர்.\nகரைச்சி பிரதேச சபை இதனை கவனத்தில் எடுக்க வேண்டும்.\n(படம் -நீர் வரும் வரை காத்திருக்கும் தீ அணைக்கும் இயந்திரமும் அதன் மேல் தீ அணைக்கும் வீரர்களை இன்றி அரசியற் கட்சி ஒன்றின் பிரதிநிதியும்)\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pakistan-flood", "date_download": "2020-06-05T15:41:27Z", "digest": "sha1:KEKRCCHTVOGQUBWCT5OWLYTYBSI2V43A", "length": 8293, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு | Malaimurasu Tv", "raw_content": "\n3 மாத பெண் குழந்தையை தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..\nவீட்டிலிருந்த கண்ணாடியை உடைத்த சிறுவன்.. அம்மா அடிப்பார்கள் என தூக்கிட்டு தற்கொலை\nபெண்ணின் குறைத்தீர்க்க சர்ரென பைக்கில் பறந்த அமைச்சர் – திரைப்பட பாணியில் நடந்த நிகழ்வு\nதமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின – மக்கள் ஆரவாரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது கட்டாயம் – உச்சநீதிமன்றம்\nதிருப்பதி கோயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nமீண்டும் வரும் மிட்ரான் செயலி..டிக் டாக்கை மிஞ்சுமா\nகர்ப்பிணி யானையை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பத்தில் ஒருவர் கைது..\nகொரோனா பீதி : சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய முயற்சி\nஇனவெறியாளர்களின் பேயாட்டம்.. கருப்பர்கள் இருட்டுக்குள்தான் வாழ வேண்டும் என்பது எழுதாத விதியோ…அமெரிக்காவில் நடந்தது…\nஇந்தியர்கள் தயவுசெய்து எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – அமெரிக்க தூதர்\nஊகானில் வைரஸின் இரண்டாம் ஆட்டம் ஆரம்பம் ஒரே நாளில் 99 லட்சம் பேருக்கு…\nHome செய்திகள் பாகி��்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல், மழைக்கு 39 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல் மற்றும் இடிமின்னல் மழைக்கு 39 பேர் பலியாகியுள்ளனர்.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் பெய்த இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு 39 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் ஏராளமான பொருள்களும் சேதமாகியுள்ளன. மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகளுக்கு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்..\nNext articleஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,116 பாதிப்பு\nசென்னையில் கொரோனா வைரஸை கட்டுபடுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம்\nரூ.50,000 கடன் உதவி வழங்கவில்லை என வாட்ஸ்அப் பில் புகார் வந்தால் நடவெடிக்கை – செல்லூர் ராஜூ\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/39133", "date_download": "2020-06-05T16:43:42Z", "digest": "sha1:M5PENRF3OMJEDO73UPTKLC45RPZUYGFB", "length": 5976, "nlines": 123, "source_domain": "eluthu.com", "title": "வாரணமுகத்தோனே போற்றி,,! விந்தை முகமும் விரிந்த காதுமுள்ள வேழமுகத்தோன் | கவிஞர் பெருவை பார்த்தசாரதி எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\n விந்தை முகமும் விரிந்த காதுமுள்ள வேழமுகத்தோன்...\nவிந்தை முகமும் விரிந்த காதுமுள்ள வேழமுகத்தோன்\nதந்தை சொல்லைத் தட்டாது நடந்த தரணீதரன்\nதொந்தியும் பருத்த தொடையும் கொண்ட துதிக்கையோன்\nஎந்தையாம் யாவர்க்கும் எளிய கடவுளாம் ஏகதந்தன்\nபதிவு : கவிஞர் பெருவை பார்த்தசாரதி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mercuryjyotish.in/post/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA", "date_download": "2020-06-05T16:03:23Z", "digest": "sha1:QZ6KWF7CEJXWZCJBNF7QLILIH35G3Q3S", "length": 7503, "nlines": 58, "source_domain": "mercuryjyotish.in", "title": "ரிஷப ராசி – சனி பெயர்ச்சி பலன் 2020 – Mercury Jyotish", "raw_content": "\nரிஷப ராசி – சனி பெயர்ச்சி பலன் 2020\nகலை ஆர்வத்திற்கு பெயர் போன ரிசப ராசி அன்பர்களே,\nகடந்த இரண்டரை ஆண்டுகளாக அஷ்டம சனியின் பாதிப்புகளால் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளான தாங்கள் தற்போது சற்றே நிம்மதி பெருமூச்சு விடும் நேரம்.\nஆம் உங்களை இரண்டரை ஆண்டுகளாக படுத்தி எடுத்த அஷ்டம சனி முடிவுக்கு வந்து விட்டது. எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடமான மகரத்திற்கு சனி இடம் மாற்றம் அடைந்து விட்டார்.\nஇதனால் புண்ணிய தீர்த்த யாத்திரைகள் செய்வது,தந்தை வழி சொத்துக்கள் சேர்வது தந்தையின் ஆதரவு கிடைப்பபது போன்ற சுப பலன்கள் நிச்சயம் நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் கூட நிறைவேற வாய்ப்பு உண்டு.\nகடந்த இரண்டரை ஆண்டுகளாக படிப்பில் பல்வேறு தோல்விகளை சந்தித்து விரக்தியின் உச்சத்தில் இருந்த நீங்கள் இனி படிப்பில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். வேலை நிச்சயம் கிடைக்கும், வேலை தேடி அலைந்த நபர்களுக்கு இது மிகவும் நல்ல செய்தியாக அமையும்.\nசொந்த தொழில் புரிவோர் :-\nகடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழிலில் நஷ்டம், ஊழியர்களால் பிரச்சனை என்று இருந்த உங்கள் தொழில் இனி ஏறுமுகத்தில். புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும் ஆகவே கவலையை விட்டு தைரியமாக வாய்ப்புகளை உருவாக்குங்கள்.\nபணிபுரிவோர் :- இடம் மாற்றம் , சக ஊழியர்களுடன் பிரச்சினை குறிப்பாக கீழ் நிலை ஊழியர்களால் பிரச்சனை என போர்க்களமாக இருந்த அலுவலக சூழல் நிச்சயம் மாறி நல்ல பலனை அளிக்கும் கால கட்டம் இது.\nஅரசியல்வாதிகள் :- கடந்த முறை தேர்தலில் போட்டு இருந்தால் நிச்சயம் தோற்று இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த முறை அப்படி அல்ல . தேர்தலில் நின்றால் வெற்றி நிச்சயம். இந்த முறை பதவி உயர்வும் செல்வாக்கும் நிச்சயம் அதிகரிக்கும்\nவிவசாயிகள் :- கடந்த இரண்டரை ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம்,கால்நடை இழப்பு, எதிர்ப்பார்த்த விளைச்சல் இல்லாமை , விளைச்சல் இருந்தாலம் விலை கிடைக்காமல் நஷ்டம், பூச்சிகளால் பயிர் தாக்குதல் என பலமுனை தாக்குதல்களை எதிர்கொண்ட தாங்கள் அதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.\nவரும் காலம் உங்களுக்கும் செழிப்பும் செல்வாக்கும் நிறைந்ததாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nமூன்றாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்பார்த்த லாபம் வருவது சிரமமான காரியம்.\nஏழாம் பார்வையால் மூன்றாம் இடத்தை பார்ப்பதால் இளைய சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு, அவர்களுக்கு உடல்நல பாதிப்புகளோ வரலாம். சிலர் நண்பர்களுக்கு உதவி செய்ய போக சிக்கலில் மாட்டி கொள்வார்கள்.\nபத்தாம் பார்வையால் ஆறாம் இடத்தை பார்ப்பதால் வம்பு வழக்குகள் வர வாய்ப்பு உண்டு. சிலருக்கு உடல் ரீதியாக சொல்லி கொள்ள இயலாத அளவுக்கு மறைமுக பாதிப்புகள் வரும்.\nவழிபாடுகள் :- சனிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு.r\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photos.du-coin.fr/index.php?/tags/73-campan&lang=ta_IN", "date_download": "2020-06-05T16:14:54Z", "digest": "sha1:LORP7OY6RSA4R7AB2N7ZXAQXNUDJ35CZ", "length": 6623, "nlines": 125, "source_domain": "photos.du-coin.fr", "title": "photos.du-coin.fr", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / குறிச்சொல் Campan 27\nIMAG0530 0 கருத்துரைகள் - 237 ஹிட்ஸ்\nIMAG0529 0 கருத்துரைகள் - 217 ஹிட்ஸ்\nIMAG0528 0 கருத்துரைகள் - 179 ஹிட்ஸ்\nIMAG0527 0 கருத்துரைகள் - 211 ஹிட்ஸ்\nIMAG0526 0 கருத்துரைகள் - 231 ஹிட்ஸ்\nIMAG0525 0 கருத்துரைகள் - 232 ஹிட்ஸ்\nIMAG0524 0 கருத்துரைகள் - 207 ஹிட்ஸ்\nIMAG0523 0 கருத்துரைகள் - 207 ஹிட்ஸ்\nIMAG0522 0 கருத்துரைகள் - 205 ஹிட்ஸ்\nIMAG0521 0 கருத்துரைகள் - 193 ஹிட்ஸ்\nIMAG0520 0 கருத்துரைகள் - 218 ஹிட்ஸ்\nIMAG0519 0 கருத்துரைகள் - 238 ஹிட்ஸ்\nIMAG0518 0 கருத்துரைகள் - 267 ஹிட்ஸ்\nIMAG0517 0 கருத்துரைகள் - 201 ஹிட்ஸ்\nIMAG0516 0 கருத்துரைகள் - 242 ஹிட்ஸ்\nIMAG0515 0 கருத்துரைகள் - 216 ஹிட்ஸ்\nIMAG0514 0 கருத்துரைகள் - 213 ஹிட்ஸ்\nIMAG0513 0 கருத்துரைகள் - 192 ஹிட்ஸ்\nIMAG0512 0 கருத்���ுரைகள் - 231 ஹிட்ஸ்\nIMAG0511 0 கருத்துரைகள் - 222 ஹிட்ஸ்\nIMAG0509 0 கருத்துரைகள் - 204 ஹிட்ஸ்\nIMAG0508 0 கருத்துரைகள் - 195 ஹிட்ஸ்\nIMAG0507 0 கருத்துரைகள் - 207 ஹிட்ஸ்\nIMAG0506 0 கருத்துரைகள் - 216 ஹிட்ஸ்\nIMAG0505 0 கருத்துரைகள் - 211 ஹிட்ஸ்\nIMAG0504 0 கருத்துரைகள் - 209 ஹிட்ஸ்\nIMAG0503 0 கருத்துரைகள் - 214 ஹிட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/pooja-photo-gallery-q9c32t", "date_download": "2020-06-05T16:41:03Z", "digest": "sha1:ELYIVBXKLXKOBJGRTTKVEZSSHSCJ26ZY", "length": 5075, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பார்வையிலே ரசிகர்களை மயக்கும் பூஜாஜ் ஹாவேரி புகைப்படங்கள் உள்ளே | Pooja photo gallery", "raw_content": "\nபார்வையிலே ரசிகர்களை மயக்கும் பூஜாஜ் ஹாவேரி புகைப்படங்கள் உள்ளே\nபார்வையிலே ரசிகர்களை மயக்கும் பூஜாஜ் ஹாவேரி புகைப்படங்கள் உள்ளே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஆந்திராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்தார்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் மதியழகன் வீரமரணம்.\nமிரட்டல் லுக்கில் செம்ம கெத்தாக நிற்கும் லாஸ்லியா... வைரலாகும் “பிரெண்ட்ஷிப்” மோஷன் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-folded-into-posh-q89hlm", "date_download": "2020-06-05T16:20:26Z", "digest": "sha1:QBGAN6WOK3Z3LI7UHFXBOPLQWPPPBKEW", "length": 12576, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவில் கடைசி கட்ட க்ளைமேக்ஸ்... பொங்கியெழுந்த சீனியர்... பொசுக்கென்று மடங்கிய மு.க.ஸ்டாலின்..! | MK Stalin folded into Posh", "raw_content": "\nதிமுகவில் கடைசி கட்ட க்ளைமேக்ஸ்... பொங்கியெழுந்த சீனியர்... பொசுக்கென்று மடங்கிய மு.க.ஸ்டாலின்..\nகட்சியில் சீனியர் என்ற மரியாதை கூட இல்லை என்றால் எங்கள் உழைப்புக்கு என்ன மரியாதை\nதிமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் மரணமடைந்ததை தொடர்ந்து அந்தப்பதவி பதவி காலியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 29ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவுவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக அறிவித்த பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஐ.பெரியசாமி மற்றும் துரைமுருகன் இடையே கடுமையான போட்டி இருந்தாலும் கட்சியின் சீனியாரிட்டி படி திமுக பொருளாளர் ஆக இருக்கும் துரைமுருகனை திமுக பொதுச்செயலாளராக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். அதில், எந்த மாற்றமும் கிடையாது. மு.க.ஸ்டாலினால் ஐ.பெரியசாமியை சமாதானப்படுத்த முடியுமே தவிர, துரைமுருகனை சமாதானப்படுத்துவது முடியாத காரியம் என்கிறது திமுக வட்டாரம்.\nஆகையால், துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்து விட்டது திமுக. இந்நிலையில் துரைமுருகன் வகித்து வரும் பொருளாளர் பதவியை யாருக்கு வழங்கலாம் என திமுக தலைமை ஆலோசித்த போது தற்போது தமிழக பாஜக தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த பட்டியல் சமூக ஆணையத் தலைவராக இருந்த எல். முருகனை நியமித்துள்ளது. இது திமுக கட்சிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. தமிழகத்தில் சமூக நீதி பேசும் திமுக இதுவரை செய்யாத ஒன்றை பாஜக செய்துள்ளதாகவும், உண்மையான சமூக நீதி கட்சி பாஜகதான்.\nஎங்கே திமுகவில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராக கூட வேண்டாம். இரண்டாம் கட்ட பதவிக்கு வர முடியுமா என திமுகவை எதிர்த்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் அ.ராசாவை பொருளாளராக நியமிக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்து தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து ஆலோசித்திருக்கிறார்.\nஇ��்த தகவல் அறிந்த டி.ஆர்.பாலு கடும் அப்செட் ஆகி என்னை வைத்து ஸ்டாலின் காமெடி செய்கிறாரா என கோபத்தில் முக்கிய தலைவர்களிடம் கொந்தளித்துள்ளார். தனக்குத்தான் பொருளாளர் பதவி என உறுதியாகக் கிடைக்கும் என பொறுமையாக இருக்கிறேன். கட்சியில் சீனியர் என்ற மரியாதை கூட இல்லை என்றால் எங்கள் உழைப்புக்கு என்ன மரியாதை என கோபத்தில் முக்கிய தலைவர்களிடம் கொந்தளித்துள்ளார். தனக்குத்தான் பொருளாளர் பதவி என உறுதியாகக் கிடைக்கும் என பொறுமையாக இருக்கிறேன். கட்சியில் சீனியர் என்ற மரியாதை கூட இல்லை என்றால் எங்கள் உழைப்புக்கு என்ன மரியாதை பொருளாளர் பதவிக்கு என்னை தேர்வு செய்யவில்லை என்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என் மகனுக்கு சீட் வேண்டாம் என டி.ஆர்.பாலு குதிக்க இறுதியில் சீனியாரிட்டி படியே பொருளாளர் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு வழங்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nசிவகங்கை: டெண்டர் விடாமலே ஊழலுக்காக நடந்த 2கோடி டெண்டர்... திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் போர்கொடி.\nஅதிமுக அரசின் ஊழலை தோலுரித்துக்காட்டுவோம்.பின் வாங்க மாட்டோம். திமுக ஆர்.எஸ் பாரதி சபதம்.\nஎஸ்.சி இட ஒதுக்கீட்டிற்கு இனிஷியல் திராவிடமா.. தயாநிதியை மன்னிக்கக்கூடாது.. சீறும் ஷ்யாம் கிருஷ்ணசாமி..\nசாதி பிரிவினையை உருவாக்கியது பார்ப்பனம் அல்ல... திமுகவின் ஆழ்மன சாதிய உணர்வு- ஷ்யாம் கிருஷ்ணசாமி பதிலடி\n\"அம்பட்டயன்\" என்று சொன்னது தவறுதான். மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்.\nஅதிமுக அமைச்சர்களுடன் தொடர்பில் திமுக நிர்வாகிகள்... உடன்பிறப்புகளை கலங்கடிக்கும் வி.பி.துரைசாமி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\n மௌனம் கலைத்த சீனியர் கிரிக்கெட் வீரர்\nதமிழகத்தின் தலைமைச்செயலாளர் சண்முகம் கூடுதலாக 3மாதங்கள் பதவியில் நீட்டிப்பார்.. தமிழக அரசு அறிவிப்பு.\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவு சீட்டுகள் அம்போ... 27% இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/palaniswami-retaliation-to-opposition-leader-stalin-criticise-on-government-in-fight-against-corona-q8xe3a", "date_download": "2020-06-05T17:15:37Z", "digest": "sha1:MLWNNHMAKBIMX5Q2S3PZCSDRSLLYA5MU", "length": 16005, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலின் என்ன டாக்டரா..? அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. எகிறி அடித்த எடப்பாடி | palaniswami retaliation to opposition leader stalin criticise on government in fight against corona", "raw_content": "\n அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. எகிறி அடித்த எடப்பாடி\nகொரோனா விவகாரத்தில் ஆலோசனைகள் வழங்க எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன மருத்துவர்களா என கேள்வியெழுப்பிய முதல்வர் பழனிசாமி, மக்களை காப்பாற்றும் பணியில் மும்முரமாக உள்ள அரசு, இனிமேல் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு செவிமடுக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.\nதமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்துவந்த நிலையில், கடந்த 3-4 நாட்களாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட போதிலும், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் 5000க்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் 94 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.\nஅரசு தரப்பில் கொரோனா தடுப்பு பணிகளும், சிகிச்சை பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் தரப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விவகாரத்��ில் மத்திய, மாநில அரசுகள் மீது தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அரசின் நடவடிக்கைகள் மந்தமாகவும் தெளிவற்ற தன்மையிலும் இருப்பதாக தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இந்நிலையில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில், நோயில் அரசியல் செய்யும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே நிலவுவதாகவும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளை புள்ளிவிவரத்துடன் விவரித்தும் முதல்வர் பழனிசாமி நேற்று பதிலடி கொடுத்திருந்தார்.\nஇந்நிலையில், இன்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர செய்யவில்லை என்று விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்ற ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கைக்கு ஆளும் அதிமுக அரசு செவிமடுக்காததன் விளைவாக, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக அதிமுக அரசை விமர்சித்துவருகின்றன.\nஇந்நிலையில், தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.\nஎதிர்க்கட்சி தலைவர் என்றால் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இது அரசியல் விவகாரம் அல்ல. ஒட்டுமொத்த அரசு எந்திரமும் முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.ம் அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் இரவு பகல் பாராமல் குடும்பங்களை விடுத்து மக்களுக்காக பணியாற்றிவருகிறார்கள். எதிர்க்கட்சிகள் என்றால் ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதைவிடுத்து தினமும் எதையாவது குறைகூறி அறிக்கை விட்டுக்கொண்டே இருந்தால், அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது என்று பதிலடி கொடுத்தார் முதல்வர் பழனிசாமி.\nமேலும் பேசிய முதல்வர், கொரோனா மருத்துவம் சார்ந்த பிரச்னை. அதனால் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் ஆலோசனைப்படியும், மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படியும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிற���ு.\nகொரோனா விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஆலோசனை வழங்க என்ன இருக்கிறது ஒன்றுமே இல்லை. ஆனாலும் எதிர்க்கட்சிகள் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே செயல்படுகின்றனர். அவர்கள் மக்கள் மீதான அக்கறையிலோ கொரோனாவிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்திலோ அரசை விமர்சிக்கவில்லை. இதுவரை ஒரு ஆரோக்கியமான ஆலோசனையை கூட எதிர்க்கட்சிகள் வழங்கவில்லை. இக்கட்டான சூழலில் எதிர்க்கட்சிகள், இந்த நோயை வைத்து அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. நல்ல ஆலோசனைகளை வழங்கினால் அதை ஏற்று செயல்பட அரசு தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள நினைக்கும் எதிர்க்கட்சிகளின் நோக்கம் ஒருபோதும் நடக்காது என்று முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.\nஅமலாபால், ரேவதி, ரம்யா கிருஷ்ணா என இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\nநகை அடகு கடை அதிபர் கடத்தி கொலை.. அழுகிய நிலையில் தோண்ட முடியாமல் திணறும் போலீசார்.\nகொரோனா நிதி திரட்ட நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் பிரபல நடிகை\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிபட்சமாக 1438 பேருக்கு கொரோனா.. 861 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு\n42 வருடத்திற்கு முன் வெளியான ரஜினி - கமல் கதையின் உரிமையை தேடி அலையும் இயக்குனர்\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்களை களமிறக்கிய எடப்பாடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்���்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nசச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன்; ஆனால் முழுமையான கிரிக்கெட்டர் வேறொருவர்..\nசென்னையை கொரோனா தலைநகராக்கிவிட வேண்டாம்.. சில்லறை அரசியல் வேண்டாம்.. ‘நாமே தீர்வு’ இயக்கம் தொடங்கிய கமல்\nஆந்திராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்தார்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175405?ref=archive-feed", "date_download": "2020-06-05T14:33:28Z", "digest": "sha1:XE3JBOX3ORQKTIUUUCW4JJLS53Z4NRDE", "length": 6324, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நம்ம வீட்டு பிள்ளை பிரமாண்ட வசூல், சிவகார்த்திகேயன் 3வது முறையாக எட்டிய மைல்கல் - Cineulagam", "raw_content": "\nஹீரோ படத்தின் TRP இதோ, கொஞ்சம் சறுக்கிய சிவகார்த்திகேயன்\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. விவரம் உள்ளே\n.. கொஞ்சமும் அசராமல் குரங்கு செய்ததை பாருங்க\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nஇரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் தமிழர்கள் சாப்பிட்டது இந்த ஒரு உணவை தான்\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nOTT-யில் சரிவை சந்தித்த மாஸ்டர், இவ்வளவு தான் விலைக்கு போனதா\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nநம்ம வீட்டு பிள்ளை பிரமாண்�� வசூல், சிவகார்த்திகேயன் 3வது முறையாக எட்டிய மைல்கல்\nசிவகார்த்திகேயன் படத்திற்கும் படம் தன் மார்க்கெட்டை உயர்த்தியவர். ஆனால், இவரின் சமீபத்திய படங்களின் தோல்வி கொஞ்சம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் சறுக்கல் வந்தது.\nஆனால், உடனே சுதாரித்து மக்கள் விரும்பும் கிராமத்து குடும்ப படமான நம்ம வீட்டு பிள்ளையில் நடித்தார்.\nஅவர் எண்ணியது போலவே படமும் செம்ம வசூல் சாதனை செய்து வருகின்றது, தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 50 கோடி வசூலை எட்டிவிட்டதாம்.\nஇதன் மூலம் தமிழகத்தில் ரெமோ, வேலைக்காரனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மூன்றாவது ரூ 50 கோடி படமாக நம்ம வீட்டு பிள்ளை இடம்பிடித்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=287438&name=svs", "date_download": "2020-06-05T15:47:51Z", "digest": "sha1:KOCY2X5GH2XKQEXXMY5AOFVBZ2G3KOII", "length": 21448, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: svs", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் svs அவரது கருத்துக்கள்\nsvs : கருத்துக்கள் ( 1839 )\nபொது தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு எப்படி\n//...கொரோனா தடுப்பு நடவடிக்கையை சரியாக பின்பற்றாதவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' .....//......கடுமையான நடவடிக்கை என்பதெல்லாம் எடுக்க முடியாது ...முதல்வரிடம் புகார் அளித்து போலீசை அடக்கி விடுவார்கள் ...வாக்குகள் விழாது .....தேர்தலில் ஒரு வாக்கு என்ன விலை விக்கிது ...நாலும் யோசனை செய்துதான் முடிவெடுக்க முடியும் .... இறப்பு விகிதம் என்பதில் பல வகையான கணக்குகள் உண்டு ....அதெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியுமா ...நாலும் யோசனை செய்துதான் முடிவெடுக்க முடியும் .... இறப்பு விகிதம் என்பதில் பல வகையான கணக்குகள் உண்டு ....அதெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியுமா \nஅவசர கதியில் செயல்பட வேண்டும் முதல்வர்\n//...பாரம்பரிய சித்தா மருந்தும் சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. சில அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவது தான், சிக்கல் அதிகமாக காரணம் ..ராதாகிருஷ்ணன் மக்களிடம் கெஞ்சுவதைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது...//.....எந்த அதிகாரி முட்டுக்கட்டை போடுவது ....காசு வாங்கும் அதிகாரியாக இருக்கும் ..... இவர்களை ஒதுக்கி வைத்து அரசு தீவிரமாக சித்த ஆயுர்வேத மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் ...சித்த மருந்துகள் பலன் உள்ள போது மக்களிடம் கெஞ்சுவது அர்த்தமில்லை ...இங்கே எவனும் சொல்வதை கேட்கப்போவதில்லை ..அவனவன் பிழைக்க வழி தேட வேண்டிய நிலைமை ....அரசு சீக்கிரம் விழித்துக்கொள்வது நல்லது ....அரசு மருத்துவமனைகள் நிரம்பி , இப்பொது தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழியும் ...பிறகு இத்தாலி , ஸ்பெயின் போன்ற நிலைமை உருவாகி விடும் .... 05-ஜூன்-2020 06:54:08 IST\nபொது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம்\nஇந்த பிரச்னையை வைத்து கோடிகளை குவிக்க ஒரு கும்பல் தயாராக உள்ளது ...வெளியில் சென்று வேலை பார்ப்பதை நிறுத்த முடியாது ...ஏற்கனவே அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது ....தனியார் மருத்துவமனை கொள்ளை ....வெளியில் சென்றால் தற்காப்பு மற்றும் சமூக இடைவெளி தேவை ....அரசு அறிவித்த சித்த ஆயுர்வேத , ஹோமியோபதி மருந்துகள் தற்காப்புக்கு உதவும் ..... லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாது ....நோய் தீவிரம் அதிகரித்தால் தனியார் மருத்துவமனையில் கூட இடம் இராது ..... 04-ஜூன்-2020 17:03:05 IST\nபொது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம்\nஇப்போதுதான் இந்த கட்டணம் அரசு அறிவித்துள்ளது .....இதுவரை 5 - 15 லட்சம் வரை தனியார் மருத்துவமனையில் வசூலித்தார்கள் ..அதுவும் அட்மிட் செய்து கொண்டால் .....வெளியில் வேலைக்கு செல்லத்தான் வேண்டும் ...தற்காப்பாக இருக்க வேண்டும் ....மீன் கடை , கறி கடை என்று கூட்டம் போட்டு நோய் வரவைத்து கொண்டால் பிரச்சனை ..... 04-ஜூன்-2020 14:28:15 IST\nபொது சென்னையில் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கம்\nஅந்த தணிகாசலம் ஒரு போலி சித்த மருத்துவர் ....அவரை போன்றவரால் தான் சித்த மருத்துவத்திற்கு கெட்ட பெயர் .....ஆயுஷ் அங்கீகரித்த மருந்துகள் மற்றும் தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்தா ஆராய்ச்சி மைய டாக்டர்கள் இப்பொது சித்த மருத்துவமுறை அளிப்பது .... 04-ஜூன்-2020 11:54:42 IST\nஉலகம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி\nஎல்லாம் காசு படுத்தும் பாடு ....குளோரோகுயின் மாத்திரை 5 அல்லது 6 ரூபாய் . ஆனால் W H O அனுமதிக்கும் remdesivir எனப்படும் மருந்து விலை ஒரு கோர்ஸ் பல லட்சம் ....இதற்காகத்தான் முன்பு அனுமதி மறுப்பு ....பேசாமல் W H O தடை செய்து அந��தந்த நாடுகள் முடிவெடுக்கலாம் ....இந்த அல்லோபதி மருந்து கம்பனிகள் தான் மாற்று மருத்துவத்தைப்பற்றி சித்த , ஆயுர்வேதம் பற்றி குறை கூறியது .....இப்பொது சென்னையில் சித்த வைத்தியத்திற்கு அனுமதி .... 04-ஜூன்-2020 09:17:15 IST\nபொது சென்னையில் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கம்\nஇதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம் ...ஒரு கும்பல் அல்லோபதி அறிவுப்பூர்வமானது என்று கூறும் ...இன்னொரு கும்பல் அல்லோபதி போல் கிளினிக்கல் ட்ரயல் clinical trial செய்ய வேண்டும் என்று கூறும் ...இது போல் clinical trial செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் அலோபதி மருந்துகள் மீண்டும் விற்பனைக்கு தடை ..அப்புறம் என்ன அல்லோபதி அறிவுப்பூர்வமானது ....சில சர்வ ரோக நிவாரணி சித்த மருத்துவதினால்தான் பிரச்சனை வருகிறது ...மற்றபடி அல்லோபதி வெறும் லாப நோக்கிலேயே மாற்று மருத்துவத்தை குறை கூறுவது .....இது அல்லோபதி மருந்து கம்பனிகள் செய்யும் தகிடு தத்தம் ..... 04-ஜூன்-2020 06:26:26 IST\nபொது சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n//....நிலவேம்பு குடிநீர் மற்றும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ......//....இங்கு ஒரு குரூப் அல்லோபதி மட்டும்தான் அறிவியல் என்று உளறும் ....மூலிகை மருத்துவத்தால் இப்போது நான்கைந்து நாட்களில் தேறி டிஸ்சார்ஜ் செய்கிறார்கள் ...இதை அரசு மருத்துவரே அறிவித்துள்ளார் ....மூலிகை மருத்துவம் இல்லையென்றால் இப்போது பாதிக்கப்பட்டவர்க்கு அரசு ஆஸ்பத்திரியில் வைத்தியம் செய்ய முடியாது.... இடம் இல்லை ..சென்னை அரசு மருத்துவமனையில் இப்பொது அட்மிட் செய்ய முடியாது ....தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவாகும் .... 02-ஜூன்-2020 11:01:58 IST\nபொது சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n//...'இப்படியே சென்றால், இதற்கு என்று தான் விடிவு' .....//.....என்றுதான் விடிவு என்றால் ..இது மக்களே அவர்களை கேட்க வேண்டிய கேள்வி ..இது மக்களே அவர்களை கேட்க வேண்டிய கேள்வி ....நேற்று காசி மேடு மீன் மார்க்கெட் புகைப்படம் வந்ததே ....நேற்று காசி மேடு மீன் மார்க்கெட் புகைப்படம் வந்ததே ......வீட்டில் இருந்தால் பிழைப்புக்கு வழி இல்லை ....வெளியில் சென்றால் பாதுகாப்பு நடவடிக்கை கிடையாது .....உதாரணம் காசிமேடு ......என்னதான் விடிவு என்று அரசாங்கத்தை கேட்கலாம் ...இன்னும் சில மாதங்களில் தேர்தல் ....ஒரு 500 ரூபாய் தேறும் ..... 02-ஜூன்-2020 07:53:23 IST\nஅரசியல் பிற்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுதி.மு.க., கூட்டணி தீர்மானம்\n//...ஒரு தலைமுறை அனுபவித்த பின், பிற்படுத்தப்பட்டவரை ஜெனரல் கோட்டாவில் தான் அனுமதிக்க வேண்டும்......//....இதைத்தான் சட்டநாதன் கமிஷன் கலைஞர் காலத்திலேயே ஒரே ஜாதியில் பொருளாதார அடிப்படையில் இட ஓதிக்கீடு என்றது .....இப்பொது இட ஒதிக்கீடு அனுபவிப்பதெல்லாம் பணக்காரன் .....ஏழைக்கு டாஸ்மாக் மற்றும் ரேஷன் அரிசி .... இந்த சமசீர் என்பது ஒரு கேடு கெட்ட கல்வி திட்டம் ....எல்லோரும் தேர்ச்சி என்று சொல்லி , வேலை திறமையில்லாத பட்டதாரிகளை உருவாக்கி இன்று phd படித்தவன் அரசாங்க கிளாஸ் IV வேலைக்கு விண்ணப்பம் அனுப்பறான் ..... 01-ஜூன்-2020 08:22:28 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotticode.com/2010/12/blog-post_31.html?showComment=1293817197280", "date_download": "2020-06-05T14:36:20Z", "digest": "sha1:VXAWTUFRE6JXXMJB2OE3E5F2NB2LDFOJ", "length": 5829, "nlines": 54, "source_domain": "www.kotticode.com", "title": "கொற்றிகோட்டில் கபடி திருவிழா... | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nலக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் 12 வது நிறைவு விழாவை முன்னிட்டு பல நிகழ்வுகள் நடந்தன.அதில் முக்கியமாக கன்னியாகுமரி மாவட்ட அழவிலான மாபெரும் கபடி போட்டியானது மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.\nஇந்த மாபெரும் கபடி போட்டியில் 20 மேற்பட்ட மாவட்ட அழவில் முன்னணி அணிகள் பங்கேற்றன.\nமிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நடந்த இந்த கபடி போட்டியினை காண ரசிகர்கள் பலர் குவிந்திருந்தனர்.ஆடுகளம் அனல் பரக்க நடந்த இந்த கபடி போட்டியின் இறுதியில்,மாவட்டத்தின் மிக சிறந்த அணியான அழத்தன்கரை அணி முதற்பரிசை தட்டி சென்றது.போட்டியின் முடிவுகள் பின் வருமாறு,\nமுதல் பரிசு - அளத்தன்கரை B\nஇரண்டாவது பரிசு - மூலச்சல்\nமூன்றாவது பரிசு - அழத்தன்கரை A ,\nநான்காவது பரிசு - கணபதிபுரம்.\nஇந்த போட்டியினை மிகவும் நல்ல முறையில் நடத்தி தந்த,குமரி கபடி கழக நிர்வாகிகழுக்கும்,பார்த்து ரசித்த ரசிக பெருமக்களுக்கும்,லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nவெற்றிபெற்ற அணிகளுக்கு வாழ்த்துக்கள். பகுபெற்று சிறு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கொண்ட அணிகள���க்கும் அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nComments (1) Joel Davis (1) Kotticode (9) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (2) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (4) கொற்றிகோடு (10) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126704", "date_download": "2020-06-05T17:11:15Z", "digest": "sha1:32TWBASNKSQ2ADZ2JSVP5PSMYRSRB3IN", "length": 12170, "nlines": 144, "source_domain": "www.todayjaffna.com", "title": "நீங்கள் ஆரோக்கியமாக வாழ் எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும்? - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nநீங்கள் ஆரோக்கியமாக வாழ் எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும்\nமருத்துவம்:ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம் என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா\nதண்ணீரும் இருக்கின்றது. தேவையான நேரமும் இருக்கின்றது என்பதற்காக நீண்ட நேரம் குளிக்கக்கூடாது.\n*வீட்டில் குளிப்பவர்கள் பத்து நிமிடங்கள் குளித்தால்போதும்.\n*அருவி போல் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீரில் சற்று அதிக நேரம் குளிக்கலாம்.\n*ஆறு போல் ஓடும் நீரிலும் சற்று அதிக நேரம் குளிக்கலாம்.\nநீண்ட நேரம் குளிக்கும்போது சருமத்தில் உள்ள இயற்கை ஈரப்பதம் குறைய தொடங்கிவிடும்.\nவெந்நீரில் குளிக்க பலரும் விரும்புகின்றார்கள். மாலை நேரத்தில் களைப்புடன் வீடு திரும்பும்போது வெந்நீரில் குளித்தால் உடல் அலுப்பு நீங்கிவிடும் என்று நினைப்பார்கள்.\nஅதையே வழக்கமாக்கிக்கொள்ளக்கூடா���ு. ஏனெனில் சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளுக்கு வெந்நீர் கேடு விளைவித்துவிடும்.\nநீங்கள் பயன்படுத்தும் குளியல் சோப்பிலும் கவனம் செலுத்துங்கள். அடிக்கடி சோப்புகளை மாற்றிக்கொண்டிருக்கக்கூடாது.\nஅதில் சேர்க்கப்படும் வாசனைத்திரவியங்கள், வேதிப்பொருட்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சருமத்திற்கு பொருந்தாதது அதில் சேர்க்கப்பட்டிருந்தால், அலர்ஜி ஏற்பட்டுவிடும்.\nகுளித்து முடித்தவுடன் தலையை, தண்ணீர்த்தன்மை இல்லாத டவல் மூலம் நன்றாக துவட்டவேண்டும். அதுபோல் உடலில் படிந்திருக்கும் நீர்த்திவலைகளையும் நன்றாக துடைத்தெடுக்கவேண்டும்.\nஇல்லாவிட்டால் அதுவும் சரும பாதிப்புக்கு காரணமாகிவிடும்.\nதலைக்கு குளிக்காமல் உடலுக்கு மட்டும் அடிக்கடி குளிப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறும்.\nஅதனை சீரான நிலைக்கு கொண்டுவர அனைத்து செல்களும், உறுப்புகளும் வேலை செய்ய வேண்டியிருக்கும்.\nநீங்கள் பயன்படுத்தும் குளியல் சோப்பையும் அறிவியல்பூர்வமாக ஆராயுங்கள். அது உங்கள் சருமத்திற்கு பொருந்தவேண்டும்.\nஅதன் மணம் எப்படி இருக்கின்றது என்று பார்ப்பதைவிட, அதன் தரம் எப்படி இருக்கின்றது என்று பார்ப்பதே சிறந்தது.\nஅடிக்கடி உடலுக்கு மட்டும் குளிப்பது பொடுகு தொல்லையை உருவாக்கும். தொடர்ந்து உடலுக்கு குளித்தால் முடி கொட்டுதல், தலைவலி போன்ற பிரச்சினைகள் தோன்றக்கூடும்.\nகுளிக்கும்போது ஷாம்புவை நேரடியாக தலையில் தேய்க்கக்கூடாது. அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தேய்த்து கழுவ வேண்டும்.\nஷாம்புவை தினமும் பயன்படுத்துவதையும் தவிர்க்கவேண்டும். ஒவ்வொருவரின் முடியின் தன்மைக்கு பொருத்தமான ஷாம்புவை பயன்படுத்துவதே சரியானதாகும்.\nவிளம்பரங்களைப் பார்த்து அவ்வப்போது ஷாம்புவை மாற்றிக்கொண்டிருக்கவும்கூடாது.\nஅளவோடு குளித்தல் ஆரோக்கியத்தோடு வாழலாம்\nPrevious articleதந்தையின் உல்லாசத்துக்கு பெண்களை தேர்ந்தெடுத்த பிள்ளைகள்\nNext articleதங்கையை மது குடிக்க வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது\nவெள்ளையாவதற்கு முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா\nஉடல் எடை, கொழுப்பை வேகமாக குறைக்கும் இந்த அற்புத பழம் பற்றி தெரியுமா\nமலச்சிக்கலுக்கான சிறந்த தீர்வு இதோ\nதினமும் காப��க்கு பதில் இந்த ஜூஸை குடித்து பாருங்க\nமஞ்சளுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுங்க: இந்த நோய் எல்லாம் கிட்ட கூட நெருங்காதாம்\n அப்போ தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க\nLatest News - புதிய செய்திகள்\nசலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு கற்கும் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவு\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nநாளை முதல் நாடாளவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் – ஜனாதிபதி ஊடகப்...\nகொடுமைப்படுத்திய மாமியாரை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்\nயாழில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு அவரின் நடிப்பில் வீடியோ வெளியீடு\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\nயாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/82330", "date_download": "2020-06-05T14:56:54Z", "digest": "sha1:QPBJVACYWOLLTP23XWTCNMXVSYSVD6XF", "length": 8850, "nlines": 129, "source_domain": "www.todayjaffna.com", "title": "தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் வியக்க வைக்கிறது! கனடா பிரதமர் பெருமிதம்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nதமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் வியக்க வைக்கிறது\nசமீபகாலமாக உலக மக்களின் பாராட்டை பெற்று வருகிறார் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ. அனைத்து மக்கள் மீதும் அன்பும், ஆதரவும் கொடுத்து வருகிறார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் அகதிகளை விரட்டியடித்த போது கனடாவிற்கு வாருங்கள் நான் இருக்கிறேன் என்று அழைத்து அவர்களது துயரத்தில் பங்கு கொண்டவர்.\nதமிழகம் குறித்து அவர் கூறுகையில், கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதனாலேயே தமிழர்களின் மீது ஒருவித ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.\nஇலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். மேலும் கனடா நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழில் தைப்பொங்கல் வாழ்த்து கூறி வியக்க வைத்தார் ஜஸ்டின் ட்ரூட்டோ.\nஜஸ்டின் ட்ரூட்டோ தமிழில் வாழ்த்து கூறியது வலைத்தளங்களில் பரவியது. இதனால் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் ஜஸ்டின் ட்ரூட்டோ.\nஅதே போல தமிழர்கள் நடத்தும் கலாச்சார பண்பாட்டு விழாக்களுக்கு கனடாவில் வாழும் தமிழர்கள் அவருக்கு அழைப்பு விடுக்க தவறுவதில்லை. அதேபோல பிரதமரும் அந்த விழாக்களில் பங்கெடுக்கவும் தவறுவதில்லை. மிகவும் ஆர்வமுடன் பங்கேற்று வாழ்த்துவார்.\nPrevious articleவடகொரியா அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்\nNext article20 அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக திடீர் ஆலோசனை\nகொரோனா கட்டுப்பாடுகளால் இந்தியாவில் சிக்கியிருந்த கனேடிய தம்பதி சடலமாக\nஒன்ராறியோவில் புதிதாக 338 பேருக்கு COVID-19 – 19 பேர் பலி\nகனடாவில் பற்றியெரியும் வீட்டுக்குள் துணிச்சலாக நுழைந்த நபர் செய்த செயல்\nஇரட்டை குடியுரிமை கொண்டவர்களை உடனடியாக கனடாவுக்கு அழைத்துக்கொள்ளுங்கள்\nகனடாவில் இரவில் தனியாக நின்றிருந்த 14 வயது சிறுமியை காரில் கடத்த முயன்ற காமுகன்\nஒன்ராறியோ அரசாங்கம் அனைத்து அவசர உத்தரவுகளையும் இன்னும் 28 நாட்களுக்கு நீட்டிக்க திட்டம்\nLatest News - புதிய செய்திகள்\nசீனாவில் பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்\nகாட்டுக்குள் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலி\nஅமெரிக்காவில் 1.10 லட்சத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை\nசீனாவில் 28 லட்சம் பேரைக்கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\nயாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து...\nயாழில் ஊரடங்கு வேளையிலும் சாராயம் காச்சி விற்கும் பெண்கள் இருவர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/youth-worried-about-his-parents", "date_download": "2020-06-05T17:21:01Z", "digest": "sha1:CI6NENESDXSFFPSL5CLB2WH4G5HVFHYD", "length": 11633, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``என் உயிர் போவதற்குள் பெற்றோரை நல்ல மனிதரிடம் ஒப்படைக்க வேண்டும்!'' -சேலம் இளைஞரின் கண்ணீர் கதை | youth worried about his parents", "raw_content": "\n``என் உயிர் போவதற்குள் பெற்றோரை நல்ல மனிதரிடம் ஒப்படைக்க வேண்டும்'' -சேலம் இளைஞரின் கண்ணீர் கதை\nவடிவேல் குடும்பம் ( எம். விஜயகுமார் )\n``இன்றைக்கோ, நாளைக்கோன்னு வாழ்நாளை எண்ணிட்டு இருக்கேன். நான் இறந்துட்டா, என்னை எடுத்துப் போட வயதான எங்க அப்பாம்மா இருக்கா���்க. ஆனா, அவுங்களை எடுத்துப் போட சொந்த பந்தம் யாரும் இல்லங்கறது தான் என்னோட கவலை''\n``வாழ்க்கையில் எப்போதாவது துன்பம் வரலாம். ஆனால், என் வாழ்க்கையே துன்பமாக மாறிவிட்டது. கண்களை மூடும் கடைசி நொடி கூட நிம்மதியாக மரணிக்க வாய்ப்பில்லை'' என்கிறார் இதய வால்வு அடைபட்டு இரண்டு கிட்னிகளையும் இழந்த வடிவேல்.\nசேலம் மாவட்டம் சின்ன சீரகாப்பாடியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ஊரடங்கைப் போல வாடகை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் வடிவேல். வாரம் மூன்று முறை டயாலிசிஸ் செய்தால் தான் உயிர் பிழைக்க முடியும். அதற்காக வடிவேலின் வயதான தாயார் பொது இடங்களுக்குச் சென்று பிச்சை எடுத்து வந்தால் தான் டயாலிசிஸ் செய்ய முடியும். ஆனால், ஊரடங்கு அமலில் இருப்பதால் பிச்சை எடுக்க வழியில்லாமல் டயாலிசிஸ் செய்ய முடியாமல் தவிப்பதாக கண்ணீர் விடுகிறார்கள்.\n``வாழ்க்கையை நினச்சா ரொம்ப விரக்தியா இருக்கு'' என்று தொடர்ந்தவர், ``எங்க அப்பா பேரு பெருமாள், அம்மா லட்சுமி. என் கூட பிறந்தவங்க பூங்கொடி, தங்கம் என ரெண்டு அக்கா. நான் கடைசி பையன். எங்க அப்பாவும், அம்மாவும் கூலி வேலை செஞ்சு எங்களை நல்லா வளர்த்தாங்க. பெருசா பணங்காசு இல்லன்னாலும் மனதளவில் சந்தோஷமாக வாழ்ந்தோம். பதினைந்து வருஷத்துக்கு முன்பு புயலைப் போல எங்க வாழ்க்கை புரட்டி போட்டிருச்சு.\nபெரிய அக்கா திருமணமாகி பிரசவத்தின்போது தாயும், சேயும் இறந்துட்டாங்க, சின்ன அக்கா திருமண வயதில் இறந்துட்டாங்க. இதனால் அப்பாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. எனக்கும் திடீரென்று வாந்தி, கை, கால் வீக்கம் வந்தது. டாக்டரை போய் பார்த்தோம். உடம்பில் நீண்ட நாள்களாக இருந்த வைரஸால் இதயம், கிட்னி பாதித்துவிட்டது. இதயத்துக்குப் போகிற ரத்த வால்வுகளில் அடைப்பு இருக்கு. இரண்டு கிட்னியும் போயிடுச்சு. டயாலிசிஸ் பண்ணினால்தான் பிழைக்க முடியுமென்று சொல்லிட்டாங்க.\nஅதையடுத்து 14 வருஷமாக வாரம் 3 முறை டயாலிசிஸ் பண்ணிட்டு இருக்கிறேன். இப்ப எனக்கு 35 வயதாச்சு. டயாலிசிஸ் செய்ய அரசு மாதம் 8,000 கொடுக்கிறாங்க. அது ஒரு உதவியாக இருக்கிறதே தவிர முழுமையாக டயாலிசிஸ் பண்ண முடியாது. மருந்து, மாத்திரை செலவு, போக்குவரத்துச் செலவு, உணவு எனப் பார்த்தால் மாதம் குறைந்தது 14,000 வேண்டும்.\nஎங்க அம்மா தினமும் கோயில், கல்லூரி, பேருந்து ��ிலையமென பொது இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டு வரும் பணத்தில் டயாலிசிஸ் பண்ணுகிறேன். நான் 14 வருஷமாகப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறேன். ஒருத்தர் துணை இல்லாமல் வாழ முடியாது. இன்றைக்கோ, நாளைக்கோன்னு வாழ்நாளை எண்ணிட்டு இருக்கேன். நான் இறந்துட்டா, என்னை எடுத்துப் போட வயதான எங்க அப்பாம்மா இருக்காங்க. ஆனா, அவுங்களை எடுத்துப் போட சொந்த பந்தம் யாரும் இல்லங்கறது தான் என்னோட கவலையாக இருக்கு.\nஅவுங்க ரெண்டு பேரும் ஓர் அப்பாவிகள். உலகத்திலேயே செல்போனில் பேசத் தெரியாதவங்க என்றால் அது எங்க அப்பா, அம்மாவாகத்தான் இருக்கும். என் உயிர் போவதற்குள் அவர்களை நல்ல மனிதர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நல்ல இதயம் உடையவர்கள் எனக்கு உதவ வேண்டும்'' என்கிறார் வீட்டுக்குள் கூனிக் குறுகி படுத்துக் கிடக்கும் வடிவேல்.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/01/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:38:14Z", "digest": "sha1:3M6H4IIDIYIV4N3MHOWL7AA5L6OLTMCU", "length": 23517, "nlines": 157, "source_domain": "senthilvayal.com", "title": "தூக்க பயம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபோதுமான அளவு முழுமையான தூக்கமே மனிதனைச் சுறுசுறுப்பாக வைக்கும். உழைத்துக் களைத்த மனிதன் இரவுத் தூக்கத்தில் மட்டுமே நிம்மதி அடைகிறான். உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை தூக்கம். ஆனால் தூங்குவதற்குச் சிலர் பயப்படுகிறார்கள்; இந்த அதீத பயத்துக்குதான் சோம்னிபோபியா (Somniphobia) என்று பெயர். அதாவது தூக்கத்தின்போது என்ன நடக்கும் என்ற பயம். லத்தீன் மொழியில் Somnus என்றால் தூக்கம்; Phobia என்றால் பயம்.\nகாரணம்: பல காரணங்களால் தூக்கம் பற்றிய பயம் தோன்றலாம். கனவுகள் பற்றிய பயம், தூக்கத்தின்போது இறந்து விடுவோமா என்ற அச்சம், பேய்கள் பற்றிய பயம், தூக���கத்தில் நடப்பவர்கள், தூக்கத்தில் பேசுபவர்கள் (முக்கியமான விஷயங்களைக் கூறிவிடுவோமோ என்கிற கவலை) என ஏராளமான காரணங்களால் பயம் கொள்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களுக்குத் தூங்கினால் அவர்களைப் பேய் கொன்றுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம். அதனால் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு, இது சீசன் நோய் போலவும் வரும். அடுத்த நாள் தேர்வு என்றாலோ அல்லது அவர்கள் சந்திக்க விரும்பாத நிகழ்வு ஏதேனும் நடக்கவிருந்தாலோ முந்தைய நாள் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள். திகில் திரைப்படம் பார்ப்பவர்கள், மறைமுகமாக அல்லது எதிர்மறையான அதிர்ச்சிகரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நேசித்தவரின் இழப்பு ஆகியவையும் தூங்க விடாமல் செய்யும்.\nஅறிகுறிகள்: பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை. இந்த பயமானது பாதிக்கப்பட்டவரின் தொழில் மட்டும் தனிப்பட்ட வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது என்பதால் உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.\nசிகிச்சை: தியானம் மற்றும் யோகா போன்றவை நல்ல தூக்கத்தைத் தரும். ஆழ்ந்த சுவாசம் மனதை நிதானப்படுத்தும். முறையான சிகிச்சையைவிட, அன்புக்குரியவர்கள் தரும் ஆதரவே இது போன்ற பயங்களுக்குச் சரியான மருந்தாகும். தேவைப்பட்டால் மனநல சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம்.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-05T15:51:27Z", "digest": "sha1:WS7I7TSFBEIVGS7IKEL5XDCRE6OUMJ7X", "length": 13173, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிசபநாதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி அருங்காட்சியகத்தில் ரிசபதேவரின் சிலை\nரிசபநாதர் அல்லது ரிசபதேவர் அல்லது ஆதிநாதர் (Rishabha or Adinatha) சமண சமயத்தை நிறுவியர். 24 சமண சமய தீர்த்தாங்கரர்களில் முதலாமவர். தீர்த்தங்கரர்’ என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’என்பது பொருள்.[1]. இச்வாகு அரச குலத்தில் கோசல நாட்டு மன்னர் நபிராஜா-மருதேவி தம்பதியர்க்கு அயோத்தில் பிறந்தவர். [2] கோசல நாட்டின் ரிஷபர் என்றும் அழைக்கப்பட்டவர். ரிஷபதேவரின் மூத்த மகன் பரதன் பெயரில், இந்தியா நாட்டை பாரதவர்சம் என்றும் பரத கண்டம் என்று அறியப்பட்டது..\nரிஷபதேவருக்கு சுனந்தா மற்றும் சுமங்களா என இரண்டு மனைவிகள். சுனந்தாவிற்கு பாகுபலி மற்றும் சுந்தரி என இரண்டு மக்கள் பிறந்தனர். சுமங்களாவிற்கு பரதன் மற்றும் பிராமி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இதில் பரதன் ரிஷபதேவரின் மூத்த மகன்.\nகோசல நாட்டின் அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட வடபகுதியை பரதனுக்கும், போதானப்பூர் நகரை தலைநகராகக் கொண்ட தென் பகுதியை பாகுபலிக்கும் பங்கிட்டு வழங்கிய ரிஷபதேவர்[3] பின் துறவறம் பூண்டு, இமயமலை நோக்கி பயணமானார். கையிலை எனப்படும் அஷ்டபாத மலையை கடக்கையில், இறைவன் , சமவசராணம் (samavasarana) எனப்படும் தெய்வீகத்தைப் பரப்பும் கூடத்தை ரிஷபதேவருக்கு அமைத்துக் கொடுத்தார்.[4] தனது 84வது அகவையில் கையிலை மலையில் வீடுபேறு அடைந்தார். அவரது உபதேசங்கள் அடங்கிய நூலின் தொகுப்பிற்கு பூர்வ வேதம் என்பர்.[5]\nபிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் இந்தியா பாரத வர்சம் என்றும் பரதகண்டம் என்றும் அழைக்கப்படலாயிற்று.[2][6].\nபாகுபலி துறவறம் பூண்டு சமண சமயத்தை தென்னிந்தியாவில் பரப்பி வந்தார். பின்னாட்களில் பாகுபலிக்கு சரவணபெலகுளா என்ற ஊரில் மாபெரும் உருவச்சிலை அமைக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2019, 07:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Guindy", "date_download": "2020-06-05T17:03:48Z", "digest": "sha1:DAGTP3LH5E7Y6V42N7GJ2SZDMYEFGEND", "length": 6518, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் இயங்கலாம் - ஆனால் இந்த உத்தரவுகளை மறந்துடாதீங்க\nகிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் இயங்கலாம் - ஆனால் இந்த உத்தரவுகளை மறந்துடாதீங்க\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் JRF வேலை\nதமிழ்நாடு அரசு தொழிற்பயற்சி நிலையத்தில் உதவியாளர் வேலை\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) வேலை\nசென்னை கிண்டியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்\nகிண்டி சிறுவர் பூங்கா செல்பவர்களுக்கு முக்கிய செய்தி - “ஷாக்” கொடுத்த அரசாணை\nகிண்டி சிறுவர் பூங்கா செல்பவர்களுக்கு முக்கிய செய்தி - “ஷாக்” கொடுத்த அரசாணை\nதிருமணத்தை மீறிய உறவு: உதவச் சென்ற மூன்று போலி காவலர்கள்\nசென்னை வனப்பகுதியில் அதிர்ச்சி - புள்ளி மான்கள் இறப்பு குறித்து வெளியான ரிப்போர்ட்\nசென்னை வனப்பகுதியில் அதிர்ச்சி - புள்ளி மான்கள் இறப்பு குறித்து வெளியான ரிப்போர்ட்\nவிடுதிக்கு திரும்பிய தலைவர்கள்: சகஜ நிலைமைக்கு திரும்பும் சென்னை சாலைகள்\nஅட கண்றாவியே.. இப்படி ஆகிப்போச்சே: இந்திய அளவில் தலைகுனிந்த சென்னை\nலாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உடல் நசுங்கி பலி\nலாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உடல் நசுங்கி பலி\nஒரு நாளைக்கு 400 ரூபாய்; சென்னை அண்ணா பல்கலை.யில் வேலை\nRepco: நிதி நிறுவனத்தில் 7 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை\nநிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்து வைக்காததால், மாமியாரை கொலை செய்த வாலிபர்\nடிஎன்பில் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்\nசென்னையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/27/55313/", "date_download": "2020-06-05T16:02:04Z", "digest": "sha1:3YPPQE6UJ6P2XG7ZPRUXEQPWRHDIEQY5", "length": 6457, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "க..பொ.த. உயர்தர பரீட்சை முடிவு எப்போது வெளியாகும்? - ITN News", "raw_content": "\nக..பொ.த. உயர்தர பரீட்சை முடிவு எப்போது வெளியாகும்\nபூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை 0 09.அக்\nஇன்று முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வாரம் அமுலில் 0 08.மே\nநிஸ்கோ வர்த்தக சந்தை 0 22.டிசம்பர்\nகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதி அல்லது அடுத்தமாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.\nஇறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபெரும்பாலும் இந்த மாத இறுதிக்கு முன்னர்பெறுபேறுகளை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கா�� உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjYyMw==/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-05T15:13:07Z", "digest": "sha1:T2FJLHTO2QZ7I2CUGKDBXOVJCEHE4BIV", "length": 5732, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிட்டது மத்திய அரசு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிட்டது மத்திய அரசு\nடெல்லி: ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை. சிகிச்சையில் ஈடுப்டும் மருத்துவர்கள், முதல் நாளில் 2 முறை 400MG பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 7 வாரங்களுக்கு வாராத்திற்கு 400 MG என உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட டிரம்பின் பதிவ��\nதவறுகளை ஏற்றுக்கொள்ள இயலாதவர் டிரம்ப்: ஜோ பிடன்\nஇன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்\nநார்வேயில் நிலச்சரிவால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\nஅரசு கஜானாவில் பணம் இல்லையோ... அடுத்த ஓராண்டுக்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது : மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20160513-2576.html", "date_download": "2020-06-05T15:06:28Z", "digest": "sha1:FYAY32UMLJDOU35RB6MYTFJ235HQRA7E", "length": 6825, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சாபா: படகில் காணாமல் போன நால்வர் உயிருடன் மீட்பு , உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசாபா: படகில் காணாமல் போன நால்வர் உயிருடன் மீட்பு\nசாபா: படகில் காணாமல் போன நால்வர் உயிருடன் மீட்பு\nகோலாலம்பூர்: சாபா கடற்கரையில் கடந்த 3ஆம் தேதி தொலைந்த நால்வர் பயணம் செய்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகில் பயணம் செய்த நால்வரும் உயிருடன் திரும்பி வந்துள்ளனர். வியட்னாமைச் சேர்ந்த மீனவர்கள் அவர்களை மீட்க மலேசிய மீட்புக் குழுவினருக்கு உதவியதாக மலேசியக் கடற்துறை அதிகாரி கள் தெரிவித்தனர். சீன நாட்டவர் ஒருவர், மலேசியர் ஒருவர், ஸ்பெயின் நாட்டினர் இருவரும் அந்தப் படகில் சென்றனர்.\nசிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ‘சிக்கி’ சிறப்புப் பணிக்குழு\nஉணவு விரயத்தை எதிர்கொள்ள புதிய செயலி\nதிகிலும் கற்பனையும் நிறைந்த படம் ‘காதலிக்க யாருமில்லை’\n‘போதிய அளவு நீர் உள்ளதால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை’\nபுதிதாக 569 பேருக்குக் கொரோனா\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2020-06-05T16:49:17Z", "digest": "sha1:CNFILDU57MAWGO22NPUZBPURMD454GZE", "length": 6616, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "நுனி தெரியும் படி துணி அணிய விரும்பும் ராதிகா ஆப்தே- சேலையை கண்டால் காண்டாகுதாம்... - TopTamilNews", "raw_content": "\nHome நுனி தெரியும் படி துணி அணிய விரும்பும் ராதிகா ஆப்தே- சேலையை கண்டால் காண்டாகுதாம்...\nநுனி தெரியும் படி துணி அணிய விரும்பும் ராதிகா ஆப்தே- சேலையை கண்டால் காண்டாகுதாம்…\nராதிகா ஆப்தே அவர் நடிக்கும் படங்களுக்கு நேர் மாறானவர். பேட்மேனில் நடித்ததற்காக பாராட்டப்பட்ட அவர் , கோவாவில் ஒரு கடற்கரையில் பிகினி அணிந்திருக்கும் படத்தை வெளியிட்டதற்காக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்.\nகோவா கடற்கரையில் பிகினி ���ணிந்திருக்கும் படத்தை வெளியிட்டதற்காக ராதிகா ஆப்தே விமர்சனம் செய்யப்பட்டார். அவர் ஒரு உரையாடலில், அனைத்து நெட்டிசன்களுக்கும் சரியான பதிலைக் கொடுத்துள்ளார்.\nராதிகா ஆப்தே அவர் நடிக்கும் படங்களுக்கு நேர் மாறானவர். பேட்மேனில் நடித்ததற்காக பாராட்டப்பட்ட அவர் , கோவாவில் ஒரு கடற்கரையில் பிகினி அணிந்திருக்கும் படத்தை வெளியிட்டதற்காக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்.\nஇது பற்றி அவரிடம் கேட்டபோது, ராதிகா , “. இது அபத்தமானது நான் கடற்கரையில் புடவை அணிய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்களா நான் கடற்கரையில் புடவை அணிய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்களா எனக்கு அவர்களைத் தெரியாது, அதனால் நான் அவர்களை கண்டுகொள்ள மாட்டேன். ”\nபேட்மேனில் அவர் நடிப்பிற்காக வரும் விமர்சனங்களைப் பற்றி பேசுகையில், ஆப்தே, “நான் எல்லா விமர்சனங்களையும் படிக்கவில்லை, ஆனால் மக்கள் அதை விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும்.. நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கலாம், ஆனால் எல்லா பாத்திரங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன. ”\nராதிகா அடுத்து புனித விளையாட்டுகளில்(sacred games ) நடிப்பார் . சைஃப் அலி கான் மற்றும் நவாசுதீன் சித்திகி ஆகியோருடன் பணிபுரிந்ததுப்பற்றி அவர் கூறினார், “இது எல்லாவற்றின் கலவையாகவும், இருந்தது. மேலும், நான் இதுவரை விக்ரமாதித்யா மோட்வானே இயக்கத்தில் நடித்ததில்லை நான் சைஃப் மற்றும் நவாஸ் ஆகியோருடன் நடிக்க விரும்பினேன், நான் இந்த ஸ்கிரிப்டைப் பார்த்திருக்கிறேன், அது மிகச் சிறந்தது. ”என்றார்\nPrevious article‘அடப்பாவிங்களா உங்க சண்டையில வயித்துல வளர்ற குழந்தைய கொன்னுட்டிங்களே ’-எட்டி உதைத்து கருச்சிதைவு செய்த கணவனுக்கு சிறை..\nNext articleஎக்ஸாம் கூட எழுத விடாம எக்ஸாம் ஹால்லேயே பொண்ண தூக்கிட்டிங்களே-பிளஸ் டூ பெண் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/sexologist-kamaraj-advice-to-parents-and-children-28-april-2020", "date_download": "2020-06-05T17:25:21Z", "digest": "sha1:FKAEJISHHUMT4DMGTCYMLA3GYZTCPTFE", "length": 7977, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 28 April 2020 - பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஆகவே, அப்டேட் ஆகுங்கள்!|Sexologist Kamaraj advice to Parents And Children 28 April 2020", "raw_content": "\nலாக் டௌன் காலத்தில் எகிறும் குடும்ப வன்முறை... மகளிர் ஆணையம் என்ன செய்ய வேண்டும்\nமினி���ன் பென் ஸ்டாண்டு... வால் ஹேங்கிள்\n - மக்கள் கண்களால் யோசிக்கிறார்கள்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஆகவே, அப்டேட் ஆகுங்கள்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nகாமெடியும் காதலும் கலந்த லவ் பேர்ட்ஸ் - டணால் தங்கவேலு - சரோஜா மகள் சுமதி\nதீரா உலா: பேரரசுகளின் தலைநகரம்\nகுழந்தைகளோடு இருங்கள்... குழந்தைகளுக்காக இருங்கள்\nகடற்கரைகளும் காடுகளுமே என் வாழ்க்கைத்துணை - தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி\nவீட்டிலேயே விளைவிக்கலாம் கோடைக்கேற்ற கீரை மிளகாய் வெள்ளரி\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nநாம உழைச்சாதான் நமக்குச் சாப்பாடு\nவலிகளைத் தாண்டி வாழ முடியும்\n - உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்\nகலையும் இப்போ சேவை ஆச்சு\nமுதல் பெண்கள்: இக்பாலுன்னிசா உசைன் பேகம்\nபெண்கள் அவசியம் சிலம்பம் கத்துக்கணும்\n48 நாள்கள் விரதம் தந்த நல்லதொரு பிசினஸ்\nகடமை ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்... கடவுளின் தேசத்து பேரன்பு டாக்டர் ஷிஃபா\nவீர மங்கைகள்: வெற்றிக்கு ஒரு திருவிழா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 30 வகை உணவுகள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீட்டிலிருந்தே வேலையா இனி இதுதான் உங்கள் டயட்\nசட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன அறிய வேண்டிய சட்டங்கள் எவை\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஆகவே, அப்டேட் ஆகுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/muken-slaps-vanitha-as-paler-exciting-pickups-update/c76339-w2906-cid251787-s10996.htm", "date_download": "2020-06-05T15:18:37Z", "digest": "sha1:SLTL3QCPVM3E4LJYTRAZ3FSY4YL2YWRL", "length": 5830, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "வனிதாவை பளார் என அறைந்த முகேன்? – பரபரக்கும் பிக்பாஸ் அப்டேட்", "raw_content": "\nவனிதாவை பளார் என அறைந்த முகேன் – பரபரக்கும் பிக்பாஸ் அப்டேட்\nBiggboss Mugen angry vanitha vijayakumar – பிக்பாஸ் வீட்டில் நடிகை வனிதா விஜயகுமாரை பிக்பாஸ் போட்டியாள்ர் முகேன் அறைந்ததாக செய்திகள் கசிந்துள்ளது. சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற வனிதா விஜயகுமார், அபிராமியிடம் நீ முகேன் பின்னால் சுத்தாதே. அவன் உன்னை ஜீரோ ஆக்கிவிட்டு அவன் ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கிறான் என அறிவுரை செய்தார். இதையடுத்து, அபிராமிக்கும், முகேனுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இது தொடர்பான புரமோ வீடியோக்களும் இன்று வெளியானது. ஏற்கனவே அபிராமி மீதுள்ள கோபத்தில் கட்டிலை\nBiggboss Mugen angry vanitha vijayakumar – பிக்பாஸ் வீட்டில் நடிகை வனிதா விஜயகுமாரை பிக்பாஸ் போட்டியாள்ர் முகேன் அறைந்ததாக செய்திகள் கசிந்துள்ளது.\nசமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற வனிதா விஜயகுமார், அபிராமியிடம் நீ முகேன் பின்னால் சுத்தாதே. அவன் உன்னை ஜீரோ ஆக்கிவிட்டு அவன் ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கிறான் என அறிவுரை செய்தார். இதையடுத்து, அபிராமிக்கும், முகேனுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இது தொடர்பான புரமோ வீடியோக்களும் இன்று வெளியானது.\nஏற்கனவே அபிராமி மீதுள்ள கோபத்தில் கட்டிலை உடைத்த முகேன், ஆத்திரத்தில் சேரை எடுத்து அபிராமியை அடிக்க பாய்ந்த வீடியோவும் வெளியானது. எனவே, வன்முறையாக நடந்து கொள்பவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதால் விரைவில் முகேன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், அபிராமியை வனிதா தூண்டி விட்ட ஆத்திரத்தில், வனிதாவை முகேன் பளார் என அறைந்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த காட்சி மக்கள் பார்வைக்கு ஒளிபரப்பப்படுமா இல்லை மறைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/crashed-av8b-harrier-naval-flight-survivor/c77058-w2931-cid303967-su6225.htm", "date_download": "2020-06-05T15:46:50Z", "digest": "sha1:A2YM2UGTBUDNTGABZ3I4TJJB3CB4KVZT", "length": 2604, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "விபத்தில் சிக்கிய ஏ.வி-8 பி ஹாரியர் கடற்படை விமானம்... உயிர் தப்பிய விமானி !", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய ஏ.வி-8 பி ஹாரியர் கடற்படை விமானம்... உயிர் தப்பிய விமானி \nஅமெரிக்காவின் கடற்படை விமானமான ஏ.வி-8 பி ஹாரியர் ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் கடற்படை விமானமான ஏ.வி-8 பி ஹாரியர் ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஏ.வி-8 பி ஹாரியர் அமெரிக்க கடற்படை விமானம், வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள செர்ரி பாயிண்ட் கடற்படை விமான தளத்தை தலை��ையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த விமானம், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு, விமானியை பத்திரமாக மீட்டனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/26.html", "date_download": "2020-06-05T15:01:37Z", "digest": "sha1:H3SQRVTOK7PP57GMGZRAIC5FDFBWFZPB", "length": 3780, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் ‘கியூசெட்’ தேர்வுக்கு மார்ச் 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.", "raw_content": "\nமத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் ‘கியூசெட்’ தேர்வுக்கு மார்ச் 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\n'கியூசெட்' தேர்வு | தமிழகம், கேரளா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு, காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் , பீகார் போன்ற இடங்களில் மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழங்களில் உள்ள பல்வேறு படிப்புகளுக்கு 'சென்ட்ரல் யுனிவர்சிட்டிஸ் காமன் என்ட்ரஸ் டெஸ்ட்' எனப்படும் 'கியூசெட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதே தேர்வின் மூலம் பெங்களூரு டாக்டர் அப்பேத்கர் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் கல்வி மையத்திலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. பி.பி.ஏ., பி.எஸ்சி., அப்ளைடு சைகாலஜி, ஜியோகிராபி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, எம்.டெக் மெட்டீரியல் சயின்ஸ் உள்ளிட்ட பல படிப்புகள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன. மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் இந்தத் தேர்வுக்கு மார்ச் 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 28,29-ந் தேதிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை www.cucetexam.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1043&replytocom=13896", "date_download": "2020-06-05T16:33:12Z", "digest": "sha1:DH7RXEZXJBJJEAPUT4RXGZX572MHK4HS", "length": 29060, "nlines": 312, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "இன்னொருவர் இயக்க இசை கொடுத்த டி.ராஜேந்தர் | றேடியோஸ்பதி", "raw_content": "\nஇன்னொருவர் இயக்க இசை கொடுத்த டி.ராஜேந்தர்\n“விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்” இப்படியான அழகான கவித்துவம் மிகுந்த வரிகளைக் கட்டிப்போட வைக்கும் இசை கலந்து கொடுத்து அந்தக் காலத்து ராஜாவின் ராஜ்ஜியத்தில் திரும்பிப்பார்க்கவைத்தவர் இந்த டி.ராஜேந்தர். தமிழ் சினிமாவில் இசையமைபாளரே பாடலாசிரியராகவும் அமர்ந்து எழுதி, அவரே எழுதி, சமயத்தில் அவரே கூடப்பாடி வருவது என்பது என்னமோ புதுமையான விஷயம் அல்லவே. இசைஞானி இளையராஜாவில் இருநது, ஆரம்ப காலத்துப் படங்களில் எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரும் அவ்வப்போது செய்து காட்டிய விஷயம். இந்தப் பாடலாசிரியர் – இசையமைப்பாளர் என்ற இரட்டைக்குதிரையை ஒரே நேரத்தில் கொண்டு சென்று இவையிரண்டையும் வெகுசிறப்பாகச் செய்து காட்டியவர்களில் டி.ராஜேந்தருக்கு நிகர் அவரே தான் என்பேன். இனிமேலும் இவரின் இடத்தை நிரப்ப இன்னொருவர் வரும் காலம் இல்லை என்று நினைக்கிறேன் இப்போதெல்லாம் பாடல்களுக்கு வரிகளா முக்கியம், முக்கி முனகத் தெரிந்தால் போதுமே.\nடி.ராஜேந்தர் என்ற இசையமைப்பாளர் சக பாடலாசிரியரை எடுத்துக் கொண்டு பதிவு ஒன்று தரவேண்டும் என்ற எண்ணம் றேடியோஸ்பதியின் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்தாலும் அவரின் ஒவ்வொரு பாடல்களிலும் உள்ள கவியாழத்தைத் தொட்டு எழுதுவது ஒரு ஆய்வாளனுக்குரிய வேலை. எனவே அந்த விஷயத்தைத் தலைமேற்கொள்ளாமல் தவிர்த்து வந்தேன். ஆனால் டி.ராஜேந்தர் தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த படங்களில் மட்டுமன்றிப் பிற இயக்குனர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்து, கூடவே பாடல்களையும் எழுதி முத்திரை பதித்திருக்கின்றார். அப்படியான படங்களில் சில முத்துக்களை எடுத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில் முக்குளித்திருக்கின்றேன்.\nதமிழ் சினிமாவில் தங்க இசைத்தட்டு விருது பெற்றது “கிளிஞ்சல்கள்” படத்தின் இசை. பசி என்ற கலைப்படம் தந்த துரை இயக்கத்தில் வந்த மோகன் பூர்ணிமா ஜெயராம் இணையில் வந்த அருமையான காதற்படம். இந்தப் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய “காதல் ஒரு வழிப்பாதை பயணம்” பாடலோடு எஸ்.பி.பி பாடிய அழகினில் நனைந்தது, பி.சுசீலா பாடிய “சின்னச் சின்னக் கண்ணா” போன்ற பாடல்களோடு எஸ்.பி.பி , ஜானகி ஜோடிப்பாடலாக அ��ைந்த “விழிகள் மேடையாம்” என்று எல்லாப்பாடல்களுமே தங்க இசைத்தட்டுக்கான அங்கீகாரத்தை நிரூபித்தவை.\nவிழிகள் மேடையாம் பாடல் இந்த வேளையில்\nஎண்பதுகளிலே கச்சிதமான காதல் ஜோடிகள் என்றால் சுரேஷ் – நதியா ஜோடி தான் கண் முன் நிற்பார்கள். அந்தக் காலத்துக் காதலர்களுக்கு இவர்கள் தான் தேவதூதர்கள் போலவாம் ;).\nஅப்படி இந்த இருவரும் ஜோடி கட்டிக் கோடி குவித்த ஒரு வெற்றிப்படம் “பூக்களைப் பறிக்காதே” வி.அழகப்பன் இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் வரும் “பூக்களைத் தான் பறிக்காதீங்க காதலைத் தான் முறிக்காதீங்க” பாடல் அந்தக் காலத்துக் காதலர்களின் தேவாரம், திருவாசகம் எனலாம்.\nஎஸ்.பி.பி , ஜானகி குரல்களில் “மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது” இந்தப் பாடலைக் கேட்டுக் கிறங்காதவர் நிச்சயம் காதலுக்கு எதிரியாகத் தான் இருப்பார்கள். இடையிலே வரும் “விழி வாசல் தேடி” என்று வரும் அடிகளுக்கு ஒரு சங்கதி போட்டிருப்பார் டி.ஆர் அதை நான் சொல்லக்கூடாது நீங்கள் தான் கேட்டு அனுபவிக்கணும்.\n“மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்” ஒரு பாட்டைத் தேடி இணையம் வராத காலத்தில் கொழும்பில் உள்ள ரெக்கோடிங் பார் எல்லாம் அலையவைத்ததென்றால் அது இந்தப் பாட்டுக்குத் தான், கடைசியில் வெள்ளவத்தையில் ஸ்ரூடியோ சாயாவுக்குப் பக்கத்தில் இருந்த Finaz Music Corner தான் அருள்பாலித்தது. ஆகாசவாணி எனக்கு அறிமுகப்படுத்திய பாடல்களில் “பூக்கள் விடும் தூது” படப்பாடல்கள் மறக்கமுடியாது. இந்தப் படத்தின் பாடல்கள் எப்பவாது இருந்துவிட்டு ஏதோ ஒரு தருணத்தில் ஆசையாகக் கேட்கவென்று வைத்திருக்கும் பட்டியலில் இருப்பவை. ஒன்றல்ல இரண்டு பாடல்களை இப்போது உங்களுக்காகத் தருகின்றேன்.\nமனோ, சித்ரா பாடும் “மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்”\nகே.ஜே.ஜேசுதாஸ் பாடும் “கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது வண்டுகளைப் பார்த்து பூக்கள் விடும் தூது”\nசிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன் என்று அந்தக்காலத்தின் பெரும் நட்சத்திரங்கள் ஒன்று சேரும் படம். இந்தப் படத்தின் இயக்குனர் ஜகந்நாதன் ஏற்கனவே இசைஞானியோடு வெள்ளை ரோஜாவில் இணைந்து அட்டகாசமான பாட்டுக்களை அள்ளியவர். இருந்த போதும் இந்தப் பெரும் கூட்டணியில் இசைக்கு அவர் மனம் இசைந்தது டி.ராஜேந்தருக்குத் தான். ���ந்தப் படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் பாடும் “தேவன் கோயில் தீபமே” பாடல் சோர்ந்து போயிருக்கும் போது ஒத்தடமாகப் பலதடவை எனக்குப் பயன்பட்டிருக்கிறது, உங்களுக்கு\nபூக்களைப் பறிக்காதீர்கள் வெற்றியில் அதே இயக்குனர் வி.அழகப்பன் பூ செண்டிமெண்டோடு தலைப்பு வைத்து எடுத்த படம் “பூப்பூவாப் பூத்திருக்கு” யாழ்ப்பாணத்தின் பெருமை மிகு சினிமா நினைவுகளைக் கொடுத்த குட்டி தியேட்டர் லிடோவில் ஓடிய கடைசிப்படம் இதுதான். அதற்குப் பின்னர் லிடோவின் நிலை கடந்த இருபது வருஷங்களில் அந்த நாளில் படம் பார்த்தவர்களில் மனங்களில் தான் வீற்றிருக்கின்றது. “வாசம் சிந்தும் வண்ணச்சோலை” என்று வாணி ஜெயராம் பாடி வரும் அழகான பாட்டு ஒருபுறம், “எங்கப்பா வாங்கித் தந்த குதிர அதில நானும் போகப்போறேன் மதுர” என்று குட்டீஸ் பாடும் பாட்டு என்று இன்னொரு புறம் இசைபரவ, “பூப்பூத்த செடியைக் காணோம் வித போட்ட நானோ பாவம்” என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் படத்தின் அச்சாணி எனலாம்.\nபிரமாண்டமான படங்களைக் கொடுத்து வரும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பிரபல மசாலா இயக்குனர் ராஜசேகர் இயக்கி விஜயகாந்த் ரூபிணி ஜோடி நடித்த படம் “கூலிக்காரன்”.\n“குத்துவிளக்கக குலமகளாக நீ வந்த நேரம்” என்று எஸ்பிபி, ஜானகி பாடும் பாடல் எங்களூர்க் கல்யாண வீடுகளிலும், கல்யாண வீடியோ கசெட்டிலும் தவறாது இடம்பிடித்த பாட்டு. இப்போது அந்தக் கல்யாணத்தம்பதிகளின் பிள்ளைகளே கல்யாண வயதைத் தொட்டிருக்கும் வேளை பசுமையான நினைவுகளில் “குத்துவிளக்காகக் குலமகளாக நீ வந்த நேரம்”\nடி.ராஜேந்தர் இசையமைப்பாளராகப் பணியாற்றிய படங்கள் பிரபு நடித்த “இவர்கள் வருங்காலத்தூண்கள்” மற்றும் பாண்டியராஜன் நடித்த ஆயுசு நூறு என்று நீளும், ஆனால் இந்தப் பதிவுக்கு இந்த முத்திரைகளே போதும் என்று நினைக்கிறேன், இன்னொரு பதிவில் கவிஞர் டி.ராஜேந்தரோடு.\nநினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட\nதென்றலென வருகை தரும் கனவுகளே\nவிழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்\nபார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்\n26 thoughts on “இன்னொருவர் இயக்க இசை கொடுத்த டி.ராஜேந்தர்”\nராஜேந்தர் பற்றி அருமையான பதிவு சார் .நான் வலையுலகுக்கு புதியவன் நேரம் இருந்தால் வருகை தரவும் http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html\nமங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்\nஇப்போதெல்லாம் பாடல்களுக்கு வரிகளா முக்கியம், முக்கி முனகத் தெரிந்தால் போதுமே.நீங்கள் சொன்னதில் உண்மை இருந்தாலும் , இயந்திர மயமான வாழ்கைக்கு இப்பத்தைய முக்கி முனகிற பாடல்களும் தேவைதான் குருவே.\nஎன்னால நம்பவே முடியல எனக்கு மிகவும் பிடித்த மாலை எனை வாட்டுதே பாடல் இதுவரை இளையராஜா என்றே நினைத்திருந்தேன் நிஜமம்ம்ம்மாகவா குத்து விளக்காக பாடலும் மூங்கில் காட்டோரம் பாடலும் தெரியும் அவர் என்று அதிகம் ரசித்த பாடல்களில் அவையும்\nநல்ல பதிவு,டி ஆர் இசையில் பிடித்த சில நல்ல பாடல்களின் தொகுப்பு\n,நன்றி அதோடு சேர்த்து இதோ இந்த பாடலும் கிட்டார் மற்றும் வயலின் பயன்பாடு மிகவே அருமை அதைவிட அருமை எஸ் பி பி பாடலுக்கு கொடுத்துள்ள உயிர்..\nஆனால் கூலிக்காரன் படத்திற்கு இவரா இசை வேறு யாரோ என்பது போல ஞாபகம்\nதூள் கிளம்பிட்டிங்க தல 😉\nகூலிக்காரனுக்கு இசை டி.ஆர் தான். தாணு இதை தினத்தந்தி வரலாற்றுச்சுவடுகளிலும் சொல்லியிருக்கிறார்\nபதிவில் சொன்னது மாதிரி டி.ராஜேந்தர் வெளியார் படங்களில் இசையமைத்த பாடல்கள் தான் இவை. மூங்கிலிலே பாட்டிசைத்து அவரே இயக்கிய படம் ராகம் தேடும் பல்லவி\nபூக்களைப் பறிகாதீர்கள்” படத்தில் “பூக்களத்தான் பறிக்காதீங்க” பாடலைப் பாடுவது சங்கர் கனேஷ் தானே இல்லை வாசுவா. அந்தப் பாடலில் ச.க. (அவராகவே) நடித்தும் இருப்பார் (வந்திருப்பார் என்றுச் சொல்லவேண்டுமோ. அந்தப் பாடலில் ச.க. (அவராகவே) நடித்தும் இருப்பார் (வந்திருப்பார் என்றுச் சொல்லவேண்டுமோ\nதலைவர் பற்றிய அருமையான ஆராய்ச்சிப் பதிவு.\nமிகவும் அருமை, டி ஆரை நான் மிகவும் மதிப்பவன், இன்று எவவளவோ கிண்டலுக்கு ஆளானும், டி ராஜேந்தர் ஒரு இசை சகாப்தம், அவர் பாடல் வரிகளினஂ, இசையின் அருமை இன்றைய இளைஞ்சர்களுக்கு தெரியவில்லை\nஉங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.\nராஜேந்தர் பற்றி அருமையான பதிவு thala\nடி.ராஜேந்தரின் இடத்தை இன்னொருவர் நிரப்புவது கடினமே.எனக்குத்தெரிய தனது படங்களில்,பாடல் எழுதி,இசை அமைத்து,பாடி,இயக்கி,நடித்து,தாயாரித்து,ஒளிப்பதிவும் செய்து,இப்படி பலவேலைகளைச்செய்தவர் டி.ஆர் மட்டும்தான்\nடி.ஆர் பற்றிய நல்ல பதிவு வாழ்த்துக்கள்\nபூக்களைப் பறிகாதீர்கள்” படத்தில் “பூக்களத்தான் பறிக்காதீங்க” பாடலைப் பாடுவது சங்கர் கனேஷ் தானே இல்லை வாசுவா\nஅந்தப் பாட்டைப் பாடுவது மலேசியா தான்\nநீங்க குருவை மிஞ்சிய சிஷ்யர் 😉\nசெம 🙂 மூங்கில் காட்டோரம்..\nநன்றி தோழரே. வணக்கம். என் இனிய முகம் பாரா குரு, ஏழிசை ஏந்தல், திரு.விசய தி. இராசேந்தரை பற்றிய நல்ல தொகுப்பு . இன்றும் அவரின் இசைக்காக , பாடல்களுக்காக தவமிருக்கும் இசைநேசன் இராமகிருட்டிணன். எனக்கு சில வெளி படங்கள் மட்டுமே தெரியும், இன்று மேலும் அறிந்து கொண்டேன். நன்றி.\nஎன் இனியவரை பற்றிய அலச்லுக்கு நன்றி.\nஒரு நல்ல கவிஞர் மற்றும்\nடீ .ஆரை தமிழ் சினிமா புறக்கணித்தது பெரிய துரதிர்ஷ்ட்டம்\nபாடல்களுடன் கூடிய இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது.\nபாடல்களுடன் கூடிய இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது.\nடி ராஜேந்தர் ஒரு லெஜண்ட்\nஅவரது பாடல், இசை ஒவ்வொன்றும் தெவிட்டாத தேனமுது\nஅமைதியான தருணங்களில் அவருடைய பாடலை கேட்பது எனக்கு பிடித்தமான வழக்கம்.\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-05T15:16:49Z", "digest": "sha1:B2OLDUQDYTU754QVQKOGC35577HQ4M26", "length": 11253, "nlines": 248, "source_domain": "dhinasari.com", "title": "காவிரி நீர் பங்கீடு - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nHome Tags காவிரி நீர் பங்கீடு\nTag: காவிரி நீர் பங்கீடு\nகாவிரி விவகாரம்: விவாதிக்கக் கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 15/03/2018 1:52 PM 0\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘த��சிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nஜோதிகா இடத்தில் நான் இல்லை\nமதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐநா நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nபிச்சை எடுத்து சேர்த்த ரூ.10 ஆயிரம்… கொரோனா நிதியாக ஆட்சியரிடம் அளித்த பூல்பாண்டி\nகரூர் மாவட்டத்தில்… உலக சுற்றுச்சூழல் தினம்\nபெண்களின் கனவை நனவாக்கியவர் ஜெயலலிதா: அமைச்சர் ராஜூ\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nசீன கொடியை எரிக்க முயன்ற அர்ஜுன் சம்பத் கைது\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.10783/", "date_download": "2020-06-05T14:43:02Z", "digest": "sha1:FKMYULWNRMEBFGEFIRP4CPUUOQZKB7YY", "length": 7498, "nlines": 372, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "நிலாநேசம் | SM Tamil Novels", "raw_content": "\nரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் \nஉன்னுள் உன் நிம்மதி \nரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் \nவிசையுறு பந்தினைப் போல் - உள்ளம்\nவேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்\nசரியா யோசி - 5\nLatest Episode அன்பின் மொ(வி)ழியில் - 19\nநீயும் நானும் அன்பே 12\nஎன்னுள் நீ வந்தாய் - 18\nஈடில்லா இஷ்டங்கள் - 20\nLatest Episode அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 20\nசரியா யோசி - 5\nஈடில்லா இஷ்டங்கள் - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:09:57Z", "digest": "sha1:JGI2D2Q3SO4PFIX2K4UEUEIDPR2GFL2N", "length": 8074, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிட்டம்பட்டி, பாலக்கோடு ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிட்டம்பட்டி (GIDDAMPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.