diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1253.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1253.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1253.json.gz.jsonl" @@ -0,0 +1,431 @@ +{"url": "http://tutyonline.net/view/31_184360/20191010190451.html", "date_download": "2020-06-04T15:22:00Z", "digest": "sha1:MJQW2B66ENRPK6OJF55P5TORP44XJM22", "length": 9477, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "காவல்நிலையங்களில் சுத்தம் செய்யும் பணி துவக்கம் : டெங்குவை தடுக்க நடவடிக்கை", "raw_content": "காவல்நிலையங்களில் சுத்தம் செய்யும் பணி துவக்கம் : டெங்குவை தடுக்க நடவடிக்கை\nவியாழன் 04, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகாவல்நிலையங்களில் சுத்தம் செய்யும் பணி துவக்கம் : டெங்குவை தடுக்க நடவடிக்கை\nடெங்கு பரவாமல் தடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களில் தண்ணீர் சேராமல் சுத்தம் செய்யும் பணி துவங்கியது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் அனைத்தையும் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து டெங்கு கொசு உருவாவதை தவிர்க்கவும், பொது மக்களிடமும் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அனைத்து காவல் துறையினருக்கும் மாவட்ட எஸ்பி, அருண் பாலகோபாலன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஏடிஸ் கொசுக்களினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகை கொசுக்கள் மழை நேரங்களில் வீட்டிற்கு வெளியே உள்ள பழைய கேன்கள், தொட்டிகள், பழைய டயர்கள் மற்றும் பழைய பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கும் நல்ல தண்ணீரிலிருந்து உருவாகிறது.\nஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவரும், தங்கள் காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளை சுத்தமாக வைத்து இந்த வகை கொசுக்கள் உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றும், அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது மக்களிடம் டெங்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.\nஅதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது, மேலும் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் பொது மக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதே போன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்திலும் நல்ல தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு சுத்தம் செய்யப்பட்டது.\nஅப்போது மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ஆனந்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி ரா���ா, சுகாதார ஆய்வாளர்கள் காமாட்சி, அருணாச்சலம், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், தனிப்பரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ்பத்மநாபன், உதவி ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதாமிரபரணி நதிக்கு பிறந்தநாள் பூஜை : உறுதிமொழி ஏற்பு\nகூட்டுறவு வங்கி மூலம் ரூ.2.41 கோடி மதிப்பில் கடன் உதவி : அமைச்சர் வழங்கினார்\nதூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 8 பேர் டிஸ்சார்ஜ்\nதிருமண தாம்பூழ பையில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் : கரோனா எதிரொலி\nதூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது\nபைக் மீது லாரி மோதி தனியார் நிறுவன காவலாளி பலி\nபக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் விசாகத் திருவிழா: களையிழந்து காணப்பட்ட கோயில் வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/actor-rajinikanth-voice-tamil-nadu-minister/", "date_download": "2020-06-04T13:07:10Z", "digest": "sha1:X5VZIUO73IHJPVYTQDCOL3WGS3RK6PN3", "length": 6082, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "நடிகர் ரஜினிகாந்த்தின் குரலே ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலென கர்ஜிக்கும் அமைச்சர் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த்தின் குரலே ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலென கர்ஜிக்கும் அமைச்சர் \nநடிகர் ரஜினிகாந்த்தின் குரலே ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலென கர்ஜிக்கும் அமைச்சர் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி September 18, 2019 6:33 PM IST\nPosted in வீடியோ செய்திTagged actor, Anti, Hindi, minister, opposition, Rajinikanth, tamil nadu, voice, அமைச்சர், இந்தி, எதிர்ப்பு, குரல், தமிழகம், திணிப்பு, நடிகர், ரஜினிகாந்த்\nபுது தில்லியில் தினமும் அரங்கேறும் அவலத்தை அம்பலப்படுத்தும் இஸ்லாமிய இளைஞர் \nதமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சபேய்க்களை விரட்டியடிக்காத லஞ்ச ஒழிப்பு துற�� \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84/9826-2010-07-04-02-54-05", "date_download": "2020-06-04T14:44:31Z", "digest": "sha1:AQFOTS4OWQ4TXEESAX2T2TPWOH6LEM3R", "length": 9332, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "வெங்காய பக்கோடா", "raw_content": "\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2010\nபெரிய வெங்காயம் - 2\nகடலைமாவு - 1/2 கப்\nமிளகாய்த்தூள் - காரத்திற்கு ஏற்ப\nசமையல்சோடா - 1 சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணை - தேவையான அளவு\nவெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக பொடியாக நறுக்க வேண்டும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, சமையல் சோடா, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து சிறிது தண்ணிர் தெளித்து பிசைய வேண்டும். பிசைந்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு பிரட்ட வேண்டும். வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பிரட்டிய வெங்காயத்தை உதிரியாகப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961245/amp", "date_download": "2020-06-04T15:39:22Z", "digest": "sha1:B5EMIWCTULY653SSLRNEY2KZFW3KFULD", "length": 13692, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காற்றில் பறந்த காவல்துறை உத்தரவு | Dinakaran", "raw_content": "\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காற்றில் பறந்த காவல்துறை உத்தரவு\nஉடன்குடி, அக். 9: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காவல்துறை உத்தரவை மீறி அதிக அதிர்வு ஏற்படுத்தும் இசை வாத்தியம் முழங்க இரும்பிலான பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பிரசித்திப் பெற்ற தசரா திருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் கோயில் வளாக பகுதியில் பக்தர்களின் நலன் கருதியும், முதியவர்களின் நிலை அறிந்தும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்த கூடிய தாரை, தப்பட்டை, செண்டை மேளம் உள்ளிட்ட இசைவாத்தியங்களை இசைக்க கூடாது. தசரா வேடமணியும் பக்தர்கள் இரும்பிலான ஈட்டி, சூலாயுதம், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. மேலும் சாதி கொடிகள் ஏந்தி வரவும் தடை விதித்து தசரா குழு ஆலோசனை கூட்டத்தில் போலீசார் உத்தரவிட்டனர். தொடர்ந்து தசரா திருவிழாவின் 1ம் திருநாள் முதலே போலீசார் கோயிலின் முகப்பு பகுதியிலேயே அதிக அதிர்வு இசைகளை உண்டாக்கிய இசைவாத்தியங்கள், இரும்பிலான பொருட்கள் கொண்டு வந்த பக்தர்கள் குழுவினரிடம் போலீசார் தடை உத்தரவு குறித்து விளக்கினர்.\nஇதையடுத்து பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் அதனை கொண்டு வரவில்லை. இந்நிலையில் 7ம் நாள் விழாவின்போது நள்ளிரவில் வந்த தசரா குழுவினர் போலீசாரின் எச்சரிக்கையும் மீறி தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். பின்னர் கோயில் ம��ன்மகா மண்டபம் வரை இசை வாத்தியங்கள், இரும்பிலான ஈட்டி, வாளுடன் சென்றனர். இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உயரதிகாரிகளிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.இதனிடையே நேற்றும் கோயில் வளாக பகுதியில் அதிக அதிர்வு எழுப்பும் இசைவாத்தியங்கள் முழங்க இரும்பினால் ஆன பொருட்களுடன் வந்தனர். இதையடுத்து மாலையில் போலீசார் குவிக்கப்பட்டு 6 மணி முதல் கோயில் வளாகத்தில் அதிர்வுதரும் இசை முழங்க தடைவிதித்தனர். மேலும் இரும்பிலான பொருட்கள் கொண்டு வரவும் அனுமதிக்கவில்லை.\nஇலவச கழிவறையில் ரூ.10 அடாவடி வசூல்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம், நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி இன்று அதிகாலையில் முடிவடைந்தது. இதையொட்டி நேற்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.பக்தர்களின் வசதிக்காக சில பகுதிகளில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பக்தர்கள் கூடும் அளவிற்கு அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குழுமிய இடத்தில் தற்காலிகமாக 80 கழிவறைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன.இலவச கழிவறை பகுதியில் ஒரு கும்பல் அமர்ந்திருந்து பக்தர்களிடம் ரூ.10 வழங்க வேண்டும் என கட்டாய வசூலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கோயில் நிர்வாகத்தினர் இலவசமாக அமைத்துள்ளனர், ஆனால் நீங்கள் ஏன் கட்டாய வசூல் செய்கிறீர்கள் என பக்தர்கள் கேட்டபோது அதனை சுத்தம் செய்ய பணம் வேண்டாமா என அடாவடியான பதிலை கூறினர்.