\nபுலிகாரை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது பாலக்கோட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 292 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2019, 01:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/funny-videos/animal-human-fails/funniest-moment-between-babies-and-dogs-funny-babies-and-pets/", "date_download": "2020-06-05T17:08:21Z", "digest": "sha1:SB5VWE7WJJS2TIVNL7SFS3MXLTZNSKCS", "length": 3034, "nlines": 84, "source_domain": "www.123coimbatore.com", "title": "Funniest Moment Between Babies and Dogs | Funny Babies and PetsFunniest Moment Between Babies and Do", "raw_content": "\nலொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல் கதையை கூறிய பிரபல பாலிவுட் இயக்குனர் கதையை கூறிய பிரபல பாலிவுட் இயக்குனர் சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ் மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ் மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம் சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4 தொடரும் லொஸ்லியா கவின் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.alukah.net/world_muslims/0/42946/", "date_download": "2020-06-05T17:04:27Z", "digest": "sha1:3SNUEHTA6E74J2OCNSOLOCVSZHJIUAGP", "length": 12966, "nlines": 89, "source_domain": "www.alukah.net", "title": "سريلانكا: لقاء في وزارة الدفاع عن مشاكل المسلمين في رمضان", "raw_content": "\nபாதுகாப்பு செயலாளருடன் ஜம்இய்யதுல் உலமா சந்திப்பு\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். றமழான் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும் தணிக்கவும் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என இதில் விரிவாக ஆராயப்பட்டது.\nகடந்த வருடம் றமழான் காலத்தின்போதே கிறீஸ் மனிதன் பிரச்சினை பாரியளவில் உருவெடுத்தது. இதனால் இரவு நேர தராவீஹ் தொழுகையில் கலந்து கொள்வதை பல பெண்களும் ஆண்களும் தவிர்ந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nபள்ளிவாசல்கள் தொடர்பாக நாட்டில் இடம்பெற்று வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டது. முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் இயங்கும் 12 இணையதளங்கள் தொடர்பான தகவல்களும் இங்கு கையளிக்கப்பட்டன. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஹஜ் காலத்தின்போது உழ்ஹிய்யா கடமைகளை சீராக நிறைவேற்றுவதற்கு பொலிஸார் உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொலிஸாருடன் தொடர்புபட்டு, பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இங்கு உடன்பாடு காணப்பட்டது.\nபிரதேச மட்டங்களில் சிவில் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்தார். நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி, முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன், வக்ப் சபைத் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி, சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு அமைச்சு செயலாளருடன் பொலிஸ்மா அதிபர் இலங்ககோன், பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்கு வகித்த பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட ���கியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-06-05T17:00:51Z", "digest": "sha1:ZUAZUK4QDQBVYM2WINWMOZOPNNFHNAWP", "length": 10534, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம் வரிசைக் கதைகள்", "raw_content": "\nTag Archive: அறம் வரிசைக் கதைகள்\nஅன்புள்ள ஜெயமோகன் இது என்னோட இரண்டவது ஈமெயில். உங்களோட சிறுகதைகள் அறம், சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர் படித்தேன். மூன்றுமே மனதை நெகிழ்த்து, தொண்டை அடைக்கவைத்து, கண்ணீருடன், உள்ளே இழுத்து சென்றன. இனிமேல் ஆபீசில் படிக்கும்போது சுத்தி பாத்துதான் படிக்கணும். சோற்றுக்கணக்கு முடிவ பத்தி எனக்கும் ஒரு சின்ன ஏற்றுக்கொள்ளமை இருந்தது. இன்னிக்கு உங்களோட முடிவு பதில் பார்த்தேன். அப்போதான் எவ்ளோ கன்சூமர் attitude -ல ஊறிபோயிருகேன்னு புரிஞ்சுது. இந்த அடிப்படை கூட தெரியாம கதை படிக்றோம். சங்க சித்திரங்கள் மூலம்தான் உங்களோட எழுத்து …\nTags: அறம் வரிசைக் கதைகள், சிறுகதை., வாசகர் கடிதம்\nஜனவரி 27 அன்று காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த ஒரு வேகம் இந்த பன்னிரண்டு கதைகளையும் உருவாக்கியிருக்கிறது. முதல்கதை அறம். நாலைந்துநாட்களாகவே இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட அந்நிகழ்ச்சி என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.அது உருவாக்கிய கேள்விகள், சங்கடங்கள், சந்தேகங்களுடன் அதை ஒரு கட்டுரையாக எழுதிவிடலாமென்று எண்ணியிருந்தேன். கட்டுரையாக எழுத ஆரம்பித்து சிலவரிகளுக்கு மேலே செல்லாமல் அது நின்றுவிட்டது. அன்று காலை ஒரு கணத்தில் அது கதை என்று தெரிந்தது. உடனே எழுத ஆரம்பித்தேன். எழுதிமுடித்து கீழே வந்து …\nTags: அறம் வரிசைக் கதைகள், இலக்கியம், சிறுகதை.\nஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10\nஏழாம் உலகம்- ஒரு பதிவு\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/5517-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/page/3/", "date_download": "2020-06-05T15:07:21Z", "digest": "sha1:UOWZIXCETGV6CV6EVANSKOBVZZP5YIZU", "length": 33014, "nlines": 519, "source_domain": "yarl.com", "title": "முகத்தார் பகிடி - Page 3 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy narathar, July 5, 2005 in சிரிப்போம் சிறப்போம்\nசுன்னாகம் நாகம்ஸ் தியேட்டரிலை கிழக்கே போகும்ரயில் படம் ஒடினது முகத்தான் அதை ஒவ்வெருநாளும் தொடந்து 3 காட்சியையும் பாக்க போனான்\nசாத்திரி அதுவும் கலரிலை எல்லோ போயிருந்து பாத்தனான் என்ன பிரயோசனம் இரண்டுபேரின் வண்டவாளங்களும் வெளியிலை வருகுது எல்லாத்தையம் சொல்லிப்போடாதை என்ன.....................\nஅண்டைக்கு ஒரு பெடியன் வந்து என்னட்டை கேட்டான்\nபெடியன் : அப்பு நான் ஒரு பெட்டையை லவ் பண்ணிறன் இதை எப்பிடி அவளிட்டை சொல்லுறது எண்டு தெரியலை\nமுகத்தார் : எதையும் ஆறப்போடக் கூடாது தம்பி சட்டு புட்டெண்டு பெட்டேட்டை சொல்லிப்; போடு\nபெடியன் : அவளுக்கு கிட்டப் போகவே பயமாக்கிடக்கு\nமுகத்தார் : அப்ப நேரபோய்; அவளின்ரை அம்மாவைக் கேள்.\nபெடியன் : போங்க அப்பு விளையாடுறியள் அம்மான்ரை வயசுக்கு எனக்கெப்பிடி பொருந்தும்\nமுகத்தார் : அட. நாசமறுந்தவனே அம்மாட்டைபோய் பெண்ணை கட்டித் தரச் சொல்லி கேளண்டா\nமுகத்தார் நிறைய பகிடி எல்லாம் சொல்லுறார். நல்ல ஜொலியான வாழ்க்கைதான் போலிருக்கு. எல்லோராலும் இப்படி பகிடி எல்லாம் சொல்லமுடியாது. சோ முகத்தார் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசத்தையே உணருவீர்கள் அபப்டித்தானே. என்றும் சந்தோஷமாக இருந்து களத்திலும் பகிடி சொல்லி நம்மை சிரிக்க வைக்க தொடர்ந்தும் பகிடிகளை சொல்லுங்கள். நன்றி முகத்தார். :P\nபிள்ளை உமக்கொரு விசயம் தெரியுமோ எந்த நகைச்சுவை கலைஞரின் வாழ்க்கையை எடுத்துப் பாத்தால் மிகுந்த சோகம் நிறைந்ததாகத் தான் இருக்கும் தாங்கள் அடையாத மகிழ்ச்சியை அல்லது சந்தோஷத்தை மற்றவர்களாவது அடைய வேண்டுமென நினைப்பார்கள் என்ன அப்சட் ஆகிட்டீங்களா முகத்தார் அப்பிடியில்லை எப்பவுமே ஜாலியான பேர்வழிதான் (பொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்)\nபொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்)\nபொண்ணம்மாக்கா வீட்டில இருந்தா .\nபொண்ணம்மாக்கா வீட்டில இருந்தா .\nபொண்ணம்மாக்கா வீட்ட இருந்தா...முகத்தார் வீட்டுக்கு வெளிய இருப்பார்...போல...\nபொண்ணம்மாக்கா வீட்டில இருந்தா இதென்ன பிள்ளை கேள்வி மனுசி வீட்டிலை இருந்தா எங்கை கணணியை தட்டிப் பாக்க விடும் தன்னையெல்லோ..............................\nபிள்ளை உமக்கொரு விசயம் தெரியுமோ எந்த நகைச்சுவை கலைஞரின் வாழ்க்கையை எடுத்துப் பாத்தால் மிகுந்த சோகம் நிறைந்ததாகத் தான் இருக்கும் தாங்கள் அடையாத மகிழ்ச்சியை அல்லது சந்தோஷத்தை மற்றவர்களாவது அடைய வேண்டுமென நினைப்பார்கள் என்ன அப்சட் ஆகிட்டீங்களா முகத்தார் அப்பிடியில்லை எப்பவுமே ஜாலியான பேர்வழிதான் (பொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்)\nஉண்மை தானுங்க நகைச்சுவை நடிகர்கள் சார்லிச்சப்ளின், சந்திரபாபு நாகேஸ் போன் றவர்களின் வாழ்க்கை சோகம்தானுங்க\nஉண்மை தானுங்க நகைச்சுவை நடிகர்கள் சார்லிச்சப்ளின், சந்திரபாபு நாகேஸ் போன் றவர்களின��� வாழ்க்கை சோகம்தானுங்க\nஅப்ப எங்ட DAN அங்கிள் cornol Karuna()அவர்களின் வழ்க்கை எப்படிஇவர்கள் வாழ்கைல நகைச்சுவை நடிகர்கள் தாணே\nமுகத்தான் : எட சாத்திரி என்ர வீட்டில எல்லா வேலையையும் பொன்னம்மா தான்ராப்பா பாப்பாள்\nசாத்திரி : எட ஆச்சரியமா இருக்கடாப்பா முகத்தான் :P\nமுகத்தான் : இதிலை என்னடாப்பா ஆச்சரியம் நான் செய்யிறதை அருகில் இருந்து பார்ப்பாள் :\nஇதோடா சின்னப்புவும் தொடங்கியிட்டர் முகத்தாரோடை றீல் விட எதோ என்னாலை நாலு பேர் சிரிச்சு சந்தோஷமாக இருந்தால் அதுவே காணும்\nவீட்டிலை மனுசியோடை ஒரே சண்டை அவளுக்கு என்னிலை சும்மா பிழைபிடிக்கிறது தான் வேலை அண்டைக்கொரு விசயம் நடந்தது இதைப் பாத்துப் போட்டுச் நீங்களே சொல்லுங்கோ யாரிலை பிழை எண்டு.\nபொண்ணம்மா : என்னங்க நீங்க செரியான மோசம் முன் வீட்டு கந்தையா மாதிரி இல்லைங்க.\nமுகத்தார் : உண்மைதாண்டி அவனைவிட நான் உயரம் கம்மிதான் அதுக் கென்ன இப்போ\nபொண்ணம்மா : நான் அதைச் சொல்லேலைங்க. அவர் மனுசி பங்கஐத்தை சினிமா கோயில் பீச்; எண்டு கூட்டிக் கொண்டு போறார் நீங்களும் இருக்கிறீயளே\nமுகத்தார் : இதுக்கு நான் என்னடி செய்ய 2 .3 தடவை றோட்டிலை கண்டு நானும் பங்கஐத்தைக் கேட்டுப் பாத்தன் வரமாட்டன் எண்டுட்டாள். . .\nஅட டா அட டா அப்படி பேட்டு தாக்கு\nஇதோடா சின்னப்புவும் தொடங்கியிட்டர் முகத்தாரோடை றீல் விட எதோ என்னாலை நாலு பேர் சிரிச்சு சந்தோஷமாக இருந்தால் அதுவே காணும்\nவீட்டிலை மனுசியோடை ஒரே சண்டை அவளுக்கு என்னிலை சும்மா பிழைபிடிக்கிறது தான் வேலை அண்டைக்கொரு விசயம் நடந்தது இதைப் பாத்துப் போட்டுச் நீங்களே சொல்லுங்கோ யாரிலை பிழை எண்டு.\nபொண்ணம்மா : என்னங்க நீங்க செரியான மோசம் முன் வீட்டு கந்தையா மாதிரி இல்லைங்க.\nமுகத்தார் : உண்மைதாண்டி அவனைவிட நான் உயரம் கம்மிதான் அதுக் கென்ன இப்போ\nபொண்ணம்மா : நான் அதைச் சொல்லேலைங்க. அவர் மனுசி பங்கஐத்தை சினிமா கோயில் பீச்; எண்டு கூட்டிக் கொண்டு போறார் நீங்களும் இருக்கிறீயளே\nமுகத்தார் அங்கிள் ஒருக்கா உங்கடை பொன்னம்மாவின் விலாசத்தைத் தரமுடியுமோ அல்லது ஈமெயில் , எஸ்.எம்.எஸ் வசதிகள் ஏதும் பொன்னம்மாக்காவுக்கு இருக்கோ \nகுடும்பத்திலை குழப்பம் விளைக்கப்போறனெண்டு யோசிக்காதையுங்கோ அங்கிள்.\nபக்க வீட்டுப்பெண்களெல்லாம் பயமில்லாமல் திரியினமோ எண���டு கேக்கத்தான்.\nநீங்களொண்டு முகத்தார் பக்கத்து வீட்டுப் பெண்களோடு பகிடி விடும்போது அவர்கள் காலில் சப்பாத்து போட்டிருக்கிறார்களா எனப்பார்த்துத்தான் பகிடி விடுவார். செருப்பு போட்டிருந்தால் ஒரு சிரிப்போடு போய்விடுவார். சப்பாத்தென்றால் களட்ட நேரமெடுக்குமாம் செருப்பென்றால் உடனே களட்டிப்போடுவார்களாம்.\nமுகத்தார் அங்கிள் ஒருக்கா உங்கடை பொன்னம்மாவின் விலாசத்தைத் தரமுடியுமோ அல்லது ஈமெயில் இ எஸ்.எம்.எஸ் வசதிகள் ஏதும் பொன்னம்மாக்காவுக்கு இருக்கோ \nஆகா........நாட்டிலை எவ்வளவோ பிரச்சனைகள் இருக்குது பிள்ளை ஏங்க முகத்தானின் வயித்திலை அடிக்கப் பாக்கிறியள்\nஎன்ரை நண்பர் ஒருவர் செரியான வருத்தம் வந்து இருந்தார் டாக்டரிடம் போய் மருந்து எடுக்கச் சொல்லவும் கேட்கவில்லை பிறகு எல்லோரினதும் வற்புறுத்தலினால் போய் மருந்தெடுத்து வந்தார் ஆனால் சாப்பிடவில்லை ஏன் எண்டு போய் விசாரித்தன்\nமுகத்தார் : ஏண்டா அப்ப டாக்டரை போய் பார்ததாய்\nநண்பர் : டாக்டர் பிழைக்கனுமில்லையா அதனால் தான் போனேன்\nமுகத்தார் : எதுக்கப்ப மருச்துக்கடையிலை போய் மருந்து வாங்கினாய்\nநண்பர் : மருந்துக்கடைக்காரன் பாவம் பிழைக்க வேண்டாமா\nமுகத்தார் : சரி இவ்வளவு தூரம் மருந்தும் வாங்கிப் போட்டு அதை ஏன் குடிக்க மாட்டன் எங்கிறாய்..\nநண்பர் : என்ன முகத்தார் நான் பிழைக்க வேண்டாமா..\nபொன்னம்மாக்காவையும் களத்துக்கு கூட்டிட்டு வாங்கோவன் :idea: :wink:\nஎன்ரை நண்பர் ஒருவர் செரியான வருத்தம் வந்து இருந்தார் டாக்டரிடம் போய் மருந்து எடுக்கச் சொல்லவும் கேட்கவில்லை பிறகு எல்லோரினதும் வற்புறுத்தலினால் போய் மருந்தெடுத்து வந்தார் ஆனால் சாப்பிடவில்லை ஏன் எண்டு போய் விசாரித்தன்\nமுகத்தார் : ஏண்டா அப்ப டாக்டரை போய் பார்ததாய்\nநண்பர் : டாக்டர் பிழைக்கனுமில்லையா அதனால் தான் போனேன்\nமுகத்தார் : எதுக்கப்ப மருச்துக்கடையிலை போய் மருந்து வாங்கினாய்\nநண்பர் : மருந்துக்கடைக்காரன் பாவம் பிழைக்க வேண்டாமா\nமுகத்தார் : சரி இவ்வளவு தூரம் மருந்தும் வாங்கிப் போட்டு அதை ஏன் குடிக்க மாட்டன் எங்கிறாய்..\nநண்பர் : என்ன முகத்தார் நான் பிழைக்க வேண்டாமா..\nசரி நீங்கள் பிழைக்கணும் எல்லா அடுத்த நகைச்சுவையை போடுங்க... :wink:\nLocation:மழலையின் உறைவிடம் கபடமில்லா புன்னகை�\nஎன்ன நண்பன் பிழைச்சிட்டான் என்றா முழிக்கிறியள் முகத்தார்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\n நோர்வேக்காரர் தான் சொல்லணும் .\nதொடங்கப்பட்டது 15 hours ago\nஉங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு - கனிமொழி\nதொடங்கப்பட்டது புதன் at 17:22\nதொடங்கப்பட்டது July 27, 2013\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nவ‌ண‌க்க‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , இப்ப‌டியான‌ க‌ட்டு க‌தை கருத்தாடல்க‌ளில் அமைதி பொறுமையை க‌டைப் பிடிக்க‌ முடியாது , நீங்க‌ள் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் ம‌ற்றும் என்னை ப‌ற்றி ந‌ல்லா தெரிந்த‌வ‌ர் , ஆன‌ ப‌டியால் உங்க‌ளின் சொல்லுக்கு ம‌திப் அளித்து அமைதி காக்கிறேன் ம‌ற்றும் பொறுமை\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nசீமான் பந்தயத்தில் என்றுமே கடைசியாக வந்து கொண்டிருக்கின்ற, இனியும் வரப் போகின்ற ஒரு குதிரை. ஒன்றில் தன் நிலையை அறிந்து போட்டியில் வேகமாகச் செல்லும் ஏதாவது ஒரு குதிரையுடனோ அல்லது குதிரைக் கூட்டத்துடனோ கூட்டு வைப்பார், இல்லாவிடின் இப்படியே யார் கடைசியாக வருவது என்ற போட்டியில் முன்னுக்கு நிற்பார். சீமான் தொடர்பாக இந்த ஏகே 47, இட்டலி, தோசை, ஆமைக்கறி போன்ற விடயங்கள் தொடர்பற்ற ஒரு சில திரிகளில் அவை பற்றி எதுவும் எழுதாமல் மோடியை ஒத்த, ஆர் எஸ் எஸ் இனை ஒத்த அவரது அரசியல் பற்றி நானும் கோசானும் இன்னும் சிலரும் தெளிவாக எழுதியிருக்கின்றோம். புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தியம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகி��்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர். காலம் விரைவில் பதில் சொல்லும். நன்றி வணக்கம்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nபையா அமைதி அமைதி அமைதி.\n நோர்வேக்காரர் தான் சொல்லணும் .\nகடலுக்குள் வீட்டைக் கட்டிப் போட்டு கடல் தண்ணி வீட்டை அடித்துக் கொண்டு போட்டுது என்கிறார்கள். காட்டுக்குள் வீட்டைக் கட்டிப் போட்டு மிருகங்கள் வீட்டுக்குள் வந்துட்டுது என்கிறார்கள். மனிதனைத் தவிர மற்றைய உயிரினங்கள் இந்தப் பூமியில் வாழவே முடியாதா இங்கே முடிந்து இப்போ விண்வெளியிலும் போய் அலுவல் பார்க்கிறார்கள். என்ன ஏது நடக்குமோ\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nமன்னிக்கவேண்டும் குமாரசாமி அண்ணன். உண்மையில் அப்படி எதுவும் ஆழ்மான கருத்தை வைக்கமுடியாமல் போனதற்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1387328.html/embed", "date_download": "2020-06-05T16:02:43Z", "digest": "sha1:CZDEJ3BSIT4QKSQOG37TXR35C3ZCRGCV", "length": 4589, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்!! – Athirady News", "raw_content": "சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்\nதற்போது பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது. கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இலங்கை தொடர்பான தோற்றப்பாட்டையும், நாட்டிற்குள் உள்ளீர்க்கும் சுற்றுலாப்பயணிகளின் வரையறையையும் மாற்றியமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே நாம் இதனைக் கருதுகின்றோம் என்று இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். அந்த … Continue reading சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/1-6-9-11_30.html", "date_download": "2020-06-05T16:30:12Z", "digest": "sha1:IXNFYVB7ZMLHXIQMEK6RYTZC4UV7RVV2", "length": 6197, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக��கப்படும் 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை", "raw_content": "\nபுதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை\nபுதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை 'லேமினேசன்' செய்ய அரசு ஆலோசனை | புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை 'லேமினேசன்' செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- படங்கள் அதிகரிப்பு வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள் இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும் 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள் உள்ளன. பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாக அனுப்பப்பட்டுவிடும். லேமினேசன் பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால் பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை 'லேமினேசன்' செய்தால் பக்கங்கள் பிரிந்துபோகாது என்பத���ல் லேமினேசன் செய்து வழங்கலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/02/blackberry-z10-specifications-and-price.html", "date_download": "2020-06-05T14:39:43Z", "digest": "sha1:HJFJT6TKOIIMG3P6WU7H7Z7PDHSEKAF2", "length": 10101, "nlines": 77, "source_domain": "www.karpom.com", "title": "BlackBerry Z10 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nகடந்த மாதம் BlackBerry 10 OS உடன் வரும் முதல் மொபைலான Z10-ஐ அறிவித்தது Blackberry நிறுவனம். இதன் தற்போதைய விலை ரூபாய் 43490*.இதைப் பற்றிய விவரங்களை காண்போம்.\nBlackBerry 10 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 3264 x 2448 pixels அளவுக்கு போட்டோவும், Full HD (1080P) வீடியோவும் எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Continuous Auto-Focus, Image Stabilization, Face Detection போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 4.2 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 2 GB RAM மற்றும் 1.5 GHz Dual Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1800 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nBlackBerry போன்கள் எப்போதும் விலை அதிகமாகவே இருக்கும். கொடுக்கும் 43,000 த்துக்கு BlackBerry 10 OS மட்டுமே புதியதாக தெரிகிறது. ஸ்டைலிஷ் ஆக போன் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.\nஇப்போது தான் ப்ளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் போல காட்சி அளிக்கிறது.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tasmac-shop-robbery-police-inquiry", "date_download": "2020-06-05T15:29:57Z", "digest": "sha1:MMGHOEYMJ7AVW22CYFMMENUOXJOHRVXH", "length": 8616, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை..! | Malaimurasu Tv", "raw_content": "\n3 மாத பெண் குழந்தையை தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..\nவீட்டிலிருந்த கண்ணாடியை உடைத்த சிறுவன்.. அம்மா அடிப்பார்கள் என தூக்கிட்டு தற்கொலை\nபெண்ணின் குறைத்தீர்க்க சர்ரென பைக்கில் பறந்த அமைச்சர் – திரைப்பட பாணியில் நடந்த நிகழ்வு\nதமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின – மக்கள் ஆரவாரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது கட்டாயம் – உச்சநீதிமன்றம்\nதிருப்பதி கோயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nமீண்டும் வரும் மிட்ரான் செயலி..டிக் டாக்கை மிஞ்சுமா\nகர்ப்பிணி யானையை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பத்தில் ஒருவர் கைது..\nகொரோனா பீதி : சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய முயற்சி\nஇனவெறியாளர்களின் பேயாட்டம்.. கருப்பர்கள் இருட்டுக்குள்தான் வாழ வேண்டும் என்பது எழுதாத விதியோ…அமெரிக்காவில் நடந்தது…\nஇந்தியர்கள் தயவுசெய்து எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – அமெரிக்க தூதர்\nஊகானில் வைரஸின் இரண்டாம் ஆட்டம் ஆரம்பம் ஒரே நாளில் 99 லட்சம் பேருக்கு…\nHome தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை..\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை..\nதேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை அடித்த நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை அருகே, டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. நேற்றிரவு கடையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்ற பின்னர், கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை எடுத்து சென்றுள்ளனர். காலையில் வழக்கம் போல கடைக்கு வந்த சிலர், கொள்ளை பற்றி மேற்பார்வையாளர் ரமேஷுக்கு தகவல் அளித்தனர். பின்பு அங்கு வந்த ரமேஷ், டாஸ்மாக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து, சோழவரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், கொள்ளையில் ஈடுபட்டோரை தேடி வருகின்றனர்.எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையில் நடைபெற்ற கொள்ளை, மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஆகஸ்டு 15 முதல் அந்நிய தயாரிப்புகளை புறக்கணிப்போம் – வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் பேட்டி\nNext articleதினகரன் திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் – எடப்பாடி பழனிச்சாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,116 பாதிப்பு\nமாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்..\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/03/13/thiruvidanthai-for-an-hour/comment-page-1/", "date_download": "2020-06-05T15:30:08Z", "digest": "sha1:KROCIQW4KFVO2HKQG2HM523VMZDMIPWN", "length": 18131, "nlines": 129, "source_domain": "amaruvi.in", "title": "திருவிடந்தையில் ஒரு மணி நேரம் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nதிருவிடந்தையில் ஒரு மணி நேரம்\n‘இங்கே வர இவ்வளவு நாளா’ என்று கேட்பது போல் தோன்றியது. சில ஆயிரம் ஆண்டுகளாக நின்றுகொண்டிருக்கும் பெருமாள்அவர். பலமுறை செல்ல யத்தனித்துக் கடைசியாக இன்று(11-03-2020) நிறைவேறியது. இடம் திருவிடந்தை ( முன்னர் திரு இட வெந்தை). பெருமாள்: நித்யகல்யாணப் பெருமாள்.\nஒரு துளி அகம்பாவம் இல்லை. ஒரு பொட்டு அலட்டல் இல்லை. ‘போங்கோ போங்கோ’ என்ற அதிகாரத் தோரணை இல்லை. கோவிலில் யாருமே இல்லை, அர்ச்சகரும் பெருமாளும் மட்டுமே. பிரளயம் முடிந்து பேரமைதி நிலவும் நேரம் போல் அலைபாயும் பெரும் மவுனத்தின் மத்தியில் மோன நிலையில் நின்றிருந்தார் திருவிடந்தைக் கோன் பூவராஹப் பெருமாள். அவர் மடியில் அளவில்லாக் கருணையுடன் அகிலவல்லித் தாயார். குளிர்ந்த கடற்காற்றும், பேரமைதியும் சேர்ந்து பெருமாளின் சான்னித்தியத்தின் அருகாமையைப் பல மடங்குகள் அதிகரித்தது போல் தோன்றியது.\nயுகங்கள் பல கடந்தும் யுகங்களைத் தாண்டிய பார்வையுடன், அனைத்தையும் அறிந்தவராய் மானுடர்களின் கோணங்கித்தனங்களையும் ஆணவப் பரிபாஷைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார் பூவராஹப் பெருமாள். பேரமைதியுடன் நின்றுகொண்டிருந்த தலைவனின் சன்னிதியிலும் பேரமைதியே நிலவியது. அந்தப் பெருத்த மவுனத்தில் மனதில் தேங்கியிருந்த பல கேள்விகளுக்கு மவுனத்திலேயே விடைகள் கிடைத்ததை உணர முடிந்தது.\nகூட்டம் இல்லை என்பதால் ஏகாந்தமாகச் சேவிக்க முடிந்தது. கோவிலின் தல புராணம், உற்சவங்கள் என்று பலதையும் பற்றிக் கூறினார் அர்ச்சக��். சேவை முடிந்தும் கூட்டம் இல்லாததால் மேலும் 15 மணித்துளிகள் நின்றபடி சேவித்துக்கொண்டிருந்தோம். இப்பெருமானைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.\nபிரிய மனமின்றி வெளியேறினோம். தாயார் (கோமளவல்லி) சன்னிதிச் சுவர்களில் வட்டெழுத்துக்களும் தற்காலத்திய எழுத்துகளுமாய் வரலாற்றைப் பறைசாற்றி நின்றன. சுவர்களில் தெலுங்கு எழுத்துக்களும் உண்டு.\nகோவில் தூண்களில் பல புராணச் சிற்பங்களுக்கிடையில், ஆச்சாரியர்களின் உருவங்களும் தென்படுகின்றன. கையில் த்ரிதண்டம் ஏந்திய ஆச்சார்யர்கள் பலர் உள்ளனர். நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் தென்படும் இவ்வாசார்யர்களில் உடையவர் இருக்கிறார். மாமுநிகளும் இருக்கலாம். ஆனால் பலரது நெற்றியில் வடகலைத் திருமண் தென்படுகிறது. எனவே சில ப்ராசீன மடங்களின் ஜீயர்களோ என்று எண்ண இடமுண்டு. (அறிந்தவர்கள் தெளிவியுங்கள்).\nசில சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன (சிதைக்கப்பட்டுள்ளன). காலத்தின் கோலம் என்பதை உணர முடிகிறது. ப்ராசீனமான சில சிற்பங்கள் என்பதாலும், கடல் காற்று என்பதாலும் அவற்றின் உருவங்கள் தேய்ந்து போயிருக்கலாம் என்றும் ஊகிக்க இடமுண்டு. பல்லவர் கோவில். எனவே பழமைக்குப் பஞ்சமில்லை.\nஆண்டாள் சன்னிதியில், ஆழ்ந்த பேரமைதியில், ‘அன்னவயல் புதுவை’ தனியனைச் சேவித்தேன். ‘மார்கழித் திங்கள்’, ‘வையத்து வாழ்வீர்காள்’ பாசுரங்களை மெதுவாகச் சேவித்த போது மோனத்தில் இருந்த ஆண்டாள் தலையசைப்பது போல் தோன்றியது. பிரமைதான் என்றாலும், தாயார் அல்லவா என்றுமே ஆண்டாள் என்றாலே ஒரு தனி பிரியம் தான்.\nஆண்டாள் சன்னிதியின் தூண்களிலும் சில ஆச்சார்யர்கள் உள்ளனர். அங்கிருந்த சிதிலமடைந்த விநாயகர் சிற்பம் மனதை அழுத்திப் பிழிந்தது. ஆனால் வைணவ திவ்யதேசத்தில் எப்படி ஒருவேளை, விநாயகர் சிலை என்பதால் சிதைக்கப்பட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அச்சிற்பத்தை இந்த அளவிற்கு ஆக்கிய கைகளை, அச்சிலையை வடித்த சிற்பியின் ஆன்மா மன்னிக்க வாய்ப்பே இல்லை. சிலைகளுக்கும், சிற்பங்களுக்கும் அருகில் அவற்றை வடித்த சிற்பிகளின் ஆன்மா நின்றபடியே இருக்கும்.\nகோவிலின் தல விருக்‌ஷம் புன்னை மரம். கடற்காற்று வீச, அசைந்தாடும் குழந்தை வேண்டிய தொட்டில்கள் சிலுசிலுக்க, புன்னை மர தேவி அங்கு கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள், அது யாருடைய மண் என்பதையும் பறைசாற்றுகிறாள்.\nகோவிலின் உள்ளேயே ரங்கநாதரும் ரங்கநாயகியும் எழுந்தருளியுள்ளனர். யாருமற்ற தனி மோனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த பெருமானைக் கண்டால் தற்போது நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறையும் என்று தோன்றியது.\nரங்கநாதர் சன்னிதிக்கு அருகிலும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுக்கென்று தனிச் சன்னிதி உள்ளது. வராஹர் சன்னிதிக்கு அருகிலும் அவ்வாறே. எனவே ரங்கநாதர் கோவில் தனிக் கோவிலாக இருந்து, பின்னர் வராஹர் கோவிலுடன் இணைந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. கட்டட அமைப்பும் அவ்வாறு நினைக்க இடம் அளிக்கிறது.\nரங்கநாதர் சன்னிதியின் தூண் ஒன்றில் திருமண் சாற்றிய வீரர் ஒருவர் தெரிகிறார். தாடி வைத்துள்ளார். வாளும் உள்ளது. ஒருவேளை திருமங்கை ஆழ்வாராக இருக்கலாம் என்று யூகித்தேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.\nஅற நிலையத்துறை மற்றும் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கோவிலில் உள்ள தூண் சிற்பங்களுக்கு அருகில் அவற்றைப் பற்றிய சிறு குறிப்போ, அல்லது வெளியில் தொடு கணினித் திரை வழியாக ஒவ்வொரு சிற்பம் பற்றிய செய்தியோ கூறப்பட வேண்டும். இதற்குப் பெரிய செலவெல்லாம் ஆகாது. சமீபத்தில் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு ஆகும் செலவில் 10 விழுக்காடு கூட ஆகாது. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் கொடை கொண்டும் செய்யலாம்.\nபிரிய மனமின்றிப் பிரிந்து வந்தோம் திருவிடந்தை என்பிரானை. வார இறுதிகளில், முகூர்த்த நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்கிறார்கள். சென்னையில் இருந்து 28 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருவிடந்தை, நம் அகந்தைதனை நீக்கும் அருமையான திவ்யதேசம்.\nபி.கு.: ‘ஃபோட்டோ எடுக்க கூடாது’ன்னு போட்டிருக்காளே. நீங்க எப்படி எடுத்தேள்’ திரும்பி வரும் போது மகன் கேட்டான். ‘நல்ல வேளை நீ அப்பவே சொல்லலை’ என்றேன், மனதிற்குள்.\nMarch 13, 2020 ஆ..பக்கங்கள்\tதிருவிடந்தை\nSocial Distance, மேல படாதே இன்ன பிற →\n5 thoughts on “திருவிடந்தையில் ஒரு மணி நேரம்”\nநமக்கு படியாளப்பவனுக்கு நாம் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினனக்கும் போது வருத்தம் அளிக்கிறது (though you could say that we can donate in some capacity)\nகோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ\nநீல வரை இரண்டு பிறை கவ்வ��� நிமிர்ந்ததொப்ப\nகோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடைக்கொண்டவெந்தாய்\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T15:15:20Z", "digest": "sha1:QVPVWZAEHM37CG3ZE4DDZVXK65UCCNUX", "length": 8276, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "நீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை! | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nமனிதனின் அத்தியாவசிய தேவைகளில் நீர் மிகவும் இன்றியமையாதது. நீர்வளம் கொண்ட இலங்கை திருநாட்டில், அதனை விலைகொடுத்து வாங்கவும், பல சந்தர்ப்பங்களில் பற்றாக்குறையை எதிர்நோக்கவும் மனித செயற்பாடுகளும் காரணமாக அமைவதை மறுக்க முடியாது.\nஅந்தவகையில், யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஐயனார் கோவிலடி பத்து வீட்டு திட்டத்தில் வசித்துவரும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இன்றைய (01.04.2019) ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nகுறித்த பிரதேசத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இலந்தைகுளம் பிள்ளையார் கோவில் கிணறு நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து நீரைப் பெற்றால், தமக்கான நீர்த்தேவை பூர்த்தியாகுமென மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் குறித்த கிணற்றில் இருந்து நீரினை பெறவிடாது யாழ்.மாநகர சபையின் பவுசர் மூலம் நீரினை விநியோகிக்க யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசன் நடவடிக்கை எடுத்துள்ளார் என மக்கள் குறிப்பிட்டனர்.\nமக்களின் இக்குற்றச்சாட்டு தொடர்பாக யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசனை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nமக்களின் குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையும் அற்றதென குறிப்பிட்ட யாழ். மாநகரசபை துணை மேயர், தானே அப்பகுதியில் முதன்முதலாக குழாய��� நீரை பெற்றுக்கொடுத்ததாக குறிப்பிட்டார். எனினும், உயர் பிரதேசம் என்பதால் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சீர்செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.\nஅத்தோடு, இதுவரை காலமும் நீரை விநியோகித்த இரண்டு பவுசர்களில் ஒன்று தற்போது பழுதடைந்துள்ளதாகவும், பவுசர் பற்றாக்குறை நிலவுவதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறெனினும், விரைவில், குழாய் அமைப்பை சீர்செய்து நீரை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.\nநீரின்றி பல இடங்களுக்குச் சென்று சிரமப்படும் தமக்கு, அதனை சீராக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக அமைந்துள்ளது. அதனை விரைந்து நிறைவேற்;றுவது யாழ். மாநகர சபையின் கடமையாகும்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209633?ref=archive-feed", "date_download": "2020-06-05T17:01:00Z", "digest": "sha1:BHIKZAZA4FTZBWGKOURDEWLIHMJZULKT", "length": 9310, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பேய் மழையில் தத்தளிக்கும் கடவுளின் நாடு.. மீண்டும் சிவப்பு எச்சரிக்கை: பலி எண்ணிக்கை அதிகரிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேய் மழையில் தத்தளிக்கும் கடவுளின் நாடு.. மீண்டும் சிவப்பு எச்சரிக்கை: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nகேரளாவில் மழை, வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nகோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை(red alert) விடப்பட்டு உள்ளது.\nகேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பேய் மழையாக பெய்து வருகிறது.\nகடந்த 8 ஆம் திகதி முதல் தீவிரம் அடைந்த இந்த மழை கேரளாவையே புரட்டிப்போட்டு வருகிறது.\nகனத்த மழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nஅதேவேளை வடக்கு பகுதி மாவட்டங்களான மலப்புரம், வயநாடு ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.\nமழை வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து உள்ளது.\nநேற்று மட்டும் கவளப்பாறை பகுதியில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளது.\nவயநாடு புதுமலையில் மண்ணில் புதையுண்ட 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.\nஅந்த பகுதியில் மேலும் 40 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமாநிலம் முழுவதும் இன்றும் கனமழை பெய்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மழை நீடிப்பதால் மீட்புப்பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.\nமழை காரணமாக 1057 வீடுகள் முழுவதுமாக இடிந்து விட்டது. 11 ஆயிரத்து 159 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்து உள்ளது.\nஇதனிடையே கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\nஅதேப் போல கண்ணூர், வயநாடு, பாலக்காடு, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haja.co/drumstick-leavesmedicinal-benefits/", "date_download": "2020-06-05T15:06:47Z", "digest": "sha1:KCQKVGOR2F2VF4BEX4B5HAO77QLQQKGM", "length": 10942, "nlines": 181, "source_domain": "www.haja.co", "title": "Drumstick Leaves–Medicinal Benefits - haja.co", "raw_content": "\nசுண்ணாம்பு சத்துகள் இரும்பு சத்துக்கள்\nஇக்கீரையில் வைட்டமின் சி மிகுந்திருப்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும்.\nபித்த மயக்கம் கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும்.\nஇக்கீரையில் வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்னுக்கு ஒளிஊட்டகூடியது.\nதொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது .\nஇக்கீரையில் சுண்ணாம்பு சத்துக்களும் , இரும்புசத்துகளும் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது .\nமுருங்கை கீரை சிறுநீரைப் பெருக்க வல்லது .\nஇக்கீரையை பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும் பொழுது ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்து பொரியலை தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் . உடல் அழகும் ,பலமும் , மதர்ப்பும் கொடுக்கும் .\nமுருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம் .\nமுருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி , கை கால் அசதியும் யாவும் நீங்கும் .\nடைமன்ட் கற்கண்டு தூளுடன் கீரையை வதக்கி சாப்பிட்டால் சுவையோடு மட்டுமில்லாமல் . நீர் உஷ்ணம் சம்பந்த பட்ட பிணிகளும் நீங்கும் .\nமுருங்கைக் கீரையை நெய்யில் பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும் , வீரியமும் உண்டாகும் .\nஇதை உணவில் 40 நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும் .\nஇதை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை தடுக்கலாம் .\nஇக்கீரை இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது\nபால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும் .\nஇக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்று நோயும் ,அடி வயிற்று வலியும் நீங்கும் .\nஇக்கீரையை விளக்குஎண்ணெய் விட்டு வதக்கி இடுப்பு வலி ,வாத மூட்டு வலி உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்தல் வலி நீங்கும்.\nஇலையையும் , மிளகையும் நசுக்கி சாறு எடுத்து நெற்றியல் தடவினால் தல���வலி நீங்கும் .\nஇலையை அரைத்து வீக்கங்கலின் மீது பூசினால் வீக்கம் தனியும் .\nஇக்கீரையை அரைத்து அதனின்று பிழிந்து எடுத்த சாறுடன் கொஞ்சம் சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டையில் தடவினால் இருமல் குரல் கம்மல் நீங்கும் .\nஇலையை அரைத்து பிழிந்து சாறு எடுத்து சில துளிகள் கண்ணில் விட்டால் வலிகள் நீங்கும் .\nஎள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாய்வால் ஏற்படும் மார்பு வலி நீங்கும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/found-motherhood/", "date_download": "2020-06-05T15:52:21Z", "digest": "sha1:6LR4HR4H343UXUL5NI5XEDVEZ7X4H4GZ", "length": 13830, "nlines": 120, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "நான் தாய்மையின் தன்னந்தனியாக எப்படி - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பெற்றோர் » நான் தாய்மையின் தன்னந்தனியாக எப்படி\nநான் தாய்மையின் தன்னந்தனியாக எப்படி\nமுஸ்லிம்களின் தடுமாற்றமும்: ரமலான் போது productively யுவர் டைம் நிர்வாக\n\"மீண்டும் மாமா நாம் விளையாடுவோம்\": ஒரு குழந்தை வளர்ப்பிலும் நாடகம் முக்கியத்துவம்- பாகம் 2\nஉங்கள் புகுந்த கொண்டு வாழும் கலை\nத வீக் குறிப்பு- ஆணவம் மிகக் கொள்ளாதே\nமூலம் தூய ஜாதி - ஜனவரி, 4ஆம் 2015\nபிரிவு- அய்லா-முஸ்லிம் குடும்ப இதழ் - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள�� முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/24-150.html", "date_download": "2020-06-05T17:02:47Z", "digest": "sha1:3Y72ZJDMKGAFGP6GJ6PQEZ6UYIGCTGTS", "length": 5528, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 150 பேரைக் கைது செய்துள்ள இராணுவம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 150 பேரைக் கைது செய்துள்ள இராணுவம்\nகடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 150 பேரைக் கைது செய்துள்ள இராணுவம்\nகடந்த 24 மணி நேர காலத்தில் மாத்திரம் இராணுவத்தினர் 150 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் பொலிசார், விசேட அதிரடிப்படையினரும் பிறிதாக தேடல், கைதுகளை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் தாக்குதல் இடம்பெற்று இரு வாரங்களை நெருங்கியும் தொடர்ந்தும் அச்ச சூழ்நிலை பராமரிக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கத்தக்கது.\nபள்ளிவாசல்களில் 'குண்டுகள்' , வாள்கள் மீட்கப்படுவதாகவும் ஒரு புறமும், இன்னொரு புறத்தில் பல இடங்களில் ஒரே வகையிலான வயர்கள், டெட்டனேட்டர்கள் மீட்கப்படுகின்றமையும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவ���டனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/india-in-lock-down-ola-initiative-drive-the-driver-fund-to-help-drivers", "date_download": "2020-06-05T15:17:01Z", "digest": "sha1:TW5WFAUA5CVXV32Y76OGSPVTQAZR72FX", "length": 9093, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`டிரைவ் தி டிரைவர் ஃபண்ட்!’ - லாக்டவுனில் இந்தியா; ஓட்டுநர்களுக்காக நிதிதிரட்டும் ஓலா #corona | India in Lock down Ola Initiative ‘Drive the Driver’ fund to help Drivers", "raw_content": "\n`டிரைவ் தி டிரைவர் ஃபண்ட்’ - லாக்டவுனில் இந்தியா; ஓட்டுநர்களுக்காக நிதிதிரட்டும் ஓலா #corona\nஇந்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஓட்டுநர்கள் பலர் வேலையிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு தினக்கூலி தொழிலாளிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வாகனங்கள் இயங்கவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அரசின் இந்தத் திடீர் உத்தரவின் காரணமாக கால்நடையாக தங்களது சொந்த மாநிலத்துக்கும் ஊர்களுக்கும் பயணமாகின்றனர். அண்டை மாநிலங்களுக்குச் சென்ற வாகன ஓட்டுநர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.\nசென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மொபைல் செயலி மூலம் இயங்கும் டாக்ஸிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து பலரும் இந்த நிறுவனங்களில் தங்களை இணைத்துக்கொண்டு வருமானம் ஈட்டி வந்தனர். தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இதுபெரும் உதவியாக இருந்தது. பொதுப்போக்குவரத்து குறைவாக இருக்கும் நேரங்களில் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வந்தனர். டாக்ஸி நிறுவனத்தைச் சார்ந்து இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் உள்ளனர். இந்திய அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவர்கள் அனைவரும் வேலையிழந்து காணப்படுகின்றனர்.\nஇந்��ிலையில் வேலையின்றி பட்டினியில் வாடும் கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதியுதவி அளிக்கும் முயற்சியில் ஓலா நிறுவனம் களமிறங்கியுள்ளது. Drive the Driver Fund என்ற ஆப் மூலம் நிதி திரட்டுவதற்கு ஓலா முயன்றுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் நிதியை கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஓலா நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இதற்காக ரூ.20 கோடி வழங்க முடிவு செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தன்னுடைய பங்காக ஒரு வருட சம்பளத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பவிஷ், ``லட்சக்கணக்கான ஓட்டுநர்களும் அவர்களது குடும்பத்தினரும் வருமானமின்றித் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில்தான். Drive the Driver Fund என்ற ஆப் அறிமுகம் செய்துள்ளோம். நான் என்னுடைய ஒருவருடச் சம்பளத்தை இதற்காக அளிக்கிறேன். ஓலா அறக்கட்டளையானது ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் அவசரகால உதவியைக் கருத்தில் கொண்டு செயல்படும். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யப்படும். குழந்தைகளின் கல்விக்கும் இந்த நிதியைப் பயன்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/world/is-this-for-the-money-father-who-married-a-10-year-old/c76339-w2906-cid247050-s10992.htm", "date_download": "2020-06-05T16:50:21Z", "digest": "sha1:2OKSWHEM66RBAGA6UULXLVXJIC7TUTPO", "length": 6201, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "பணத்துக்காக இப்படியா? – 10 வயது மகளை 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…", "raw_content": "\n – 10 வயது மகளை 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…\nMinor girl wedding – பணத்துக்காக தனது 10 வயது மகளை 40 வயதுக்கும் மேற்பட்ட ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். உலகம் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்திருந்தாலும், சில நாடுகளில் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையாமலே இருக்கிறார்கள். இதில், குழந்தைகள் திருமணமும் ஒன்று. 21 வயதுக்கு மேலுள்ள பெண்களையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. ஆனால், இந்தியாவிலேயே சில மாநிலங்களை அது கடைபிடிக்கப்படுவதில்லை. இந்நிலையில், பாகிஸ்தானில்\nMinor girl wedding – பணத்துக்காக தனது 10 வயது மகளை 40 வ��துக்கும் மேற்பட்ட ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.\nஉலகம் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்திருந்தாலும், சில நாடுகளில் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையாமலே இருக்கிறார்கள். இதில், குழந்தைகள் திருமணமும் ஒன்று. 21 வயதுக்கு மேலுள்ள பெண்களையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. ஆனால், இந்தியாவிலேயே சில மாநிலங்களை அது கடைபிடிக்கப்படுவதில்லை.\nஇந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு குழந்தை திருமணம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் ஷிகார்பூர் நகரத்தில் வசித்து வரும் முகமது சோமர் என்பது திருமணம் செய்து கொள்ள விரும்பி தரகர் மூலம் பெண் தேடியுள்ளார்.\nஇந்நிலையில், 10 வயதான தனது மகளுக்கு 17 வயது எனக்கூறி முகமதுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக அந்த தரகரிடம் கூறியுள்ளார். மேலும், அதற்காக ரூ.2.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் டீல் பேசியுள்ளார். இந்த டீலுக்கு முகம்மது ஒத்துக்கொள்ள திருமணமும் நடந்துள்ளாது.\nஆனால், இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் சிறுமி அழுது கொண்டே இருக்க, இதுபற்றி சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் முகம்மதுவை கைது செய்தனர். மேலும், சிறுமியின் தந்தையையும், தரகரையும் தேடி வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2019/04/26/maalai-malar/", "date_download": "2020-06-05T14:52:48Z", "digest": "sha1:Q5M2YYMHUUABSTTWHXUPI4HNV2OY42HN", "length": 3309, "nlines": 74, "source_domain": "www.tamilfox.com", "title": "Maalai Malar – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிபட்சமாக 1438 பேருக்கு கொரோனா.. 861 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு\nகொரோனா நிதி திரட்ட நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் பிரபல நடிகை\nதடுப்பூசிகளே மனிதர்களை காக்கும் கவசமாக இருக்கும்… யோக்கிய சிகாமணி போல வேஷம் போடும் சீனா..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nஹர்பஜன் சிங் – லாஸ்லியா படத்தின் ஃபர்ஸ் லுக் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/2/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/6", "date_download": "2020-06-05T15:34:14Z", "digest": "sha1:IGX5YVZ72MEFO7RQ4UPIUSLT74ZYTYFS", "length": 5451, "nlines": 227, "source_domain": "eluthu.com", "title": "காதல் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nகாதல் 5 அறிவு தத்துவம்\nநல்ல காதலும் கள்ளக் காதலும்\nகாதலி உதடு - கோயம்புத்தூர் குசும்பு\nகாதல் நகைச்சுவைகள் பட்டியல். List of காதல் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/570202/amp?ref=entity&keyword=Pallavaram%20Making%20a%20Spoil%20Without%20Near%20Pallavaram%20Normal%20Iron%20Stores", "date_download": "2020-06-05T17:18:34Z", "digest": "sha1:IP3IXCE6EREAX4K5P5RN3XTNKPXIXDKW", "length": 9313, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Near Thiruvallur: A dead body in the field | திருவள்ளூர் அருகே அவலம்: சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளியில் செல்லும் சடலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவள்ளூர் அருகே அவலம்: சுடுகாட்டுக்கு பாதை இல்��ாததால் வயல்வெளியில் செல்லும் சடலம்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிக்கலவாக்கம் பழைய கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுடுகாட்டுக்கு இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. மின் தகனமேடை, குடிநீர், மின்விளக்கு உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.\nஇதனால் சடலத்தை விவசாய நிலத்தின் வழியாக சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், திருவள்ளூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், நேற்று கிராமத்தில் நீலம்மாள் (65) உடலை நெல் விளைந்துள்ள நிலத்தின் வழியாக தூக்கி சென்றனர்.\nஇதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘’50 ஆண்டுகளாக இதே நிலைமைதான் உள்ளது. கிராமத்தில் இறப்பு ஏற்படும்போது சடலத்தை ஒவ்வொரு முறையும் வயலில் இறங்கி எடுத்து செல்கிறோம். எனவே சுடுகாட்டுக்கு பாதை ஏற்பாடு செய்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றனர்.\nகொரோனா ஊரடங்கால் கடத்தல் கும்பல் அட்டூழியம்; குமரி காடுகளில் கொள்ளை போகும் மரங்கள்: யானைகளுக்கும் ஆபத்து\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nசிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா\nசமையல்கூடமான பழநி பஸ்நிலைய நடைமேடை: பயணிகள் அவதி\nபயணிகள் இன்றி வெறிச்சோடிய புதிய பஸ் நிலையம்: கூட்டமின்றி காற்று வாங்கும் அரசு பஸ்கள்\nதிண்டிவனத்தில் பயணிகள் ஆர்வம் இல்லாததால் பேருந்து இயக்கம் மந்தம்\nசேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பு: வாடகைக்கு கடைகள் கட்டும் பணி தீவிரம்\nகொரோனாவால் மாட்டுச்சந்தை இயங்க தடை: ஈரோட்டில் ரூ.40 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nதெர்மல்நகர் அருகே பராமரிப்பின்றி குண்டும் குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி\nகுமரி அரசு மருத்துவமனைகளில் கால் நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு: வசூல் வேட்டையில் தனியார் மருந்தகங்கள்\n× RELATED திருவள்��ூர் துணை வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993026/amp?ref=entity&keyword=court%20complex", "date_download": "2020-06-05T16:46:29Z", "digest": "sha1:B3RHE4MB2PMPU5GTLYJQQUUWMIBQ24ZU", "length": 7711, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "நகராட்சி அலுவலகம் அருகே பயன்பாடின்றி இருக்கும் சுகாதார வளாகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநகராட்சி அலுவலகம் அருகே பயன்பாடின்றி இருக்கும் சுகாதார வளாகம்\nதர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகே பராமரிப்பின்றி இருக்கும் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகே, வாசு கவுண்டர் தெருவில் பல்வேறு நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள் உள்ளன. இதனால் தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில், பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால், இது பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மேலும், அந்த சுகா���ார வளாகம் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அசுத்தமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, இந்த சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED பொருட்காட்சி திடல் வணிக வளாக கட்டுமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-06-05T17:16:48Z", "digest": "sha1:SY2TZYOYCKSW2MLHOU22KEURYFUDK5SG", "length": 4971, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எம். சண்முகம் (அரசியல்வாதி)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எம். சண்முகம் (அரசியல்வாதி)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எம். சண்முகம் (அரசியல்வாதி)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎம். சண்முகம் (அரசியல்வாதி) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:41:41Z", "digest": "sha1:IDNPGNOXSLWV3XHTTJP4Z2TDXXIWZLKJ", "length": 10733, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "போப் ஆண்டவர் செய்ட்லுஸ்", "raw_content": "\nTag Archive: போப் ஆண்டவர் செய்ட்லுஸ்\nவாசித்தே தீர வேண்டிய படைப்பு \nவிஜயராகவன் அவர்களின் இந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும்… வாழ்த்துக்களும்…” போப் ஆண்டவர் செய்ட்லுஸ்” எனும் இந்த கதையினை எழுதிய ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் எனும் எழுத்தாளனைப் பற்றியும், இப்படியொரு நுட்பமான, மிகச் சிறந்த சிறுகதையினையும் எனக்கு அறிமுகப்படுத்திய வகையில், நண்பர் விஜயராகவன், அண்ணன் ஜெயமோகனுக்கு மட்டும் பிறந்த நாள் பரிசாக இக்கதையினை மொழி பெயர்த்து வழங்கவில்லை… என்னைப்போல் பல்வேறு வாசிப்பு விரும்பிகளுக்கு ஒரு அற்புதமான படைப்பை … படைப்பின் கனம் குறையாத எளிமையுடன் …\nTags: ஐசக் பாஷவிஸ் ஸிங்கர், போப் ஆண்டவர் செய்ட்லுஸ், வாசித்தே தீர வேண்டிய படைப்பு \nபோப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்\n[1 ] பழங்காலம் தொட்டு , சாத்தான் ஆன என்னாலேயே வழக்கமான வழிகளில் கெடுக்க முடியாத மனிதர்கள் சிலர் எல்லா தலைமுறை காலகட்டங்களிலும் இருந்து வந்துள்ளார்கள். அவர்களை கொலைக்கும் கொள்ளைக்கும் கற்பழிப்புக்கும் தூண்டவே முடியாது, அவர்களின் சட்ட படிப்பை கூட என்னால் நிறுத்த முடியவில்லை என்றால் பார்த்துகொள்ளுங்களேன் ., அவர்களின் நேர்மையான ஆத்மாக்களில் நுழைந்து கெடுக்கஒரே வழி அவர்களின் தற்பெருமையை உபயோகித்துதான்செய்யமுடியும். செய்டேல் கோஹேன் அப்படிப்பட்ட ஒரு மனிதன்தான்.அவர் மதிப்பான மூதாதையர் வழி வந்தவர்.அதுவே …\nTags: ஐசக் பாஷவிஸ் ஸிங்கர், போப் ஆண்டவர் செய்ட்லுஸ், விஜயராகவன்\nஅரியணைகளின் போர் - வாசிப்பு -கடிதங்கள்\nகேள்வி பதில் - 09, 10, 11\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுக��் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/full-reliance-allah/", "date_download": "2020-06-05T14:49:12Z", "digest": "sha1:ATQY6TYSXG6BDUIL6ZYYC7DUDBNFV5IV", "length": 9479, "nlines": 114, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "அல்லாஹ் மீது முழு ரிலையன்ஸ் வேண்டும் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » அல்லாஹ் மீது முழு ரிலையன்ஸ் வேண்டும்\nஅல்லாஹ் மீது முழு ரிலையன்ஸ் வேண்டும்\nதாடி ஆப்ளிகேஷன் – ஷேக் Musleh கான்\nமுஸ்லிம்களின் தடுமாற்றமும்: ரமலான் போது productively யுவர் டைம் நிர்வாக\nஉண்மையான அன்பு வண்ணங்களை பெய���ண்ட்\nரமலான் உணர்வு Going போகும்…\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 10ஆம் 2014\nதூய ஜாதி – Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை\nஅல்லாஹ் உங்கள் நம்பிக்கை சரிசெய்யவும்\nஅல்லாஹ் நன்மைக்காக Loving மற்றவர்கள் கூலியை\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/02_85.html", "date_download": "2020-06-05T15:48:26Z", "digest": "sha1:3ZZSXMXUJEATDMOPPH5B4ZV74UEXWYT7", "length": 6077, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறை!! அமெரிக்கா அதிரடி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறை\nவிசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறை\nஅமெரிக்க விசா நடைமுறைகளில் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.\nஇதற்கமைய விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்களை ஆராய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.\nஅமெரிக்காவிற்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக வலைத்தள கணக்குகள் குறித்த விபரங்களுடன், கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை சமர்ப்பிக்க வேண்டும் என புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டபோது, குறித்த புதிய விதிமுறைகள் காரணமாக ஓராண்டிற்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது.\nஅரச ரீதியான மற்றும் உத்தியோகபூர்வ விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறப்படுகின்றது. எனினும், அமெரிக்காவுக்கு பணிவாய்ப்பு அல்லது கல்வி தொடர்பாக செல்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/%EA%B9%80%EC%B2%9C%EC%BD%9C%EA%B1%B8?start=20", "date_download": "2020-06-05T16:06:17Z", "digest": "sha1:NUQAVPAGSNN3RWCVMOW55HGIBPJPB3ZV", "length": 4307, "nlines": 48, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged 김천콜걸 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=49877", "date_download": "2020-06-05T14:44:50Z", "digest": "sha1:D7BN7FHSP2WSTMC37ZCOE722RL5PK4O6", "length": 2699, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை\nவாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகள் வாங்கவுள்ள இந்தியா, பொருளாதார தடையை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.\nரஷ்யாவிடம் இருந்து, 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'எஸ்-400' ரக அதிநவீன ஏவுகணைகளை வாங்க, கடந்த ஆண்டு இந்தியா ஒப்பந்தம் போட்டது. இதற்கு, முன்பணமாக, 6,000 கோடி ரூபாய் (800 மில்லியன் டாலர்), ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்டது. இதனால், அமெரிக்கா ஆத்திரமடைந்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க துணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் கூறியதாவது: அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டமான கேட்சா சட்டப்படி, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து, ராணுவ தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது. ராணுவ தொழில்நுட்ப விவகாரங்களில், இந்தியா சில வாக்குறுதிகளை கடைபிடிக்கவில்லை எனில், பொருளாதார தடையை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எங்களிடம் சிறப்பான தொழில்நுட்பங்களும், தளவாடங்களும் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/09/blog-post_25.html", "date_download": "2020-06-05T15:46:15Z", "digest": "sha1:VSF54WYOMY7DW3HD3MJZJI4UEH6EU5MW", "length": 28614, "nlines": 175, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் இசை வெளியீடு..", "raw_content": "\nமார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் இசை வெளியீடு..\nசுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்”\nஇயக்குநர் சரண் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். புதுமுகம் நாயகியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி முதலான பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே வி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். A S லக்‌ஷ்மி நாராயணன் ஒலியமைப்பு செய்துள்ளார்.\nசரணின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் அவரது வழக்கமான பாணியில் காமெடி திரில்லர் என அனைத்தும் அடங்கிய ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது “மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ்”.\nமிக விரைவில் வெளிவரவுள்ள இப்படத்தின் திரைமுன்னொட்டம் மற்றும் இசை வெளியீடு பத்திரைகையாளர் முன்னிலைய��ல் படக்குழு அனைவரும் கலந்து கொள்ள இன்று இனிதே நடைபெற்றது.\nபடத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமார் அவர்களுக்கு நடிகவேள் செல்வி எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சரத்குமார், இயக்குநர் சரண், ஆர் கே செல்வமணி, நாசர், தயாரிப்பாளர் AL அழகப்பன், தனஞ்செயன், ரோகிணி ஆகியோருடன் படக்குழு மொத்தமும் மேடையேறி அவருக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.\nதயாரிப்பாளர் மோகன் பேசியது ..\nநான் இந்த இடத்தில் இருக்க காரணமான என் தாய் தந்தையர்க்கு நன்றி. நான் இதற்கு முன் ஒரு படம் எடுத்தேன் அது சரியாக வரவில்லை. இப்போது பெரும் நம்பிக்கையுடன் சரண் இயக்கத்தில் இந்தப்படம் செய்திருக்கிறேன். இந்தப்படம் 2 1/2 மணி நேர கொண்டாட்டமாக இருக்கும். இயக்குநர் சரண் அந்தளவு உழைப்பை தந்திருகிறார். ஆரவ்வுக்கு இந்தப்படம் மிகப்பெரிய அறிமுகமகா இருக்கும். ராதிகா அவர்களுக்கு பட்டம் அளித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.\nநிறைய படங்கள் பார்த்து வளர்ந்தவன் தான். இப்போது நிறைய அப்பா வேடங்களில் திரைத்துறையில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் இயக்குநர் சரண். அவர் ஒரு மிகச்சிறந்த ரசனையாளர். திரைப்படத்தின் முன்னோட்டத்தினை பார்த்திருப்பீர்கள் படம் மிக அழகாக வந்திருக்கிறது. இந்தப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். ராதிகா சரத்குமார் இப்படத்தில் மிக வித்தியாசமான பாத்திரம் ஒன்றில் வருகிறார். அவர் படைத்த சாதனைகள் அளப்பரியது. தொலைக்காட்சி திரைப்படம் என இரண்டிலும் அவரின் பற்பல சாதனைகள் போற்றப்பட வேண்டும் அவரது சாதனைகளை கௌரவிக்கும் விதமாக இன்று அவருக்கு ஒரு பட்டம் அளிக்கப்படுகிறது. அதை சரண் பல மாதங்களாக திட்டமிட்டிருந்தார். அவர் இந்தப் பட்டதிற்கு முழுதும் தகுதியானவர். அவரது தந்தையின் நினைவுகளும் பாதுகாத்து போற்றப்பட வேண்டும் என்றார்.\nஎன்னை விழாவுக்கு அழைத்த போது இந்த அளவு கொண்டாடிவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பாவின் நினைவும் போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன் முதலில் பாரதிராஜா படத்தில் நடித்த போது என் தந்தை ஆச்சர்யப்பட்டார். நான் சினிமாவில் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தவள். முதன் முதலாக நடிக்கும் போது மேக்கப்பை தொட்டு என் தொழில் உன்னிடம் இரு��்கட்டும் என என்னை ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் என் கேரக்டர் என் அப்பாவின் சாயல்கொண்டது. அது தான் இந்தப்பட்டம் எல்லாம் கொடுப்பதை சரணுக்கு ஞாபகப்படுத்யியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானலும் எனக்கு இப்பட்டம் அளித்ததற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.\nராதிகாவை கௌரவப்படுத்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 41 வருடம் சினிமாவில் இருக்கிறார் அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டியவர். என்னை விட அவர் நடிப்பில் மூத்தவர், பிரபல நட்சத்திரம். என்னைப் பொறுத்தவரை அவர் தான் லேடி சூப்பர்ஸ்டார். அவருக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்திருக்க வேண்டும். பத்மஶ்ரீக்கு தகுதியானவர் அவர். இந்தப்படக்குழு அவரை கௌரவித்ததிற்கு நன்றி. இந்தப்படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படத்தை தியேட்டரில் ரசியுங்கள். மார்க்கெட் ராஜா வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.\nஇந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நடிகவேள் செல்வி எனும் பட்டத்திற்கு ராதிகா தகுதியானவர். சரத்குமார் சொன்னது போல் அவர் இன்னும் பல உயரங்களுக்கு தகுதியானவர். ஒரு படத்தில் சிலையாக நடிக்கச் சொன்னாலும் அந்தப்படத்தில் சிலை நன்றாக நடித்திருகிறது என்கிற பெயரைப் பெற்றித் தருவார் ராதிகா. அவருக்கு வாழ்த்துகள்.\nஇந்தப்படத்தில் இளைஞர்களுக்கு இணையான ஒரு உருவாக்கத்தை தந்திருக்கிறார் இயக்குநர் சரண். இயல்பிலேயே அவர் பல திறமைகள் வாய்ந்தவர். நாயகன் ஆரவ்வுடன் தொடர்ந்து இரு படங்களில் நடித்தேன் இரண்டிலும் வேறு வேறு ஆளாக இருந்தார் பின்னணியில் தன் கதாப்பாத்திரத்திற்கு அத்தனை உழைத்திருக்கிறார். படத்தில் இதுவரை நான் நடித்த மாதிரி இருக்கக் கூடாது என கேட்டு வேறு மாதிரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் சரண். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.\nஇயக்குநர் ஆர் . கே செல்வமணி பேசியது\nஇயக்குநர் சரணை ஆரம்பம் முதல் அனைத்து காலகட்டத்திலும் எனக்கு தெரியும். வெற்றி தோல்வி என எல்லா நேரத்திலும் சம நிலையில் இருப்பவர். இப்படத்தில் அவர் காதல் மன்னன், வசூல் ராஜா சரண் போல் வெற்றி ராஜாவாக திரும்ப வரவேண்டும். ராதிகாவுக்கு இன்று இந்தப்பட்டம் அளிக்கப்பட்டது மிகுந்த பெருமை வாய்ந்தது. இனி அவர் பெயர் சொல்லும்போது அவரது தந்தை நடிகவேள் எப்போதும் நினைவுகூறப்படுவார் என்றார்.\nஇந்த விழாவில் ராதிகா அவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சி. அவரது தைரியம் அவரது ஆற்றல் மூலம் பல பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர். இந்தப்படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது தந்தையின் சாயலில் மிக வித்தியாசமான ஒன்று. கண்டிப்பாக பெரிதாகப்பேசப்படும். இந்தக் கேரக்டர்களை எல்லாம் உருவாக்கிய இயக்குநர் சரணுக்கு நன்றி. முன் தாயாரிப்புகள் அதிகம் தேவைப்பட்ட ஒரு படமாக இந்தப்படம் இருந்தது. ஆரவ் காவ்யா, விஹாண் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி என்றார்.\nஒளிப்பதிவாளர் கே வி குகன் பேசியது...\nஇந்தப்படம் ஒரு குடும்பத்தோடு பயணித்தது போல் இருந்தது. இன்று நான் ஒளிப்பதிவாளராக இருக்க மிக முக்கிய காரணம் என் அண்ணன் சரண். பல கஷ்டங்களுக்கு பிறகு வந்திருக்கிறார். அவருக்கு இந்தப்படம் பெரு வெற்றி பெற வேண்டும். இன்னும் நிறைய வெற்றி படங்கள் அவர் இயக்க வேண்டும் என்றார்.\nநாயகி காவ்யா தப்பார் பேசியது...\nஎன்னை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தியதற்கு இயக்குநர் சரணுக்கு மிக்க நன்றி. இப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைரிடம் இருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தில் நாங்கள் நிறைய உழைத்திருக்கிறோம். படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.\nஇசையமைப்பாளர் சைமன் கே கிங் பேசியது...\n555 படத்திலிருந்தே தயாரிப்பாளர் மோகன் சாரைத் தெரியும். சரண் சாருடன் படம் பண்ணப்போகிறோம் என்றபோது முதலில் பயந்தேன். அவரது எல்லாப்படத்திலும் பாடல்கள் பெரிய ஹிட். அதற்கு காரணம் அவர் எப்போதும் இளமையாக இருக்கிறார். புதுமைகளை ரசிப்பவர். அவருடன் வேலை செய்தது என்னை நிறைய மாற்றியது. இந்தப்படத்தின் பாடல்களுக்கு கிடைத்த அனைத்து வரவேற்புக்கும் பின் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. உழைத்த எல்லோருக்கும், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.\nஇது என்னுடைய முதல் படம். பிக்பாஸுக்கு பிறகு எனக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் நாயகனாக வாய்ப்பு தந்தார் மோகன் சார் அவருக்கு நன்றி. நான் புதுமுகம் எனக்கு கதை சொல்லி என்னை சம்மதிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் அதைச் செய்தார் சரண் சார் அவருக்கு நன்றி. ராதிகா மேடமுடன் நடிக்க ஆசைப்பட்டேன் ஆனால் இந்தப்படத்தில் அவர் நடித்திருக்கும் அம்மா ரோல் எல்லோருக்கும் சர்ப்ரைஸ்ஸாக இருக்கும். காவ்யா தப்பார் அழகான திறமையான பெண் மார்க்கெட் ராஜா பக்காவான கமர்ஷியல் படம் எல்லொருக்கும் பிடிக்கும் படி இருக்கும் பாருங்கள் ஆதரவு தாருங்கள் என்றார்.\nஇந்த மேடை மட்டுமல்ல எந்த மேடையையும் எனக்கு தந்த இயக்குநர் இமயம் பாலச்சந்தர், நண்பர் அஜித், தயாரிப்பாளர் சுரபி மோகன் அனைவருக்கும் நன்றி.\nநான் வந்துவிட்டேன் மார்க்கெட் ராஜா மூலம் திரும்ப வந்துவிட்டேன். வசூல்ராஜா எனக்கு தலை என்றால் மார்க்கெட் ராஜா எனக்கு பாதம். இனிமேல் நான் நடைபோடுவேன் . இப்படத்தில் அமர்ககளம் படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா மேடம். என் படங்களில் வைரமுத்து பரத்வாஜ் இல்லாத குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே கிங். இந்தப்படத்தில் வேற லெவல் எனச் சொல்லக்கூடிய உழைப்பைத் தந்திருக்கிறார் என் தம்பி கே வி குகன். என் அம்மா இருந்து எங்களைப் பார்த்திருக்க வேண்டும். ஆரவ் இந்தப்படத்தில் இரு வேறு சாயலில் நடிக்க வேண்டும் ஒரு தேர்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமா தாதாவாக மாறுவார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.\nஅனைவர் முன்னிலையில் பிரபலங்கள் மற்றும் படக்குழு கலந்துகொள்ள இசை வெளியீடு நடைபெற்றது.\nராட்சசியைப் பாராட்டி அப்படக்குழுவினரைப் பாராட்ட நே...\n9 வயதில் 200 பதங்கங்கள் உலக சாதனை படைத்த இரட்டையர்...\nஎழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னை கேரளா சமாஜமும...\nஇளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி...\nஇனி முன்னணி நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள்:ந...\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த ...\nசாக்லேட்’ குறும்படம் படமல்ல= பாடம் அமைச்சர் கடம்பூ...\nஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ர...\nபொன்.ராம் - சசிகுமார் கூட்டணியில் 'எம்.ஜி.ஆர் மகன்...\nமார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் இசை வெளியீடு..\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/77328", "date_download": "2020-06-05T15:54:16Z", "digest": "sha1:PA5THBHO2Z6JFT2KW6RZOW7YGUQW5356", "length": 3725, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தீபாவளி முன்பே ரிலீஸ்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\n‘வாலு’ ,‘ஸ்கெட்ச்’ படங்களை தொடர்ந்து விஜய்சந்தர் இயக்கி யுள்ள படம் ‘சங்கத் தமிழன்’. விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ ஆகிய படங்களும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் ‘சங்கத்தமிழன்’ படத்தை தீபாவளிக்கு முன்னதாக ரிலீஸ் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டு ள்ளார்களாம்.\nமன்னிக்கும் மனம் வேண்டும்” ; ”மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு\nஅடுத்த ஃப்ளைட் பிடித்து இந்தியாவுக்கு வர ஆசைப்படுகிறேன் சன்னி லியோனின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/secrets-behind-sprouts-green-lentilstamil/", "date_download": "2020-06-05T14:43:16Z", "digest": "sha1:5RJLO66ZADM6S3AZLB3UIQIJSXERXYUA", "length": 4481, "nlines": 122, "source_domain": "www.haja.co", "title": "Secrets Behind Sprouts Green Lentils(Tamil) - haja.co", "raw_content": "\nபச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.\nஇதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.\nஎந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.\n100 கிராம் முளை கட்டிய பயறில்,\n2 கிராம் நார்ச்சத்து உள்ளது.\nஅதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/06/12.html", "date_download": "2020-06-05T16:02:47Z", "digest": "sha1:NHIKTTUDEIKMBGZKL4LGYU75ZI5PEUHB", "length": 13045, "nlines": 203, "source_domain": "www.kummacchionline.com", "title": "டீ வித் முனியம்மா ------------பார்ட் 12 | கும்மாச்சி கும்மாச்சி: டீ வித் முனியம்மா ------------பார்ட் 12", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடீ வித் முனியம்மா ------------பார்ட் 12\nஇன்னா முனியம்மா காலிலேயே மெர்சலாயிட்ட........\nடேய் போடா லோகு, பேஜார் பண்ணாத, கடையாண்ட ஒரு பேமானி வந்து சௌரசு கடிச்சிகினானமே.........ங்குறான்.........ஒன்நியம் புரில........பேமானி இன்னா நன்சுகினு கிறான்............நான் அப்டியாபட்ட ஆளில்ல.\nஅதானா மேட்டரு அது ஒன்னியும் இல்ல, இந்த புட்பாலு ஆடுரானுன்களே அதுல ஒரு ஆளு எதிராளி கயுத்தாமட்டையிலே கடிச்சிகினுகிறான்.......நீதான் அல்லா நூசும் படிக்கிறியே.........அதுகண்டி கேட்டுகிறான்........வுடு.......மெர்சலாவாத.......\nஅதான மேட்டரு நம்மாண்ட வந்து இன்னடா பேசுறான்னு ஒரு லுக்கு வுட்டேன்.........பேமானி முயி ரெண்டும் மொரச்சிகினு ஓடிட்டான்.........இந்த புட்பாலு, பத்தி நமக்கு இன்னா தெரியும்..........நமக்கு ஆவின் பாலு தெரியும்.....அமலா பாலு தெரியும்........\nசரி வுடு முனிம்மா நாட்டுல இன்னா நடுப்பு அத்த சொல்லு.........\nஇன்னா பாய் .......மோடி வந்துகினாறு இனி நமக்கு அல்லாம் விடிவுதான் அப்படினானுங்கோ..........இப்போ அல்லா வெலயும் எறின்னு கீது.....ரயிலு டிக்கெட்டு வெலய ஏத்திகினாறு............\nஅதெல்லாம் அரசியலிலுல வயக்கம்தான், நான் வந்து அத்தே புடுங்குறேன், இத்தே புடுங்குறேனுவானுங்க அப்பால ஒரு -------ரும் புடுங்கமாட்டானுங்க.........\nஆமாம் லிங்கம் சாரு.......டேய் மீச அல்லாருக்கும் டீ குடுறா..........சொம்மா பப்பரபேன்னு-------குந்திகினுகீற.....\nஇன்னா முனியம்மா அம்மா உணவகமுன்னாங்க, தண்ணீன்னாக, உப்புன்னாக, அப்பால இப்போ மருந்து வுட்டுகிறாங்க..........\nஅமாம் நாடாரு.........அடுத்தது டீ வருதான்...........மீச வேற வேலைய பாத்துகினு தலைச்சேரி பக்கம் போவுனும்........\nஇன்னா முனிமா கலிஞறு மேட்டரு இன்னா....\nஅவரு கச்சில கீற அல்லா ஆளுங்களையும் தூக்கினுகிராறு..........களை எடுக்கிறாராமா......பாய். பாய் இன்னா இன்னும் ஒரு மாசம் கடையாண்ட பாக்கமுடியாது..........நோம்பு வருதில்ல......\nபாய் இப்போ இந்த அரசியல்வாதிங்க அல்லாம் நோம்பு கஞ்சி ஊத்தறேன்னு வருவானுங்க...........பள்ளிவாசல் பக்கம் வுடாத........\nஅதானேபாய் இப்��ோ ஒருக்கா வருவானுங்க அப்பால ஒட்டு பிச்சை எடுக்க வாருவாணுக....\nமுனிம்மா இன்னா தைலாபுரம் தலீவரு மின்வெட்டு, இருண்ட தமியகம் சொல்லிகினு கொரலு வுட்டுகினுகீராறு...........\nஅவரு கரீட்டாதான் கேக்குறாரு.......ஒன்னாந்தேதிக்கப்பால மின்வெட்டே இருக்காதுன்னு அம்மா சொல்லிச்சு...........அன்னிக்கிதான் பொயுதன்னிக்கும் பீச புடிங்கிட்டானுங்க...........\nஇன்னும் அஞ்சு வருஷம் போனாலும் பவரு இப்படியேதான் போயி போயி வந்துகினு இருக்கும்..........அந்தாளு நத்தம் அம்மாக்கு சொம்படிக்க தொ இப்ப வருது...........அப்ப வருதுனு..........டபாய்ச்சிகினுகீராறு.\nகேப்டனு எங்க போய்க்கிராறு.............கொரலே காணோம்....\nஇன்னா போதை ஒய்ப்பு தினம்குறாங்கோ கடிய தொறந்து வச்சுகிரானுங்கோ.\nஅதெல்லாம் டாஸ்மாக்குக்கு கெடையாது முனிம்மா........\nசினிமா நூசு இன்னா முனிம்மா........\nபயம், ஒரு பாப்பாஅஞ்சலியோ சுண்டேலியோ அது ஆந்திரா பக்கம் போயி சான்சு கேக்க மப்படிச்சு மட்டையாயிடுச்சாம்.........அதாண்டா நூசு.......\nசரி நான் கடியாண்ட போவனும்.........இன்னிக்கி வெள்ளி கெய்ம கூட்டம் அல்லும்........\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nஜீவலிங்கம் சார் வருகைக்கு நன்றி.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா ------------பார்ட் 12\nஇன்னாடி இது ஹஸ்பண்டு நம்பர் டூ வா\nபுத்தம் சரணம் கச்சாமி ரத்தம் வரணும் அடிச்சாமி\nமண்டோதரியை தள்ளி சென்றாரா ராமன்\nடீ வித் முனியம்மா------பார்ட் 11\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mamtha-campaign-wants-to-ban-by-bjp", "date_download": "2020-06-05T15:01:02Z", "digest": "sha1:STM6COPWBSS5NUEDVTRDUWLGI2JHZUOS", "length": 9987, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "மம்தா பானர்ஜி பிரச்சாத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தல் | Malaimurasu Tv", "raw_content": "\n3 மாத பெண் குழந்தையை தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..\nவீட்டிலிருந்த கண்ணாடியை உடைத்த சிறுவன்.. அம்மா அடிப்பார்கள் என தூக்கிட்டு தற்கொலை\nபெண்ணின் குறைத்தீர்க்க சர்ரென பைக்கில் பறந்த அமைச்சர் – திரைப்பட பாணியில் நடந்த நிகழ்வு\nதமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின – மக்கள் ஆரவாரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது கட்டாயம் – உச்சநீதிமன்றம்\nதிருப்பதி கோயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nமீண்டும் வரும் மிட்ரான் செயலி..