இந்த அடாவடி வசூல் காரணமாக சிறுவர், சிறுமியர் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தினர். இதனால் கடற்கரை பகுதி சுகாதாரக் கேடு நிறைந்து, துர்நாற்றம் வீசியது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகத்தினரும் வரும் காலங்களிலாவது இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்��மான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\nகொரோனா வைரஸ் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள் விழிப்புணர்வு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்\nகுளத்தூர் அருகே தெருவிளக்குகள் எரியாததால் 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் கிராமம் ஊராட்சி கவனிக்குமா\nதூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது\nதிருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா\nகொரோனா வைரஸ் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் 31ம் தேதி வரை நிறுத்தம்\nமெஞ்ஞானபுரம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணிடம் சித்ரவதை கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nசாத்தான்குளம் அருகே 8 மாதத்தில் உருக்குலைந்த புதிய சாலை\nதம்பதியை போலீசார் தாக்கியதாகக்கூறி ஆர்டிஓ ஆபீசில் காத்திருப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/with-the-kohlis-century-india-wins-the-second-one-day-against-west-indies", "date_download": "2020-06-04T15:07:03Z", "digest": "sha1:PVQX7JUD3HOES7AFMRYUN43P2EZDSKDK", "length": 12293, "nlines": 127, "source_domain": "sports.vikatan.com", "title": "``செஞ்சுரி நம்பர் 42!” - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக மாஸ் காட்டிய கோலி | with the kohli's century, India wins the second one day against west indies", "raw_content": "\n” - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக மாஸ் காட்டிய கோலி\n`ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் மற்றுமொரு மாஸ்டர் க்ளாஸ் இன்னிங்ஸ்' என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டியுள்ளார்.\nஇந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வெற்றிகொண்டது. அதைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமானது. முதலாவது ஆட்டம் மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் முடிவுக்கு வர, நேற்று இர��்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஒர் ஸ்பயினில் உள்ள பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரரான தவான் 2 ரன்னில் ஆட்டமிழக்க முதல் ஓவரிலேயே களத்துக்கு வந்தார் கோலி. ஒரு புறம் ரோஹித் சர்மா நிதானம்காட்ட, கோலி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா 18 ரன்னில் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்த கோலி. அதன் பின்னர் வந்த பன்ட், சில ஷாட்டுகள் மூலம் நம்பிக்கை தந்தாலும் அவர் தொடர்ச்சியாக நின்று ஆடத் தவறிவிட்டார்.\nஅதன் பின்னர், கோலியுடன் சேர்ந்தார் இளம் வீரர் ஸ்ரேயஸ் அய்யர். இருவரும் நேர்த்தியாகும் அதிரடியாகவும் விளையாட இந்திய அணியின் ஸ்கோர் வேகம் எடுத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 42-வது சதத்தை அடித்தார். சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கோலி 120 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nசதம் அடித்த மிகிழ்ச்சியில் கோலி\nஅரை சதம் அடித்த ஸ்ரேயஸ் அய்யரும் 71 ரன்னில் ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் இறுதியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. பின்னர் 280 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் லீவிஸ் (65) மற்றும் பூரன் (42) தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்பினர். ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால், போட்டி 46 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் 210 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஷமி, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் கலீல், ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nசர்வதேச அரங்கில் தனது 67-வது சதத்தை (டெஸ்ட் + ஒருநாள்) அடித்த கோலி ஆட்டநாயகனாகத் தேர்தெடுக்கப்பட்டார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்தாலும் அவரால் அதைச் சதமாக மாற்ற முடியாமல் சிரமப்பட்டார். தற்போது அவர் சதமடித்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nஆட்டநாயகன் விருதைப் பெற்றபின் பேசிய கோலி, `இந்த ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்ய உதவியாக இருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கவில்லை. மழை பெய்யாமல் இருந்திருந்தால் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் இன்னும் சிரமமாக உணர்ந்திருப்பார்கள்.\n`தோனி பாணியில் ஃபினிஷிங்; கெத்து காட்டிய பன்ட் ’ - வெஸ்ட் இண்டீஸை ஒய்ட் வாஷ் செய்த இந்தியா\nஅணிக்குத் தேவையான நேரத்தில் சதமடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணியில் முதல் மூன்று வீரர்களில் யாராவது ஒருவர் பெரிய இலக்கை எடுத்துவிடுகிறோம். இன்று ரோஹித் மற்றும் தவான் சீக்கிரமாக வெளியேறிவிட்டனர். இன்று எனக்கான வாய்ப்பு என நினைக்கிறேன். பூரன், ஹெட்மயர் ஆடும்போது எங்கள் பக்கம்தான் பிரஷர் இருந்தது. எனினும், ஒரு விக்கெட் விழுந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்பினோம். நாங்கள் நினைத்தது மாதிரியே விக்கெட் கிடைத்ததும் எல்லாம் மாறிவிட்டது.\nஸ்ரேயஸ் நம்பிக்கையான வீரர். அவர் சிறப்பாக விளையாடியதுதான் என் மீதான பிரஷர் குறைந்தது. நான் ஆட்டமிழந்த பின்னரும் அவர் அணிக்கு ரன் சேர்த்தார்” என்று பாராட்டினார்.\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி, `ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் மற்றுமொரு மாஸ்டர் க்ளாஸ் இன்னிங்ஸ்’ எனப் பாராட்டியுள்ளார்.\n3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/09/11/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-06-04T13:53:50Z", "digest": "sha1:723IMRAFRAS5OLNL3NMAPZWGPJNLRTGY", "length": 25794, "nlines": 155, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "உங்களுக்கு “இதுபோன்ற அறிகுறிகள்” காணப்பட்டால் அலட்சியம் செய்யாதீர்! – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுக்கு “இதுபோன்ற அறிகுறிகள்” காணப்பட்டால் அலட்சியம் செய்யாதீர்\nசிலருக்கு இடுப்பில் திடீரென வலி உண்டா கி பரவும். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. கால் முழுவதும் மரத்துப்போன து போன்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி கால் குடைச்சல் ஏற்பட்டு அவதிப்படுவார் கள். இருமினாலோ தும்மினாலோகூட இடு ப்பில் கடுமையான வலி ஏற்படும். குனிந்தா ல் நிமிர முடியாது, ஒரே இடத்தில் அதிக நே ரம் உட்கார்ந்தபின் எழும்போது சாய்ந்தபடி நடப்பார்கள். இதுபோன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். அது இடுப்பில் உள்ள டிஸ்க் விலகியதன் அறிகுறிய��கும்.\nபொதுவாக வயதானவர்கள் சிலர் கையை பக்கவாட்டில் தூக்க முடியாமல் சிரமப் படு வர். 70% பேர் தோள் பட்டை யிலுள்ள சவ்வு பாதிப்பினா ல் தோள்பட்டையில் வலி, பிடிப்பு என அவதிப்படு வர். தோள்வலி முதலில் கையி ன் முன்புறத்தில் குத்தல் போ ல தொடங்கும். இரவில் தூக்கத்தின் இடையில் கையை அசைத்தால் திடீரென பொறுக்க முடியாத வலி ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகளை தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறிவிட்டால் பின்பு தோள் பட்டை மூட்டு முற்றிலும் தேய்ந்து கையை மேலே தூக்கவோ, பக்கவாட்டில் தூக்கவோ, பின்புறம் மடக்கவோ\nமூட்டிலுள்ள கார்ட்டிலேஜ் என்ற ஜவ்வு பலகீனமாகி பின் நாட்கள் செல்லச் செல்ல மூட்டு தேய்மா னமடைய தொடங்கு கிறது. தொ டக்கத்தில் மூட்டின் முன்புறத்தில் குத்தல் போல் வலி ஏற்படும். பின்னர் வலி சிறிது தூரம் நடக்க தொடங்கிய உடனே சரியாகிவிடும். இது போல வே அதிக நேரம் ஓர் இடத்தி\nல் உட் கார்ந்து விட்டு பின் எழுந்தவு டன் சிறிது வலி ஏற்பட்டு பின் நடக்க நட க்க வலி மறைந்து விடும். வலி ஏற் பட்டால் உடனே மருத்துவரை கலந் தாலோசிப்பது நல்லது.\nஇளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள், மணிக்கட்டு, முழங் கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி ஏற்படும். அதிகாலை படுக்கை யைவிட்டு எழும்போது கைவிரல் களை மடக்க முடியாமல் மணிக்\nகட்டில் கடுமை யான வலி, உணவு அருந்தும் போது உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள் பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழங்கால் மூட்டு வீக்கம் என திடீ ரென தோன்றும் அறிகுறி களை அலட்சியம் செய்யாதீ ர்கள். இது மூட்டு வாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இத னைக் கண்டறிய சில ரத்த பரி சோதனைகள் உள்ளன.\nரத்தத்தில் Ra Factor, Uric Acid, Asotire, ESR, Creactive Protein போன்ற பரிசோத னைகள் மூலம் இந்நோயை கண்ட றிய முடியும். இலைக் கிழி , மஞ்சள் கிழி, நாரங்காகிழி (எலுமிச்சை பழத்\nதை துணியில் போட்டு கட்டி எண்ணெ யில் ஊற வைத்து தேய் ப்பது) சிகிச்சை அளிக்கலாம். மூட்டு வலிக்கு மூட்டை சுற்றி மூலிகை எண் ணெய் ஊற வைக்க க்கூடிய கடி வஸ்தி எனும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகி றது. பஞ்சகர்ம, பிஜூ போன்ற ஆயுர் வேத சிகிச்சை மூலமும் நோயை குண ப்படுத்தலாம். உத்வர்த்தனம் சிகிச்சை முறையில் உடல் பருமனை குறைக்க முடியும். இந்த சிகிச்சையால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். வயிற்���ை சுற்றி உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged rheumatoid arthritis, அறிகுறிகள், இதுபோன்ற, உங்களுக்கு, உங்களுக்கு \"இதுபோன்ற அறிகுறிகள்\" காணப்பட்டால் அலட்சியம் செய்யாதீர், காணப்பட்டால் அலட்சியம் செய்யாதீர்\nPrevதாம்பத்தியத்தில் பெண்களுக்கு ஏற்படும் 4 வகையான திருப்தி\nNextபெண்ணை பெற்றெடுத்த‍ புண்ணியவதியா நீங்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வ���ண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்��ியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூ��்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/240499", "date_download": "2020-06-04T14:46:13Z", "digest": "sha1:HQ4J4RCR3OLBCUDXJGRVN5MPLO3DDY25", "length": 5500, "nlines": 24, "source_domain": "www.viduppu.com", "title": "தொலைக்காட்சியின் உண்மை முகத்தை கிழித்த மதுமிதா கணவர்.. என்ன நடந்தது? - Viduppu.com", "raw_content": "\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nசினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. அப்போ விக்னேஷ் கதி என்ன என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..\nதொலைக்காட்சியின் உண்மை முகத்தை கிழித்த மதுமிதா கணவர்.. என்ன நடந்தது\nபிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் இறுதி விழா நிறைவுற்று அனைவரும் மற்ற வேலைகளை பார்த்து வருகிறார்கள். போட்டியாளர்கள் அனைவரும் பார்ட்டிகளிலும், ரசிகர்களை சந்தித்தும் வருகிறார்கள். இந்நிலையில் மதுமிதா ஏற்கனவே போட்டியாளர்களால் கொடுமைப்படுத்தப்பட்டாத கூறி தொலைக்காட்சியின் மேல் புகார் அளித்திருந்தார்.\nஇதன்பின் இறுதிவிழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்ற செய்தியும் வந்தது. ஆனால் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் மதுமிதா கணவர் வந்தது போன்ற வீடியோ சமுகவலைத்தளத்தில் பரவி வந்தது. இதற்கு நான் போகல போகல.. இது எப்படி நடந்தது என்று கேள்விகள் கேட்டு வந்தார்.\n@madhumithamoses Omg😡😡😡😡 நா போகல... எப்படி இது நடந்தது\nஇந்நிலையில் அவரது ட்வி��்டர் பக்கத்தில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை. நான் இருப்பது போன்று தொலைக்காட்சி மார்ஃபிங் செய்து இப்படி செய்துள்ளார்கள். எதற்கு இப்படி செய்ய வேண்டும் என்றும், இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.\n@madhumithamoses #BigBossTamil3 Finals ஏன் நான் கலந்து கொண்டதாக காட்டினார்கள்\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naama-tamailara-ulalavaraai-tamailanaatataila-anaukakalaivau-maaiyatataai-nairauva", "date_download": "2020-06-04T14:35:41Z", "digest": "sha1:MBHN4QF4WXVIOCR2E2HDOCY42NDDFFHV", "length": 3835, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "நாம் தமிழர் உள்ளவரை தமிழ்நாட்டில் அணுக்கழிவு மையத்தை நிறுவ விடமாட்டோம் - சீமான் உறுதி | Sankathi24", "raw_content": "\nநாம் தமிழர் உள்ளவரை தமிழ்நாட்டில் அணுக்கழிவு மையத்தை நிறுவ விடமாட்டோம் - சீமான் உறுதி\nஞாயிறு ஜூன் 23, 2019\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை\nதிங்கள் மே 18, 2020\nஇத்துடன் Mme Marie George Buffet , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Deni\nபிரெஞ்சு நாடாளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை\nஞாயிறு மே 17, 2020\nநாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.\nசிங்கள இராணுவம் புரிந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள்\nஞாயிறு மே 17, 2020\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 11 ஆண்டுகளின் நினைவுகள் தொடர்பாக பழ நெடுமாறன் அவ\nசுமந்திரனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராயினும் தப்புத்தான்\nஞாயிறு மே 17, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ......\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/paonakala-vaalatatau-vaaikao", "date_download": "2020-06-04T13:39:37Z", "digest": "sha1:BC3VQUCE27T2OYKISVUKL4TKW4KSPX2U", "length": 7860, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "பொங்கல் வாழ்த்து - வைகோ | Sankathi24", "raw_content": "\nபொங்கல் வாழ்த்து - வைகோ\nசெவ்வாய் சனவரி 14, 2020\nதன்னை வருத்தி, வியர்வை சிந்தி, உழுது பயிரிட்டு உழவர்கள் விளைவித்துத் தருகின்ற தானியமணிகள்தான், உலகை வாழ்விக்கின்றன. அதனால்தான், வள்ளுவப் பெருந்தகை, சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; உழன்றும் உழவே தலை என்றார்.\nஅத்தகைய வேளாண் பெருங்குடி மக்கள், தாங்கள் உயிராகப் போற்றும், நிலத்திற்கும், கால்நடைச் செல்வங்களுக்கும், நன்றி பாராட்டுகின்ற வகையில், தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். அவர்கள் மட்டும் அல்ல, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, சாதி, மத எல்லைகள் அனைத்தையும் கடந்து, தமிழர்கள் அனைவரும் கொண்டாடுகின்றார்கள். அரிசியும், சர்க்கரையும் நெய்யும் கலந்து, புதுப்பானையில் இட்டுப் பொங்கி வரும் வேளையில், பொங்கலோ பொங்கல் என்று குலவை இட்டுக் குதூகலித்து, தன் இல்லத்தாருடன் பகிர்ந்து உண்கின்றார்கள்.\nகடந்த ஆண்டு தமிழகத்தில் சில பகுதிகளில் பெருமழையும், சில பகுதிகளில் வறட்சியுமாகக் கழிந்தது. கையில் இருக்கின்ற பணத்தை முதலீடு செய்து, கடன் வாங்கிய விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. பல இடங்களில் காப்பு ஈட்டுத் தொகைக்குப் பிரிமியம் கட்டியும், ஈட்டுத்தொகை வழங்கப்படவில்லை. மதுவின் பிடியிலும், இலவசங்களின் போதையிலும், தமிழகத்தின் இளைய தலைமுறை பாழாகி வருகின்றது.\nவேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள், உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு லாபமாகத் தர வேண்டும் என்ற அருமையான திட்டத்தை முன்வைத்தார். அதை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி, நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க முன்வர வேண்டும். புதுவாழ்வு தர வேண்டும்.\nஎவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழக மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க, அனைவரும் உறுதி ஏற்போம்.\nதமிழக மக்களுக்குத் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா\nபுதன் ஜூன் 03, 2020\nதமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர\nஇளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nதூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nகழுத்தில் தூக்கு கயிறை மாட்டியவாறு நூதன போராட்டம்\nஅரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி கழுத்தில் கயிற\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது\nவெள்ளி மே 29, 2020\nசென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-80/2646-2010-01-28-08-46-51", "date_download": "2020-06-04T14:13:42Z", "digest": "sha1:QTIYEBTWP7P3ILYJ6K5IPBVQQC4SEFYV", "length": 9856, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "தக்காளி குடைமிளகாய் சூப்", "raw_content": "\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nநன்கு பழுத்த தக்காளி - 7\nமிளகுத்தூள் – தேவையான அளவு\nவேகவைத்த காய்கறிகளின் தண்ணீர் - 1 கப்\nஇஞ்சி - சிறிய துண்டு\nவெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பெரிய பெரிய துண்டுகளாக அரிய வேண்டும். இஞ்சியை சிறிதாக அரிய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு எல்லாவற்றையும் லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். வெந்த பின் ஒரு ��ட்டில் பரப்பி ஆறவிட வேண்டும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் வடிகெட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் உப்பு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்க வேண்டும். சூடான பின் மிளகுதூள் தூவி உடனே பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/89/raju-jokes-book-type-jokes-by-raju/", "date_download": "2020-06-04T13:32:39Z", "digest": "sha1:U4XC6EJEITPXELHO67OFLI6BA6B7YOOE", "length": 9861, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Raju jokes - ராஜு ஜோக்ஸ் » Buy tamil book Raju jokes online", "raw_content": "\nராஜு ஜோக்ஸ் - Raju jokes\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : ராஜு (Raju)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு\nசின்ன ஐடியா பெரிய லாபம் டூரிங் டாக்கீஸ்\nபத்திரிகைகளில் நகைச்சுவை உணர்வின் தனிச் சின்னம் ஆனந்த விகடன் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. தேவன், கல்கி, எஸ்.வி.வி. தொடங்கி எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் விகடனில் எழுதி மக்களை மகிழ்வித்தார்கள்.\nஓவியங்களிலும் நகைச்சுவையைச் சாதிக்க முடியும் என்று காட்டியவர்களும் விகடன் ஓவியர்களே. மாலி, ராஜு, கோபுலு, தாணு, மதன் போன்ற ஓவியர்களின் நகைச்சுவை ஓவியங்கள் காலத்தால் அழியாதவை.\nவிகடனின் ஆஸ்தான ஓவியர்களுள் முக்கியமானவர் ராஜு. நுட்பமான முக பாவங்கள், வெடித்துச் சிரிக்கவைக்கும் ஐடியா, சுற்றி இருக்கும் கேரக்டர்களின் ரியாக்ஷன்கள்...