டிக் டாக்கை மிஞ்சுமா\nகர்ப்பிணி யானையை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பத்தில் ஒருவர் கைது..\nகொரோனா பீதி : சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய முயற்சி\nஇனவெறியாளர்களின் பேயாட்டம்.. கருப்பர்கள் இருட்டுக்குள்தான் வாழ வேண்டும் என்பது எழுதாத விதியோ…அமெரிக்காவில் நடந்தது…\nஇந்தியர்கள் தயவுசெய்து எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – அமெரிக்க தூதர்\nஊகானில் வைரஸின் இரண்டாம் ஆட்டம் ஆரம்பம் ஒரே நாளில் 99 லட்சம் பேருக்கு…\nHome இந்தியா மம்தா பானர்ஜி பிரச்சாத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தல்\nமம்தா பானர்ஜி பிரச்சாத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தல்\nகொல்கத்தாவில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், நேற்று பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா பேரணியில் பாஜக மற்றுமு் திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக உருவெடுத்தது. இதில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதுடன், தலைசிறந்த சீர்திருத்தவாதியும், கல்வியாளருமான வித்யா சாகர் சிலை அடித்து உடைக்கப்பட்டது. இதனால் கொல்கத்தா நகரம் போர்க்களம் போல காட்சியளித்தது.இதனையடுத்து, டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, ஜிநே்திர பிரசாத் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மேற்குவங்கத்தில் முதலமைச்சர் ���ம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, மத்திய அமைச்சர்கள் அளித்த புகாரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை தூண்டி அமித்ஷா பேரணியை சீர்குலைக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கொல்கத்தா கலவரத்துக்கு மம்தா கட்சியினரே காரணம் என ஆதாரங்களை காட்டி குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு, மேற்கு வங்க அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nPrevious articleசிவகங்கை அருகே சூறாவளி காற்றால் வாழை தோட்டம் சேதம்\nNext articleஅமித்ஷா என்ன கடவுளா அவரை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூடாதா அவரை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூடாதா – மம்தா ஆவேசமாக கேள்வி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது கட்டாயம் – உச்சநீதிமன்றம்\nதிருப்பதி கோயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nமீண்டும் வரும் மிட்ரான் செயலி..டிக் டாக்கை மிஞ்சுமா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/205049/news/205049.html", "date_download": "2020-06-05T14:54:49Z", "digest": "sha1:SE6WZ64LYOX5A34EU74BKSPASUXTI6BR", "length": 7550, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெட்ராஸ் பழைய மெட்ராஸ்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n1902ம் ஆண்டு மெட்ராஸ் துறைமுகத்தின் புகைப்படம்தான் இது. 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் இங்கிருந்துதான் நடைபெற்று வந்தது. 1875ல் துறைமுகம்\n1870களில் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆட்டுக்கல் போன்ற அமைப்பு கொண்ட இந்த எண்ணெய் ஆலை மரத்தால் செய்யப்பட்டது. ஒரு பெரிய மரத்தொட்டியுடன் ஒரு பகுதி அரைக்கும் கருவி இணைக்கப்பட்டு இருக்கும். மறுபகுதி, காளை மாட்டுடன் இணைத்து விடுவார்கள். மாடு சுற்றி வர இதில் உள்ள பொருட்கள் அரைப்பட்டு எண்ணெயாக வெளியாகும்.\nமசுலா என்பது மிகவும் புகழ்பெற்ற சரப்ஃபிங் படகு. கடலில் பயணம் செய்வதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட படகு. மாங்காய் மரத்தால் அமைக்கப்பட்ட உயரமான இந்த படகினை எட்டு முதல் 12 பேர் வரை துடுப்பு போட்டு இயக்க வேண்டும். 19ம் நூற்றாண்டு இறுதி வரை மெட்ராசில் துறைமுகம் அமைக்கப்படாத காரணத்தால் நடுக்கடலில் இருக்கும் கப்பலுக்கு பொருட்கள் மற்றும் ஆட்களை மசுலா படகு மூலமாக இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.\nமாமியார், மருமகள் இருவரும் இணைந்து மாவு அரைக்கும் புகைப்படம். அரிசி, கேழ்வரகு மற்றும் இதர பொருட்களை இதன் மூலம் அரைப்பது அன்றைய காலக்கட்டத்தில் வழக்கமாக இருந்தது.\nமெட்ராஸ் மத்திய ரயில் நிலையம்\nமத்திய ரயில் நிலையம் 1868-72 ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது. ஜார்ஜ் டவுன் பகுதியில் இரண்டு மாடிக்கட்டிடம் மணிக்கூண்டுடன் கோதிக் கட்டட அமைப்பு முறையில் ஜார்ஜ் ஹார்டிங் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அமைக்கும் பணி துவங்கி 1896ம் ஆண்டு முழுமையடைந்தது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \nஉலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி \nதமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் \nசிவப்பு கலர்ல நிரோத் போர்டு மாட்டுனா எங்களுக்கு தெரியாதா\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nஏன்டா இந்த தலையிலே எண்ண வைக்காத 1பவுன் மோதிரம் கேட்டியா\nஉலகின் வேற லெவல் திறமை படைத்த கலைஞர்கள் இவர்கள் தான் \nமன அழுத்தத்தில் தவிக்கும் மில்லினியல்ஸ்\nஅதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nபெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/category/cinema-news/page/2/", "date_download": "2020-06-05T16:09:49Z", "digest": "sha1:4UR6FD7JMFZ5P443SC33TXYXV6LAG5BK", "length": 18785, "nlines": 110, "source_domain": "www.tamilfox.com", "title": "சினிமா செய்திகள் – Page 2 – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nதமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களில் சூரரைப் போற்று படமும் ஒன்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படம் சென்ற ஏப்ரல் மாதம் அல்லது மே துவக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. அதனால் ரிலீஸுக்கு தயாராக இருந்த எந்த படமும் வெளியிட முடியாத ���ூழ்நிலை ஏற்பட்டது. மேலும் இறுதி கட்டத்தில் இருந்த பல படங்களின் பணிகளும் அப்படியே நிறுத்தப்பட்டது. அது … Read moreசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nஆவணபடமானது இந்திய ஊரடங்கு 6/5/2020 2:17:23 PM தனுஷ் நடித்த மரியான் படத்தை இயக்கியவர் பரத்பாலா. ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆல்பம் உள்ளிட்ட பல ஆல்பங்களையும் இயக்கி உள்ளார். தற்போது கொரோனா கால ஊரடங்கை மீண்டும் எழுவோம் என்ற தலைப்பில் ஆவண படமாக இயக்கி உள்ளார். கடந்த 2 மாதத்திற்கு மேலாக இந்தியா முழுவதும் நடந்த ஊரடங்கை 117 பேர் கொண்ட 15 குழுக்கள் இந்தியா முழுக்க பயணித்து ஊரடங்கு காட்சிகளை படமாக்கி உள்ளனர். இந்த காட்சிகள் … Read moreஆவணபடமானது இந்திய ஊரடங்கு\nஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஅர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி வரும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட லாஸ்லியா பிரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தில் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்ட … Read moreஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஸ் கவிஞர் : தஞ்சை ராமையாதாஸின் 106வது பிறந்த நாள்\nதமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஸ் கவிஞர் : தஞ்சை ராமையாதாஸின் 106வது பிறந்த நாள் பழம்பெரும் பாடலாசிரியர் தஞ்சை ராமய்யாதாஸ். தமிழ் ஆசிரியராக பணியாற்றி, நாடக உலகிற்கு கதை வசனகர்தாவாக வந்து, சினிமாவுக்கு பாடல் ஆசிரியர் ஆனவர். ஒரு திரைப்படத்திற்கு கதை, வசனம், பாடல்கள் என்கிற மூன்று வேலையை ஒருவரே செய்யலாம் என்பதை தொடங்கி வைத்தவர். இவரது நாடகங்கள் பல திரைப்படமாகி இருக்கிறது. அதில் முக்கியமானது குலேபகாவலி.83 திரைப்படங்களில் 500க்கும் பாடல்களை எழுதியுள்ளார். 25 திரைப்படங்களுக்கு கதை வசனமும், … Read moreதமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஸ் கவிஞர் : தஞ்சை ராமையாதாஸின் 106வது பிறந்த நாள்\nலாஸ்லியாவின் முதல் படம்.. பவுலர் ஹர்பஜனை மிஸ் பண்ண மா���்டீங்க.. பிரண்ட்ஷிப் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nBy Mari S | Published: Friday, June 5, 2020, 18:46 [IST] சென்னை: பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் முதல் படமான பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா நட்போடு இணைந்து இயக்கி இருக்கும் படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் ஹீரோவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். முதல் படம் கிரிக்கெட் … Read moreலாஸ்லியாவின் முதல் படம்.. பவுலர் ஹர்பஜனை மிஸ் பண்ண மாட்டீங்க.. பிரண்ட்ஷிப் மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nமங்காத்தா முதல் விஸ்வாசம் வரை தல அஜித்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. முழு லிஸ்ட் இதோ\nஅமராவதி எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் தல அஜித் குமார். இதனை தொடர்ந்து தனது கடின உழைப்பினாலும், சிறந்த நடிப்பாலும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் மிக முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வசூலில் மிக பெரிய சாதனைகளை செய்துள்ளன. அந்த வகையில் ம்மங்கத்த முதல் விஸ்வாசம் வரை தல அஜித் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் என்னவென்று பார்ப்போம். 1. மங்காத்தா … Read moreமங்காத்தா முதல் விஸ்வாசம் வரை தல அஜித்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. முழு லிஸ்ட் இதோ\nபிக் பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகும் தமிழ்ப் படம்\nபிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, நடிகையாகத் தமிழில் அறிமுகமாகும் படம் – பிரண்ட்ஷிப். அர்ஜூன், லாஸ்லியாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் இப்படத்தில் நடிக்கிறார். இயக்கம் – ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா. இந்தப் படம் மட்டுமல்லாமல் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா என்கிற படத்திலும் … Read moreபிக் பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகும் தமிழ்ப் படம்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே… புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் பிரபல நடிகை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே… புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் பிரபல நடிகை\nOTT தளத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'க/பெ. ரணசிங்கம்'..\n‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கடைசியாக ‘சங்கத் தமிழன்’ திரைப்படத்தில் காணப்பட்டார். சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை நடித்து முடித்தார். ‘மாஸ்டர்’ படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டுக்காக காத்திருக்கும் அவர், மேலும் கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், க/பெ. ரனசிங்கம், யாதும் ஊரே யாவ்ரும் கேளீர், துக்லக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற பல அற்புதமான திரைப்படங்களை வரிசையாகக் கொண்டுள்ளார். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ. … Read moreOTT தளத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'க/பெ. ரணசிங்கம்'..\nஅம்மன் அவதாரத்தில் அசத்தும் நயன்தாரா.. வைரலாகும் படங்கள்..\nகமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா திடீரென்று அம்மன் வேடத்தில் நடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விரதம் இருந்து நடித்து முடித்தார். இப்படத்தில் நயன்தாராவின் பல்வேறு அம்மன் தோற்றத்தை ஆல்பமாக ஆர் ஜே பாலாஜி வெளியிட்டிருக்கிறார். அவைகள் நெட்டில் வைரலாகி வருகின்றன. வேல்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தைத் தயாரித்துள்ளது. Source link\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்\nஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்\nஒரே நாளில் 1438 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1116 பேர் பாதிப்பு: 20 ஆயிரத்தை நெருங்கும் சென்னை\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/05/28/sangappalagai-10/", "date_download": "2020-06-05T17:28:04Z", "digest": "sha1:2OZCGHKZPVOXALO5MWFIFVWJYQXXZ6JJ", "length": 4061, "nlines": 76, "source_domain": "amaruvi.in", "title": "சங்கப்பலகை – 10 | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசங்கப்பலகை வாசகர் வட்ட நிகழ்வு (10) 28-மே-2018 அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது. தொல்லியலாளர் விஜயகுமார் ‘சிலையறிதல்’ என்னும் தலைப்பில் பேருரை நிகழ்த்தினார். சோழர் கால, பல்லவர் காலச் சிலைகளைக் கண்டறியும் முறைகள், நமது சிலைகள் காணாமல் போன விபரங்கள், கடத்தப்பட்டு சிறையில் உள்ள விபரங்கள் என்று பல நிகழ்வுகளை விளக்கிச் சொன்னார். பின்னர் கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது. 20 பேர் பங்குகொண்டனர்.\nMay 28, 2018 ஆ..பக்கங்கள்\tசங்கப்பலகை, விஜயகுமார்\nதமிழக மாணவர்கள் கவனத்திற்கு →\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/after-yes-bank-crisis-indusind-bank-is-the-worst-hit-right-now-018381.html", "date_download": "2020-06-05T15:57:32Z", "digest": "sha1:L7IQOININNMWCGZIZ4WANCST74Y2RMRH", "length": 25005, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிக்கலில் இந்தஸ்இந்த் பேங்க்.. 14.76% பங்கு வீழ்ச்சி.. என்ன காரணம்..! | After yes bank crisis, IndusInd Bank is the worst hit right now - Tamil Goodreturns", "raw_content": "\n» சிக்கலில் இந்தஸ்இந்த் பேங்க்.. 14.76% பங்கு வீழ்ச்சி.. என்ன காரணம்..\nசிக்கலில் இந்தஸ்இந்த் பேங்க்.. 14.76% பங்கு வீழ்ச்சி.. என்ன காரணம்..\n3 hrs ago 87% வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n4 hrs ago இந்தியாவில் தொழிற்சாலை உபகரணங்களைத் தயாரிக்கும் பொறியியல் கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n4 hrs ago கடந்த ஒரு வாரத்தில் 19% மேல் வருமானம் கொடுத்த பங்குகள் பட்டியல்\n6 hrs ago கான்டிராக்ட் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கப் புதிய யுக்தி..\nNews செம திருப்பம்.. லடாக் எல்லையில் 2 கி.மீ தூரம் பின்வாங்கிய சீன ராணுவம்.. பின்னணி என்ன\nAutomobiles சும்மா பட்டைய கௌப்புறாங்க... தரமான சம்பவத்தை செய்த ஹோண்டா... என்னனு தெரியுமா\nSports அந்த பையனை டீம்ல எடுக்காதீங்க.. நோ சொன்ன கங்குலி.. கேப்டனுக்கு சர்ப்ரைஸ் தந்த 19 வயது வீரர்\nMovies சவால் விட்ட வில்லன் நடிகர்.. கச்சிதமாக செய்து காட்டிய ஹீரோ..டிரெண்டிங் வீடியோ\nEducation Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nLifestyle உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்\nTechnology 48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் தனியார் துறையை சேர்ந்த வங்கியான இந்தஸ்இந்த் வங்கி தற்போது கடினமாக பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த வங��கி, தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் மேலும் பிரச்சனையை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅதிலும் யெஸ் வங்கியின் நெருக்கடியை தொடர்ந்து, மற்றொரு தனியார் வங்கி இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅது என்ன ELSS மியூச்சுவல் ஃபண்ட்.. வருமான வரிச் சலுகை வேறு உண்டா..\nஏனெனில் யெஸ் வங்கி பிரச்சனையினால், இந்தஸ்இந்த் வங்கியில் வைப்புத் தொகையின் அளவு 10% அளவு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்த வங்கி பங்கின் விலை தற்போது வரையில் 14.76% வீழ்ச்சி கண்டு, 350.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\nகுறைந்து வரும் வைப்பு தொகை\nயெஸ் வங்கி நெருக்கடியினை கருத்தில் கொண்டு மக்கள் தங்களது வைப்பு நிதிகளை தனியார் வங்கிகளில் வைக்க கொஞ்சம் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. இந்தியாவின் தனியார் துறை வங்கிகள் இன்னும் கடினமான சோதனையை எதிர்கொண்டுள்ளன. மேலும் கொரோனா வைரஸின் தாக்கம் அவர்களின் வருவாயை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅதிலும் தற்போதைய பூட்டுதல்கள் கடன் அட்டைகள், தனி நபர் கடன், ரியல் எஸ்டேட், சொத்து மற்றும் வாகன நிதியுதவி, வணிகத்திற்கு எதிரான நிதியுதவி வாகனக் கடன் போன்றவை பெரும் அழுத்தத்தினை காணலாம். இதனால் வாராக்கடன் அதிகரிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவ்வங்கியின் வருவாய் குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் 2020 நிதியாண்டில் 23% அதன் வருவாய் குறையும் என்றும், இதே 2021ம் நிதியாண்டில் 65% குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே நடப்பு காலாண்டில் கடன் செலவுகள் 2 - 2.1% ஆக அதிகரிக்கும் என்று நிர்வாகம் சுட்டிக் காட்டியது. இது டிசம்பர் காலாண்டில் 0.6% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை இந்தஸ்இந்த் வங்கி இதுவரையில் அதன் சந்தை மதிப்பில் 76% இழந்துள்ளது. இது சொத்து தரத்தினால் மட்டும் அல்ல, டெபாசிட் உரிமையைப் பற்றிய வளர்ந்து வரும் அச்சங்கள் காரணமாகும்.\nஇதே ஹெச் டி எஃப்சி பங்குகள் இதே காலத்தில் 34% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி போன்ற பிற வங்கிகளும் 50% இழந்துள்ளனர். தனியார் வங்கிகளின் இந்த ஸ்திரத்தன்மை கொரோனாவினால் மட்டும் ���ல்ல. ரிசர்வ் வங்கி தற்போது போராடி வரும் நிதி ஸ்திரத்தன்மையின் ஆழமான பிரச்சனையின் அறிகுறியாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\nயெஸ் வங்கி நிதி மோசடி.. நேரில் ஆஜரான அனில் அம்பானி.. விவரங்களை தர அவகாசம் கொடுக்க வேண்டுகோள்..\n1 லட்சம் போட்டிருந்தா 16 லட்சம் லாபம் யெஸ் பேங்க் பங்குகள் கொடுத்த ஜாக்பாட்\nபச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..\n7 நாட்களில் 1000% ஏற்றமா.. யெஸ் பேங்க் அசத்தல் பெர்பார்மன்ஸ்.. காரணம் என்ன..\nயெஸ் பேங்க் நெருக்கடி எதிரொலி.. 3% டெபாசிட்டை இழந்த RBL பேங்க்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..\nஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா பிரச்சனையில்ல.. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்\nஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம் ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம்\nவரி மோசடி புகாரில் யெஸ் பேங்க் ரானா கபூர் 78 கம்பெனிகளை வளைக்கும் வருமான வரித் துறை\nயெஸ் வங்கியின் வீழ்ச்சியை முன் கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்.. எப்படி தெரியுமா..\nஅடுத்த அடியை வாங்கிய யெஸ் பேங்க்.. எப்படி மீளப்போகிறது.. விடாமல் துரத்தும் பிரச்சனை..\nயெஸ் வங்கியை காப்பாற்ற வந்த எதிர்பாராத முதலீடு.. 300 கோடி ரூபாய்..\nஇந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி\nஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..\nஇந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/pm-cares-fund-set-up-by-pm-asking-donation-from-people-also-80g-available-018345.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T16:57:06Z", "digest": "sha1:BVPIDCTXI42LPTRWUGCKMJOXDTTMXZU2", "length": 23563, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "PM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி! மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதம��்! வரிச் சலுகை உண்டு! | PM-CARES Fund set up by PM asking donation from people also 80G available - Tamil Goodreturns", "raw_content": "\n» PM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\nPM-CARES Fund திட்டத்தை தொடங்கிய மோடி மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர் மக்களிடம் நன்கொடை கேட்கும் பிரதமர்\n4 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n5 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n6 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nAutomobiles பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nNews புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸை எதிர்த்து பல நாட்டு அரசாங்கங்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅமெரிக்கா வரலாறு காணாத வகையில் சுமாராக 150 லட்சம் கோடி ரூபாய்க்கு உதவித் திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்கள்.\nஇந்தியா 1.70 லட்சம் கோடிக்கு உதவித் திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இது போக, பிரதமர் இன்று மார்ச் 28, 2020 சனிக்கிழமை ஒரு புதிய நிதித் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.\nPrime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund தான் இந்த நிதித் திட்டத்தின் முழு பெயர். இது ஒரு அவசர கால நிதித் திட்டம். இந்த திட்டத்தின் வழியாக திரட்டப்படும் பணம், கொரோனா வைரஸ் போன்ற அவசர காலத்தில், பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்த இருக்கிறார்களாம். இது பலமான இந்தியாவை உருவாக்க உதவும் எனச் சொல்லி இருக்கிறார் பிரதமர்\nஅதோடு, இந்திய நாட்டு மக்களை இந்த PM-CARES Fund திட்டத்துக்கு நன்கொடை செலுத்துமாறும் வேண்டு கோள் வைத்து இருக்கிறார். இந்த நிதித் திட்டம் மிகச் சிறிய தொகைகளைக் கூட பெற்றுக் கொள்ளும். இ���்த நிதித் திட்டம் வருங்காலத்தில் பேரழிவு மேலாண்மையை வலுப்படுத்த உதவும், குடிமக்களை பாதுகாக்க தேவையான ஆராய்ச்சிகளைச் செய்ய ஊக்குவிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் பிரதமர்.\npmindia.gov.in என்கிற வலைதளத்துக்குச் சென்று, கீழே கொடுத்து இருக்கும் விவரங்களை வைத்து பணம் செலுத்தலாம்.\n1. டெபிட் கார்ட் அல்லது ஏடிஎம் கார்ட்\n4. யூ பி ஐ (பிம், போன் பே, அமேசான் பே, கூகுள் பே, பேடிஎம், மொபிக்விக்...)\n5. ஆர் டி ஜி எஸ் (RTGS)\n6. நெஃப்ட் (NEFT) போன்ற வழிகளில் பணம் செலுத்தலாமாம்.\nபொதுவாக பிரதமர், முதல்வர், ராணுவம் போன்ற அரசு நிதித் திட்டங்களுக்கு பணத்தை நன்கொடையாகக் செலுத்தினால் வருமான வரிச் சட்டம் 80G-யின் கீழ் ஒரு குறிப்பிட்ட பகுதியோ அல்லது 100 % நன்கொடை தொகைக்கோ வருமான வரிச் சலுகை பெறலாம். அப்படி இந்த திட்டத்துக்கு 80G சலுகை உண்டு எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எத்தனை சதவிகிதம் என்று தெளிவாகச் சொல்லவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதமிழகத்துக்கு அள்ளிக் கொடுத்த Samsung\nகொட்டிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..\nதேர்தலுக்காகக் காசை அள்ளிவீசிய டாடா.. மோடி செம குஷி..\nதன் வாழ்நாள் சேமிப்பு பணம் ரூ.1.08 கோடியை இந்திய ராணுவத்துக்கு சமர்பித்த இந்திய விமானப்படை வீரர்\nகேரளா வெள்ள நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாய் கொடுத்த மால் உரிமையாளர்..\nஅரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த மத்திய அரசு..\nமகளுக்காக 99% பேஸ்புக் பங்குகள் நன்கொடை.. மார்க் ஜூக்கர்பெர்கின் அதிரடி முடிவு..\nஎன்ன சொன்னார் நரேந்திர மோடி.. சிஐஐ கூட்டத்தில் பொருளாதாரம் குறித்து அதிரடி பேச்சு..\nரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\nஆஹா... பிரதமர் சொன்ன ரூ. 20 லட்சம் கோடிக்கு புது கணக்கால்ல இருக்கு\nஓஹோ... இது தான் மத்திய அரசின் ரூ. 20 லட்சம் கோடி கணக்கா..\nரூ.20 லட்சம் கோடி.. உண்மையில் மக்களுக்குக் கிடைக்கப்போவது எத்தனை கோடி..\nசீனாவுக்கு சவால் விடும் இந்தியா.. மின்னணு உற்பத்தியை தக்க வைத்து கொள்ள 3 அதிரடி திட்டங்கள்..\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\nஇந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்��், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90241/", "date_download": "2020-06-05T17:06:17Z", "digest": "sha1:MBIJTQEQM54FRDLLKTJRBZM5BW5VI2DL", "length": 47826, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8 »\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nஇன்று கிருஷ்ண ஜெயந்தி இதை ஒட்டி முகநூலில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நடந்தது. கிருஷ்ணன் எந்த வகையில் ஒரு தெய்வம் என்று ஒருவர் கேட்டார். கிருஷ்ணனின் குணாதிசயங்களாக சொல்லப்படுபவை திருட்டுத்தனம், பெண்பித்து, சூது ஆகியவை மட்டுமே. அத்தகைய ஒரு மனிதரை எப்படி தெய்வமாக வழிபட முடியும் அவனை அணுகித் துதிப்பவர்களுக்கு அவன் பல நன்மைகளை செய்வதாகவும் மாயமந்திரங்களைச் செய்ததாகவும் கதைகள் உள்ளன. அத்தனை குணக்கேடுகள் உள்ள ஒருவன், தன்னை வணங்குபவர்களுக்கு நன்மை செய்தால் மட்டும் அவன் தெய்வமாகிவிடுவானா என்ன அவனை அணுகித் துதிப்பவர்களுக்கு அவன் பல நன்மைகளை செய்வதாகவும் மாயமந்திரங்களைச் செய்ததாகவும் கதைகள் உள்ளன. அத்தனை குணக்கேடுகள் உள்ள ஒருவன், தன்னை வணங்குபவர்களுக்கு நன்மை செய்தால் மட்டும் அவன் தெய்வமாகிவிடுவானா என்ன இதற்கு உங்கள் விளக்கம் என்ன\nமிக எளிமையான இந்தக் கடிதத்தை கூட ஆங்கிலத்திலேயே நீங்கள் எழுதியிருப்பதிலிருந்து உங்கள் வாசிப்பின் இடம் என்ன என்று தெரிகிறது. மூடபக்தி என்று ஒன்று உண்டு. மறுபக்கமாக மூடநாத்திகம் என்று ஒன்றும் உண்டு. எந்த வகையிலும் வரலாற்று உணர்வோ பண்பாட்டுப் புரிதலோ தத்துவ அறிவோ இல்லாத ஒரு மூர்க்கமாக அது எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதைப்பேசுகிறவர்கள் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு இருந்த அறிவுஜீவி பட்டத்தை இன்று பெறுவதில்லை என்பதை அவர்கள் அறிவதில்லை\nஒரு வாரம் ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரம் வீதம் படிக்க முடியுமென்றால் மிக விரிவான வரலாற்று சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு இன்றைக்கு நல்ல நூ���்கள் உள்ளன. கிருஷ்ணனை, புத்தரை, யேசுவை பல கோணங்களில் இன்று அறிய முடியும். அவ்வாறு வரலாற்று ரீதியாக பண்பாட்டு ரீதியாக தத்துவார்த்த ரீதியாக அறிந்த பின் ஏற்பதும் மறுப்பதும் ஓர் அறிவு நிலைபாடு.\nகிருஷ்ணன் இந்தியா உருவாக்கிய மாபெரும் ரகசியம் என்று நடராஜ குரு சொல்கிறார். ஒருவகையில் வெண்முரசு அந்த ரகசியத்தின் வரலாற்று பண்பாட்டு தத்துவ விரிவுகளை நோக்கித் திறக்கும் ஒரு படைப்பு. அது தன்னை அனைத்து வகையிலும் தயார் செய்து கொண்டு தொடர்ச்சியான கவனத்தையும் உழைப்பையும் அளிக்கும் கூர்ந்த வாசகர்களுக்கு உரியது. அதற்கப்பால் இருக்கும் எளிய பொது வாசகர்களுக்காக ஒரு சித்திரத்தை அளிக்கிறேன். ஆம் இது பொது சித்திரம் மட்டுமே.\nதெய்வ உருவகங்கள் எதுவும் ஒரு நோக்கத்துடன் திட்டமிட்டு சிலரால் உருவாக்கப்படுபவையோ, நிலைநிறுத்தப்படுபவையோ அல்ல. ஏனென்றால் அது சாத்தியம் அல்ல. அவற்றை ஏற்பவர்களும் அறிவும் சிந்தனையும் உடைய மக்களே. அவை ஏற்கப்படுவதன் கூட்டுஉளவியல், பண்பாட்டு உள்ளடக்கம் ஆகியவை கூர்ந்து பார்க்கவேண்டியவை, குறைந்தபட்சம் அறிவார்ந்த விவாதத்திற்குவரும் ஒருவரால்.\nதெய்வ உருவங்கள் பயன்பாட்டுக்கு என வடிவமைக்கப்படும் கருவிகள் அல்ல அவை. மாறாக கண் போல கை போல பரிணாமத்தில் படிப்படியாக உருவாகி வருபவை. ஒன்றிலிருந்து பிறிதொன்று முளைப்பதாக. ஒன்றை உண்டு பிறிதொன்று எழுவதாக. முந்தைய ஒன்றை நினைவுறுத்தும் புதிய ஒன்றாக. ஆகவே மிகச் சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டவை. மிக நுட்பமான பல்லாயிரம் காரணிகள் கொண்டவை. எந்த தெய்வ உருவகத்துக்கும் இது பொருந்தும், கிருஷ்ணனுக்கும்.\nகிருஷ்ணன் என்று இன்று நமக்குக் கிடைக்கும் தெய்வஉருவகத்தின் வேர்த்தொடக்கத்தை தேடிச்சென்றால் வேதங்களில் உள்ள இந்திரனைச் சென்றடைவோம். இந்திரன் மூன்று முகங்கள் கொண்டவனாக வேதங்களில் தென்படுகிறான். ஒன்று அவன் வேந்தன். ஆகவே எதிரிகளை அழித்து குடிகளைக் காப்பவன். இரண்டு, அவன் தன் குடிகளிடம் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பவன். அவர்களை வைத்து விளையாடுகிறான். அவர்களுக்குள் ஊடாடி விளையாட்டுக் காட்டுகிறான். அவர்களை ஏமாற்றுகிறான். அவர்களிடம் பலிபெற்றுக்கொள்கிறான். மூன்று, அவன் பெரும் காதலன். தீராத வீரியம் கொண்ட ஆண்மகன்.\nமானுடப்பண்பாடு தொடங்கிய கா��கட்டத்தில் உருவான தெய்வ உருவகம் இது. வேந்தனும் தெய்வமும் ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தில் உருவான உருவகங்களாக இருக்கலாம். அவை ஒன்றெனவே பல பண்பாடுகளில் உள்ளன. உலகம் முழுக்க தொன்மையான மதங்களிலும் பண்பாட்டிலும் இதே வகையான தெய்வ – அரச உருவகம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆப்பிரிக்க பழங்குடிப் பண்பாடுகளில் இன்றும் கூட அரசன் அல்லது தலைவன் என்பவன் இப்படிப்பட்டவன்தான். கிறிஸ்தவத்துக்கு முந்தைய பேகன் வழிபாடுகளில் தெய்வங்கள் இப்படித்தான் உள்ளன. கிரேக்கத் தொன்மங்களில் அரசனும், வீரனும், காதலனும், விளையாட்டுத் தோழனுமாகிய தெய்வங்களை நாம் காணலாம். பைபிளில் வரும் ஞானியும் அரசனுமாகிய சாலமோனும்கூட இதே ஆளுமையுடன் காட்டப்படுகிறார்.\nஏன், இன்றும் கூட நம்முடைய நாட்டார் மரபில் இருக்கும் பெரும்பாலான தெய்வங்களின் குணாதிசயங்கள் மேலே சொன்ன மூன்று முகங்களைக் கொண்டவை. ஐயனார் அல்லது கருப்பசாமி அல்லது மாயாண்டிசாமி அல்லது சங்கிலிக்கருப்பன் அல்லது மாடசாமி கதைகளைப் பாருங்கள். அவர்கள் இன்றைய அறவியலுக்கு நன்றா தீதா என்று சொல்ல முடியாத ஆளுமை கொண்டவர்கள். கொடூரமும் கருணையும் கலந்தவர்கள். பார்க்கும் பெண்களை எல்லாம் மயக்கி கவர்ந்து சென்று உடலுறவு கொள்ளக்கூடியவர்களாகத்தான் சங்கிலிக் கருப்பசாமியும், மாடசாமியும், மாயாண்டிசாமியும் நாட்டார் பாடல்களில் காணப்படுகிறார்கள். இன்றைய பாணியில் சொல்லப்போனால் அவர்கள் செய்வதெல்லாம் நேரடிக் கற்பழிப்புகள் மட்டுமே.\nமனித வாழ்க்கையுடன் நம் குடித்தெய்வங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அண்டுபவர்களை ஆதரித்து காத்து அருள் புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதாரணமாக நம் அப்பா தாத்தாக்கள் சொல்வார்கள், “மாடசாமிக்கு கெடா குடுத்து மூணுவருசமாச்சு. போட்டு படுத்துதான் தாயளி. ஒரு கெடாவுக்க வெல என்னன்னு அவனுக்குத்தெரியுமா செரி, கடன வாங்கி குடுக்கவேண்டியதுதான்”. படுத்தி எடுத்து ஆடோ கோழியோ பலி வாங்கிக்கொள்கின்றன நம் தெய்வங்கள். வேதங்களில் வரும் வருணனும் இந்திரனும் இதேகுணங்கள் கொண்டவர்கள். ஒரு மாற்றமும் இல்லை\nஇந்த முப்பட்டைக் குணத்தை புரிந்து கொள்வதற்கு ஒட்டுமொத்த மனிதவாழ்க்கையை ,மனித பண்பாட்டுப் பரிணாமத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு விவாதிக்கும் ஒரு பெரிய பண்பாட்டு நோக்கு தேவை. அசட்டு நாத்திகம் அதற்கு எந்த வகையிலும் உதவாது.\nஎது இந்திரனை பெண்களைக் கவர்பவனாக்குகிறது எது அப்பல்லோவை அப்படி ஆக்குகிறது எது அப்பல்லோவை அப்படி ஆக்குகிறது எது மாயாண்டி சாமியை அப்படி ஆக்குகிறது எது மாயாண்டி சாமியை அப்படி ஆக்குகிறது அதற்கான பண்பாட்டு வேர்களைத் தேடி ஜோசப் கேம்பல் போன்றவர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். ஆண்மை, வளம், மக்கட்செல்வம் ஆகிய மூன்றும் ஒன்றாக கருதப்பட்ட ஏதோ ஒரு தொல்பழங்காலம் இருந்திருக்கிறது. அரசனின் கருணையும், வீரமும், அவன் காமத்திறனும் ஒன்றே என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள்.\nஐரோப்பாவில் தொன்மையான பாகன் சடங்குகளில், விளைச்சலுக்கு செய்யும் வளச்சடங்குகளில், அரசனின் விறைத்த ஆண்குறிக்கு மலர்மாலை அணிந்து பூசை செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. அரசன் விறைத்த குறியுடன் நிர்வாணமாக வயல்களில் நடந்து செல்லும் வழக்கம் சில இடங்களில் இருந்திருக்கிறது. ஆண்குறியை வயல்களில் கல்வடிவில் நாட்டி பூசைசெய்திருக்கிறார்கள். அவை இன்றும் காணக்கிடைக்கின்றன.\nஓர் அரசன் அக்குடியின் தகுதி வாய்ந்த அனைத்துப் பெண்களையும் தன் மனைவியாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் பல்வேறு தொல்குடிகளில் சமீப காலம் வரைக்கும் கூட தொடர்ந்திருக்கிறது. வீரியம் மிக்க கணவனாகவும் ,அக்குடிகளில் பெரும்பாலானவர்களுக்கு பெருந்தந்தையாகவும் அவன் ஆகிறான். கடவுள் பல மதங்களில் தந்தையாக உருவகிக்கப்படுகிறார்.அதைப் புரிந்து கொள்வதற்கான இடம் இது. அப்பா என கடவுளை அழைப்பதன் உட்பொருள் இந்தப் பண்பாட்டுப் பின்புலமே. தொன்மையான பழங்குடிகளில் அரசனே கடவுள். உண்மையிலேயே அவன்தான் அக்குடிகளில் பெரும்பாலானவர்களுக்குத் தந்தை. அந்தப்பிதா வடிவம் தான் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாக உருவக வளர்ச்சி அடைந்தது.\nஇதை இன்னும் பின்னால் சென்று பார்ப்போம் என்றால், குரங்குகளில் தாட்டான் குரங்கு எனப்படும் Alpha Male அக்குடியை தன் கட்டுக்குள் வைத்திருப்பதைச் சென்றடைவோம். தன் உடல் ஆற்றலால், மதிநுட்பத்தால் அக்குடியை அது அடக்கி ஆள்கிறது. அக்குடியில் அத்தனை பெண்களுடனும் அது உறவு வைத்து தன் குழந்தைகளை உற்பத்தி செய்கிறது. அது ஒரு பெருந்தந்தை. அரசன் என்னும் தொல்வடிவம் இதிலிருந்து உருவாகி வந்ததாக இருக்கலாம். அது உயிரியல் சார்ந்த ஒண்றாக இருக்கலாம். அதிலிருந்து இந்திரன் போன்ற விண்ணாளும் அரச தெய்வங்கள் உருவாகி வந்திருக்கலாம். வேதங்களில் பெருங்காமத்தின் வடிவமான தீர்க்கதமஸ் போன்ற பெருந்தந்தைகள் பலவடிவில் வந்துகொண்டே இருக்கிறார்கள். வெண்முரசில் அத்தகைய பலகதைகள் உள்ளன.\nவேதங்களிலும் சரி ,தொல்தமிழ் நூல்களிலும் சரி ,இந்திரன் ’வேந்தன்’ எனும் வார்த்தையாலேயே சுட்டப்படுகிறான். அரசன் இந்திரனேதான். பழைய குடிகளில் அரசனுக்கு இருந்த இடம் அது. கண்கூடான தெய்வமாகத்தெரியும் அரசனிலிருந்து ஓர் உருவக அரசனை நோக்கி சென்றபோது அவர்கள் இந்திரனை உருவாக்கிக் கொண்டார்கள். அரசனைப்போன்றே அவன் காக்கும் தெய்வமாகவும் விளையாடும் தெய்வமாகவும் காதலனாகவும் ஆகவே தந்தையாகவும் அவன் விளங்கினான். தொல்தமிழகத்தில் இந்திரன் காமத்தின் களமகிய மருதநிலத்தின் தெய்வம். இந்திரனை நன்னீராட்டும்விழா அன்றைய காதல்பெருவிழா.\nநெடுங்காலத்துக்கு பிறகுதான் கிருஷ்ணன் என்னும் யாதவன் வரலாற்றில் எழுந்து வருகிறான். அவன் இளவயதுச் சாதனைகளில் ஒன்றாக பாகவதம் குறிப்பிடுவது வருடம்தோறும் இந்திரனுக்கு அளிக்கப்பட்டு வந்த பசு பலியிடும் வேள்வியை அவன் தடுத்ததுதான். முகிலின் மேய்ப்பன், புல்வெளிகளின் காவலன் ஆகையால் இந்திரன் யாதவர்களின் தொல்தெய்வம். கிருஷ்ணன் யாதவர்களின் இந்திர வழிபாட்டை நிறுத்தினான். இந்திரனை வழிபடுவதற்குப் பதிலாக மந்தர மலையை வழிபடலாம் என்று அவன் சொன்னான். ஆகவே சினந்து இந்திரன் மழை பொழிந்து யாதவ குடிகளை அழிக்க முயன்றபோது மந்தரமலையைத் தன் கைகளில் தூக்கி தன் குடிகளைக் காத்தான் என்கிறது பாகவதம்.\nகுறியீட்டு ரீதியான ஒரு விளக்கம் இது. இந்திரனுக்குப் பதிலாக அவனே காவலன் ஆனான். இந்திரன் என்னும் தொன்மையான தெய்வம் மெல்ல வழக்கொழிந்து அந்த இடத்தில் கிருஷ்ணன் என்னும் புதிய தெய்வம் உருவாகி வருவதை மகாபாரதத்தில் இருந்து பாகவதம் வரைக்குமான காலகட்டத்தில் நாம் பார்க்க முடியும்.\nகிருஷ்ணன் என்ற ஆளுமை இரண்டு அம்சங்கள் கொண்டதாகத்தான் மகாபாரதத்தில் உள்ளது. அன்றைய ஷத்ரிய மேலாதிக்கத்திற்கு எதிராக அடித்தள மக்களாகிய யாதவர்களிடமிருந்து எழுந்து வந்த ஒரு பெருந்தலைவன் அவன். பழைய அமைப்பை கட்டிக் காத்து வந்த ஷத்ரிய அரசர்களின் ஆதிக்கத்தை உடைத்து புதியதோர் அரசை உருவாக்கியவன். அத்துடன் பழைய அமைப்பின் தத்துவக் கட்டுமானமாக விளங்கிய அனைத்தையும் உடைத்து அவை அனைத்திலிருந்தும் சாரத்தை எடுத்து தொகுத்து புதிய தத்துவ தரிசனம் ஒன்றை உருவாக்கினான். அதுவே பகவத் கீதை எனப்படுகிறது.\nகிருஷ்ணனின் வெற்றி மகாபாரதப்போரால் அறுதியாக நிறுவப்பட்டது. பதினாறு ஜனபதங்களாகவும், பின்னர் ஐம்பத்தாறு நாடுகளாகவும் வகுக்கப்பட்டு பாரத வர்ஷத்தை அடக்கி ஆண்டிருந்த ஷத்ரியர்கள் தளர்வுற்றனர். பின்னர் குறைந்தது ஐநூறு ஆண்டுகாலம் பாரதவர்ஷத்தில் யாதவர்களின் கொடி பறந்தது. அந்தக் காலத்தில் தான் கிருஷ்ணன் என்ற தத்துவ ஞானியாகிய அரசன் தெய்வ வடிவமாக ஆக்கப்பட்டான். விடுதலைக்கு வழி வகுத்த ஒரு மாவீரன், பெரும் ஞானி மெல்ல தெய்வம் என்று ஆன பரிணாமம் அது.\nஅப்படி ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்ததனால் தான் மூரா என்ற பழங்குடிகளிலிருந்து மௌரியர் உருவாகி வர முடிந்தது. பாரதத்தின் மாபெரும் பேரரசொன்றை அமைக்க அவர்களால் இயன்றது. இந்திய வரலாறே புதிய ஒரு திசைக்கு நகர்ந்தது. அதன் பின் பல யாதவப்பேரரசுகள் .இறுதியாக நாயக்கப்பேரரசு வரை இந்தியா அடித்தள மக்களிலிருந்து எழுந்துவந்த அரசகுடிகளாலேயே விரிவும் வீச்சும் பெற்றது. அந்த திருப்புமுனைப் புள்ளி கிருஷ்ணன்.\nகிருஷ்ணன் தெய்வமாக்கப்பட்டபோது இந்திரனுக்குரிய அனைத்து குணங்களும் கிருஷ்ணன் மேல் ஏற்றப்பட்டதை நாம் பார்க்கலாம். அவ்வாறு தான் இந்திரனுக்குரிய காத்தருளும் அரசன், மனிதருடன் விளையாடும் திருடன், பெண்களுடன் ஆடும் பெருங்காதலன் என்ற பிம்பங்கள் கிருஷ்ணனுக்கும் அளிக்கப்பட்டன. மகாபாரதத்தின் கிருஷ்ணன் தத்துவ ஞானியாகிய பேரரசன். தன் அரசியல்நோக்குக்காக வெவ்வேறு குடிகளைச் சேர்ந்த எட்டு அரசியரை மணந்தவன். காதலனோ கள்வனோ ஒன்றும் அல்ல. இந்திரனுக்குரிய அந்த குணங்களை எல்லாம் கிருஷ்ணனுக்கு அளிக்கும் பலநூறு கதைகள் தன்னிச்சையாக உருவாகி நிலைநின்றபின் அவற்றைத் தொகுத்து உருவானதே பாகவதம்\nஅதன் பின் கிருஷ்ணன் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு தெய்வங்களின் பண்பாட்டு அடையாளங்களை தான் ஏற்றுக் கொண்டு வளர்ந்து இன்று நம் பெருந்தெய்வமாக நின்றிருக்கிறான். பாகவதத்தில் ராதை இல்லை. அதன்பின் மேலும் சிலநூறாண்டுக���ுக்குப்பின்னரே ராதாகிருஷ்ணன் என்னும் உருவகம் பிறந்துவந்தது. அரசனும் காதலனும் தந்தையும் ஆன தெய்வம் கைக்குழந்தையாகவும் ஆகி மண்ணைத்தின்றது. ஓர் உருவகத்தின் வளர்ச்சி அது. அது குறிக்கும் தத்துவத்தின் பரிணாமம்.\nஆக, எந்தக் காரணத்துக்காக கிருஷ்ணனை நீங்கள் முத்திரை குத்துகிறீர்களோ அதே காரணத்துக்காக மாயாண்டிச் சாமியையும், முனியப்பனையும், ஐயனாரையும் நிராகரிக்க முடியும் அவர்களும் அதே குணாதிசயங்கள் கொண்டவர்கள் தாம். எந்த ஒரு தெய்வத்தை எடுத்துப் பார்த்தாலும் நினைப்பறியாத ஒரு பழங்காலத்திலிருந்து பல்வேறு பண்பாட்டு உருவகங்களை அது தன்மேல் ஏற்றிக் கொண்டு வளர்ந்து வந்திருப்பதைப் பார்க்க முடியும்.\nஅந்த வடிவத்தை ஏன் வழிபடவேண்டும் ஒரு தெய்வவடிவம் நம்மை நாமறியாத தொல்பழங்காலத்துடன் இணைக்கிறது. நாம் வாழும் இந்தக் காலகட்டத்தால் நாம் சூழப்பட்டுள்ளோம். நமது அன்றாடக்காட்சி நம்மைத் துண்டித்து நிகழ்காலத்தில் வாழவைக்கிறது. நம்முடைய தனியாளுமை இந்த துண்டுபட்ட காலத்துடன் முழுமையாக கட்டப்பட்டுள்ளது. இன்றைக்குள்ள அரசியல், இன்றைக்குள்ள தொழில்நுட்பம் இன்றைய பண்பாட்டுச் சூழல் என நாம் சிறையுண்டிருக்கிறோம்.\nஇது நமது பிரக்ஞை வாழும் உலகம். ஆனால் நமது ஆழ்மனம் இங்கு இப்போது இதில் முழுமையாக சிக்கிக் கொண்டது அல்ல. அது நமது மூதாதையிடமிருந்து நமக்கு வந்தது. நம்முடைய பாரம்பரியத்திலிருந்து நாம் பெற்றுக் கொண்டது. அதற்கு ஆயிரம் பல்லாயிரம் ஆண்டு வரலாறு இருக்கிறது. அதற்கு பற்பல அடுக்குகள். இன்று இந்தக் கணிப்பொறி யுகத்தில் வாழும் ஒருவன் தன்னுடைய ஆழ்மனத்தில் வேதகாலத்தில் வாழ்ந்த ஒருவனோடு இணைக்கப்படுகிறான். ஆதிச்சநல்லூரில் புதையுண்ட பெருங்கலங்களுக்குள் வாழ்ந்த மனிதனுடன் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளான். அந்த இணைப்பு தான் உண்மையில் ஆன்மீகம் எனப்படுகிறது.\nதெய்வ உருவங்கள் அவ்வகையில் காலமற்றவை. அவை நின்றிருக்கும் அகாலத்தில் சமகாலத்தின் ஒழுக்க நெறிகளையோ அறநெறிகளையோ முழுமையாக அவற்றின் மேல் போட முடியாது. இதுவும் எந்த தெய்வத்துக்கும் பொருந்தும். கிருஷ்ணனை அல்லது கருப்பனை அல்லது முனியனை ஏன் வழிபடுகிறோம் என்றால் அந்த தொன்மையான வடிவம் சுமந்து நின்றிருக்கும் அத்தனை பண்பாட்டுக் கூறுகளையும் அந��த வடிவம் வழியாகவே நம் ஆழ்மனம் சென்றடைய முடியும் என்பதனால்தான்.\nகிருஷ்ணனை தியானிக்கும் ஒருவன் இந்திரனை, வேதங்களை, வேதமுடிவாகிய வேதாந்தத்தை அனைத்தையும் சென்று அடைய முடியும். தன் ஆழ்மனதால் கிருஷ்ணனை அணுகுபவனால் மேலே நான் சொன்ன வரலாற்றுத் தர்க்கங்கள் எதுவுமே தேவையில்லாமலேயே இவற்றை நன்கு புரிந்து கொள்ள முடியும். ஆகவேதான் அவர்களுக்கு இந்தச் சிக்கல்கள் எதுவுமே இல்லை. முற்றிலும் ஒழுக்கவாதியான ஒருவர் கிருஷ்ணனை தன் தெய்வமாக எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்று கேட்டால் அதற்கான விடை இதுதான். இந்த ஒழுக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆன்மீக நிலையில், ஓர் ஆழ்மனத் தளத்தில், ஓர் காலமற்ற வெளியில் அவர் கிருஷ்ணனை அடைகிறார்.\nஆக, ஒருவருக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஆன்மீகத்தின் பாதை. அதை தேர்ந்தெடுத்து கிருஷ்ணன்மேல் படிந்துள்ள அனைத்து வரலாற்று அடுக்குகளையும் ஊடுருவிச்சென்று ஒட்டுமொத்தமாக தன் ஆழ்உள்ளத்தால் அவனை அறியலாம். அப்படிமம் அளிக்கும் முழுமையறிவை அடையலாம். அதற்கு பக்தி என ஒருவழி. ஞானம் என இன்னொருவழி. அறிதலும் ஆதலும் ஒன்றே ஆகும் ஒருநிலை அது. முற்றிலும் தத்துவமே அறியாமல், எவ்வகையிலும் ஆழுள்ளம் திறக்காமல் சுயநலத்துக்காக மட்டுமே சடங்குகளில் ஈடுபடும், தெய்வங்களிடம் பேரம்பேசும் பக்தி ஒன்றுண்டு, அதுவே மூடபக்தி.\nஇன்னொன்று, அறிவார்ந்த வரலாற்றுநோக்கின் பாதை. இன்றைய காலத்தில் இருந்து பின்னால் சென்று வல்லபராலும் சைதன்ய மகாபிரபுவாலும் கட்டமைக்கப்பட்ட ராதாமாதவனாகிய பெருங்காதலன் என்னும் கிருஷ்ணனை சென்றடையலாம். மேலும் பின்னால் சென்று பாகவதத்தின் தெய்வவடிவமான கிருஷ்ணனை அறியலாம். இன்னும் பின்னால் சென்று கீதையின் கிருஷ்ணனை, யாதவர்களின் விடுதலைத் தலைவனை அறியலாம். மேலும் பின்னால் சென்று இந்திரனை அறியலாம். அதற்கும் பின்னால் சென்று தொல்பழங்குடிமரபிலுள்ள தந்தையும் காதலனும் வளம் கொழிக்கச் செய்பவனும் காவலனுமாகிய அரசனை சென்றடையலாம். அதற்கும் பின்னால் சென்று அந்த தொல்குரங்கின் தலைவனாகிய தாட்டானை சென்றடையலாம்.\nஅப்படி அறிந்தபின்னர் தன் விமர்சனங்களை முன்வைக்கலாம். இப்படி ஒரு தெய்வப்படிமம் உருவாகி வந்ததன் விளைவை மறுக்கலாம். அதன் தத்துவங்களை எதிர்த்து வாதிடலாம். அதுதான் உண்மையான நாத்த��கத்தின் பாதை. நானறிந்த பெரும்நாத்திகர்களான மார்க்சிய ஆசான்களின் நோக்கு.\nஇவ்விரு பயணங்களுக்கும் உரிய அறிவோ நுண்ணுணர்வோ இல்லாமல் தட்டையாக ஓங்கிப் பேசும் குரல்களைத்தான் தமிழகத்தில் இருபக்கங்களிலும் கேட்கிறோம். ஏனென்றால் இரு தரப்பிலுமே இன்று தத்துவநோக்கு அருகிவிட்டிருக்கிறது. பக்தியின் தரப்பில் இன்று வேதாந்தத்தைப் பேச ஆளில்லை. ஆகவே மூடபக்தி. நாத்திகத்தின் தரப்பில் வரலாற்றை தத்துவநோக்குடன் அணுகும் மார்க்சிய மெய்யியல் மறைந்து திராவிட இயக்கத்தின் மூடக்குரலே எங்கும் ஒலிக்கிறது. மார்க்ஸியம் பேசுபவர்களிடமும் கூட.\nமறுபிரசுரம்- முதற்பிரசுரம் Aug 29, 2016\nசிறுகதை 4 , சிறகதிர்வு - சுசித்ரா\nபெருமாள் முருகன் - 12 [கடைசியாக]\nவெண்கடல் - கீரனூர் ஜாகீர்ராஜா\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப��பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T17:07:10Z", "digest": "sha1:ZGX2PA7VOOTV32G7VTFYTKEIHHXXJFWC", "length": 9067, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சத்யகர்ணன்", "raw_content": "\nவிண்ணின் மூச்சுலகில் அப்போதும் வசுஷேணர் எஞ்சியிருந்தார். வேறு ஒரு காலத்தில் விழிநிலைக்க அமைந்து அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்கள் அனைவரும் மூச்சுலகிலிருந்து வேறுலகுகளுக்கு எழுந்துசென்றபின் அவர் மட்டும் அங்கே எஞ்சினார். அவர் எவரென்று அங்கிருக்கும் பிறரும் அறிந்திருக்கவில்லை. அங்கு அவ்வாறு நின்றுவிட்டவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு முற்றிலும் தனித்துவிடப்பட்டு வான்தெளிந்த கோடைகால இரவுகளில் மட்டும் நடுங்கும் சிறு விண்மீன் என மண்ணில் சிலர் விழிகளுக்கு தென்பட்டனர். அவர்களை அண்ணாந்து நோக்கியவர்கள் அவ்விண்மீன்கள் உணர்த்திய பெருந்தனிமையை நெஞ்சுணர்ந்து …\nTags: க்ஷேமகன், சத்யகர்ணன், சுகாலன், சௌரவை, வசுஷேணர், விஸ்ரவன்\nஉண்டாட்டு – நாஞ்சில் விழா\nஇமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல�� பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/04/17162924/1425987/Hyundai-i10-Grand-NIOS-CNG-Launched-In-India.vpf", "date_download": "2020-06-05T16:15:52Z", "digest": "sha1:XZGS3SKM5QJYGS3OXLA6ZFWJQZKWMTAL", "length": 14996, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியாஸ் சிஎன்ஜி அறிமுகம் || Hyundai i10 Grand NIOS CNG Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 05-06-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியாஸ் சிஎன்ஜி அறிமுகம்\nஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஐ10 கிராண்ட் நியாஸ் சிஎன்ஜி வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.\nஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியாஸ்\nஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஐ10 கிராண்ட் நியாஸ் சிஎன்ஜி வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.\nஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 6.63 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசின்ஜி வெர்ஷன் நடுத்தர மாடலான மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ளது. விலையை பொருத்தவரை புதிய சிஎன்ஜி சார்ந்த கிராண்ட் ஐ10 நியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு சரியாக நில��நிறுத்தப்பட்டுள்ளது.\nஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியாஸ் மாடல் சிஎன்ஜி வேரியண்ட்களில் பெட்ரோல், டீசல் மாடல்களில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅந்த வகையில் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டீரிங் மவுன்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் பிஎஸ்6 ரக கப்பா என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 66 பிஹெச்பி பவர், 95 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. சிஎன்ஜி என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்\nஉள்நாட்டு உற்பத்திக்கு தயாராகும் ஸ்கோடா கார்\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான மாருதி எம்பிவி\nஇந்தியாவில் டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 விலை திடீர் உயர்வு\nஇருசக்கர வாகனங்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் சுசுகி\nஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nகார் விற்பனையில் மாருதி சுசுகியை பின்தள்ளிய ஹூண்டாய் கிரெட்டா\nவெளிநாட்டு சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்த ஹூண்டாய்\nஇணையத்தில் லீக் ஆன புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள்\nஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் அறிமுக விவரம்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிட��த்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nவீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=49878", "date_download": "2020-06-05T14:40:29Z", "digest": "sha1:KFHU2OB4N3KHPCUR5CN4BFRGVWFJSDD3", "length": 7314, "nlines": 25, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nசீனா - அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையை ஏற்க மாட்டோம்\nபெய்ஜிங்: கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், அந்த சட்ட நடவடிக்கையை ஏற்க மாட்டோம் என சீனா தெரிவித்துள்ளது.\nசீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 52 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 16.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ், சீன ஆய்வகத்தில் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு வேண்டுமென்றே பரவ விட்டதாகவும், சீனா நினைத்திருந்தால் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுத்திருக்கலாம் எனவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.\nஇது தொடர்பாக சீனா மீது விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், கொரோனா வைரசை கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை, உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பிற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும், சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்காக சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.\nஇந்நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாங் யேசூயி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகில் கொரோனா வைரஸ் பரவியதற்கும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதற்கும் சீனா தான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை மீறி சர்வதேச சட்டங்களை மீறி நடப்பதாகும். அமெரிக்கா ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தாலோ அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதனை கடுமையாக எதிர்ப்போம். மேலும், அதற்கு சீனா தரப்பில் கடும் பதிலடி நடவடிக்கைகள் இருக்கும்.\nஅமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்திவிட்டு, தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்னைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். சொந்த பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல. அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும்,இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது. கொரோனா வைரசை பொறுத்தவரை, சீனா சிறப்பாக செயல்பட்டு தொற்றை கட்டுப்படுத்தியது, பல தியாகங்களை செய்து அதனை வென்றுள்ளது.\nசீனாவில் கொரோனா தொற்று ஏற்றப்பட்டதில் இருந்து உலகிற்கு வெளிப்படைத்தன்மையுடனே அனைத்து தகவல்களையும் தெரிவித்து வந்துள்ளோம். உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் கூறினோம். உலக நாடுகளுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தோம். சீன ஆய்வகத்தில் இருந்து பரவியதாக கூறும் குற்றச்சாட்டையும் ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம் என்பதால், அறிவியலாளர்கள், மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்வு செய்து இதனை முடிவு செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/new-york-governor-stunned-corona-virus-death-toll/", "date_download": "2020-06-05T15:24:24Z", "digest": "sha1:QOVUDQN7CRMUEFUHMVBTOCI3KUNGIKF3", "length": 16719, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நியூயார்க் ஆளுநரை திகைப்பூட்டிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை!! – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nநியூயார்க் ஆளுநரை திகைப்பூட்டிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை\nநியூயார்க் ஆளுநரை திகைப்பூட்டிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை\nநியூயார்க்கின் ஆளுநர் திங்களன்று மருத்துவ தன்னார்வலர்களுக்கு அவசர முறையீட்டை வெளியிட்டார், அவரும் சுகாதார அதிகாரிகளும் நியூயார்க் நகரில் வெளிவரும் நெருக்கடி விரைவில் அமெரிக்கா முழுவதும் உள்ள பிற சமூகங்கள் என்ன செய்யக்கூடும் என்பதற்கான முன்னோட்டம் என்று எச்சரித்ததால், அவரும் சுகாதார அதிகாரிகளும் எச்சரித்தனர். முகம்.\n“தயவுசெய்து இப்போது எங்களுக்கு நியூயார்க்கில் உதவுங்கள்” என்று அரசு ஆண்ட்ரூ கியூமோ கூறினார், ஒரே நாளில் மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 250 க்கும் அதிகமானால் மொத்தம் 1,200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் நகரத்தில் உள்ளனர். நெருக்கடியைச் சமாளிக்க கூடுதலாக 1 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள் தேவை என்று அவர் கூறினார்.\n“நாங்கள் 1,000 க்கும் மேற்பட்ட நியூயார்க்கர்களை இழந்துவிட்டோம்,” என்று குவோமோ கூறினார். “என்னைப் பொறுத்தவரை, நாங்கள் ஏற்கனவே தடுமாறவில்லை. நாங்கள் திகைக்க வைத்துள்ளோம். ”\nஆளுநரின் வேண்டுகோளுக்கு முன்பே, நியூயார்க்கில் 80,000 க்கும் மேற்பட்ட முன்னாள் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் தன்னார்வத் தொண்டு செய்ய முன்வந்தனர், மேலும் 9/11 க்குப் பிறகு நகரத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு கடற்படை மருத்துவமனைக் கப்பலும், 1,000 படுக்கைகளுடன் வந்துவிட்டது. அதிகப்படியான மருத்துவமனைகள்.\n“அவர்களுக்கு என்ன தேவைப்பட்டாலும், நான் செய்ய தயாராக இருக்கிறேன்,” என்று ஜெர்ரி கோப்ஸ் கூறினார், ஒரு இசைக்கலைஞரும் முன்னாள் செவிலியருமான ப்ளூ மேன் குழும நிகழ்ச்சியுடன் சுற்றுப்பயணம் திடீரென வெடித்ததால் நிறுத்தப்பட்டது.\nஅவர் தனது லாங் ஐலேண்ட் வீட்டிற்குத் திரும்பினார், அங்கு அவர் மீண்டும் ஒரு செவிலியராக முன்வந்தார். மீண்டும் பணியமர்த்தப்படுவதற்குக் காத்திருக்கையில், நியூயார்க்கின் ஷெர்லியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு உதவி இல்லத்தில் கோப்ஸ் உதவி செய்து வருகிறார்.\nநியூயார்க்கில் இறப்புக்கள் அதிகரித்திருப்பது உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான நீண்ட போராட்டத்தின் மற்றொ���ு அறிகுறியாகும், இது ஸ்பெயினின் தீவிர சிகிச்சை படுக்கைகளை நிரப்புவதும், மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை உள்ளே அடைப்பதும் சீனாவில் ஏற்பட்ட நெருக்கடி, டிசம்பரில் வெடித்தது, தளர்த்திக் கொண்டிருந்தது.\n235 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் – ஒவ்வொரு மூன்று அமெரிக்கர்களில் இருவர் – 33 மாநிலங்களில் வாழ்கின்றனர், அங்கு ஆளுநர்கள் நாடு தழுவிய உத்தரவுகளை அல்லது வீட்டிலேயே இருக்க பரிந்துரைகளை அறிவித்துள்ளனர்.\nகலிஃபோர்னியாவில், கடந்த நான்கு நாட்களில் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் இரட்டிப்பாகி, தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்ததால், மருத்துவ தொண்டர்களுக்கான அதிகாரிகள் இதேபோன்ற அழைப்பை விடுத்தனர்.\n“அடுத்த 30 நாட்களுக்கு சவாலான நேரங்கள் உள்ளன, இது மிகவும் முக்கியமான 30 நாட்கள்” என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். “இன்று நாம் எவ்வளவு அதிகமாக அர்ப்பணிக்கிறோமோ, அவ்வளவு விரைவாக நெருக்கடியின் மறுபக்கத்தில் வெளிப்படுவோம்.”\nஐரோப்பாவில், இதற்கிடையில், கடும் பாதிப்புக்குள்ளான இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் இறப்பு எண்ணிக்கை தலா 800 க்கும் அதிகமானதைக் கண்டது, ஆனால் உலக சுகாதார அமைப்பின் அவசரத் தலைவர், வழக்குகள் “உறுதிப்படுத்தக்கூடியவை” என்று கூறினார். அதே நேரத்தில், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விடக்கூடாது என்று அவர் எச்சரித்தார்.\n“நாங்கள் இப்போது வைரஸை கீழே தள்ள வேண்டும், அது தானாகவே நடக்காது” என்று டாக்டர் மைக்கேல் ரியான் கூறினார்.\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு கணக்கின்படி, உலகளவில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் 37,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.\nஅமெரிக்கா 160,000 க்கும் அதிகமான தொற்றுநோய்களையும் 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் தெரிவித்துள்ளது, நியூயார்க் நகரம் நாட்டின் மிக மோசமான வெப்பமான இடமாகவும், நியூ ஆர்லியன்ஸ், டெட்ராய்ட் மற்றும் பிற நகரங்களிலும் ஆபத்தான கொத்துகள் காணப்படுகின்றன.\n“இந்த நிலைமை நியூயார்க் நகரம் மட்டுமே என்று கூறும் எவரும் மறுக்கக்கூடிய நிலையில் உள்ளனர்” என்று கியூமோ கூறினார். “இந்த வைரஸ் மாநிலம் முழுவ���ும் நகர்வதை நீங்கள் காண்கிறீர்கள். இந்த வைரஸ் நாடு முழுவதும் நகர்வதை நீங்கள் காண்கிறீர்கள். எந்த அமெரிக்கனும் இல்லை இந்த வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி. ”\nசில மருத்துவமனைகள் இப்போது இறந்தவர்களைச் சேகரிக்க குளிரூட்டப்பட்ட டிரெய்லர்களை தங்கள் கதவுகளுக்கு வெளியே நிறுத்துகின்றன. இரண்டு புரூக்ளின் மருத்துவமனைகளில், பார்வையாளர்கள் மற்றும் ஒரு மருத்துவ ஊழியர் இடுகையிட்ட வீடியோக்கள், நடைபாதையில் உள்ள கர்னிகளிலிருந்து டிரெய்லர்களில் உடல்களை ஏற்றும் முகமூடிகள் மற்றும் கவுன்களில் உள்ள தொழிலாளர்களைக் காட்டின.\nஅமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட தொற்று-நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃப uc சி இதேபோல், சிறிய நகரங்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள வழிகளை “எடுத்துக்கொள்வதை” காணக்கூடும் என்று எச்சரித்தார்.\n“இந்த வெடிப்புக்கான வேதனையான அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்னவென்றால், இது கிட்டத்தட்ட ஒரு நேர் கோட்டில் செல்கிறது, பின்னர் ஒரு சிறிய முடுக்கம், முடுக்கம், பின்னர் அது மேலே செல்கிறது,” என்று அவர் ஏபிசியின் “குட் மார்னிங் அமெரிக்கா” இல் கூறினார்.\nகொரோனா வைரஸ் சீனாவின் வளர்ச்சியை ஒரு அரைவாசி, 11 மில்லியனை வறுமைக்குள் தள்ளும் என உலக வங்கி எச்சரிக்கிறது\nஇந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கையில் ஸ்பைக் இருந்தபோதிலும் சென்செக்ஸ், நிஃப்டி எட்ஜ் அப் சீனா தொழிற்சாலை தரவு உணர்வை உயர்த்துகிறது\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/982055/amp?ref=entity&keyword=helmet%20rally", "date_download": "2020-06-05T16:07:26Z", "digest": "sha1:RJORHEEZ3LWCAJNENTSZKK6IOG23VPTD", "length": 11114, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஹெல்மெட் பேரணியை ஆட்சியர்கள் துவக்கி வைத்தனர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் ச��லம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹெல்மெட் பேரணியை ஆட்சியர்கள் துவக்கி வைத்தனர்\nவிழுப்புரம், ஜன. 21: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர்கள் அண்ணாதுரை, கிரண்குராலா ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழகத்தில் 31வது சாலைபாதுகாப்பு வாரவிழா நேற்று முதல் வரும் 27ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சாலைபாதுகாப்பு குறித்தவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வாகனஓட்டிகளுக்கான இலவச பரிசோதனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதன் முதல் நாளான நேற்று விழுப்புரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31வது சாலைபாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த மகளிருக்கான விழிப்புணர்வு பேரணி பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கியது. ஆட்சியர் அண்ணாதுரை கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தார். எஸ்பி ஜெயக்குமார், வட்டாரப்போக்குவரத்து அலுவலர் விழுப்புரம் பாலகுருநாதன், திண்டிவனம் முருகேசன், கூடுதல் எஸ்பி சரவணக்குமார், வட்டாரப்போக்குவரத்து ஆய்வாளர்கள் பெரியசாமி, நவீன்ராஜ், முத்துக்குமார், டிஎஸ்பிக்கள் சங்கர், ராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ��ள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, கள்ளக்குறிச்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பின்னர் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி சாலை விதிகளை பின்னபற்ற வேண்டும் என கேட்டுகொண்டார். அதனை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஆட்சியர் ஹெல்மெட் வழங்கினார்.\nகள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன், உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார். பேரணியானது தியாகதுருகம் சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்றனர். கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் பொதுமக்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\n× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/990757/amp?ref=entity&keyword=Tirupporeur%20Government%20School", "date_download": "2020-06-05T17:17:39Z", "digest": "sha1:CKRJTQCTR3B6Y7S2IPBAMJRM3N22ZIXN", "length": 7316, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையா���்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்\nதிண்டிவனம், மார்ச் 3: திண்டிவனம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் குறைந்த அளவு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.\nஇந்த பள்ளியின் நுழைவு வாயில் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீரில் மாணவர்கள் இறங்கி செல்ல கூடிய அவலநிலை உள்ளது. மேலும் பள்ளியின் அருகே சாலையோரங்களில் மாட்டு சாணம், வைக்கோல் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், ஏராளமான கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இந்த கொசுக்கள் மாணவ, மாணவிகளை கடிப்பதால் மலேரியா, டைபாய்டு மற்றும் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு பள்ளி வளாகத்தை சரிசெய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\n× RELATED சின்னாளபட்டியில் சிறு மழைக்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/how-much-will-the-coronavirus-cost-you-018467.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T17:11:29Z", "digest": "sha1:Z35LORQRDIWYTS6MF7V3DOYAEI4G4UVE", "length": 24017, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..? கேட்டா சும்மா ஆடிப்போயிருவீங்க..! | How much will the coronavirus cost you? - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nகொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..\n2 min ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n4 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n5 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\nNews யானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nAutomobiles பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாமானிய மக்கள் முதல் வல்லரசு நாடுகளையும் பயமுறுத்தி வரும் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் பல ஆயிரம் உயிரை காவு வாங்கியதோடு உலக நாடுகளை மொத்தமாக முடங்கச் செய்துள்ளது.\nகொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nஉலகம் முழுவதும் பரவி வரும் இந்தக் கொரோனா தடுக்கப் பல நாடுகள் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் இன்னும் கொரோனாவை அழிக்க முழுமையான ஒரு மருத்து கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியிருக்கும் சூழ்நிலை கொரோனா பாதிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nஇந்தியா முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது நிலையில் அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோர் நிரம்பியுள்ளனர். அரசும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் படுக்கை எண்ணிக்கையை அதிகரித்தாலும் தனியார் மருத்துவமனையின் அவசியம் தற்போது இருக்கிறது.\nபொதுவாக இதுபோன்ற நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு குறிப்பிட்ட கட்டணத்தில் அளவில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தும். ஆனால் தற்போது இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தோராயமாக ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் கொரோனா-விற்கான சிகிச்சை மற்றும் இதர செலவுகள் எவ்வளவு ஆகும் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.\nஒரு தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் கொரோனா-விற்கான சிகிச்சைக்கு ஜெனரல் வார்ட்டில் 11,000 ரூபாயும், ஐசியூ-வில் 50,000 ரூபாய் வரை ஆகும். இதுவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் என்றால் கட்டணம் இன்னும் அதிகம்.\nகொரோனா பாதிப்பு இருந்தால் 15 நாள் கண்டிப்பாக முழுச் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அப்படியானால் 15 நாளுக்கு ஜெனரல் வார்ட்டில் இருக்கும் ஒரு நபர் 1,65,000 ரூபாயும், ஐசியூ-வில் 7,50,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.\nஇதைத் தான் வென்டிலேட்டர் கட்டணம் தனி.\nஒறு சாமானிய மக்களுக்கு இந்தக் கட்டணம் பெரிய நிதியியல் சுமையைக் கொடுக்கும் என்றால் மிகையல்ல. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அதிகளவிலான கட்டணம் இருக்கும் நிலையில் அரசு இதை முறையாகக் கையாண்டு மக்களுக்குச் சரியான ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\n7 லட்சம் கடைகள் மூடும் அபாயம்.. கண்ணீர் வடிக்கும் சிறு வியாபாரிகள்..\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\n45% விற்பனை கோவிந்தா.. சோகத்தின் உச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை..\nமதுபான விற்பனை தடையால் ரூ. 24, 500 கோடி நஷ்டம்..\nவளர்ச்சி பாதையில் 'வேலைவாய்ப்பு' சந்தை..\nரூத்ர தாண்டவம் ஆடும் வேலையில்லா திண்டாட்டம்.. 14 கோடி பேருக்கு வேலை இழப்பு..\nகொரோனாவின் பிடியில் இந்திய நுகர்வோர் சந்தை: எப்போது மீண்டு வரும்..\nரூ. 8,000 கோடி லாபத்தில் டிசிஎஸ்.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1,622 கோடி ஈவுத்தொகை..\n\\\"ஹலோ, பிரபா வைன்ஸா\\\" மே 3 வரை மதுபான விற்பனைக்கு முற்றிலும் தடை..\nபிஎப் பணம் 'இப்போது' செலுத்த வேண்டாம்.. நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி நிதியுதவி..\nரூ. 10,000 கோடி நிதி திரட்ட முகேஷ் அம்பானி முடிவு.. ஆர்பிஐ சலுகை திட்டம்..\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/26338-63.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-06-05T15:23:35Z", "digest": "sha1:7DPBTOZ2IGJS6RBTQMFXN7ZR2ESYUBEH", "length": 15243, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐ.எஸ். உடன் இணைந்து சண்டையிடும் சீன தீவிரவாதிகள் | ஐ.எஸ். உடன் இணைந்து சண்டையிடும் சீன தீவிரவாதிகள் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nஐ.எஸ். உடன் இணைந்து சண்டையிடும் சீன தீவிரவாதிகள்\nஇராக், சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புடன் 300 சீன தீவிரவாதிகள் இணைந்து போரில் ஈடுபட்டுள்ளனர். இதனை சீன அரசு ஊடகம் ஒன்று தெரிவித்து எச்சரித்துள்ளது.\nகிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் சீன தீவிரவாதிகள் சிங்ஜியானில் தாக்குதல் நடத்தியதாக அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே தீவிரவாதிகள் தற்போது துருக்கி வழியாக சிரியா சென்று அங்கு இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புடன் இணைந்துள்ளனர்.\nஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, இணையும் வகையில் எல்லை தாண்டி பலர் சிரியா, இராக் நாடுகளுக்குள் ஊடுருவது பெரிதும் அதிகரித்து வருவதாக தங்களுக்கு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன என்று சீன அயலுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.\nஏற்கெனவே மத்திய கிழக்கு நாட்டிற்கான சீன தூதர் வூ சிகே என்பவர் கூறும்போது கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சீன குடிமகன்கள் 100 பேருக்கு ஐ.எஸ். பயிற்சி அளித்துவருவதாக தெரிவித்திருந்தார்.\nசீனாவின் சிங்ஜியானில் சுமார் 11 மில்லியன் உய்குர் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களுக்காக கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் தேர்வு செய்து அல் கய்தாவினால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் போராடி வருகின்றனர்.\nஉய்குர் அகதிகளுக்கு துருக்கி வாழ்வளித்து வருவது குறித்து சீனா ஏற்கெனவே துருக்கியை கண்டித்துள்ளது.\nஇந்நிலையில் ஐ.எஸ். உடன் இணைந்த சீன தீவிரவாதிகள் குறித்து சீனாவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகுடிபோதை வாகன ஓட்டிகள் வாயை ஊத வைத்து வழக்குப்பதிவிட வற்புறுத்தல்\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nரஷ்யாவில் கரோனா தொற்று 4,49,834 ஆக அதிகரிப்பு\nஅமெரிக்கக் கடற்படை வீரரை விடுவித்த ஈரான்: நன்றி தெரிவித்த ட்ரம்ப்\nஜார்ஜுக்காக நடக்கும் போராட்டங்கள் அமெரிக்காவில் சமூகச் சீர்திருத்தம் ஏற்படத் தூண்டுகோலாக அமையும்: ஒபாமா\nலாக்-டவுனிலும் கடுமையாகச் சம்பாதிக்கும் விராட் கோலி: இன்ஸ்டாகிராம் வருவாயில் 6ம் இடம்\nதேர்வெழுதத் துணை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு\n80 நாட்களுக்குப் பின்: வரும் 11-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில்...\nஅரசு ஊழியர்கள் வாரம் ஒருமுறை கட்டாயம் அலுவலகம் வராவிட்டால் ஊதியம் பிடித்தம்: மகாராஷ்டிர...\nஅசாமில் போடோ தீவிரவாதிகளை ஒடுக்க பூடான், மியான்மர் ராணுவ ஒத்துழைப்பை நாடுகிறது இந்தியா:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cooking/26541-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2020-06-05T16:42:26Z", "digest": "sha1:RZ2XQP3VUZBJLP73PMBRSBL3VTXJYIW6", "length": 15720, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "கொஞ்சம் நடை, இடைப்பட்ட தூரத்துக்கு வாகனம்: தந்தை லாலுவைப் போல் அல்ல மகனின் பாத யாத்திரை | கொஞ்சம் நடை, இடைப்பட்ட தூரத்துக்கு வாகனம்: தந்தை லாலுவைப் போல் அல்ல மகனின் பாத யாத்திரை - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nகொஞ்சம் நடை, இடைப்பட்ட தூரத்துக்கு வாகனம்: தந்தை லாலுவைப் போல் அல்ல மகனின் பாத யாத்திரை\nபிஹாரில் தனது தந்தை லாலு பிரசாத் யாதவை போல் அல்லாமல், பாத யாத்திரையை தொடங்கி வைத்துவிட்டு வாகனத் தில் ஏறிச் சென்றுள்ளார் அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ்.\nபிரதமர் நரேந்திர மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றா ததைக் கண்டித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த சுமார் ஐம்பது பேர் பாட்னாவில் விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்தினர்.\nபீர் சந்த் பட்டேல் மார்க் பகுதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்த யாத்திரை 3 கி.மீ. தொலைவில் உள்ள தபால் நிலையம் வரை நடைபெற்றது. இந்த பாத யாத்திரையை அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தலைமை தாங்கி நடத்த வந்தார்.\nஆனால், அனைவரும் எதிர் பார்த்தபடி அவர் கைகளில் கட்சிக் கொடியை பிடித்து கோஷமிட்டபடி கடைசி வரை செல்லவில்லை. மாறாக, வெறும் 20 மீட்டர் தூரம் மட்டும் நடந்த அவர், பத்த��ரிகையாளர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த பிறகு தனது வாகனத்தில் ஏறிச் சென்று விட்டார். இதுகுறித்து கட்சியினர் கேட்டதற்கு, தபால் நிலைய சாலையில் வந்து சந்திப்ப தாகக் கூறிச் சென்றவர் திரும்பி வரவே இல்லை.\nஅவர் பாத யாத்திரையில் கலந்து கொள்ள வந்துவிட்டு இடையில் வாகனத்தில் பயணம் செய்ததை பத்திரிகையாளர்கள் படம் எடுத்ததை அவர் தெரிந்து கொண்டார். இதனால் பாத யாத்திரை முடிவில் வந்து கலந்து கொண்டால், பத்திரிகையாளர் களிடம் சிக்கிக் கொள்வோம் என கருதிய தேஜ் பிரதாப் வீட்டுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.\nகடந்த பிப்ரவரி மாதம், கட்சி எம்எல்ஏக்களை தனியாக அமர வைத்ததைக் கண்டித்து ராப்ரி தேவியின் அரசு வீட்டிலிருந்து சட்டப்பேரவை வரை தனது கட்சியினருடன் சுமார் ஐந்து கி.மீ. தூரத்துக்கு லாலு பிரசாத் பாத யாத்திரை சென்றார். ஆனால் தந்தையைப் போல் அல்லாமல், அவரது மகன் பாத யாத்திரையைத் தொடங்கி வைத்துவிட்டு பாதியிலேயே கிளம்பிச் சென்றுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகொஞ்சம் நடைஇடைப்பட்ட தூரம்தந்தை லாலுதேஜ் பிரதாப் யாதவ் பாத யாத்திரை\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத இடம்: திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்\nஇந்த ஆண்டு டிஜிட்டலில் சர்வதேச யோகா தினம்: மத்திய அரசு அறிவிப்பு\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nஇந்த ஆண்டு டிஜிட்டலில் சர்வதேச யோகா தினம்: மத்திய அரசு அறிவிப்பு\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 4\nதமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது: பஸ், ரயில் வசதிகள் அதிகரிக்காததே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_524.html", "date_download": "2020-06-05T16:41:38Z", "digest": "sha1:LI4VN4HZ5Q6XAYY3QDYLPIKEDYNIUDZL", "length": 5408, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நான் களைத்து விட்டேன்: இனி ஆன்மீக வாழ்க்கை: ஞானசார - sonakar.com", "raw_content": "\nHome NEWS நான் களைத்து விட்டேன்: இனி ஆன்மீக வாழ்க்கை: ஞானசார\nநான் களைத்து விட்டேன்: இனி ஆன்மீக வாழ்க்கை: ஞானசார\nநாட்டுக்காகக் குரல் கொடுத்துத் தான் களைத்து விட்டதாகவும் இனி வரும் காலங்களில் ஆன்மீக வாழ்க்கையின் பால் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவிக்கிறார் ஞானசார.\nஜனாதிபதியின் பொது மன்னிப்புடன் சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள ஞானசார, நீதிமன்ற அவமதிப்பின் கீழேயே சிறைச்சாலையில் வைத்து பராமரிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், தாம் இதற்கு முன் சொல்லி வந்தவை அனைத்தும் உண்மையாகியுள்ளதாகவும், நாடொன்று இருந்தால் தான் அந்த நாட்டுக்காகவேண்டியாயினும் போராட முடியும் என்பதால் அதனை சிந்தித்து மக்கள் நடக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்��ுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20191108-36160.html", "date_download": "2020-06-05T16:23:20Z", "digest": "sha1:SVMPZM37KU5I22DA5HLYQXT54JLYXMLX", "length": 11643, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ரகசியங்களை வெளியிட்டார் பாக்தாதியின் மனைவி, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nரகசியங்களை வெளியிட்டார் பாக்தாதியின் மனைவி\nரகசியங்களை வெளியிட்டார் பாக்தாதியின் மனைவி\nஅண்மையில் அமெரிக்காவின் அதிரடிப் படையால் கொல்லப்பட்ட அபுபக்கர் அல்-பாக்தாதியின் (இடது) முதல் மனைவிதான் அஸ்மா ஃபௌஸி முகம்மது அல்-குபேசி (வலது) என்று கூறப்படுகிறது. படங்கள்: இபிஏ, ஏஎஃப் பி\nஇஸ்தான்புல்: அண்மையில் அமெரிக்காவில் அதிரடிப் படையால் கொல்லப்பட்ட ‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் மனைவி கடந்த ஆண்டில் பிடிக்கப்பட்ட பிறகு, அந்தப் பயங்கரவாதக் குழுவின் ரகசியமான நடவடிக்கைகள் பற்றி நிறைய தகவல்களை வெளியிட்டார் என்று துருக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபிடிபட்டவுடன் பாக்தாதியின் மனைவி ரணியா மஹ்முத் என்று தம்மை அறிமுகப்படுத்திகொண்ட அவர் உண்மையிலேயே பாக்தாதி யின் முதல் மனைவி அஸ்மா ஃபௌஸி முகம்மது அல்-குபேசி என்று பின்னர் தெரிய வந்தது.\nஅஸ்மா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதியன்று சிரியா நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள ஹட்டே மாநிலத்தில் கைது செய்யப் பட்டார். அவருடன் பாக்தாதியின் மகள் லேலா ஜபீர் உட்பட பத்து பேர் கைதாகினர்.\nஈராக்கிய அமைப்புகள் அளித்த பாக்தாதியின் மரபணுக் கூறுகளை வைத்து பார்க்கையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கைதானவர் களில் இருக்கிறார்கள் என்பது உறுதியானது.\n“பாக்தாதியின் மனைவியின் அடையாளத்தை நாங்கள் விரை வில் உறுதிப்படுத்தி விட்டோம். அந்தத் தருணத்தில் அவர் ஐஎஸ் அமைப்பின் ரகசிய நடவடிக்கை கள், திட்டங்கள் பற்றியும் பாக் தாதியைப் பற்றியும் அதிகமான தகவல்களைப் பகிர்ந்துகொண் டார்,” என்று அந்த அதிகாரி கூறி னார்.\n“எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த தகவல்களை அஸ் மாவின் பதில்கள் உறுதி செய்தன. மேலும் அவர் கூறிய புதிய தகவல்கள் இதர இடங்களில் அந்தப் பயங்கரவாதக் குழு வினரின் கைது நடவடிக்கைகளுக்கு வழி வகுத்தன,” என்றார் அதிகாரி.