\nஇப்படியாக ஏதொன்றையும் விட்டுவிடாமல் கவனித்து நகைச்சுவையையும் அதற்கான சித்திரத்தையும் உயிரோட்டத்தோடு சித்திரிப்பதில் வல்லவர் ராஜு. அன்றாடம் நாம் சந்திக்கும் சாதாரண சம்பவங்கள், நாம் பேசும் பேச்சுக்கள் ஆகியவை ராஜுவின் கூரிய கவனம் என்னும் ரசவாதத்தின் வழியாக நம்மிடமே திரும்பி வரும்போது நகைச்சுவைத் தங்கமாக மாறியிருக்கும். 'அந்தக் கால ஜோக்ஸா..' என்று யாரும் கேட்டுவிட முடியாதபடி, எந்தக் காலத்துக்கும் பொருத்தமான ஜோக்குகளாக இருப்பதை புத்தகத்தைப் புரட்டும்போது புரிந்துகொள்வீர்கள். சற்று முன்காலத்திய கலாச்சாரத்தைப் பற்றி ஓர் அறிமுகம் கிடைப்பது உபரி லாபம்.\nஅங்கங்கே நகைச்சுவை கிளப்புகள் தோன்றும் இந்தக் காலத்தில் உங்களுக்கென்றே சொந்தமாக ஒரு நகைச்சுவை கிளப்பை இந்தப் புத்தகத்தின் மூலம் உங்கள் வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டீர்கள். பிறகென்ன... தொடருங்கள், ஆனந்தத்தை அனுபவியுங்கள்\nஇந்த நூல் ராஜு ஜோக்ஸ், ராஜு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதாணு ஜோக்ஸ் - Dhanu jokes\nகோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go\nமற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :\nசான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள் - Great People and Great Events\nவாங்க சிரிக்கலாம் கடி ஜோக்ஸ்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham\n பக்கங்கள் (பாகம் 1) - O\nவன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு\nதென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2\nதிருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68188/Venkat-Prabhu-reveals-picture-with-Vijay-and-Ajith", "date_download": "2020-06-04T14:30:05Z", "digest": "sha1:RWIEY5AAO7EVEPDNBG4N45APT3SHJA3K", "length": 12620, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘உடன்பிறப்புகள் தின ஸ்பெஷல்’ - வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம் | Venkat Prabhu reveals picture with Vijay and Ajith | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n‘உடன்பிறப்புகள் தின ஸ்பெஷல்’ - வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்\nவிஜய் மற்றும் அஜித் உடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப் படத்தைப் பற்றிய நினைவுகளை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்து கொண்டுள்ளார்.\n2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. அஜித்தின் திரை வாழ்க்கையில் இன்றுவரை தனி அடையாளத்தை அவருக்கு ஏற்படுத்தித் தந்துள்ள திரைப்படம் இது. இந��தப் படம் வெளியாகிப் பல ஆண்டுகள் கடந்து விட்டாலும் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பானதையொட்டி ட்விட்டரில் வைரலானது. அதனையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் தங்களின் நினைவுகளைப் பகிரத் தொடங்கினர்.\nஇந்நிலையில், இப்போது மீண்டும் ‘மங்காத்தா’ படப் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான நினைவை வெங்கட் பிரபு ஒரு புகைப்படம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அஜித், அப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே பிரியாணி சமைத்து விருந்து வைத்தார். அத்துடன் அவரே அங்குப் பணியாற்றிய அனைவருக்கும் தன் கையால் பரிமாறி உபசரித்தார். அந்தத் தருணத்தில் அருகிலேயே விஜய்யின் படப்புப்பு தற்செயலாக நடந்துள்ளது. அதனை அறிந்த வெங்கட் பிரபு, விஜய்க்கு அழைப்புக் கொடுத்துள்ளார். அதையேற்று விஜய் விருந்தில் கலந்து கொண்டார். அப்போது விஜய்யும் அஜித்தும் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.\nதிரைத்துறையை விட்டு விலகுவதாக வெளியான தகவலுக்கு விக்ரம் தரப்பு மறுப்பு\nவிஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரது ரசிகர்களுக்கு உள்ளாக ஒரு போட்டி நிலவி வரும் காலகட்டத்தில் இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் மிக அன்பான மனநிலையில் அந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். அதனைத்தான் இப்போது வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இன்று உலகம் முழுவதும் Siblings Day கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது ஏப்ரல் 10 உடன்பிறப்புக்கள் தினம். அதனையொட்டியே வெங்கட் பிரபு இதனைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “இனிய உடன்பிறப்புகளின் தினம். அன்பைப் பரப்புங்கள் வெறுப்பை நிறுத்துங்கள் ” என்று கூறியுள்ளார்.\nவெங்கட் பிரபு ஏற்கெனவே விஜய் மற்றும் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க விரும்புவதாகத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார். அப்படி இருவரும் ஒன்றாக நடிக்க நேரிட்டால் அதற்கான கதாபாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் தீர்மானித்து வைத்திருப்பதாகக் கூறியிருந்தார்.\nஅஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் கடுமையான போட்டி இருந்து வந்தாலும் விஜய், அஜித் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஒருவர் மற்றொருவர் வீட்டில் நடக்கும் விஷேசங்களில் இருவரும் தவறாமல் கலந்து கொள்கின்றனர். மேலும் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டின் போதுகூட ‘நண்பர் அஜித் போல் கோட் ஷூட் போட்டு வந்துள்ளேன்’ என்று விஜய் பேசியிருந்தது அப்போது வைரலாக மாறியது குறிப்பிடத்தக்கது.\n‘ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க வேண்டும்’ - முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை\nகொரோனா மூன்றாம் கட்டம் என்றால் என்ன \nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க வேண்டும்’ - முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை\nகொரோனா மூன்றாம் கட்டம் என்றால் என்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963350/amp", "date_download": "2020-06-04T14:19:01Z", "digest": "sha1:4RER4E5ZXOOWUTEIQN3B6FMOUBE4O42B", "length": 6721, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் | Dinakaran", "raw_content": "\nநீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமதுரை, அக். 18: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்களுக்கு நிலவேம��பு குடிநீர் வழங்கப்பட்டது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி நசீமா பானு தலைமையில், லோக் அதாலத் நீதிபதி (பொ) மதுசூதணன், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி தீபா ஆகியோர் நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.இதில் நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்படவுள்ளது.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\nவட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு\nஇன்ஸ்பெக்டர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு இடைக்கால தடை\nகொரோனா பீதி எதிரொலி முகாமிலிருந்து அகதிகள் வெளியூர் செல்ல தடை\nசோழவந்தான் அரசு பணிமனையில் கொரோனா விழிப்புணர்வு\nமாநகராட்சி ஏற்பாடு வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கிருமிநாசினி 10 ஆயிரம் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்க முடிவு\nஇன்றைய நிகழ்ச்சிகள் மாவட்டம் துருப்பிடித்து கிடக்கும் வாகனங்கள்... அகதிகள் முகாம் பெண் மாயம்\nசெம்மண் சாலையாக மாறிய சாத்தியார் ஓடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535122/amp?utm=stickyrelated", "date_download": "2020-06-04T15:42:01Z", "digest": "sha1:CVKAIRK2YKIFBCW3ARGYBIR4QLYXZV3B", "length": 12911, "nlines": 51, "source_domain": "m.dinakaran.com", "title": "Attempts to enter Nanguneri constituency in the by-elections: Congress MP arrested | இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயற்சி: காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் போலீசாரால் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயற்சி: காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் போலீசாரால் கைது\nநாங்குநேரி: நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி, நாங்குநேரியில் 52.22 விழுக்காடு வாக்குகளும், விக்கரவாண்டியில், 65.79 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வன் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரை தடுத்து நிறு���்திய போலீசார் அவரை கைது செய்தனர். தேர்தல் முடியும் வரை மாலை 6 வரை காவல் நிலையத்தில் வைக்கப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nநாங்குநேரி காவல் நிலையத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எம்.பி.வசந்தகுமார், பாளையங்கோட்டையில் எனக்கு வீடு உள்ளது. எது வீட்டிற்கு சென்றபோது, போலீசார் கைது செய்துள்ளனர். சாலையில் செல்ல கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார். ஆளுங்கட்சி தோல்லி பயத்தினால் கைது செய்துள்ளனர். தம்மை ஒரு கொலைகாரன் போல் போலீசார் அழைத்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும்; பள்ளி கல்வி இயக்ககம் அறிவிப்பு\n ஜாகுவார், டொயோட்டோ, ஆடி உள்ளிட்ட 11 வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n தொடந்து 5-வது நாளாக ஆயிரத்திற்கு மேல் கொரோனா: இன்று மட்டும் 1,384 பேருக்கு பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை\nமகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா; இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 2,557 பேர் பாதிப்பு: 30 பேர் உயிரிழப்பு\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nரயில் டிக்கெட்கள் ரத்து; நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்: சென்னையில் 19 இடங்களில் திறப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்: தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவு..\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் நியமனம்; மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து நடிக���் ரஜினிகாந்த் கடிதம்...\nகொரோனா அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்தா...மாநகராட்சி ஆணையர் கூறியதற்கு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்..\n× RELATED நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Print%20Owners'%20Association", "date_download": "2020-06-04T15:43:09Z", "digest": "sha1:IAFZ2YMVZXYUIRBJ5IU7VGPTR3RODJYV", "length": 5223, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Print Owners%27 Association | Dinakaran\"", "raw_content": "\nஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் விளக்கம்\nஅச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் மீளவும் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தி.மு.க துணை நிற்கும்: முக.ஸ்டாலின்\nஅச்சுஊடக உரிமையாளர்கள் சார்பில் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதமருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nஅச்சு ஊடகத்துக்கு நிவாரணம்: பிரதமருக்கு மதுரை எம்பி கடிதம்\nஅரசு உத்தரவுக்கு பின்னரே ஆம்னி பஸ்சேவை துவங்கும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஅச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் மீளவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் திமுக துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஅச்சு ஊடகங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்\nஅச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை களைய பாமக துணை நிற்கும்: அன்புமணி அறிக்கை\nடிக்கெட் விலையை குறைக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு\nபொருளாதார முடக்க நிலை பாதிப்புகளில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சூர்யா\nமனோபாலா, சிங்கமுத்து மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்\nராமநாதபுரத்தில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த செப்.30 வரை ஐகோர்ட் அவகாசம்\nகிராமங்களில் சலூன் கடைகள் திறப்பு: கூட்டம் இல்லாததால் உரிமையாளர்கள் ஏமாற்றம்\nபல லட்சம் முதலீட்டில் செயல்பட்ட உடற்பயிற்சி மையங்கள் மூடல்: கடன் சுமையில் தவிக்கும் உரிமையாளர்கள்\nடி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒத்தவைப்பு..: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தள்ளிவைப்பு\nநேரில் வராவிட்டாலும் வீடியோகாலில் வாழ்த்தலாம்; மணமக்களுக்கு மொய் அனுப்பும் நவீன திருமண அழைப்பிதழ்: திருப்பத்தூர் அச்சக உரிமையாளர் சாதனை\nபல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசிக்கு ஆதரவாக வாதாட மாட்டோம்: நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/iliyana-want-one-dance-payment-is-40-lakshs-pir57t", "date_download": "2020-06-04T15:43:04Z", "digest": "sha1:FEDL5TE75ZGV4DTKYU6HXZSJJXSLYW4S", "length": 9709, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இலியானாவை ஆட வைக்க நினைத்த தயாரிப்பாளர்! அவரையே ஆட்டம் காண வைத்த சம்பளம்?", "raw_content": "\nஇலியானாவை ஆட வைக்க நினைத்த தயாரிப்பாளர் அவரையே ஆட்டம் காண வைத்த சம்பளம்\nஒல்லி பெல்லி இடுப்பில் பல ரசிகர்கள் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழில், 'கேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.\nஒல்லி பெல்லி இடுப்பில் பல ரசிகர்கள் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழில், 'கேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.\nஇந்த படத்தை தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தினார். பின் நடிகர் விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தின் நடித்தார். இந்த படத்திற்கு பின் இவருக்கு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது.\nபாலிவுட் திரையுலகத்தில் தற்போது கவனம் செலுத்தி வரும் இவர், தன்னுடைய உடல் எடையை அதிகரித்து காணப்படுகிறார். இது குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் எனக்கு பிடிப்பதால் நான் இப்படி இருக்கிறேன் என பதிலடி கொடுக்கிறார்.\nஇந்நிலையில் சமீப காலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருவதால், இவரிடம் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கூறி தயாரிப்பாளர் ஒருவர் அணுகியுள்ளார். ஆனால் இவர் 40 லட்சம் சம்பளம் கொடுத்தால் மட்டுமே தன்னால் ஆட முடியும் என கூறி அவரையே ஆட்டம் காண வைத்து விட்டார் என கூறப்படுகிறது.\n'காக்க காக்க' பார்ட் 2 படத்திற்கு ஓகே சொன்ன ஜோதிகா சூர்யாவும் தயார் ஆனால் இது ஒன்னு தான் பிரச்சனை\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nடீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...\nகங்கை அமரனுக்கு தலை சீவி அழகு பார்க்கும் எஸ்.பி.பி .. பிறந்த நாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா.. 585 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு\nபொன்மகளாய் வந்து ஏஞ்சலாய் மனதில் நிற்கும் ஜோதிகா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/vatican-cancels-public-participation-at-popes-easter-events-due-to-covid-19-vaiju-268165.html", "date_download": "2020-06-04T15:35:03Z", "digest": "sha1:TKH3DIJD5EHMREQLVJ74WYKMO3BYLLRL", "length": 9097, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "ஈஸ்டர் பிரார்த்தனைக்கு யாரும் வர வேண்டாம்: வாடிகன் | Vatican cancels public participation at pope's Easter events due to COVID-19– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஈஸ்டர் பிரார்த்தனைக்கு யாரும் வர வேண்டாம் - வாடிகன் அறிவிப்பு\n”ஈஸ்டர் பிரார்த்தனை கூட்டம் இணையத்தில் ஒளிபரப்பு என வாடிகன் அறிவித்துள்ளது”\n”ஈஸ்டர் பிரார்த்தனை கூட்டம் இணையத்தில் ஒளிபரப்பு என வாடிகன் அறிவித்துள்ளது”\nகொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, இந்த ஆண்டு பக்தர்கள் நேரில் வராமல் ஈஸ்டர் கொண்டாட்டம் நடைபெறும் என்று வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇத்தாலியின் வெறிச்சோடிய தெருக்களில் நடந்து சென்ற போப், கொரோனா தொற்று முடிவிற்கு வர பிரார்த்தனை மேற்கொண்டார். கொரோனா அச்சம் காரணமாக வாடிகனில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.\nஈஸ்டர் பண்டிகையை ஒட்டி நடைபெறும் பாரம்பரியமான ஈஸ்டர் வார பிரார்த்தனைகள், பங்கேற்பாளர் யாருமின்றி நடத்தப்படும் என்று வாடிகன் அறிவித்துள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி வரை அனைத்து பிரார்த்தனை கூட்டங்களும் வாடிகனின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ரோமில் உள்ள இரண்டு தேவாலயங்களுக்குச் சென்ற போப் அங்குபிரார்த்தனை செய்தார்.\nஇதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2, 572 ஆக அதிகரித்துவிட்ட நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso see...அமெரிக்காவில் இன்று கொரோனாவுக்கு தடுப்பு மருந்து பரிசோதனை\nநைஜீரியாவில் எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உயிரிழப்பு\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nஈஸ்டர் பிரார்த்தனைக்கு யாரும் வர வேண்டாம் - வாடிகன் அறிவிப்பு\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்��ு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/coronavirus-virus-precaution-for-police-commissioner-office-anb-skv-268701.html", "date_download": "2020-06-04T15:26:24Z", "digest": "sha1:VHXFA2RNSTZC4GFG6ZDMBN66UMQGGS2P", "length": 9465, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்தாரர்களுக்கு தீவிர சோதனை | Coronavirus virus precaution for Police Commissioner Office– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்தாரர்களுக்கு தீவிர சோதனை\nகாவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கிருமி நாசினி மருந்து பயன்படுத்திய பின்னரே தீவிர கண்காணிப்புக்கு பிறகே உள்ளே அனுமதியளிப்படுகின்றனர்.\nகாவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கிருமி நாசினி மருந்து பயன்படுத்திய பின்னரே தீவிர கண்காணிப்புக்கு பிறகே உள்ளே அனுமதியளிப்படுகின்றனர்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் 31 ஆம் தேதி வரை செயல்பட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகுறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெர்மல் ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி கண்காணிப்பதோடு மட்டுமில்லாமல் பாதுகாப்புக்காக கிருமி நாசினி மருந்தும் தெளிக்கப்படுகின்றது.\nஅதேபோல காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கிருமி நாசினி மருந்து பயன்படுத்தி தீவிர கண்காணிப்பு செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில�� கிருமி நாசினி மருந்து தெளிப்பதை தலைமையக இணை ஆணையர் ஏ.