\nஅஸ்மா தடுத்து வைக்கப்பட்டு உள்ளார் என்று துருக்கிய அதிபர் ரெசேப் தயிப் எர்டுவான் நேற்று முன்தினம் முதல் முதலாகத் தெரி வித்தார்.\n“பாக்தாதியின் மனைவியைப் பிடித்திருக்கிறோம். நான் இதை முதன் முதலாக அறிவிக்கிறேன். ஆனால் அதை பெரிதுப்படுத்த வில்லை,” என்று அங்காராவில் மாணவர்கள் ஒன்றுகூடலில் அதிபர் எர்டுவான் சொன்னார்.\nபாக்தாதியின் சகோதரியையும் அவர் கணவரையும்கூட துருக்கி கைது செய்துள்ளதை உறுதிப் படுத்தினார்.\nஇவ்வாறு இருக்க, பாக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்கா பெருமைப்படுத்தி பேசி வருவதை அதிபர் எர்டுவான் சாடினார்.\nதுருக்கியின் எல்லைக்கு அப் பால் உள்ள சிரியாவின் இத்லிப் மாநிலத்தின் வடமேற்குப் பகுதி யில் குர்தியப் படை வீரர்களின் உதவியுடன் அமெரிக்காவின் அதிரடிப் படையினர் ஐஎஸ் அமைப் பின் தலைவரைக் கொன்றனர்.\nதமிழகம் திரும்ப சிறப்பு விமானச் சேவைகள்\nலக்கி பிளாசாவில் பணிப்பெண்கள் குவிந்ததால் பாதுகாப்பு இடைவெளி குறித்துப் பலரும் கவலை\nமர்மக் கொலைகள்: வடிகால் தொட்டிக்குள் இரண்டு சடலங்கள்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சே���ையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/one-person-died-in-corona-isolation-camp-at-theni-due-to-cardiac-arrest", "date_download": "2020-06-05T17:10:16Z", "digest": "sha1:XRUVX2E7BQPM6YDYL2OGCKQOAMSFR6DH", "length": 10036, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`இளைஞர் தற்கொலையை அடுத்து நெஞ்சுவலி மரணம்' - அதிர்ச்சி கொடுக்கும் தேனி தனிமைப்படுத்தல் முகாம்| One person died in Corona Isolation Camp at Theni due to cardiac arrest", "raw_content": "\n`இளைஞர் தற்கொலையை அடுத்து நெஞ்சுவலி மரணம்' - அதிர்ச்சி கொடுக்கும் தேனி தனிமைப்படுத்தல் முகாம்\nகொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது, மேலும், ஒருவர் நெஞ்சுவலி காரணமாக இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்குள் வருபவர்களை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காடுரோடு சோதனைச் சாவடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\nசென்னை உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென்றால், 14 நாள்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதேநேரம், வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென்றால், மாவட்ட நிர்வாகத்தில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றனர்.\n`வேதிப்பூச்சு கொண்ட பழங்காலப் பானைகள்’ - தேனி அருகே விவசாய நிலத்தில் ஆச்சர்யம்\nஇந்த நிலையில், தேனி மாவட்டம் பாலகோம்பையைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 45). இவர், கடந்த மே 19-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தேனி வந்துள்ளார். கொரோனா பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. அதையடுத்து, ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு வேலுச்சாமி அழைத்துச் செல்லப்பட்டு, தங்கவைக்கப்பட்டுள்ளார்.\nஇந்தநிலையில், இன்று காலை, வேலுச்சாமிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு, கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குப் போகும்வழியில் அவர் உயிர் பிரிந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஆண்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் (வயது 20) என்ற இளைஞர், தனிமைப்படுத்தல் முகாமில் தற்கொலை செய்துகொண்டார். கடந்த மார்ச் 27-ம் தேதி, போடியில், வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், சாலை ஓரம் படுத்து உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை செய்தார்.\nதேனியில் அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\n`பாக்கெட்டில் உள்ள தேதியைப் பாருங்கள்..' -தேனி மக்களை அச்சுறுத்தும் காலாவதி உணவுப் பொருள்கள்\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/chennai-police-constable-died-during-lockdown-work", "date_download": "2020-06-05T17:20:44Z", "digest": "sha1:WHT56ZBIVOVF4Q5POKM3XEVUB2UGAOSW", "length": 9920, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`அப்படியொரு கபடி வீரரைப் பார்க்க முடியாது' -இளம் காவலருக்கு நேர்ந்த துயரத்தால் கலங்கும் வடுவூர் | Chennai police constable died during lockdown work", "raw_content": "\n`அப்படியொரு கபடி வீரரைப் பார்க்க முடியாது' -இளம் காவலருக்கு நேர்ந்த துயரத்தால் கலங்கும் வடுவூர்\nஅருண்காந்தி துடிப்பானவர். தமிழ்நாடு அளவில் புகழ்பெற்ற கபடி வீரர். காவல்துறை கபடி அணியிலும் சிறப்பான வீரராக இருந்தார்.\nதிருவாரூர் மாவட்டம் வடுவூர் புதுக்கோட்டையைச் சேர்ந��த இளைஞரான அருண்காந்தி, சென்னை மாநகர காவல்துறையில் காவலராகப் பணியாற்றிவந்தார். கொரோனா ஊரடங்குப் பணியில் ஈடுபட்டிருந்த இவர், பணிச் சுமையின் காரணமாக நேற்று மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிளையாட்டு வீரர்களால் புகழ்பெற்ற ஊர், வடுவூர். இங்கிருந்து உருவான ஏராளமான விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு அளவிலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபெற்று சாதனை படைத்துவருகிறார்கள். குறிப்பாக, வடுவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கபடி வீரர்கள் அதிகம். இதன்மூலம் வேலைவாய்ப்புகளைப் பெற்று பணிக்குச் சென்றவர்களும் ஏராளம். பணி நிமித்தம் காரணமாக இவர்கள் வெளியூர்களில் வசித்தாலும்கூட, ஊர் மக்களுக்கும் இவர்களுக்குமிடையேயான பாசப்பிணைப்பு எப்போதும் இழையோடிக்கொண்டே இருக்கும்.\nஅருண் காந்தியின் திடீர் மரணம் குறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த மலர்மன்னன், ‘’அருண்காந்தி துடிப்பானவர். புகழ்பெற்ற கபடி வீரர். காவல்துறை கபடி அணியிலும் சிறப்பான வீரராக இருந்தார். திருமணமாகி இரண்டு வருஷம்தான் ஆகுது. ஒரு வயசுல குழந்தை இருக்கு. சென்னை மாநகர காவல்துறையில் வேலைபார்த்த அருண்காந்தி, தனது மனைவி, மகளோடு சென்னையிலதான் இருந்தார்.\nகொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுல இருந்தே தொடர்ச்சியாகப் பல நாள்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தார். நேற்று, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைச் சாலையில் ரோந்துப் பணியில் இருந்தப்ப, திடீர்னு நெஞ்சுவலி வந்துருக்கு. அந்தச் சமயத்துல அருண்காந்தியோடு பணியில் இருந்தவங்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டு போயிருக்காங்க. மாரடைப்பு ஏற்பட்டு வர்ற வழியிலயே அருண்காந்தி உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவிச்சிருக்காங்க.\nநேற்று பிரேதப் பரிசோதனை செய்ய முடியாததால, இன்னைக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, எங்க ஊருக்குக் கொண்டு வர்றதுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு. ஊரடங்கு அமலில் இருக்கிறதுனால, காவல்துறை உயரதிகாரிகளின் சிறப்பு அனுமதியுடன் ஆம்புலன்ஸ்ல கொண்டுவர்றாங்க.\n``கொரோனாவால் வீட்டில் தனிமை... உருவாகும் மனஅழுத்தம்\"- எதிர்கொள்வது எப்படி\nபணிச் சுமையால் இளம் வயச���ல அருண்காந்தி இறந்துவிட்டார். இதனால் இவர் குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கு. அருண்காந்தியின் மனைவிக்கு அரசு வேலை கொடுக்கணும். அரசு குடியிருப்புல ஒரு வீடு கொடுக்கணும். குழந்தையின் படிப்புச் செலவை அரசு ஏத்துக்கணும். அருண்காந்தியின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். அவரின் இழப்பை ஈடுசெய்ய, அவங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு கொடுத்தால் உதவியா இருக்கும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/a-blessing-in-disguise-lock-down-learning", "date_download": "2020-06-05T17:12:07Z", "digest": "sha1:Q4IHZIFFHRBLHKMQCLDWTUJTOWDBBC2E", "length": 7365, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 28 April 2020 - A blessing in disguise... லாக் டௌன் பாடங்கள்!|A blessing in disguise - Lock down learning", "raw_content": "\nலாக் டௌன் காலத்தில் எகிறும் குடும்ப வன்முறை... மகளிர் ஆணையம் என்ன செய்ய வேண்டும்\nமினியன் பென் ஸ்டாண்டு... வால் ஹேங்கிள்\n - மக்கள் கண்களால் யோசிக்கிறார்கள்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: ஆகவே, அப்டேட் ஆகுங்கள்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nகாமெடியும் காதலும் கலந்த லவ் பேர்ட்ஸ் - டணால் தங்கவேலு - சரோஜா மகள் சுமதி\nதீரா உலா: பேரரசுகளின் தலைநகரம்\nகுழந்தைகளோடு இருங்கள்... குழந்தைகளுக்காக இருங்கள்\nகடற்கரைகளும் காடுகளுமே என் வாழ்க்கைத்துணை - தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி\nவீட்டிலேயே விளைவிக்கலாம் கோடைக்கேற்ற கீரை மிளகாய் வெள்ளரி\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nநாம உழைச்சாதான் நமக்குச் சாப்பாடு\nவலிகளைத் தாண்டி வாழ முடியும்\n - உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்\nகலையும் இப்போ சேவை ஆச்சு\nமுதல் பெண்கள்: இக்பாலுன்னிசா உசைன் பேகம்\nபெண்கள் அவசியம் சிலம்பம் கத்துக்கணும்\n48 நாள்கள் விரதம் தந்த நல்லதொரு பிசினஸ்\nகடமை ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்... கடவுளின் தேசத்து பேரன்பு டாக்டர் ஷிஃபா\nவீர மங்கைகள்: வெற்றிக்கு ஒரு திருவிழா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 30 வகை உணவுகள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீட்டிலிருந்தே வேலையா இனி இதுதான் உங்கள் டயட்\nசட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன அறிய வேண்டிய சட்டங்கள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/10507--2", "date_download": "2020-06-05T16:18:17Z", "digest": "sha1:RA65MST4KO2WOYYQX5LSQT4VVQBVY42Q", "length": 16834, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 September 2011 - கைவினையும் கவலையும்! | கைவினையும் கவலையும்!", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் - சென்னை\nஇந்தியப் படகு இனி எல்லைத் தாண்டாது\nஎன் விகடன் - கோவை\nஎங்க அலப்பறைக்கு அளவே இல்லை\nஎன் விகடன் - மதுரை\nபடத்திலும் நிஜத்திலும் நான் பிச்சைக்காரி\nதிரைப்படம் என்பது சமூகக் கண்ணாடி\nஎன் விகடன் - புதுச்சேரி\nஇவருக்கும் தமிழ் என்று பேர்\nஉங்கள் மேக்கப் சைவமா... அசைவமா\nநானே கேள்வி... நானே பதில்\nபோட்டுத் தள்ளியதா போலீஸ் சாதி\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nசோனியா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nவட்டியும் முதலும் - 6\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nதி.நகர் ரெங்கநாதன் தெரு சென்று கை நிறைய பிளாஸ்டிக் பொருட்களை அள்ளி வந்து வீட்டை நிறைத்தால்தான் நம்மவர்களுக்கு ஷாப்பிங் சென்று வந்த திருப்தி. கலைநயம் மிக்க கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெறும் இடங்களுக்கு மறந்தும் எட்டிப்பார்க்க மாட்டார்கள். ஆனால், அப்படியானவர்களையும் ஜவுளி முன்னேற்றத் துறையின ரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் அனைத்து மாநிலக் கைவினைக் கலைஞர்களின் கண்காட்சி மாற்றிவிடும்.\nஇந்தியாவின் 18 மாநிலங் களில் இருந்து 150 கைவினைக் கலைஞர்கள் தங்களின் கலைப் பொருட்களை காட்சிக்கு வைக்க உள்ள னர். இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக விற்க வழிவகை செய்வதும் இந்தக் கண்காட்சி யின் நோக்கம். வள்ளுவர் கோட்டத்தில் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறஇருக்கிறது இந்தக் கண்காட்சி.\nபனைஓலைக் கூடைகள், வண்ண கைப்பைகள், பஞ்சாரம், மேஜை விரிப்புகள், அச்சு பதிக்கப்பட்ட புடவைகள், கண்ணாடிச் சிற்பங்கள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட் கள் என ஏராளமான பொருட்கள் கடை விரிக்கப் பட உள்ளன. காஞ்சிபுரம் சுங்குடிச் சேலை, கொலு பொம்மை, மதுரை இயற்கை சாயப் புடவை, குப்பைகள் மறுசுழற்சி மூலம் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள், ஆந்திர கலம்காரி புடவை, மேற்கு வங்க மெத்தை விரிப்புகள், ஒடிஷா வெள்ளி குங்குமச் சிமிழ், குஜராத் பாந்தினி புடவை, பஞ்சாப் காலணி என ஒட்டுமொத்த இந்தியக் கலா சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது.\n''இந்தக் கைவினைப் பொருட்கள் தயாரிப் பில் ஈடுபடுபவர்களில் 70 சதவிகிதம் பேர் பெண்கள். இளைஞர்கள் இந்தத் தொழிலுக்கு வரத் தயங்குவது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் இதைக் கையில் எடுத்தால் மற்றவர்களிடம் வேலை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்'' என்கிறார் இந்தியக் கைவினைக் கழகத்தின் முதன்மைச் செயல் அதிகாரி வித்யா\nநீ ஆப்பிள்... நான் ஆரஞ்சு\nஅவசரகதியில் ஓட்டமாக ஓடும் இந்த ஃபாஸ்ட் ஃபுட் யுகத்தில் உணவு ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் புழுதிவாக்கம் வியாசா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கடந்த வாரம் தேசிய நியூட்ரிஷன் வாரத்தை கலர்ஃபுல்லாகக் கொண்டா டினர். ஓணம், ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி என எந்த விழாவையும் ஒன்றுபோலவே நினைத்துக் கொண்டாடுவதால் வியாசா வித்யாலயா ஏற்கெனவே ஏரியாவில் ஏக பிரபலம்.\nகத்திரிக்காய், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு என காய்கறி, பழங்கள்போல மாணவர்கள் உடை அணிந்து வந்து, அவற்றின் பயன்பாட்டைப் பற்றி மழலை மொழியில் சொல்லும்போது கேட்கவே அவ்வளவு சுவாரஸ்யம். 'அப்புறம் என்னாம்மா, சொல்லணும் லெமன்ல என்ன ஆசிட் இருக்குன்னு சொன்னீங்க லெமன்ல என்ன ஆசிட் இருக்குன்னு சொன்னீங்க’ என்று இடையிடையே அருகே இருந்த அம்மாக்களிடம் ஒரு சில மாணவர்கள் சந்தேகம் கேட்க, சிரிப்பொலிக் கச்சேரி களை கட்டியது.\n'நூடுல்ஸ், பர்கர் போன்ற உணவு வகைகளைச் சாப்பிடுவதால் உடல் எடை கூடும். ரெடிமேடு பாக் கெட் சிப்ஸ்களில் அஜினமோட்டோ அதிகம் சேர்ப்பதால் கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது' என்று எச்சரித்த மாணவர்கள், இடையிடையே பார்வையாளர்களுக்கும் தங்கள் ஜூனியர் மாணவர்களுக்கும் பழம், காய்கறித் துண்டுகளைத் தந்து இயற்கை உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.\n'முள்ளங்கி வாசமே பிடிக்கலைன்னு சொல்றவங்களா நீங்க அப்படின்னா அதைத் துவையலாகவோ, சப்பாத்தியில் சேர்த்தோ சாப்பிடலாம். கறிவேப்பிலை, கொத்துமல்லியை ஒதுக்குபவர்கள்... அதைக் காயவைத்து அரைத்து இட்லி, தோசைக்குப் பொடி யாகத் தொட்டுக்கொள்ள லாம். பூசணிக்காய் சாம்பார் என்றதும் ஓட்டம் எடுக்கிறீர்களா அப்படின்னா அதைத் துவையலாகவோ, சப்பாத்தியில் சேர்த்தோ சாப்பிடலாம். கறிவேப்பிலை, கொத்துமல்லியை ஒதுக்குபவர்கள்... அதைக் காயவைத்து அரைத்து இட்லி, தோசைக்குப் பொடி யா��த் தொட்டுக்கொள்ள லாம். பூசணிக்காய் சாம்பார் என்றதும் ஓட்டம் எடுக்கிறீர்களா பூசணி அல்வா சாப் பிடுங்கள். இவை எல்லாம் சாப்பிட்டால் ஓவர் வெயிட் போடாமல் மூக்குக் கண் ணாடி இல்லாமல் ஆரோக்கி யமாக வாழலாம்' என வரிசையாகப் பட்டியல் இட்ட ஒரு மாணவன், 'இயற்கை உணவுகளே ஆரோக்கியத்தின் நண்பன்' என ஃபைனல் டச் கொடுத் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-writing-letters", "date_download": "2020-06-05T17:27:39Z", "digest": "sha1:OUHHMMJHHI4U4O5JO2SIO44ICFCUFKWI", "length": 16553, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "தாத்தாவும் என்னை உயிர்ப்பிக்கும் கடிதங்களும்! - வாசகர் பகிர்வு #MyVikatan | Article about writing letters", "raw_content": "\nதாத்தாவும் என்னை உயிர்ப்பிக்கும் கடிதங்களும் - வாசகர் பகிர்வு #MyVikatan\n3 மாதத்திற்கு ஒரு கடிதம் எழுதும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறார், வங்கியில் பணிபுரிந்து பணி நிறைவுபெற்ற என்னுடைய தாத்தா.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதிவ்யமாக மதிய உணவை முடித்த ஒரு விடுமுறை நாளில், சற்று கண் அசந்து ஒரு கோழித் தூக்கம் தூங்க படுக்கை அறையை நோக்கி போய்க்கொண்டிருந்த என்னை, ஏதோ சிந்தனை வந்தவளாய் இடைமறித்த என் மனைவி,\n\"இந்தாங்க, இது நேத்து வந்தது... சொல்ல மறந்துட்டேன்\"\nஎன்று எங்கள் வீட்டு முகவரி எழுதப்பட்ட ஒரு காக்கி அலுவலக உரையை என்னிடம் நீட்டினாள்.\nஅதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குப் புரிந்தது. இது 78 வயதான ராமகிருஷ்ணன் தாத்தாவிடம் இருந்து வந்த கடிதம் என்று. 3 மாதத்திற்கு ஒரு கடிதம் எழுதும் வழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறார், வங்கியில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற என்னுடைய தாத்தா.\n\"என்ன தாத்தா, உன் கிட்டதான் போன் இருக்கில்ல. அதான் நம்ம வாரம் ஒரு டைம் போனில் பேசறோம் இல்ல.\"\n\"அப்புறம் ஏன் இப்படி லெட்டர் எழுதுற என்று கல்லூரியில் படிக்கும் என் தம்பி அவரிடம் சலித்துக்கொள்வான்.\n\"லெட்டர் எல்லாம் படிக்க நேரம் இல்லை தாத்தா \" என்பான்.\nஅப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் அவர்கள் வீட்டைவிட்டு படிப்பதற்கும் பின் வேலைக்கும் சென்ற காலத்தில் இருந்து கடிதம் எழுதிக்கொண்டுவந்தவர், நாங்கள் ஒரு வயதுக்கு வந்த பிறகு எங்களுக்கும் கடிதம் எழுதும் பழக்கத்தை தொடர்ச்சியாக வைத்துள்ளார்.\n\"என்ன தாத்தா, இந்த மாதிரி எல்லாருக்கும் ஒரு கடுதாசி போடுவதனால் என்ன ஆகிடப் போகுது... அதை யாருமே படிக்கப் போறதில்லை.\"\n\"அப்படி இல்லப்பா, நீ நினைக்கிற மாதிரி கடிதங்கள் வெறும் சாதாரண வெற்றுக் காகிதங்கள் கிடையாது. நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான சாட்சியங்கள்தான் கடிதங்கள்\" என்பார்.\nஅவரிடம் இருந்து வரும் எல்லா கடிதங்களையும், வந்த அன்றே படித்துவிடுவேன். ஒரு காக்கி கவரின் உள்ளே 10 முதல் 12 பேப்பர் வரை எழுதி, அதை ஸ்டாப்லர் வைத்து பின் அடித்து, மடித்து அனுப்பி வைப்பார்.\nஅந்தக் கடிதத்திற்கும், அதற்குமுன் அவர் எழுதிய கடிதத்திற்கும் இடைப்பட்ட நாள்களில், அவர் வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள், துக்கங்கள், சந்தோஷங்கள் வாழ்க்கை குறித்தான அவருக்கே உரித்தான தத்துவங்கள், அடுத்தடுத்த மாதங்களில் அவர் என்ன செய்யப்போகிறார் என்ற விவரணைகள். நாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கற்பனை செய்கிறார் என்று பல விஷயங்களை அதில் எழுதி இருப்பார்.\nஇதை அவருடைய வாழ்வின் 20 வயதிலிருந்து வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில், பெருகிவிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களின் புழக்கத்திலும் கூட அவர் இந்தப் பழக்கத்தைக் கைவிடுவதாக இல்லை.\nஆனால், அவருடைய ஒவ்வொரு கடிதத்தையும் வாசித்து முடித்தபின், ஏதோ ஒருவகையான ஆக்கமும் ஊக்கமும் வாழ்க்கைக்குத் தேவையான பிடிப்பும் அவை கொடுக்கும். அதனாலேயே அவர் கடிதங்களை வந்தவுடன் அன்றே நான் வாசித்துவிடுவேன்.\nஇந்தப் பழக்கம் நம் தலைமுறைக்கும், நம் அடுத்த தலைமுறைக்கும் சுத்தமாக இருக்கப்போவதில்லை. அதற்கான காலமும் சூழலும் தேவையும் இந்த உலகமய தொழில்நுட்ப காலத்தில் இருக்கப்போவதில்லை.\nஎன் வாழ்வில், எனக்கு வந்த மிக முக்கியமான பல கடிதங்களை என்னுடைய அலமாரியில் இன்றும் பத்திரமாக வைத்துள்ளேன். பள்ளிக் காலத்தில் வீட்டை விட்டுப் பிரிந்து, பள்ளி விடுதியில் இருந்த சமயத்தில், அப்பாவிடமிருந்து பல கடிதங்கள் வரும்.\nஒழுக்க விழுமியங்கள் பேசும் அத்தகைய கடிதங்கள், வாழ்வில் நானும் என் குடும்பமும் எந்த இடத்தில் இப்பொழு��ு நின்று கொண்டிருக்கிறோம், எதை நோக்கியதாக எங்களின் திட்டமிடல் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய விவரணையாக இருக்கும்.\nவெறும் ஒரு நாள் மட்டும் படித்துவிட்டு தூக்கிப் போடும் காகிதக் குப்பைகள் அல்ல, அத்தகைய கடிதங்கள். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியவை. வாக்கியங்களுக்கு நடுவிலும் வார்த்தைகளுக்கு ஊடாகவும் பொருள் கொள்ளப்படவேண்டியவை.\nஎன் ஊர் நண்பன் எனக்காக எழுதிய கடிதம், அம்மாவிடம் இருந்து வரும் அன்புக் கடிதம், தாய் மாமாவிடமிருந்து வரும் ஆலோசனைக் கடிதம், நாங்கள் காதலிக்கத் தொடங்கிய புதிதில் என் மனைவியிடம் இருந்து வந்த காதல் கடிதங்கள் என்று ஒரு சிறிய கடிதத் தொகுப்பை சேகரித்து வைத்துள்ளேன்.\nவாழ்வில் இன்று நாம் வந்து அடைந்திருக்கும் நிலை, அன்று நாம் இருந்த நிலை என நம் வாழ்வின் பரிணாம வளர்ச்சியை நமக்கு மீண்டும் பிரகடனப்படுத்தும் சாட்சியங்களே கடிதங்கள்.\nகடிதங்களை இனி யாரும் யாருக்கும் எழுதப்போவதில்லை. உணர்ச்சிகளைக் கொட்டுவதில்கூட வார்த்தைகளை உபயோகப் படுத்தாமல் ஓடும் காலம் இது. வார்த்தைகள் தனக்கான அந்தஸ்துகளை இழந்துகொண்டிருக்கும் அவசர உலகம் இது. இமோஜிகள் ஆளும் உலகம் இது.\nஇன்றைய அவசர உலகில்கூட உங்களுக்கென்று குறைந்தபட்சம் நேரம் ஒதுக்கி, உங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு வருடத்திற்கு ஒரு கடிதம்தான் எழுதிப் பாருங்களேன். கடிதங்கள் நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடிச் சில்லுகள்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5527", "date_download": "2020-06-05T15:16:14Z", "digest": "sha1:KHN7OLCFD5OB3DDQPZOYUK2JTUQHJX5E", "length": 16784, "nlines": 173, "source_domain": "tamilnenjam.com", "title": "ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16 – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 16\nசென்ற அத்தியாயத்திலேயே கவனித்து விட்டோம். ஜென் என்பது மதமல்ல. நீ உன்னை ஆழ்நிலை வழியாகத் தேடி அடைவதே. ஜென்… சுருக்கமாய், வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென்.\nஜென் கூற்றுப்படி..இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல. வாழும் அனைத்து உயிர்களுக்குமானது. சிற்றுயிர்களையும் நேசிக்கக் கற்றுத்தருவதே ஜென்.\nஎன்ற வள்ளலார் கூட ஒருவகையில் ஜென் துறவி எனக் கூறினால் தவறி்ல்லை.\nதாவரங்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு துறவியிடம் ..என்ன நீங்கள் தாவரத்துடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றதற்கு அவர் அளித்த பதில்… அந்த தாவரங்கள் தான் எனக்கான வாழ்வியலை கற்றுத் தருகிறது என்றாராம். நிலத்தில் ஆழத்தில் தன் வேர்களை விட்டு தனக்கான உணவினையும்..தன் நிலைத்தன்மையையும் ஏற்படுத்திக் கொள்கிறது. அதுபோல வானை நோக்கி தன் கிளைகளை நீட்டி இறைவனிடம் தனக்கான காற்றிற்கும், மழைக்கும் இறைஞ்சுகிறது. தன்னலமில்லாது தனது அங்கத்திலிருந்து காய், கனி, ஏன் தன்னை முழுதும் கூட அர்ப்பணித்து விடுகிறது. மரம் ஒரு வகையில் எனது குரு என்றாராம் அந்த ஜென் துறவி..\nமுன்னர் படித்த ஒரு விசயம் இது..\nஎன்பது பொருந்தி தானே போகிறது. இதோ… இன்னொரு சிறு ஜென் கதையை பார்ப்போம்.\nஜென் துறவியைப் பார்த்து ஒருவன் சொன்னான்.. “ஏன் இப்படியொரு மோசமான உலகத்தை இறைவன் உருவாக்கி இருக்கிறார். நானாக இருந்தால் நல்ல உலகத்தை உருவாக்கி இருப்பேன்” என்றான்.\nஜென் துறவி சிரித்துக் கொண்டே… “உனக்கே காரணம் தெரிந்திருக்கிறது. இந்த உலகத்தை மேலும் நல்லதாக மாற்றத்தான் இறைவன் உன்னை படைத்திருக்கிறார். ஆகவே நீ சொன்னதைச் செய்ய முயற்சி செய். நீ எதிர்பார்க்கும் உலகம் உருவாகி விடும்” என்றாராம்..\nஜென் என்பது இதுவே. நம்மை நாம் உணரவே ஜென் உதவுகிறது.\nசிறுவன் எறிந்த பந்தினால் வலி ஏற்பட்டிருக்கலாம் மரத்திற்கு. ஆனால் பெருந்தன்மையாய் அச்சிறுவனுக்கு தன் மரத்திலிருந்து பழத்தை தருகிறது மரம். என்னவொரு அழகிய ஜென் சிந்தனை.\n1989 இல் தாய் வார இதழில் வெளியான எனது கவிதை.\nஇருளில் பனியில் நனைந்து கொண்டு இருக்கும் மரத்தின் நிலை குறித்த உயிர் இரக்கச் சிந்தனை.\nஹைக்கூவில் ஜ��ன் உத்தி சிறப்பான ஒன்றாகும். அது மட்டுமல்லாது ஜப்பானில் ஹைக்கூ தோற்றுவிக்கப் படும்போதே ஜென்னை முன்னிலைப் படுத்தவே தோன்றியது என்று கூடச் சொல்லலாம். ஜென்னை முன்னிலைப் படுத்தவே ஹைக்கூவை நிகழ்காலத்தில் எழுதுங்கள் என்று வலியுறுத்தப் படுகிறது. நமக்குள் உள்ள ஞானத்தை தட்டியெழுப்புவதே ஜென். அது நிகழ்காலத்தில் பங்கெடுத்து கொள்வது என்பதனால், ஹைக்கூவை நிகழ்காலத்தில் எழுதுங்கள் என்றனர். ஆனால் ஹைக்கூ நிகழ்காலத்தில் மட்டும் தான் எழுதப்பட வேண்டுமா இறந்தகாலத்தில் எழுதக்கூடாதா என்பதை தெரிந்து கொள்ள சற்று பொறுத்திருங்கள்.\nதிரு. அனுராஜ் அவர்களின் விளக்கங்கள் அருமை. அதுவும் உதாரணங்களுடன். நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. நன்றி, தமிழ் நெஞ்சம்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஉள்ளிழுத்து வெளிவரும் – என்\nஎன் வீட்டு ஜன்னல் கதவு\nஎன் மன ஓலத்தை எதிரொலிக்க\n» Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nதன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.\n» Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள். »\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nவெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.\nஇது 3 ஆவது பாவகை\nகாய்முன் நேர் இவை வெண்பா\nநிரை முன் நேர் இவை ஆசிரியப்பா\nஅதாவது கலித்தளை மிகுந்து வரும்\nமற்ற தளைகள் குறைந்து வரலாம்\nபுளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்\nகலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.\n» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=49879", "date_download": "2020-06-05T14:34:23Z", "digest": "sha1:2NO3JGUJ5C6BQJUHJA7IOQ4MWWTLJICE", "length": 7221, "nlines": 27, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅமெரிக்கா குற்றச்சாட்டு - சீனா எல்லை மீறி போகிறது\nவாஷிங்டன் : 'கொரோனா' விவகாரத்தில் சீனா மீதுஅமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் 'பொருளாதார கொள்கைகள் ராணுவ நடவடிக்கைகள் பொய் பிரசாரம் மனித உரிமை மீறல் ஆகியவற்றிலும் சீனா எல்லை மீறிச் செயல்படுகிறது' என அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.\n'கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.இந்நிலையில் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள20 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் அதிக வர்த்தகம் செய்ய சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல் சீனாவில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சீன ராணுவத்துக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கைகள் மூலம் சீனா கம்யூனிச கொள்கைகளில் இருந்து விடுபடும்; அது தாராளமய கொள்கைக்கு மாறும் என அமெரிக்கா நினைத்தது. ஆனால் சீனாவின் நிலைப்பாடு தொடர்ந்து மோசமாகி வருகிறது. பொருளாதார கொள்கைகள் ராணுவ நடவடிக்கைகள் பொய் பிரசாரம் மனித உரிமை மீறல் என பல வகையிலும் அந்நாடு எல்லை மீறி செயல்படுகிறது. இதற்கு மேலும் சீன���வுடன் உறவு தொடர்வது அமெரிக்காவுக்கு நல்லதல்ல.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உலகுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதை ஊடகங்கள் கவனிக்கத் தவறி விட்டன. சீனாவில் 1949ல் இருந்து மிக மோசமான சர்வாதிகார ஆட்சிநடந்து வருகிறது.தன் அரசியல் மற்றும் கொள்கை மூலம் சீனாவுக்கே சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆபத்தாக அமைந்து விட்டது. இதை உலக நாடுகள் தற்போது உணரத் துவங்கி விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.\nபொய்த் தகவல்அதிபர் டொனால்டு டிரம்ப் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்ப தாவது:சீனா தொடர்ந்து பொய்த் தகவல்களை பரப்பி வருகிறது. இந்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனை வெற்றி பெற வைப்பதற்காக அவருக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கருத்து ெவளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வாய்ப்புஅமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்காசியாவுக்கான செயலர் அலைஸ் வெல்ஸ் கூறியதாவது:இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்வதற்கு தயாராக உள்ளோம்.இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் இதற்கான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇது அந்த நாட்டுக்கு மிகப் பெரிய பொன்னான வாய்ப்பு. பல்வேறு நாடுகள் சீனாவுடனான உறவை துண்டிக்கத் தயாராக உள்ளன.அதை இந்தியா சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்காசியாவுக்கான செயலர் அலைஸ் வெல்ஸ் கூறியதாவது:இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்வதற்கு தயாராக உள்ளோம்.இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் இதற்கான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/205587/news/205587.html", "date_download": "2020-06-05T17:05:34Z", "digest": "sha1:ZYSMCY73BFB4VTDD3PXXJCA3P2HNM2P2", "length": 5287, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐபோனில் இந்த செயலி இருந்தால் டிலிட் செய்யுங்க… !! ( கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஐபோனில் இந்த செயலி இருந்தால் டிலிட் செய்யுங்க… \nஉலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ள விலை உயர்ந்த அலைபேசியாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்.\nசர்வதே�� அளவில் அலைபேசி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும் வாண்டேரா, ஐ போனுக்கு பிரச்சனைகள் உண்டாக்கும் 17 செயலிகளை பட்டியலிட்டுள்ளது.\nஅதில் , எஃப்.எம்.ரேடியோ, ஸ்பீடோ மீட்டர், கிரிக்கெட் ஒன் ல்வ், மற்றும் கிரிகெட் ச்கோர்ஸ் , வீடியோ எடிட்டர், ஈ.எம். ஐ கால்குலேட்டர், லோன் ப்ளானர், ஃபைல் மாபேஜர் – ஸ்மார்ட் ஜிபிஎஸ் , ஸ்பீடோமீட்டர் , போன்ற செயலிகள் ஐபோனில் இருந்தால் அவற்றை டிலிட் செய்துவிடும்படி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும் வாண்டேரா தெரிவித்துள்ளது.\nPosted in: செய்திகள், கட்டுரை\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \nஉலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி \nதமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் \nசிவப்பு கலர்ல நிரோத் போர்டு மாட்டுனா எங்களுக்கு தெரியாதா\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nஏன்டா இந்த தலையிலே எண்ண வைக்காத 1பவுன் மோதிரம் கேட்டியா\nஉலகின் வேற லெவல் திறமை படைத்த கலைஞர்கள் இவர்கள் தான் \nமன அழுத்தத்தில் தவிக்கும் மில்லினியல்ஸ்\nஅதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nபெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2019/03/26/dinakaran/", "date_download": "2020-06-05T16:28:11Z", "digest": "sha1:PUBXK7DGFCXJLIOKQYIHBCUHYZ6Y7VFJ", "length": 3310, "nlines": 73, "source_domain": "www.tamilfox.com", "title": "Dinakaran – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஉல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி… காமவெறியில் இருந்த கணவர் சிறுமி என்றும் பாராமல் செய்த பயங்கரம்..\n`உருக்குலைந்த சேமிப்புக் கிடங்கு; 20,000 டன் எண்ணெய்; சிவப்பு நிறமான ஆறு’- ரஷ்யாவில் அவசர நிலை\nINX Media வழக்கில் சிதம்பரத்தின் பிணைக்கு எதிராக சிபிஐ மனு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n75 நாட்களுக்குப் பிறகு மகனை சந்தித்த விஷ்ணு விஷால்..\nநீதிபதி கிருபாகரனுக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.. மனிதாபிமானமாக முருகனுக்கு உதவ முடியாதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/568658/amp?ref=entity&keyword=MLAs%20Andhra%20Pradesh", "date_download": "2020-06-05T16:03:40Z", "digest": "sha1:VH4OZY3INVRTGTCBW65NXEMTBBOMX2OD", "length": 8037, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Andhra Pradesh Government to pass resolution in Andhra Pradesh Assembly | என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மான���் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎன்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு\nஆந்திரப் பிரதேச சட்டமன்றம் ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்\nஆந்திரா: என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஇந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர��� உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு\nகேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபாரத் ஸ்டேட் வங்கி 2020 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.3,580.8 கோடி நிகர லாபம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\n× RELATED கண்டலேறு அணையில் இருந்து சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/576902/amp?ref=entity&keyword=state%20swimming%20competition", "date_download": "2020-06-05T16:18:16Z", "digest": "sha1:CXUIPM65CPHOWFEUHOTNFKCET2M774A2", "length": 15057, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Thiruppathur restored to its former condition | திருப்பத்தூரில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினர் வீடு வீடாக சென்று முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள்: வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் புதிய முயற்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர��மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பத்தூரில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினர் வீடு வீடாக சென்று முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள்: வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால் புதிய முயற்சி\nதிருப்பத்தூர்: கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பழைய முறைப்படி மீண்டும் வீடு வீடாகச் சென்று தொழிலாளர்கள் முடி திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். தற்போது மக்கள் வீட்டில் முடங்கி உள்ளதால் எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் பயிரிட்ட விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாழாகி வருகின்றன.இதில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஆண்கள், பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்த அழகு நிலையங்களில் விதவிதமான சிகை அலங்காரங்கள் செய்து வந்தனர். தற்போது ட்ரெண்டிங் எனப்படும் இளைஞர்கள் பலவிதமான முடி திருத்தங்களை செய்து வந்தனர்.\nஇந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருக்கும் ஆண்கள் சலூன் கடைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனால் அவர்கள் முகம் மற்றும் தலை முடி சீர் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் முடிதிருத்தும் பொருட்களை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று பழைய கிராமப்புற வாழ்க்கையில் ஆன புளியமரத்தடியிலும், வீடுகள் முன்பாகவும் சென்று ஆண்கள், குழந்தைகளுக்கு முடி திருத்தும் தொழில் செய்து வருகின்றனர். முந்தைய காலத்தில் முடிதிருத்தும் ��ொழிலாளர்கள் வீடுகளுக்கும் வந்து முடிதிருத்தி அவர்கள் கொடுக்கும் தானியங்கள், பொருட்களை வாங்கிச் சென்றனர். அந்த நிலைமைக்கு தற்போது இந்த தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று திருப்பத்தூர் பகுதியில் உள்ள சித்தேரி, விஷமங்கலம், நகரப்பகுதி சென்று குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு முடிதிருத்தும் செய்து வருகின்றனர். இதுகுறித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அரசு பணம் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்தாலும் எங்கள் குடும்பத்திற்கு அது போதுமானதாக இல்லை. ஆகையால் நாங்கள் இப்போது வீடு வீடாகச் சென்று முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு சிலர் செய்த தொழிலுக்கு பணம் தருகின்றனர்.\nகிராமப்புற பகுதிகளில் நெல், பருப்பு உள்ளிட்ட தானியங்களையும் வழங்குகின்றனர். பழைய நிலைமைக்கு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சென்றுள்ளோம். மேலும் திருமண நாட்களில் நாங்கள் மேளம், நாதஸ்வரம், கச்சேரிகளுக்கு செல்வோம். அதுவும் தற்போது இல்லாத காரணத்தினால் எங்கள் குடும்பம் அனைத்தும் வறுமையில் வாடி வருகிறது. இதற்காக அரசு எங்களுக்கு தனியாக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.பழைய காலத்திற்கு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சென்ற நிலைமை மற்ற தொழிலுக்கும் நேரிடுமோ என்ற அச்சத்தில் மற்ற தொழிலாளர்களும் உள்ளனர். எனவே, இந்த நிலைமை வராமலிருக்க பொதுமக்கள் அரசு அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, தனிமைப்படுத்தி இந்த கொடூர கொரோனா வைரசை விரட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா ஊரடங்கால் கடத்தல் கும்பல் அட்டூழியம்; குமரி காடுகளில் கொள்ளை போகும் மரங்கள்: யானைகளுக்கும் ஆபத்து\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nசிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா\nசமையல்கூடமான பழநி பஸ்நிலைய நடைமேடை: பயணிகள் அவதி\nபயணிகள் இன்றி வெறிச்சோடிய புதிய பஸ் நிலையம்: கூட்டமின்றி காற்று வாங்கும் அரசு பஸ்கள��\nதிண்டிவனத்தில் பயணிகள் ஆர்வம் இல்லாததால் பேருந்து இயக்கம் மந்தம்\nசேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பு: வாடகைக்கு கடைகள் கட்டும் பணி தீவிரம்\nகொரோனாவால் மாட்டுச்சந்தை இயங்க தடை: ஈரோட்டில் ரூ.40 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nதெர்மல்நகர் அருகே பராமரிப்பின்றி குண்டும் குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி\nகுமரி அரசு மருத்துவமனைகளில் கால் நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு: வசூல் வேட்டையில் தனியார் மருந்தகங்கள்\n× RELATED திருப்பத்தூர் மாவட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%88%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%8F_%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-06-05T15:42:44Z", "digest": "sha1:HFKQ4FF7RQ4GZXIWIRSS5253XJIXRJEN", "length": 8624, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை\nயூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை (UEFA Super Cup) என்பது ஒவ்வொரு ஆண்டும் யூஈஎஃப்ஏ-வினால் நடத்தப்படும் போட்டியாகும்; இது அவ்வாண்டின் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்படும். பொதுவாக ஐரோப்பிய நாடுகளின் கூட்டிணைவுகள் ஆரம்பிக்கும் காலத்தில், ஆகத்து மாத இறுதியில், குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று நடத்தப்படும்.\n1972-லிருந்து 1999-வரை ஐரோப்பியக் கோப்பை/யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் ஐரோப்பிய கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை/யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை வெற்றியாளருக்கும் இடையே இந்த உன்னதக் கோப்பைப் போட்டி நடத்தப்பட்டது. யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை - போட்டி நடத்துவது நிறுத்தப்பட்ட பிறகு, வாகையர் கூட்டிணைவு வெற்றியாளருக்கும் யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளருக்கும் இடையே உன்னதக் கோப்பை-போட்டி நடத்தப்பட்டது; 2009-ஆம் ஆண்டில் யூஈஎஃப்ஏ கோப்பையானது யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு என்று பெயர் மாற்றப்பட்டது.\nதற்போதைய வெற்றியாளர்கள் செருமனியின் பேயர்ன் மியூனிச் அணியாகும். ஐரோப்பிய உன்னதக் கோப்பையை அதிகமுறை வென்றவர்கள் எனும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் இத்தாலியின் ஏசி மிலான் அணியாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2014, 07:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/12-days-trading-holiday-in-indian-stock-market-018456.html", "date_download": "2020-06-05T14:51:29Z", "digest": "sha1:5FA4C2TX7AAYL3HJTQXOVGVIBRD2PGKM", "length": 23065, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அப்பாடா... ஒரு பக்கம் தட தடன்னு சந்தை சரிகிறது என்றாலும், மறு பக்கம் ஏப்ரலில் 12 நாட்கள் விடுமுறை! | 12 days trading holiday in Indian stock market - Tamil Goodreturns", "raw_content": "\n» அப்பாடா... ஒரு பக்கம் தட தடன்னு சந்தை சரிகிறது என்றாலும், மறு பக்கம் ஏப்ரலில் 12 நாட்கள் விடுமுறை\nஅப்பாடா... ஒரு பக்கம் தட தடன்னு சந்தை சரிகிறது என்றாலும், மறு பக்கம் ஏப்ரலில் 12 நாட்கள் விடுமுறை\n2 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n3 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n4 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nMovies என்னது சாயீஷா கர்ப்பமா தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nAutomobiles ஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nNews இன்னும் 3 நாள்தான்.. கொரோனாவை தடுக்க தமிழகம் வருகிறது தடுப்பூசி.. விஜயபாஸ்கர் அதிரடி தகவல்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nSports டி20 உலக கோப்பை குறித்து அவசரகதியில முடிவெடுக்கக்கூடாது... சரியான நேரத்துக்கு காத்திருக்கணும்\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதலில் இந்த ஏப்ரல் 2020-ல் இந்தியாவில் இருக்கும் வங்கிகள் சுமாராக 14 நாட்கள் விடுமுறை இருப்பதாகச் செய்திகள் வெளியானது.\nஇப்போது இந்த ஏப்ரல் 2020-ல் இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை 12 நாட்கள் விடுமுறை இருக்கிறதாம்.\nஆக இந்த 12 நாட்களில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. வாருங்கள் அந்த தேதிகளைப் பார்ப்போம்.\nசுதந்திரத்திற்கு பிறகு இந்திய பொருள��தாரம் மோசமான நிலையை எதிர்கொள்கிறது.. ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nபொதுவாக இந்திய பங்குச் சந்தைகள் வார இறுதி நாட்களான சனிக் கிழமை & ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறையாகத் தான் இருக்கும். எனவே இந்த ஏப்ரல் 2020-ல் 4 சனிக் கிழமைகளும் (ஏப்ரல் மாத தேதிகள் - 4,11,18,25), 4 ஞாயிற்றுக் கிழமைகளும் (ஏப்ரல் மாத தேதிகள் - 5,12,19,26) இருக்கின்றன. இவைகள் எல்லாம் வழக்கம் போல விடுமுறையாக இருக்கும்.\nஏற்கனவே ஏப்ரல் 02, 2020 அன்று இந்துக்களின் பண்டிகையான ராம நவமிக்காக இந்திய பங்குச் சந்தைகள் விடுமுறையாக இருந்தன.\nஇன்று ஏப்ரல் 06, 2020 மகாவீரர் ஜெயந்திக்காக, இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை கொடுத்து இருக்கிறார்கள். மேற்கொண்டு இன்னும் இரண்டு வார நாட்கள் விடுமுறையாக அறிவித்து இருக்கிறார்கள்\nஇனி வரும் வார நாட்கள் விடுமுறை\nஇந்த வார வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 10, 2020) கிறிஸ்தவர்களின் புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளிக்காக விடுமுறை அறிவித்து இருக்கிறார்கள்.அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14, 2020, செவ்வாய்க் கிழமை அன்று இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய சந்தைகள் விடுமுறை அறிவித்து இருக்கிறார்கள்.\nஆக வார இறுதி நாட்களான 8 நாட்கள் உடன் இந்த 4 வார வேலை நாட்களையும் சேர்த்தால் 12 நாட்களாகின்றன. இந்திய பங்குச் சந்தைகள் மிகக் கடுமையான ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் போது, இப்படி ஒரு மாதத்தில் 12 நாட்கள் சந்தை விடுமுறையாக இருப்பது ஒரு வகையில் நல்லது தானே. சந்தை நிலை பெறட்டும், மீண்டும் வர்த்தகம் வளரட்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் வேதாந்தா..\nஎஸ்பிஐ கார்ட்ஸ் முதலீட்டுக்கு ஆபத்தா..\n6 நாட்களில் 11 லட்சம் கோடி கோவிந்தா.. கண்ணீருடன் முதலீட்டாளர்கள்..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த ஹெச்யுஎல்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்..\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிவைக்கும் சிறு நிறுவனங்கள்: மும்பை பங்குச்சந்தை..\n4 வருட சரிவில் ஐபிஓ.. வெறும் 4 பில்லியன் டாலர் தான்..\nஇனி இவர்களுக்கு சென்செக்ஸ் 30-ல் இடம் இல்லை..\n300 மில்லியன் டாலர் ஒப்பந்தம்.. விப்ரோ தட்டிச்சென்ற ஜாக்பாட்..\nஓரே நாளில் 80,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரிப்பு.. குத்தாட்டம் போடும் ம���கேஷ் அம்பானி..\nசொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..\n52 வார இறக்கத்தில் நிறைவடைந்த 600 பிஎஸ்இ பங்குகள்\nஅரசின் ரூ.21 லட்சம் கோடியில் 1.4-1.5 லட்சம் கோடிக்கு தான் திட்டங்கள் இருக்கு\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/p-chidambaram-ask-to-consider-to-extend-date-of-emi-payment-cut-gst-on-essentials-018299.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T16:17:49Z", "digest": "sha1:QGXQHI2354QGAKQUQCLYBWLLRJWDJNFH", "length": 25313, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "EMI தேதி ஒத்திவையுங்கள்! அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள்! ப சிதம்பரம் பளிச் ட்விட்! | P chidambaram ask to consider to extend date of EMI payment & cut GST on essentials - Tamil Goodreturns", "raw_content": "\n» EMI தேதி ஒத்திவையுங்கள் அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள் அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள் ப சிதம்பரம் பளிச் ட்விட்\n அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள் ப சிதம்பரம் பளிச் ட்விட்\n3 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n4 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n5 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nNews புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nSports சுத்தமா காசே இல்லை.. தலையில் துண்டு தான்.. வழித்து துடைத்து கணக்கு காட்டிய ஆஸ்திரேலியா\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nAutomobiles மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவ���ல் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா கோரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலக அளவில் சுமாராக 4.35 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nசுமார் 19,640 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமாராக 560 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், 9 பேர் மரணித்து இருக்கிறார்கள்.\nமேற்கொண்டு கொரோனா வைரஸ் மக்களுக்கு பரவாமல் இருக்க, இந்திய அரசு, ஒரு அதிரடி நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.\nதங்கம் விலையில் என்னப்பா குழப்பம்.. டாலரில் வீழ்ச்சி.. இந்தியாவில் 1000 ரூபாய்க்கு மேல் ஏற்றம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம், 21 நாள் ஊரடங்கு காலத்தின் போது, ஏழை எளிய மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகள் என ஒரு பட்டியலைப் போட்டு இருக்கிறார். அவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n1. பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும்.\n2. குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயின் குடும்பத்திற்கும் ரூ 12,000 உடன் வழங்க வேண்டும்.\nஊரக வேலை வாய்ப்புத் திட்டம் & ஜன் தன்\n3. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் ரூ 3,000 உடனடியாக வழங்க வேண்டும்.\n4. ஜன் தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (நகர்ப் புற வங்கிக் கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.\nமேலும் தொடர்ந்து ட்விட் செய்து இருக்கும் ப சிதம்பரம் \"ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக உடன் வழங்க வேண்டும்\" எனச் சொல்லி இருக்கிறார். எல்லோருக்கும் உணவு கிடைத்துவிட்டது என்றாலே பாதி பிரச்சனை குறைந்துவிடுமே..\n\"ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளயோ ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்\" எனச் சொல்லி இருக்கிறார் ப சிதம்பரம்.\n\"மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறந்து அக்கணக்கில் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்\" எனச் சொல்லி இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர்.\nஇ எம் ஐ & ஜிஎஸ்டி\nவங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாத தவணை (EMI) இறுதி நாட்களை 30-6-2020க்கு ஒத்தி வைக்க வேண்டும்.\nமக்களின் அன்றாடத் தேவைக்கு பயன்படும் பொருள்கள், சேவைகள் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5% உடன் குறைக்க வேண்டும்\" எனச் சொல்லி இருக்கிறார்.\nப சிதம்பரத்தின் ட்விட்களைக் காண க்ளிக் செய்யுங்கள்:\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“ஆர்பிஐ சொன்னது எல்லாம் ஓகே, ஆனால் அது மிஸ்ஸிங்” சுட்டிக் காட்டும் ப சிதம்பரம்\nப சிதம்பரத்துக்கு பொளேர் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்\n“பாஜக வங்கிகளை நிர்வகிக்கும் லட்சணம் தெரிந்துவிட்டது” ப சிதம்பரம்\n “இதை விட விவசாயிகளுக்கு எதிரான விஷயம் எதுவும் இல்லை”\nப சிதம்பரத்துக்கு பொளேர் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்..\nப சிதம்பரம் பளீர்.. எல்ஐசி பங்கு விற்பனை பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுங்கள்.. \nப சிதம்பரம் பளார் கேள்வி.. எல்ஐசி பங்கு விற்பனை எதற்கு.. விளக்கம் கொடுங்கள்..\nஐஎம்எஃப் மீதும், கீதா கோபிநாத் ஆகியோர் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.. எச்சரிக்கும் ப சிதம்பரம்\nபியுஷ் கோயலை சாடிய ப சிதம்பரம்.. 5 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு விடலாம் என ட்ரோல் வேறு..\nப சிதம்பரம் பகீர் ட்வீட்.. இந்தியாவின் தலையெழுத்து இவ்வளவு தான்..\nஇந்தியாவின் மிக மோசமான பொருளாதார சரிவுக்கு.. பிஜேபி அரசு தான் காரணம்.. ப சிதம்பரம் பளார்..\nநான் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.. ப சிதம்பரம் அதிரடி\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் த���ைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tn-education-minister", "date_download": "2020-06-05T16:16:28Z", "digest": "sha1:OKGFKVLYB677UARYBGQYWDLRRLAHURYU", "length": 3015, "nlines": 60, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஷூ: அரசாணை வெளியீடு\nபள்ளிக்கல்வி துறையில் 37 புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் செங்கோட்டையன் (முழு விபரம்)\nபள்ளிக்கல்வி துறையில் 37 புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் செங்கோட்டையன் (முழு விபரம்)\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://wao.org.my/jag-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:12:17Z", "digest": "sha1:R4DXOKJAX7NDW2FFWPLTSZR2JDYQBYPD", "length": 25109, "nlines": 275, "source_domain": "wao.org.my", "title": "JAG: வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது. அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் - Women's Aid Organisation", "raw_content": "\nNewsHome » News » News » JAG: வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது.…\nJAG: வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது. அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்\nபாலினச் சமநிலை செயல் கழகம் (ஜாக்)\nவல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது. அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.\n’அச்சமின்மை’ எனும் ஒரு நிர்பயத்தை நாம் இன்று நினைத்துப் பார்க்கிறோம். புதுடில்லியில் 2012 டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற ஒரு மிருகத்தனமான கற்பழிப்புக் கொடூரம். அதனால் ஏற்பட்ட வன்மையான காயங்கள். அந்தக் காயங்களினால் இரண்டு வாரங்களுக்கு உயிருக்குப் போராடிய ஒரு தைரியமான இளம் பெண். அவரை இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.\nசினிமாவுக்குப் போய்விட்டு தன்னுடைய தோழருடன் வீட்டிற்குச் சீக்கிரமாகச் செல்ல ஒரு பேருந்தில் ஏறினார். வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக இருவரும் அந்தப் பேருந்திலேயே மிகக் கொடுமையாகத் தாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசி எறியப்பட்டனர். அங்கிருந்த ஆடவர்களினால், அந்த இளம்பெண் மிக மிக மோசமான வல்லுறவுகளுக்கு பலிக்கடா ஆகிறாள். அவளுடைய ஆண் தோழர் அங்கேயே அடித்து நொறுக்கப்பட்டார்.\nநிர்பயாவும் அவளுடைய தோழரும் ஒரு தெரு ஓரத்தில் அனாதையாகத் தூக்கி வீசப்படுகின்றனர். யாருமே அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஒரு மணி நேரம் கழித்து போலீஸ் வந்து எட்டிப் பார்க்கிறது.\nஅதைப் போல, மலேசியாவிலும் பல கொடூரமான வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் சாதாரண மக்களாகிய நமக்கும் பெரிய பங்கு உண்டு. நம்முடைய ஒட்டு மொத்த உணர்வுகளையும் அந்தச் சம்பவங்கள் ஓரங்கட்டிப் பார்க்கின்றன.\n24 வயது கணினிப் பொறியியலாளர் நூர் சூசாலி மொக்தார். அவர் நம் நினைவுகளை விட்டு இன்னும் அகலவில்லை. ஒரு பேருந்து ஓட்டுநரினால் கழித்து நெரிக்கப்பட்டு வல்லுறவின் போர்வையில் பிணமாகிப் போனவர். அடுத்து 28 வயது கென்னி ஓங் எனும் ஒரு கணினி நிபுணர். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.\n16 வயது நூருல் ஹானிஸ் காமில். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது மிருகத்தனமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 10 வயது நூருல் ஹுடா கனி. ஒரு பாதுகாவலரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். எட்டு வயது நூரின் ஜாஸ்லின் ஜாஸ்மீன். ஒருபால் புணர்ச்சிக்கு பலியாகிக் கொலை செய்யப்பட்டாள். அனைத்தும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள். நெஞ்சத்தைக் கிள்ளும் வேதனைக் காயங்கள்.\n2001ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், பாலியல் வல்லுறவுகள் 1217லிருந்து 3301ஆக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளன என்று காவல் துறையினர் வெளியிட்ட புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு பெரிய பனிப்பாறையில் ஒரே ஒரு சின்ன நுனிக்கட்டி. அவ்வளவுதான். பொதுவாக, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தாங்கள் களங்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகின்றார்கள். தாங்கள் குறை கூறப்பட்டு வார்த்தைகளால் கொல்லப்படுவதில் இருந்து தப்பிக்க, மறைந்து ஒதுங்கிப் போகிறார்கள். உண்மையான அசல் உண்மைகள் சாகடிக்கப் படுவதைத் தவிர்க்க மாற்றுவழி தேடுகிறார்கள். அதனால்தான், பாலியல் வல்லுறவுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்லத் தயங்குக��றார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nஇன்றைய நாளில், நாம் நிர்பயாவின் நினைவுகளுக்கு மதிப்புக் கொடுத்து மரியாதை செய்கிறோம். அதே சமயத்தில், 2003ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு தொடர்பான ஒரு நினைவுப் பத்திரத்தை நாம் அரசாங்கத்திடம் தாக்கல் செய்ததை நினைவு படுத்த வேண்டும். நம்முடைய தாக்கல் பாத்திரத்தை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை மறுபடியும் கேட்டுக் கொள்கிறோம். அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், இப்போதைக்கு மேலும் பல உடனடித் தீர்வுகள் அவசியமாகத் தேவைப் படுகின்றன. வல்லுறவின் போது ஏதாவது ஒரு பொருளைப் பயன்படுத்துவதில் உள்ள குற்றவியல் நடைமுறை சட்ட வரையறைகளை கண்டிப்பாக விரிவுபடுத்தியாக வேண்டும்.\nபெண்களுக்கு எதிரான அனைத்துப் பாகுபாடுகளின் புறக்கணிப்பு மாநாட்டில் மலேசியா உறுப்பியம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டை Convention on the Elimination of All Forms of Discrimination Against Women என்று அழைக்கிறார்கள். ஆகவே, அந்த மாநாட்டின் சட்டங்களையும் அதன் கொள்கைகளையும் பின்பற்றிச் செல்வதில் மலேசியாவுக்கும் கடமை உணர்வு உள்ளது என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது.\nபாலியல் வல்லுறவு (violence against women) என்று சொல்லப்படுவதும் பெண்களுக்கு எதிராக அமையும் ஒரு வகையான வேறுபாடு காட்டும் பாரபட்சத் தன்மைதான். ஆகவே, பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாகுபாடுகளின் புறக்கணிப்பு மாநாட்டின் சட்டக் கூறுகளில் 5வது விதியின்படி (Under article 5 of CEDAW), ஆண் பெண் இரு பாலருக்கும் இடையே தீங்குகளை விளைவிக்கும் பாரபட்சங்களைக் கலைவதில் அரசாங்கத்திற்கு ஒரு நடுநிலையான கடப்பாடு இருக்கிறது என்பதை நாம் இங்கே நினைவுகூருகிறோம்.\nஇரு பாலரிடமும் உயர்வு தாழ்வு எனும் வேறுபாட்டுக் கருத்துகளுக்கு இடம் இல்லை. சட்டத்திலும் சரி உண்மையான வாழ்வியல் நிலையிலும் சரி, ஆண் பெண் இரு பாலருக்கும் இடையே சரிசமமான சமத்துவம் நிலவ வேண்டும். முன்பைக் காட்டிலும் இன்றையக் காலக் கட்டத்தில் பெண்கள், பொது வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் பாலியல் துன்புறுத்தல்களினால் அனுதினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.\nநிர்பயாவுக்கு ஏற்பட்ட வல்லுறவுக் கொடுமை என்பது, பெண் வெறுப்பினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளுக்கு நம் கவனங்களை ஈர்த்துச் செல்கிறது. உறவு முறை இல்லாத ஓர் ஆண் தோழருடன், நிர்பயா தைரியமாக பொது இடத��தில் சுற்றித் திரிந்தது அந்தக் கொடுமையான நிகழ்வுக்கு ஒரு காரணம் என்று குற்றம் புரிந்தவர்களில் ஒருவர் சொல்லி இருக்கிறார். அத்துடன் அவர்களை எதிர்த்து நிர்பயா போராடியதால்தான் அவர் அந்த மோசமான நிலைக்கு உள்ளானார் என்றும் சொல்லப்படுகிறது. நம்முடைய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் (Penal Code) பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சட்டத்தைத் தாண்டிய ஒரு நிலைமையும் அவசியமான தேவையாக இங்கே அமைகின்றது. ஆகவே, மனித மனப்போக்குகளில் மாற்றங்கள் தேவை. மனித எண்ணங்களில் மாற்றங்கள் தேவை.\nசுருங்கச் சொன்னால், வன்முறை, அதிகாரம் ஆகிய இரண்டின் குற்றப் பார்வையே இந்த வல்லுறவு ஆகும். ஒரு சமுதாய அணுகுமுறையில் இருந்து பார்த்தால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் பிரச்னை இருக்கிறதே, அது எப்போதுமே முதன்மைப் படுத்தப்பட வேண்டும் என்பது தெரிய வருகிறது. வல்லுறவு என்பதைப் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட ஒரு பிரச்னை என்று நாம் பார்க்கக் கூடாது. அதை ஒரு மனித உரிமை மீறல் செயலாகத்தான் பார்க்க வேண்டும்.\nதிறமையற்ற விசாரணைகளும் வலு குறைந்த வழக்குகளும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. தவிர, பாலியல் வன்முறைகளைப் பற்றிய கொடூரங்களுக்குக் குறைவான புகார்கள் கிடைப்பது பெரும் கவலையைத் தரும் விசயமாகும். சமுதாயத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, அவர்களுக்கு உள்ள சமூக நிலை தொடர்பான பழைய எண்ணங்கள், காலாவதியான கருத்துகள் மாற்றப்பட வேண்டும். தெளிவான சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும்.\nகற்பழிப்புச் சம்பவங்களைத் தவிர்க்கும் முறைகளைப் பற்றி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லித் தருவதை நிறுத்த வேண்டிய ஒரு காலக்கட்டம் வந்துவிட்டது. அதற்குப் பதிலாக யாரையும் யாரையும் கற்பழிக்கக்கூடாது; கற்பழிக்க முடியாது என்று ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சொல்லித் தர வேண்டிய காலக் கட்டத்திற்கு வந்துவிட்டோம்.\nதன்னைத் தாக்கியவரை எதிர்த்துப் போராடிய நிர்பயாவின் துணிச்சலை நாம் நினைத்துப் பார்க்கிறோம். உயிருடன் வாழ்ந்து காட்டுவோம் எனும் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை; இறப்பிலும் ஒரு துணிச்சலான போராட்டம்; உலக மாந்தர்களை மெய் சிலிர்க்க வைக்கிற���ு. நம் குழந்தைகளுக்கு நியாயங்களைச் சொல்லித் தருவதில் இருந்து நாம் என்றைக்குமே தோல்வி அடைந்துவிடக் கூடாது. பாலியல் வன்முறை என்பது சகித்துக் கொள்ள முடியாதது என்பதை நாம் ஒரு தீர்க்கமான முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் பாலியல் வன்முறை என்பது மகா பெரிய அநியாயம், மகா பெரிய பாவம் என்பதில் நமக்கு மாறுபட்ட கருத்துகள் எப்போதுமே இருக்கக் கூடாது.\nபாலினச் சமநிலைச் செயல் கழகம் (ஜாக்)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (அவாம்)\nபேராக் மகளிருக்கான மகளிர்க் கழகம்\nசிலாங்கூர் சமூக விழிப்புணர்வு கழகம் (எம்பவர்)\nசிலாங்கூர் மகளிர் நட்புக் கழகம்\nசபா மகளிர் செயல்வளக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2017/12/death-toll-in-thatta-boat-tragedy-rises-to-21/", "date_download": "2020-06-05T15:20:46Z", "digest": "sha1:O5NMHNJWGMXWL7CWJ6O4U6Z7CUM3W2UB", "length": 13670, "nlines": 168, "source_domain": "www.joymusichd.com", "title": "படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் பரிதாப பலி (Video) >", "raw_content": "\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற க��ழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Video படகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் பரிதாப பலி (Video)\nபடகு கவிழ்ந்து விபத்து: 21 பேர் பரிதாப பலி (Video)\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள போஹரா பகுதியைச் சேர்ந்த சுமார் 70 பேர், பிர் பதாய் என்ற பகுதியில் உள்ள சூஃபி மசூதியில் பண்டிகையை கொண்டாட படகில் சென்றுள்ளனர்.\nதாட்டா என்ற நகரம் அருகே படகு வந்த போது எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் சென்று நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர்.\nஆனால், மீட்புப்படையினர் வர தாமதம் ஆனதால், 21 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிகளவிலான மக்கள் படகில் இருந்ததன் காரணமாகவே படகு கவிழ்ந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.\nPrevious articleமைசூர் மன்னருக்கு நேரடி ஆண் வாரிசு: 400 ஆண்டுகளுக்கு பின் பிறந்தது (Video)\nNext articleசெல்பி குரங்குக்கு கிடைத்த சிறப்பு விருது\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅமெரிக்காவில் கறுப் பு இனத்தவ ர் கொலை விவகாரம் : 8 வது நாளாக தொடர் வன்முறை 9 போலீசார் ப��ி \nகொரோ னா முகாமி ல் ஒரு தட்டுக் கி ளி : தினமும் 40 சப்பாத் தி , 10 பிரியாணி உண்பதால் திணறும் அதிகாரிகள் \nஉலகின் மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து இது தான் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் \nமனிதன் மிருகம் ஆனான் : பசியால் திரிந்த கர்ப்பிணி யானைக்கு உணவில் வெடி மருந்து வைத்து கொலை \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/05/21135955/1533127/Nearly-15-lakh-tickets-booked-in-first-2-hrs-for-trains.vpf", "date_download": "2020-06-05T16:34:28Z", "digest": "sha1:Q5GZP7HCRLDQAHP34ACLRSXHEA4QEZWJ", "length": 14877, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல் || Nearly 1.5 lakh tickets booked in first 2 hrs for trains running from 1 June", "raw_content": "\nசென்னை 05-06-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்\nஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் மட்டும் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் மட்டும் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஜூன் 1-ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் பலர் இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இதனால் விறுவிறுவென டிக்கெட்டுகள் காலியாகின.\nமுன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில��� கிட்டத்தட்ட 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரெயில்களை ரெயில்வே இயக்கி வந்தது. தற்போது கூடுதலாக 200 ரெயில்கள் இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் குறையும்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்\nகேரளாவில் 9-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள், மால்கள் திறப்பு: பினராயி விஜயன் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nபிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா பானர்ஜி\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி\nசென்னை மக்களுக்காக ‘நாமே தீர்வு’ திட்டத்தை கையில் எடுத்த கமல் ஹாசன்\nஇவர்கள் எல்லாம் ரெயில் பயணத்தை தவிருங்கள்: ரெயில்வே வாரிய சேர்மன் வேண்டுகோள்\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்- ரெயில்வே மந்திரி உறுதி\nஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் 200 ரெயில்களில் தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எ��்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_482.html", "date_download": "2020-06-05T17:08:36Z", "digest": "sha1:TTY5QZZUWYCF2SCZ4AQAEWVFSIIPZXQK", "length": 5311, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சொத்து சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் குருநாகல் மருத்துவர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS சொத்து சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் குருநாகல் மருத்துவர் கைது\nசொத்து சேகரிப்பு சந்தேகத்தின் பேரில் குருநாகல் மருத்துவர் கைது\nரிசாத் பதியுதீன் கட்சி சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டவரும் மருத்துவருமான ஷாபி (42) சந்தேகத்துக்கிடமான வகையில் சொத்து சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஏலவே, ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக���கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_94.html", "date_download": "2020-06-05T17:07:41Z", "digest": "sha1:LUIDM4RSXYJC6WAGTNGSOVQE4RP6SGT7", "length": 5448, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அடிப்படைவாதிகள் - தீவிரவாதிகளை ஒழிப்பேன்: கோட்டா முழக்கம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அடிப்படைவாதிகள் - தீவிரவாதிகளை ஒழிப்பேன்: கோட்டா முழக்கம்\nஅடிப்படைவாதிகள் - தீவிரவாதிகளை ஒழிப்பேன்: கோட்டா முழக்கம்\nதான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தனது கடமைகளை நிறைவேற்றித் தீவிரவாதத்தை ஒழித்தது போன்று நாட்டில் தலையெடுத்துள்ள அடிப்படைவாத - தீவிரவாதத்தையும் தான் ஒழிக்கப் போவதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.\nநாட்டின் இறையாண்மையில் வெளிநாட்டு சக்திகள் தலையிட அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், இன்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஎனினும், கோட்டாபே போட்டியிடுவதில் சிக்கல்கள் உருவாகும் எனவும் பின்னர் வேட்பாளர் மாற்றப்படுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/food/page/2/international", "date_download": "2020-06-05T15:36:08Z", "digest": "sha1:F7PVO32EXYA6YFQ42U3CAEDUHUWLCJGL", "length": 9942, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "Food | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇருமலை போக்கும் அதிமதுரம் தேங்காய் பால்\nநாவூறும் யாழ்ப்பாணத்து ஆட்டுக்கறி குழம்பு - செய்வது எப்படி\nசத்து நிறைந்த இலங்கை ரொட்டி செய்வது எப்படி\nருசியான அசத்தல் ஜவ்வரிசி வடை\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய கொழுக்கட்டை\nவயிற்று பூச்சிகளை அழிக்கும் வேப்பம்பூ ரசம்\nருசியுடன் சத்துக்கள் மிகுந்த பூண்டு மிளகுசாதம்: செய்வது எப்படி\nநெஞ்சு சளியை அகற்றும் இஞ்சி சட்னி\nஇணையத்தில் வைரலாகி வரும் டல்கோனா காபி செய்வது எப்படி\nஉடல் எடையை கட்டுக்குள் வைக்கும் ஓட்ஸ் லட்டு\nசத்துக்கள் நிறைந்த புதினா புலாவ்: செய்முறை விளக்கத்துடன்\nசளி, வறட்டு இருமலை போக்கும் மூலிகை சூப்\nருசியான கோதுமை பாயாசம் செய்வது எப்படி\n அப்போ இந்த உணவுமுறைகளை பின்பற்றுங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு சாதம்: செய்வது எப்படி\nஆரோக்கியம் April 03, 2020\nஎதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி- மஞ்சள் ஜூஸ்\nசர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ\n.... இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க\nஆசையை தூண்டும் அற்புதமான கேசர் ஜிலேபி இது எங்கு கிடைக்கும் தெரியுமா\nஇருமலை போக்கும் அதிமதுரம் டீ\nஇனி வீட்டிலேயே கொத்து பரோட்டா செய்யலாம்... எப்படி தெரியுமா\nசத்துமிக்க சுவையான அவியல் செய்வது எப்படி\nஆரோக்கியமான ருசியான புதினா துவையல் செய்வது எப்படி\nஇலங்கை யாழ்வாழ் மக்கள் விரும்பி சுவைக்கும் ஆட்டிறைச்சி குழம்பு செய்வது எப்படி\nகுழந்தைகளை பச்சை பயறு உண்ண வைக்கணுமா இப்படி செய்தால் நிச்சயம் முடியும்\nசுவையான யாழ்ப்பாணத்து நாட்டுக் கோழிக்கறி குழம்பு செய்வது எப்படி\nஎன்றென்றும் இளமையுடன் வாழ வேர்க்கடலை\nசுவையான சர்க்கரை வள்ளிக்கிழ���்கு அல்வா செய்வது எப்படி\nஅற்புத பலன்கள் அள்ளித் தரும் மரவள்ளி கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-05T17:10:49Z", "digest": "sha1:RI27NGNI4MOAFX3KIS4Y5Y4VGF3J3A34", "length": 14272, "nlines": 212, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் நேசநாட்டுப்படைகளின் (NATO) போர் பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தம்! நேசநாடுகள் அமைப்பின் தலைவர் “Jens Stoltenberg” அறிவிப்பு! ! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஈராக்கில் நிலைகொண்டிருக்கும் நேசநாட்டுப்படைகளின் (NATO) போர் பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தம் நேசநாடுகள் அமைப்பின் தலைவர் “Jens Stoltenberg” அறிவிப்பு நேசநாடுகள் அமைப்பின் தலைவர் “Jens Stoltenberg” அறிவிப்பு\nஈராக்கிய மண்ணில் நிலைகொண்டிருக்கும் நேசநாட்டுப்படைகளின் இராணுவப்பயிற்சிகள் அனைத்தையும், உடனடியாக நிறுத்துவதற்கான உத்தரவினை அவ்வமைப்பின் தலைவரும், நோர்வேயின் முன்னாள் பிரதமருமான “Jens Stoltenberg” விடுத்துள்ளார்.\nஈரானிய இராணுவத்தளபதி, அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதன் பின் மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைமைகள் தொடர்பில் கூடி ஆராய்ந்த “NATO” நாடுகளுடனான சந்திப்பின் இறுதியில் கருத்துதெரிவித்த “Jens Stoltenberg”, ஈராக்கிய மண்ணில் அனைத்து இராணுவப்பயிற்சிகளும் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளதோடு, ஈரானிய இராணுவத்தளபதி மீதான படுகொலையானது அமெரிக்காவின் சொந்தமுடிவு மாத்திரமே என்றும், இப்படுகொலை நடவடிக்கைக்கும், நேசநாடுகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.\nதற்போதுள்ள நிலைமைகள் தொடர்பில் ஈரான் அமைதி காக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் ��ிடுத்திருந்தாலும், படுகொலைக்கான பழிதீர்க்கும் தமது முடிவில் மாற்றமில்லையென ஈரான் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, அமெரிக்க அதிபர் “டொனால்ட் ட்ரம்” பை கொலை செய்பவர்களுக்கு 80 மில்லியன் டொலர்களை பரிசாக வழங்குவதாகவும் ஈரான் அறிவித்திருக்கிறது.\nமுந்தைய பதிவுதலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் பரிசு: ஈரான்\nஅடுத்த பதிவு‘குடிபோதையில் ஓட்டுநர்’ ஆறு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nபிரான்சு அதிபர் – மருத்துவப் பேராசிரியர் திடீர் சந்திப்பு\nநியூ யோர்க் நகரத்தை சட்டை செய்யாத அமெரிக்க அதிபர் நியூ யோர்க் நகரபிதா கண்டனம்\nஅன்பார்ந்த நோர்வே வாழ் தமிழ்மக்களே வணக்கம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,665 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nபிரான்சில் தமிழின அழிப்பு... 450 views\nகாவல்துறையின் தடைகளை மீறிய தார்மீக ஆதரவு நோர்வேயில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்\nநிறவெறிக்கு தப்பாத நோர்வே இளவரசி நோர்வேயிலும் நிறவெறி இருப்பதாக கவலை\nதீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும்..\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bbscoin-vilai.html", "date_download": "2020-06-05T16:28:24Z", "digest": "sha1:7FC6UNEZLKXHPW4OJBGDVNHJH5UBTNT4", "length": 15496, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BBSCoin விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிர���ப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBBSCoin கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி BBSCoin. BBSCoin க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nBBSCoin விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி BBSCoin இல் இந்திய ரூபாய். இன்று BBSCoin விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nBBSCoin விலை டாலர்கள் (USD)\nமாற்றி BBSCoin டாலர்களில். இன்று BBSCoin டாலர் விகிதம் 05/06/2020.\nBBSCoin இன்றைய விலை 05/06/2020 - அனைவரின் சராசரி வீதம் BBSCoin இன்றைய வர்த்தக விகிதங்கள் . BBSCoin இன் விலை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை, இது சாதாரணமானவற்றில் செய்யப்படுகிறது. BBSCoin விலை மாற்றங்களின் நிகழ்நேர பகுப்பாய்வு BBSCoin நாளைய பரிமாற்ற வீதத்தை கணிக்க உதவுகிறது. BBSCoin விலை இன்று 05/06/2020 cryptoratesxe.com இல் ஆன்லைன் சேவை இலவசம்.\nஎங்கள் அட்டவணையில் உள்ள BBSCoin விகிதத்தில் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. BBSCoin இல் உள்ள விலை இந்திய ரூபாய் - BBSCoin இன் சராசரி விலை இந்திய ரூபாய். BBSCoin க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது BBSCoin டாலருக்கு பரிமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு. நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளில் ஆர்வமாக இருந்தால் BBSCoin - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான விலையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - BBSCoin, பின்னர் சரியான வர்த்தக ஜோடியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை பரிமாற்றங்களின் வர்த்தக பட்டியலில் காணலாம்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த BBSCoin மாற்று விகிதம். இன்று BBSCoin வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nBBSCoin டாலர்களில் விலை (USD) - அமெரிக்க டாலர்களில் இன்று BBSCoin இன் சராசரி விலை. டாலர்களில் BBSCoin இன் விலை BBSCoin வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். கிரிப்டோ பரிமாற்றங்களில் BBSCoin பரிமாற்ற பரிவர்த்தனைகளில் பெரும் பங்கு டாலர்களில் சரி செய்யப்பட்டது. BBSCoin விலை இன்று 05/06/2020 விலைக்கு மாறாக - இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான BBSCoin.\nBBSCoin மதிப்பு இந்திய ரூபாய் என்பது BBSCoin டாலர்களில் இந்திய ரூபாய் தற்போதைய குறுக்கு விகிதத்தில். இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகளில் BBSCoin மதிப்பை இந்திய ரூபாய் ஐப் பார்க்க இது போதுமானதாக இருக்கும். இது குறித்த தகவல்களை இந்த பக்கத்தில் உள்ள ஏல அட்டவணையில் காணலாம். BBSCoin இன் ��ிலை, அமெரிக்க டாலர்களில் BBSCoin இன் விலைக்கு மாறாக, BBSCoin ஒரு பரிவர்த்தனையில் பொதுவாக, BBSCoin இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து வேறுபடுகிறது, பரிவர்த்தனைகள் சராசரியிலிருந்து வேறுபடுகின்றன.\nவலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. BBSCoin மாற்றி ஆன்லைன் - cryptoratesxe.com வலைத்தளத்தின் பிரிவு BBSCoin ஐ மற்றொரு cryptocurrency க்கு அல்லது BBSCoin மாற்றத்தின் போது கிளாசிக். கிரிப்டோவை மாற்றுவதற்கான இலவச ஆன்லைன் பகுதியையும் உங்களுக்காக உருவாக்கியுள்ளோம், இது கிரிப்டோகரன்சி மாற்றி என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான மாற்றி பயன்முறையானது மாற்றுவதாகும் இந்திய ரூபாய் க்கு BBSCoin அல்லது நேர்மாறாக BBSCoin க்கு இந்திய ரூபாய்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dhanush-and-vetrimaran-movie-new-update-is-true--qa0p6g", "date_download": "2020-06-05T15:47:41Z", "digest": "sha1:G3XKVEJTTSNIR7R565UNT4H4JBSOABAB", "length": 10398, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனுஷ் - வெற்றிமாறனின் 'வடசென்னை 2 ' பற்றிய வேற லெவல் அப்டேட்..! இது உண்மையா? | dhanush and vetrimaran movie new update is true?", "raw_content": "\nதனுஷ் - வெற்றிமாறனின் 'வடசென்னை 2 ' பற்றிய வேற லெவல் அப்டேட்..\nதனுஷ் - வெற்றிமாறன் இணைந்தாலே அது வெற்றி கூட்டணி தான் என தனுஷின் ரசிகர்கள் முடிவெடுத்து விட்டனர். தனுஷுடன் வெற்றிமாறன் இணையும் ஒவ்வொரு படங்களிலும், தனுஷின் வேற லெவல் நடிப்பை ரசிகர்கள் பார்க்க முடியும்.\nதனுஷ் - வெற்றிமா��ன் இணைந்தாலே அது வெற்றி கூட்டணி தான் என தனுஷின் ரசிகர்கள் முடிவெடுத்து விட்டனர். தனுஷுடன் வெற்றிமாறன் இணையும் ஒவ்வொரு படங்களிலும், தனுஷின் வேற லெவல் நடிப்பை ரசிகர்கள் பார்க்க முடியும்.\n’பொல்லாதவன்’ படத்தில் துவங்கி, ’ஆடுகளம்’ , அசுரன் என தன்னுடைய நடிப்பை மெருகேற்றி கொண்டே செல்கிறார் தனுஷ். இதற்கான மிக பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது, தனுஷ் ஹோலிவுட் திரையுலகில் கூட தனக்கான ரசிகர்களை உருவாக்கி உள்ளது.\nஇந்நிலையில் இவர்கள் இருவரும் வடசென்னை 2 படத்திற்காக இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மட்டும் அல்ல அணைத்து தரப்பினர் மத்தியிலும் உள்ளது. இந்த திரைப்படம் பற்றிய தகவல் வெளியானதில் இருந்ததே பலர் தொடர்ந்து தங்களுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.\n‘வடசென்னை 2’படத்தின் பணிகள் துவங்கியதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் இந்த படம் குறித்த அடுத்த கட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை .\nவெற்றிமாறனும், அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாகி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் விரைவில் 'வடசென்னை 2 ' உருவாகும் என தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஅதே நேரத்தில் இப்படம் வெப் சீரிஸாக கூட, வெளியாகலாம் என்கிற வேறு லெவல் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகாததால், ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\nதனுஷின் புதிய போஸ்டருடன் வெளியான 'ஜகமே தந்திரம்' நியூ ரிலீஸ் அப்டேட்\nநடிப்பு “அசுரன்” என்பதை நிரூபித்து காட்டிய தனுஷ்... ஒரே ஷாட்டில் சும்மா புகுந்து விளையாடும் வீடியோ...\nகொரோனா ஊரடங்கால் வெளியான தனுஷின் ரகசியம்... வீட்டில் எப்படி எல்லாம் சேட்டை பண்றார் பாருங்க...\nசோஷியல் மீடியாவை கலக்கும் பாதியில் நின்று போன தனுஷ் பட போஸ்டர்\nகொரோனா ரணகளத்திலும்... ரவுடி பேபியின் குதூகலம் சாதனையை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nபெற்ற மகளையே நரபலி கொடுத்த கொடூர தந்தை.. பெண் மந்திரவாதியை தேடுகிறது போலீஸ்..\n17 வயது தங்கையை காதலித்து கர்ப்பமாக்கிய அண்ணன்... கண்டித்தும் கடுக்கடங்காமல் உல்லாசம்..\nமாணவர்கள் உயிருடன் விளையாடும் அரசு.. சென்னையில் இருந்து கொடைக்கானல் சென்ற 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/shocking-nagarcoil-kasi-not-responding-police-investigation-q9uqbp", "date_download": "2020-06-05T17:22:59Z", "digest": "sha1:K46O4D3Z3S2CFMMULWAMNP3M4MNWFG5S", "length": 13868, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லேப்டாப்பில் கொட்டி கிடக்கும் அந்தரங்க லீலைகள்... போலீசாரையே அதிர்ச்சியில் உறைய வைத்த முகநூல் ரோமியோ காசி...! | shocking nagarcoil kasi not responding police investigation", "raw_content": "\nலேப்டாப்பில் கொட்டி கிடக்கும் அந்தரங்க லீலைகள்... போலீசாரையே அதிர்ச்சியில் உறைய வைத்த முகநூல் ரோமியோ காசி...\nசமூக வலைத்தளங்களை, மூலதனமாக வைத்து அடுக்கடுக்காக பல அழகிய புகைப்படங்களை பதிவிட்டு, பெண்களை மயக்கி, ஏமாற்றி தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறியுள்ளனர்.\nசமூக வலைத்தளங்களை, மூலதனமாக வைத்து அடுக்கடுக்காக பல அழகிய புகைப்படங்களை பதிவிட்டு, பெண்களை மயக்கி, ஏமாற்றி தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறியுள்ளனர்.\nபல பெண்களிடம், அன்பாக பேசி அவர்களிடம் நட்பை வளர்த்து கொண்டு, பின் காதல் வலையில் சிக்கவைத்து, அவர்களை ஏமாற்றி அவர்களுடன் தனிமையில் இருக்கும் போது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி மெல்ல மெல்ல பணம் பறித்து வந்த சமூக வலைதள ரோமியோ தான் இந்த நாகர்கோவில் காசி.\nபொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து, காசி பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடியுள்ள இந்த தகவல் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.\nமேலும் செய்திகள்: துப்பாக்கியை கையில் வைத்து அப்பாவுடன் போலீஸ் விளையாட்டு இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா\nகாசியின் காதல் வலையில் சிக்கி, தன்னை இழந்தது மட்டும் இன்றி 5 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தையும் இழந்த, பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.\nஇவரை தொடர்ந்து, இன்ஜினியரிங் பெண் ஒருவரும் இவர் மீது ஆன்லைன் மூலம் புகார் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதன்னை ஒரு தொழிலதிபராக காட்டிக்கொண்டு, பள்ளி மாணவிகள் முதல், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வரை மயக்கி இவர் அரங்கேற்றியுள்ள லீலைகள், திரைப்படங்களையே விஞ்சும் அளவிற்கு உள்ளது.\nமேலும் செய்திகள்: அம்மாவின் பட்டு புடவையை வித்தியாசமாக கட்டி போட்டோ ஷூட் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு குவியும் லைக்ஸ்\nஇந்நிலையில், இவருடைய லேப்டாப், இரண்டு ஹார்ட் டிஸ்க் உட்பட அனைத்தையும் கைப்பற்றியுள்ள போலீசார், காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களையும் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.\nபெண்களிடம் இருந்து பறிக்கும் பணத்தில், அடிக்கடி தன்னுடைய வீட்டை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் காசி. மேலும் 4 லட்சத்தில் பைக், 1 லட்சம் வாட்ச் என புதிய பெண்களை மயக்க பிட்டு போட்டு வைத்துள்ளார்.\nகையும் களவுமாக சிக்கிய பின்னரும் பெண்களை அவதூறாக பேசி வீடியோவும் வெளியிட்டார்.\nமேலும் செய்திகள்: பிரபல இளம் நடிகர் விபத்தில் சிக்கி மரணம்\nஇந்நிலையில் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற��றும் ஹார்ட் டிஸ்கில் கொட்டி கிடைக்கும் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து, காசியிடம் விடாப்பிடியாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் போலீசாரின் விசாரணைக்கு இவர் ஒத்துழைக்க மறுத்து அவர்களுக்கே அதிர்ச்சி கொடுத்து வருவதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹாலிவுட் பிரபலங்களை பின்னுத் தள்ளிய அக்‌ஷய் குமார்... ஒரு வருடத்திற்கு இத்தனை கோடி சம்பளமா\nகட்டண கொள்ளை என விமர்சித்தால் பிரபல நடிகரையே இப்படி செய்வீங்களா... வெளுத்து வாங்கிய ஸ்டாலின்\nசெம்ம ஸ்டைலாக ஜி.வி.பிரகாஷ் நடத்திய போட்டோ ஷூட்\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nலாஸ்லியா ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி... நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா\n.... தலைசுற்ற வைக்கும் “தலைவி” ஓடிடி விற்பனை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\n“காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பியிருக்கு... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...\nஇந்தியாவிடம் அடிவாங்காமல் போகாது போல இந்த சீன ராணுவம்..\nநம்ப வச்சே ஏமாத்திட்டாங்க.. திட்டம்போட்டு ஓரங்கட்டிய தோனி முதல்முறையாக வேதனையை கொட்டித்தீர்த்த இர்ஃபான் பதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilnadu-by-election-aiadmk-need-bjp-support-pyn6i8", "date_download": "2020-06-05T16:36:03Z", "digest": "sha1:ZK7RRIIXBXONFC24627XWYVNEXHGW5CT", "length": 12031, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடைத்தேர்தலில் குழி பறிக்க தயாரான பாஜக... ஓடோடிபோய் மோடியிடம் ஆதரவு கேட்ட அதிமுக..!", "raw_content": "\nஇடைத்தேர்தலில் குழி பறிக்க தயாரான பாஜக... ஓடோடிபோய் மோடியிடம் ஆதரவு கேட்ட அதிமுக..\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பிடித்தது. அக்கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுகவோடு சேர்ந்து பாஜகவும் தோல்வியடைந்தது. என்றாலும் பாஜகவுடன் அதிமுக தலைமை நெருக்கமாகவே இருந்து வருகிறது. ஆனால், அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பாஜகவுடனான கூட்டணியே வைத்ததே தோல்விக்குக் காரணம் என்றும் கூறிவந்தனர். அதன் அடிப்படையில்தான் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை அதிமுக ஒதுக்கி வைத்தது.\nஇந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்கநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், காங்கிரஸை எதிர்த்து போட்டியிட பாஜக விரும்பியதாக தகவல் வெளியானது. ஆனால், 2 தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அதிமுக தலைமை அறிவித்தது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து அதிமுக அமைச்சர்கள் ஆதரவு கோரி உள்ளனர்.\nஆனால், பாஜக தலைவர்களை சந்தித்து அவர்கள் இதுவரை ஆத��வு கேட்கவில்லை என்பதால் தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்நிலையில், நாங்குநேரியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு படிவங்களை வாங்கி சென்றதாக தகவல் வெளியானது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், பாஜகவும் நாங்குநேரியில் களமிறங்க முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியானதால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்தது.\nஇதையும் படிங்க:- தயவு செய்து இடைத்தேர்தல் தொகுதி பக்கம் வந்துடாதீங்க... பாஜகவிடம் உருண்டு புரண்டு கதறும் அதிமுக...\nஇந்நிலையில், ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக வந்த பிரதமர் மோடியிடம் இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு தருமாறு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎம்.ஜி.ஆருடன் நின்றிருக்கும் இவர் யார் தெரியுமா தற்போதைய அதிமுக அமைச்சரின் தந்தை..\nமீண்டும் சர்ச்சையான வார்த்தை..வாண்டடாக வண்டியில் ஏறும் திமுகவினர்..அல்வா துண்டாக விமர்சிக்கும் அதிமுக-பாஜக\nதமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து இல்லை . தெர்மால்கூல் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி.\n2021 தேர்தலில் எதிர்க்கட்சிகள் டெபாசிட் காலி... 3-ம் முறையாக மீண்டும் ஆட்சி... அதிமுகவின் அதிரடி தீர்மானம்\nஏழை எளிய மக்கள் பாராட்டும் அரசாக எடப்பாடி அரசு வளர்ந்து நிற்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்.\nசென்னை காந்தி மண்டபம் போல ஜெயலலிதா நினைவிடம் மாறும்... மாஃபா பாண்டியராஜன் தாறுமாறு கணிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் மதியழகன் வீரமரணம்.\nமிரட்டல் லுக்கில் செம்ம கெத்தாக நிற்கும் லாஸ்லியா... வைரலாகும் “பிரெண்ட்ஷிப்” மோஷன் போஸ்டர்...\nவிராட் கோலி கேப்டன்சியை விட்டுத்தர வேண்டிய கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/will-they-ever-learn-chinese-markets-are-still-selling-bats-and-rabbits-q805do", "date_download": "2020-06-05T16:19:22Z", "digest": "sha1:2UZQNPJVBXCWX7PY5F5CFORJN6OAYPAM", "length": 12091, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எவ்வளவு பட்டாலும் திருந்தாத சீனர்கள்... சீனாவில் மீண்டும் களைகட்டும் வவ்வால், நாய், பாம்பு விற்பனை...! | Will they ever learn, Chinese markets are still selling bats and rabbits", "raw_content": "\nஎவ்வளவு பட்டாலும் திருந்தாத சீனர்கள்... சீனாவில் மீண்டும் களைகட்டும் வவ்வால், நாய், பாம்பு விற்பனை...\nகொரோனா தொற்றை உருவாக்கி மோசமான இறைச்சி சந்தைகளை மீண்டும் சீனா திறந்துவிட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சீன அரசாங்கம், அதன் பின்னர் கொரோனா வைரஸின் வீரியத்தை கண்டு கடும் கட்டுப்பாடுகளை பிறப்பித்தது.\nதற்போது சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.ஹூபே மாகாணத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கடைகள், உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மக்களும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு வீட்டை விட்டு, வெளியே வரத் தொடங்கியுள்ளனர்.\nகடும் கட்டுப்பாடுகள், உயிர் பயம், மன அழுத்தம் என அனைத்தையும் கடந்து தற்போது நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியிருக்கிறது சீனா. இதனை கொண்டாடும் விதமாக சீனாவில் மீண்டும் மாமிச சந்தைகள் திறக்கப்பட்டுள���ளன. பல பகுதிகளில் சிறப்பு சலுகைகளுடன் மாமிசங்கள் விற்கப்படுகின்றன.\nஇதையும் படிங்க: உலகமே கொரோனா பீதியில்... வெட்கமே இல்லாமல் வடகொரியா செய்த காரியம்...\nசீனாவின் கடல் உணவுகள் விற்பனை செய்யப்பட்ட வுகான் சந்தையில் இருந்து தான் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. அங்கு இறால் விற்பனை செய்து வந்த வீ ஹூய்சியான் என்ற பெண்மனி தான் அந்த வைரஸால் முதலில் பாதிக்கப்பட்டு, தற்போது லட்சக்கணக்கானோர் மரணிக்க காரணமானவர்.\nஇதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...\nசீனாவால் தற்போது உலகம் முழுவதும் துயரத்தை சந்தித்து வர, சீனர்களே அதைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் வுகான் சந்தையில் ஆயிரக்கணக்கில் கூடி, வவ்வால், நாய், பூனை குட்டிகள், எலிகள் என இஷ்டத்திற்கு மாமிசங்களை வாங்கி ருசிபார்க்க ஆரம்பித்துள்ளனர்.\nஇதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் \"மஹா\" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...\nகொரோனா தொற்றை உருவாக்கி மோசமான இறைச்சி சந்தைகளை மீண்டும் சீனா திறந்துவிட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அங்குள்ள குயிலி சந்தையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிந்து, கொரோனாவிற்கு எதிரான தங்களது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், உலகமே பீதியில் ஆழ்த்துள்ளது.\nசென்னை;தலைமை செயலகம், ஐஏஎஸ் அதிகாரி , போலீஸ் அதிகாரி ,எம்எல்ஏ ,பொதுமக்கள் என சுத்தியடிக்குது கொரோனா..\nசீன செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் ‘REMOVE CHINA APP’.... அதிரடி காட்டிய கூகுள் ப்ளே ஸ்டோர்...\nதிருவண்ணாமலையில் துரத்தி துரத்தி கொதறும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்..\nமீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட பிருத்விராஜ்... கொரோனா ரிசல்ட்டிற்கு பிறகு எடுத்த அதிரடி முடிவு...\nதன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்ட திமுக எம்.பி ஆ.ராசா... கலங்கிபோன உடன்பிறப்புகள்..\nசெங்கல்பட்டில் கொத்து கொத்தாக தாக்கும் கொடூர கொரோனா.. பாதிப்பு கிடுகிடுவென உயர்வு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பா��க எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nசென்னை;தலைமை செயலகம், ஐஏஎஸ் அதிகாரி , போலீஸ் அதிகாரி ,எம்எல்ஏ ,பொதுமக்கள் என சுத்தியடிக்குது கொரோனா..\n மௌனம் கலைத்த சீனியர் கிரிக்கெட் வீரர்\nதமிழகத்தின் தலைமைச்செயலாளர் சண்முகம் கூடுதலாக 3மாதங்கள் பதவியில் நீட்டிப்பார்.. தமிழக அரசு அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aghavan-new-promo-video/", "date_download": "2020-06-05T16:25:25Z", "digest": "sha1:JBGSM4GORVGCONQSUQ6E7Q5SZD5XTRYZ", "length": 3265, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "வீரம் தல அஜித் ரெபிரன்ஸுடன் தொடங்கும் 'அகவன்' ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ வெளியானது. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவீரம் தல அஜித் ரெபிரன்ஸுடன் தொடங்கும் ‘அகவன்’ ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ வெளியானது.\nவீரம் தல அஜித் ரெபிரன்ஸுடன் தொடங்கும் ‘அகவன்’ ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ வெளியானது.\nஅகவன் கோவிலுக்குள் ஒரு தீயசக்தி புகுந்து அங்குள்ள சிலரை ஆட்டிப்படைக்கிறது. அதை எதிர்த்து ஹீரோ போராடி எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.\nரூபாய்’ படத்­தில் நடித்த கிஷோர் ரவிச்­சந்­தி­ரன் ஹீரோ­வாக நடித்துள்ளார். நித்யா ஷெட்டி சீராஸ்ரீ அன்சன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சின்னி ஜெயந்த், தம்பி ராமய்யா, ஆர்.என்.ஆர்.மனோகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரவிசந்திரன் தயாரித்துள்ளார், சி.சத்யா இசை அமைத்துள்ளார்.\nஆ���்ஷன், திகில் கலந்த பேண்டசி படமாக உருவாக்கியுள்ள இப்படம் மார்ச் 15 ரிலீசாகிறது.\nRelated Topics:ajith, அகவன், அஜித், தமிழ் படங்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28365&ncat=4", "date_download": "2020-06-05T16:01:36Z", "digest": "sha1:G54TMZ32RZQMZNCCP6HOXSJTEA3O7Y5N", "length": 20916, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ட் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n3 லட்சத்து 94 ஆயிரத்து 306 பேர் பலி மே 01,2020\nகேரளாவில் யானை கொலை: ஒருவர் கைது ஜூன் 05,2020\nபிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வு ஜூன் 05,2020\nபிரதமர் நிவாரண நிதி விபரம் : ஆர்.டி.ஐ.,யில் வெளியிட மனு ஜூன் 05,2020\nஅவசர கதியில் செயல்பட வேண்டும் முதல்வர் ஜூன் 05,2020\nகீ போர்டைப் பயன்படுத்தி வேர்ட் டேபிள் போர்டிலிருந்து விரல்களை எடுக்காமல், மவுஸ் கொண்டு வேர்ட் ரிப்பன் மெனு செல்லாமலும், வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்கலாம். அதற்கான வழிகளையும், அதில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.\nடாகுமெண்ட்டில், புதிய வரி ஒன்றின் இடது மார்ஜின் அருகே, நான்கு ப்ளஸ் அடையாளத்தினை (+ + + +) அமைக்கவும். ஒவ்வொரு ப்ளஸ் அடையாளத்திற்கு முன்னும், ஒரு ஸ்பேஸ் இருக்க வேண்டும். அமைத்த பின்னர், என்டர் தட்டவும்.\nஅவ்வளவுதான். எளிமையான டேபிள் ஒன்று, ஒரே ஒரு படுக்கை வரிசையுடன் கிடைக்கும். ஆனால், இது டேபிள் அமைக்கும் வழியில் தொடக்கம் தான். ப்ளஸ் அடையாளத்திற்குப் பதிலாக நெட்டு பார் (|) (முன்பக்க சாய்வு கோடு தரும் கீ, ஷிப்ட் கீயுடன் அழுத்தும்போது கிடைப்பது) உங்களுடைய டேபிளின் நெட்டு வரிசை இன்னும் அகலமாக அமைக்கப்பட வேண்டும் என எண்ணினால், இந்த குறியீடுகளை டேஷ் உடன் இணைத்து அமைக்க வேண்டும். (|--|---|) (+-------+-----+) எடுத்துக் காட்டாக, ஒரு ப்ளஸ் அடையாளம், பத்து டேஷ் அடையாளம், அடுத்து ஒரு ப்ளஸ் அடையாளம், பின்னர் என்டர் என அழுத்தினால், அகலமான நெட்டு வரிசை கொண்ட டேபிள் கிடைக்கும்.\nமேலே சொல்லப்பட்ட வழிகள் செயல்படவில்லை என்றால், இந்த வசதியினை, உங்கள் வேர்ட் புரோகிராமில், நீங்களோ அல்லது உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய ஒருவர் முடக்கியிருக்கலாம். அதனைச் சரி செய்து, இந்த வசதியினைப் பெறக் கீழே தந்துள்ளபடி செயல்படவும்.\n1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸை இயக்கவும். (வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின் கீழாக உள்ள Word Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 என்றால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, Options என்பதில் கிளிக் செய்திடவும்.).\n2. இந்த டயலாக் பாக்ஸின் இடதுபுறத்தில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், AutoCorrect என்பதில் கிளிக் செய்திடுக. வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.\n3. இதில் AutoFormat As You Type என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.\n4. இங்கு Tables என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.\n5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஇனி, மேலே கூறியபடி, டேபிள் ஒன்றை, கீ போர்ட் வழியாக நீங்கள் அமைக்க முடியும்.\nTAB: ஒரு வரிசையில் அடுத்த செல்லுக்குச் செல்ல\nSHIFT+TAB: ஒரு வரிசையில் முந்தைய செல்லுக்குச் செல்ல\nALT+HOME: படுக்கை வரிசையில் உள்ள முதல் செல்லுக்குச் செல்ல\nALT+END: படுக்கை வரிசையில் உள்ள கடைசிசெல்லுக்குச் செல்ல\nALT+PAGE UP : நெட்டு வரிசையில் உள்ள முதல் செல் செல்ல\nALT+PAGE DOWN: நெட்டு வரிசையில் உள்ள கடைசி செல்லுக்குச் செல்ல\nUP ARROW : முந்தைய படுக்கை வரிசை செல்ல\nDOWN ARROW: அடுத்த படுக்கை வரிசை செல்ல\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇழுத்து இயக்கக் கூடிய கீ போர்ட்\nகம்ப்யூட்டரைக் கைப்பற்றி காசு கேட்கும் வைரஸ்\nமறையப் போகிறதா இன்டர்நெட் எக்ஸ்புளோரர்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலே��ே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-4/", "date_download": "2020-06-05T16:43:33Z", "digest": "sha1:LO6BGDODUWESQFTSMOYIGBJVI4EDDDT4", "length": 8809, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சீர்மை (4)", "raw_content": "\nசீர்மை (4) – அரவிந்த்\n[ஐந்து] த்ரேயா இறந்தபின் அடுத்த இரண்டாண்டுகளுக்கு அலைகளற்ற கடலில் மிதக்கும் தெப்பம்போல் வீற்றிருந்தேன். உப்புநீர் என்னை வருடி, என்மேல் தவழ்ந்து, என்னுடலை மெல்ல கரைத்தபடி இருந்தது. அமைதியின் அந்தக் கருவறையில் நீந்தினேன். தனிமையுள் பெருந்தனிமையாக அங்கு துயில் கொண்டிருந்தேன். நண்பர்களெல்லாம் நான் இன்னும் மீளாத் துயரத்தில் இருப்பதாக எண்ணி ஆறுதல் சொல்லியபடி இருந்தார்கள். அவர்களுக்கு நான் சொல்லி புரியவைக்க முயலவில்லை, இது அவள் எனக்களித்த ஆசி என. இது வெறும் பிரிவு ஏக்கம் அல்ல என. அவள் …\nTags: அரவிந்த், சீர்மை (4), புதியவர்களின் கதைகள்\nவாசிப்பின் நிழலில் - ராஜகோபாலன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 - இரண்டாம்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் ம���தலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/11/mumbai-heavy-rain/", "date_download": "2020-06-05T15:28:38Z", "digest": "sha1:IJGIHOWMQPISGLWWM5JTUW5KRKU3QCCZ", "length": 41460, "nlines": 472, "source_domain": "india.tamilnews.com", "title": "mumbai heavy rain, மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும்", "raw_content": "\nமும்பையில் பெய்துவரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nமும்பையில் பெய்துவரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nமராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் குஜராத்தில் வெளுத்துவாங்கும் கனமழையால் இயல்பு மாநிலத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மராட்டிய மாநிலத்தின் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nமின்சார ரயில்களும், வெளியூர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். தண்டவாளங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்களில் பயணிகளை மீட்கும் நடவடிக்கைக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பயன்படுத்தப்படுகின்றனர். மோசமான வானிலை மற்றும் ஓடுதளங்களில் மழை நீர் தேங்கியதன் காரணமாக விமானங்களும் தாமதமாகவே இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்புப்படை மற்றும் கடற்படை வீரர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா, வெரவல், மஹுவா, வால்சாத் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெ���ுக்கெடுத்து ஓடுகிறது.\nசாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், வீடுகளை விட்டு, வெளியே வரமுடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மழைநீர் புகுந்த வீடுகளிலேயே செய்வதறியாது முடங்கியுள்ளனர்.\nஉத்தரகாண்ட் மாநிலத்திலும் பல இடங்களில் கனமழை கொட்டி வருவதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nதலன்வாலா, சஹாஸ்பூர், பல்லிவாலா ஆகிய இடங்களில் வெள்ளத்தில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கனமழையால் டேராடூனில் கட்டிடம் இடிந்துவிழுந்து 4 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் மலைச் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஒரே ரிங்.. மிஸ்டு கால்: ஒரு நிமிடத்துக்கு 200 ரூபா இழப்பீடு\nமணிப்பூரில் நிலச்சரிவு : 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது\nஉயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்\n8 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை – அரசு மருத்துவமனை மறுப்பு\nடாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் – தமிழக அரசு உறுதி\nஅண்ணணுக்காக உயிரிழந்த பாசத் தங்கை\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்\nஅந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டும் நோக்கம்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் 196 கருணை மதிப்பெண் தர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த டி.ராஜேந்திரன்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஓரினசேர்க்கையாளர்கள் தம்பதிகளாக வாழ்வது சட்ட ரீதியில் தவறு\nவாழ்க்கையைப் பற்றி சிரிப்பும், கண்ணீருமாக பேசிய சன்னி லியோன்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்���ை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nப���ளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nவாழ்க்கையைப் பற்றி சிரிப்பும், கண்ணீருமாக பேசிய சன்னி லியோன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_183470/20190919172442.html", "date_download": "2020-06-05T16:54:55Z", "digest": "sha1:4KULXUOTXHSGHRWWW44SAWALFANTORKE", "length": 8900, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை‍: உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை‍: உயர்நீதிமன்றம் உத்தரவு\nவெள்ளி 05, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகாப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை‍: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும், எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக ஏமாற்���ி தற்போது காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறினார்.\nஇது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் இயக்குனர் கே.வி ஆனந்த் தரப்பில் பதில் மனுவில் வழக்கு தொடர்ந்த நபரை தெரியாது என்றும், வீண் விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதில் மனுக்களை ஏற்று காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை கடந்த செப்டம்பர் 9ம் தேதி தள்ளுபடி செய்து தனி நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகக் ஜான் சார்லஸ் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என கூறி ஜான் சார்லஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்தது\nஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வு : பிரதமர் பாராட்டிய மதுரை மாணவிக்கு புதிய கவுரவம்\nகரோனா வைரஸ் எங்களை ஒன்றும் செய்யாது: குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சவால்\nசினிமா பாணியில் வங்கி பெண் அதிகாரியிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்: தொழிலதிபர் கைது\nதனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கரோனா சிகிச்சை: கட்டணம் எவ்வளவு\nதிமுக எம்எல்ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றமில்லை : மருத்துவமனை நிர்வாகம்\nகரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/986229/amp?ref=entity&keyword=School%20van%20accident", "date_download": "2020-06-05T16:02:46Z", "digest": "sha1:O22YZPNROZOEZEUA3HUD6DN4TCTVEF4W", "length": 7387, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளி வேன் கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளி வேன் கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்\nசாயல்குடி, பிப்.11: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியனேந்தலில் உள்ள தனியார் பள்ளியின் வேன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 16 மாணவ,மாணவிகளுடன் புறப்பட்டது. வேன் முதுகுளத்தூர் அருகே புழுதிக்குளம் கிராமத்தில் உள்ள வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது.\nஇதனை பார்த்த பொதுமக்கள் வேனில் சிக்கிய மாணவ,மாணவிகளை மீட்டனர். இதில் பள்ளி மாணவர்கள் தேவ்ஜஸ்வின், பூமிகா, தேவிகா, மோனிகா ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மதுரை மற்றும் ராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்ததும் வேனின் டிரைவர் சத்தியமூர்த்தி காயத்துடன் தப்பி சென்றார். விபத்து குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து\nகொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\nவத்திராயிருப்பு தாலுகா அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்\nஅருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\nசுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு\nவத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nசிவகாசி அருகே குடியிருப்புக்குள் பாம்புகள் படையெடுப்பு பொதுமக்கள் அலறல்\nவாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியுமான கோவில்பட்டி சாலை\nதிருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை போலீஸ் கணவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்\n× RELATED பள்ளி வேன் டிரைவர் வெட்டி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/prime-minister-narendra-modi-said-fundamentals-of-indian-economy-strong-018040.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T16:54:08Z", "digest": "sha1:NQQCD3RYBI34J7YV2HPQRC7S2KQVUKFQ", "length": 23596, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவானவை.. கொள்கைகள் தெளிவானவை.. பிரதமர் மோடி.. ! | Prime minister narendra modi said fundamentals of Indian economy strong, policies are clear - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவானவை.. கொள்கைகள் தெளிவானவை.. பிரதமர் மோடி.. \nஇந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவானவை.. கொள்கைகள் தெளிவானவை.. பிரதமர் மோடி.. \n4 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n5 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n6 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nAutomobiles பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nNews புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ��ர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ET உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில கலந்து கொண்ட பிரதமர் மோடி, உலக பொருளாதாரம் கடினமான கட்டத்தை கடந்து வருகிறது.\nஆனால் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவானவை. மேலும் கொள்கைகள் தெளிவாக உள்ளன.\nஅவை கிட்டதட்ட பொருளாதாரத்தின் இலக்கை இரட்டிபாக்கும். 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய உதவும் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா ஒரு நிலையான மாதிரியை அடைய உதவும் என்றும் கூறியுள்ளார். முத்ரா திட்டத்தின் கீழ் முதன் முறையாக தொழில் முனைவோருக்கு வங்கி உத்தரவாதமின்றி 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் துறைக்கு பொருளாதாரத்தின் கூடுதல் துறைகளை அரசாங்கம் திறந்து வைக்கிறது என்றும் மோடி கூறியுள்ளார்.\nமேலும் எளிமைப்படுத்துதல், பகுத்தறிவும் மற்றும் வெளிப்படைதன்மை ஆகியவை வங்கி, அன்னிய நேரடி முதலீடு, அல்லது இயற்கை வள திறப்பதற்கான ஒதுக்கீடுகளாகும். 2019ம் ஆண்டில் இந்தியாவுக்கு 48 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு கிடைத்தது. இது 16% வளர்ச்சியாகும்.இதே போல் தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதன முதலீடு 53% வளர்ச்சியைக் கண்டு 19 பில்லியன் அமெரிக்கா டாலர்களைக் கண்டுள்ளது.\nநாங்கள் ஒரே நேரத்தில் சவுதி அரேபியா மற்றும் ஈரானின் நண்பர்கள். அதே நேரத்தில் அமெரிக்கா ரஷ்யாவுடனும் நண்பர்களாக இருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒர் நிகழ்வில் சவுதி அரேபிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன என்று கூறியது கவனிக்கதக்கது.\nஇந்தியாவின் வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள இந்த நிலையில், அடுத்து வரும் நிதியாண்டில் இருக்கும் வளர்ச்சியாவது இருக்குமா இல்லை என்ற சந்தேகத்தின் மத்தியில், தற்போது கொரோனா வைரஸூம் சேர்ந்து கொண்டுள்ளது. இன்னும் எவ்வவெல்லாம் இந்திய பொருளாதாரத்தினை செய்யப் போகிறதோ என்ற எண்ணத்தின் மத்தியில், பிரதமர் மோடியின் வார்த்தைகள் சற்று நம்பிக்கையை தரும் விதமாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்ன சொன்னார் நரேந்திர மோடி.. சிஐஐ கூட்டத்தில் ப��ருளாதாரம் குறித்து அதிரடி பேச்சு..\nரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\nஆஹா... பிரதமர் சொன்ன ரூ. 20 லட்சம் கோடிக்கு புது கணக்கால்ல இருக்கு\nஓஹோ... இது தான் மத்திய அரசின் ரூ. 20 லட்சம் கோடி கணக்கா..\nரூ.20 லட்சம் கோடி.. உண்மையில் மக்களுக்குக் கிடைக்கப்போவது எத்தனை கோடி..\nபிரதமர் மோடியின் பேச்சுக்கு சரமாரி ஏற்றம் கண்ட சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் ஏற்றம் நிலைக்காதோ\nரூ. 20 லட்சம் கோடி.. இந்திய பொருளாதாரத்தைக் காப்பாற்ற மோடியின் திட்டம்..\n1 மணிநேரத்தில் 54,000 ரயில் டிக்கெட் விற்பனை.. 10 கோடி ரூபாய் வருமானம்..\nயாருக்கு என்ன சலுகை.. இரண்டாவது பொருளாதார ஊக்குவிப்பு பேக்கேஜ்.. அடுத்தவாரம் அறிவிக்கப்படலாம்..\nரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு திட்டம்..\nயாருக்கு என்ன சலுகை..இறுதி கட்ட ஆலோசனை.. பிரதமரை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்.. அறிவிப்பு எப்போது\nயாரையும் பணி நீக்கம் செய்யாதீங்க.. பிரதமர் மோடி தொழில்துறையினரிடம் வேண்டுகோள்..\nசீனாவுக்கு சவால் விடும் இந்தியா.. மின்னணு உற்பத்தியை தக்க வைத்து கொள்ள 3 அதிரடி திட்டங்கள்..\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/bihars-poorest-prefer-public-health-to-jobs-road-cash-transfers/", "date_download": "2020-06-05T16:18:25Z", "digest": "sha1:GWBLM3GUS3AZWFYLMSL63FGZKEUPP4V4", "length": 49419, "nlines": 128, "source_domain": "tamil.indiaspend.com", "title": "பீகார் ஏழைகளின் முன்னுரிமை பொது சுகாதாரம், வேலை, சாலை, கடைசியாக பணப்பரிமாற்றம் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nபீகார் ஏழைகளின் முன்னுரிமை பொது சுகாதாரம், வேலை, சாலை, கடைசியாக பணப்பரிமாற்றம்\nபீகாரின் முசாபர்பூர் மருத்துவமனை ஒன்றில் தீவிர மூளைக்காய்ச்சல்- ஏஇஎஸ் (acute encephalitis syndrome -AES) அ���ிகுறியுடன் சிகிச்சை பெறும் குழந்தைகள்.\nமும்பை: பீகாரில் ஜூன் 21, 2019ன்படி மூளைக்காய்ச்சலால் 128 குழந்தைகள் இறந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்றில் மாநிலத்தின் கிராமப்புற மக்கள் பொது சுகாதாரத்துக்கான அரசு முதலீட்டையும், சாலைகள், வேலைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் என்ற வரிசைப்படி விரும்பம் உள்ளது தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்க ஆராய்ச்சி குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனம், பீகாரின் நிர்வாகத் பகுதியில், 3,800 பேரிடம் - ஏழைகள், குறைந்த படித்தவர்கள் மற்றும்பின்தங்கிய சாதி குழுக்கள் உள்ளவர்கள் - ஆய்வு நடத்தியது. அவர்களிடம், தங்களது பகுதிக்கு அதிகரிக்கக்கூடிய (மற்றும் கற்பனையான ) பட்ஜெட்டிற்கு நேரடி பணப் பரிமாற்றங்கள் -டி.சி.டி(DCT) மாற்றப்படுவது அல்லது நலத்திட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய கேட்டுக் கொள்ளப்ப்ட்டனர்.\nஇதில், 13% மட்டுமே டி.சி.டி வழியாக நிதி வர வேண்டும் என்று விரும்பினர். பெரும்பான்மையானவர்கள் (86%) , பொது சுகாதாரத்துறையில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர் (மீதமுள்ள 1% பேர் எந்த கருத்தையும் கொண்டிருக்கவில்லை). ஏறக்குறைய பதிலளித்தவர்கள் 63% பேர், டி.சி.டி திட்டத்தை விட, புதிய சாலைகளில் பட்ஜெட்டை செலவிட விரும்பியது, ஆய்வில் தெரிய வந்தது.\nபதிலளித்தவர்களில், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கு பொது சுகாதாரத்திலும் மற்றும் சாலை அமைத்தலில் முதலீடு செய்ய முறையே, 73% மற்றும் 79% பேர் விருப்பம் தெரிவித்தனர்.\n\"இந்த பதில்களில் இருந்து தெரிய வருவது, இந்தியாவின் மிகவும் பொருளாதார வளர்ச்சியடையாத பகுதியான பீகாரில் வசிக்கும் ஏழை குடிமக்களில் பலர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் மற்றும் சாலைகள் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்; கடைசியாக பணம் இடம் பெருகிறது” என்று, ஆய்வின் இணை ஆசிரியரும், உலக வங்கியின் மேம்பாட்டு ஆராய்ச்சி குழுவில் உள்ள மூத்த பொருளாதார நிபுணருமான ஸ்டுட்டி கெமானி தெரிவித்தார்.\nமூன்றாவது அதிகபட்ச ஏழைகளை கொண்ட பீகாரில் பரிமாற்ற நிதிக்கு 1% ஆதரவே உள்ளது\nமத்திய அரசு, ஜனவரி 1, 2013இல் நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) திட்டத்தை அறிமுகப்படுத்தியது; “தகவல் / நிதியை எளிதாக்குதல் மற்றும் விரைவாக்குதல்; நலத்திட்டங்களில் தற்போதுள்ள செயல்முறையை மறுவடிவமைப்பு செய்வதன் மூலம் அரசு விநியோக முறையை சீர்திருத்துவது மற்றும் மற்றும் பயனாளிகளின் துல்லியமான இலக்கை உறுதி செய்தல், நகல் மற்றும் மோசடியைக் குறைத்தல்” இதன் நோக்கமாகும்.\nபொதுமக்களுக்கான இந்த நிதி ஓட்டம் (டி.சி.டி) இரு முறைகள் மூலம் அல்லது வகையாக நடைபெறுகிறது. 2018-19 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 59 கோடி பயனாளிகளுக்கு ரூ. 2,14,092 கோடி (30.7 பில்லியன்) மாற்றப்பட்டது மற்றும் மத்திய அரசு வழங்கிய மொத்த டிபிடியில் 65% ஆகும்.\nபீகார் 1,627 கோடி ரூபாய் (233 மில்லியன் டாலர்) ஒட்டுமொத்த பண பலனைப் பெற்றது; இது அகில இந்திய எண்ணிக்கையில் 1% க்கும் குறைவானது என்பதை தரவுகள் காட்டுகின்றன. இது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.\nஇது தவிர, ஆராய்ச்சியாளர்களால் \"இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்று\" என்று பீகார் அடையாளம் காணப்பட்டது; தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (என்.எஸ்.டி.பி) ரூ.28,485 மட்டுமே - இது, அனைத்து 29 மாநிலங்கள் மத்தியில் மிகக்குறைவானது; மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மத்திய ஆப்ரிக்க குடியரசின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமானது.\nபொது சேவைகளின் செலவில் பண சலுகைகள்\nநாங்கள் முன்பு குறிப்பிட்டது போல, கணக்கெடுப்பு பதிலளித்தவர்களுக்கு டி.சி.டி மற்றும் அரசாங்கத்தின் இரண்டு சமூக கடமைகள் - பொது சுகாதாரம் மற்றும் புதிய சாலைகள் ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தக பரிமாற்றங்களை ஒரு கற்பனையான பட்ஜெட்டால் நிதியளிக்க வேண்டும்.\nமுன்னேற்றத்தை மேம்படுத்த, இரண்டாவது வர்த்தக பரிமாற்றங்கள் வழங்கப்பட்டன: பொது சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள், மற்றும் பொது சுகாதாரம் மற்றும் புதிய சாலைகள்.\nகற்பனை செய்யப்பட்ட வர்த்தகத்திற்கு பயனாளிகளின் பதிலை பெறுவது ஏன் முக்கியமானது\nஆராய்ச்சியாளர்கள் \"ஏழைகள் நம்பக்கூடிய பிற வகையான பொதுப் பொருட்கள் மற்றும் சேவைகள் பணப் பரிமாற்றத் திட்டத்தின் நேரடி விளைவாக எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைக் காட்ட விரும்பினர் - இவை இரண்டும் இந்தியாவில் மாநில அரசு திட்டத்தின் நிதி செலவு மற்றும் வரையறுக்கப்பட்ட செயல்படுத்தல் திறன் காரணம்” என, மற்றொரு 2019 உலக வங்கி அறிக்கையை விளக்கி, கெமானி தெரிவித்தார்.\n\"ஏழை ந��டுகளில் பணப் பரிமாற்றம் போன்ற இலக்கு வைக்கப்பட்ட தனியார் சலுகைகளை வழங்கும் கொள்கைகள், பொது சுகாதாரத்தைப் போன்ற பரந்த பொது சேவைகளின் இழப்பில் அந்த ஆட்டத்தை தூண்டுவதன் மூலம் கவனக்குறைவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்\" என்று கெமானி, வலைப்பதிவில் எழுதியுள்ளார்.\nமுன்னுரிமைகள் அதிகமாக உள்ள மேம்பட்ட பொது சுகாதார வசதிகள்\nநாங்கள் சொன்னது போல், பங்கேற்பாளர்களுக்கு நிதி பயன்பாட்டிற்கான மாற்று வழிகள் வழங்கப்பட்டபோது, டிபிடி மூலம் பணத்திற்கான மிகக் குறைந்த விருப்பத்தையே அவர்கள் காட்டினர் - சாலைகள் மற்றும் சுகாதாரம், சாலை கட்டுமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய இரண்டையும் தேர்வு செய்துள்ளனர்.\n\"மக்களின் விருப்பத்தேர்வுகள், குறைந்தபட்சம், கடந்த காலங்களில் அரசு எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த அவர்களின் கருத்துக்களைப் பொறுத்தது\" என்று கெமானி கூறினார். \"எடுத்துக்காட்டாக, கடந்த காலங்களில் பெரிய, இலக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு சிறப்பாக செயல்படவில்லை என்பதால், மக்கள் இப்போது பொது சுகாதாரம் போன்ற பரந்த வகையான பொது சேவைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்\" என்றார் அவர்.\nபோதிய நிதி (2018-19 இடைக்கால பட்ஜெட் திட்டத்தின் 2%) இந்தியாவின் பொது சுகாதாரத் துறையை மோசமான நிலையில் வைத்திருக்கிறது; இதனால் நோயாளிகள் தனியார் சுகாதார வசதிகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாக்கெட்டில் இருந்து செல்விடுவது 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில் 16% அதிகரித்துள்ளது என்ற உலக சுகாதார அமைப்பின் தரவுகளை மேற்கோள்காட்டி, 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\n2011-12 ஆம் ஆண்டில், 5.5 கோடி இந்தியர்கள் சுகாதார செலவினங்களால் வறுமையில் தள்ளப்பட்டதாக, இந்த 2018 ஜூலையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. மூன்றாம் நிலை பராமரிப்பு செலவில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதாரத்துக்கான ஆதார வள ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளது என, 2019இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\nநடப்பு 2019 ஜூன் தொடக்கத்தில் இருந்து பீகார் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் என்ற அபாயகரமான தாக்குதலுக்கு, பீகார் அரசின் தாமதமான மற்றும் போதிய நடவடிக்கையின்மை, மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பின் சிதைவை காட்டுகிறது; பொதுமக்களின் கவலையை விளக்குகிறது. மூளைக்காய்ச்சல் (என்செபலிடிஸ்) முதன்முதலில் முசாபர்பூரில் 1995 இல் அடையாளம் காணப்பட்டது; தற்போது நகரத்தை \"கடிகாரச்சுற்றில்\" துல்லியமாக தாக்குவதாக, தி வயர் செய்தி தெரிவித்துள்ளது. இதுபோல் இருந்தும், ஆண்டு சுகாதார அச்சுறுத்தல்களை மாநிலத்தால் சமாளிக்க முடியவில்லை.\nவங்கியியல் பொது சுகாதார அமைப்பு இல்லாத நிலையில் பணப் பரிமாற்றங்களை பயன்படுத்த ஏழைகளுக்கு கடினமாக உள்ளது என்பது, கெமானியின் பார்வையாகும். \"அவர்கள் கர்ப்ப காலத்தில் மற்றும் அவர்களின் இளம் குழந்தைகளுக்கான தடுப்பு பராமரிப்பு மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு அரசு நிதியளிக்கும் சமூக சுகாதார ஊழியர்களை நம்பியுள்ளனர்,\" என்று அவர் கூறினார். \"ஆனால் இந்த சமூக சுகாதார ஊழியர்கள் ஆதாரவளம் இல்லாதவர்களாக தெரிகின்றனர்; பதிலளித்தவர்கள் ஏன் கூடுதல் பட்ஜெட் திட்டம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விளக்கம் தந்துள்ளனர்\" என்றார்.\nபீகாரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) - உலகில் மிகப்பெரிய கிராமப்புற வேலை உத்தரவாத முன்முயற்சி -ஒப்பீட்டளவில் \"தோல்விக்கு\" சுகாதாரத்துக்கு எதிரான வேலைகளுக்கு குறைந்த விருப்பமே காரணம் என்று கெமானி குறிப்பிட்டார். மாநிலத்தில் இத்திட்டத்தில் 21% கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே பயனடைய முடிந்தது. இது அகில இந்திய சராசரியான 66% ஐ விட குறைவாக இருந்தது என, 2018 ஆய்வு தெரிவிக்கிறது.\nபரிமாற்றங்கள் மீது உள்ளூர் தலைவர்களுக்கும் ஆர்வமில்லை\nவட்டார அளவிலான தலைவர்கள் மத்தியிலும் பணப்பரிமாற்றத்திற்கான குறிப்பிடத்தக்க கோரிக்கையும், இந்த ஆய்வில் காணப்படவில்லை. சுமார் 35% கிராம அளவிலான அரசியல்வாதிகளில் - பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் (முக்ய) மற்றும் முக்ய பதவிக்கான முன்னாள் வேட்பாளர்கள் - மேற்கொள்காட்டியது, \"சமூக நல்லிணக்கத்தை பராமரிப்பது\" அவர்கள் சமாளிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை என்பது தான்.\n\"ஒருவேளை, இந்த சூழலில் பணத்தை செலுத்துவது சமூக மோதலைத் தூண்டுவதன் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்\" என்று கெமானி கூறினார்.\nபட்டியலிடப்பட்ட விருப்பங்களில், ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எனப்படும் பட்டியலின மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் - கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்கு தகுதியானவர்) மற்றும் பொதுப்பிரிவில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை.\nஏழைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிடும்போது பல கொள்கை வகுப்பாளர்கள் செய்வது போல பணத்தை ஒரு \"வறுமைக் கொல்லும்\" என்று கருதக்கூடாது என்று, தனது வலைப்பதிவில் கெமானி முடித்திருக்கிறார். \"பணத்தை செலுத்துவது காய்ச்சலின் அறிகுறிகளுக்கு உதவ, டைலெனால் கொடுப்பதற்கு ஈடாக இருக்கலாம்,\" என்று அவர் கூறினார். \"இது உதவக்கூடும், ஆனால் எச்சரிக்கையாகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் நிர்வகிக்கப்பட வேண்டும்\" என்றார் அவர்.\n(சஹா, புனே சிம்பியோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் எம்.எஸ்.சி. மாணவர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: பீகாரில் ஜூன் 21, 2019ன்படி மூளைக்காய்ச்சலால் 128 குழந்தைகள் இறந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்றில் மாநிலத்தின் கிராமப்புற மக்கள் பொது சுகாதாரத்துக்கான அரசு முதலீட்டையும், சாலைகள், வேலைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் என்ற வரிசைப்படி விரும்பம் உள்ளது தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்க ஆராய்ச்சி குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனம், பீகாரின் நிர்வாகத் பகுதியில், 3,800 பேரிடம் - ஏழைகள், குறைந்த படித்தவர்கள் மற்றும்பின்தங்கிய சாதி குழுக்கள் உள்ளவர்கள் - ஆய்வு நடத்தியது. அவர்களிடம், தங்களது பகுதிக்கு அதிகரிக்கக்கூடிய (மற்றும் கற்பனையான ) பட்ஜெட்டிற்கு நேரடி பணப் பரிமாற்றங்கள் -டி.சி.டி(DCT) மாற்றப்படுவது அல்லது நலத்திட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய கேட்டுக் கொள்ளப்ப்ட்டனர்.\nஇதில், 13% மட்டுமே டி.சி.டி வழியாக நிதி வர வேண்டும் என்று விரும்பினர். பெரும்பான்மையானவர்கள் (86%) , பொது சுகாதாரத்துறையில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று விரும்பினர் (மீதமுள்ள 1% பேர் எந்த கருத்தையும் கொண்டிருக்கவில்லை). ஏறக்குறைய பதிலளித்தவர்கள் 63% பேர், டி.சி.டி திட்டத்தை விட, புதிய சாலைகளில் பட்ஜெட்டை செலவிட விரும்பியது, ஆய்வில் தெரிய வந்தது.\nபதிலளித்தவர்களில், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கு பொது சுகாதாரத்திலும் மற்றும் சாலை அமைத்தலில் முதலீடு செய்ய முறையே, 73% மற்றும் 79% பேர் விருப்பம் தெரிவித்தனர்.\n\"இந்த பதில்களில் இருந்து தெரிய வருவது, இந்தியாவின் மிகவும் பொருளாதார வளர்ச்சியடையாத பகுதியான பீகாரில் வசிக்கும் ஏழை குடிமக்களில் பலர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் மற்றும் சாலைகள் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்; கடைசியாக பணம் இடம் பெருகிறது” என்று, ஆய்வின் இணை ஆசிரியரும், உலக வங்கியின் மேம்பாட்டு ஆராய்ச்சி குழுவில் உள்ள மூத்த பொருளாதார நிபுணருமான ஸ்டுட்டி கெமானி தெரிவித்தார்.\nமூன்றாவது அதிகபட்ச ஏழைகளை கொண்ட பீகாரில் பரிமாற்ற நிதிக்கு 1% ஆதரவே உள்ளது\nமத்திய அரசு, ஜனவரி 1, 2013இல் நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) திட்டத்தை அறிமுகப்படுத்தியது; “தகவல் / நிதியை எளிதாக்குதல் மற்றும் விரைவாக்குதல்; நலத்திட்டங்களில் தற்போதுள்ள செயல்முறையை மறுவடிவமைப்பு செய்வதன் மூலம் அரசு விநியோக முறையை சீர்திருத்துவது மற்றும் மற்றும் பயனாளிகளின் துல்லியமான இலக்கை உறுதி செய்தல், நகல் மற்றும் மோசடியைக் குறைத்தல்” இதன் நோக்கமாகும்.\nபொதுமக்களுக்கான இந்த நிதி ஓட்டம் (டி.சி.டி) இரு முறைகள் மூலம் அல்லது வகையாக நடைபெறுகிறது. 2018-19 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 59 கோடி பயனாளிகளுக்கு ரூ. 2,14,092 கோடி (30.7 பில்லியன்) மாற்றப்பட்டது மற்றும் மத்திய அரசு வழங்கிய மொத்த டிபிடியில் 65% ஆகும்.\nபீகார் 1,627 கோடி ரூபாய் (233 மில்லியன் டாலர்) ஒட்டுமொத்த பண பலனைப் பெற்றது; இது அகில இந்திய எண்ணிக்கையில் 1% க்கும் குறைவானது என்பதை தரவுகள் காட்டுகின்றன. இது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.\nஇது தவிர, ஆராய்ச்சியாளர்களால் \"இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்று\" என்று பீகார் அடையாளம் காணப்பட்டது; தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (என்.எஸ்.டி.பி) ரூ.28,485 மட்டுமே - இது, அனைத்து 29 மாநிலங்கள் மத்தியில் மிகக்குறைவானது; மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மத்திய ஆப்ரிக்க குடியரசின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமானது.\n���ொது சேவைகளின் செலவில் பண சலுகைகள்\nநாங்கள் முன்பு குறிப்பிட்டது போல, கணக்கெடுப்பு பதிலளித்தவர்களுக்கு டி.சி.டி மற்றும் அரசாங்கத்தின் இரண்டு சமூக கடமைகள் - பொது சுகாதாரம் மற்றும் புதிய சாலைகள் ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தக பரிமாற்றங்களை ஒரு கற்பனையான பட்ஜெட்டால் நிதியளிக்க வேண்டும்.\nமுன்னேற்றத்தை மேம்படுத்த, இரண்டாவது வர்த்தக பரிமாற்றங்கள் வழங்கப்பட்டன: பொது சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள், மற்றும் பொது சுகாதாரம் மற்றும் புதிய சாலைகள்.\nகற்பனை செய்யப்பட்ட வர்த்தகத்திற்கு பயனாளிகளின் பதிலை பெறுவது ஏன் முக்கியமானது\nஆராய்ச்சியாளர்கள் \"ஏழைகள் நம்பக்கூடிய பிற வகையான பொதுப் பொருட்கள் மற்றும் சேவைகள் பணப் பரிமாற்றத் திட்டத்தின் நேரடி விளைவாக எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைக் காட்ட விரும்பினர் - இவை இரண்டும் இந்தியாவில் மாநில அரசு திட்டத்தின் நிதி செலவு மற்றும் வரையறுக்கப்பட்ட செயல்படுத்தல் திறன் காரணம்” என, மற்றொரு 2019 உலக வங்கி அறிக்கையை விளக்கி, கெமானி தெரிவித்தார்.\n\"ஏழை நாடுகளில் பணப் பரிமாற்றம் போன்ற இலக்கு வைக்கப்பட்ட தனியார் சலுகைகளை வழங்கும் கொள்கைகள், பொது சுகாதாரத்தைப் போன்ற பரந்த பொது சேவைகளின் இழப்பில் அந்த ஆட்டத்தை தூண்டுவதன் மூலம் கவனக்குறைவான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்\" என்று கெமானி, வலைப்பதிவில் எழுதியுள்ளார்.\nமுன்னுரிமைகள் அதிகமாக உள்ள மேம்பட்ட பொது சுகாதார வசதிகள்\nநாங்கள் சொன்னது போல், பங்கேற்பாளர்களுக்கு நிதி பயன்பாட்டிற்கான மாற்று வழிகள் வழங்கப்பட்டபோது, டிபிடி மூலம் பணத்திற்கான மிகக் குறைந்த விருப்பத்தையே அவர்கள் காட்டினர் - சாலைகள் மற்றும் சுகாதாரம், சாலை கட்டுமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய இரண்டையும் தேர்வு செய்துள்ளனர்.\n\"மக்களின் விருப்பத்தேர்வுகள், குறைந்தபட்சம், கடந்த காலங்களில் அரசு எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த அவர்களின் கருத்துக்களைப் பொறுத்தது\" என்று கெமானி கூறினார். \"எடுத்துக்காட்டாக, கடந்த காலங்களில் பெரிய, இலக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு சிறப்பாக செயல்படவில்லை என்பதால், மக்கள் இப்போது பொது சுகாதாரம் போன்ற பரந்த வகையான பொது சேவைகளுக்கு ஆதரவை வெளிப்��டுத்துகின்றனர்\" என்றார் அவர்.\nபோதிய நிதி (2018-19 இடைக்கால பட்ஜெட் திட்டத்தின் 2%) இந்தியாவின் பொது சுகாதாரத் துறையை மோசமான நிலையில் வைத்திருக்கிறது; இதனால் நோயாளிகள் தனியார் சுகாதார வசதிகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாக்கெட்டில் இருந்து செல்விடுவது 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில் 16% அதிகரித்துள்ளது என்ற உலக சுகாதார அமைப்பின் தரவுகளை மேற்கோள்காட்டி, 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\n2011-12 ஆம் ஆண்டில், 5.5 கோடி இந்தியர்கள் சுகாதார செலவினங்களால் வறுமையில் தள்ளப்பட்டதாக, இந்த 2018 ஜூலையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. மூன்றாம் நிலை பராமரிப்பு செலவில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதாரத்துக்கான ஆதார வள ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளது என, 2019இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\nநடப்பு 2019 ஜூன் தொடக்கத்தில் இருந்து பீகார் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் என்ற அபாயகரமான தாக்குதலுக்கு, பீகார் அரசின் தாமதமான மற்றும் போதிய நடவடிக்கையின்மை, மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பின் சிதைவை காட்டுகிறது; பொதுமக்களின் கவலையை விளக்குகிறது. மூளைக்காய்ச்சல் (என்செபலிடிஸ்) முதன்முதலில் முசாபர்பூரில் 1995 இல் அடையாளம் காணப்பட்டது; தற்போது நகரத்தை \"கடிகாரச்சுற்றில்\" துல்லியமாக தாக்குவதாக, தி வயர் செய்தி தெரிவித்துள்ளது. இதுபோல் இருந்தும், ஆண்டு சுகாதார அச்சுறுத்தல்களை மாநிலத்தால் சமாளிக்க முடியவில்லை.\nவங்கியியல் பொது சுகாதார அமைப்பு இல்லாத நிலையில் பணப் பரிமாற்றங்களை பயன்படுத்த ஏழைகளுக்கு கடினமாக உள்ளது என்பது, கெமானியின் பார்வையாகும். \"அவர்கள் கர்ப்ப காலத்தில் மற்றும் அவர்களின் இளம் குழந்தைகளுக்கான தடுப்பு பராமரிப்பு மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு அரசு நிதியளிக்கும் சமூக சுகாதார ஊழியர்களை நம்பியுள்ளனர்,\" என்று அவர் கூறினார். \"ஆனால் இந்த சமூக சுகாதார ஊழியர்கள் ஆதாரவளம் இல்லாதவர்களாக தெரிகின்றனர்; பதிலளித்தவர்கள் ஏன் கூடுதல் பட்ஜெட் திட்டம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று விளக்கம் தந்துள்ளனர்\" என்றார்.\nபீகாரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) - உலகில் மிகப்பெரிய கிராமப்புற வேலை உத்த���வாத முன்முயற்சி -ஒப்பீட்டளவில் \"தோல்விக்கு\" சுகாதாரத்துக்கு எதிரான வேலைகளுக்கு குறைந்த விருப்பமே காரணம் என்று கெமானி குறிப்பிட்டார். மாநிலத்தில் இத்திட்டத்தில் 21% கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே பயனடைய முடிந்தது. இது அகில இந்திய சராசரியான 66% ஐ விட குறைவாக இருந்தது என, 2018 ஆய்வு தெரிவிக்கிறது.\nபரிமாற்றங்கள் மீது உள்ளூர் தலைவர்களுக்கும் ஆர்வமில்லை\nவட்டார அளவிலான தலைவர்கள் மத்தியிலும் பணப்பரிமாற்றத்திற்கான குறிப்பிடத்தக்க கோரிக்கையும், இந்த ஆய்வில் காணப்படவில்லை. சுமார் 35% கிராம அளவிலான அரசியல்வாதிகளில் - பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் (முக்ய) மற்றும் முக்ய பதவிக்கான முன்னாள் வேட்பாளர்கள் - மேற்கொள்காட்டியது, \"சமூக நல்லிணக்கத்தை பராமரிப்பது\" அவர்கள் சமாளிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை என்பது தான்.\n\"ஒருவேளை, இந்த சூழலில் பணத்தை செலுத்துவது சமூக மோதலைத் தூண்டுவதன் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்\" என்று கெமானி கூறினார்.\nபட்டியலிடப்பட்ட விருப்பங்களில், ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எனப்படும் பட்டியலின மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் - கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்கு தகுதியானவர்) மற்றும் பொதுப்பிரிவில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை.\nஏழைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிடும்போது பல கொள்கை வகுப்பாளர்கள் செய்வது போல பணத்தை ஒரு \"வறுமைக் கொல்லும்\" என்று கருதக்கூடாது என்று, தனது வலைப்பதிவில் கெமானி முடித்திருக்கிறார். \"பணத்தை செலுத்துவது காய்ச்சலின் அறிகுறிகளுக்கு உதவ, டைலெனால் கொடுப்பதற்கு ஈடாக இருக்கலாம்,\" என்று அவர் கூறினார். \"இது உதவக்கூடும், ஆனால் எச்சரிக்கையாகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் நிர்வகிக்கப்பட வேண்டும்\" என்றார் அவர்.\n(சஹா, புனே சிம்பியோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் எம்.எஸ்.சி. மாணவர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிம��களும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:26:40Z", "digest": "sha1:LU2KPRJOPNCN3DSW53TG2XKYGIFII2MH", "length": 30788, "nlines": 199, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவாஜர் வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈரானியப் பகுதிகளில் வசித்து வரும் ஒரு இன சமூகம்\nகுவாஜர் வம்சம் (Qajar dynasty) ( listen (உதவி·தகவல்); பாரசீகம்: سلسله قاجار Selsele-ye Qājār; அசர்பைஜான்: قاجارلر Qacarlar) கிபி 1794 முதல் 1925 முடிய ஈரானை ஆண்ட சியா இசுலாமிய அரச மரபாகும்.[2]\n19-ஆம் நூற்றாண்டில் குவாஜர் வம்சத்தின் கீழ் பாரசீகம்\nமொழி(கள்) பாரசீகம், அசர்பைஜானிய மொழி\n- 1794–1797 முகமது கான் குவாஜர்(முதல்)\n- 1909–1925 அகமது ஷா குவாஜர் (இறுதி)\n- 1906 மிர்சா நசுருல்லா கான்(முதல்)\n- 1923–1925 ரேசா ஷா பகலவி வம்சம்(இறுதி)\n- குவாஜர் வம்சம் 1794\n- குலிஸ்தான் உடன்படிக்கை 24 அக்டோபர் 1813\n- துருக்மென்சாய் உடன்படிக்கை 10 அக்டோபர் 1828\n- பாரிஸ் உடன்படிக்கை, 1857 4 மார்ச் 1857\n- அக்கல் உடன்படிக்கை 21 செப்டம்பர் 1881\n- பகலவி வம்சம் 1925\nதுருக்கிய வழித்தோன்றல்களான பழங்குடி இன [3][4][5][6][7][8] குவாஜர் வம்சத்தினர் ஆண்ட நிலப்பரப்புகளை பாரசீகத்தின் பரந்த பேரரசு என்பர் (பாரசீகம்: دولت علیّه ایران Dowlat-e Aliyye Iran).\nஈரானை ஆண்ட சண்டு வம்சத்தின் இறுதி மன்னரான லோட்டப் அலி கானை பதவி நீக்கிய குவாஜர் வம்சத்தினர், 1794ல் ஈரானை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 1796-இல் குவாஜர் வம்சத்தின் முதல் மன்னர் முகமது கான் குவாஜர், வடகிழக்கு ஈரானின் மஷாத் நகரைக் கைப்பற்றி, [9] ஈரானின் அப்சரித்து வம்சத்தின் ஆட்சியை முடிவு கட்டினார்.[10]\nகுவாஜர் வம்சத்தினர் உருசியாவுடன் நடத்தியப் போரில் காக்கேசியா பகுதிகளான ஜார்ஜியா, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா உள்ளிட்ட பல பகுதிகளை உருசியப் பேரரசிடம் இழந்தது. [11] [12]\n1 காக்கேசியப் பகுதிகளை மீண்டும் கைப்பற்றுதல்\n2 உருசியாவுடனான போரில் இழந்த பகுதிகள்\n2.1 காக்கேசிய முஸ்லீம்கள் புலம்பெயர்தல்\n3 குவாஜர்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி\n4 அரசமைப்புச் சட்ட புரட்சி\n5 முதல் உலகப் போரும், அதன் தொடர்பான நிகழ்வுகளும்\n6 குவாஜர் வம்சத்தின் வீழ்ச்சி\n7 பாரசீகத்தின் குவாஜர் வம்ச மன்னர்கள் (1794 –1925)\nகாக்கேசியப் பகுதிகளை மீண்டும் கைப்பற்றுதல்தொகு\nஉருசியப் பேரரசின் இராணுவப் பாதுகாப்பு பெற்ற ஜார்��ியா போன்ற காக்கேசியா பகுதிகளை குவாஜர் வம்சத்தினர் மீண்டும் கைப்பற்றினார்.\nஉருசியாவுடனான போரில் இழந்த பகுதிகள்தொகு\n12 செப்டம்பர் 1801ல் குவாஜர் வம்ச மன்னர் ஆகா முகமது கான் குவாஜர் இறந்த நான்கு ஆண்டுகள் கழித்து, உருசியப் பேரரசு, கிழக்கு ஜார்ஜியப் பகுதிகளை தன்னில் இணைத்துக் கொண்டது.[13][14] 1804ல் நடைபெற்ற கஞ்சாப் போரில் ருசியாப் பேரரசு பாரசீகத்தின் கஞ்சா நகரத்தை, உருசியர்கள் முற்றிலும் அழித்தனர்.[15] இதனால் 1804 – 1813-களில் உருசியப் - பாரசீகப் போர் நடைபெற்றது.[16] பதே அலி ஷா தலைமையில் (ஆட்சிக் காலம்|r]. 1797-1834) குவாஜர்கள், பாரசீகத்தின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றியிருந்த உருசியப் பேரரசின் மீது போர் தொடுத்தனர்.[17]\nஇப்போர்க் காலமானது பாரசீகத்தின் பொருளாதாரம் மற்றும் இராணுவ உத்திகள் மீது உருசியப் பேரரசின் ஆதிக்கம் வெளிப்படுத்தியது. இப்போரில் குவாஜர் இராணுவம் பெரும் தோல்வியை சந்தித்தது. 1813ல் உருசியாவுடன் செய்து கொண்ட குலிஸ்தான் போர் நிறுத்த உடன்படிக்கையின் படி, பாரசீகம் காக்கேசியாவின் தற்கால ஜார்ஜியா, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா போன்ற பல பகுதிகளை உருசியாவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.[12]\nபத்தாண்டுகள் கழித்து குலிஸ்தான் உடன்படிக்கையை மீறி உருசியப் படைகள் ஈரானின் எரிவான் ஆளுநரகத்தை கைப்பற்றினர்.[18][19] இதனால் 1826 - 1828ல் மீண்டும் பாரசீக - உருசியப் போர் மூண்டது. இப்போர் பாரசீக குவாஜர்களுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. 1828ல் உருசியா - ஈரான் செய்து கொண்ட துருக்மென்சாய் உடன்படிக்கையின் படி, தெற்கு காக்கேசியாவின் தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான் போன்ற பகுதிகள் முழுவதும், உருசியாவிற்கே உரியது என பாரசீகத்தின் குவாஜர்கள் ஏற்றுக்கொண்டனர்.[12] ஒப்பந்தப்படி உருசியாவிற்கும் -பாரசீகத்திற்கு இடையே புது எல்லையாக, ஆரஸ் ஆறு அமைந்தது. இந்த இரண்டு ஒப்பந்தங்களால் ஈரான் தனது காக்கேசியா நிலப்பரப்புகளை உருசியாவிடம் இழந்தது.[11]\nஇரு உருசிய-பாரசீக ஒப்பந்தங்களின் படி, உருசியாவிடம் இழந்த தெற்கு காக்கேசியப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லீம் பாரசீக இனக் குழுக்கள், பாரசீகத்தின் மையப் பகுதிகளில் புலம்பெயர்ந்ந்தனர். [20]\nகுவாஜர்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிதொகு\nபாரசீக குவாஜர் அரச மரபின் மன்னர் நசீர் அல்-தீன் ஷா ஆட்சிக் கா��த்தில் மேற்கத்திய அறிவியல், தொழில்நுட்பம், கல்வி முறைகளை ஈரானில் அறிமுகப்படுத்தினார். 1856ல் நடைபெற்ற ஆங்கிலேய-பாரசீகப் போரில், ஆங்கிலேயர்கள் பாரசீகத்தின் ஹெராத் நகரத்தைக் கைப்பற்றி ஆப்கானித்தானுடன் இணைத்தனர். மேலும் பாரசீக வளைகுடாவின் பல பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். குவாஜர் வம்ச மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு பல வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தனர்.\nகுவாஜர் வம்ச மன்னர் அமீர் கபீர், 1851ல் தாரூல் பனூன் எனும் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிறுவினார். இப்பல்கலைக் கழகம் மேற்கத்திய முறையில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. [21]\nமன்னர் அமீர் கபீர் உருசியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கல்வி அறிஞர்களைக் கொண்டு, ஈரானில் பன்னாட்டு மொழிகள், நவீன மருத்துவம், சட்டம், புவியியல், வரலாறு, பொருளாதாரம் மற்றும் பொறியல் போன்ற படிப்புகளை ஈரானிய மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆதரவு அளித்தார்.[21]\nசனவரி 1906ல் ஈரானில் அரசமைப்புச் சட்டத்தை இயற்றக் கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அக்டோபர் 1906ல் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. 30 டிசம்பர் 1906ல் மன்னரால் கையொப்பமிடப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மன்னரின் வரம்பற்ற அதிகாரம் குறைக்கபப்ட்டது.\nமன்னர் முகமது அலி ஷா (ஆட்சிக் காலம் 1907–1909), உருசியாவின் உதவியுடன் அரசமைப்பு சட்டத்தை முடக்கியும், நாடாளுமன்றத்தை கலைத்தும் ஆனையிட்டார். சூலை 1909ல் முகமது வலி கான் தலைமையிலான அரசமைப்புப் புரட்சிப் படைகள், தெகுரானை நோக்கிச் சென்று, மன்னர் முகமது அலி ஷாவை உருசியாவிற்கு நாடு கடத்தி, அரசமைப்புச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தையும் மீண்டும் நிலைநாட்டினார்கள். 16 சூலை 1909ல் ஈரானிய நாடாளுமன்றம் முகமது அலி ஷாவின் 11 வயது மகன் அகமது ஷா குவாஜரை ஈரானிய மன்னராக அறிவித்தது.[22] சூலை 1907ல் ஈரானின் வடக்கு பகுதியில் உருசியர்களும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆங்கிலேயர்களும் ஆதிக்கம் செலுத்தினர். ஈரானின் நடுப்பகுதி மற்றும் மேற்கு பகுதியை நடுநிலைப் பகுதியாக விட்டு வைத்தனர்.\nமுதல் உலகப் போரும், அதன் தொடர்பான நிகழ்வுகளும்தொகு\nமுதல் உலகப் போரில் ஈரான் நடுநிலை வகித்தது. இருப்பினும் உதுமானியப் பேரரசு, ஈரானை முற்றுகையிட்டது.\nப���ப்ரவரி 1921ல் ஈரானியப் படைத்தலைவரான ரேசா ஷா, இராணுவப் புரட்சி மூலம் ஈரானிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார். குவாஜர் வம்சத்தின் இறுதி மன்னரான அகமது ஷாவை நாடு கடத்தியதன் மூலம், ஈரானில் குவாஜர் வம்சத்தின் ஆட்சி முடிவிற்கு வந்தது. ரேசா கான் தன்னை பகலவை வம்சத்தின் முதல் ஈரானிய மன்னராக அறிவித்துக் கொண்டார். பகலவி வம்ச மன்னர்கள், ஈரானை 1925 முதல் 1941 முடிய ஆட்சி செய்தனர்.\nபாரசீகத்தின் குவாஜர் வம்ச மன்னர்கள் (1794 –1925)தொகு\nபதே அலி ஷா குவாஜர்\nகான் [23] 1808–1848 23 அக்டோபர் 1834 5 செப்டம்பர் 1848\nநசீர் அல்-தீன் ஷா குவாஜர்\nசெல்லேகா (பூமியின் மீது கடவுளின் நிழல்)[23]\nகிப்லே இ ஆலாம் (பிரபஞ்சத்தின் மையம்)[23]\nஇஸ்லாம்பனா (இஸ்லாத்தின் புகலிடம்)[23] 1831–1896 5 செப்டம்பர் 1848 1 மே 1896\nமுசாபர் அத்தீன் ஷா குவாஜர்\nமுகமது அலி ஷா குவாஜர்\nசுல்தான் 1898–1930 16 சூலை 1909 15 டிசம்பர் 1925\nஅகாமனிசியப் பேரரசு - கிமு 550 – கிமு 330\nபார்த்தியப் பேரரசு - கி மு 247 – கி பி 224\nசெலூக்கியப் பேரரசு - கி.மு. 312 – கி.மு. 63\nசாசானியப் பேரரசு - கிபி 224 – 651\nஉதுமானியப் பேரரசு - கிபி 1299 – 1500\nசபாவித்து வம்சம் - கிபி 1501 – 1736\nஅப்சரித்து வம்சம் - கிபி - 1736 - 1796\nபகலவி வம்சம் - கிபி 1925 – 1979\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173267&cat=32", "date_download": "2020-06-05T15:14:16Z", "digest": "sha1:K2Q5KF46KV2ITINGJQFGG2TCJJRPJXBQ", "length": 31024, "nlines": 594, "source_domain": "www.dinamalar.com", "title": "TNPSC முடிவில் அரசு தலையிடாது: முதல்வர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » TNPSC முடிவில் அரசு தலையிடாது: முதல்வர் செப்டம்பர் 29,2019 17:57 IST\nபொது » TNPSC முடிவில் அரசு தலையிடாது: முதல்வர் செப்டம்பர் 29,2019 17:57 IST\nசேலம், ஓமலூரில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட சிறப்பு முகாமில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது, குரூப்2 தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, டி.என்.பி.எஸ்.சி., என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு; அதன் முடிவுகளில் அரசு தலையிடாது என்றார். கீழடியில் ஆராய்ச்சி தொடரும், 4,5வது அகழாய்வு பணிக்கு தமிழக அரசுதான் நிதியுதவி அளித்துள்ளது. எதிர்கட்சி தலைவர் கீழடிக்கு சென்றால், முதல்வரும் செல்ல வேண்டுமா எ���வும் வினவினார். நீட்தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட முறைகேடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் அரசு விழிப்போடு இருக்கும்.. மேட்டூர் - கொள்ளிடம் பகுதிகளில் சாத்தியமுள்ள இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார். முன்னதாக, மேட்டூரில் நடந்த குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி 535 பயனாளிகளுக்கு 4.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் வைகை குண்டாறு வரை நீட்டிக்கப்படும் . கரூர் முதல் குண்டாறு வரை கால்வாய் மூலம் இணைக்கப்படும் என்றார்\nதலைவர் தேர்வில் இழுபறி இல்லை\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nஅக்.1 முதல் தட்கல் மின் இணைப்பு\n1 கோடி இழப்பீடு ஒருவருக்கு அரசு வேலை\nஜக்கி முயற்சிக்கு அரசு துணை நிற்கும்; முதல்வர்\nமுதல்வர் பயணத்தை கொச்சைப்படுத்துவது தவறு\nஉற்சாகமாக நடந்த ரேக்ளா பந்தயம்\nநல்லாறு திட்டம் நல்லபடியாக நிறைவேறும்\nஅதிகாரிகள் மதிப்பதில்லை முதல்வர் குற்றச்சாட்டு\nவிஞ்ஞான கண்காட்சி நடத்த திட்டம்\nவருது 2+1 மொழி திட்டம்\n'சக்தி கொலு' சிறப்பு என்ன\nநீட் தேர்வில் நம்பிக்கை இழப்பு\nபொம்மை பயிற்சி பெற்ற துருக்கி மாணவர்கள்\nதமிழக பா.ஜ.வுக்கு அடுத்த தலைவர் யாரு\nநியூயார்க் பால் பண்ணையில் முதல்வர் ஆய்வு\n54 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் கரைப்பு\nநீரும் ஊரும் புது திட்டம் துவக்கம்\nபிரபாகரன் பார்க்க விரும்பிய தலைவர் யார்\nபா.ஜ.க., மாநில தலைவர் அறிவிப்பு எப்போது\nமரங்களை பாதுகாக்க அரசு தீவிரம் காட்டுவதில்லை\nநாடோடிகள் 2 சசிகுமார் சிறப்பு பேட்டி\nநாடோடிகள் 2 அஞ்சலி சிறப்பு பேட்டி\nஇடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nஇன பாகுபாட்டை தவிடுபொடியாகிய கீழடி அகழாய்வு\nகீழடி அகழாய்வு : பெண்கள் அணியும் பதக்கம்\nமண பந்தல் வரை வந்து நின்றது திருமணம்\nபரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது\nஷாக் அடித்து இருவர் பலி; அரசு விளக்கம்\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஒருமைப்பாட்டுக்கு பங்கம் வருவதை மத்திய அரசு அனுமதிக்காது\nகணவரின் முதல் மனைவி: சமந்தா சொன்ன ரகசியம்\nசிறுவர்கள் மூலம் மதப்பிரசாரம் : போலீஸ் எச்சரிக்கை\nதமிழ்நாடு - கர்நாடகா பிரச்சனையை தீர்க்கவே முடியல\n'சாரே ஜஹான் சே அச்சா' பாடிய பாக் தலைவர்\nநூறு கோடி அபராதம் விதிக்கவில்லை : சுப்ரீம் கோர்ட்\n120 கோடி செலவில் மீன்பிடித்துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா\nமரக்கன்றுகள் நட அரசு ஏன் உதவணும்: சி.பி.எம்., கேள்வி\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nசிவகங்கை முதல் திகார் வரை... சிதம்பரம் கடந்து வந்த பாதை\nகஞ்சா வியாபாரியை சுட்டுபிடித்த போலீஸ் ; ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்\n24X7 குடிநீர் திட்டம் எப்படி இருக்கும்; கோவை மாநகராட்சி விளக்கம்\nரூ. 663 கோடி வங்கி கடன் சர்க்கரை ஆலைக்கு நோட்டீஸ்\nதிருப்பதி திருக்குடை ஊர்வலம் - சென்னையில் 28ம் தேதி துவக்கம்\n100% காதல் ஜி. வி. பிரகாஷ் குமார் சிறப்பு பேட்டி\nபெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள ப��லீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுரு மஹிமை சிறப்பு - எழுத்தாளர்.இந்திரா செளந்தரராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/management-assistant-disaster-management-center-closing-date-2019-06-03/", "date_download": "2020-06-05T14:32:15Z", "digest": "sha1:YMHZODT5HSGMULRJDJPW4GLBWSZVF5NZ", "length": 24799, "nlines": 459, "source_domain": "www.neermai.com", "title": "Management Assistant – Disaster Management Center *Closing Date: 2019-06-03 * | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர���களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை – ஜூன் 2020\nகவிதை – ஜூன் 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்விஞ்ஞானக் கதைகள்\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை *Closing Date : 2020-03-06*\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத���தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகதை - ஜூன் 2020\nகவிதை - ஜூன் 2020\nதிரு.க.முரளிதரன் - June 5, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஉணரும் வரை உறவும் பொய்தான் புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjcxNg==/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-591-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-05T15:05:59Z", "digest": "sha1:IIOHVSXYR2MUVNVMDKWJPDYDYU425R53", "length": 4937, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nடெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லி: டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,910-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nமீண்டும் டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட டிரம்பின் பதிவு\nதவறுகளை ஏற்றுக்கொள்ள இயலாதவர் டிரம்ப்: ஜோ பிடன்\nஇன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்\nநார்வேயில் நிலச்சரிவால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\nஅரசு கஜானாவில் பணம் இல்லையோ... அடுத்த ஓராண்டுக்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது : மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2020-06-05T14:42:47Z", "digest": "sha1:HLKZWZHCVAQDTQOHW4UIZDDDAE5FPFSH", "length": 4381, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "நட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம் ! | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம் \nபேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கில் போட்டியிடும் \nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் \nஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும் \nஅனைவரின் வாக்குறுதிகளும் எமக்கு ஏமாற்றமாகவே போய்விட்டது \n“தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் \nபெரும்பான்மை கிடைக்குமோ கிடைக்கவில்லையோ எனினும் நாடு முழுவதும் ராணுவ மயமாக்கலாகவே இருக்கும் \nஇரண்டாம் உலகப்போர் தொடங்கிய முதல் கடைசிவரை போராடியவர்கள் பிரிட்டனும் பொதுநலவாய நாடுகளுமே \nநோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் \nசுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த அனைவரும், விட��விக்கப்பட்டுள்ளனர் \nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு\nகொரோனாவால் இறுகிய இதயங்களை சந்தோஷப்படுத்த புத்தாண்டைக் கொண்டாடுங்கள் \nகொரோனா வைரஸு உலகின் உறுதிபாட்டை கேள்விக்கு உள்ளாக்கி இருகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/sri-sathya.190/", "date_download": "2020-06-05T15:43:36Z", "digest": "sha1:OO4XFMGAFGTAC2PGOJRIJMLKRUS4XOUW", "length": 3129, "nlines": 120, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Sri Sathya | SM Tamil Novels", "raw_content": "\nLatest Episode உன்னை நீங்கி நான் எங்கே செல்வது - 06\nஉன்னை நீங்கி நான் எங்கே செல்வது\nLatest Episode உன்னை நீங்கி நான் எங்கே செல்வது - 05\nஉன்னை நீங்கி நான் எங்கே செல்வது\nLatest Episode உன்னை நீங்கி நான் எங்கே செல்வது - 04\nஉன்னை நீங்கி நான் எங்கே செல்வது\nபெண்ணியம் பேசாதடி - 9\nLatest Episode அன்பின் மொ(வி)ழியில் - 19\nசரியா யோசி - 5\nLatest Episode அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/573475/amp?ref=entity&keyword=election%20officer", "date_download": "2020-06-05T17:17:51Z", "digest": "sha1:TK75S7EW3POX7U26HBH4GXI5FNLTFNVP", "length": 8790, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Karnataka officer suspended for negligence in examination | பரிசோதனையில் அலட்சியம் கர்நாடக அதிகாரி சஸ்பெண்ட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம��பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபரிசோதனையில் அலட்சியம் கர்நாடக அதிகாரி சஸ்பெண்ட்\nகர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல் அனைத்து பஸ், ரயில் நிலையங்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைத்து பயணிகளையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர். இதேேபால், துமகூரு ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளை பரிசோதனை செய்து சுகாதார துறை உதவி அதிகாரி தலைமையில் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரி நாற்காலியில் அமர்ந்தபடி, தெர்மல் ஸ்கிரீனர் கருவியை கையில் வைத்துக் கொண்டு, பயணிகளை பரிசோதனை செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் இவரை தற்கால பணி நீக்கம் செய்து மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சந்திரிகா உத்தரவிட்டார்.