ஜி பாபு பார்வையிட்டார்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்தாரர்களுக்கு தீவிர சோதனை\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/09/blog-post_18.html", "date_download": "2020-06-04T13:47:46Z", "digest": "sha1:X62T3UATL6NG7JE63USAZJKH6IHOOB26", "length": 21681, "nlines": 204, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முஸ்லிம் கட்சிகளுக்கு ரணில் செய்யும் துரோகங்கள்", "raw_content": "\nமுஸ்லிம் கட்சிகளுக்கு ரணில் செய்யும் துரோகங்கள்\n- சுஐப் எம் காசிம்\nஇழுபறிக்குள்ளாகியுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் புதைந்துள்ள படிப்பி னைகளை ஆராய்வது சிறுபான்மையினர் பற்றிய ரணிலின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள உதவும்.\n2005 ஆம் ஆண்டு ஜனாபதித் தேர்தல் தோல்விக்குப் பின்னர், ரணிலின் வியூகங்கள் வேறு தளங்களிலே நகர்கின்றன. நிறைவேற்று அதிகாரம் தனக்கில்லாவிட்டாலும் தனது கட்சிக்கு கிடைக்க வேண்டும், அவ்வாறு கிடைத்தாலும் தன்னை மீறிய செல்வாக்கு எவரிடமும் சென்று விடக்கூடாது. ஒட்டு மொத்தமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை கட்சியின் தலைவர் சோனி���ா காந்தி வழிநடத்திய தளத்தில் கட்சியை நகர்த்துவதே ரணிலின் திட்டமும் விருப்பமும். இந்த விருப்பத்துக்கு இசைந்து செல்லும் வேட்பாளரைக் கொண்டுவருவது, இல்லாவிட்டால் கடைசித் தடவையாகப் போட்டியிடுவது. இதுதான் திட்டம்.\nகூட்டணிக்கட்சிகளின் உறவை வைத்து திட்டத்தை கச்சிதமாகக் கையாள வேண்டியது தான் என்றிருந்தார் ரணில். ஆனால் இதையெல்லாம் தூக்கி எறிந்து வீறு நடைபோட்டு வெற்றிக் கொடி நாட்டப் புறப்பட்ட சஜிதின் போக்குகள் ரணிலின் பிராணவாயுவுக்குள் பொறியாக மாட்டிக் கொண்டது.\nதலைமையை மீறி சஜித் நடத்திக் காட்டிய கூட்டங்கள், பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கைகள் எல்லாம் தன்னால் சோனியா காந்தியாக ஐக்கிய தேசிய முன்னணியை வழி காட்ட முடியாது என்பதை ரணில் உட்பட அவரின் சகாக்களுக்கு உணர்த்தியிருக்கும்.\nஏற்கனவே கொண்டு வந்த வேட்பாளரும் வளர்த்த கடா மார்பில் மோதியவாறு அதிகாரத்தைப் பாவித்து விட்டார்.மற்றொரு கடாவும் மார்பிலேற விடுவதா இந்தக்கடா மார்பில் மட்டுமல்ல கூட்டையே கொளுத்திவிடும் போலுள்ளதே இந்தக்கடா மார்பில் மட்டுமல்ல கூட்டையே கொளுத்திவிடும் போலுள்ளதே விடக் கூடாது. ஏவிவிடப்பட்டன தோழமைக் கட்சிகள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் முற்போக்கு முன்னணிக் கட்சிகளுடன் பேச வேண்டும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும் பரந்த கூட்டணியை அமைக்க வேண்டும் இத்தனையும் செய்தால் வேட்பாளருக்குப் பொருத்தம்தான்.முழு வீச்சுடன் பந்தை எறிந்து ஒதுங்கிய ரணில் பெறுறேுகளைப் பார்த்து நிற்கிறார்.ஒரு வகையில் சஜிதின் திமிர்த்தனத்துக்கு போடப்பட்ட மூக்கணங் கயிறுதானிது. பங்காளிக் கட்சிகள் எதையும் கேளாது எவ்வாறு தன்னைத் தானே வேட்பாளர் எனக் கூற முடியும். எந்தச் சந்தர்ப்பத்திலும் தோழமைக் கட்சிகள் ராஜபக்‌ஷ அணிக்குச் செல்லாது என்ற நம்பிக்கை சஜிதுக்கு எப்படி வந்தது. இக்கட்சிகள் இல்லாதும் வெல்ல முடியுமென்ற நம்பிக்கையிலா\nராஜபக்‌ஷ அணியிலுள்ள கடும்போக்கு முகாம்களே முஸ்லிம்களின் வாக்குகளுக்காக இரட்டை நாக்குகளை அடக்கிக் கொள்கையில் சிறுபான்மையினரைப் பொருட்படுத்தாத போக்கு சஜித்துக்கு எங்கிருந்து வந்தது.\nஇதற்கு விடை ��ாண விரும்பியே இப்பந்து எறியப்பட்டுள்ளது. இந்த விடைகளில் தோழமைக் கட்சிகளும் சிலவற்றைப் புரியலாமென ரணில் நினைக்கிறார்.\nஇப்போதே துள்ளும் சஜித், அதிகாரம் வந்தால் எப்படித்துள்ளுவாரென்ற ஐயத்தை சம்பந்தன், ஹக்கீம், ரிஷாட், மனோ, ஆகியோரின் மனக்கண்கள் முன் ஓடவிடுவது, தாராளத் தன்மையில்லாத தலைமைகளால் சிறுபான்மையினர் அனுபவித்த கஷ்டங்களை இத்தலைமைகளுக்கு ஞாபகமூட்டுவது இத்தந்திரங்களும் எறியப்பட்ட பந்தில் மறைந்துள்ளதாகவே தோணுகிறது. இதுதான் ரணிலின் ராஜதந்திரம். இதில்தான் ரணிலின் இரட்டை இலக்குகள்\nசிறுபான்மையினரின் அபிலாஷைகளை வென்று கொடுப்பது, நம்பி வந்த சமூகங்களை நட்டாற்றில் விடாது பாதுகாப்பது, ஐக்கிய தேசிய கட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கைகளைத் தக்க வைப்பது என்பவை ஒரு திட்டம். தோழமைக் கட்சிகளின் தயவைத் தொடர்ந்து பேணுவது, நிலைமைகள் நம்பிக்கை ஏற்படுத்தின் கடைசியாகப் போட்டியிட்டுப் பார்ப்பது இது இரண்டாவது திட்டம். இதற்காகத் தான் தோழமைகை் கட்சிகள் தூதகாவும்,தோதாகவும் சஜித்திடம் அனுப்பப் பட்டுள்ளன.\nஒருவாறு சஜித் போட்டியிட்டு வெற்றி பெற்றால்,எல்லை மீறும் வரைக் கட்சியை வழிநடத்திப் பார்ப்பார்.எல்லை மீற முயற்சித்தால் தோழமைக் கட்சிகளின் உதவிகள் நாடப்பட்டு ஜனாதிபதியின் எஞ்சியுள்ள அதிகாரங்கள் பிடுங்கப்படலாம்.இதற்கு 150 ஆசனங்கள் தேவையே எங்கிருந்து பெறுவார் ரணில் எதிரணியிலுள்ள ராஜபக்‌ஷக்கள் எதற்காகவுள்ளனர். தங்களுக்கு இல்லாதது சஜிதுக்கா எதிரணியிலுள்ள ராஜபக்‌ஷக்கள் எதற்காகவுள்ளனர். தங்களுக்கு இல்லாதது சஜிதுக்கா என்ற சிலரின் மன நிலைகள் ரணிலின் இரட்டை இலக்கில் ஒன்றை வெற்றி கொள்ளச் செய்யலாம். மறு தலையில் ராஜபக்‌ஷக்களின் தந்திரங்களும் எல்லை மீறலாம். இங்கு பேசப்பட்டது ரணிலின் இரட்டை இலக்குகள் பற்றியவை மட்டுமே.\nதென்னிலங்கையின் அரசியல் தடுமாற்றங்கள் தணியும் வரை, தற்போதைக்கு எந்த அணி வெல்லும் என்பதை ஆரூடம் கூற முடியாதுள்ளது\nசீதனம் என்ற தமிழ் சொல்லுக்கு கொடை, அன்பளிப்பு என்ற பொருள்படும். நமது மரபில் திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணுக்கு பெண் தரப்பார் வழங்கும் கொடையை சீதனம் என்பர். சீதனம் என்ற சொல்லுக்கு கூகுள் மொழி பெயர்ப்பில் அறபியில் மஹர் என்றே உள்ளது. மஹர் எ��்றாலும் கொடை என்பதே அதன் அர்த்தம். இஸ்லாமிய மார்க்க முறைப்படி மஹர் என்பது மணவாளன் மணப்பெண்ணுக்கு ஏதும் கொடுப்பதை மஹர் எனப்படும். ஆனால் குர்ஆன் மணவாளன் மணப்பெண்ணுக்கு கொடுப்பதை மஹர் என அழைக்காமல் சதக்கா என்றே அழைக்கிறது.\nசதுகாத் என்றாலும் கொடை, சீதனம் என்றே பொருள்படும். ஆக, சீதனம் என்றால் ஆண் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம், பெண் தரப்பார் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம் என பொருள் படும். திருமணம் ஒன்றுக்கு மணவாளன் ஏதாவது ஒன்றை அவனது வசதிக்கேற்ப மஹராக, சீதனமாக மணப்பெண்ணுக்கு கொடுப்பது கட்டாயம். அது இன்றி திருமணம் நிறைவேறாது. அதே போல் மணப்பெண் வீட்டார் தமது வசதிக்கேற்ப அந்த பெண்ணுக்கு ஏதும் வழங்கினால் அதுவும் சீதனம் எனப்படும். இந்த வகை சீதனமும் ஹறாமானதல்ல. மாறாக நபியவர்கள் தமது மகளுக்கு தமக்கிருந்த வசதிக்கேற்ப சில பாத்திரங்கள…\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்ப…\nமாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா\nகல்வியமைசச்சா் அகிலவிராஜ் காரியவசம் அவா்களின் தலைமையில் சீருடைக்கு பதிலாக பரிசுக் கூப்பன்களை வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ,நாட்டில் உள்ள 98 வலயக் கல்விப்பணிப்பாளா்கள், மற்றும் மாகாண கல்விப்பணிப்பளா்களுக்கும் அறிவுறும்தும் கூட்டம் இன்று(27) கல்வியமைச்சில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சா் ராதா கிருஸ்னன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளா்கள் பணிப்பாளா்களும் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை ஊடகங்களுக்கும் அதிகதரிகளுக்கும் தெரிவித்தனா்.\nவலயக் கல்விப்பணிப்பாளா்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கூப்பன்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அதன் படி உரிய வலயத்துக்கு கூப்பன்களை கொண்டு செல்லும் திகதி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்ப்பட்டது.\nடிசம்பா் 1ஆம் திகதி சகல பாடசாலை அதிபா்களுக்கு இந்தக் கூப்பணை வழங்கி பாடசாலை வகுப்பாசிரியா்கள் ஊடகாச் சென்று மாணவா்கள் பெற்றோா்களுக்குச் சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளாினால் பதிவு செய்யப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-04T15:22:42Z", "digest": "sha1:TWZHNJELWFHC6AO7G4RVRWAVHZEQM2DU", "length": 10921, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு", "raw_content": "\nTag Archive: இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு\nஎன் நண்பர் ஒருவர் சொன்னார். ஓர் இடதுசாரி அவரிடம் சொன்னாராம், ராமச்சந்திர குகா எழுதிய ‘இந்தியவரலாறு-காந்திக்குப்பிறகு’ என்ற இருபாகங்களினாலான சமகால வரலாற்று நூல் ஓர் இந்துத்துவநூல் என்று.ஒருவேளை ராமச்சந்திர குகா இந்த விமர்சனத்தை வேறெங்கிருந்தும் சந்தித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். நான் ஆச்சரியத்துடன் கேட்டேன் ‘ஏன் அப்படிச் சொல்கிறார்’ என்று .