\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஇந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு\nகேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபாரத் ஸ்டேட் வங்கி 2020 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.3,580.8 கோடி நிகர லாபம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\n× RELATED நித்திரவிளை அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் மின் கம்பத்துக்கு ஊன்று கோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_main.asp?cat=4", "date_download": "2020-06-05T15:33:34Z", "digest": "sha1:D74F6APNTTJRUQIIH6RY3FBHMAIMOEQ7", "length": 11948, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Delhi Story", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டெல்லி உஷ்.. செய்தி\nபுதுடில்லி: நாடு முழுதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், சாலைகளில் நடமாட்டம் இல்லை. அனைவரும் வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடக்கின்றனர்.சோனியாவின் குடும்பத்திற்கு, இந்த ஊரடங்கு பெரிதாக உதவியுள்ளதாம். குறிப்பாக ...\nமுதல்வர்கள் ஆலோசனையில் பிரதமரிடம் கோபப்பட்ட மம்தா\nகோல்கட்டா : கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்தை தளர்த்துவது குறித்து, பிரதமர் ...\nமுதல்வர் பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி\nபுதுடில்லி: கொரோனாவால் இந்தியா மட்டுமன்றி, பல உலக நாடுகள், மிகப் பெரிய பொருளாதார சரிவைச் ...\nராகுலுக்கு எதிராக சதிகாங்கிரஸ் கட்சியின் தலைவராக, ராகுல் மீண்டும் வர வேண்டும் என, சோனியா உட்பட ...\nபிரதமர் மோடிக்கு எதிராக, காங்., - எம்.,பி ஜோதிமணியின் சர்ச்சைக்குரிய பேச்சு,. ...\nஎதிர்கட்சிகளை ஒன்று சேர்க்கும் யெச்சூரி\nபுதுடில்லி: இடது சாரி கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி. மோடியை கடுமையாக விமர்சித்து வருபவர். ...\nகாங்., முன்னாள் தலைவர் ராகுல், சமீபத்தில், இரண்டு பிரபலங்களிடம் நடத்திய பேட்டிகள், தொண்டர்களை ...\nவட மாநிலங்களில் ராகுலை பப்பு என, கிண்டல் செய்கின்றனர். இந்நிலையிலிருந்து மாறி, ஒரு தலைவர் ...\nகொரோனாவால் நாடே முடங்கிக் கிடக்கிறது. ஊரடங்கை, மே, 3ம் தேதி வரை நீட்டித்து, பிரதமர் மோடி ...\nகாங்., முதல்வர்கள் மோடி ஆதரவு ஏன்\nபுதுடில்லி: கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, ஏறக்குறைய அனைத்து ...\nஉலகளவில் 32.30 லட்சம் பேர் மீண்டனர் மே 01,2020\nராகுலுக்கு கொரோனா குறித்து தெரியவில்லை ஏப்ரல் 09,2020\nதப்லிகி ஜமாத்தின் 2,550 பேருக்கு இந்தியா வர 10 ஆண்டு தடை ஜூன் 05,2020\nபிரதமர் நிவாரண நிதி விபரம் : ஆர்.டி.ஐ.,யில் வெளியிட மனு ஜூன் 05,2020\n'நாட்டில் சீர்திருத்தங்களை துவக்க கொரோனா வாய்ப்பு தந்துள்ளது' ஜூன் 05,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய���திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.researchmagma.com/conferenceinfo.php?ciid=56", "date_download": "2020-06-05T16:31:04Z", "digest": "sha1:T5AIS24RPTLZZ2HDWR5IWACYHT7L7OCQ", "length": 3796, "nlines": 31, "source_domain": "www.researchmagma.com", "title": "Research Magma", "raw_content": "\nகோதை நாயகியம்மாள் சிறுகதையில் பெண்ணியம்\nDesignation : உதவிப் பேராசிரியர மற்றும் தமிழத்;துறைத் தலைவர தமிழாய்வுத்துறை, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), தருமபு\nதமிழ் இலக்கியங்களில் சங்ககாலம் முதல் இக்காலம் வரை பல இலக்கியங்கள் தோன்றிக் கொண்ட இருப்பது அனைவரும் அறிந்ததே. இலக்கிய வடிவங்களில் வெற்றி பெற்ற வடிவமாக விளங்குவது சிறுகதை வடிவமாகும். மனிதவாழ்வில் இடம் பெறும் சம்பவங்களே கதையாக இடம் பெறுகின்றன. பல பெண்ணிய எழுத்தாளர்கள், சமூகத்தில் பெண்கள் நிலை குறித்து பல்வேறு கோணங்களில் தம் சிந்தனைகளை சிறுகதைகளாக எழுதியுள்ளனர். அந்த வரிசையில் பெண்களுக்கான மொழியாக எழுதி வருபவர் கோதை நாயகி ஆவார். சிறுகதை என்பது குதிரைப் பந்தயத்தின் தொடக்கம் முடிவு போல் கூர்மையானதாகவும், கிளைக்கதைகள் இல்லாமல் இருக்க வேண்டும். கதையில் கூறப்படும் ஒவ்வொரு நிகழ்வும் கதையோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பன சிறுகதைக்கான வரையறைகளாகும். வை.மு.கோதை நாயகி எழுத்துத் துறையிலும், இசைத்துறையிலும் மேடைப் பேச்சிலும் பெரும் புகழ் பெற்றவர். பெண்களுடைய பண்புகளை மரபு மீறாமல் அவர்களுடைய ஆற்றலுக்கும் வளர்ச்சிக்கும் ஒளி விளக்காகத் திகழ்ந்தவர். அவர்கள் படைத்த சிறுகதையில் “தெய்வீக ஒளி” சிறுகதையில் இடம் பெற்ற பெண்களின் நிலையை ஆய்வு செய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/10/", "date_download": "2020-06-05T15:31:53Z", "digest": "sha1:4RQC6UESTNCXW7OEAONHNK2IYZX55TF2", "length": 4836, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "கட்டுரை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nபெரியார் பொதுவாழ்வில் நுழைந்தபோது, இந்நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை வழிநடத்தும் ....\nமனிதன் சமுதாயமாக வாழ முற்பட்டபோது முதல் தகவல் தொடர்பு முறை அமைந்திருக்க வேண்டும். மொழி ....\nகருத்து நயத்திற்கு ஓர் காளமேகம்\nசங்ககாலம் முதல் பெரும்பாலான இலக்கியங்கள் அவை கூறும் கருத்தின் அடிப்படையில் திரட்டப்பட்டவையே. இத் திரட்டு ....\nசெம்மொழி இலக்கியங்களில் கல்வி பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன. சங்க காலத்தில் கற்றறிந்த புலவர்கள் ....\nஆழிசூழ் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் கடல் கடந்த செயல்பாடுகள் பண்ட மாற்றுகள், வர்த்தகங்கள் ....\nசங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya ....\nதமிழ் மொழி மட்டுமன்று. வரலாற்றுக் கண்ணாடியும் கூட. காலத்தைத் தன் மடியில் இருத்தி அவை ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/10/adi_sankarar-19/", "date_download": "2020-06-05T15:47:32Z", "digest": "sha1:4DW7XYK7SCREDJBVNQQSAPQWYTYD5JG7", "length": 45739, "nlines": 201, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19\nயல்லாபான்னாபரோ லாபோ யத்சுகான்னாபரம் சுகம் |\nயஜ்ஞானான்னாபரம் ஞானம் தத்ப்ரஹ்மேத்யவதாரயேத் ||\nஎவ்வன்பினில் பிறிது இன்பு இன்றோ – எவ்வறிவு\nதன்னில் பிரிதறிவுதான் இன்றாமோ அது\n(எதை அடைந்தபின் வேறு எதையும் அடைய வேண்டியது இல்லையோ, எந்த இன்பத்தை விட வேறு உயர்ந்த இன்பம் இல்லையோ, எந்த அறிவைக் காட்டிலும் சிறந்தது எனப்படும் வேறு உயர்ந்த அறிவு இல்லையோ, அந்தப் பொருள்தான் பிரம்மம் என்று உறுதியுடன் அடைவாய்.)\nஇதற்கு முந்தைய ஸ்லோகங்களில் ஜீவன் முக்தனின் லக்ஷணங்கள் விவரிக்கப்பட்டன. இனி வரும் ஸ்லோகங்களில் பிரம்ம சொரூபத்தின் லக்ஷணங்களும், அதனால் வரும் ஆனந்த நிலையும் விளக்கப்படும். முன்பு வேறொரு சமயத்தில் நாம் பார்த்தது போல, இங்கும் நேர்மறையாய் இல்லாது எதிர்மறையில் விளக்கங்கள் வருகின்றன. அதற்குக் காரணம் நம் வாழ்க்கையில் சாதாரணமாக நமக்கு வரும் அனுபவங்களே. தினப்படி நடக்கும் நமது செயல்களைக் கூர்ந்து கவனித்தோமானால் அது புரியும். நாம் எப்போதுமே இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வுடன் இருப்பதில்லை. அதற்கும் மேல் ஏதாவது கிடைத்தால், அதனால் மேலும் இன்பம் பெறலாமோ என்றபடிதான் நமது செயல்கள் அமைகின்றன. அதனால் நமக்கு இறுதி நிலை என்ற ஒன்றை விளக்கும் போது, அது ஒன்றுதான் இறுதி; அதற்கு மேல் பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லித்தானே முடிக்க முடியும். அதனாலேயே இங்கு சொல்லப்பட்டிருக்கும் எல்லாமே அப்படி எதிர்மறை விளக்கங்கள் கொண்டு சொல்லப்பட்டிருக்கின்றன.\n“பழகிப் போனால் எல்லாம் புளிக்கும்” என்ற சொல் வழக்கு ஒன்று உண்டு. அதன்படி எது நம்மிடம் இருக்கிறதோ அதை நாம் மிகவும் பொருட்படுத்துவது இல்லை என்றாகிறது. உலகியல் நியதிப்படி எதை எடுத்துக்கொண்டாலும் நிலைமை அப்படித்தான் ஆகிவிடுகிறது. இன்று ஒன்று கிடைத்து விட்டால், நாளை அதையும் விட சிறப்பானது எது என்றுதான் நாம் தேடுகிறோம், அல்லது உருவாக்க முயற்சிக்கிறோம். அதனால் எதையும் அதைவிடச் சிறந்தது ஒன்று இருக்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அப்படி இருந்தும் மிகவும் சிறப்பான ஒன்று நம்மிடம் சதா சர்வ காலமும் இருப்பதை அறியாமல் இருப்பதுவும் நமது தலையாய குணங்களில் ஒன்றே. அதனால் எவராவது நம்மிடம் இருக்கும் சிறப்பானதைக் குறிப்பிட்டுச் சொன்னால், அதையும் விட சிறப்பானது ஒன்று இருக்கலாமோ என்ற சந்தேகம் நமக்கு வரத்தான் செய்யும். ஒருவனின் வெளியுலகப் பார்வையில் தென்படும் எல்லாமே இந்த நியதியால்தான் கட்டுப்பட்டு இருக்கிறது.\nமனிதர்களில் பலருக்குமே ஒன்று கிடைத்து விட்டதால் வரும் மகிழ்ச்சியை, அது கிடைக்கப் போகிறது என்ற எண்ணமே கூட தந்துவிடும். அதாவது தூலத்தை விட அதன் தொடர்பான நுண்ணிய அறிவே நாம் வலைபோட்டுத் தேடும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றுதான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் வாழ்வதற்கு உண்டான பொருட்களையும், அவைகளைப் பெற்றுத் தரும் செல்வத்தையும், பின்பு அவை மேலும் கிடைப்பதற்கான வழிமுறைகளையும் தேடுவோம். அவை எல்லாமே கிடைத்ததும் அவைகளைப் பாதுகாக்கும் அறிவையும் தேடுவோம். இப்படியாக தூலத்திலிருந்து நுண்ணிய பொருட்களில் கவனம் சென்று கொண்டிருப்பதே நமது வாழ்க்கைமுறை என்றாகிவிட்டது. இறுதியில் எதுவும் பெறக்கூடிய அறிவினைத் தேடுவோம். அத்தகைய அறிவிலும் சிறந்த அறிவு எது என்பதும் நாம் தேடிக்கொண்டி��ுக்கும் நமது பழக்கங்களில் ஒன்றுதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாது உலகியல் பொருட்களும், இன்பங்களும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று பலரும் அத்துடன் நின்று விடுகின்றனர். அப்படி இல்லாத சிலருக்கு அவர்களின் அறிவைப் பற்றிய தேடல் தீவிரமாகும் போதுதான் ஞான வேட்கை தொடங்குகிறது.\nஅந்த நிலைக்கு வந்துள்ள ஒருவனுக்கு ஆன்மா பற்றிச் சொல்லி, அதை வெளியே தேட முடியாது; உண்முகப் பார்வையால் மட்டுமே அறியமுடியும் என்று சொல்லி அதன் தன்மைகளைப் பற்றி குரு விளக்கும் போது அதன் மகிமையை இவ்வாறு உணர்த்துகிறார். “நீ எப்போதும் ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாய். அது உன்னிடமே உள்ளது. அதைத் தேடி நீ அதை அடைந்துவிட்டால், அதனிலும் சிறப்பானது என்று எதுவும் கிடையாது. அத்தகைய உன்னதமான ஒன்று உனக்குக் கிடைத்துவிட்டால், இனி நீ வெளியே தேடி அலையும் வேலையே உனக்கு இல்லை. நீ அப்படி அலைந்ததன் நோக்கமே அதனால் உனக்கு கிடைக்கும் இன்பமே; இதுவரை நீ பெற்றதெல்லாம் சிறிது இன்பத்தைக் கொடுத்து அப்புறம் துன்பத்தைக் கொடுத்தது, அல்லது அந்த இன்பமே காலப்போக்கில் இல்லாது போயிற்று. ஆனால் நீ தேடிக்கொண்டிருக்கும் இது மட்டும் உனக்குக் கிடைத்துவிட்டால் உனக்கு எப்போதும் ஆனந்தமே கிட்டும். அதனால் உனக்கு சலிப்பு ஏற்படாது, அதற்கும் மேலான ஆனந்தம் தரும் பொருள் என்று உலகில் வேறு எதுவுமே கிடையாது” என்றெல்லாம் சொல்லி குரு வழி காட்டுதலைத் தொடங்குவார்.\nஅந்த வழிகாட்டுதல் படி செல்லும் ஒருவன் “இறுதியில் எதை அடைந்தால் அது ஆனந்தம் மட்டுமன்றி, அதுவே அறிவின் ஊற்றாய்த் திகழ்ந்து, அதற்கும் மேலே பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று காட்டுமோ அதனை அடைவான். அதுவே பிரம்மம், அதை நீ உறுதியாக அடைவாய்” என்று குருவாக சங்கரர் இங்கு சொல்கிறார்.\nயத்த்ருஷ்ட்வா நாபரம் த்ருஷ்யம் யத்பூத்வா ந புனர்பவஹ |\nயஜ்ஞாத்வா நாபரம் ஞேயம் தத்ப்ரஹ்மேத்யவதாரயேத் ||\nஎதுகாணக் காண்டற்கு எதுவுமே இன்றோ\nஎதுவான பின் சன்மமின்றோ – எதுவறிந்த\nபின் அறியத்தக்க பிறிதோர் பொருள் இன்றோ\n(எதைத் தனது உண்மையான உருவமாகக் கண்டவனுக்கு அதன் பின் காண்பதற்கு என்று வேறு எதுவுமே இல்லையோ, எந்த உருவமாகவே தான் ஆகிவிட்டால் அதன் பின் பிறவி எனும் சம்சார பந்தம் ஒருவனுக்கு இல்லையோ, எதைத் தெரிந்துகொண்டால் அதற்��ும் மேல் தெரிவதற்கு என்று ஒரு பொருளும் இல்லையோ, அதுதான் பிரம்மம் என்பது.)\nமலையுச்சில் உள்ள ஊற்றிலிருந்து பெருகி வரும் நீர், அது ஓடி வரும் வழியில் சேரும் மற்ற நீரோடைகளுடன் கலந்து ஓர் ஆறாகப் பெருகி, இறுதியில் கடலோடு கலக்கிறது. அதன் பின் அந்த நீருக்கு எப்படி தனியாக ஓர் அடையாளம் கிடையாதோ, அதே போன்று ஆத்ம சாதகன் இறுதியில் ஆத்ம சாட்சாத்காரம் அடைந்தபின் அவனுக்கு இருப்பது எல்லாமே இருக்கும் ஒன்றேயான ஆன்மாதான். அவன் பார்ப்பதெல்லாம் அந்த ஆன்மக் கடலின் அம்சங்கள் தான். சரி, வேறு ஏதேனும் இருக்கிறதா என்று எதையாவது கேட்டு அறியலாம் என்றால், அங்கு வேறு என்ற ஒன்று இருந்தால் தானே கேட்கவோ, அறியவோ முடியும் அதுவும் முடியாது என்றால் தன் மனம், புத்தி இவைகள் மூலம் கற்பனை செய்து எதையாவது உருவாக்கலாம் என்றால், அங்கு அத்தகைய உபாதிகள் இருந்தால்தானே எதுவும் செய்ய முடியும் அதுவும் முடியாது என்றால் தன் மனம், புத்தி இவைகள் மூலம் கற்பனை செய்து எதையாவது உருவாக்கலாம் என்றால், அங்கு அத்தகைய உபாதிகள் இருந்தால்தானே எதுவும் செய்ய முடியும் அந்த நிலை அடைந்தவன் இருக்கும் நிலைதான் பிரம்மம் என்று சொல்லப்படுகிறது.\nஇதுதான் முடிவில் அடையப்போவது என்றால் அதை ஏன் இப்போதே நாம் அடைந்துவிட்டதாக பாவனை செய்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில்தான், சாதகனை “ஆன்மா ஒன்றே இருப்பது” என்ற பாவனையில் இருக்கச் சொல்லி, அங்கு கேட்பதற்கு ஒன்றுமில்லை, அனுபவித்துப் பார்ப்பதற்குத்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களோ எதைப் பற்றியும் கேள்வி கேட்கும் மனோ பாவம் உலகியலுக்குத் தேவையாக இருக்கலாம். ஏனென்றால் உலகம் என்று வந்துவிட்டாலே “நான்-நீ”யும், பகுத்தறிதலும் வந்து விடுகிறதே எதைப் பற்றியும் கேள்வி கேட்கும் மனோ பாவம் உலகியலுக்குத் தேவையாக இருக்கலாம். ஏனென்றால் உலகம் என்று வந்துவிட்டாலே “நான்-நீ”யும், பகுத்தறிதலும் வந்து விடுகிறதே அதற்குக் கேள்விகள் தேவைப்படுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் உள்ள அந்த உலகிலும் தராதரம் பார்த்துத்தான் கேள்விகளும் கேட்க முடிகிறது. ஏனென்றால் அங்கு பதிலும் கிடைக்கலாம், அடி உதையும் கிடைக்கலாம் அல்லவா\nஅது தவிர பாரமார்த்திகமாகவே பார்த்தாலும், முடிவில் அடைவது என்றும் ஒன்றில்லை, அது ஒன்றுதான் எப்போதும் ���ருப்பது என்றும், அதற்குத் தொடக்கம் என்று எதுவும் கிடையாது என்பதையும் அனுபவிப்பவர்தானே சாதகனுக்கு வழி காட்டும் குரு. அவர் சொல்வதற்கு மேல் ஒன்றுமில்லை என்று நம்பும் சாதகனுக்கு கூடிய விரைவில் எல்லாம் தெரியவரும். ஆனால் இந்த நேரான, எளிமையான வழி தவறி பலப்பல தத்துவங்களையும், அவை தரும் புத்தகங்களையும் அறிந்த கற்றோருக்கு அவையனைத்தையும் நீக்குவது என்பதுவும் இன்னுமொரு தடையை விலக்குவதாக அமைகிறது. அதனாலேயே ரமணர் சொல்வார்: “கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்”. அதன்படி கேள்விகள் கேட்கும்போதும் ஒரு தன்னடக்கம் வேண்டும் என்றாகிறது. இல்லையேல் கேள்விகள் கேட்பவர் தனக்குத் தெரிந்ததை வெளியே காட்டிக்கொள்ளும் வகையில் அமைந்துவிடும்.\nநாம் காணும்போது பல வகையான பொருட்களும், அவைகளின் குணங்களும் தெரிவதால் நமது நிலைக்கு ஏற்ப அத்தகைய பொருட்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக்கொண்டு அதனால் இன்பமோ, துன்பமோ அடைவதுதான் உலகில் உள்ள எவரும் வாழும் முறை. ஆனால் மகிழ்ச்சியோடு இருப்பதுதான் எவருக்கும் விருப்பமானது என்பதை நன்கு உணர்ந்த சாதகன், குரு காட்டிய வழியில் சென்று எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதைத் தன்னுள் உணர்ந்தபின் அதற்கு மேல் தெரிவதற்கு ஒன்றுமில்லை என்பதில் தெளிவு பெறுகிறான். அது மட்டும் அல்லாது, அறியாதிருந்தேன் என்று இருந்த தனது முந்தைய நிலையிலும் இப்போது இருப்பது போல தான் எப்போதும் அப்படியே இருந்ததையும் உணர்கிறான். அதற்கும் மேல் தான் அடைவதற்கு வேறு என்று ஒன்றுமில்லை என்று தெளிந்து, அந்த நிலையிலிருந்து சிறிதும் வழுவாது நிற்பவனை பிரம்மத்தை உணர்ந்த ஞானி என்பார்கள். அதற்கும் மேல் ஒன்றுமில்லை என்பதால் அவன் மீண்டும் பிறந்து உழல மேலும் பிறவிகள் கிடையாது என்பதும் உறுதி.\nதிர்யகூர்த்வம்தஹ பூர்ண சச்சிதானந்தமத்வயம் |\nஅனந்தம் நித்யமேகம் யத்தத்ப்ரஹ்மேத்யவதாரயேத் ||\nஎதுகுறுக்கு மேல்கீழாம் எங்கும் நிறைவாகும்\nஎது சச்சித்து இன்பு இரண்டல்ல – எது அனந்தம்\nநித்தமாய் ஒன்றாய் நிகழ்வது எதுவாகும் அவ்\n(எந்தப் பொருளை குறுக்காகவோ, மேலோ, கீழோ எப்படிப் பார்த்தாலும் எங்கும் நிறைந்திருக்கிறதோ, எது சத்சிதானந்த சொரூபமாயும், இரண்டற்றதாகவும், எது முடிவில்லாததாயும், அழிவற்று எப்போதும் உள்ளதாயும், எது தானே ��ன்றாய் இருந்து விளங்குமோ, அந்தப் பொருளையே பிரம்மம் என்று உணர்வாய்.)\nஉலகில் உள்ள பலவிதமான பொருட்களை விளக்குவதற்கு, நமக்கு நன்கு அறிமுகமான பொருட்களில் அதைப் போல உள்ள வேறு எதையாவது சொல்லியோ, காட்டியோ அது அப்படிப்பட்டது என்பார்கள். நாம் அதிகம் பார்த்திராத வரிக்குதிரையை விளக்கிச் சொல்வதற்கு ஒரு குதிரையைக் காட்டி அது முழுவதும் கருப்பு நிறமாக இருந்து அதன் மேல் வெள்ளை வரிகள் இருந்தால் எப்படியிருக்கும் என்று சொல்லலாம். ஆனால் பிரம்மம் என்பது இப்படித்தான் இருக்கும் என்று விளக்கிச் சொல்வதற்கு காட்டக்கூடிய பொருள் என்று உலகில் எதுவும் இல்லை. ஏனென்றால் காண்பது அதுவே என்பதால் காணும் அதையே எப்படிக் காட்டுவது “அதுவாக இரு அப்போது தெரியும்” என்றுதானே சொல்ல முடியும் “அதுவாக இரு அப்போது தெரியும்” என்றுதானே சொல்ல முடியும் அப்படியாக அனைத்துப் பொருளின் ஆதாரமாக இருக்கும் அதை முதலில் ஊகத்தினால் மட்டுமே அறிய முடியும்; அல்லது பாவத்தினால் மட்டுமே இருக்க முடியும். பின்பு அதை உணர்ந்தே அறிய முடியும். தான் உடல் என்ற அறியாமையில் உழல்வதால், தன் கண்ணுக்கு முன் உள்ளது மட்டுமே இருப்பதாக மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் எவருமே தான் ஒருவனாயும், முதலாவதாகவும் இருப்பதை விட்டுவிட்டு தான் பார்க்கும் உலகத்தை மட்டும் எப்போதும் இருப்பதாகப் பார்க்கிறார்கள். அவர்களது பார்வையை சரி செய்தால் மட்டுமே உள்ளதை உள்ளபடி பார்க்க இயலும்.\nஆக பிரம்மத்தைக் காட்டி விளக்குவதற்கு வேறு பொருள் இல்லையாதலால், எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும் அதனுடைய தனித் தன்மையைக் கொடுக்கும் ஐந்து அம்சங்களான சத்து, சித்து, ஆனந்தம், நாமம், ரூபம் இவைகளைக் கொண்டு பிரம்மம் விளக்கப்பட வேண்டியிருக்கிறது. இந்த ஐந்து அம்சங்களில் பிரம்மத்திற்கு முதல் மூன்றான சத்-சித்-ஆனந்தம் அம்சங்கள் மட்டுமே உண்டு. அதற்கு மற்ற இரண்டு அம்சங்களான நாமமும், ரூபமும் கிடையாது. உலகில் காணப்படும் எல்லா பொருட்களுக்கும் நாமமும், ரூபமும் உண்டு. அவைகள் எவற்றிற்குமே பிரத்தியேகமாக முதல் மூன்று அம்சங்கள் கிடையாது. அந்தப் பொருட்கள் இருப்பது (சத்) போலவும், அவைகளை அறியமுடியும் அல்லது அவைகளுக்கு அறிவு (சித்) உண்டு என்பது போலவும், அவை ஆனந்தம் தருகிறது என்பது போலவும் காணப்படுவது அவைகளுடன் பிரம்மம் சேர்வதால் தான். அப்படி பிரம்மத்தின் சேர்க்கை இருப்பதால் மட்டுமே அவை உணரப்படுகின்றன. அப்படி இல்லாது போனால் அவை மாயை எனப்படும். அதனால் உலகம் இருக்கிறதா என்றால், பிரம்மத்தின் சேர்க்கையால் இருக்கிறது என்றும் பிரம்மம் இல்லாத உலகம் மாயை என்றும் சொல்லப்படும்.\nஅதனால்தான் உலகம் தெரியாத நமது ஆழ்ந்த உறக்கத்திலும் அந்தப் பிரம்மமாக நாம் இருக்கிறோம். ஆனால் நமது அவித்தையாகிய அஞ்ஞானத்தால் நாம் அதைஉணர்வதில்லை. அப்படி நாம் உணராவிட்டாலும் அதன் தன்மைகளால் அது தான் இருப்பதையும், அறிவாகவும் ஆனந்தமாகவும் உள்ளதை நம்மை “ஆனந்தமாகத் தூங்கினோம்” என்று அப்போது உணர்ந்ததைப் பின்பும் சொல்லவைக்கிறது. உறக்கத்தால் நாம் பெறும் அந்த ஆனந்த நிலை கூட அவ்வப்போது நமக்கு கிடைக்காது போனால் நம் கதி அதோகதி தான். ஆனால் அதை நாம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காது, நனவு உலகம் ஒன்றையே பெரிதாக மதித்து, மேலும் மேலும் அதைப் பிடித்துக்கொண்டு அதில் ஆழ்ந்து மூழ்கிப் போகிறோம்.\nஅந்தப் பிரம்மமாகிய ஒன்று இல்லாது போனால் எதுவும் இல்லை என்பதால் நாமும் இல்லை என்றுதானே ஆகிறது. உடல் என்பது உலகத்தில் உலவுவதால் அதற்கும் மற்றப் பொருட்களைப் போலவே பிந்தைய இரண்டு அம்சங்கள்தான் உண்டு. அத்துடன் பிரம்மம் சேர்வதால்தான் நாம் நாமாக இருக்கிறோம். அந்த பிரம்மம் ஒன்று மட்டும்தான் தானே தானாக இருக்க முடியும். அதை விடுத்து இரண்டாவது என்பது கிடையாது. அது எப்போதும் இருந்தாக வேண்டும் என்பதால் அது அழிவற்றது. அது ஒன்றே அனைத்துக்கும் அறிவையும், ஆனந்தத்தையும் கொடுப்பதால் அதுவே அறிவாயும், ஆனந்தமாயும் இருக்கிறது. அதனால் அதுவே சத்சிதானந்தம் எனப்படுகிறது.\nTags: அத்வைதம், ஆதி சங்கரர், ஆத்ம போதம், ஆத்மா, ஆத்மானுபவம், ஆனந்தம், ஆன்மா, ஜீவன் முக்தி, பிரம்மம், மாயை, ரமண மஹரிஷி, ரமணர், வேதாந்தம்\n3 மறுமொழிகள் ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19\nஉலகில் மனித வாழ்வு உணவு, உடை, இருப்பிடம், இனப்பெருக்கம் இவற்றிலே 95% கழிகிறது .எஞ்சிய 5% காலமாவது , ஆன்மீக பொக்கிஷத்தில் செலவிட திரு எஸ் ராமன் அவர்களின் தொடர் உதவுகிறது. குறுகிய எல்லை கொண்ட மதங்கள் அழிந்து, உண்மையான ஆன்மிகம் மலர , தேவையான தேடலை இதுபோன்ற தொடர்கள் தருகின்றன. வையகம் வளமுடன் வாழிய திரு எஸ் ராம���் அவர்களுக்கும் , தமிழ் இந்துவுக்கும் நம் நன்றிகள் பல.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” \nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்\nஇரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்\nஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்\nஅறியும் அறிவே அறிவு – 3\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nமோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8\n: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து\nபீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3\nஹிந்து தரும வித்யா பீடம் – நான்காம் ஆண்டு சமயவகுப்பு மாணவர் மாநாடு\n – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.researchmagma.com/conferenceinfo.php?ciid=57", "date_download": "2020-06-05T16:31:29Z", "digest": "sha1:M5T2UPD5ATG4RG7OJINCW7AZWGAU3MQF", "length": 3539, "nlines": 31, "source_domain": "www.researchmagma.com", "title": "Research Magma", "raw_content": "\nDesignation : உதவிப் பேராசிரியர மற்றும் தமிழ்த்;துறைத் தலைவர தமிழாய்வுத்துறை, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), தருமபுரி.\nசெம்மொழி இலக்கியங்களில் தலையாய இடத்தில் வைத்துப் போற்றப்படுவது தமிழ் இலக்கியமாகும். பழந்தமிழ் இலக்கியம் எனப்படும். சங்க நூல்கள், தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கின்றன .உலகிற்குத் தனித்துவம் மிகுந்த கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் அறிமுகப்படுத்திய பெருமை தமிழர்களுக்கும், அவர்தம் இலக்கியங்களுக்கும் உண்டு. ஒரு சமுதாயத்தின் பண்பாடு, வரலாறு, நாகரிகம், கல்வி, வாழ்க்கைமுறை, இயற்கை போன்றவற்றை எடுத்துக்கூறுவது இலக்கியம். இலக்கியம் தோன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். சமூகத்தின் முன்னேற்றத்திற்க்கு இலக்கியம் மிகவும் பயன்படுகிறது. சங்க இலக்கியங்கள் இயற்கையைச் சார்ந்தும், காதல், வீரம், மனிதநேயம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் பாடப்பெற்றன இவற்றினை அகம், புறம் என இரண்டாகப் பிரித்துச் சொல்லப்பட்டன. எனவே இலக்கியங்கள் மனிதச் சமுதாயத்தின் காலக் கண்ணாடியாக விளங்குகிறது. சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான“புறநானூற்றில் மனிதநேயம்”என்ற தலைப்பில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/romba-naalaga-song-lyrics/", "date_download": "2020-06-05T15:06:10Z", "digest": "sha1:6LWFFNPJGFELBTNJBIHLWFFD4XVWYHZ6", "length": 9773, "nlines": 246, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Romba Naalaga Song Lyrics - Raagam Thedum Pallavi Film", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்\nஆண் : ரொம்ப நாளாக ஆசை\nநீ பக்கம் வாராயோ பேச\nஎன் சொர்கம் நீதானே நில்லு\nநீ பக்கம் வாராயோ பேச எ எ ஹே ஹே\nஆண் : பாரி தேருக்கு முல்லைக்கொடி\nவாடை காத்துக்கு தங்கச்சி நீ\nஆண் : சாமத்திலே கனவு ஹ ஹ ஹ\nஜாடையிலே நிலவு ஹோ ஹோ ஹோ\nசாமத்திலே கனவு ஜாடையிலே நிலவு\nஆண் : இடை நூலு இளைப்பாரு\nதண்டை காலு ஜதி சேரு\nதண்டை காலு ஜதி சேரு\nவாழை தண்டுக்கு பொன் பூசி கொண்டாடினாய்\nவண்டு கண்ணுக்குள் அமுதத்தை ஏன் தூவினாய்\nஆண் : ரொம்ப ரொம்ப நாளாக ஆசை\nநீ பக்கம் வாராயோ பேச\nஆண் : தார தப்பு மேளங்கொட்ட\nஊற வச்சி தாளம் தட்ட\nஊற வச்சி தாளம் தட்ட\nஆண் : ஆள வதைக்கும் என் அன்னமே\nஆள வதைக்கும் என் அன்னமே\nகூறை நாட்டு சேலை கட்டு\nகூறை நாட்டு சேலை கட்டு\nஆண் : உடன் மஞ்சத்தில் கொஞ்சத்தான்\nஆண் : தொட்டு குளுங்காத பூச்சரமே\nஆண் : வச்சாலே ராசாத்தி ஹ\nவீட்டு கதவெல்லாம் கண் மூடுமோ\nஆண் : இதழ் ஊற இருள் சூழ\nநங்கை நாண நடை வாட\nஇதழ் ஊற இருள் சூழ\nநங்கை நாண நடை வாட\nஆண் : ரொம்ப ரொம்ப நாளாக ஆசை\nநீ பக்கம் வாராயோ பேச\nஎஹ் எஹ் ஹே ஹே ஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4594:-q-&catid=74:2008&Itemid=76", "date_download": "2020-06-05T15:50:54Z", "digest": "sha1:R35XEEYFZNWDUAWJBMQHUEYWKQ4BFESE", "length": 22636, "nlines": 108, "source_domain": "www.tamilcircle.net", "title": "வேஷம் போட்ட 'சுதந்திர\" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் வேஷம் போட்ட 'சுதந்திர\" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும்\nவேஷம் போட்ட 'சுதந்திர\" ஊடகவியலாளர்களும், இடதுசாரிகளும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபாசிசத்தின் வேர் சமூகத்தில் எங்கும் ஊடுருவி, சமூகவிரோத நஞ்சைக் கக்குகின்றது. கொழும்பில் இருக்கும் வரை 'சுதந்திர\" ஊடகவியல் வேஷம் போட்டவர்கள், இன்று புலியின் பாசிசத்துக்காக ஐரோப்பா எங்கும் பாசிசத்தை நவீனமாக பிரச்சாரம் செய்ய முனைகின்றனர். இது போல் தம்மைத்தான் இடதுசாரிகள் முற்போக்குகள் என்று காட்டிக்கொண்ட பல பொறுக்கிகள், இன்று பாசிசத்தின் தூண்களாகின்றனர்.\nமுன்னாள் சரிநிகர் ஆசிரியர்கள் முதல் இதில் பலர் அடங்குவர். இதில் பலர் எம்முடன் சேர்ந்து போராடியவர்கள் அல்லது எம்முடன் அரசியல் உறவை வைத்திருந்தவர்கள். இன்று புலிப் பாசிசமே சரி என்றும், அதை காப்பாற்றுவதே இன்றைய வரலாற்றுத் தேவை என்கின்றனர். இந்த வரலாற்று தேவை எந்த மக்களுக்கு, எப்படி, ஏன் தேவை என்பதை இவர்களால் சொல்ல முடிவதில்லை. என்ன செய்கின்றனர், புலிகளின் கடந்தகால பாசிச வெறிச் செயல்களை நவீனமாக தம் அறிவைக்கொண்டு நியாயப்படுத்த முனைகின்றனர். வேறு எதைத்தான் இந்த புதிய பாசிசக் கும்பல் பிரச்சாரம் செய்யமுடியும்.\nமக்கள் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுடன் புலிகளை விமர்சிக்கின்றனர். இதை பூசி மெழுகுவது தான், இந்தக் கும்பலின் நவீன பாசிசப் பாட்டு.\nஇவர்கள் தமிழ் மக்களின் உண்மை அவலத்தையிட்டு, உண்மையாக அக்கறைப்படுவது கிடையாது. புலிப்பாசிசத்துக்கு ஏற்பத் தாளம் போடுபவர்களாக, சிங்சிங்காக என்கின்றனர். இதற்கு அன்று சூழலைக் காரணம் காட்டித் தப்பியவர்கள், இன்று தாம் யார் என்பதை காட்டுகின்றனர். புலிக்காக, புலிப் பாசிசத்தை தலையில் தூக்கிகொண்டு, நாடு நாடாக அலைகின்றனர். கொள்கை கோட்பாடு என எல்லாவற்றையும் துறந்து, பாசிசத்துக்காக விபச்சாரம் செய்கின்றனர்.\nகொள்கை கோட்பாடு எதுவுமற்ற ஒரு பாசிச இயக்கம், தனக்கு பிரச்சாரம் செய்யும் ஆட்களை பல விதத்தில் விலைக்கு வாங்க முடிகின்றது. அதற்கு அமையவே, புலிகள் இவர்களின் தனிப்பட்ட பலவீனங்களையும் அற்பத்தனத்தையும் இனம் கண்டு அணுகுகின்றது. ஆசைகாட்டியும், உழைக்காது சொகுசாக வாழ மாதச் சம்பளத்தைக் கொடுத்தும், மிரட்டியும், பணத்தைக் கொடுத்தும், போத்தலைக் கொடுத்தும், பெண்ணைக் கொடுத்தும் கூட விலைக்கு வாங்கியுள்ளது. இதில் இவர்களில் ஒரு சிலரின் நடத்தையை, கூத்தை, வீடியோ பண்ணியும் வைத்துள்ளது. இப்படி புலிக்கு பிரச்சாரம் செய்யும் இந்திய அரசியல்வாதிகள் வரை, இந்த வலைக்குள் அடங்கும். இவர்கள் தான் தமிழ் தேசியத்தை பாசிசமாக்கி, அதைப் பிரச்சாரம் செய்;கின்றனர்.\nமக்கள் அரசியலை விபச்சாரம் செய்து பிழைக்க வெளிக்கிட்ட பின், பாசிசத்தை நெளிவு சுழிவாக பிரச்சாரம் செய்வதைத் தவிர வேறு எந்த அரசியலும் இதன் பின் இருப்பதில்லை. மக்களைப் பற்றி, அவர்களின் மேலான சமூக ஒடுக்குமுறையைப் பற்றி, இவர்கள் யாரும் இன்று பேசுவது கிடையாது.\nஇதில் சிலர் 'ஊடகவியலாளர்கள்\" என்ற வேஷத்தை களைந்து, தாம் நவீன புலிப் பாசிட்டுகள் தான் என்பதை மூடிமறைத்தபடியே பிரச்சாரம் செய்கின்றனர். இதை வெளிப்படையாக சொல்வதும் எழுதுவதும் கிடையாது. ஊர் உலகத்தை ஏமாற்ற, இதிலும் சந்தர்ப்பவாதம். மதில் மேல் பூனைகள் போல் அங்குமிங்குமாக நெளிந்தபடி, தம்மை மூடிமறைத்துக் கொண்டு சந்தர்ப்பவாதிகளாக புலித்தேசியம் பேசுகின்றனர்.\nஇப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், முன்னாள் சரிநிகர் ஆசிரியர் சிவகுமார். அண்மையில் எனது நண்பருடன் நடத்திய உரையாடலில், பாசிசத்தைக் கக்கிய விதமோ நவீன பாசிசம்.\nஇவர், புலிகள் ரெலோவை அழித்தது சரி என்கின்றார். ஏனென்றால் அவர்கள் புலியை அழிக்க இருந்தனராம் வடக்கு முஸ்லீம் மக்களை வெளியேற்றியது புலிகள் அல்ல, கிழக்கு (கிழக்கு மக்களின்) நிர்ப்பந்தம் என்கின்றார். இப்படி புலிப் பாசிசத்தை நவீனமாக காரணம் சொல்லி நியாயப்படுத்தும் இவர்கள், 'சுதந்திர ஊடகவியல்\" பெயரில் புலி பாசிசத்துக்கு சார்பாக குலைத்தது இன்று அம்பலமாகின்றது.\nபுலிகள் மாற்று இயக்கத்தை படுகொலை செய்தது அழித்தது சரி என்கின்றனர். சமூக இயக்கத்தில் முன்னின்றவர்களை புலிகள் கொன்றது சரி என்கின்றனர். ஆயிரம் ஆயிரமாக காரணம் சொல்லியும், காரணம் சொல்லாமலும் படுகொலை செய்த புலிகளின் செயல்கள், நியாயமானது என்கின்றனர். புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர். இந்த செயல்கள் விடுதலைப் போராட்டத்துக்கு அவசியம் என்கின்றனர். கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகளின் சிறைகள் சித்திரவதைக் கூடங்கள் அவசியமானது என்கின்றனர்.\nஇதை நியாயம் என்றும், இதற்கு காரணம் கற்பிப்பது தான் இந்த நவீன பாசிட்டுகளின் அரசியல் வேலையாகின்றது. இவை தான் புலிப் பாசிட்டுகள், இவர்களுக்கு வழங்கியுள்ள சமூகக் கடமை. அதாவது சமூகம் தம் பாசிச பிடியில் இருந்து விலகாது இருக்க, அதை நவீனமாக பிரச்சாரம் செய்வது தான் இவர்களின் புலித் தேசியக் கடமை.\nஇவர்கள் இன்று இதைத்தான் செய்கின்றனர். இவர்கள் ஒருவர் இருவர் அல்ல, பலர். பாசிச நியாயவாதங்களை கற்பிப்பதும், அதை ஆளுக்காள் விதவிதமாக நியாயப்படுத்துவதும் தான் தேசியமென்கின்றனர். புலியைப் பலப்படுத்துவது தான் தேசியம் என்கின்றனர். புலிப் பாசிசத்துகாக குலைக்கும் இவர்கள், புலிக்களுடன் தாம் இல்லையென்று காட்டவும் முனைகின்றனர். இப்படி பாசாங்கு செய்து கொண்டு, ஊர் உலககெங்கும் புலியின் பணத்தில் மிதப்பதுடன், அங்கு பாசிசப் பிரச்சாரம் செய்கின்றனர்.\nமுன்னாள் புலிகள் படுகொலையில் இருந்து தப்பி வந்தவர்களை தேடிச்சென்று சந்திக்கும் இவர்கள், மேற்கெங்கும் சுற்றுப் பயணங்களையும் சந்திப்புகளையும் நடத்துகின்றனர். தொலைபேசி உரையாடல்கள் முதல் ஊடகவியல் வரை, இவர்களின் பாசிசம் புளுக்கின்றது.\nவிதவிதமாக பாசிசத்தின் ஒரே பாட்டுத்தான். புலிகள் செய்தது சரி அல்லது தவறுகள் உண்டு, இப்ப இவர்களை விட்டால் யார் உள்ளனர், உள்ளே போனால் தான் புலியை திருத்த முடியும், பேரினவாதம் எதுவும் தராது, என்று விதவிதமாக கதைகள ;சொல்லி, பாசிசத்தை ஆதரிப்பதே சரி என்று நியாயவாதம் செய்கின்றனர். இவர்கள் வைக்கும் நியாயவாதம், புலிப் பாசிசத்தை நவீனமாக நியாயப்படுத்த முனைவது தான்.\nஆயிரம் ஆயிரம் மனிதர்களை கொன்று குவித்து, உயிருடன் ரயர் போட்டு எரித்தும், சித்திரவதையும் சிறைக் கூடங்களையும் கொண்டு தமிழ் மக்களை வதைத்தவர்கள் புலிகள். இப்படி தமிழ் இனத்தையே அழித்ததை நியாயப்படுத்தும் இந்த முன்னாள் மாற்று இயக்க நவீன பாசிட்டுகளை, இன்று மக்களை ஏய்த்துப் பிழைக்க களத்தில் புலிகள் இறக்கியுள்ளனர்.\nபாசிசத்தை நியாயப்படுத்தும் இந்த பொறுக்கிகள்\nமுன்பு மார்க்சியம் பேசியவர்கள். ஜனநாயகம், சுதந்திரம் என்று நீட்டி முழங்கியவர்கள். பின் தம் முகத்தை நிறத்தை மாற்ற வெளிக்கிட்டவர்கள், மார்க்சியத்தை திரித்தும் திருத்தியும், விமர்சிக்கத் தொடங்கினர். இன்று வலதுசாரியத்தை ஆதரிக்கும் பாசிட்டுகள். அதை நவீனமாக சொல்ல, நியாயப்படுத்த, அவர்கள் இடதுசாரியத்தில் கற்ற அறிவு உதவுகின்றது.\nஎம்முடன் முன்பு ஒன்றாக போராடியவர்கள், அறிமுகமானவர்கள். ஆனால் இன்று பாசிசத்தை நியாயப்படுத்தி, தமிழ் மக்களின் முதல்தரமான எதிரியாக மாறி அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.\nபுலிகள் கருத்து, எழுத்து, பேச்சு சதந்திரத்தை மறுத்ததையும், மறுப்பதையும் சரி என்று கூற முனைகின்ற இவர்கள், என்னதான் கத்தி முனகினாலும் புலிப் பாசிசத்தை மனித விடுதலைக்கான ஒன்றாக ஒருநாளும் நியாயப்படுத்திவிட முடியாது.\nஅன்று புலியை எதிர்த்து மக்களுக்காக போராடியதால் பெற்ற அறிவை, அந்த அறிமுகத்தை, அந்த அடையாளத்தை பயன்படுத்திக்கொண்டு தான், இன்று புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த தொடங்கியுள்ளனர். எப்படிப்பட்ட ஒரு துரோகம். இன்றும் தம்மை மூடிமறைத்துக்கொண்டு, ஆளுக்கு தக்க மாதிரி பிரச்சாரம் செய்கின்றனர். புலியிசத்தை தம் வரியாக அணிந்து கொண்டு, புலிப்பாச���சமே சரியானது என்கின்றனர். இன்று அதை பாதுகாப்பது அவசியமானது என்கின்றனர்.\nபேரினவாதத்தை தடுத்த நிறுத்த வேறு மாற்று கிடையாது என்று விதண்டாவாதமாக நியாயப்படுத்திக் கொண்டு, பாசிசத்தின் நவீன பிரதிநிதிகளாக பவனி வருகின்றனர். இதுவரை புலிக்கு மாற்றாக, வெளியில் எதைத்தான் மாற்றாக முன் வைத்தீர்கள். அதை எப்படி உருவாக்க முனைந்தீர்கள். எதுவுமில்லை. அதை உருவாக்கவிடாது, புலிக்காக சோரம் போன நீங்கள், இப்ப 'புலியை வி;ட்டால் யார் உள்ளனர்\" என்று கேட்பது தர்க்கமாகாது.\nதமிழ்மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள் எதையும், நேர்மையாக இவர்கள் இன்று பேசுவது கிடையாது. புலிகள் சொல்வதைத்தான், தமிழ் மக்களின் அவலமாக காட்டி, பாசிச பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ் மக்களின் அவலத்தை தமிழ் தேசியமாக்கி, புலியிசத்தை, நியாயப்படுத்துவது தான் தமிழ்மக்களின் விடுதலை என்கின்றனர். அதாவது சமூகம் புலிப் பாசிசப் பிடியில் இருந்து விலகாது இருக்க, இவர்கள் அதை தேசியமாக காட்டி அதை நவீனமாக பிரச்சாரம் செய்கின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/women-entrepreneurs-explain-current-situation-in-their-business-and-future-challenges", "date_download": "2020-06-05T16:28:30Z", "digest": "sha1:PW5Z5HTW55SC2MZJNE3VWVZBYLS5R3HP", "length": 37436, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "``வேலை நடக்கலை; ஆனாலும் சம்பளம் கொடுக்கிறோம்!'' - கைகொடுக்கும் பெண் தொழில்முனைவோர்! | women entrepreneurs explain current situation in their business and future challenges", "raw_content": "\n``வேலை நடக்கலை; ஆனாலும் சம்பளம் கொடுக்கிறோம்'' - கைகொடுக்கும் பெண் தொழில்முனைவோர்\nதற்போதைய கொரோனா ஊரடங்கு காலம் உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து, பிசினஸ் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் பெண் தொழில்முனைவோர்கள் சிலரிடம் பேசினோம்.\nகொரோனா ஊரடங்கால், மக்களின் இயல்பு வாழ்க்கையுடன் நாட்டின் ஒட்டுமொத்த வணிக உற்பத்தியும் முடங்கியிருக்கிறது. தொழிற்சாலைகள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருக்கின்றன. ஆனாலும், வேலை செய்யும் நிறுவனங்களையே நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் தரவேண்டிய கடமை ஒருபுறம். எப்போது நிலைமை சரியாகும், சரியா���ாலும் பழையபடி உள்நாட்டு, வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்குமா, கிடைத்தாலும், மக்களின் வாங்கும் திறன் முன்புபோல இருக்குமா, எதிர்கால பிசினஸ் கனவுகள் சாத்தியமாகுமா\nதொழில்முனைவோர்களுக்கு, `நாளைய விடியலாவது நம்பிக்கையைத் தருமா’ என்ற ஆவலுடன் லாக்டெளன் பொழுதுகள் நகர்கின்றன. தற்போதைய கொரோனா ஊரடங்கு காலம் உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது குறித்து, பிசினஸ் பாதையில் வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் பெண் தொழில்முனைவோர்கள் சிலரிடம் பேசினோம்.\nகோயம்புத்தூர் `அவணீதா டெக்ஸ்டைல்’ நிறுவன உரிமையாளர் உமா சேகர், உற்பத்தி நடக்காவிட்டாலும் தனது நிறுவனத்தையே நம்பியிருக்கும் பலநூறு பெண் தொழிலாளர்களுக்குத் தங்குமிடம், உணவு, ஊதியம் ஆகிய தேவைகளையும் தவறாமல் நிறைவேற்றுகிறார்.\n``திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனங்கள் பலவும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் தங்கள் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்கின்றன. அந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமா இருப்பதால், அங்கு கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கு. அதனால, அந்த நாடுகள் திருப்பூரிலுள்ள நிறுவனங்களிடம் முந்தைய ஆர்டர்களையும், புதிய ஆர்டர்களையும் கணிசமா குறைச்சுகிட்டாங்க. அந்த நாடுகளில் பொருளாதார நிலைமை சரியாகும் காலத்தைப் பொறுத்துத்தான் திருப்பூர்லயும் உற்பத்தி வேகமெடுக்கும். அதைப் பொறுத்துத்தான் எங்க நிறுவனத்திலும் உற்பத்தி நிலை சீராகும்.\nமீண்டும் உற்பத்தி தொடங்கினாலும் நிறைய சவால்களை எதிர்கொள்ளணும். கையிருப்பு குறைஞ்சுட்டதால, பணப்புழக்கம் ரொம்பவே பாதிக்கப்படும். எனவே, எங்க உற்பத்திப் பொருள்களை உடனடியா கொடுத்தாலும், நாங்க சார்ந்திருக்கும் உள்நாடு மற்றும் வெளிநாடு நிறுவனங்கள் உடனடியாக எங்களுக்கான பணத்தைக் கொடுப்பாங்களா என்பதும் சந்தேகம்தான். சீன நிறுவனங்கள் சிலவற்றிடம் புதிய ஆர்டர்களுக்கான பேச்சுவார்த்தை செய்துகிட்டிருக்கோம். ஆனா, கட்டுப்படியாகும் விலை கொடுக்க அவங்க முன்வருவதில்லை. அதனால, இப்போதைக்கு பேச்சுவார்த்தையில் மட்டுமே புதிய ஆர்டர்களுக்கான நிலவரங்கள் இருக்கு.\nஎங்க நிறுவனத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்றாங்க. அதில், பெரு��்பாலானோர் பெண்கள். அவங்க எல்லோருமே ஏழைத் தொழிலாளர்கள்தாம். `விருப்பம் இருந்தால் ஊருக்குப் போங்க’ன்னு சொன்னோம். நிலவரம் சீக்கிரமே சரியாகிடும் என்ற நம்பிக்கையில 700 பெண்கள் நிறுவனத்தின் ஹாஸ்டல்லயே தங்கிட்டாங்க. இந்தப் பெண்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவத் தேவைகளைத் தினந்தோறும் செய்துகொடுக்கிறேன். தவிர, கொஞ்சம் ஆண்களும் வெளியில் ரூம் எடுத்துத் தங்கியிருக்காங்க. அவங்களுக்கு மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கேன்.\nஎன் நிறுவனத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியது என்னுடைய கடமை. அதன்படி தேவையான உதவிகளுடன், போன மாசம் உற்பத்தி நடக்காத நாள்களுக்கும் சேர்த்தே சம்பளம் கொடுத்தாச்சு. இந்த மாசத்துக்குக் குறிப்பிட்ட தொகையாவது அவங்களுக்கு நிச்சயம் கொடுக்கணும்.\nலாக்டெளன் தளர்வு செய்யப்பட்டு, உற்பத்தி மீண்டும் தொடர்ந்தாலும்கூட ஒரு வருஷத்துக்குப் பெரிசா லாபத்தை எதிர்பார்க்க முடியாது. மூலப்பொருள்கள் வாங்க, ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க, பொருளாதாரச் சரிவுகளையெல்லாம் எதிர்கொள்ள, கையிருப்பில் போதிய பணம் இருந்தால்தான் வருங்கால நிலைமைகூட சமாளிக்க முடியும். இதற்கு வங்கிகளின் உதவியைத்தான் எல்லா தொழில்முனைவோர்களுமே எதிர்பார்க்கிறோம்.\nபுதிய தொழில்கடன்கள், கடன் சலுகைகளை கொடுத்தால்தான் எங்களால இயல்புநிலைக்கு விரைவில் திரும்ப முடியும். அப்போதுதான் உண்மையான பாதிப்புகள் தெரிய ஆரம்பிக்கும். பெரிய சிக்கல்கள் காத்திருக்கிறதா என்பதெல்லாம் இனி வரும் காலங்கள்லதான் தெரியும். நிலைமை எப்படி இருந்தாலும், ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு உயர்வோம்” என்கிறார் நம்பிக்கையுடன்.\nவிழுப்புரம் `சபானா ஆர்ட் பாட்டரீஸ்’ நிறுவன உரிமையாளர் சகீலா ஃபரூக், மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். கொரோனா பாதிப்பால், பல டன் மண்பாண்டப் பொருள்கள் கன்டெய்னரிலேயே அடைபட்டுக்கிடக்கின்றன.\n``ஒரு மாசத்துக்கும் மேலாகவே உற்பத்தி நடக்கலை. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்குப் போக வேண்டிய ஏற்றுமதி ஆர்டர்களும் கன்டெய்னர்லயே தேங்கி நிக்குது. ஏற்றுமதி செய்த ஆர்டர்களுக்கும் எனக்கு வரவேண்டிய பல லட்சம் ரூபாய் பணமும் கைக்கு வராம முடங்கியிருக்கு. என் நிறுவனத்தின் 120 தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இல்லாம சிக்கலில் இருக்காங்க. அவங்களுக்குப் பண உதவி செய்திருக்கோம். மளிகைப் பொருள்கள் வாங்கிக்கொடுக்கவும் முடிவு செய்திருக்கோம்.\nகொரோனா பாதிப்பு தொடரும்வரை, எதிர்காலம் குறித்த அச்சமும் பயமும் அதிகமாகிட்டே இருக்கு. நிலைமை சரியானாலும், மண்பாண்ட சமையல் பாத்திரங்களின் விற்பனை முன்புபோல நல்ல நிலையில்தான் இருக்கும். ஆனா, இனிவரும் காலங்கள்லயும் ஆடம்பர நிகழ்ச்சிகள் அதிகம் நடக்குமா என்ற கேள்வி எழுது. அதனாலயும் வாங்கும் திறன் குறைந்திருப்பதாலும், மண்பாண்ட அலங்காரப் பொருள்கள் மற்றும் பரிசுப் பொருள்களை மக்கள் முன்புபோல வாங்க ஆர்வம் செலுத்துவாங்களானு தெரியலை. அமெரிக்காவுக்குத்தான் அதிகளவில் ஏற்றுமதி செய்துவந்தேன்.\nஅந்த நாடு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால புதிய ஆர்டர்கள் வருவது எப்படி இருக்கும்னு தெரியலை. அதனால ஊழியர்களைக் குறைச்சுக்கலாமான்னு யோசிச்சோம். அவங்கள்ல பலரும் பெண்கள். இவ்வளவு நாளா எங்களை நம்பி இருந்தவங்களை வேலையிலிருந்து நீக்கவும் மனசு வரலை.\nகொரோனா பரவல் முதலில் தொடங்கிய சீனாவின் மீது மற்ற நாடுகளுக்கு அதிருப்தி இருக்கு. அதனால பிற நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்ப அதிக வாய்ப்பிருக்கு. லாக்டெளன் நிலைமை சரியானால் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டர்கள் அதிகம் வருவதற்கும் வாய்ப்பிருக்கு.\nநிலைமை சரியானதும் பழையபடி மண்பாண்டப் பொருள்களைத் தயாரிக்கலாம். ஒருவேளை ஆர்டர் குறைஞ்சா என்ன பண்ணலாம் எப்போதும் வரவேற்பு இருக்கும் உணவுப் பொருள் தயாரிப்பிலும் கூடுதலாக கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்திருக்கேன்.\nகொரோனா பரவல் முதலில் தொடங்கிய சீனாவின் மீது மற்ற நாடுகளுக்கு அதிருப்தி இருக்கு. அதனால பிற நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்ப அதிக வாய்ப்பிருக்கு. லாக்டெளன் நிலைமை சரியானால் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டர்கள் அதிகம் வருவதற்கும் வாய்ப்பிருக்கு. அதன்படி பலதுறைகளுடன், எங்க துறைக்கும் எதிர்காலத்துல நிறைய தொழில் வாய்ப்புகள் வரும். ஆனா, அதுவரைக்குமான காலகட்டங்களைச் சமாளிப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது” என்கிறார் கவலையுடன்.\nபெரும் சரிவிலிருந்து மெதுவாக வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிக்கொண்டிருந்த ஆட்டோமொபைல் துறைக்கு தற்போது ஏற்பட்டிருப்பது மீள முடியாத சறுக்கல். அதுகுறித்து ஆதங்கத்துடன் பேசுகிறார், கோவை `ஜெய்நிதி ஆட்டோமேஷன்ஸ்’ நிறுவன உரிமையாளர் பாரதி. கனரக வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார்.\n``கொரோனா பாதிப்புக்கு முன்னாடியே, ஆட்டோமொபைல் துறை பெரிய சரிவை எதிர்கொண்டது. கூடவே, BS - 4 -லிருந்து BS - 6 தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுக்குக் கூடுதல் செலவானாலும், அந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை அதிகம் இருந்துச்சு. அதன்படி மீண்டு வந்தோம். ஆனா, இப்போ இருக்கிற நிலைமை வரலாற்றில் இதுவரை சந்திக்காத இழப்பு.\nகொரோனா பாதிப்பால் மக்களின் வாங்கும் திறன் ரொம்பவே குறைஞ்சுடுச்சு. அதனால நிலைமை சரியான பிறகும், முதலில் அத்தியாவசியத் தேவைகளுக்குத்தான் மக்கள் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதில், உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்குத்தான் முதல் இடம். அடுத்து கல்வி, ஜவுளி துறைகளுக்குப் பிறகுதான், ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பெறும். கொரோனா பாதிப்பு முழுமையா சரியாக வருஷக் கணக்கில் ஆகும்னு சொல்றாங்க. அதுவரை மக்கள் பொதுப்போக்குவரத்து, சாலைப் பயணம், வெளியூர் பயணங்களை அதிகம் தவிர்ப்பாங்க. ஜூலை 31-ம் தேதி வரைக்கும் ஐ.டி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யப்போறாங்க.\nஇதேபோலதான் மற்ற துறை ஊழியர்களும் வேலை செய்ய வாய்ப்பிருக்கு. ஆனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தங்களோட ஊழியர்களை அடுத்த வருஷம் வரைகூட `வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் வேலை செய்ய சொல்லவும் வாய்ப்பிருக்கு. அப்போ வாகனப் பயன்பாடு என்பதே கணிசமாகக் குறைஞ்சுடும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு என்றாலும், நம் நாட்டிலுள்ள பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அமெரிக்காவைச் சார்ந்தே இயங்குகின்றன. என் நிறுவனத் தயாரிப்புப் பொருள்கள் கணிசமாக அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகுது. அதனால, கொரோனா பாதிப்பிலிருந்து அமெரிக்கா மீண்டால்தான் ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். தற்போதைய அமெரிக்காவின் நிலைதான் கூடுதல் அச்சத்தை தருது.\nகொரோனா பாதிப்பு முழுமையா சரியாக வருஷக் கணக்கில் ஆகும்னு சொல்றாங்க. அதுவரை மக்கள் பொதுப் போக்குவரத்து, சாலைப் பயணம், வெளியூர் பயணங்களை அதிகம் தவிர்ப்பாங்க.\nஎங்க துறை வருங்காலத்தில் எப்படி இருக்கும்னு கணிக்கவே முடியலை. இப்ப மாசத்துக்குப் பல கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்த நிலையில், அதுல பாதியாவது இனி டர்ன் ஓவர் செய்ய முடியுமா உற்பத்தி சீராக இருக்குமா என்பதெல்லாம் பெரிய சந்தேகம்தான். பெரும்பாலான ஊழியர்கள் சொந்த ஊருக்குப் போயிட்டாங்க. உயிர்தான் எல்லாவற்றையும்விட முக்கியமானதுனு கொரோனா மக்களை ஆழமா உணரவெச்சிருக்கு. அதனால நிலைமை சீரானாலும், ஊழியர்கள் பயமில்லாம உடனே வேலைக்கு வருவாங்களா என்பதற்கும் உறுதியான பதில் இல்லை.\nஎன் நிறுவனத்தில் வேலை செய்யும் 200 ஊழியர்களில், 30 பேர் நிறுவனத்திலேயே தங்கியிருக்காங்க. அவங்களுக்கு உணவு கொடுக்கறேன். மேலும், உற்பத்தி நடக்காட்டியும் ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட ஊதியத்தை வாழ்வாதாரத் தேவைக்குக் கொடுக்கறேன். உற்பத்தியை ஆரம்பிச்சாலும்கூட, நிலைமை இயல்பு நிலைக்கும் வளர்ச்சிப் பாதைக்கும் திரும்ப ரெண்டு வருஷம் ஆகலாம். எது நடந்தாலும் நம்பிக்கையோடு மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தமாகணும்” என்கிறார் உத்வேகத்துடன்.\nபொள்ளாச்சி `இந்தியன் கோகனெட் புராடக்ட்’ நிறுவன உரிமையாளர் அருண்யா, இளம் தொழில்முனைவோர். தேங்காய் பவுடர் மற்றும் தேங்காய் துருவல் என மதிப்புக்கூட்டல் தொழில் செய்துவருகிறார். இந்த ஆண்டில் தனது வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர் கனவுடன் இருந்தவருக்குக் கொரோனா பெரும் சவாலாக மாறியிருக்கிறது.\n``இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் என்னுடைய நிறுவன உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்துட்டிருக்கேன். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என் நீண்டகால இலக்கு. அதற்கான பல்வேறு சவால்களைக் கடந்து, இந்த வருஷம் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தேன். அதற்கேற்ப என்னோட எதிர்கால பிசினஸ் வளர்ச்சிக்கு நிறைய திட்டமிடல் செய்திருந்தேன். அதில் இப்போ நிறைய சறுக்கல்கள் ஏற்பட்டிருக்கு. இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும்னு கணிக்கவே முடியலை.\nஎங்க நிறுவனத்தை நம்பி நிறைய விவசாயிகள் இருக்காங்க. தினந்தோறும் டன் கணக்கில் தேங்காய்களை எங்களு���்கு விற்பனை செய்வாங்க. இந்த நிலையில இப்போ சுத்தமா உற்பத்தி நடக்கலை. ஆனாலும், என் நிறுவனத்தை நம்பியிருக்கும் அவங்களைக் கைவிடவும் முடியாது. அதனால அந்த விவசாயிகளிடமிருந்து குறிப்பிட்ட அளவு தேங்காய்களை நானே தினந்தோறும் வாங்கி, அதைக் கொப்பரை தேங்காய் வடிவில் மதிப்புக்கூட்டல் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்றேன்.\nநிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்றாங்க. அவர்களில் 90 சதவிகிதம் பேர் வடமாநிலத்தவர்கள். கொரோனா லாக்டெளனால் அவங்கள்ல பலராலும் சொந்த ஊருக்குப் போக முடியலை. அவங்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்துகொடுத்திருக்கேன். உற்பத்தி நடக்காட்டியும், எல்லா ஊழியர்களுக்கும் 50 சதவிகித சம்பளம் கொடுக்கறேன். இப்போ சிறு குறு, பெரிய நிறுவனங்கள் எல்லோருக்கும் பெரிய பாதிப்புதான்.\nஎன் நிறுவனத்தை நம்பியிருக்கும் விவசாயிகளிடமிருந்து குறிப்பிட்ட அளவு தேங்காய்களை நானே தினந்தோறும் வாங்கி, அதைக் கொப்பரை தேங்காய் வடிவில் மதிப்புக்கூட்டல் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்றேன்.\nபொருளாதாரப் பலத்துடன் இருக்கும் தொழில்முனைவோர்கள் எளிதில் மீண்டு வந்துவிடலாம். ஆனா, எந்தச் சேமிப்பும் இல்லாம அடிப்படைக் கட்டத்துல இருக்கும் சிறு, குறு தொழில்முனைவோர்கள் இந்தச் சூழலை கடந்துவருவது பெரிய சிரமம்தான். உழைப்பால் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவோம்” என்கிறார் நம்பிக்கையோடு\nபள்ளிக்காலத்தில் பயணங்கள் மீதான ஆதித ஆர்வம். பயணித்துகொண்டே இருக்கும் வேலைதான் வேண்டும் என்ற எண்ணமே பின்னாளில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டம், விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் என்று தொடங்கி தற்போது தலைமை புகைப்படக்காரராக கோவையில் பணி. ‘நெடுஞ்சாலை வாழ்கை’ தொடருக்காக நாடு முழுவதும் லாரிகளில் செய்த பயணங்கள், இமயமலை சாலை இருசக்கர வாகன பயணங்களில் தேசத்தின் பன்முகத்தன்மையை காண முடிந்தது. வனம், சுற்றுச்சூழல் விஷயங்களில் அதீத அக்கறை உண்டு. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானை மனித மோதல்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வருகிறேன். மஹிந்திரா நிறுவனத்தின், ‘மான்சூன் சேலஞ்ச்’சில் இரண்டு முறை கோப்பை வென்றது, இந்திய அஞ்சல்துறையின் சிறப்பு உறையில் ஒற்றை காட்டு யானை படம் இ���ம்பெற்றது மகிழ்வான தருணங்கள். ஆண்டுகள் கடந்தும் பயணத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அது சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற பேராசையோடு.\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/money/are-you-ready-for-the-economic-crisis-post-this-lockdown", "date_download": "2020-06-05T16:17:14Z", "digest": "sha1:7DWY6L26JP2HZUZUNQ4RMICQH4HOFAZV", "length": 5811, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 April 2020 - திட்டமிடுங்கள்... தீர்மானியுங்கள்!|Are you ready for the economic crisis post this lockdown?", "raw_content": "\nஏப்ரல் 14க்குப் பிறகு... என்ன நடக்கும் - என்ன செய்ய வேண்டும்\nயாதும் ஊரே, யாவரும் சீனர்\nவீட்டில் என்ன செய்கிறார்கள் வி.ஐ.பி கள்\nநம் வீடு... நலம் நாடு\nஆனந்த விகடன் பொக்கிஷம்... கப்பலில் வந்த காய்ச்சல்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\n“கோமியம் பற்றிப் பேசுவதால் அவப்பெயர்\nஇப்போது ஆரம்பித்தது அல்ல பயோவார்\nநம்பிக்கையூட்டும் மினி தொடர் 3 - மீண்டும் மீள்வோம்\nஇறையுதிர் காடு - 71\nவாசகர் மேடை: கைப்புள்ள முதல்வனே\nஅஞ்சிறைத்தும்பி - 27 : முகமூடிகள் விற்பவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/police-set-up-checkpoints-and-sent-back-devotees-in-theni-velappar-temple", "date_download": "2020-06-05T17:12:33Z", "digest": "sha1:BVACTPOE4S4K6QVWHFEF2UDPTJMC2MAA", "length": 8090, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "நள்ளிரவில் ஆகம விதிப்படி பூஜை.. திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்! - மாவூற்று வேலப்பர்கோவில் காட்சிகள் | Police set up Checkpoints and Sent Back Devotees in theni Velappar Temple", "raw_content": "\nநள்ளிரவில் ஆகம விதிப்படி பூஜை.. திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள் - மாவூற்று வேலப்பர்கோவில் காட்சிகள்\nஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர்கோவிலில் வருடா வருடம் சித்திரை முதல் நாள் கொண்டாடப்படும் திருவிழாவிற்கு, இன்று பொதுமக்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர்கோவில் மிகவும் பிரசித���திபெற்ற திருத்தலம். இங்கு கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவிற்கு, தேனி மாவட்டத்தில் உள்ள நூற்றுகணக்கான கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம். நள்ளிரவில் வீட்டில் இருந்து புறப்படும் மக்கள், நடந்தே வேலப்பர் கோவிலுக்கு வருவர். சித்திரை முதல்நாள் மட்டும், கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பர்.\nகொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை மீறி, சுவாமி தரிசனம் செய்ய வேலப்பர் கோவிலுக்கு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கோவில் அருகே போலீசாரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. சிலர், சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர். அவர்களை எச்சரித்த போலீசார், திருப்பி அனுப்பினர்.\nஇது தொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கும் போது, “நள்ளிரவில் ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் ராஜக்காபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் என மிக குறைவான நபர்களே கலந்துகொண்டனர். ஊரடங்கை மீறி திருவிழாவிற்கு பக்தர்கள் வரக்கூடாது என்பதற்காக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவிழாவிற்கு வர வேண்டாம் என முன்னரே அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அறியாத சிலர் கோவிலுக்கு வந்தனர். அவர்களை சோதனைச்சாவடி அமைத்து, தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினோம்.” என தெரிவிக்கப்பட்டது.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/thondimuthalum-driksakshiyum-movie-review/", "date_download": "2020-06-05T15:24:51Z", "digest": "sha1:SNKLJENWAD4AFDD3LDNSOZFDROGX3N7S", "length": 14647, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம் | இது தமிழ் தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nதொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்\n‘திருட்டுப்பொருளும் சாட்சியும்’ என்பதே தலைப்பின் பொருள்.\nஆங்கிலத்தில், Angle in Details என்று சொல்லுவார்கள். மிக எளிமையான விஷயத்தைக் காட்சிப்படுத்துவது, அதனைப் புரிந்துகொள்வதில் விரிவாக ஆழம் செல்லச் செல்ல தெய்வீகம் வெளிப்படுகிறது. எளிமையே பிரம்மாண்டம். அதனைக் காணவும் மற்றவருக்கு அதே அனுபவத்தைக் கடத்தவும் சற்றே பெரிய கண்கள் தேவைப்படுகிறது. அது தனிக் கலை.\nஇந்தக் கலை பெரும்பாலான கேரள திரைப்படக் கலைஞர்களுக்குப் பிறப்பிலேயே வாய்த்திருக்கிறது எனலாம். மிக மிக எளிமையான கதையை கூட மனதில் நீங்காமல் இருப்பது போல காட்சிப்படுத்துவதில் கில்லாடிகள்.\nஃபஹத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் திலீஷ் போத்தன் எடுத்த, ‘மகேஷின்டே பிரதிகாரம்’ என்ற படம் மிக நன்றாக ஓடியது (தமிழில் கூட அப்படம், உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் நிமிர் ஆக மறு உருவாக்கம் செய்யப்பட்டது). அதே இயக்குநர் ஃபஹத்துடன் இணைந்து, ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும்’ படத்தை எடுத்திருக்கார்.\nதமிழில் விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல ஸ்டார் நடிகர்கள் இருந்தாலும் அவர்களின் படங்களில் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை விட, அந்த நடிகர்களின் கதாநாயக பிம்பமே முன்னாடி நிற்கும். ஆனால், ஃபஹத் எனும் நடிகன் தனது படங்களில் தன்னுடைய கதாநாயகப் பிம்பத்தை மிக எளிதாகக் கடந்து, அந்தக் கதையின் பாத்திரமாக நிற்பது தான் பலம். அதனைச் செய்வதற்கு அவர் அதிக பிரயத்தனப்படுதில்லை. மிக அநாயசமாக அதனைத் தன் நடிப்பில் கொண்டு வருகிறார்.\nஸ்ரீஜாவும் பிரசாத்தும் கலப்பு திருமணம் செய்கிறார்கள். பெண் வீட்டில் எதிர்ப்பு. அதனால் காசர்கோடுக்கு இடம் பெயருகிறார்கள். காசர்கோட்டில் ஒரு சாதாரணமான மதிய வெயில் நேரத்தில் பஸ்ஸில் இருவரும் பயணிக்கும் போது, ஃபகத், ஸ்ரீஜாவின் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஸ்ரீஜா அரை தூக்கத்தில் இருக்கும் போது, அவளது தாலி செயினை பிக்பாக்கெட் அடிக்கிறான். ஸ்ரீஜா கொஞ்சம் சுதாரித்துத் திரும்பிப் பார்க்கும் போது, அந்த செயினை ஃபகத் விழுங்கிவிடுகிறான்.\nபஸ் உள்ளுர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செலுத்தப்படுகிறது. ஃபகத், தான் செயினைத் திருடவில்லை என சாதிக்கிறான். பெயரைக் கேட்டால் ஃபஹத், தனது பெயரும் ���ிரசாத் என்கிறான். ஸ்ரீஜா இதனை விடுவதாக இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில் அனைவரும் போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்குகிறார்கள். அடுத்த நாள் ஃபகத் தனது காலைக் கடமையைச் செய்யும் போதெல்லாம் ஆயுதம் தாங்கிய போலீஸ் கூடவே வருகிறது.\nஅவனது பிடிவாதத்தைக் கண்ட போலீஸ் எக்ஸ்ரே எடுக்க கூட்டிச் செல்கிறது. அதில் அவனது வயிற்றில் செயின் இருப்பது உறுதியாகிறது. அதனை பகத் பெறுமையுடன் ஒத்துக்கொள்கிறான். பிறகு அந்த செயின் தானாக அவனது வயிற்றிலிருந்து வெளிவர காத்திருக்கிறார்கள். இடையில் ஃபஹத் தப்பிக்கிறான். ஓடிச் சென்று பிடிக்கிறார்கள். திரும்பவும் ஸ்கேன் எடுத்தால், வயிற்றில் செயின் இல்லை. என்ன ஆனது எனக் கேட்டால், அதனை தனது பாதுகாப்புக்குக் கூட வந்திருந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிளிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறான். அவர் பதற்றமாகிறார்.\nகடைசியில் என்னவானது, அந்த செயின் கிடைத்ததா, ஹெட் கான்ஸ்டபிள் என்ன செய்தார், ஃபஹத் என்ன ஆனான் என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஏற்கெனவே சொன்னது போல மிக மிக எளிமையான கதை. அதனை நெம்புகோல் போட்டு உயர்த்தி வைத்திருப்பது திரைக்கதையும் கதாபாத்திரத்தின் நடிப்பும் தான். குறிப்பாக ஃபஹத் மற்றும் ஹெட் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சிபி தாமஸும் கலக்கியிருக்கிறார்கள்.\nபோலீஸ் ஸ்டேஷன் அவஸ்தைகளை, அவர்கள் பக்கம் நாம் காணத் தவறும் பிரச்சனைகளை, இது போன்ற விஷயங்களில் அவர்களின் அணுகுமுறையைப் பக்கத்திலிருந்து பார்ப்பது போல உள்ளது படம்.\nமிக நல்ல படம். வாய்ப்புக் கிடைத்தால் மளையாளத்திலேயே பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் இதனைத் தமிழ்ப்படுத்துகிறேன் என்று நம்மை படுத்தி விடுவார்கள்.\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ �� தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/alphaindex/?letter=%E0%AE%A4&task=view", "date_download": "2020-06-05T15:51:49Z", "digest": "sha1:BSPZTT7H5J6AMBB54SYXC3ICEILNMOY7", "length": 20159, "nlines": 184, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nதத்தெடுத்த குழந்தையின் பிறப்பை பதிவுசெய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nதிருமண சான்றிதழின் நகல்களை/போலியை பெறுதல்\nதொழிலாளர்களாக அல்லது பணியாளராக உட்படுத்தபடும் குழந்தை சம்பந்தமான புகார்கள்\nதொலைந்த ஓட்டுனர் உரிமம் தொடர்பான புகார்கள்\nதொலைந்த தேசிய அடையாள அட்டை மற்றும் மின்னியல் சாதனங்கள் தொடர்பான புகார்கள்\nதொலைந்த கடவுச்சீடடு தொடர்பான புகார்கள்\nதுப்பாக்கி அனுமதியை வருடாந்திர அடிப்படையில் புதுப்பித்தல்\nதுப்பாக்கி / ௧ாட்டு துப்பாக்கி / வெடிமருந்திற்கான அனுமதியை முதன் முறையாக பெறுதல்\nதேர்வு செய்யும் பொலிஸ் பெண் காவலர்\nதேர்வு செய்யும் துணை பொலிஸ் ஆய்வாளர்\nதேர்வு செய்யும் பொலிஸ் காவலர்\nதேர்வு செய்யும் பொலிஸ் ஓட்டுநர்கள்\nதற்காலிக ஓட்டுனர் உரிமம் பெறுதல்\nதொழில் பெறுநருக்கு தொழில் தருநருக்கு ஊழியர் கல்வி நிறுவனத்தில் நிகழ்ச்சித் திட்டங்களைப் பெற்றுக்கொள்ளல் பங்குபற்றுதல் பயிலுதல் விழிப்பூட்டப்படுதல்\nதிருத்தப்பட்ட பெயர்கள் முகவரிகள் பிரிவுகளுடன் கூடிய புதிய ஓட்டுனர் உரிமத்தை வழங்குதல்\nதனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், மக்கள் நிறுவனங்கள், உத்தரவாத நிறுவனங்கள், வரையறுக்கப்படாத நிறுவனங்களை ஒருங்கிணத்தல்.\nதணிக்கையாளரின் பதிவு (தனி நபர்)\nதிருத்தி அமைக்கப்பட்ட உரிமத்தை பெறுதல்\nதளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல\nதகுதிகளின் அடிப்படையில் உதவி வழங்குதல்\nதிட்டங்களின் உற்பத்தியையும் திறனையும் உயர்த்துவதற்கு முகாம்களை நடத்துதல்\nதற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்\nதிருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nதேயிலை மீள் பயிரிடல் தொடர்பாக ஊக்கக் கொடுப்பனவு வழங்குதல்\nதளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்\nதளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்\nதேயிலை் பயிர் செய்க�� புணர் நிர்மாணம் தொடர்பாக மானியம் வழங்குதல்\nதேயிலை அபிவிருத்தி சுழற்சி நிதி கடன் முறைமை\nதேயிலை சிறு பற்று நிலங்கள் அபிவிருத்திச் சங்கங்களை பதிவு செய்தல்\nதாவரங்கள் நடுகைப் பதார்த்தங்கள் மற்றும் தாவர உற்பத்திகளிற்காக இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுகொள்ளுதல்\nதாவர சுவஸ்தி நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்\nதற்காலிக (VAT) சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்\nதிருமண சான்றிதழை திருத்தி செய்தல்\nதிணைக்களங்களுக்கு காணிகளை விடுவித்தல் மற்றும் முப்படையினருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உடைமைக் கட்டணங்ளை பெற்றுக்கொள்ளல்\nதற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பௌத்த வணக்கஸ்தலங்களுக்கு அளிப்புப் பத்திரங்கள் பெற்றுக்கொள்ளல்\nதந்திக் காசுக் கட்டளையொன்றை அனுப்புதல்.\nதொலைநகல் காசுக் கட்டளை ஒன்றை பெற்றுக்கொள்ளுதல்.\nதபால் அடையாள அட்டை வழங்குதல்\nதபால் பெட்டி இலக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளல்\nதபால் முத்திரை இயந்திரம் ஒன்றைப் பாவிப்பதற்கான அனுமதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்ளல்\nதபாலில் இட்ட கடிதமொன்றை மீளப்பெறல்\nதேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்\nதேசிய சாகித்திய போட்டித் தொடர்\nதாழ் நிலங்கள் மற்றும் வயல் காணிகளை அபிவிருத்தி செய்தல்\nதொழில் சட்டத்தின் கீழ் சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான முறைப்பாடுகளைச் செய்தல் மனுக்கள் ஆற்றுப்படுத்தல்\nதிருமணம் முடிந்ததின் கீழ் பெண் அங்கத்தவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nதொழில் முயற்சியை மூடிவிடுதல் அரசாங்கம் பொறுப்பேற்றல் மக்கள் மயமாக்கல் போன்ற சந்தர்ப்பங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nதொழிற் சாலைகளைப் பதிவு செய்தல்\nதேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட ஆதனங்களுக்கான உரித்து வரைபடங்களை விநியோகித்தலும் எல்லைப் பிணக்குகளைத் தீர்த்துவைத்தலும்.\nதேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டுகளை அபிவிருத்தி செய்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணித் துண்டுகளை வழங்குதல்.\nதற்காலிக இணைப்பொன்றைப் பெற்றுப் கொள்ளல் (கொழும்பு நகரம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில்)\nதொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்\nதொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்\nதொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல்.\nதொழினுட்பக் கல்வி அபிவிருத்திக்காகச் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்தல்\nதனியார், அரசாங்க நிறுவகங்களுடன் இயைபுபடுத்தும் அபிவுருத்தி நிகழ்ச்சித்திட்டம்\nதொழினுட்பவியல் கல்லூரிகளும் / தொழினுட்பக் கல்லூரிகளும் அவற்றில் நடத்தப்படும் பாடநெறிகளும் – 2008/9\nதொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரிப் பாடநெறிகளுக்காக மாணவர்களை ஆட்சேர்த்தல்.\nதொழில் வழிகாட்டல், ஆலோசனை வழங்கல்\nதொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்\nதொண்டர் சமூக் சேவை அமைப்புக்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளல்.\nதகன நிலையச் சேவையைப் பெற்றுக்கொள்ளல்\nதெரு விளக்குகளின் திருத்த வேலைகள்\nதேயிலை சிறு பற்று நிலங்கள் அபிவிருத்திச் சங்கங்களை பதிவு செய்தல்\nதபாலில் அனுப்பும் அன்பளிப்புப் பொருட்கள்\nதேசிய வனபாதுகாப்பு வலய பிரதேசங்களில் பாரிய அளவிலான நிர்மாணங்கள்\nதனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nதொழில் முயற்சியாளர்கள் மகாவலியின் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை எவ்வாறு பெற்றுக் கொள்வர்\nதொழிற் சங்கங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் சம்மேளனங்களைப் பதிவு செய்தல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயண��் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/88_177039/20190503122330.html", "date_download": "2020-06-05T15:08:45Z", "digest": "sha1:SKRHRT24VJO5O2OFBO5BURUC3IXRFJAN", "length": 18241, "nlines": 72, "source_domain": "www.kumarionline.com", "title": "மாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!", "raw_content": "மாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nவெள்ளி 05, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nமாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nமாவட்ட நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் 31 மாவட்ட நீதிபதிகளை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற 3562 பேரும், புதுவையிலிருந்து கலந்து கொண்ட 558 பேரும் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துள்ளனர். இத்தேர்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் நிலையில், தேர்வு முறையில் உள்ள குளறுபடிகள் உடனடியாக களையப்பட வேண்டும்.\nமாவட்ட நீதிபதிகள் பண���க்கான போட்டித் தேர்வு என்பது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்நிலைத் தேர்வை ஏப்ரல் 7&ஆம் தேதி தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் இணைந்து நடத்தின. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கானத் தேர்வில் பொதுப்பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 52.5 மதிப்பெண்களும், பட்டியலினத்தவருக்கு 45 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக தேர்வை எழுதிய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தான் மிகவும் சோகமாகும்.\nஇதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றில் முதன்மையானவை வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததும், தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டதும் தான். சரியான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட்ட நிலையில், தவறான விடைகளுக்கு அரை மதிப்பெண் வீதம் கழிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான போட்டித் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால், அதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் கிட்டத்தட்ட அனைவருமே அதிக அளவில் மைன்ஸ் மதிப்பெண்களைப் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி, மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான போட்டித்தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் பதிலளிக்க முடியாத வகையில் மிகக் கடினமாகவும், சுற்றி வளைத்தும் தயாரிக்கப்பட்டிருந்தன. அதனால் தான் இந்தத் தேர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், முன்சீப் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோரால் கூட தேர்ச்சி பெற முடியாமல் போனது.\nசுருக்கமாக கூற வேண்டுமானால் மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கான வினாக்கள், தேர்வில் பங்கேற்ற வழக்கறிஞர்களின் திறமையை சோதிக்கும் வகையில் இல்லாமல், வினாத்தாளை தயாரித்தவர்களின் சட்டப்புலமையை வெளிப்படுத்தும் வகையில் தான் அமைந்திருந்தன. உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, சட்டப்பல்கலைக்கழக பேராசிரியர்களோ வினாத்தாள்களை தயாரித்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்களை மாவட்ட நீதிபதிகள் தேர்வில் பங்கேற்பவர்களும் அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே அடிப்படையில் தவறு ஆகும். பள்ளித்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மாணவர்களின் கோணத்திலிருந்து தயாரிக்கப்படாமல், ஆசிரியர்களின் கோணத்திலிருந்து தயாரிக்கப்படுவது எந்த அளவுக்கு தவறான அணுகுமுறையோ, அதே அளவுக்கு இந்த அணுகுமுறையும் பெரும் தவறு ஆகும்.\nஅதேபோல், போட்டித்தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண் வழங்குவதும் தவறு ஆகும். இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. போட்டித்தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதியரசர் மகாதேவன்,மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை ஒரு முறையற்ற செயலாகும். நியாயம், சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு தத்துவங்களுக்கு இது எதிரானதாகும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் இருந்து வருபவர்கள் ஆவர். பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தங்களின் திறமைகளையும், தேர்வு நுட்பத்தையும் அதிகரித்துக் கொள்ளும் சூழலில், அதையே ஏழை மாணவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. எனவே, போட்டித் தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படக்கூடாது என விரிவாக கூறியிருந்தார்.\nஆனால், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அந்த உயர்நீதிமன்றமே மதிக்காமல் இப்படி ஒரு தேர்வை நடத்தியிருப்பது சரியா என்பதை நீதிமான்களும், சட்ட வல்லுனர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாவட்ட நீதிபதிகள் பதவிக்கு நிச்சயம் மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படக்கூடும்; இப்போது தோல்வி அடைந்த பலர் அந்தத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட நீதிபதிகளாகக் கூடும். ஆனால், மிக நன்றாக படித்தும் இத்தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களின் மன உறுதி சிதைக்கப்பட்டிருக்கும். அதனால், அவர்கள் எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதையே தவிர்த்து விடும் வாய்ப்புள்ளது. அப்படி ஒரு எதிர்மறையான விளைவுகளை போட்டித் தேர்வுகள் ஒருபோதும் ஏற்படுத்தி விடக்கூடாது.\nஎனவே, மாவட்ட நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வை மைனஸ் மதிப்பெண்கள் இல்லாமல், கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்று மீண்டும் நடத்த தமிழக அரச��ம், சென்னை உயர்நீதிமன்றமும் முன்வர வேண்டும். அதேபோல், கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் பணிச்சுமையை குறைத்தல், புத்தாக்கப் பயிற்சி அளித்தல், கலந்தாய்வு மூலம் பணியிடமாற்றம் வழங்குதல், நீதிமன்றங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசும், உயர்நீதிமன்றமும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nநீதிபதிகளுக்கென்று ஒரு தனி கல்வித்திட்டம் கொண்டுவரவேண்டும் .வக்கீல்களை தேர்வூ எழுத சொன்னால் இப்படித்தான் முடிவூ இருக்கும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nதி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்\nஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் 10ம் வகுப்பு தேர்வினை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள தொற்று பாதிப்பு பின்னர் குறையும் : முதல்வர் பழனிசாமி\nதமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு 66வது பிறந்தநாள் – பிரதமர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nவிளம்பர வெளிச்சத்திற்காக, மக்களின் உயிரோடு விளையாடும் எடப்பாடி அரசு: ஸ்டாலின் விமர்சனம்\nபொருளாதார பேரழிவில் இருந்து மக்களை காக்க உடனடி நடவடிக்கை- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/07/29092/", "date_download": "2020-06-05T15:18:07Z", "digest": "sha1:KOK4CQ34ITHJPFP5RYYDIZ4DXN7UQ7RA", "length": 20812, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் குளறுபடி: விதிகளை மீறி 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் குளறுபடி: விதிகளை மீறி 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.\nஅங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் குளறுபடி: விதிகளை மீறி 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.\nஅங்கன்வாடி மையங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மாநிலம் முழுவதும்400 பேர் வரை விதிகளை மீறிபணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மழலையர் வகுப்புகளை தொடங்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் கடந்தகல்வி ஆண்டில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன.இந்த மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அரசு தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஆசிரியர்கள்உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.\nஆசிரியர்கள் பணியிடம் மாறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் வகுப்புகள் நடைபெறுவது தடைபட்டு அங்கன்வாடிகளில் வழக்கம்போல குழந்தைகளை பராமரிக்கும் பணிகளே நடைபெற்றன.இதனால் பெற்றோர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் விசாரணையின் முடிவில் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால் மழலையர் வகுப்புகளில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஜூன் 3-ம் தேதி பணியில் சேர தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மழலையர் வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களில் 95 சதவீதம் பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் அங்கன்வாடிமையங்களுக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மாவட்ட கல்வி அதிகாரிகள் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:\nஇந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம் என்பதே பெரும்தவறு. பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளோம் என்பதே உண்மை. அரசு வழிகாட்டுதலில் ஒரு ஒன்றியத்துக்குள் உள்ள அங்கன்வாடிகளுக்கு செல்வதற்கு உபரி ஆசிரியர் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் கடைநிலையில் இருப்பவர்தான் செல்ல வேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியம் செல்லும்போது அந்த ஒன்றியத்தில் இளையவர் செல்ல வேண்டும். ஆனால், அரசின் விதிகளுக்குமாறாக இளையவர்களைத் தவிர்த்து பணியில் அதிகம் அனுபவம் கொண்டுள்ள 400 ஆசிரியர்கள் வரை அங்கன்வாடிகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் காலிப்பணியிடம் அதிகமுள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅதேநேரம் அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர்கள் மாற்றப்படவில்லை. மாவட்டகல்வி அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு பட்டியலில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.