அது, ’இந்தியாவைப் புகழ்ந்து பேசுகிறது’என்று அந்த நண்பர் சொன்னாராம். நம் இடதுசாரிகள் அளவுக்கு விசித்திரமான பிறவிகளை வேறெங்கும் பார்க்கமுடியாது. இங்கே இடதுசாரி அரசியல் என்பது …\nTags: இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு, காந்தி, ராமச்சந்திர குகா\nகாந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்…\nகட்டுரை, சமூகம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமர்சனம்\nராமச்சந்தி��� குகாவின் இந்த புகழ்பெற்ற நூலின்மீது ஓர் அடிப்படைக்கேள்வியை எழுப்பிக்கொள்ளலாம். ஏன் காந்திக்குப் பின் ஒரு திருப்புமுனைப்புள்ளியாக அல்லது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாக குறிப்பிடவேண்டுமென்றால் இந்தியசுதந்திரத்தையே குறிப்பிடவேண்டும். அதுவே வழக்கமும் கூட. ஆனால் குகா காந்திக்குப் பின் என்கிறார். ஏன் ஒரு திருப்புமுனைப்புள்ளியாக அல்லது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாக குறிப்பிடவேண்டுமென்றால் இந்தியசுதந்திரத்தையே குறிப்பிடவேண்டும். அதுவே வழக்கமும் கூட. ஆனால் குகா காந்திக்குப் பின் என்கிறார். ஏன் அதற்கான விடை இந்த நூலில் நேரடியாக இல்லை. முன்னுரையில் குகா சுதந்திரத்துக்கு முந்தைய வரலாற்றை ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் காந்தி என்ற மாமனிதரும்’ என்ற வரி மூலம் குறிப்பிடுவதைக் காணலாம். அவரது மனச்சாய்வு காந்தி …\nTags: இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு, ராமச்சந்திர குகா\n'வெண்முரசு' - நூல் ஒன்று - 'முதற்கனல்' - 1\nபோகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34\nமையநிலப் பயணம் - 8\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 26\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமர��ுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/little-girl-photo-goes-viral/", "date_download": "2020-06-04T14:10:03Z", "digest": "sha1:GJBR4IRU7PVHT6QAWKIICM4WTRFVLYO4", "length": 9720, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "நெட்டிசன்களை குழப்பம் அடையச் செய்த வைரல் புகைப்படம்! | little girl photo goes to viral | nakkheeran", "raw_content": "\nநெட்டிசன்களை குழப்பம் அடையச் செய்த வைரல் புகைப்படம்\nஉலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் கூட இணையத்தின் வாயிலாக நெட்டிசன்களின் கவனத்துக்கு வந்துவிடும். இந்நிலையில் ஒரு ஐந்து வயது சிறுமியின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. கிரிஸ்டோபர் பெரி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், கடந்த திங்கட் கிழமை அன்று, ஒரு வீடியோவை பதிவிட்டார்.\nஅதில், அந்த ஒரு ஐந்து வயது சிறுமியின் கால்கள் மிகவும் மெலிந்ததுபோலவும் அவர் மாற்றுத் திறனாளி போலவும் தெரிந்தது. ஆனால் இவ்வளவு மெலிந்த கால்களுடன் எப்படி , எந்தப் பிடிப்பும் இல்லாமல் சிறுமி நிற்கிறார் என்ற கேள்வி அந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது எழுந்தது. இந்நிலையில் அந்த போட்டோவை உற்றுப் பார்த்தால்,அதில், சிறுமி கையில் பாப் கார்ன் வைத்திருப்பதும், அது, புல் தரையின் நிறத்திலேயே இருப்பதால் போட்டோவை பார்க்கும்போது, சிறுமியின் கால்கள் மெலிதாக இருப்பதுபோன்று தெரியவந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவங்கி அதிகாரியின் வில்லங்க படங்கள்... கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி\nதிருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி... அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட காதலன்... அதிரடியாக கைது செய்த காவல்துறை...\nஒரே மேடையில் இத்தனை ஆச்சரியங்களா.. வ���யக்க வைத்த வீதி விருது விழா.. வியக்க வைத்த வீதி விருது விழா..\nசகதியில் புரண்டு போட்டோ ஷூட்... வைரலாகும் கேரள ஜோடி\nசீன தொடக்கப் பள்ளியில் நுழைந்து சரமாரியாக குழந்தைகளை கத்தியால் குத்திய காவலாளி\nஜார்ஜ் ஃபிளாய்ட் இறந்தது எப்படி..\nகாந்தி சிலை அவமதிப்பு... மன்னிப்புக் கோரிய அமெரிக்க தூதர்...\nஅதிபர் ட்ரம்ப் மீது வழக்கு...\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/piyush-manush-covid-19-issue", "date_download": "2020-06-04T13:25:29Z", "digest": "sha1:HJSTRTLGOE7YIGBX6PHFKQUF7WSBO7E6", "length": 13834, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா-வை கட்டுப்படுத்த கோலி, சச்சினிடம் ஆலோசனை கேட்பதா...? - பியுஸ் மனுஷ் அதிருப்தி! | Piyush Manush on covid 19 issue | nakkheeran", "raw_content": "\nகரோனா-வை கட்டுப்படுத்த கோலி, சச்சினிடம் ஆலோசனை கேட்பதா... - பியுஸ் மனுஷ் அதிருப்தி\nகரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு பெரும்பாலான வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேஸ்புக் நேரலையில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், \"ஒற்றுமைக்காக விளக்கேற்றுவதாக பலரும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்கள் முற்றிலும் வேறுபாடு நிறைந்ததாக இருக்கிறது. அவர்களின் சமூக வலைதள பக்கத்திற்கு சென்று பார்த்தால் குறிப்பிட்ட மதத்தினர் மீது சேற்றைவாரி இறைத்திருப்பார்கள். யுனிட்டி என்றால் என்ன, எனக்கு தெரிந்த வரைக்கும் ஒருவருக்கொருவர் ஒன்றுமையாகவும் உதவும் மனப்பான்மையோடும் இருப்பதுதான்.\nஇதுதான் எனக்கு தெரிந்த ஒற்றுமை. ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது. ஆபத்தில் இருப்பவர்களை இப்படித்தான் நெருப்பில் தள்ளிவிடுவீர்களா சில நாட்களுக்கு முன்பு இவர்களை கைதட்ட சொன்னபோதே தெரியவில்லையா சில நாட்களுக்கு முன்பு இவர்களை கைதட்ட சொன்னபோதே தெரியவில்லையா இவர்கள் என்ன செய்தார்கள் என்று. சிலர் கையை, காலை கொளுத்திக்கிட்டு வீட்டிலேயே கட்டுப்போட்டு இருக்கிறார்கள், மருத்துவமனைகளில் வேறு அட்மிஷன் இல்லை. 5 நாட்களுக்கு முன்னர் கைதட்ட சொன்ன போதே இவர்கள் லட்சணம் உங்களுக்கு தெரிந்திருக்குமே இவர்கள் என்ன செய்தார்கள் என்று. சிலர் கையை, காலை கொளுத்திக்கிட்டு வீட்டிலேயே கட்டுப்போட்டு இருக்கிறார்கள், மருத்துவமனைகளில் வேறு அட்மிஷன் இல்லை. 5 நாட்களுக்கு முன்னர் கைதட்ட சொன்ன போதே இவர்கள் லட்சணம் உங்களுக்கு தெரிந்திருக்குமே அப்படி தெரிந்திருந்தும் அவர்களை விளக்கேற்ற சொன்னது எப்படி சரியாகும். விளக்கை வைத்து விபரீத செயல்களில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டனர்.\nஇவ்வளவு பொது அறிவு கூட மோடிஜி-க்கு இல்லை என்றால் எப்படி. இன்னும் கொஞ்ச நாட்கள் வேறு இருக்கின்றது. அதில் என்ன கூத்து நடக்க போகின்றதோ தெரியவில்லை. ஆனால் எல்லோரும் கையில் தட்டு வைத்துக்கொண்டும், விளக்கு வைத்து கொண்டு நிற்கிறார்கள். 52 மருத்துவர்களுக்கு கரோனா பாசிட்டிவ் என்று காட்டியுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகின்றது. மோதுமான அளவு மாஸ்க் இல்லை என்று கூறுகிறார்கள். இவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லை. பணத்தின் மதிப்பை அதிகரிக்க போகிறோம் என்றார்கள், அது எங்கேயோ போயிடுச்சி.\nபொருளாதாரத்தை சரி செய்யபோகிறோம் என்றார்கள். அதுவும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. வேலை வாய்ப்பை கொடுக்க போகிறோம் என்றார்கள், அன்றைக்கே நமக்கு புரிந்திருக்க வேண்டும் வேலை வாய்ப்பே இல்லை என்று. அவர்கள் சொல்வதற்கும், செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கரோனாவை கட்டுப்படுத்த சச்சின் டெண்டுல்கரிடம், கோலியிடமும் ஆலோசனை கேட்கிறார்கள். அந்த நிலைமையில்தான் நாடு உள்ளது\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு கொடுக்கக் கூட மத்திய அரசால் முடியாதா.. - பியுஷ் மனுஷ் கேள்வி\nசீல் வைப்பதில் டாஸ்மாக் கடைகளுக்கு விதிவிலக்கு இருக்கிறதா - பியுஷ் மனுஷ் கேள்வி\nஏன் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்- பேஸ்ஃபுக்கில் பியூஷ் மானுஷின் மனைவி கேள்வி\nசேலம் பியூஷ் மானுஷ் வேலூர் சிறைக்கு திடீர் மாற்றம்\n அதிகாரிகளுடன் ஆலோசிக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர்\nபா.ஜ.க.வுக்கும் சசிகலாவுக்கும் எதிராக இணைந்த கைகள்\nபூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிந்தால் வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த முடியமா..\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு கொடுக்கக் கூட மத்திய அரசால் முடியாதா.. - பியுஷ் மனுஷ் கேள்வி\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190418134148", "date_download": "2020-06-04T15:01:47Z", "digest": "sha1:MZWUDVCXQXE4SSUOHI5WN3ML4WQOTW4B", "length": 3276, "nlines": 37, "source_domain": "www.sodukki.com", "title": "எங்கள் அனைத்து பதிவுகளும்...", "raw_content": "\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்���ையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nபிரபல இயக்குனர் விஜய் அப்பாவானார்.. குழந்தையோடு முதன் முதலாக வெளியிட்ட புகைப்படம்.. குஷியில் ரசிகர்கள்..\nவெளியூரில் மாப்பிள்ளை.. மாமனார் வீட்டில் மணப்பெண்ணுக்கு நடந்த கொடுமை.. தவறான முடிவெடுத்த புதுமணப்பெண்..\nஅடடே நம்ம சச்சின் டெண்டுல்கர் மகளா இது புகைப்படம் போட்ட 24 மணி நேரத்தில் லைக்குகளை வாரி இறைக்கும் ரசிகர்கள்..\nபிக்பாஸ் ரேஷ்மா நச்சென உடம்பைக் குறைத்த ரகசியம் இதுதானா அவரே விளக்கும் சூப்பர் டிப்ஸ் இதோ..\nமின்சாரகண்ணா படத்தில் இளையதளபதிக்கு ஜோடியாக நடித்தவரா இது 21 ஆண்டுகள் கடந்தும் எவ்வளவு அழகுன்னு பாருங்க..\nநாட்டாமை, மின்சாரக்கண்ணா, பாண்டியராஜன் படங்களில் பார்த்த பொடியனா இது இப்போ எப்படி இருக்கிறார் -பாருங்க..\nஆப் களை பயன்படுத்தி தங்களை அழகி போல் காட்டி கோடிகளில் மோசடி.. சமூகவலைதளங்களில் இந்த பெண்களிடம் உஷார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/17/10.htm", "date_download": "2020-06-04T15:42:35Z", "digest": "sha1:GBCATOXZTZ4L7R6HP45Z47JDJEIOE56D", "length": 2190, "nlines": 25, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - எஸ்தர் 10: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான்.