ஏற்கெனவே ஆசிரியர்கள் மனஉளைச்சலில் இருக்கும் சூழலில், கல்வித் துறை அதிகாரிகளின் இத்தகைய தவறான நடவடிக்கை ஏற்புடையதல்ல. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதுகுறித்து தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் ஏ.கருப்பசாமியிடம் கேட்டபோது, ‘‘இது தவறான தகவல். விதிகளின்படியே இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆசிரியர்கள்சிலருக்கு விருப்பமில்லை. சமூகநலத் துறையின்கீழ் சென்றுவிட்டதாகவும், தங்களை பணியிறக்கம்செய்வதாகவும் கருதுகின்றனர். இதனால் அதற்கு தடங்கல் உருவாக்கும் நோக்கத்தில் வழக்கு தொடர்தல் போன்ற செயல்பாடுகளை செய்துவருகின்றனர். அதேநேரம் இடமாற்ற செய்வதால் ஆசிரியர்களின்எந்தச் சலுகையும் பறிக்கப்படாது.எனவே, பயமின்றி ஆசிரியர்கள்தங்கள் பணியை தொடரலாம்’’என்றார். அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்பு திட்டம் தொடங்கியது முதல் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவ��ுவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleTNPSC – குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதி வெளியாகும்.\nNext articleபள்ளிகளில் சுத்தமான தண்ணீரில் உணவு சமைக்க வேண்டும்: சத்துணவு பணியாளர்களுக்குசமூகநலத் துறை உத்தரவு.\nஊரடங்குக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட 80 சதவீத பாடங்களில் இருந்து தேர்வு நடத்தலாமா\n“ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” – மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை.\nஇணையவழியில் கற்க 49 புதிய படிப்புகள்: ஏஐசிடிஇ அறிமுகப்படுத்தியது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nசென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர்...\nசென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின், தினகரன் சந்திப்பு. சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-06-05T15:20:05Z", "digest": "sha1:VLKFVXTXEAO3INPIQHTC2QGN4MFGQ47A", "length": 28788, "nlines": 230, "source_domain": "orupaper.com", "title": "தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் ? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome இந்திய அரசியல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் \nதமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் \nகலைஞரை, ஜெயலலிதாவை, வைகோவை இன்னும்மற்றும் பிறத்தாரை அவர் இன்னார் என்று தெரிகின்றபக்குவம் வந்துவிட்டது. அவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரிகிறது. என்ன செய்ய மாட்டார்கள் என்றும்தெரிகிறது. இவர்கள் எவரும் தமிழ் நாட்டு மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. தமிழ் நாட்டு மக்கள் மீது படர்ந்திருக்கின்ற இருள் இப்பொழுது விலகுவதாக இல்லை. அந்த விளக்கத்துடனும், தெரிதலுடனும், புரிதலுடனும், அறிதலுடனும் ஒரு கருத்தை முன் வைக்கின்றேன். தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் ஏறி அமரப் போவது யார் இருவர் மீது மாத்திரமேஅனைத்து சுட்டு விரல்களும் நீள்கின்றன. கருணாநிதி, ஜெயலலிதா. மற்றவர்களுக்கான சந்தர்ப்பம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.\nசரி, கருணாநிதி, ஜெயலலிதா இவர்களில் யார் முதல்வராக வரவேண்டும். என்று என்னைக் கேட்டால் ஜெயலலிதா முதல்வராக வரக்கூடாது என்றே என்பதில் வெளிவரும். கருணாநிதியே முதல்வராக வரவேண்டும் என்பதேஎன்பதிலின் உட்கிடக்கை என உங்களைப் போல நானும்புரிகின்றேன். ஆனால், தவிர்க்க முடியாதது, அது. கருப்பு,வெள்ளை என்ற வண்ணங்களே தமிழ்நாட்டில் உள்ளன. இடையில் சாம்பல் நிறம் தமிழ் நாட்டு அரசியலில் இல்லை.\nஒரு விபத்தின் மூலம் அரசியல்வாதியாகி, இன்னொருவிபத்தின் மூலம் முதலமைச்சரானவர் தான் ஜெயலலிதா.ராஜீவ்காந்தியின் கோர மரணத்தின் அநுதாப வாக்குகளேகொங்கிரஸ் கட்சி அறுவடை செய்யாமல் அப்படியே ஜெயலலிதாவிடம் தாரைவார்த்தது. அது மாத்திரம் நடந்திராவிடின், ஜெயலலிதா இப்போதும் முதலமைச்சராகவும் இல்லை அரசியலிலும் இல்லை. ஆனால், அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஒரு கீரைக்கடை, புல், புழு, பூச்சிநிறைந்து அழுகல் கீரைகளை விற்றுக் கொண்டிருக்கும். அதேசமயம் ஜெயலலிதா அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தால் கருணாநிதிக்கு ஒரு மாற்று பலமானதாகவும்அமைந்திருக்கும். யார் கண்டார்கள், அது வைகோவாகவும் இருந்திருக்கலாம். அந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டனர் தமிழ் நாட்டு மக்கள்.\nசந்தர்ப்பத்தை தவறவிட்டது தமிழ் நாட்டு மக்கள் மாத்திரமல்ல, வைகோவும் கூடத் தான். நியாயமான காரணங்களுக்காக வைகோ தி.மு.க.வை விட்டு நீங்கினார் அல்லதுநீக்கப்பட்டார். தன் மகனுக்கு முடி சூட்டுவதற்காக கருணாநிதியால் காட்டுக்குத் துரத்தப்பட்டவர் வைகோ. ம.தி.மு.க.வை வைகோ ஆரம்பித்தது எல்லாம் சரிதான். கறை படியாக் கரங்கள் அவருடையவை. கடும்உழைப்பு, தொண்டர்களுடன் அணுக்கம், கம்பீரம் யாவும் இணைந்து தமிழ் நாட்டை கட்டியாளக்கூடியவர் வைகோஎன்ற கற்பனையை எம்மிடையே விதைத்தது. கருணாநிதிமீதான எமது அவநம்பிக்கைகளினால் வைகோ மீது பெரும்நம்பிக்கை கொண்டோம்.\nவைகோ அப்படியே இருந்திருக்க வேண்டும். அதே கம்பீரத்துடன் விட்டுக் கொடுக்கா வீரத்துடன். நிச்சயமாக தமிழ் நாட்டில் மகத்தான சக்தியாக வளர்ந்திருப்பார் வைகோ. எப்போது அவர் ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்தாரோ, எப்போது அவர் எதையும் புரட்டாத ஒருவரை புரட்சித் தலைவி என்று அழைத்தாரோ அந்தக் கணம்அவர் தமிழ் மக்களின் நெஞ்சிலிருந்து இறங்கத் தொடங்கினார். அவரது கம்பீரம் உருக்குலைந்து போனது, உண்மையில் அக்கணம் நான் நம்பினேன் நமது தேசியத் தலைவரை உச்சியில் வைத்துக் கொண்டாடுவது எல்லாம் நடிப்போ என்று. தலைவர் பிரபாகரனை புகழ்ந்த அதே வாய் தானே. ஜெயலலிதாவை புரட்சித் தலைவி என்றது.\nஇப்போது வைகோ இன்னும் இறங்கிப் போவதனைப் பார்க்க மிகமிக அசிங்கமாக இருக்கின்றது. “கப்டன் விஜயகாந்த் நமது முதல்வர் வேட்பாளர்” என்று அறிவிக்கிறார் வைகோ. ஒரு சிங்கம் சிறு எலியின் முன் பவ்வியமாக எதிரில் குனிந்து நிற்கும் மர்மம் எனக்குப் புரியவில்லை. தம்பி பிரபாகரன் என்று ஆசை தீர அழைத்த வாய், கப்டன் விஜயகாந்த் என்று முழங்குவதைப் பார்க்கிறபோது என்னளவில் சிற்றெலியாகக் குன்றிப் போகிறார் வைகோ. அந்தக் கம்பீர மனிசனை எப்போது காண்பேன் இனி\nஈழமக்கள் மத்தியில் கருணாநிதிக்கு இருக்கும் அவப்பெயர் இப்போதைக்கு நீங்குகிறபாடாக இல்லை. 2009 மே மாத ஈழத்தமிழர் இனப்படுகொலை நிகழ்ந்தவேளை கருணாநிதி நடந்துகொண்ட விதமே அதன் காரணம். யாவரும் சொல்கின்ற ஒரு விடயம், தனது கட்சியின் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகச்செய்திருக்க வேண்டும் என்பது. இந்திய மத்திய கூட்டாட்சியில் இருந்து விலகியிருந்திருக்க வேண்டும் என்பது மற்றையது. கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்தான் யாவரையும் எரிச்சலும் அசூயையும் அடையச் செய்தது. தமிழ்நாட்டில் எழுந்த அனைத்துவகைப் போராட்டத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியமைபோன்றன கருணாநிதி மீது படர்ந்த கழுவப்பட முடியாத கறை எனலாம்.\nயாவற்றுக்கும் ஒற்றைக் காரணம் உண்டு. கருணாநிதி தன குடும்ப நலன்மீது கொண்ட அதீத அக்கறை.\nஆனால் நாமும் ஒன்றை மறந்தும் மறுத்தும் விடுகிறோம். கருணாநிதி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தாலும்க���ட, மத்திய அரசு, சிங்கள அரசுடன் இணைந்து தமிழர் மீது இனவழிப்புப் போரை நிகழ்த்தியே இருக்கும். நாம் எமது கையாலாகத்தனத்தினை கருணாநிதிமேல் சுமத்தி ஒதுங்கிப் போகிறோம்.\nமறுபுறம், இனவழிப்புப் போர் நிகழ்ந்த சமயம் ஜெயலலிதா சொன்ன ஒன்றை நாம் மறந்துவிடலாகாது. ‘போர் ஓன்று நிகழ்ந்தால் பொதுமக்கள் கொல்லப்படத்தானே செய்வார்கள்’ இந்த வாக்கியம் ஹிட்லர், முசோலினி போன்றோர் உரைக்கும் வாக்கியத்துக்கு ஒப்பானது. பிராமணியக் கருத்துநிலை கொண்ட ஒரு பெண்ணால் அவ்வாறுதான் உரைக்க முடியும். சோ, இந்து ராம், மாலன் போன்றோர் உரைக்கும் வார்த்தை அது. அதற்கு முன்னால் கருணாநிதி `பாதி உண்ணாவிரதம்’ இருந்தது ஒன்றும் மோசமானது அல்ல. யாவும் இருக்கட்டுமன்.\nதமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும்வைகோவோ சீமானோ முதல்வர் ஆக வரப் போவதில்லை. விஜயகாந்த் வரவே வேண்டாம். கருணாநிதி, ஜெயலலிதா யார் வரவேண்டும்வைகோவோ சீமானோ முதல்வர் ஆக வரப் போவதில்லை. விஜயகாந்த் வரவே வேண்டாம். கருணாநிதி, ஜெயலலிதா யார் வரவேண்டும் அல்லது யார் வரக்கூடாது ஜெயலலிதா வரக்கூடாது என்பேன். காரணம்:\nபிராமணிய சக்திகளின் கூட்டு உரு அவர்.\nஎதேச்சதிகாரி. தமிழ்த்தேசியத்தின் முக்கிய எதிர்சக்தி. பெரும் ஊழல்வாதி. ஜனநாயக அரசியலைக் காலில் போட்டு மிதிப்பவர். மக்கள் வழங்கும் நம்பிக்கைக்குத் துளியும் பொறுப்பாளி ஆகாதவர். பிராமணிய சக்திகளைத் தவிர வேறெவரையும் மதியாதவர். மத்திய அரசாங்கத்துடன் போராடியோ ஒத்துழைத்தோ தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் பெறாதவர். பொதுமக்கள் மீது கிஞ்சிற்றும் அக்கறை அற்றவர். மக்களின் மூடநம்பிக்கைகளையும் சீரழிவுக் கலாசாரங்களையும் நிறுவனரீதியாக வளர்ப்பவர். கட்சியில் திராவிடத்தின் பெயரை வைத்துக்கொண்டு திராவிடத்திற்கு எதிரான பணி புரிபவர். `தான்` எனும் தனிஒருத்திக்காகவே `இந்த உலகம்` எனும் இறுமாப்புக் கொண்டவர். மேலாக, அனைத்து மக்கள்திரளுக்கும் மேல் அடக்குமுறையினை ஒடுக்குமுறையினை ஏவி விடுபவர்.\nஇனியும் அவர் முதல்வரானால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் இன்னும் பன்மடங்காகப் பெருகும்.\nஇந்தக் குற்றச்சாட்டுக்களில் பல கருணாநிதிக்கும் பொருந்துகின்றன. கவனியுங்கள், முழுமையும் அல்ல பல என்றே சொன்னேன். அப்போ யார் முதல்வராக வரவேண்டும் பதட்டப்படாத என் பதில் இதுதான்: கலைஞர் கருணாநிதி.\nPrevious articleசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nNext articleதுடித்த ஈரானிய மக்களும் வெடித்த ஏவுகணைகளும்\nஇருபதாவது வயதில் எழுதத்தொடங்கி புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். IBCதமிழ் வானொலி (இலண்டன்), TTN தமிழ்ஒளி (பிரான்ஸ்) தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nOnline வகுப்பு : கூரையில் ஏறி படிக்கும் கேரள மாணவி\nஅம்மன் கோவில் அழிக்கப்பட்டு பெளத்த கோவில் : சிங்களவர் ஆட்டம் ஆரம்பம்\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் இறப்புக்கள்,கோவிட் – 19 கடந்து வந்த பாதை\nபாரம்பரிய மருந்தை போலியாக சித்தரிக்க அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/big-boss-viji-q9fhen", "date_download": "2020-06-05T16:39:17Z", "digest": "sha1:RKAUZZNPR34FI6WQI74STMHOETRXYC2O", "length": 5027, "nlines": 90, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓயாமல் ஒர்கவுட் செய்யும் பிக் பாஸ் விஜயலக்ஷ்மி !! புகைப்படங்கள் உள்ளே ! | Big boss viji", "raw_content": "\nஓயாமல் ஒர்கவுட் செய்யும் பிக் பாஸ் விஜயலக்ஷ்மி \nஓயாமல் ஒர்கவுட் செய்யும் பிக் பாஸ் விஜயலக்ஷ்மி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு க��ரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஆந்திராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்தார்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் மதியழகன் வீரமரணம்.\nமிரட்டல் லுக்கில் செம்ம கெத்தாக நிற்கும் லாஸ்லியா... வைரலாகும் “பிரெண்ட்ஷிப்” மோஷன் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/coronawa-at-sri-kailasa-voluntarily-nasal-nithyananda-q8evqs", "date_download": "2020-06-05T16:06:47Z", "digest": "sha1:FDLX7JGTLSSVKRWS34YJ2QCY5NTZDYAJ", "length": 10206, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்ரீ கைலாசாவில் கொரோனாவா..? வாலண்டரியாக மூக்குடைபட்ட நித்யானந்தா..! | Coronawa at Sri Kailasa ..? Voluntarily nasal Nithyananda", "raw_content": "\nஈக்குவடாரிலும் கொரோனா பரவியுள்ளது. கைலாசாவில் எத்தனை இறப்புகள்.. அங்கே புதைப்பதற்கான இடம் இல்லையா\nஉலகம் முழுவதும் 13 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் 4 ஆயிரத்து 700 பேர் கோவிட்-19 பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 400 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நித்யானந்தா விவகாரத்தை மறந்து விட்டனர். அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடிய நிலையில், புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி நடந்து வந்தது அப்டேட் இல்லாமல் அமுங்கிக் கிடக்கிறது.\nஇந்நிலையில் நித்யானந்தா அவ்வப்போது தானும் லைம் லைட்டில் இருப்பதாக அவ்வப்போது டவிட்டரில் வந்து மூக்கை நுழைத்துச் செல்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் தனது 'ட்விட்டர்' பக்கத்தில் \"கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்கா��த்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்\" எனத் தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது, ’’என் தாய் தேசத்தின் தலைநகரம் இதில் எது தனியார் இடம், ஒரே இடம், மர்மஇடம் ஸ்ரீ கைலாஷ் என நான்கு ஆப்சன்கள் கொடுத்து வாக்களிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு கேள்வி கேட்டுள்ள நெட்டிசன் ஒருவர், ‘’ எப்படி இருக்கீங்க. ஈக்குவடாரிலும் கொரோனா பரவியுள்ளது. கைலாசாவில் எத்தனை இறப்புகள்.. தனியார் இடம், ஒரே இடம், மர்மஇடம் ஸ்ரீ கைலாஷ் என நான்கு ஆப்சன்கள் கொடுத்து வாக்களிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு கேள்வி கேட்டுள்ள நெட்டிசன் ஒருவர், ‘’ எப்படி இருக்கீங்க. ஈக்குவடாரிலும் கொரோனா பரவியுள்ளது. கைலாசாவில் எத்தனை இறப்புகள்.. அங்கே புதைப்பதற்கான இடம் இல்லையா அங்கே புதைப்பதற்கான இடம் இல்லையா’’ எனக் கேள்வி கேட்டு அதிரடித்துள்ளார்.\nபடுக்கையறை காட்சிகள்... ஆபாசம்... அயோக்கியத்தனம்... ’காட்மேன்’நித்யானந்தாவின் கதை..\nசரக்கு மிடுக்கு திருமா எப்போ கட்சியை களைப்பீங்க.. அப்பன் பரமசிவனை அழைக்கும் நித்யானந்தா..\nதத்தி மருமகள் ஜோதிகாவுக்கும், நடிகர் விஜய்சேதுபதிக்கும் எப்படி புரிய வைப்பேன்..\nகைலாசாவிற்கு நோ லாக்டவுன்.... டிக்டாக் வீடியோக்களை வெளிட்டு கும்மாளமிடும் நித்தியானந்தா சீடர்கள்.\nகை தட்ட கூடாது... விளக்கு ஏத்த கூடாது.. ஆனா, ட்ரெய்லர் மட்டும் வேணுமா.. விஜய் ரசிகர்களை சீண்டிய நித்யானந்தா..\nட்ரம்ப்- மோடியிடையே சித்து விளையாட்டுக் காட்டும் நித்யானந்தா... அடங்காத அலம்பல் சாமியார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nமிரட்டல் லுக்கில் செம்ம கெத்தாக நிற்கும் லாஸ்லியா... வைரலாகும் “பிரெண்ட்ஷிப்” மோஷன் போஸ்டர்...\nவிராட் கோலி கேப்டன்சியை விட்டுத்தர வேண்டிய கட்டாயம்\nநடிகர் ரஜினியை விடாமல் துரத்துகிறதா பாஜக.. வாண்டடாக அரசியல் ஆக்கப்பட்டதா செம்மொழி தமிழாய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/SL/SLTA/SLTA046.HTM", "date_download": "2020-06-05T17:08:46Z", "digest": "sha1:OT7QAEEE7U3EAHJONGZ5N4XI23DRDLJL", "length": 5009, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages slovenščina - tamil za začetnike | Iti zvečer ven = மாலைப்பொழுதில் வெளியே போவது |", "raw_content": "\nஇங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா\nஇங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா\nஇங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா\nஇன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது\nஇன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது\nஇன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது\nஅரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா\nசினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா\nகால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா\nஎனக்கு பின்புறம் உட்கார வேண்டும்.\nஎனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும்.\nஎனக்கு முன்புறம் உட்கார வேண்டும்.\nநீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா\nநீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா\nஇங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா\nஇங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா\nஇங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/06/01/", "date_download": "2020-06-05T16:52:21Z", "digest": "sha1:X23LEE767LX67ATWAJ2LU6QW2PZDZWQX", "length": 13579, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 June 01", "raw_content": "\nஅ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன் April 27, 2003 – 4:43 am “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார். அவரது …\nTags: அ.முத்துலிங்கம், ஆளுமை, இலக்கியம், நாவல், நேர்காணல்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது பெறுமதியான கவிதைகளுக்கும் செயல்பாடுகளுக்கும்தான் சென்றுசேர்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. இம்மின்னஞ்சலுடன் அவருடைய மூன்று தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து இணைத்திருக்கிறேன். வி.என்.சூர்யா குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு நித்யா நிறைந்த அறை இந்த அறையை நித்யா வியாபித்தது போல துயரம் வியாபிக்கிறது சமயத்தில் துயரம் வியாபித்திருந்தது போலவே நித்யாவும் வந்து வியாபிப்பாள் அல்லது நித்யா வந்து நிறைந்த …\nமெலட்டூர் பாகவதமேளா அன்புள்ள ஜெ, உங்கள் மெலட்டூர் பாகவத மேளா அனுபவம் இனியதாகுக. நான் அருகிலிருந்த சாலியமங்கலம் பாகவத மேளா செல்வது வழக்கம். இந்த முறை இயலவில்லை. இரு பாகவத மேளாக்களும் பரஸ்பர மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். இரவு முழுவதும் நடக்கும் நாடகம், ஊரில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு கதாபாத்திரம் – சிறு விநாயகர் மிக பிரபலம் – சில சமயம் ஆறு அல்லது ஏழு விநாயகர்கள் வருவார்கள் – நல்ல தரமான …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1\nஉபப்பிலாவ்யத்தின் தென்கிழக்கில் மையச்சாலையிலிருந்து சற்று விலகி அமைந்திருந்த இளைய யாதவரின் சிறிய மரமாளிகையின் முற்றத்தைச் சென்றடைந்து புரவியிலிருந்து இறங்கி கடிவாளத்தை ஏவலனிடம் அளித்துவிட்டு முகப்பை நோக்கி சாத்யகி நடந்து சென்றான். முதன்மைக்கூடத்தில் ஏவலர்களுக்கு ஆணைகளிட்டுக்கொண்டிருந்த இளைய யாதவரின் அணுக்கனான நேமிதரன் அசைவை உணர்ந்து திரும்பி சாத்யகியை பார்த்ததும் படிகளில் இறங்கி விரைந்து அணுகி “வருக, மூத்தவரே. அரசர் சற்று முன்னர்தான் நைமிஷாரண்யத்திலிருந்து திரும்பி வந்தார். ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்” என்றான். எதிர்வெயிலுக்கு முகம் சுளித்தபடி “இப்போது அவரை சந்திக்கமுடியுமா\nTags: அசங்கன், உபப்பிலாவ்யம், கிருஷ்ணன், சாத்யகி, நேமிதரன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 33\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 26\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/11/14/", "date_download": "2020-06-05T16:37:41Z", "digest": "sha1:SDOIJ4TUGMJIBQT4WEKPFEFSKFOYUUBS", "length": 13718, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 November 14", "raw_content": "\nவணக்கம் திரு ஜெயமோகன் முன்பொரு கடிதத்தில்(இலக்கியமும் மொழியும்) ஆங்கில நடையை என்னால் ரசிக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு காரணமாக ஆங்கிலம் செவியில் விழும் சூழலில் நான் இல்லை எனவும் கூறியிருந்தீர்கள். நான் படிக்கும் புத்தகங்களும் பார்க்கும் படங்களும் பெரும்பாலும் பிரிட்டிஷ் படைப்பாளர்களது தான். ஆனால் அதுமட்டும் அல்ல நான் ஆங்கில இலக்கியத்தை நோக்கி செல்ல காரணம். நான் லீனியர் நரேட்டிவ்(nonlinear narrative) ஆங்கில புத்தகங்களில் என்னை பெரிதும் கவர்ந்த ஒன்று. போர்ட் மடோஸ் …\nஅமிஷ் நாவல்கள் அன்புள்ள ஜெ சமீபத்தில் இதே நாவலை நண்பன் ஒருவன் கண்டிப்பாக எல்லாரும் படிக்கவேண்டிய நூல் என்றான்.. அவனிடம் “இது வெறும் கால் சென்டர் மொழியில் எழுதப்பட்ட்து.. இதை விட 100 மடங்கு செறிவுடன் தமிழிலேயே எழுதப்பட்டு வரும் வெண்முரசு நாவல் படித்தாயா” என்று கேட்டேன்.. “கால் சென்டர்” மொழியில் என் எழுத கூடாது.. கடினமான மொழியில் தான் இலக்கியம் படைக்க வேண்டுமா” என்பது அவன் வாதம்.. அவனிடம் இப்படி கேட்டேன்.. …\nஇந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்… கடிதம்\nஇந்நாட்களில்… நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம் அன்புள்ள ஜெ இந்நாட்களில் வாசித்தேன் சமீபத்தைய சர்ச்சைகளில் உங்களைப் பற்றி இணையத்தில் பேசிய பலருக்கு நீங்கள் யார், என்ன எழுதியிருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை என்பதை கவனித்தேன். பெரும்பாலானவர்கள் திமுகவினர். இணையத்திலேயே இருக்கிறார்கள், ஒரு கூகிள் செய்தால் வந்து சேர்ந்துவிடலாம். ஆனால் அவர்களுக்கு அந்த வம்புப்பேச்சின் வழியாக உருவாகி வந்த கருத்துக்களையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். கீழே போய் பலர் இணைப்புகளை அளித்தார்கள். அந்த இணைப்புக்களைக்கூட அவர்கள் சொடுக்கிப் …\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66\nஅஸ்தினபுரியிலிருந்து நாற்பத்திரண்டு காதம் அப்பால், மைய வணிகப்பாதையில் அமைந்திருந்த முசலசத்ரம் என்னும் சிற்றூரில் தொன்மையான குதிரைச்சூதர் குலமான சுகித குடியில் சதமருக்கும் சாந்தைக்கும் மகனாக விசோகன் பிறந்தான். அவனது குடியில் அனைவருமே கரிய சிற்றுடல் கொண்டவர்கள். நெடுங்காலம் புரவிகளுடன் வாழ்ந்து புரவியின் உடல்மொழியையும் உளநிலையையும் அடைந்தவர்கள். தங்களை அவர்கள் புரவிகளென்றே உள்ளாழத்தில் நம்பியிருந்தனர். தொலைநாட்டுப் பயணத்தில்கூட அறியாத புரவிகள் அவர்களை புரவியின் வேறு வகையினர் என்பதுபோல் அடையாளம் கண்டுகொண்டு குறுஞ்சொல் எடுத்து அழைத்து உரையாடத் தொடங்குவதுண்டு. புரவி …\nTags: நகுலன், பீமன், முசலசத்ரம், யுதிஷ்டிரர், விசோகன்\nநேரு முதல் மல்லையா வரை..\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 33\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 77\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்ம���ரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/events/101079/", "date_download": "2020-06-05T14:39:28Z", "digest": "sha1:PVAZBLY7P2KZWWWGRPWQYLJ3HADQWU2M", "length": 5932, "nlines": 188, "source_domain": "www.lankasri.com", "title": "அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மணவாளக்கோல அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2019", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மணவாளக்கோல அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2019\nஅருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்\nவைகாசித்திங்கள் 30ம் நாள் 13-06-2019 வியாழக்கிழமை மணவாளக்கோல விழாவும் வைகாசித்திங்கள் 24ம் நாள் 07-06-2019 முதல் ஆனித்திங்கள் 2ம் நாள் 16-06-2019 வரை அலங்கார உற்சவமும் நடாத்த அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது.\nஅருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்\nஎன்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் அர்ச்சனை மற்றும் பூஜா நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/759736/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-05T17:21:50Z", "digest": "sha1:WPM7K34ZBO5MZXP4Z73PG3LXOWST5MRK", "length": 4181, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "ஒரே நாளில் 60 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா – மின்முரசு", "raw_content": "\nஒரே நாளில் 60 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா\nஒரே நாளில் 60 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா\nமகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 60 உயிரிழந்தனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.\nஇந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரம் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.\nமாநிலத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 608 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 910 ஆக அதிரித்துள்ளது.\nவைரஸ் பரவியவர்களில் இன்���ு ஒரே நாளில் 821 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 404 ஆக உயர்ந்துள்ளது.\nமாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 60 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,577 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்க அரசு அனுமதி\nசவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது\nசூரரைப் போற்று படத்தின் தணிக்கை முடிவு\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nமலேசியா அரசியல்: எதிர்க்கட்சிகளை அடக்குகிறது அரசு – மகாதீர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/ban-jallikattu_23.html", "date_download": "2020-06-05T17:19:00Z", "digest": "sha1:BFO5EWG7HLDB7S4W47HU3URJ2MPWX7ZW", "length": 6725, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக டக்ளஸ் எம்.பி போர்கொடி..! - News2.in", "raw_content": "\nHome / அமைச்சர்கள் / அரசியல் / இலங்கை / தமிழகம் / போராட்டம் / விலங்குகள் / ஜல்லிக்கட்டு / ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக டக்ளஸ் எம்.பி போர்கொடி..\nஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக டக்ளஸ் எம்.பி போர்கொடி..\nMonday, January 23, 2017 அமைச்சர்கள் , அரசியல் , இலங்கை , தமிழகம் , போராட்டம் , விலங்குகள் , ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது. என ஈழ விடுதலைக்கான முன்னாள் ஆயுதப்போராட்டக்குழு ஒன்றின் முக்கியஸ்தரும் இலங்கையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு மாத்திரமல்ல இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளான வடகிழக்கில் நடாத்தப்படும் மாட்டு வண்டிச் சவாரி போன்ற நிகழ்வுகளையும் தடை செய்ய வேண்டும் இவை அனைத்தும் நாகரீகமற்ற மிருகவதை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை எனவும் குறிப்பிட்டார் .\nதிரு டக்லஸ் தேவானந்த அவர்கள் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டக்குழுவான ஈழ மக்கள் விடுதலை முன்னணியில் இராணுவத் தளபதியாக இருந்தவர் பின்னர் அந்த இயக்கத்தின் தலைமையுடன் முரண்பட்டுக்கொண்டு ஈழமக்கள் ஜனநாயக் கட்சி என்ற அமைப்பை உருவாக்கி இலங்கையில் ஆழும் அரசுகளில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .\nமாணவர்களும் இளையவர்களும் தன்னெழுச்சியாக தமிழர் மரபு சார்ந்த உரிமைகளுக்கான போராட்டத்தினை முன்னெடுக்கும் போது ஒரு முன்னாள் போராளியின் இக்கருத்து பல விதமான விமர்சனங்களுக்கு உட்படும் என்பது சந்தேகமில்லை\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசமூக விரோதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் ஜக்கி வாசுதேவ்- தமிழச்சி அதிரடி புகார்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nகோலாகலமாக துவங்கியது பேய் விரட்டும் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.researchmagma.com/conferenceinfo.php?ciid=58", "date_download": "2020-06-05T16:32:24Z", "digest": "sha1:QEIV35J5G5NDCAW47QUX4SW6DQHYJA6D", "length": 3391, "nlines": 31, "source_domain": "www.researchmagma.com", "title": "Research Magma", "raw_content": "\nDesignation : உதவிப் பேராசிரியர மற்றும் தமிழ்த்;துறைத் தலைவர தமிழாய்வுத்துறை, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), தருமபுரி.\n“விருந்தேதானும் புதுவது புனைந்தயாப்பின் மேற்றே” (தொல்காப்பியம்,செய் நூ- 231) என்கிறார். குவிதை என்பது கவிஞரின் உணர்ச்சி வெளிப்பாடு. இக்கவிதை மனித வாழ்க்கையின் வெளிப்பாட்டினை, சமூகத்தின் சிக்கல்களை ஆழமாகக் காட்டும் கண்ணாடியாகவும் விளங்கிவருகிறது. கவிஞர் புவியரசுதமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்தநன் முத்தாக காட்சியளிப்பவர். தான் சார்ந்த சமூகத்தை மேம்படுத்துவதிலும் நெறிபடுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர். அவர் எழுதிய கையொப்பம் என்னும் கவிதைத் தொகுப்பின் மூலமாக புலப்படும் சமூகவியல் சிக்கல்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குhலநிலை மாற்றங்கள் அன்றாடம் புதுப்புது விளைவுகளை ஏற்படுத்தும் இம்மாற்றங்களால் மக்கள் படும் இன்னல்கள் நாம் அறிந்ததே. புது கவிதையின் வாயிலாக சமூகமாற்றங்களை எடுத்துக் கூறுவதே இத்தலைப்பின் நோக்கமாகும். நேர்மையும் சத்தியமும் மிக்க கவிஞனுக்குஅவனுடைய ஒவ்வொரு கவிதையும் தானே உண்மையான கையொப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:17:26Z", "digest": "sha1:TQYN2KJUWO3PURBJ2WGL2AGILF2F7GDL", "length": 5466, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "காதலும் கடந்து போகும் – ஸ்டில்ஸ் | இது தமிழ் காதலும் கடந்து போகும் – ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Movie Stills காதலும் கடந்து போகும் – ஸ்டில்ஸ்\nகாதலும் கடந்து போகும் – ஸ்டில்ஸ்\nTAGகாதலும் கடந்து போகும் நிகில்\nPrevious Postஇறுதிச்சுற்று விமர்சனம் Next Postநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/gadgets-technology-videos", "date_download": "2020-06-05T16:32:05Z", "digest": "sha1:ZWR6JY2QOLBUOT5MDVV6LBR2LOWABCBY", "length": 6791, "nlines": 119, "source_domain": "tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nNokia 9 கைபேசியின் 5 கேமராக்களின் விளக்கம்\nரெட்மீ நோட் 7 48MP கேமரா விளக்கம்\nOPPO F11 ப்ரோ ஃபோன்\n1,000 அடி உயரத்திலிருந்து சாம்சங் கேலக்ஸி S10 டிராப் டெஸ்ட் நோக்கியா 3310 உடன் பரீட்சை \nஉங்கள் மடிக்கணினி விட அதிகமான சேமிப்புடன் கேலக்ஸி S10 பிளஸ்\nSamsung Galaxy Fold சாம்சங் நிறுவனத்தின் நிகழ்வின் போது அறிவிக்கப்பட்ட வீடியோ\nசாம்சங் அதன் மடிக்கக்கூடிய கைபேசியை மிக நெருக்கமாக காண்பிக்கும் 4 நிமிட வீடியோ\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_177874/20190521074349.html", "date_download": "2020-06-05T15:46:29Z", "digest": "sha1:GHQE44J3HCNMW3EFJDLVIMMW67PUEHWR", "length": 10466, "nlines": 69, "source_domain": "www.kumarionline.com", "title": "ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு", "raw_content": "ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nவெள்ளி 05, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நாளை முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் நடந்து நாளையுடன் (புதன்கிழமை) ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.\nமுன்னதாக நினைவேந்தல் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள், நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நினைவேந்தல் கூட்டத்தில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தூத்துக்குடி நகர மற்றும் புறநகர் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நினைவேந்தல் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் ஸ்டெர்லைட் போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅதன்படி, தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள சிப்காட், புதுக்கோட்டை காவல் நிலையங்களில் 25 பேர் மீதும், தூத்துக்குடி நகரில் உள்ள காவல் நிலையங்களில் 22 பேர் மீதும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்காக நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட பலர் தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் சார் ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் கலோன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nகலவரம் செய்ய எந்த ஜனநாயகமும் அனுமதி அளிக்காது\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. ஆறாம் வகுப்பு வரலாறு பாடத்தில் எவ்வளவு பெரிய பொய்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதளர்வுகளால் இயல்பு நிலைக்கு திரும்பும் குமரி மாவட்டம்\nகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழை\nஅதிக மீன்கள் கிடைத்ததால் சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி\nசமூக இடைவெளியை கடைபிடிக்காத சந்தை : கடைகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு\nபோலி பத்திரம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி ஒருவர் கைது\nமுககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்\nகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2019.03.01&uselang=ta", "date_download": "2020-06-05T14:32:49Z", "digest": "sha1:IY6YT4OJF44EHQI3HYE25SSK5UFVDFHL", "length": 2795, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "அரங்கம் 2019.03.01 - நூலகம்", "raw_content": "\nஅரங்கம் 2019.03.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,074] இதழ்கள் [11,798] பத்திரிகைகள் [47,105] பிரசுரங்கள் [891] நினைவு மலர்கள் [1,202] சிறப்பு மலர்கள் [4,554] எழுத்தாளர்கள் [4,106] பதிப்பாளர்கள் [3,361] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,933]\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2019, 23:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/10/cooking-gas-intrigues-of-congress/", "date_download": "2020-06-05T16:29:13Z", "digest": "sha1:WYAY2NWMLBQFXWIJ5FQBLGZIA6VCSSLY", "length": 96734, "nlines": 202, "source_domain": "www.tamilhindu.com", "title": "காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்\nமீண்டும் மத்திய அரசு சாதாரண சிலிண்டருக்குரிய விலையை 11.80 பைசா உயர்த்தி இருக்கிறது. வெளிச்சந்தையில் எல்.பி.ஜி யின் சர்வதேச விலை குறைந்து கொண்டு வருகிறது. அரசு விலையை ஏற்றுகிறது. ஏனென்றால் எரிவாயு முகவர்களுக்கு கொடுக்கும் கமிஷனை ஏற்றித் தருவதற்காக என்று சொல்லப்படுகிறது. எரிவாயு முகவர்களையும் சமாதானப்படுத்த இளித்தவாய் மக்கள் தான் கிடைத்தார்களா முதலில் சந்தை விலையில் கிடைக்கும் சிலிண்டரின் விலை 784 என்றார்கள். அப்புறம் 127 ரூபாய் விலை ஏற்றி 912 ரூபாய் ஆகி இப்போது மேலும் 11.80 ரூபாய் ஏற்றி இப்போது 924 ரூபாய் ஆகியிருக்கிறது. 6 சிலிண்டர்களுக்கு மேல் வழங்கப்படும் அனைத்து சிலிண்டர்களின் விலையும் 127 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சியினரும் இந்த விலை உயர்வைக் கடுமையாக கண்டித்தாலும் யார் தடுத்தாலும் நான் விலையை உயர்த்தி மக்களுக்கு எவ்வளவு பொருளாதார சுமை ஏற்ற முடியுமோ அவ்வளவு பொருளாதாரத் சுமையை ஏற்றுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது, மக்கள் விரோத மத்திய காங்கிரஸ் அரசு. 2008-ம் ஆண்டு முதல் இப்போது வரை சாதாரண சிலிண்டர்க்கு 72.00 ரூபாயும், மானியம் இல��லாத என்று சொல்லப்படும் சிலிண்டருக்கு 514.00 ரூபாய் வரையும் ஏற்றி சாதனை புரிந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசாங்கம்..\nசில நாள்களுக்கு முன் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக 2 சிலிண்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய தகவல் அறிவிப்பை வெளியிட்டது. இனிமேல் ஒரு குடும்பம், ஒரு வீட்டுக்கு, ஒரு முகவரிக்கு ஒரு சிலிண்டரைத்தான் வைத்திருக்க முடியும். இரண்டு கனெக்ஷன் இருந்தால் உடனே அரசாங்கத்திடம் சரண்டர் செய்ய வேண்டும்; தவறினால் சிறை மற்றும் பெரும் அபராதம், செக்ஷன் 7 அத்யாவசியப் பொருள்கள் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள். இந்தப் புது முறையில் “KYC – Know Your Customer” என்னும் அடிப்படையில் உங்களின் இரண்டு ப்ரூஃப்களை நீங்கள் அக்டோபர் 30, 2012-க்குள் உங்கள் காஸ் டீலரிடம் சமர்பிக்கத் தவறினால் உங்களுக்கு காஸ் கனெக்ஷன் கிடைக்காது. அதாவது ஃபோட்டோ ஐடியும், அட்ரஸ் ப்ரூஃபும் கண்டிப்பாக ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் கொடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் கர்னாடகா மாநில மக்கள் ரேஷன் கார்டை கண்டிப்பாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும். இதற்கு 30 அக்டோபர், 2012 கடைசித் தேதியாகும் மற்றும் மேல் தவணை எதுவும் கொடுக்கபடமாட்டாது என பெட்ரோலிய அமைச்சு தெரிவித்து உள்ளது.\n14.09.2012 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு 31.03.2013 வரை சுமார் 6 மாதங்களுக்கு உங்களுக்கு மூன்று காஸ் சிலிண்டர்தான் கிடைக்கும். அதற்குமேல் உங்களுக்கு வீட்டு உபயோகத்திற்கு, உங்கள் குடும்பத்தின் உணவுத்தேவைக்குத் தேவைப்பட்டால், நீங்கள் குறைந்தபட்சமாக 813 ரூபாயோ 973 ரூபாயோ கொடுத்து நல்ல சந்தையிலும், 1200 ரூபாய் கொடுத்து கள்ளச் சந்தையிலோ வாங்கி உபயோகியுங்கள் என்கிறது மத்திய அரசு. நீங்கள் இதுவரை எவ்வளவு உபயோகித்திருந்தாலும் பரவாயில்லை. இனி நீங்கள் சுற்றுச்சூழலை மிக அதிகமாகப் பாதிக்கும் மண்ணெண்ணையையோ அல்லது வன வளத்தை உடனே அழிக்கும் வகையில் பச்சை மரங்களை வெட்டிக் காய வைத்த விறகுகளையோ உபயோகித்து, சுற்றுப்புறச் சூழலை முடிந்த அளவு நாசம் செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரின் உடல் நலனையும் பற்றி எந்தக் கவலையும் படாமல் அசுத்தமாக்குங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது. அது போக இனிமேல் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்திற்கும் வேறுபடும். அதாவது இந்த மாத விலை அ���ுத்த சிலிண்டருக்கு இருக்கும் என உறுதி கிடையாது. இதன் மூலம் நீங்கள் எந்தப் பொருளாதாரத் திட்டமிடலும் இல்லாமல் உங்கள் குடும்பத்தை ஓட்ட மத்திய அரசு திட்டம்போட்டு சதி செய்கிறது. இந்த சிலிண்டர் கட்டுப்பாடு வெறும் விலை வித்யாசம் மட்டும் தானா காங்கிரஸின் சதி இதில் என்ன\nசென்ற சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு திடீரென்று 3 மிக முக்கியமான கொள்கை முடிவுகளைச் செயல்படுத்தியது. மக்களை உடனே பொருளாதார இருள் புதைகுழிக்குள் தள்ளும் அபாயகரமான மக்கள் நல விரோத முடிவுகளை உடனே அமல்படுத்தியது. சாமானிய மக்களின் பொருளாதாரச் சுமையை வெகுவாக அதிகரித்ததோடு நிலக்கரி ஊழல், ஏர்போர்ட் நில அனுமதி ஊழல், அணுமின் நிலைய ஊழல், தோரிய ஏற்றுமதி ஊழல் ஆகியவற்றை திசைதிருப்பவும், மக்களின் கவனத்தைப் பாராளுமன்ற முடக்கம், பெருகும் காங்கிரஸ் பற்றிய எதிர்ப்புணர்வு, கட்டுக்குள் வராத மின்சாரத் தட்டுப்பாடு, கேவலமான ஆட்சி அதிகார நிர்வாக முறை, செயல் தன்மையை முற்றிலும் இழந்த மத்திய அரசு, சொக்கத்தங்கம் சோனியாவின் அந்நிய, அயல்நாட்டு கள்ளத் (பணத்) தொடர்புகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதற்குமுன் அதிலிருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பி அடுத்த ஊழலுக்கு அடிபோட மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் வஞ்சகமான முயற்சி தான். சில்லறை சிதம்பரத்தால் மன்னிக்கவும் சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய முதலீடு சிதம்பரத்தாலும், 12% டீசல் விலையேற்றம் மற்றும் 150% சிலிண்டர் விலையேற்றம் மற்றும், சிலிண்டருக்கான புதிய கட்டுப்பாடுகள் பெட்ரோலிய அமைச்சகத்தாலும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபஞ்சதந்திரக் கதைகள் காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும் ஒரு மிகப் பழமையான உத்தி ”பெரிய கோட்டை சிறிதாக்க அதன் அருகில் அதை விட பெரிய கோட்டை வரைதல்” என்ற நடைமுறை. அதை செயல்படுத்துவதற்காக தேர்ந்த நாடகத் தயாரிப்போடு மமதா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி மற்றும் கருணாவை வைத்து பயிற்றுவிக்கப்பட்ட ஓர் ஆதரவு வாபஸ் நாடகமும், சில்லறை சிதம்பரம், மன்மோகன் சிங், அலுவாலியா, ஜெய்பால் ரெட்டியை வைத்து ஒரு சீர்திருத்த நாடகச் சதியையும் ஒருங்கே அரங்கேற்றி மக்களை ஒரேயடியாக முட்டாளாக்கி இருக்கிறார். புற்றுநோய்க்கு சிகிச்சை செய்ய அமெரிக்காவிற்குப் பறந்திர���க்கும் அந்நிய ஆபத்து, சோனியா. அவரின் அபிலாஷைகளுக்கு வசனம் எழுதும் அந்நியக் கரங்கள் சொல்லும் பொய்யை வரி மாறாமல் சொல்லி சபாஷ் பெறுகிறார் நம் மன்மோகன் சிங். மக்களும் மீடியாவும் இப்போது காங்கிரஸ் திருடித் தின்ற 51 லட்சம் கோடியைப் பற்றிப் பேசவில்லை. நாடாளுமன்றம் முடங்கியதை மக்கள் மறந்தே போனார்கள். பொதுச் சொத்துகளை அந்நியக் “கை”களோடு சேர்ந்து கொண்டு இந்தியக் கோடாரிக் காம்புகள் தேசத்தின் அரிதான இயற்கை வளங்களை சூறையாடி, திருடித் தின்பதை மறந்து விட்டார்கள். பாமர ஏழை, எளிய மக்களின் உழைப்பை வருமானத்தைச் சுரண்டி அந்நிய முதலாளிகளுக்கும் அயல் நாட்டிற்கும் கறுப்பு பணமாய்க் கொள்ளையடிக்கும் இருட்டுக் கொள்ளையர்களான சோனியாவின் காங்கிரஸைக் கேள்விகேட்க மறந்து திகைத்துப் போய் கையறு நிலையில் மக்கள் உள்ளார்கள். பரபரப்புச் செய்தி இரைகளின் பின்னால் வேட்டை நாய்கள் போல் துரத்தும் ஊடக அறமற்ற அர்னாப் கோஸ்வாமிகள், சர்தேசாய்கள், வாங்கிய கூலிக்கு மக்களை எளிதாக மடைமாற்றி மாய்மாலங்கள் புரிகிறார்கள். நயவஞ்சகமான பேண்ட் வாசிப்பவனின் மந்திர இசைக்கு மயங்கி ஏமாளி எலிகள் மலையிலிருந்து விழுந்து மாய்த்துக்கொண்டதைப்போல, அயல் நாட்டு சோனியாவின் குரூரமான இசைக்குப் பின்னால் செய்வதறியாது சென்று கொண்டிருக்கிறது தேசம்.\nஅந்நியக் “கை”களின் அரசியல் அபிலாஷைகள்\nவரலாற்றின் நீண்ட, நெடிய பக்கங்கள் தோறும் பாரதம் அந்நிய சக்திகளால் தொடர்ந்து சுரண்டப்பட்டு வந்திருப்பது தெரியும். சுமேரியர்கள், பாபிலோனியர்கள், யவனர்கள், எகிப்தியர்கள் பாரதத்தின் வளங்கள் பலவற்றை எடுத்துச் சென்று தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொண்டனர். முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நம் வளங்களை எல்லாம் சூறையாடிக் கொள்ளையடித்தே வாழ்க்கையைக் கழித்தார்கள். கொள்ளையடித்துப் பழக்கப்பட்ட வெள்ளையர்கள், அமெரிக்கர்கள் சுதந்திரத்திற்குப் பின்னால் தேச வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக இழிபிறவிகளான சிலரை பணத்திற்காக பெற்ற தாயையும், பிறந்த பொன்னாட்டையும் காட்டிக்கொடுக்கவும், கொள்ளையிட்டு பங்கு வைக்கவும் தயாரான காங்கிரஸ் மற்றும் பிற தேச அபிமானம் கொண்ட கம்யூனிஸ்ட்களையும், அந்நிய அனாச்சாரங்களில் ஊறிய பாலைவன மதங்களின் பிரதிநிதிகளையும் பழக்கி இந்த தேசத்தின் வளங்களைக் கொள்ளையடிப்பது மட்டுமே ஆட்சி என நினைத்துக் கொண்டு அரசாட்சி செய்யும் களவாணிக் கூட்டத்தை அயல் சக்திகள் திட்டமிட்டு விதைத்து நம் தேசிய வளங்களை அறுவடை செய்து கொழுத்துக்கொண்டிருக்கின்றன. அயல்நாட்டு நிறுவனங்கள் மூலம் நம் தேசத்தை கொள்ளையடிப்பதும், கன்னம் வைத்துத் திருடுவதும் மட்டுமே முதன்மையாய் செய்து கொண்டு இருக்கும் மன்மோகன் சிங்கின் ஆட்சியே இதற்கெல்லாம் உதாரணம். அந்நியக் “கை”களின் அரசியல் லாபத்திற்காக மட்டுமே இங்கு அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தன் தேச பெட்ரோலிய வளங்களை என்ரானும், வேதாந்தா, ஆர்சிலர் மிட்டல், கெய்ர்ன் இந்தியாவும், வால்மார்ட்டும், எஸ்ஸார் ஆயிலும், செவ்ரானும்தான் கொள்ளையடிக்க வேண்டும். அதில் பங்காளிகளாக உள்ளூர் திருடர்கள் அம்பானி, டாடா போன்றவர்கள் இருக்கட்டும்; ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து அவர்கள் நிம்மதியாகவோ, நன்றாகவோ இருந்து விடக் கூடவே கூடாது என்ற ஒரே கொள்ளைக் கொள்கையோடு இயங்கும் அரசை, அது சொல்லும் பெட்ரோலிய, எரிவாயுப் பொய்களை கவனமாக பார்க்கலாம். ஆட்சியே போனாலும் பரவாயில்லை 51% அந்நிய முதலீட்டை அனுமதித்தே தீருவோம். ஏழைகளுக்கு எதற்கு 6 சிலிண்டர் போன்ற திருட்டுப் புரட்டுகளைக் கொஞ்சம் அலசலாம் வாருங்கள்.\nL P G சிலிண்டர்\nசிலிண்டர் என அழைக்கப்படும் liquefied petroleum gas உருளைகள் கடந்த 40 வருடங்களாக நடுத்தர, ஏழை மக்களின் வாழ்வதாரத்தோடு மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைக்கப்பட்டு விட்டது. நம் நாட்டில் இன்றைய 2012-இல் 14 கோடிக் குடும்பங்கள் நேரடியாக சிலிண்டரை வாங்கி உபயோகிக்கிறார்கள். இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட புரேப்பன் (C3H8) அல்லது பியுட்டேன் (C4H10) அல்லது பென்சோ சைக்ளோ பெண்டேன் (C9H10); புரியும்படியாக இண்டேன் அழுத்தத்துடன் 14.2 கிலோ அளவுகளில் உருளையில் அடைத்து சிலிண்டராக அனைத்து இல்லங்களிலும் சமையல் வேலைகளுக்கான மிக முக்கிய எரிபொருளாக சில பத்தாண்டுகளாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. 1910-இல் வால்டர் சினெல்லிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1912-இல் இருந்து பொது பயன்பாட்டிலும், ராணுவப் பயன்பாட்டிலும், தொழிற்கூட பயன்பாட்டிலும், போக்குவரத்திலும் உள்ள அழுத்தப்பட்ட திரவ வடிவ எரிவாயுக்கள், மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒ��ு அங்கம் வகிக்கிறது. 1954-இல் பொதுப் பயன்பாட்டிற்கு வந்த சிலிண்டர் பின்னர் இந்திய இல்லங்களின் முக்கிய அங்கமாக மாறியது. அரசாங்கமும் புதிய புதிய திட்டங்களைத் தீட்டி 1981-லிருந்து நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் இயற்கை எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவதைத் தொடர்ச்சியாக ஊக்குவித்து அதிகரித்து வந்திருக்கிறது.1981-இல் 20 லட்சத்துக்குள் இருந்த எரிவாயு உபயோகம் 2015-இல் 22 கோடிக் குடும்பங்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினம் தினம் 42 லட்சம் இல்லங்களைச் சென்றடையும் சிலிண்டர்களின் 150% விலையேற்றம், மக்களிடம் மிக மோசமாக உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.\nகருணைமிகு மத்திய நிதியமைச்சர், மக்கள் உணவு உண்பதற்காக சிலிண்டர் உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் உணவு உண்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார். மத்திய அரசும், எரிபொருள் அமைச்சகமும் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் அற்பத்தனமான, அபாண்டமான பொய்களை மக்களுக்கு எதிராகவே விளம்பரப்படுத்துகிறார்கள். 25,000 கோடி ரூபாய்கள் சிலிண்டர் விநியோகத்தால் மக்களுக்கு மானியம் அளிப்பதால் இழப்பு ஏற்படுவதாக வடிகட்டிய பொய்யை திரும்பத் திரும்ப கூறுகிறது. அப்பாவி மக்களும் கேஸ் விலை 42 ரூபாய்க்கு விற்கிறது. 14 கிலோவிற்கு ரூ.688 ஆகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் அவை அனைத்துமே மாயை தான். முதலில் பெட்ரோலியப் பொருள்களின் விலைக்கும் அழுத்தப்பட்ட திரவ எரிவாயுவின் விலைக்கும் பெரும்பாலும் சம்பந்தமில்லை என்பதுதான் உண்மை. சர்வதேச எண்ணெய் விலைக்கும் இயற்கை எரிவாயு விலைக்கும் மிகப் பெரிய வித்யாசம் இருக்கிறது. LPG சிலிண்டரின் உருவாக்கத்தில் 28 சதவிகிதத்திற்கும் கீழ்தான் பெட்ரோலிய ரீஃபைனரியிலிருந்தும், 58.2 சதம் இயற்கை எரிவாயுப் படுகையில் இருந்தும் எடுக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் இந்தியக் கடல் மற்றும் ஆற்றுப்படுகையில் கிடைக்கிறது. உதாரணமாக கிருஷ்ணா-கோதாவரி பேசினிலும், தப்தி பேசினிலும், பன்னா-முக்தா ஆயில் ஃபில்டிலிருந்தும் சர்வ தேச சந்தையிலும், நம் நட்பு நாடுகளில் இருந்தும், இந்திய எண்ணெய் நிறுவனங்களின் அயல்நாட்டு இயற்கை எரிவாயுத் துரப்பணங்கள் மூலமும் நமக்கு எரிவாயு கிடைக்கிறது அதன் விலைக்கும் சர்வ��ேச ஆயில் சந்தை விலைக்கும் உள்ள தொடர்பு என்பதே மிகவும் குறைவு. சர்வதேச ஆயில் சந்தையை மனதில் கொண்டால்கூட பெட்ரோல் ரூ.44-க்கும், டீசல் ரூ.32-க்கும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும். எரிவாயு 30 ரூபாய்க்குத் தான் விற்கப்பட வேண்டும். 14 கிலோவிற்கு 420 தான் வரிகள் உட்பட செலவு ஆகும். பின்னர் ஏன் 873 ரூபாய்கள் கொடுத்து நாம் சிலிண்டர் வாங்கினாலும் அரசுக்கு 8000 கோடி ரூபாய் நஷ்டம் வரும் என்று பொய் சொல்கிறார்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வில் சொல்லப்பட்ட அதே பொய்கள் வேறு கலரில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. நவரத்னா கம்பெனிகளில் மிக அதிகம் லாபம் ஈட்டுவது எண்ணெய் நிறுவனங்களே. Fortune 500 லிஸ்டில் இடம்பிடித்திருப்பதும் எண்ணெய் நிறுவனங்களே. எந்த எண்ணெய் நிறுவனங்கள் 25,000 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு இழக்கிறதோ அந்த எண்ணெய் நிறுவனம் தான். இது இல்லாமல் பெட்ரோல் மற்றும் எரிவாயு மூலம் சென்ற ஆண்டு அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் 4,50,000 கோடிக்கு மேல். எப்படி நஷ்டம் வந்துள்ளது என்று அரசு விளக்கினால் பரவாயில்லை. கீழே சில சுட்டிகள்..\nஇந்துஸ்தான் பெட்ரோல் கார்ப்பரேஷன் சென்ற ஆண்டு லாபம் 9991 கோடி.\nஇந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் முதல் காலாண்டு லாபம் 3755 கோடி.\nபாரத் பெட்ரோலியம் இவர்களுக்கும் 1742 கோடிகள் லாபம் கிடைத்திருக்கிறது.\nவேறு யாருக்கு நஷ்டம் வந்து விட்டது என சில்வண்டு சிதம்பரம் நீலிக்கண்ணிர் வடிக்கிறார்\nமக்கள் தலைவர்களின் சிலிண்டர் பயன்பாடு\nநம்மைப் போலவே இரண்டு கை, இரண்டு கால்களும், முகம், உடலுறுப்புகளும், குடும்பம் முதலிய சமூகப் பொறுப்புகளும் பெற்றுள்ள- முக்கியமாக நம்மைப்போலவே ஒரேயொரு வயிறும் பெற்றுள்ள, ஆனால் எம்.பி எனும் ஒரு தகுதியால் இந்த மனிதர்கள் பயன்படுத்தும் சிலிண்டர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். மன்மோகன் சிங்கும் மாண்புமிகு சிதம்பரமும் சொல்கிறார்கள்- ஒரு குடும்பத்துக்கு 6 சிலிண்டர்கள் போதும் என்று. 70,000 கோடி மக்கள் பணத்தைச் சுரண்டி, திருடித் தின்று விட்டு கம்பி எண்ணும் கல்மாடி ஆண்டுக்கு 756 சிலிண்டர்கள் சராசரியாகவும், தகதகாய சூரியன் ஆ.ராசா 1,76,000 கோடியை சோனியாவுக்காக கன்னம் வைத்துக் கொள்ளையடித்து திகார் சிறையில் களி தின்று கொண்டிருக்கும் போது அவரின் குடும்பம் உபயோகித்த சிலிண்டர்களின் எண்ணிக���கை. ஆண்டு சராசரி 1068. துணை குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி சராசரியாக 2052 சிலிண்டர்கள்; வெளியுறவுத் துறை இணையமைச்சர் பிரணீத் கவுர் 1932 சிலிண்டர்கள்; உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா 1000 சிலிண்டர் வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகிறார்.1100 சிலிண்டரோடு அமைதி அடைந்து விட்டார் பிரம்மச்சாரிணி மாயாவதி அம்மையார். ஏம்ப்பா மனசாட்சின்னா கிலோ என்ன விலைன்னு கேக்கும் சிதம்பரம் ஒரு குடும்பத்துக்கு 6 சிலிண்ட்ரே அதிகம்ன்னு சொல்லும்போது 2052 சிலிண்டரை வாங்கி அமீத் அன்சாரி என்னப்பா பண்றார் மக்கள் பணத்தை திருடித் தின்றுவிட்டு கம்பி எண்ணிக் களி தின்கிற அரசு விருந்தாளிகளுக்கு எதற்கப்பா 750 சிலிண்டர் எக்ஸ்ட்ரா குடுக்குறீங்க மக்கள் பணத்தை திருடித் தின்றுவிட்டு கம்பி எண்ணிக் களி தின்கிற அரசு விருந்தாளிகளுக்கு எதற்கப்பா 750 சிலிண்டர் எக்ஸ்ட்ரா குடுக்குறீங்க 1926 சிலிண்டரை அதிகமாக வாங்கும் அம்மணி பிரணித் கவுர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிறரா, இல்லை நாடு முழுவதும் ஹோட்டல் கீட்டல் வச்சு வேறு வியாபாரம் ஏதாவது செய்கிறாரா 1926 சிலிண்டரை அதிகமாக வாங்கும் அம்மணி பிரணித் கவுர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிறரா, இல்லை நாடு முழுவதும் ஹோட்டல் கீட்டல் வச்சு வேறு வியாபாரம் ஏதாவது செய்கிறாரா 523 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 6000-க்கும் மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆண்டுக்கு 3,00,000 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் அப்படி என்ன மக்கள் சேவை செய்து கிழித்தார்கள் 523 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 6000-க்கும் மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆண்டுக்கு 3,00,000 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் அப்படி என்ன மக்கள் சேவை செய்து கிழித்தார்கள் இதெல்லாம் ஒன்றுமே இல்லை இல்லையா திருவாளர்.சிதம்பரம் அவர்களே. நடுத்தர மக்களுக்கும், கீழ்த்தட்டு மக்களுக்கும் 6 சிலிண்டர்தான் என்ற உங்களின் அரிய கண்டுபிடிப்புக்கான காரணத்தை அறிய மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.\nஇந்திய இயற்கை எரிவாயு வளம்\nஇந்தியாவில் உள்ள ஹைட்ரோகார்பன் வளம், 2010 கணக்கெடுப்பின்படி 1.074 ட்ரில்லியன் க்யூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு வளம் நம் நாட்டில் உள்ளது. இவை பெரும்பாலும் அஸ்ஸாம், ஆந்திர பிரதேசம், மும்பை, குஜ���ாத் போன்ற இடங்களில் கிடைக்கும் proven oil reserves என்ற வகையில் வரும். பெரும்பாலும், நதி நீர்ப்படுகைகளிலும், கடலுக்கு அடியிலும், சில பெரும் பிளவுகளுக்கு அடியிலும் உறைந்த நிலையில் உள்ள எரிவாயு ஒரு இயற்கையான படிமானம் ஆகும். அவை இன்னும் பிரிக்கப்படாமல் அப்படியே இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. அவை முதலிலேயே எடுக்கப்பட்டு அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் திருட்டு நிறுவனங்களுக்கும் ஏற்கெனவே படையல் போட்டாகி விட்டது. நம் நாட்டிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயு வளங்களே நமக்கு மிக அதிக அளவு விலைக்கு விற்கப்பட்டு நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இப்படி நம் வளத்தைக் குறைந்த விலைக்குத் திருடி மிக அதிக விலைக்கு நமக்கே விற்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கே 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி அளிக்கிறோம். இந்தத் திருட்டை முறையாகச் செய்யவே ஓர் அமைச்சகம் இருக்கிறது. அதுதான் பெட்ரோலிய அமைச்சகம். 2005-2008 வரையிலான காலகட்டத்தை மேற்கோள் காட்டி CAG-இன் வினோத் ராய் மத்திய அரசை கிருஷ்ணா-கோதாவரி D6 பேசினில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் பற்றிக் குறிப்பிட்டு செய்தி அனுப்புகிறார். வழக்கம் போல நம் மன்மோகன் சிங் அசமஞ்சத்தனமாய் ஆபத்தும் அபத்தமுமான 123 ஒப்பந்தத்தில் பெருமையோடு கையெழுத்திட்டு விட்டு அமர்ந்திருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் திருடிய தொகை 1,50,000 கோடி இருக்கும் என்கிறது 2008-இல் CAG. இதெற்கெல்லாம் முன்னாலேயே 1994-98 காலகட்டத்தில் என்ரானுடன் சேர்ந்து மும்பை கடலோரப் பகுதிகளில் இயற்கை எரிவாயு துரப்பணத்தில் ஈடுபடுவதாகc சொல்லி 25 ஆண்டு காண்ட்ராக்டில் ஏகப்பட்ட பணத்தை அம்பானியின் திருட்டு கம்பெனியும், அமெரிக்கக் கொள்ளைக் கூட்டாளி என்ரானும் திருடி விட்டார்கள்; அதுதான் அனைவருக்கும் தெரிந்த பன்னா-முக்தா எரிவாயு ஊழல். 95-லேயே CAG-ஆல் சுட்டிக்காட்டப்பட்டு சதிஸ் சர்மாவை CBI விசாரித்த ஊழல்.\nநாட்டின் சுயசார்பான ஆற்றல் பாதுகாப்புக் கொள்கை மற்றும் வரைவுக்கும் முற்றிலும் எதிரானதாக இருக்கிறது, சிலிண்டர் கட்டுப்பாட்டு முறை. எந்த அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் போதும் என்று முடிவெடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. உலகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்குமான ஹைட்ரோ கார்பன் தேவை மற்றும் ஆற்ற��் தேவைகளை பற்றி 2010-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலக ஹைட்ரோ கார்பன் மாநாட்டில் (World LPG & Hydro Carbon Forum, Madrid) சராசரியான ஒரு உலகக் குடிமகனுக்கு 927 கிலோ அளவிலான ஆற்றல் தேவைப்பாடு (பெட்ரோல்,டீசல்,எரிவாயு) இருக்கும் என்று நிர்ணயித்து இருக்கிறது. அதில் இந்திய சராசரி ஆற்றல் தேவைப்பாடே 245 கிலோ என்று இருக்கும் போது மாதத்திற்கு 7 கிலோ போதும் என்று எப்படி அறிவிக்கிறார்கள் குடும்ப அமைப்பு என்பதைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத சோனியா, சிதம்பரம் போன்றவர்களை முடிவு செய்யச்சொன்னால் இப்படிப்பட்ட நடைமுறைக்கு ஒவ்வாத பெருவாரியான மக்களின்மீது பொருளாதாரப் பெருஞ்சுமையைத் திணிக்கும் அராஜகப் போக்கே நிலவும். மேலும் எரிவாயு உற்பத்தி என்பது பெரும்பாலும் உள்நாட்டில் கிடைக்கும் அபரிமிதமான ஹைட்ரோ கார்பன் வளத்தைக் கொண்டேதான் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் கிருஷ்ணா-கோதாவரி பேசினில் எடுக்கும் 100 கிலோ எரிவாயுவிற்கு அரசுக்கு 1.25 பைசா செலுத்துகிறார்கள். துரப்பணம் செய்வதற்கும், அதனை மேம்படுத்துவதற்கும் ஒரு கிலோவிற்கு 4.00 ரூபாய்கள் வரை செலவாகிறது. 8 ரூபாய் வரை போக்குவரத்திற்கும் 2.00 ரூபாய்கள் நிர்வாகச் செலவினங்களுக்கும் 100% லாபம் சேர்த்து 28.25 ரூபாய்க்கு 1 கிலோ எரிவாயுவைத் தரமுடியும். ஆனால் 42 ரூபாய்க்கு எரிவாயுவை விற்க அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தை அனுமதிக்கிறது. சரி 50% மார்கெட் பங்கை வைத்திருக்கும் ஆயில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன குடும்ப அமைப்பு என்பதைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத சோனியா, சிதம்பரம் போன்றவர்களை முடிவு செய்யச்சொன்னால் இப்படிப்பட்ட நடைமுறைக்கு ஒவ்வாத பெருவாரியான மக்களின்மீது பொருளாதாரப் பெருஞ்சுமையைத் திணிக்கும் அராஜகப் போக்கே நிலவும். மேலும் எரிவாயு உற்பத்தி என்பது பெரும்பாலும் உள்நாட்டில் கிடைக்கும் அபரிமிதமான ஹைட்ரோ கார்பன் வளத்தைக் கொண்டேதான் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் கிருஷ்ணா-கோதாவரி பேசினில் எடுக்கும் 100 கிலோ எரிவாயுவிற்கு அரசுக்கு 1.25 பைசா செலுத்துகிறார்கள். துரப்பணம் செய்வதற்கும், அதனை மேம்படுத்துவதற்கும் ஒரு கிலோவிற்கு 4.00 ரூபாய்கள் வரை செலவாகிறது. 8 ரூபாய் வரை போக்குவரத்திற்கும் 2.00 ரூபாய்கள் நிர்வாகச் செலவினங்களுக்கும் 100% லாபம் ச��ர்த்து 28.25 ரூபாய்க்கு 1 கிலோ எரிவாயுவைத் தரமுடியும். ஆனால் 42 ரூபாய்க்கு எரிவாயுவை விற்க அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தை அனுமதிக்கிறது. சரி 50% மார்கெட் பங்கை வைத்திருக்கும் ஆயில் நிறுவனங்கள் என்ன செய்கின்றன அவர்களும் ஏன் இந்த அபரிமிதமான லாபத்தின் பின்னால் ஓட வேண்டும்\nமக்கள் நலனை விட அநியாய லாபம் முக்கியமா அப்படியானால் இது எப்படி ஆம் ஆத்மியின் அரசு என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்கிறீர்கள் அப்படியானால் இது எப்படி ஆம் ஆத்மியின் அரசு என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்கிறீர்கள் முன்னறிவிப்பு இன்றி எந்தப் பொருளின் விலையும் ஒரே அடியாக 150% விலையேற்றம் செய்யப்பட்டதாக வியாபார வரலாற்றில் எந்தச் சான்றும் இது வரை இருந்ததில்லை. ஒரு சராசரியான நகர்புற நடுத்தரக் குடும்பம் ஆண்டுக்கு 20 முதல் 22 வரையிலான சிலிண்டரை உபயோகப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. பொருளாதாரப் படிநிலை உயர உயர இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். கிராமப்புறங்களில் சராசரியாக 16 முதல் 18 சிலிண்டர்கள் ஆண்டுக்கு செலவிடப்படுவதாக மத்திய அரசின் எரிசக்தித் துறை தெரிவிக்கிறது. இந்த ரேஷன் முறை சிலிண்டர் விநியோகத்தாலும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கப்படும் சிலிண்டராலும் ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 6500 முதல் 7000 ரூபாய்கள் அதிகரிக்கிறது. டீசல் விலையேற்றத்தால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 20,000 ரூபாய்கள் வரை தங்களுடைய பட்ஜெட்டில் துண்டு விழப் போகிறது. இதனால் வேலைக்கான சம்பளம் அதிகரித்து பொருள்களின் உற்பத்திச் செலவீனமும் அதிகரித்து, மக்களின் வாங்கும் திறனில் பெரிய தேக்கம் ஏற்படத் துவங்கும். மட்டமான, பாரபட்சமான, முட்டாள்த்தனமான பொருளாதாரக் கொள்கை முடிவுகள் இந்தியா போன்ற பெரும் மனித வள ஆற்றல் கொண்டுள்ள நாட்டில் அதன் பொருளாதாரத்தில் தேக்க வீக்கத்தை ஏற்படுத்தும். உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேங்கும்; சந்தை தன் போட்டி போடும் திறனை இழக்கும். அதிகப்படியான பொருளாதார வாட்டத்தை இது உடனே ஏற்படுத்தும். ஏற்கெனவே தொழில்துறை 0.1% மட்டுமே வளர்ந்து மிக அபாயமான சூழலில் உள்ள இந்த நேரத்தில் நடுத்தர வர்க்கத்தையும், தொழில் துறையினரையும் உடனடியாக ஒருங்கே பாதிக்கும் இந்த விலையேற்றம் அராஜகமானதும், இயற்கை நியதிகளுக்கு முரணானதும் ஆகும்.\nசுற்றுச்சூழலை பெரிதும் மாசுபடுத்தாத சிலிண்டர் உபயோகத்தைக் குறைப்பதன் மூலம் அரசு மறைமுகமாக மற்ற ஆற்றல் வள மூலகங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது என்று சொல்ல வேண்டும். மாற்று எரிபொருள், தூய ஆற்றல் மூலகங்களில் நம் ஆராய்ச்சிகள் மிகவும் கீழான நிலையிலேயே இருப்பதால் மற்ற ஆற்றல் மூலகங்களான மின்சாரத்தையும் பெட்ரோலிய உபபொருள்களையுமே உபயோகிக்க அரசு தள்ளுகிறது. அது எண்ணெய் வள நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் மட்டுமே சாதகமாக இருக்குமே அன்றி நம் நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும் சாதகமாக இருக்காது. இதனால் சூழலில் ஏற்படும் அதிகப்படியான கார்பன் ஃபுட் பிரிண்டிற்கு அரசின் பதில் என்ன என்பது அரசுக்கே தெரியாது. ஏற்கெனவே நாம் மிக மோசமான மின் தட்டுப்பாட்டிலும் ஆற்றல் மேலாண்மையிலும் வெகுவாகப் பின்தங்கி நம் நிலைக்குக் கீழாக செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். இது போன்ற சுமைகள் பொருளாதாரத்திலும் ஆற்றல் மேலாண்மையிலும் புதிய கீழ் மட்டங்களை அடைவதற்கு அல்லாமல் வேறு எதற்கும் உதவாது. பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் சரக்குப் போக்குவரத்தும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தொடர்ச்சியான நஷ்டத்தை சமாளிக்க வேண்டி இருக்கும். பல சிறு, குறுந்தொழில் அதிபர்கள் இதனால் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து பெரும் கடன் சுமைக்குள்ளும் பொருளாதார இருள் குகையிலும் தள்ளப்பட்டு தத்தளிக்கப் போகிறார்கள். அதிகச் சூழல் மாசை ஏற்படுத்தும் கெரசின் பொன்னாலோ, பாரம்பரிய மரம், சுள்ளிகள் போன்ற மாற்று ஆற்றல் மூலகங்களை மக்கள் தேடி ஓடத்துவங்கினால் நம் சூழல் மாசை நம்மால் கட்டுக்குள் வைக்கவே முடியாது. ஆற்றல் மூலங்களாக கிராமப்புரங்களில் மரங்கள், மரப்பட்டைகள், விறகுகள் உபயோகிக்கப்படத் துவங்குவமேயானால் ஏற்கெனெவே அழிவின் விளிம்பில் இருக்கும் காடுகளும், மர வளமும் மிக எளிதாகவும், வேகமாகவும் சுரண்டப்படும். இதனால் மழைப்பொழிவு குறையும்; பருவ மழைகள் தவறும்; விவசாயம் பாதிக்கப்படும்; தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்; சுற்றுப்புற வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படும்.\nசோனியா காந்தியின் கொள்ளைகளும் ஊழல்களும் மறைக்கப்படுவதற்காக நம் சந்ததிகளின் நலனையும் 120 கோடி மக்களின் நலனையும் ஒருங்கே பணயம் வைக்கிறது முட்டாள்த்தனமும் குரூரமும் நிரம்பிய மத்திய மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு. மத்திய அரசின் நியாயம் என்னவென்றால் சிலிண்டர்களுக்கான போக்குவரத்து செலவே ஆண்டிற்கு 35,000 கோடிக்கு மேல் செலவாகிறதாம். அறிவுள்ள எந்த அரசும் இதை எளிதாக நிவர்த்திக்க, நாடு முழுவதும் நிலையான எரிவாயுத் தடத்தால் (Gas Pipeline Grid) இணைத்திருக்கலாமே கெயில் இந்தியா அதற்குத் தானே இருக்கிறது. ஈரானிய அரசு பைப்லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்தால் இன்னும் குறைந்த விலைக்கு எரிவாயுவை மக்களுக்குக் கொடுக்கலாம் எனச் சொல்லி பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தும் அமெரிக்க நல்னுக்காக நம் நாட்டு மக்களின் நலனை காவு கொடுத்த சோனியா, மன்மோகன், சிதமபரத்திற்கு என்ன தண்டணை தருவது\nஎரிவாயுவை வீட்டு உபயோகத்திற்கும், ஹோட்டல், எரிவாயு தகனம் போன்ற வணிகப் பயன்பாட்டிற்கும், மின் உற்பத்தி, பாய்லர் போன்ற தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கும், வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்திற்கும் பயன்படுகிறது. இதன் அனைத்து உபயோகங்களுமே மக்களை நேரடியாகச் சென்று சேர்பவை. அனைத்தும் மக்களை உடனடியாகக் கொல்லும் சயனைட் தடவப்பட்ட முடிவுகள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. Clean alternative fuels-ஐ நோக்கி உலக நாடுகள் முன்னேறிக்கொண்டிருக்கையில், மரம், விறகு, சுள்ளி என்று கற்காலத்தை நோக்கி நம்மைப் பயணிக்க தூண்டுகிறது, செயல்படாது முடங்கிய சோனியாவின் அரசு.\nபற்றாக்குறையான ஆற்றல் தேவைப்பாடு உள்ள ஒரு நாட்டிலிருந்து 37.559% மொத்த உற்பத்தி (2009-ஆம் ஆண்டு நிலவரம்) அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவைதான் என்ன 1999-இல் 0.052% ஆக இருந்த பெட்ரோலிய/எரிவாயு ஏற்றுமதி 10 ஆண்டுகளில் 750% அதிகரித்து 37.559% உயர்த்த வேண்டிய தேவைதான் என்ன 1999-இல் 0.052% ஆக இருந்த பெட்ரோலிய/எரிவாயு ஏற்றுமதி 10 ஆண்டுகளில் 750% அதிகரித்து 37.559% உயர்த்த வேண்டிய தேவைதான் என்ன இங்கு தான் ஆரம்பிக்கின்றன கெய்ரின் இந்தியா, எஸ்ஸார் ஆயில், ஷெல் மற்றும் ரிலையன்ஸின் கள்ள ஆட்டம். கெய்ர்ன், ஷெல் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் நம்முடன் trade treaty-இல் உள்ள அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பின்பு அதன் துணை நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து லாபம் பார்க்கின்றன. ஏற்றுமதிக்குக் கிடைக்கும் duty, draw back மற்றும் வரிச் சலுகைகள் ஒருவகை லாபம், இறக்குமதியில் இரட்டிப்பு லாபம் என்ற இரட்டைக் குதிரையில் ஓடுகின்றன தனியார் எண்ணெய் நிறுவனங்கள். 81 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோலை விற்றால் நஷ்டம் வரும் என்று சொல்லி 10000-க்கும் மேற்பட்ட ரீடெய்ல் அவுட்லெட்களை மூடி வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் 2 லிட்டர் கச்சா எண்ணெயை 1 டாலருக்கு அதுவும் நஷ்டத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தக் கொள்ளைக்கார நிறுவனங்களிடம்தான் நாட்டின் 85% எண்ணெய் துரப்பண ஒப்பந்தங்கள் உள்ளன. ரிலையன்ஸின் kg basin முறைகேடுகளால் அரசுக்கு சுமாராக 5,00,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று மத்தியக் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவிக்கிறார். ஆனால் அதையும் தாண்டி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அரசு 1,05,000 கோடி ரூபாயை வரிவிலக்காக அளிக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல், கெரசின் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்க முடியாது என கூறிய மத்திய நிதி அமைச்சகம்தான் ரூ.3,74,937 கோடியை (ஆமாம் ஸ்பெக்ட்ரம் ஊழலை விட இருமடங்கை) சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்காக வழங்கி சாதனை படைத்துள்ளார். இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ.240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ.3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.\n2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ.34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தத் தே���ம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ.240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்குச் செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.\nரூ.88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என தள்ளுபடி செய்த வகை மட்டுமே. இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப்படவில்லை. இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும். இதெல்லாம் இழப்பு என்று ஒரு காங்கிரஸ் நிதியமைச்சர் நினைத்தால்தான் ஆச்சரியம். இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயையும், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்திய ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விலை உயர்வைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், இதனைக் காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவது சரியான பொருளாதார நடவடிக்கையாக அமையாது என்பதோடு விலைவாசி உயரவே இது வழிவகுக்கும். தேவையில்லாமல் அரசு பெருநிறுவனங்களுக்கு வழங்கும் வரிச்சலுகையைக் குறைத்தாலே சாமானிய மக்களுக்கு நியாயமான விலையிலும் முறையிலும் சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்கள் கிடைக்கும்.\nபெரும் ஊழல்களாலும் அரசின் அலட்சியத்தாலும் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த தேசத்தின் ஒவ்வொரு குடும்பத் தலைவரின் மீதும் ஒவ்வொரு குடிமகனின் மீதும் அநியாயமான பொருளாதார சுமையை ஏற்றி விட்டிருக்கும் மத்திய அரசை எரிச்சலோடும் இயலாமையோடும் மனம் வெதும்பிக் கண்டிப்பதையல்லாமல் சாமானிய மனிதன் வேறு என்னதான் செய்ய முடியும்\nகிருஷ்ணா-கோதாவரி ஊழல்- CAG-இன் அறிக்கை\nCAG-இன் அறிக்கையிலிருந்து எழுந்து வந்த நிலக்கரி, 2g ஸ்பெக்ட்ரம், ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் பூதங்களையே எப்படி அடக்குவது என்று தெரியாமல் மத்தியில் ஆளும் காங்கிரசு பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் CAG அறிக்கையிலிருந்து கிளம்பியுள்ள K.G பூதத்தை காங்கிரஸ் கயவர்கள் மௌனமாய் இருப்பதன் மூலம் மக்களின் கவனத்திலிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வயல்களைக் கண்டுபிடிக்கவும் எண்ணெய் துரப்பணம் செய்யவும் ரிலையன்ஸ், கெய்ன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் மாபெரும் ஓட்டைகள் இருப்பதாகவும், அதன் வழியே புகுந்து புறப்பட்டுள்ள முகேஷ் அம்பானி, அரசையும், மக்களையும், அவரின் பங்கு முதலீட்டாளர்களயும் ஒருங்கே ஏமாற்றியுள்ளார் என்கிறது CAG. குறிப்பாக கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டுபிடிக்கவும், அதற்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், ஆரம்பத்தில் ரிலையன்ஸ் செய்யவிருப்பதாக ஒப்புக் கொண்ட மூலதனச் செலவைக் காட்டிலும் இரண்டே வருடத்தில் மும்மடங்கு அதிகமாக செலவு செய்ததாக கள்ளக்கணக்கு எழுதியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் போடும்போது ஒப்புக் கொண்ட அளவுக்கு எரிவாயு ரிசர்வ் இல்லை என்று சொல்லி செலவு செய்ததாக அவர்கள் காட்டிய தொகையையும் அரசிடம் இருந்தே கறந்துள்ளனர். இது இந்த ஊழலின் ஓர் அம்சம்.\nஇதில் இன்னொரு அம்சமும் உள்ளது. அதாவது, எரிவாயு கண்டுபிடிக்க (to be explored) வேண்டிய பகுதிகள் என்று குறிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட (discovered) பகுதிகள் என்று போர்ஜரி வேலையும் செய்துள்ளது ரிலையன்ஸ். கிருஷ்ணா கோதாவரி சுழிமுனையில் இயற்கை எரிவாயு ரிசர்வ் இருப்பதை உறுதி செய்து கொண்ட அரசு, அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிடம் கொடுக்கிறது. இதில் ஐந்து சதவீதப் பகுதியில் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்த ரிலையன்ஸ், அருகில் உள்ள மற்ற பகுதிகளில் தானே எரிவாயுவைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி அப்பகுதிகளையும் அமுக்கிக் கொண்டிருக்கிறது.\nஇவ்விவகாரத்தில், அரசுக்கும் தனியாருக்கும் இடையேயான ஒப்பந்தம் என்பது உற்பத்திப் பகிர்வின் (PSC – Production-sharing contract) அடிப்படையில் லாபப் பகிர்வு இருக்கும் என்றும், அதில் மூலதனச் செலவுக்கு ஏற்ப லாப விகிதங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டிருப்பதால்தான் ஊழல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு, நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மோசடிகளுக்கெல்லாம் பெட்ரோலியத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் உடந்தையாக இருந்ததாகவும் அறிக்கை சொல்கிறது.\nதற்போது நடப்பில் இருக்கும் உற்பத்திப் பகிர்வு அடிப்படையிலான ஒப்பந்தங்கள் ஊழலுக்கு வழிகோலுவதால், இதற்கு மாற்றாக உற்பத்தியின் அடிப்படையில் ராயல்டி விதிப்பது சரியாக இருக்கும் என்று கணக்குத் தணிக்கை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். மேலும், சென்ற ஆண்டு வெளியான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழலைப் போல் அல்லாமல், இந்த ஊழலில் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் அதே நேரம் இந்த ஊழலின் அளவு முந்தைய ஊழல்களைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றும் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகயமைத்தனம் – தினமணி தலையங்கம்\nTags: CAG, LPG, இயற்கை வளம், ஊடகத் திரிப்பு, ஊழல், எரிவாயு சிலிண்டர், காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, கிருஷ்ணா கோதாவரி ஊழல், சமையல் எரிவாயு, சோனியா காந்தி, ப.சிதம்பரம், பெட்ரோலிய அமைச்சகம், பொருளாதாரம், மன்மோகன் சிங், ரிலையன்ஸ்\n4 மறுமொழிகள் காங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்\nமுதலில் போர்த்துகீசியர்கள், பின்பு முகலாயர்கள், அப்பறோம் வெள்ளையன், இப்போது காங்கிரஸ் காரர்கள். கொள்ளையர்கள் மாறுகிறார்கள். கொள்ளை மாறவில்லை, நாம் கொள்ளை அடிக்கபடுவது நிற்கவில்லை.\n“நேற்று முதல், வாடிக்கையாளர்கள் புதியதாக வாங்கும் கியாஸ் சிலிண்டர்களுக்கு பாதுகாப்பு டெபாசிட் கட்டணத்தை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது. இக்கட்டணம் இதுவரை ரூ. 900 ஆக இருந்தது. நேற்றிலிருந்து கட்டணம் ரூ. 1450 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் சலுகையாக ரூ. 1150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்தியன் ஆயி���் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களில் புதிய கியாஸ் சிலிண்டர்கள் வாங்குபவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது.”\nகாங்கிரசின் மக்கள் விரோத போக்கினால் , உத்தரகாண்ட் மாநிலம் தேரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியை பாஜக கைப்பற்றி உள்ளது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2014 – ஆம் ஆண்டில் நடந்தாலும் சரி, சற்று முன்கூட்டியே நடந்தாலும் சரி காங்கிரசுக்கு இதே கதி தான் நாடு முழுவதும் ஏற்படும். தேரி மக்களவை தொகுதியில் 2009 -பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் பகுகுணா சுமார் 54 ,000 – க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். ஆனால் தற்போது பாஜக வேட்பாளர் சுமார் 22000 – வாக்குகளுக்கு மேல் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரசின் மக்கள் விரோத போக்குக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்.\nமேற்கு வங்காள மக்களவை இடைதேர்தலில் , மம்தா கட்சி போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டதால், காங்கிரஸ் வேட்பாளரும் , ஜனாதிபதியுடைய மகனும் ஆகிய அபிஜித் முகர்ஜிக்கு சுமார் 2000 – வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இனி காங்கிரசுக்கு எப்போதும் சரிவு மட்டுமே மிஞ்சும்.பிரணவ குமார் முகர்ஜி அவர்கள் சென்ற 2009 – மக்களவை தேர்தலில் சுமார் 125000 -ஒட்டு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இன்றோ , காங்கிரசின் வித்தியாசம் சுமார் இரண்டாயிரம் தான். காங்கிரசின் சரிவு மேலும் மேலும் வரும் தேர்தல்களில் அதிகரிக்கும்.\nஅரிய தகவல்கள். இதை பாஜக தொண்டர்கள் படித்துக்கொண்டால் போதும், பிரசாரங்களில் காங்கிரஸ் கட்சியின் முகத்திரையைக் கிழிக்க முடியும். நண்பர் ராஜமாணிக்கத்துக்கு நன்றி.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின�� பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்\nரமணரின் கீதாசாரம் – 2\nஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்\nஎழுமின் விழிமின் – 24\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nகுடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்\n[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-06-05T17:23:29Z", "digest": "sha1:OT47QJBWL24PNORWPJHAYJZDRJLDUC5K", "length": 11378, "nlines": 210, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரித்தானியாவில் கொரோனா : மேலும் 708 புதிய கொரோனா மரணங்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரித்தானியாவில் கொரோனா : மேலும் 708 புதிய கொரோனா மரணங்கள்\nPost Category:ஐரோப்பிய செய்திகள் / ஐரோப்பாவில் கொரோனா / பிரதான செய்திகள்\nபிரித்தானியாவில் மேலும் 708 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்துள்ளனர்.\nமொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 4313 ஆக உயர்ந்துள்ளது . இதை Sky News தெரிவித்துள்ளது.\nமேலதிக தகவல்: Sky News\nமுந்தைய பதிவுகொரோனா கொடூரம் : TØNSBERG நகராட்சியில் கொரோனா மரணம்\nஅடுத்த பதிவுதுரோகத்திற்கு துணைபோன சுவிஸ் வடமராட்சிக்கிழக்கு ஒன்றியம்\nகொரோனா கொடூரம் : நோர்வேயில் மேலும் இரண்டு புதிய கொரோனா மரணங்கள் \nதடை செய்யப்பட்ட ஆயுதங்களை இணையங்களில் வாங்கும் நோர்வே இளையோர்கள்\nஸ்பெயினில் கொரோனா : ஸ்பெயினில் மேலும் 757 புதிய கொரோனா இறப்புகள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,665 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nபிரான்சில் தமிழின அழிப்பு... 450 views\nகாவல்துறையின் தடைகளை மீறிய தார்மீக ஆதரவு நோர்வேயில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்\nநிறவெறிக்கு தப்பாத நோர்வே இளவரசி நோர்வேயிலும் நிறவெறி இருப்பதாக கவலை\nதீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும்..\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலே��ியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/death-penalty-for-sexual-offences-up-53-in-2018-but-most-rape-cases-stuck-at-trial/", "date_download": "2020-06-05T15:26:07Z", "digest": "sha1:CGSE737MAMFNNJ2KAKGQHGHUA7IRWQRA", "length": 60063, "nlines": 133, "source_domain": "tamil.indiaspend.com", "title": "பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை 2018இல் 53% அதிகரிப்பு; ஆனால், அதிக வழக்குகள் விசாரணையிலேயே முடங்கியுள்ளன | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nபாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை 2018இல் 53% அதிகரிப்பு; ஆனால், அதிக வழக்குகள் விசாரணையிலேயே முடங்கியுள்ளன\nபுதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக, வரும் பிப்ரவரி 01, 2020இல் இந்தியா, நான்கு பேரை தூக்கிலிடப் போகிறது. 2012ஆம் ஆண்டு ஜோதி சிங் அல்லது 'நிர்பயா' எனப்படும் டெல்லி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், இவர்களுக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கான வாரண்ட்டை பிறப்பித்து உள்ளது. முன்னதாக, இந்த நால்வரில் ஒருவரின் கருணை மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்திருந்தார்.\nகடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து இந்தியா 4 மரண தண்டனைகளையே நிறைவேற்றி இருக்கிறது; கடைசியாக 2015இல் நிகழ்த்தப்பட்டது. இந்த 4 இல் மூன்று பேர் பயங்கரவாத செயல்களுக்கும், ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் தூக்கிலிடப்பட்டதாக, 2018 ஆகஸ்ட்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\nஇந்தியாவையே கொந்தளிக்கச் செய்த ஒரு வழக்கில், பிப்ரவரி 1இல் மரணதண்டனை தரப்படுவது மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைத்துவிடாது; உண்மையில், சீர்திருத்தங்களை செயல்படுத்துவதல் என்பதை நோக்கி அரசை திசை திருப்ப வேண்டும்; இது பலாத்கார வழக்கு விசாரணைகளை மேம்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\n53% கூடுதல் மரண தண்டனை\nகடந்த 2018இல், 186 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது; இது 2017ல் 121 என்பதைவிட 53% அதிகமென, தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) சமீபத்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் இந்தியா-2018 தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில், \"அரிதான\" வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது. இது கொலை, பயங்கரவாதம், ��டத்தி கொலை செய்தல், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் பலாத்காரம் செய்து கொலை உள்ளிட்ட பல சட்டங்களின் கீழ், நீதிமன்றங்கள் நிறைவேற்றியிருப்பதை, தரவுகள் காட்டுகின்றன.\nகடந்த 2018இல் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 40%-க்கும் அதிகமானவர்கள், 2019ல் பாதி (52.9%) பேர் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை உள்ளிட்டவற்றுக்காக தண்டனை பெற்றவர்கள் என்று புதுடெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் (என்.எல்.யூ), இந்தியாவில் மரண தண்டனை 2019 என்ற ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.\nபொதுமக்களிடையே ஏற்படும் கோபம் மற்றும் கொந்தளிப்பை தணிக்கும் வகையில், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதிக மரண தண்டனை வழங்கப்படுவதாக, இந்தியா ஸ்பெண்டிடம் நிபுணர்கள் தெரிவித்தனர். \"இது, பொதுமக்களின் கவலைகளை கையாள, அவர்கள் மேற்கொள்ளும் குறுக்குவழி\" என்று மூத்த வழக்கறிஞரும் ஆராய்ச்சியாளருமான பிருந்தா க்ரோவர் கூறினார்; பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கையை உண்மையில் குறைக்க, அடிப்படை மாற்றங்களைச் செய்ய மாநிலங்களும், அமைப்பும் விரும்பவில்லை என்றே தோன்றுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.\n12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை வழங்க வகை செய்ய, ஆகஸ்ட் 2019 இல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) 2012-இல் இந்தியா திருத்தம் செய்தது.\nஹைதராபாத்தில், 27 வயது கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர், 2019 டிசம்பரில் \"தப்பி ஓட முயன்றபோது\" போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது, \"நீதிக்கு புறம்பான கொலைகள்\" என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு, ஆந்திர மாநில சட்டசபை, பாலியல் பலாத்கார வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது.\nமரண தண்டனை என்பது ஆயுள் தண்டனையை விட வலுவான தடுப்பு நடவடிக்கை என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று, இந்திய சட்ட ஆணையத்தின் 2015 ஆம் ஆண்டு மரணதண்டனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012இல் டெல்லியில் ஜோதி சிங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்தன. இது குற்றவியல் சட்டம் (திருத்தச் சட்டம்), 2013 உட்பட பல சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட மா��்றங்களுக்கு வழிவகுத்தது. பின்தொடர்ந்து செலுதல், வன்முறை, ஆசிட் வீசி தாக்குதல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியன, இதன் கீழ் உள்ளன.\nஎவ்வாறாயினும், சீர்திருத்தங்கள் பலாத்காரம் தொடர்பான அறிக்கையை மேம்படுத்தினாலும், கைது மற்றும் தண்டனை விகிதங்களில் சிறிதளவு பாதிப்பும் ஏற்படவில்லை என, பிப்ரவரி 2019 ஆய்வின் அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் ஆகஸ்ட் 2019 கட்டுரை தெரிவித்தது. பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனை விகிதம் 2007 முதல் சீராக சரிந்து வருகிறது; இது 2006ல் 27% ஆக இருந்த 2016 ஆம் ஆண்டில் 18.9% என்ற இதுவரையில்லாத குறைந்த அளவை எட்டியதாக ஆய்வு குறிப்பிட்டது.\nபாதிக்கப்பட்டவர் உயர் அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகவும், குற்றவாளி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தராகவும் இருக்கும்போது கடும் தண்டனை என்ற கூக்குரல்கள் அதிகரிக்கின்றன என்று, பெண்கள் உரிமை வழக்கறிஞரும், பெண்களுக்கு சட்ட உதவி வழங்கும் அமைப்பான மஜ்லிஸின் இயக்குநருமான ஃபிளேவியா ஆக்னஸ் கூறினார். இதற்கு நேர்மாறாக இருந்தால், அத்தகைய கொந்தளிப்பை பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.\nபாலியல் குற்றங்களுக்கு அதிக மரண தண்டனை\nடிசம்பர் 31, 2019 நிலவரப்படி, இந்தியாவில் 378 கைதிகள், மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக, என்.எல்.யுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றங்கள் 2019 ல் 102 மரண தண்டனைகளை விதித்தன, இது முந்தைய ஆண்டில் 162 ஆக இருந்தது. 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மரண தண்டனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை (102 இல் 54) பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட கொலைகளுக்கானது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இவர்களில் பாதிக்கப்பட்டவர், 40 வழக்குகளில், 12 வயதுக்கு குறைவானவர்.\nபாலியல் குற்றங்கள் தொடர்பான கொலை வழக்குகளில் மரண தண்டனை கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், \"நிதானம் தவறிய கொலைக்கு \" - ஒரு எளிய கொலைக்காக 57.1% மரண தண்டனை வழங்கப்பட்டது; பாலியல் குற்றங்களுடனான கொலை வழக்குகளில் இது, 18% ஆகும். 2019 ஆம் ஆண்டில், பிந்தையது 52.9% ஆக உயர்ந்தது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.\nஉயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் முறையே 26 மற்றும் 17 மரண தண்டனைகளை உறுதிப்படுத்தியுள்ளன; அவற்றில் 17 (65.3%) மற்றும் 11 (57.1%) பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன என்று என்.எல���.யுவின் அறிக்கை தெரிவிக்கிறது.\nமேலும், உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் முறையே 56 மற்றும் ஏழு மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றின; அவற்றில் 15 (26.7%) மற்றும் நான்கு (64.7%) பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள்.\nஇந்தியாவில் மரணதண்டனை தொடர்பான தேசிய விவாதங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்று இந்தியாவில் மரண தண்டனை குற்றவாளிகளை ஆவணப்படுத்தும் ஆராய்ச்சி திட்டமான, பிராஜெக்ட் - 39ஏ நிர்வாக இயக்குனர் அனுப் சுரேந்திரநாத் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் இரண்டு வழக்குகளை அவர் குறிப்பிட்டார், உச்சநீதிமன்றம், மரண தண்டனையை உறுதி செய்யும் அதே வேளையில், போக்ஸோ சட்டத்தின் 2019 திருத்தங்களை ஆதரிப்பதாக மேற்கோள் காட்டியுள்ளது.\n\"மரண தண்டனையை வழங்குவதற்கான ஒரு நியாயமாக இதை அழைப்பது தனிப்பட்ட தண்டனை கொள்கைகளை முற்றிலும் மீறுவதாகும்\" என்று சுரேந்திரநாத் கூறினார். \"மரணம் விளைவிக்கும் எந்தவொரு தண்டனையும்\" அநீதிக்கு \"சமம் என்ற கருத்துக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும்\" என்றார் அவர்.\nதண்டனை விகிதங்களில் சிறிய முன்னேற்றம் காட்டும் விரைவு நீதிமன்றங்கள்\nவிரைவாக நீதி வழங்க ஏதுவாக, மாநில அரசுகள் விரைவு நீதிமன்றங்களை அமைத்து வரும் நிலையில், அவை பெரியளவில் வித்தியாசத்தை தரவில்லை. மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் 581 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன; அவற்றில் சுமார் 5,90,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, தி இந்து நாளிதழின் 2019 ஆகஸ்ட் செய்தி தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன; அதே நேரம் 56% மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உட்பட) விரைவு நீதிமன்றங்கள் இல்லை.\nகுற்றவியல் சட்டத்திருத்தச் சட்டம்- 2013ல் உள்ளது போல் நான்கு மாதங்கள் என்பதற்கு பதிலாக, ஆந்திரப் பிரதேச சட்டசபை நிறைவேற்றிய திருத்தங்களில் ஒன்று, 21 நாட்களுக்குள் (விசாரணையை முடிக்க ஏழு நாட்கள் மற்றும் வழக்கு விசாரணையை முடிக்க 14 நாட்கள்) விசாரணையை முடிக்க வேண்டும் என்று கூறுகிறது.\nஇத்தகைய விசாரணை நாட்களை குறைப்பது ��ற்றும் நிர்பந்தமானது, வழக்கு விசாரணை சரியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு பதிலாக அவசரமாக நடத்தப்படுவது, விசாரணைக்கு இடையூறாகவோ அல்லது முழுமையற்ற குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவோ வாய்ப்பை ஏற்படுத்தலாம்; அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்டரீதியான ஜாமீன் வழங்கப்படுவது - இவை அனைத்தும் பாதிக்கப்பட்டவரின் நலனுக்கும் அல்லது வழக்கின் முடிவுக்கும் தீங்கு விளைவிக்கும் ”என்று சுரேந்திரநாத் கூறினார்.\nகேள்விக்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த மூன்று வழக்குகளில் 10 பேரை 2019ல் உச்சநீதிமன்றம் விடுவித்தது. ஒரு வழக்கில், விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மற்ற இரு வழக்குகளில், இது ஒரு புதிய விசாரணைக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. \"மூன்று வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டுமென்ற அதிக சுமை மற்றும் போதிய கட்டமைப்பு இல்லாத காவல்துறையினர் மீது அதிக பொறுப்பை சுமக்கச் செய்வது, குற்றவாளிகளை விடுவிக்க வழிவகுக்கும்\" என்று சுரேந்திரநாத் கூறினார்.\nகாவல்துறையின் பயிற்சி மற்றும் உணர்திறன் ஆகியவற்றுக்கு அரசு முதலீடு செய்ய வேண்டும்; இதனால் அவர்கள் குற்றத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு சரியான வழியில் விசாரணையை நடத்த முடியும் என்று கூறும் க்ரோவர், அரசு தரப்பு விசாரணையை ஒரு கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என்றார். \"ஆனால் இந்த அம்சங்களில் எந்தவொரு வேலையும் செய்யப்படவில்லை,\" என்ற அவர் \"மரண தண்டனை பற்றி அவ்வப்போது விவாதிப்பதை நாம் பார்க்கிறோம் அல்லது ஹைதராபாத்தில் உள்ளதைப் போன்ற ஒரு புதிய அதிரடி நடவடிக்கையில் நீதியைக் காண்கிறோம். அது எதுவும் வன்முறை சுழற்சியை மாற்றப்போவதில்லை ” என்றார்.\nகளத்தில் நிலவும் தளவாட பிரச்சனைகளில், போதிய தடயவியல் ஆய்வகங்கள் இல்லாதது மற்றும் அதிக சுமை, குறைவான ஊழியர்களைக் கொண்ட விரைவு நீதிமன்றங்கள் உள்ளிட்டவை அடங்கும். இவை அனைத்தும் நீதித்துறையில் முதலீட்டின் பற்றாக்குறையை வெளிப்படுத்துகின்றன என்று க்ரோவர் கூறினார்.\nஇதனால், தண்டனை விகிதங்கள் குறைவாகவே உள்ளன. 2018 ஆம் ஆண்டில், 93.2% பலாத்கார வழக்குகளிலும் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 94.3% பலாத்கார வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய��யப்பட்டது. இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் தீர்வு வெளியான பலாத்கார வழக்குகளில் 27.2%; அதேபோல் போக்ஸோ சட்டத்தில் 31.5% பலாத்கார வழக்குகளில் மட்டுமே தண்டனை தரப்பட்டுள்ளது என்று, என்.சி.ஆர்.பி. தரவு காட்டுகிறது. மேலும் நீண்ட தாமதங்கள் தொடரும். 2018 ஆம் ஆண்டில், இந்திய நீதிமன்றங்கள் 17,313 வழக்குகளில் விசாரணையை நிறைவு செய்தன, அதேநேரம், பலாத்கார வழக்குகள் 1,38,642 நிலுவையில் உள்ளன - இது 88.7% வீதம்.\nஅத்துடன், தண்டனைக்கு கவனம் செலுத்துவது என்பது, பாதிக்கப்பட்டவருக்கு கவனம் செலுத்தும் செலவில் வருகிறது. \"தண்டனை பெற, நீங்கள் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் மற்றும் குடும்ப ஆதரவை வழங்க வேண்டும்,\" என்று மஜ்லிஸின் ஆக்னஸ் கூறினார்.\nஅது போலவே, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கூட குற்றத்தை அரிதாகவே தெரிவிக்கின்றனர் - ஒரு மதிப்பீட்டின்படி, பாலியல் வன்முறை வழக்குகளில் 99.1%, பதிவு செய்யப்படுவதில்லை. காரணம், கணவர் தரப்பில் இருந்து குற்றம் நடப்பதுதான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் - உதாரணத்திற்கு 2018 இல் 93.8% பலாத்காரங்கள் - பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்களாக மற்றும் 50% பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் அல்லது முதலாளிகளே குற்றவாளிகளாக இருந்ததாக, என்.சி.ஆர்.பி தரவு காட்டுகிறது.\nசட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் பழிவாங்கப்படலாம் என்ற பயம் ஆகியன, பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்ற அனைவரையும் வழக்குகளை பதிவு செய்வதில் இருந்து தடுக்கின்றன என்று, எங்களின் ஆகஸ்ட் 2019 கட்டுரை தெரிவிக்கிறது.\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் / சுகாதாரம் சரிபார்ப்பு இணையதள சிறப்பு நிருபர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக, வரும் பிப்ரவரி 01, 2020இல் இந்தியா, நான்கு பேரை தூக்கிலிடப் போகிறது. 2012ஆம் ஆண்டு ஜோதி சிங் அல்லது 'நிர்பயா' எனப்படும் டெல்லி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், இவர்களுக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கான வாரண்ட்டை பிறப்பித்து உள்ளது. முன்னதாக, இந்த ���ால்வரில் ஒருவரின் கருணை மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்திருந்தார்.\nகடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து இந்தியா 4 மரண தண்டனைகளையே நிறைவேற்றி இருக்கிறது; கடைசியாக 2015இல் நிகழ்த்தப்பட்டது. இந்த 4 இல் மூன்று பேர் பயங்கரவாத செயல்களுக்கும், ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் தூக்கிலிடப்பட்டதாக, 2018 ஆகஸ்ட்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.\nஇந்தியாவையே கொந்தளிக்கச் செய்த ஒரு வழக்கில், பிப்ரவரி 1இல் மரணதண்டனை தரப்படுவது மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைத்துவிடாது; உண்மையில், சீர்திருத்தங்களை செயல்படுத்துவதல் என்பதை நோக்கி அரசை திசை திருப்ப வேண்டும்; இது பலாத்கார வழக்கு விசாரணைகளை மேம்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\n53% கூடுதல் மரண தண்டனை\nகடந்த 2018இல், 186 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது; இது 2017ல் 121 என்பதைவிட 53% அதிகமென, தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) சமீபத்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் இந்தியா-2018 தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில், \"அரிதான\" வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது. இது கொலை, பயங்கரவாதம், கடத்தி கொலை செய்தல், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் பலாத்காரம் செய்து கொலை உள்ளிட்ட பல சட்டங்களின் கீழ், நீதிமன்றங்கள் நிறைவேற்றியிருப்பதை, தரவுகள் காட்டுகின்றன.\nகடந்த 2018இல் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 40%-க்கும் அதிகமானவர்கள், 2019ல் பாதி (52.9%) பேர் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை உள்ளிட்டவற்றுக்காக தண்டனை பெற்றவர்கள் என்று புதுடெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் (என்.எல்.யூ), இந்தியாவில் மரண தண்டனை 2019 என்ற ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.\nபொதுமக்களிடையே ஏற்படும் கோபம் மற்றும் கொந்தளிப்பை தணிக்கும் வகையில், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதிக மரண தண்டனை வழங்கப்படுவதாக, இந்தியா ஸ்பெண்டிடம் நிபுணர்கள் தெரிவித்தனர். \"இது, பொதுமக்களின் கவலைகளை கையாள, அவர்கள் மேற்கொள்ளும் குறுக்குவழி\" என்று மூத்த வழக்கறிஞரும் ஆராய்ச்சியாளருமான பிருந்தா க்ரோவர் கூறினார்; பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கையை உண்மையில் குறைக்க, அடிப்படை மாற்றங்களைச் செய்ய மாநிலங்களும், அமைப்பும் விரும்பவில்லை எ��்றே தோன்றுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.\n12 வயதுக்கு குறைவான குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை வழங்க வகை செய்ய, ஆகஸ்ட் 2019 இல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) 2012-இல் இந்தியா திருத்தம் செய்தது.\nஹைதராபாத்தில், 27 வயது கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர், 2019 டிசம்பரில் \"தப்பி ஓட முயன்றபோது\" போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது, \"நீதிக்கு புறம்பான கொலைகள்\" என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு, ஆந்திர மாநில சட்டசபை, பாலியல் பலாத்கார வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது.\nமரண தண்டனை என்பது ஆயுள் தண்டனையை விட வலுவான தடுப்பு நடவடிக்கை என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று, இந்திய சட்ட ஆணையத்தின் 2015 ஆம் ஆண்டு மரணதண்டனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012இல் டெல்லியில் ஜோதி சிங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னர் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்தன. இது குற்றவியல் சட்டம் (திருத்தச் சட்டம்), 2013 உட்பட பல சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட மாற்றங்களுக்கு வழிவகுத்தது. பின்தொடர்ந்து செலுதல், வன்முறை, ஆசிட் வீசி தாக்குதல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியன, இதன் கீழ் உள்ளன.\nஎவ்வாறாயினும், சீர்திருத்தங்கள் பலாத்காரம் தொடர்பான அறிக்கையை மேம்படுத்தினாலும், கைது மற்றும் தண்டனை விகிதங்களில் சிறிதளவு பாதிப்பும் ஏற்படவில்லை என, பிப்ரவரி 2019 ஆய்வின் அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் ஆகஸ்ட் 2019 கட்டுரை தெரிவித்தது. பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனை விகிதம் 2007 முதல் சீராக சரிந்து வருகிறது; இது 2006ல் 27% ஆக இருந்த 2016 ஆம் ஆண்டில் 18.9% என்ற இதுவரையில்லாத குறைந்த அளவை எட்டியதாக ஆய்வு குறிப்பிட்டது.\nபாதிக்கப்பட்டவர் உயர் அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகவும், குற்றவாளி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தராகவும் இருக்கும்போது கடும் தண்டனை என்ற கூக்குரல்கள் அதிகரிக்கின்றன என்று, பெண்கள் உரிமை வழக்கறிஞரும், பெண்களுக்கு சட்ட உதவி வழங்கும் அமைப்பான மஜ்லிஸின் இயக்குநருமான ஃபிளேவியா ஆக்னஸ் கூறினார். இதற்கு நேர்மாறாக இருந்தால், அத்தக���ய கொந்தளிப்பை பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.\nபாலியல் குற்றங்களுக்கு அதிக மரண தண்டனை\nடிசம்பர் 31, 2019 நிலவரப்படி, இந்தியாவில் 378 கைதிகள், மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக, என்.எல்.யுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றங்கள் 2019 ல் 102 மரண தண்டனைகளை விதித்தன, இது முந்தைய ஆண்டில் 162 ஆக இருந்தது. 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மரண தண்டனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை (102 இல் 54) பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட கொலைகளுக்கானது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இவர்களில் பாதிக்கப்பட்டவர், 40 வழக்குகளில், 12 வயதுக்கு குறைவானவர்.\nபாலியல் குற்றங்கள் தொடர்பான கொலை வழக்குகளில் மரண தண்டனை கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், \"நிதானம் தவறிய கொலைக்கு \" - ஒரு எளிய கொலைக்காக 57.1% மரண தண்டனை வழங்கப்பட்டது; பாலியல் குற்றங்களுடனான கொலை வழக்குகளில் இது, 18% ஆகும். 2019 ஆம் ஆண்டில், பிந்தையது 52.9% ஆக உயர்ந்தது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.\nஉயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் முறையே 26 மற்றும் 17 மரண தண்டனைகளை உறுதிப்படுத்தியுள்ளன; அவற்றில் 17 (65.3%) மற்றும் 11 (57.1%) பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன என்று என்.எல்.யுவின் அறிக்கை தெரிவிக்கிறது.\nமேலும், உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் முறையே 56 மற்றும் ஏழு மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றின; அவற்றில் 15 (26.7%) மற்றும் நான்கு (64.7%) பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள்.\nஇந்தியாவில் மரணதண்டனை தொடர்பான தேசிய விவாதங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது என்று இந்தியாவில் மரண தண்டனை குற்றவாளிகளை ஆவணப்படுத்தும் ஆராய்ச்சி திட்டமான, பிராஜெக்ட் - 39ஏ நிர்வாக இயக்குனர் அனுப் சுரேந்திரநாத் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டில் இரண்டு வழக்குகளை அவர் குறிப்பிட்டார், உச்சநீதிமன்றம், மரண தண்டனையை உறுதி செய்யும் அதே வேளையில், போக்ஸோ சட்டத்தின் 2019 திருத்தங்களை ஆதரிப்பதாக மேற்கோள் காட்டியுள்ளது.\n\"மரண தண்டனையை வழங்குவதற்கான ஒரு நியாயமாக இதை அழைப்பது தனிப்பட்ட தண்டனை கொள்கைகளை முற்றிலும் மீறுவதாகும்\" என்று சுரேந்திரநாத் கூறினார். \"மரணம் விளைவிக்கும் எந்தவொரு தண்டனையும்\" அநீதிக்கு \"சமம் என்ற கருத்துக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும்\" என்றார் அவர்.\nதண்டனை விகிதங்களில் சிறிய முன்னேற்றம் காட்டும் விரைவு நீதிமன்றங்கள்\nவிரைவாக நீதி வழங்க ஏதுவாக, மாநில அரசுகள் விரைவு நீதிமன்றங்களை அமைத்து வரும் நிலையில், அவை பெரியளவில் வித்தியாசத்தை தரவில்லை. மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் 581 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன; அவற்றில் சுமார் 5,90,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, தி இந்து நாளிதழின் 2019 ஆகஸ்ட் செய்தி தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன; அதே நேரம் 56% மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உட்பட) விரைவு நீதிமன்றங்கள் இல்லை.\nகுற்றவியல் சட்டத்திருத்தச் சட்டம்- 2013ல் உள்ளது போல் நான்கு மாதங்கள் என்பதற்கு பதிலாக, ஆந்திரப் பிரதேச சட்டசபை நிறைவேற்றிய திருத்தங்களில் ஒன்று, 21 நாட்களுக்குள் (விசாரணையை முடிக்க ஏழு நாட்கள் மற்றும் வழக்கு விசாரணையை முடிக்க 14 நாட்கள்) விசாரணையை முடிக்க வேண்டும் என்று கூறுகிறது.\nஇத்தகைய விசாரணை நாட்களை குறைப்பது மற்றும் நிர்பந்தமானது, வழக்கு விசாரணை சரியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு பதிலாக அவசரமாக நடத்தப்படுவது, விசாரணைக்கு இடையூறாகவோ அல்லது முழுமையற்ற குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவோ வாய்ப்பை ஏற்படுத்தலாம்; அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்டரீதியான ஜாமீன் வழங்கப்படுவது - இவை அனைத்தும் பாதிக்கப்பட்டவரின் நலனுக்கும் அல்லது வழக்கின் முடிவுக்கும் தீங்கு விளைவிக்கும் ”என்று சுரேந்திரநாத் கூறினார்.\nகேள்விக்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த மூன்று வழக்குகளில் 10 பேரை 2019ல் உச்சநீதிமன்றம் விடுவித்தது. ஒரு வழக்கில், விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மற்ற இரு வழக்குகளில், இது ஒரு புதிய விசாரணைக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. \"மூன்று வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டுமென்ற அதிக சுமை மற்றும் போதிய கட்டமைப்பு இல்லாத காவல்துறையினர் மீது அதிக பொறுப்பை சுமக்கச் செய்வது, குற்றவாளிகளை விடுவிக்க வழிவகுக்கும்\" என்று ச���ரேந்திரநாத் கூறினார்.\nகாவல்துறையின் பயிற்சி மற்றும் உணர்திறன் ஆகியவற்றுக்கு அரசு முதலீடு செய்ய வேண்டும்; இதனால் அவர்கள் குற்றத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு சரியான வழியில் விசாரணையை நடத்த முடியும் என்று கூறும் க்ரோவர், அரசு தரப்பு விசாரணையை ஒரு கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என்றார். \"ஆனால் இந்த அம்சங்களில் எந்தவொரு வேலையும் செய்யப்படவில்லை,\" என்ற அவர் \"மரண தண்டனை பற்றி அவ்வப்போது விவாதிப்பதை நாம் பார்க்கிறோம் அல்லது ஹைதராபாத்தில் உள்ளதைப் போன்ற ஒரு புதிய அதிரடி நடவடிக்கையில் நீதியைக் காண்கிறோம். அது எதுவும் வன்முறை சுழற்சியை மாற்றப்போவதில்லை ” என்றார்.\nகளத்தில் நிலவும் தளவாட பிரச்சனைகளில், போதிய தடயவியல் ஆய்வகங்கள் இல்லாதது மற்றும் அதிக சுமை, குறைவான ஊழியர்களைக் கொண்ட விரைவு நீதிமன்றங்கள் உள்ளிட்டவை அடங்கும். இவை அனைத்தும் நீதித்துறையில் முதலீட்டின் பற்றாக்குறையை வெளிப்படுத்துகின்றன என்று க்ரோவர் கூறினார்.\nஇதனால், தண்டனை விகிதங்கள் குறைவாகவே உள்ளன. 2018 ஆம் ஆண்டில், 93.2% பலாத்கார வழக்குகளிலும் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 94.3% பலாத்கார வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் தீர்வு வெளியான பலாத்கார வழக்குகளில் 27.2%; அதேபோல் போக்ஸோ சட்டத்தில் 31.5% பலாத்கார வழக்குகளில் மட்டுமே தண்டனை தரப்பட்டுள்ளது என்று, என்.சி.ஆர்.பி. தரவு காட்டுகிறது. மேலும் நீண்ட தாமதங்கள் தொடரும். 2018 ஆம் ஆண்டில், இந்திய நீதிமன்றங்கள் 17,313 வழக்குகளில் விசாரணையை நிறைவு செய்தன, அதேநேரம், பலாத்கார வழக்குகள் 1,38,642 நிலுவையில் உள்ளன - இது 88.7% வீதம்.\nஅத்துடன், தண்டனைக்கு கவனம் செலுத்துவது என்பது, பாதிக்கப்பட்டவருக்கு கவனம் செலுத்தும் செலவில் வருகிறது. \"தண்டனை பெற, நீங்கள் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் மற்றும் குடும்ப ஆதரவை வழங்க வேண்டும்,\" என்று மஜ்லிஸின் ஆக்னஸ் கூறினார்.\nஅது போலவே, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கூட குற்றத்தை அரிதாகவே தெரிவிக்கின்றனர் - ஒரு மதிப்பீட்டின்படி, பாலியல் வன்முறை வழக்குகளில் 99.1%, பதிவு செய்யப்படுவதில்லை. காரணம், கணவர் தரப்பில் இருந்து குற்றம் நடப்பதுதான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் - உதாரணத்திற்கு 2018 இல் 93.8% பலாத்காரங்கள் - பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்களாக மற்றும் 50% பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் அல்லது முதலாளிகளே குற்றவாளிகளாக இருந்ததாக, என்.சி.ஆர்.பி தரவு காட்டுகிறது.\nசட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் பழிவாங்கப்படலாம் என்ற பயம் ஆகியன, பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்ற அனைவரையும் வழக்குகளை பதிவு செய்வதில் இருந்து தடுக்கின்றன என்று, எங்களின் ஆகஸ்ட் 2019 கட்டுரை தெரிவிக்கிறது.\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் / சுகாதாரம் சரிபார்ப்பு இணையதள சிறப்பு நிருபர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1460-07-10", "date_download": "2020-06-05T15:38:23Z", "digest": "sha1:XSIRTV5SRVPQU3EVSIPXLNTAOKVLKPFL", "length": 23453, "nlines": 146, "source_domain": "tamil.media.gov.lk", "title": "என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா மூன்றாவது கண்காட்சி செப்டம்பர் 07 - 10 வரை யாழ்ப்பாணத்தில்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா மூன்றாவது கண்காட்சி செப்டம்பர் 07 - 10 வரை யாழ்ப்பாணத்தில்\nசெவ்வாய்க்கிழமை, 03 செப்டம்பர் 2019\nஅருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டும் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சித் தொடரின் மூன்றாவது கண்காட்சி, செப்டம்பர் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கோட்டை முற்றவெளியில் நடைபெறும்.\nவிசேடமாக, வடக்கின் தனித்துவமான பல்வேறுபட்ட தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை வலுப்படுத்தி, புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.\nயாழ்ப்பாண மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, வியாபார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான குறைந்தபட்ச வட்டி நிவார��க் கடன்களை வழங்குவதை நடைமுறைக்கு கொண்டு வருவதே, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.\nவடக்கில் தொழில்முயற்சிக்கான எதிர்பார்ப்புக்களை கொண்ட இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு அவசியமான சேவைகள் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், இந்தக் கண்காட்சித் தளமானது ஏழு பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nதொழில்முயற்சியாளர்கள் பிரிவு, அரச மற்றும் தனியார் துறை பிரிவு, கல்விப் பிரிவு, பசுமை பிரிவு, புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவு, வணிகப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவு ஆகிய 07 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இதனால், கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு, தமது தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடிகின்றது.\nதொழில்முயற்சியாளர்கள் பிரிவின் மூலம், அவர்களின் தொழில்முயற்சி அபிலாஷைகளை ஒரு வியாபாரமாக மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்வது முதல், அதனை ஆரம்பிப்பதற்கான வட்டி நிவாரணக் கடன்களை பெறுவதற்கான தகுதியை பெறுவது வரையிலான அனைத்து நடவடிக்கைகளையும், ஒரே இடத்தில் மேற்கொள்ள முடியும்.\nஇதற்காக, நிதி அமைச்சின் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” செயலாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் அனைத்து அரச வங்கிகளின் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கடன் திட்டம் தொடர்பான அதிகாரிகளின் உதவியைப் பெற்றுகொள்ள முடியும். அத்துடன் குறிப்பிட்ட வங்கிகளின் ஊடாக துரிதகதியில் கடன் தொகையைப் பெறுவதற்கான பதிவுகளை அத்தருணத்திலேயே மேற்கொள்ள முடியும்.\nஅரச மற்றும் தனியார் துறை பிரிவின் ஊடாக, விஷேடமாக, நாட்டின் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பிலும் அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமான தகவல்கள், அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் அவற்றினால், பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகள் குறித்த தகவல்களையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.\nகண்காட்சி நிலையத்துக்கு வருகை தரும், இலட்சக்கணக்கான பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கென, கல்விப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அனுசரணையில், பாடசாலை பாடத்திட்டங்களுடன் தொடர்புடைய புத்தகங்கள், விஷேட தள்ளுபடி விலையில்இங்���ு விற்கப்படுகின்றன. அத்துடன், மாணவர்களுக்கு அவசியமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கென, பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களும் இந்தக் கண்காட்சிப் பிரிவில் இடம்பெறும். அதேவேளை, உயர்கல்வி வாய்ப்புக்கள் குறித்த வழிகாட்டுதல்களையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.\nஇந்தக் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள், மலிவு விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். குறிப்பாக, இலங்கை முதலீட்டு சபையின் கீழ் உள்ள தொழிற்சாலைகளின் ஆடைகளை, வரி விலக்கு அளிக்கப்பட்ட விலைகளில், இங்கே கொள்வனவு செய்ய முடியும்.\nஇதற்கு மேலாக, புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கென ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், விருது வென்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தின் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படும்.\nஇலத்திரனியல் ஊடக வலயத்தின் மூலம், பொதுமக்களுக்கு பிடித்தமான இலத்திரனியல் மற்றும் ஊடக பிரதிநிதிகளை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. அத்துடன், பாடசாலை மாணவர்களுக்குரிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதம், நிகழ்ச்சி நிரல்கள் எவ்வாறு படமாக்கப்படுகின்றன மற்றும் செய்தி உட்பட பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் எவ்வாறு ஒளிபரப்பப்படுகின்றன என்பதைப் பார்வையிடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் இங்கு கிடைக்கின்றது.\nஅதேவேளை, கண்காட்சியின் நான்கு நாட்களும், அரச நிறுவனங்களினால் நடாத்தப்படும் ஏராளமான நடமாடும் சேவைகளும் செயற்பாட்டில் இருக்கும்.\nமேலும், சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மருத்துவ சேவைகள் மற்றும் ஆய்வுகூட சேவைகளை, பொதுமக்கள் இலவசமாகப் பெற்றுகொள்ள முடியும்.\nயாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பயிர்ச் செய்கை கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள், தேங்காய் மற்றும் முந்திரி செய்கை சம்பந்தமான கைத்தொழில்கள் குறித்து, விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வுகளும் இங்கு இடம்பெறும்.\nசட்டத்தின் பாதுகாப்பை நாடுபவர்களுக்காக, சட்டரீதியான உதவிகளும் இங்கு வழங்கப்படுகிறது. தொழிற்பயிற்சிகளை எதிர்ப்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கென பல தனித்தனியான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.\nவெளிநாட்டு தூதரக சேவை ஒன்றும் இங்கே செயற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்காக மற்றும் வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு, அவர்களின் கல்வி பெறுபேறு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியமான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை, உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.\nபிரதமரின் கீழ் இயங்கும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ், சிறு வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குதலும் இங்கு இடம்பெறும். .\nகாலை 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தினமும் நாட்டின் மிகவும் பிரபலமான இசைக்குழுக்கள் மற்றும் பிரபல பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஜனாதிபதி மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடல்\nஉலக உதவி நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் - பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல பணம் ,பொருள் நிவாரணங்கள்\nபுதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும்…\nஉணவுப்பொருட்களை எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களை தடு��்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பிரதமர் பணிப்பு\nஉணவுப்பொருட்களை வாகளங்களில் எடுத்துச்செல்லும் போது ஏற்படும் சிரமங்களையும் இடையூறுகளையும்…\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Maran-brothers", "date_download": "2020-06-05T17:17:16Z", "digest": "sha1:DITTTXKYN3MVGHZ42CNQFXNKTF4LYLOG", "length": 6197, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாறன் சகோதரா்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் – உயா்நீதிமன்றம்\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்\nVideo: பிஎஸ்என்எல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான மாறன் சகோதரா்கள்\nதொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி\nசட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு செல்லாது - உயர்நீதிமன்றம்\nசட்டவிரோத தொலைபேசி இணைப்பு: மாறன் சகோதரா்களுக்கு நோட்டீஸ்\nசட்டவிரோத தொலைபேசி இணைப்பு: மாறன் சகோதரா்களுக்கு நோட்டீஸ்\nதிமுக மீது களங்கம் ஏற்படுத்தவே வழக்கு தொடரப்பட்டது; தயாநிதி மாறன்\nமாறன் சகோதர்கள் விடுதலை: சன் நெட்வொர்க் பங்குகள் உயர்வு\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதர்கள் விடுதலை\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதர்கள் விடுதலை\nமாறன் சகோதர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு: இன்று மதியம் தீர்ப்பு\nமாறன் சகோதர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு: இன்று மதியம் தீர்ப்பு\nமாறன் சகோதரர்களை விடுவிக்க கூடாது; சிபிஐ விடாப்பிடி \nபி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கு விசாரணை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.\nமாறன் சகோதரர்கள் மீதான வழக்கு டிச.15க்கு ஒத்திவைப்பு\nமாறன் சகோதரர்கள் மீதான வழக்கு டிச.15க்கு ஒத்திவைப்பு\nமாறன் சகோதரர்கள் மீதான வழக்கு டிச.15க்கு ஒத்திவைப்பு\nமாறன் சகோதரர்கள் மீதான வழக்கு டிச.15க்கு ஒத்திவைப்பு\nமாறன் சகோதரர்கள் மீதான வழக்கு டிச.15க்கு ஒத்திவைப்பு\nதயாநிதி மாறன் தொடர்பான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்\nஅமலாக்கத்துறையை தொடர்ந்து சிபிஐ: மீண்டும் சிக்கலில் மாறன் சகோதரர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26965-15.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-06-05T15:35:16Z", "digest": "sha1:ZPJF7PPZ5EMJ25EFCXHUWDN6EPA57RG4", "length": 18696, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய அணைக்கு ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதியா?- கருணாநிதி கண்டனம் | புதிய அணைக்கு ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதியா?- கருணாநிதி கண்டனம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nபுதிய அணைக்கு ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதியா\nமுல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச் சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு தேசிய வன விலங்குகள் வாரியம் அனுமதி அளித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கர்நாடகாவில் மேகதாதுவில் இரண்டு அணைகளைக் கட்டுவதற்கான முனைப்பிலே அந்த அரசு ஈடுபட்டுள்ள இதே நேரத்தில், முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச் சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய வன விலங்குகள் வாரியமானது அனுமதி அளித்துள்ளது என்ற வேதனை தரும் செய்தி வந்துள்ளது.\nமுல்லைப்பெரியாறு பிரச்சினையில் பல ஆண்டுக் காலமாக கேரள அரசு எப்படியாவது அதன் முக்கியத்துவத்தையும், தேவையையும் குறைத்திடும் வகையில் புதிதாக மற்றொரு அணை கட்ட வேண்டு மென்றோ அல்லது முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றோ ஏதோ ஒரு காரணத்தைக் கூறி பிரச்சினையைக் கிளப்பியே வருகிறது.\nஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதி மன்றம் கேரள அரசு புதிதாக அணை கட்டு வ���ற்கு ஏற்கனவே கடந்த ஆண்டே தடை விதித்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், அதற்கு முன்பே அமைக்கப்பட்ட மிட்டல் குழுவும் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என்பதில் உறுதியாகக் கருத்து தெரிவித்திருக்கின்றன.\nஇந்த நிலையில் மத்திய அரசின் தேசிய வன விலங்குகள் வாரியம் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் ஆய்வு நடத்த அனுமதி அளித்திருப்பது தமிழகத்திற்கு பாதகம் விளைவித்திடும் செய்தி மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்ற உத்தரவையே புறக்கணிக்கும் செயலாகவும் அமைந்து விடும்.\nகேரள அரசுக்கு மத்திய அரசு இவ்வாறு தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் அனுமதி கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\nஅதுபோலவே பாம்பாற்றின் குறுக்கேயும் கேரள அரசு அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை மேற்கொண்ட மத்திய புவியியல் துறை வல்லுநர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாக கேரள அரசின் மேற்பார்வைப் பொறியாளர் செய்தி யாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.\nஅவர் மேலும் கூறும்போது, விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட செய்திகள் வரும்போதெல்லாம் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சராக இருப்பவர்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு, அத்துடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாகக் கருதி விடுகிறார்கள். தமிழ்நாட்டைப் பாதிக்கும் இப்படிப்பட்ட பிரச்சினைகளில் தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் குழுவோடு, முதலமைச்சரே நேரில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துக் கூறினால் மட்டும் தான் நல்ல விளைவுகள் ஏற்படும்.\nஎனவே தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு உடனடியாக டெல்லி சென்று தமிழ் நாட்டின் கருத்துகளை அங்கே எதிரொலித்து நல்ல முடிவு காண வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்\" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுல்லை பெரியாறு அணைபுதிய அணை கட்ட ஆய்வுகேரளாவுக்கு அனுமதிகருணாநிதி கண்டனம்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nதிருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியில்...\nகுடிபோதை வாகன ஓட்டிகள் வாயை ஊத வைத்து வழக்குப்பதிவிட வற்புறுத்தல்\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nதிருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியில்...\nஒரே நாளில் 1438 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1116 பேர் பாதிப்பு:...\nபொள்ளாச்சிக்குப் போவது கிரிமினல் குற்றமா- போராட்டத்தில் இறங்கிய கேரளத் தமிழர்கள்\nகரோனா ஊரடங்கில் மதப்பிரச்சாரம்: தாய்லாந்து நாட்டினர் 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஆன்லைன் வர்த்தக மோசடியைப் பின்னணியாகக் கொண்ட சக்ரா\nமனோஜ் கௌர் - இவரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Mainz-Kastel+de.php?from=in", "date_download": "2020-06-05T17:23:01Z", "digest": "sha1:5FVMPKMELK6TYQEPI3EBMSQ6XRQV3BTU", "length": 4374, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mainz-Kastel", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mainz-Kastel\nமுன்னொட்டு 06134 என்பது Mainz-Kastelக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mainz-Kastel எ���்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mainz-Kastel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6134 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mainz-Kastel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6134-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6134-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjY4Mw==/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-100,-112%E0%AE%90-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-05T15:03:31Z", "digest": "sha1:PPBR6VJGSBR2WOL5MJEYGJ626R6Z4TJH", "length": 5349, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம்: காவல்துறை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம்: காவல்துறை\nசென்னை: தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையில் ஏ��்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது என காவல்துறை அறிவித்துள்ளது. ஏர்டெல், வோடஃபோன், ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசியிலிருந்து 100,112ஐ அழைக்கலாம்.\nமீண்டும் டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட டிரம்பின் பதிவு\nதவறுகளை ஏற்றுக்கொள்ள இயலாதவர் டிரம்ப்: ஜோ பிடன்\nஇன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்\nநார்வேயில் நிலச்சரிவால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\nஅரசு கஜானாவில் பணம் இல்லையோ... அடுத்த ஓராண்டுக்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது : மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியாதை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n‘பகலிரவு’ எங்களுக்கு சாதகம் * ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை | ஜூன் 01, 2020\nஇலங்கை வீரர்கள் பயிற்சி | ஜூன் 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_601.html", "date_download": "2020-06-05T14:31:59Z", "digest": "sha1:EKODXOKKHWN37672PYMQ4LTJS4BPIPRQ", "length": 12186, "nlines": 54, "source_domain": "www.vannimedia.com", "title": "முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்! ஈழத் தமிழர்கள் கொந்தளிப்பு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS May18 முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதன் நினைவு நாள் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகடந்த 2009ம் ஆண்டு ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்து முள்ளிவாய்க்காலில் புதைத்தது இலங்கை அரசு. அதன் 8ம் ஆண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்த போரில் இலங்கை அரசு வெறித்தனத்தோடு தமிழர்களை கொன்று குவித்ததால் 90 ஆயிரம் பெண்கள் கணவர்களை இழந்தனர். குழந்தைகள், சிறுவர்கள் என அனைவரும் நடுத் தெருவில் திக்கு தெரியாமல் நின்றனர்.\nஉயிரோடு எஞ்சியவர்களையும் ராணுவ முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது ராஜபக்சே அரசு. இந்தப் பச்சைப் படுகொலைகளால் ஈழத் தமிழர்கள் சிந்தும் கண்ணீர் 8 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தீர்ந்தபாடில்லை.\nஇதுதவிர, போரின் போது காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே இன்னும் தெரியவில்லை.\nஇப்படி அடுக்கடுக்கான இன்னல்களுக்கு ஆளாகிப் போன ஈழத் தமிழர்கள் இன்னும் வதைப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.\nஇலங்கை இராணுவத்தின் கொடிய ஆட்டத்தின் உச்சகட்டமான மே 18ம் தேதியை முள்ளிவாய்க்கால் தினமாக உலகத் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nமெழுகுவர்த்தி ஒளியில் இறந்து போன தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், புதிதாக கட்சித் தொடங்கப் போவதற்கான முஸ்தீபு பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்திடம் முள்ளிவாய்க்கால் தினம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ரஜினி பதில் அளிக்க மறுத்து விட்டார்.\nரஜினியின் செயல் ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇதற்கு கூட பதில் சொல்ல முடியாதவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்று தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nரஜினியின் இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்��ீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமி���ர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/01/how-to-find-wifi-password.html", "date_download": "2020-06-05T15:06:38Z", "digest": "sha1:ZEATDBFF4CSXZFHURITLKRAD77HAQUTA", "length": 10336, "nlines": 68, "source_domain": "www.karpom.com", "title": "மறந்துபோன WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » internet » Wi-Fi » மறந்துபோன WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி\nமறந்துபோன WiFi கடவுச் சொல்லை கண்டுபிடிப்பது எப்படி\nஅலுவலகம்,கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச் சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த WirelessKeyView என்ற மென்பொருள்.\nமுதலில் WirelessKeyView என்ற இந்த சாப்ட்வேரை தரவிறக்கி கொள்ளுங்கள்.\nமுக்கியமாக நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில் இருக்க வேண்டும் . (Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்). அடுத்து உங்கள் மடிக்கணினியில் Wifi ON செய்யப்பட்டு இருக்க வேண்டும். இப்போது மென்பொருளை எக்ஸ்ட்ராகட் செய்து கொள்ளுங்கள் , பின்னர் ரன் செய்யுங்கள், நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கக் கூடிய Wi-Fi இணைப்பு பற்றிய தகவல்களை இந்த மென்பொருள் தரும். முதலில் நெட்வொர்க் பெயர், அடுத்து அதன் Key Type, பின்னர் கடவுச் சொல்(Key, ASCII ) போன்றவை கிடைக்கும்.\nகவனிக்க முன்னரே நீங்கள் அந்த இணைப்பை பயன்படுத்தி இருந்திருக்க வேண்டும். மறந்து போன கடவுச் சொல்லை உங்கள் கணினியில் இருந்து இது மீட்டு தரும்.\nஇது நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அல்லது பள்ளியில் அல்லது கல்லூரியில் அட்மின் வரவில்லை என்றாலோ , புதிதாக ஏதாவது இணைப்பு கொடுக்கும் பொழுதோ இந்த சாப்ட்வேர் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா, எனவே மறவாமல் இப்போதே தரவிறக்கி கொள்ளுங்கள் .\nநன்றி நண்பரே, இப்போது பதிவு திருத்தப் பட்டுவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.\nநல்ல தகவல் பகிர்வு. பலருக்கு பயன்படும் பிரபு.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ���ரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t998-topic", "date_download": "2020-06-05T16:21:53Z", "digest": "sha1:TUIW4ZQTMXKJMKV6TZJHTYLLT4R674XU", "length": 29356, "nlines": 129, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "பெண்களுக்கான சில டிப்ஸ் சொல்லுங்கள் ?", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nபெண்களுக்கான சில டிப்ஸ் சொல்லுங்கள் \nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nபெண்களுக்கான சில டிப்ஸ் சொல்லுங்கள் \nநீ பாதி நான் பாதி\nகுறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nதாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள் நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.\nபடுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர்.\nபொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். பூஜை அறைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.\nஅதேபோல், தான் உடல் ரீதியாக உறவும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் தோழிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.\nஅவள் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை அவள் பூர்த்தி செய்து வந்தாள். அவளுக்கு பீவர் இருந்த நேரத்தில் கூட அவளை அவருக்கு பலமுறை கொடுத்துள்ளாள்.\nஆனால் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் ரொம்ப அவஸ்தையாக இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட���டார். பாதுகாப்பு உறையுடன் உறவு கொள்கிறேன் என்று பிடிவாதமாக என்னை கட்டாயப்படுத்துவார்.\nஅவருடைய வேகத்தைப் பார்த்து பயந்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். அதன்பின்பு எனக்கு அதிகமான ரத்தபோக்கு வரும். எனக்கு நானே அழுது கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறேன்.\nஎல்லாம் எனக்கு தெரியும். அந்த நாட்களில் உறவு கொள்ளலாம். என் பிரண்ட்ஸ§ம் அப்படித்தான் பண்றாங்கன்னு சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், வேறு எங்காவது கால் கேர்ள்ஸ் பக்கம் போய்விட்டு எனக்கு ப்ரீயாக எய்ட்ஸ் நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்.\nஅதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது\nஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.\nஏற்கனவே குழம்பி போயிருக்கும் நபரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை வைத்து உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று தங்களது கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பார்கள்.\nதனது வாழ்க்கையில் சுக, துக்கத்தில் பங்கு எடுக்கும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் வேதவாக்காக நினைத்துக் கொண்டு மனைவியை கட்டாயப்படுத்துவது நியாயம்தானா என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். என் தோழியின் கணவர் விஷயத்திலும் அப்படியே என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். என் தோழியின் கணவர் விஷயத்திலும் அப்படியே என் தோழியும் தன் கணவனிடம் மிகவும் பணிந்து போனது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம். உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எங்கேனும் போய்விடாதீர்கள். எனக்கு எய்ட்ஸை இலவசமாகத் தராமல் இருந்தால் சரி என்று உன் கணவனிடம் எடுத்து சொல் என்று அட்வைஸ் பண்ணி���ேன். பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே பூட்டி வைப்பது தான் பிரச்சனையே. அதுக்காக ஒரேயடியாக ஆண்களை பயமுறுத்தக்கூடாது. நம்ம மனைவி சொந்தமான பஸ் எனவே, ஸ்பேர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.\nதிருமணத்துக்கு முன்பே, தங்களது பெண்களுக்கும் நடைமுறை வாழ்க்கையில் மூன்று நாட்கள் வேதனை, கணவனது தொல்லை அதை சமாளிப்பது பற்றியும் மனரீதியாக எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஒரு தாயார் சொல்லித்தரலாம். ஏனென்றால் வாழ்க்கையில் முழு அத்தியாயங்களை போட்டோந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணால்தான் தன் மகளுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதை சொல்லிதர முடியும்.\nஎனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. அதற்கு காரணம், நம் பெண்ணிடம் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா என்று கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்.\nதங்களது பெண்கள் தாமாகவே தெரிந்து கொள்வாள் என்று நீச்சல் தெரியாதவரை நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் திருமண வாழ்க்கையில் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்தாச்சு. அப்பாடா\nதிருமணம் ஆன பெண்ணோ ஒவ்வொரு பிரச்னைகளிலும் போராடி, கண்ணீர் வடித்து, சந்தேகங்களை வெளியில் கேட்பதா வேண்டாமா என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா போட்டு பார்த்துவிட்டு தனது மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள். எனவே, ஒரு தாய் தன் மகளை திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, தாம்பத்ய உறவில் உள்ள வேதனைகளை, துன்பங்களை போக்கும் வழிமுறையையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் சொல்லித்தர வேண்டும்.\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:20:43Z", "digest": "sha1:E7GKPLIZCWITE64FJQQ6JVYCY536MFJP", "length": 6689, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐந்தாம் விக்கிரமாதித்தன் - தமிழ் விக்கிப்பீடிய���", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் தைலப்பன் (957 - 997)\nசத்தியாசிரயன் (997 - 1008)\nஐந்தாம் விக்கிரமாதித்தன் (1008 - 1015)\nஇரண்டாம் ஜெயசிம்மன் (1015 - 1042)\nமுதலாம் சோமேசுவரன் (1042 - 1068)\nஇரண்டாம் சோமேசுவரன் (1068 -1076)\nஆறாம் விக்கிரமாதித்தன் (1076 - 1126)\nமூன்றாம் சோமேசுவரன் (1126 – 1138)\nஇரண்டாம் ஜெகதேகமல்லன் (1138 – 1151)\nமூன்றாம் தைலப்பன் (1163 – 1183)\nமூன்றாம் ஜெகதேகமல்லன் (1163 – 1183)\nநான்காம் சோமேசுவரன் (1184 – 1200)\n(போசளப் பேரரசு) (1173 - 1220)\n(யாதவப் பேரரசு) (1173 - 1192)\n(காக்கத்தியர்கள்) (1158 - 1195)\nஐந்தாம் விக்கிரமாதித்தன் (Vikaramaditya V ஆட்சிக்காலம் 1008-1015 ) என்பவன் சத்யாசிரனுக்குப்பின் மேலைச் சாளுக்கிய அரியணையில் அமர்ந்தவன் ஆவான். விக்ரகிமாதித்தன் சத்யாசிரயனின் மருமகனாவான். இவன் ஆட்சியில் இருந்தது மிகவும் குறுகிய காலமே.\nவிக்கிரமாதித்தனுக்குப்பின் இவனது சகோதரன் இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி.1015 இல் ஆட்சிப் பொறுப்பேற்றான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 17:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-nizamabad/", "date_download": "2020-06-05T17:10:45Z", "digest": "sha1:MEUSIMEWVWS7QYQVPPMQTVD6DVMZVXFK", "length": 30640, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று நிஜாமாபாத் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.75.27/Ltr [5 ஜூன், 2020]", "raw_content": "\nமுகப்பு » நிஜாமாபாத் பெட்ரோல் விலை\nநிஜாமாபாத்-ல் (தெலங்கானா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.75.27 /Ltr ஆக உள்ளது. கடைசியாக நிஜாமாபாத்-ல் பெட்ரோல் விலை ஜூன் 5, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. நிஜாமாபாத்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. தெலங்கானா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் நிஜாமாபாத் பெட்ரோல் விலை\nநிஜாமாபாத் பெட்ரோல் விலை வரலாறு\nஜூன் உச்சபட்ச விலை ₹75.27 ஜூன் 04\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 75.27 ஜூன் 04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமே உச்சபட்ச விலை ₹75.27 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 75.27 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹75.27 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 75.27 ஏப்ரல் 30\nவிய���ழன், ஏப்ரல் 30, 2020 ₹75.27\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹77.52 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 75.27 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹77.52\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹75.27\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.25\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹78.95 பிப்ரவரி 04\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 77.56 பிப்ரவரி 10\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹78.91\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.21\nஜனவரி உச்சபட்ச விலை ₹81.96 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 79.26 ஜனவரி 30\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.33\nநிஜாமாபாத் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/Read/483957/Related-Content-URL", "date_download": "2020-06-05T14:42:41Z", "digest": "sha1:DK6LORAR2ZTY3T3T5BXOZBEZQ5SMCAIJ", "length": 14464, "nlines": 298, "source_domain": "www.apherald.com", "title": "சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனம் சொன்னதை பொய்யாக்கி பார்த்துக்கொண்டோம்\nநீதிபதி தீபக் குப்தா ஓய்வு பெற்ரார்\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nகாய்கறி லாரி பயணம் இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nசொத்து வரியையும் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா வைரஸ் வாக்சைன் கண்டுபிடித்த இத்தாலி\nஅருவா சம்பளத்தில் 25% குறைத்த இயக்குநர் ஹரி\nவிருதுகள் முக்கியமா வசூல் முக்கியமா\nமுன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணமடைந்தார்\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\n100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\n2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்\nசர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி\nசந்தானம் நடித்த டகால்டி 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சர்வர் சுந்தரம் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் நெருங்கிய நிலையில் சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக சந்தானம் நடித்த டகால்டி 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சர்வர் சுந்தரம் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் நெருங்கிய நிலையில் சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடித்த டகாசந்தானம் நடித்த டகால்டி 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சர்வர் சுந்தரம் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் நெருங்கிய நிலையில் சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ல்டி 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சர்வர் சுந்தரம் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் நெருங்கிய நிலையில் சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடித்த டகால்டி 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சர்வர் சுந்தரம் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் நெருங்கிய நிலையில் சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடித்த டகால்டி 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சர்வர் சுந்தரம் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் நெருங்கிய நிலையில் சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண��டும் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58354/", "date_download": "2020-06-05T16:54:04Z", "digest": "sha1:GGWEAM547MK45RCULDHGYU75IJJPXXRK", "length": 10019, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.டி.எம் விளக்கம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56 »\nநீங்கள் உங்கள் வலைத்தளத்தில் ‘காமமும் சாத்வீகமும்’ என்ற பதிவில் என்னுடைய தொடர்புடையதும் தொடர்பற்றதுமான மூன்று டிவீட்டுகளை ஒன்றிணைத்து வாசகர் அனுப்பிய கடிதமொன்றிற்கு பதிலளித்திருப்பதை வாசித்தேன். அதில் உங்கள் கட்டுரைக்கு தொடர்புடையது முதல் ஆற்றல் (காமம்) சாத்வீக ஆற்றலாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற என்னுடைய டிவீட் மட்டுமே.\nஎம் டி முத்துக்குமாரசாமி விளக்கம்\nகொரிய முழுக்கோழி சமைப்பதெப்படி, சாப்பிடுவதெப்படி\nஅன்னியநிதி – ஒரு வரைபடம் [மறுபிரசுரம்]\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nTags: எம்.டி.முத்துக்குமாரசாமி, காமம், சாத்வீகம், சுட்டிகள்\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nமுடிவின்மைக்கு அப்பால் –ஒரு கடிதம்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்���ு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T17:05:57Z", "digest": "sha1:2PQYM4MHWDUWAU3WKSZZOPJ54STM22TO", "length": 9028, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேதைகள் நடமாட்டம்’", "raw_content": "\nTag Archive: மேதைகள் நடமாட்டம்’\nபெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். மது சில கலைச்சொற்கள் தலைப்பில் வந்துள்ள நகைச்சுவைக் கட்டுரையை படித்துச் சிரித்து கொண்டே இதை எழுதுகிறேன்.என்ன ஒரு தீர்க்கமான ஆராய்ச்சி. “சகலவற்றையும் கரைத்துக் குடித்தவர்” போல் எழுதியுள்ளீர்கள்.படித்து சிரித்து சிரித்து வயிறு (அந்த எளவை எல்லாம் குடிக்காமலேயே) புண்ணாகிவிட்டது.அருமையான நகைச்சுவைக் கட்டுரை. நன்றி அன்புடன் அ.சேஷகிரி, ஆழ்வார்திருநகரி. . ஜெயமோகன், வர வர உங்கள் எழுத்துக்கள் அலுவலகத்தில் இருந்து படிக்க இயலாத தரத்தில் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தங்களின் ‘நமது பக்திப்பாடல் …\nTags: மது சில கலைச்சொற்கள், மேதைகள் நடமாட்டம்'\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 78\nசாகேத் ராமனின் பெயரால் - கடலூர் சீனு\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வ��னை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasumaiputhinam.com/actinomyces/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=actinomyces", "date_download": "2020-06-05T16:42:17Z", "digest": "sha1:B3TUK6YREGHPQ2MHJYWZJDT4DRWEHDS6", "length": 16058, "nlines": 80, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இயற்கை முறை விவசாயம், நஞ்சில்லா விவசாயம் - மட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ்! (Actinomyces)", "raw_content": "\nமட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ்\nஇந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாம்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்��ு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொரு வாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தச் சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நுண்ணுயிர்களைப் பற்றிய புரிதலே இந்தத் தொடர்.\nரசாயன உரங்களைப் பயன்படுத்திச் சாகுபடி செய்யும்போது விளைபொருள்கள் நஞ்சாகின்றன என்ற விழிப்பு உணர்வு தற்போது மக்களிடம் பெருகிவருகிறது. நம்முடைய நலம் பற்றி யோசிக்கும் நாம், மண்ணுடைய நலம் பற்றி யோசிப்பதில்லை என்பதே உண்மை.\n‘ரசாயன உரங்களை இட்டு விவசாயம் செய்தால், மண் மலடாகும் என்று சொல்கிறார்கள். நிலத்துக்கு வளம் சேர்க்கத்தானே பணத்தைச் செலவு செய்து உரங்களை இடுகிறோம். அதனால், நிலம் வளமாகத்தானே வேண்டும். ஏன் மலடாகிறது’ என ஒரு வெள்ளந்தி விவசாயி என்னிடம் கேட்டார். அவர் உரம் போட்டால் நிலம் வளமாகும், பயிருக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும் என்ற புரிதலில் இருக்கிறார். இப்படித்தான் பலரும் நினைப்பார்கள். இயற்கை உரமோ, ரசாயன உரமோ எதைப் பயன்படுத்தினாலும் பயிருக்குச் சத்துகள் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மண்ணை உயிர்ப்புடன் வைத்திருப்பவை நுண்ணுயிர்கள்தாம். ரசாயன உரம் போடும்போது அதிலுள்ள வேதிப்பொருள்களின் வீரியத்தைத் தாங்க முடியாமல் நுண்ணுயிர்கள் மடிந்துவிடுகின்றன. இயற்கை உரங்களில் நுண்ணுயிர்கள் உயிர்வாழத் தேவையான பொருள்கள் அடங்கியிருப்பதால், நுண்ணுயிர்கள் மடிவதில்லை. இதுதான் ரசாயன உரத்துக்கும் இயற்கை உரத்துக்கும் உள்ள வித்தியாசம்.\nமண்ணை வளமாக்கும் நுண்ணுயிர்களில் முக்கியமானது ஆக்டினோமைசஸ் (Actinomyces). இது ஒரு செல் வகை நுண்ணுயிர். பாக்டீரியாக்களால் மட்க வைக்க முடியாத பொருள்களையும்கூட மட்க வைக்கும் திறன் வாய்ந்தது இந்த ஆக்டினோமைசஸ். எனவே, எளிதில் மட்காத பொருள்களை மட்க வைக்க இந்த நுண்ணுயிரியைப் பயன்படுத்தலாம். பச்சை இலைகளைக்கூட விரைவாக இது மட்க வைக்கும். மண்ணிலுள்ள பொருள்களை மட்க வைப்பதுடன், மண்ணில் ஹுயூமஸை அதிகப்படுத்தும் பணியையும் சிறப்பாகச் செய்கிறது. அனைத்து வகை மண்ணிலும் இது இயற்கையாகவே இருக்கும் என்றா��ும், அதிகத் தண்ணீர் தேங்கும் மண்ணில் இருப்பதில்லை. அதேபோல, மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 புள்ளிகள் வரை இருக்கும் இடங்களிலும் இருப்பதில்லை.\nஅதிக வெப்பநிலையுள்ள (தோராயமாக 65 டிகிரி செல்சியஸ்) இடங்களிலும் இது உயிர்வாழும். மழை பெய்யும்போது மண்ணிலிருந்து வருகிற சுகந்தமான மண் வாசனைக்கு இந்த நுண்ணுயிரும் ஒரு காரணம். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நுண்ணுயிர் பற்றிய விழிப்பு உணர்வும் விவசாயத்தில் அதன் பயன்பாடும் பெரிய அளவில் இல்லை. இந்த நுண்ணுயிரை வியாபார ரீதியாக யாரும் உற்பத்தி செய்வதாகவும் தெரியவில்லை.\nஅடுத்து மண்ணிலுள்ள நுண்ணுயிர்களைப் பாதுகாக்கும் முறைகளைப் பார்ப்போம். பூங்காக்களிலோ, சரணாலயங்களிலோ வைத்து நுண்ணுயிர்களைப் பாதுகாத்துவிட முடியாது. மண்ணில் அங்ககத் தன்மையை அதிகரிப்பதன் மூலமாகத்தான் நுண்ணுயிர்களை ஓரளவு பாதுகாக்க முடியும். களைக்கொல்லிகள், ரசாயன உரங்கள், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைத் தவிர்த்தாலே, மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் பாதுகாப்பாக இருக்கும்.\nதோட்டங்களில் ஆங்காங்கே மரங்களை வளர்ப்பது, ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்வதைத் தவிர்ப்பது, ஊடுபயிர் பயிரிடுவது போன்ற செயல்கள் மூலமாக நுண்ணுயிர்களை மண்ணில் அதிகரிக்கச் செய்யலாம். தாவரக்கழிவுகளை நிலத்தில் மூடாக்காக இடுவதன் மூலமாகவும் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் நுண்ணுயிர்களைப் பாதுகாக்கலாம். இம்முறைகளை விடுத்து, ஆய்வுக்கூடங்களில் மட்டுமே நுண்ணுயிர்களைப் பாதுகாக்க முடியும்.\nஜப்பான், அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளில், ஆய்வுக்கூடங்களில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ‘நுண்ணுயிரி வகைச் சேகரிப்பு மற்றும் மரபணு வங்கி’ என்ற அமைப்பு நுண்ணுயிர்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துள்ளது.\nஇயற்கை கொடுத்துள்ள அருட்கொடையான, ஊதியம் இல்லாமல் ஊழியம் செய்யும் நுண்ணுயிர்களை நாம் பாதுகாக்காவிட்டாலும், அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே மண் வளமாகும். சாகுபடி அதிகமாகும்.\nஆமணக்கு உற்பத்தி (Castor Cultivation)\nஇயற்கையின் வரப்பிரசாதம் மூடாக்கு (Mulch)\nநாட்டுகோழி வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள் (Nattu Koli Valarpu)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nஇயற்கை முறையில் தக்காளியில் பூச்சி கட்டுப்பாடு (Natural Method of Pest Control in Tomato Plant)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (15)\nவெட்டுக்கிளி படையெடுப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க(Save Plants from Grasshopper)\nMay 25, 2020, No Comments on வெட்டுக்கிளி படையெடுப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க(Save Plants from Grasshopper)\nகரும்புத் தோகையை உரமாக மாற்றுதல்(Compost from Sugarcane Waste)\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள்(Goodness Causing Insects)\nகொரோனாவும் இயற்கை விவசாயமும்(Corona and Organic Farming)\nகற்பூர கரைசல் – இயற்கை பூச்சி விரட்டி(Camphor Solution for Pest Control)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/sundarpichai-donaldtrump.html", "date_download": "2020-06-05T16:48:29Z", "digest": "sha1:M24BNGIYYWI5A4OTILEU23KIESGEHNTQ", "length": 13373, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "என்னை தோற்கடிக்க சதி; சுந்தர் பிச்சை மீது கடுப்பகிய டிரம்ப் - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / என்னை தோற்கடிக்க சதி; சுந்தர் பிச்சை மீது கடுப்பகிய டிரம்ப்\nஎன்னை தோற்கடிக்க சதி; சுந்தர் பிச்சை மீது கடுப்பகிய டிரம்ப்\nமுகிலினி August 08, 2019 அமெரிக்கா, உலகம்\nஎன்னை கூகுள் கண்காணித்து வருவதாகவும், என்னை தோற்கடிக்க சதி செய்வதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கீச்சில் பதிவிட்டு உள்ளார். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தல் வரும் 2020ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.\nஇந்த நிலையில்தன்னை தோற்கடிக்க கூகுள் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விரும்புவதாக டிரம்ப் கீச்சில் பதிவிட்டு உள்ளார்.\nவெள்ளை மாளிகையில், சுந்தர் பிச்சை என்னை சந்தித்த போது,என்னை மிகவும் பிடிக்கும் என கூறியதோடு, எனது நிர்வாகத்தின் பணியை புகழ்ந்து பேசினார். சீன ராணுவத்திற்கு கூகுள் உதவாது. 2016 தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு உதவி செய்யவில்லை எனக்கூறினார். 2020 ம் ஆண்டு நடக்கும் தேர்தலை சட்ட விரோதமாக முறியடிக்க கூகுள் விரும்பவில்லை எனவும் கூறினார்.\nஆனால், கூகுள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட கெவின் கெர்னெகீயின் பேட்டியை பார்க்கும் வரை, அது உண்மை எனதான் நினைத்திருந்தேன். அ��ர் கூறித் தான் கடந்த தேர்தலில் ஹிலாரி குறித்த எதிர்மறையான தகவல்களை கூகுள் முன்னிலைப்படுத்தியது தெரிய வந்தது.\nஇதேபோல், 2020 தேர்தலிலும் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இது சட்டப்படி குற்றம் என்பதால், கூகுள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.\nகூகுள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட கெவின் கெர்னீகீ டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2016 தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற வேண்டும் கூகுள் நிறுவனம் செயல்பட்டது. டிரம்ப் தோல்வியடைய வேண்டும் என விரும்பியது.\nடிரம்பிற்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதால், பணி நீக்கம் செய்யப்பட்டேன். அடுத்த ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலின் போதும், டிரம்பின் பிரச்சாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.\nடிரம்பின் குற்றச்சாட்டை மறுத்து கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:–\nநாங்கள் ஒற்றை சார்புடனோ அரசியல் சார்புடனோ செயல்படவில்லை என்பதை மீண்டும் உறுதி படுத்துகிறோம். கெவின் கெர்னெகீ கூறிய அனைத்து தகவல்களும் பொய்யானவை. இவை அனைத்தும் பொறாமை மற்றும் பழிவாங்கும் நோக்கில் கூறப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். எங்கள் நிறுவனத்தின் ரகசிய தகவல்களை வெளியிட்டதால் தான், கெவின் கெர்னெகீ பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றார்.\nகூகுள் நிறுவனம் மீது டிரம்ப் குற்றஞ்சாட்டுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2016 தேர்தலின் போது, ஹிலாரி மீதான எதிர்மறை செய்திகளை அந்த நிறுவனம் மறைத்ததாக குற்றஞ்சாட்டினார். பின்னர், மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் நிறுவன அதிகாரி சுந்தர் பிச்சையுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு, இருவரும் ஆலோசனை சூழ்நிலை குறித்து விவாதித்ததாகவும், பிரச்சினை முடிவுக்கு வந்ததாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் ���ாரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}