\n2 வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n3 யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kaappaan-siriki-lyric-tamil/", "date_download": "2020-06-04T15:11:34Z", "digest": "sha1:QLKBLKCOPJXJ2O7RRVE5J6NTPPBC5LYP", "length": 3067, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "Kaappaan – Siriki Lyric (Tamil) – Kollywood Voice", "raw_content": "\nகொம்பு வச்ச சிங்கம்டா – ட்ரெய்லர்\nவெண்ணிலா கபடி குழு – ட்ரெய்லர்\nம��ஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\nபரத்பாலாவின் பெரு முயற்சி ஊரடங்கைப் பற்றிய ஒரு காட்சிப்படம்\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் – ட்ரெய்லர்\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\nபரத்பாலாவின் பெரு முயற்சி ஊரடங்கைப் பற்றிய ஒரு காட்சிப்படம்\nதலைவி படம் சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thamil.in/coober-pedy-underground-town/", "date_download": "2020-06-04T14:28:59Z", "digest": "sha1:G6COCKSRQHHRVHPCDOUZ7XYINXA3AJKB", "length": 6329, "nlines": 37, "source_domain": "thamil.in", "title": "கூபர் பெடி - நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nTOPICS:கூபர் பெடி - நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nதெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் அமைத்து வெட்டி எடுக்கின்றனர்.\nஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். சுமார் 3500 மக்கள் வாழும் இந்நகரம் பெரும்பாலும் ஐரோப்பா கண்டத்திலிருந்து வந்து குடியேறியவர்களால் நிரம்பியது.\n1915ஆம் ஆண்டு முதல் இங்கு ‘கோமேதகம்’ எடுக்கப்பட்டு உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 70 சுரங்களுக்கு மேல் இதற்காக அமைத்துள்ளனர். கோடை காலங்களில் 40 டிகிரி வெப்பநிலைக்கு மேல் செல்லும்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளை நிலத்தின் அடியிலேயே காட்டுகின்றனர். இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிகிறது. தேவாலயங்கள், கடைகள், அருங்காட்சியகங்கள் என அனைத்தும் நிலத்தின் அடியில் கட்டி வைத்துள்ளனர். இதனால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பல நிலத்தடி விடுதிகளும் இந்நகரில் இயங்குகின்றன.\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nA. P. J. அப்துல் கலாம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17498-shannavathy-tharpana-sankalpam-2018-19-e?s=c56c18b7bcfa64dc1ee48427391d6501", "date_download": "2020-06-04T14:50:03Z", "digest": "sha1:N7GFFIW3OUYQKP32FOP7BKRVEJ5WVP5S", "length": 9525, "nlines": 230, "source_domain": "www.brahminsnet.com", "title": "shannavathy tharpana sankalpam.2018-19.e", "raw_content": "\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர யுக்தாயாம் புஷ்ய நக்ஷத்திர\nயுக்தாயாம் ஸித்தி நாம யோக பத்ர கரண ததுபரி சகுனி கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள\n( ப்ராசீனாவீதி) -----------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர யுக்தாயாம் புஷ்ய நக்ஷத்திர\nயுக்தாயாம் ஸித்தி நாம யோக பத்ர சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள\n( ப்ராசீனாவீதி) -----------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்��த்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர யுக்தாயாம் ஆஶ்லேஷா\nநக்ஷத்திர யுக்தாயாம் வ்யதீபாத நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள( ப்ராசீனாவீதி) -----------------\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n17-08-2018 வெள்ளி-ஆவணி மாத பிறப்பு.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர யுக்தாயாம் ஸ்வாதி நக்ஷத்திர\nயுக்தாயாம் சுப்ர நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஶேஷன விஶிஷ்டாயாம் வரத்தமானாயம் ஸப்தம்யாம் புண்ய திதெள\n-(ப்ராசீனாவீதி)-------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி ஸம்ஞக ஸிம்ம ரவி ஸங்க்ரமண காலே தில தர்ப்பணம் அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள\nஇந்து வாஸர யுக்தாயாம் ஜ்யேஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம்\nவைத்ருதி நாம யோக தைதுள கரண ஏவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )-----------------------------------\nஅக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/24503/oviya-in-latest-love-tweets", "date_download": "2020-06-04T15:31:57Z", "digest": "sha1:IZ2YIOYUYQXQI6S5AF6VGLDGLPHI5UNL", "length": 7468, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரசிகர்கள் குறித்து ஓவியா போட்ட லேட்டஸ்ட் ட்விட் | oviya in latest love tweets | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nரசிகர்கள் குறித்து ஓவியா போட்ட லேட்டஸ்ட் ட்விட்\nதனது ரசிகர்கள் பற்றி நடிகை ஓவியா ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவர் நைட்டில் ஓஹோ என்று உச்சத்திற்கு போனவர் நடிகை ஓவியா. அவர் தனது ரசிகர்களால் ட்விட்டரில் கொண்டாடப்படுகிறார். ‘ஓவியா ஆர்மி’ என்று ஹேஷ்டேக் போட்டு அவரை காப்பாற்றும் அளவுக்கு களத்தில் இறங்கி ��ெல்பட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். அவர் ஒருமுறை ‘நான் ஒரு சிங்கிள்’ என்று ஒரு ட்விட் போட்டார். அதனை சமூக வலைத்தளவாசிகள் கொண்டாடித் தீர்த்தனர்.\nஇந்நிலையில் இப்போது ஓவியா ‘லவ்’ பற்றி ஒரு ட்விட் போட்டிருக்கிறார். அதில், “ நான் வெற்றிகரமாக இருப்பதால் என் ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை. என் ரசிகர்கள் என்னை நேசிப்பதால்தான், நான் வெற்றிகரமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். அவர் ட்விட் போட்ட கொஞ்ச நேரத்திற்குள் அதனை ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து வருகின்றனர்.\nதேக்கடி ஏரிக்கரையில் உலவிய ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு..\nதயாநிதி மாறன் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேக்கடி ஏரிக்கரையில் உலவிய ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு..\nதயாநிதி மாறன் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/tamilnadu-police-trained-by-israeli-soldiers---jawaharu", "date_download": "2020-06-04T15:40:18Z", "digest": "sha1:AG3HIMV23PG3LISKS6ML7J6OE5EVQIAG", "length": 14653, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக போலீஸ்க்கு இஸ்ரேல் படைவீரர்கள் மூலம் பயிற்சி; ஒப்பந்தம்கூட போட்டாச்சு - ஜவாஹிருல்லா அதிர்ச்சி தகவல்...", "raw_content": "\nதமிழக போலீஸ்க்கு இஸ்ரேல் படைவீரர்கள் மூலம் பயிற்சி; ஒப்பந்தம்கூட போட்டாச்சு - ஜவாஹிருல்ல��� அதிர்ச்சி தகவல்...\nதமிழக காவலாளர்கள் உள்பட பல்வேறு மாநில காவலாளர்களுக்கு, இஸ்ரேல் படை வீரர்கள்மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம், பவானி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முகமது ரிஸ்வான் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.சித்தீக் வரவேற்று பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\nஅதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம், \"மத்திய அரசின் செயல்பாடுகளால் தமிழக மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை மீட்டெடுக்கும் கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு நீட் தேர்வு.\nஇந்த தேர்வில் தோல்வி அடைந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இனிமேல் தற்கொலை சம்பவங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.\nஎதிர்காலத்தில் நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்லூரிகளின் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். நீட் தேர்வு காரணமாக இந்த ஆண்டு தமிழக மாணவர்களின் 1450 மருத்துவ இடங்கள் பறிபோய்விட்டன.\nபிளஸ்-2 தேர்வில் தமிழகத்தில் மாணவர்கள் 91.1 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர். ஆனால், நீட் தேர்வில் 39.55 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இதில் தமிழகம் 35-வது இடத்தை பிடித்தது.\nதமிழகத்தில்தான் அதிகமான மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஆனால், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுள்ளது. எனவே, நுழைவு தேர்வு அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.\nசேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பசுமை சாலை எனப்படும் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.\nஇதில் 1 ஏக்கர், 2 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது. விவசாய நிலத்தை அழித்தால் உணவு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும்.\nபொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்று கூறி ஒடுக்கப்படுகிறது. தூத்துக்குடியில் நடந்ததே கடைசி துப்பாக்கி சூடு சம்பவமாக இருக்க வேண்டும். இதற்குமேல் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கக்கூடாது.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலாளர்கள் சீருடை அணியாமல் ஸ்னைபர் துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுள்ளனர்.\nதமிழக காவலாளர்கள் உள்பட பல்வேறு மாநில காவலாளர்களுக்கு, பாலஸ்தீனர்களை தாக்கும் இஸ்ரேல் படை வீரர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐதராபாத் காவல் அகாடமி, இஸ்ரேலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.\nமக்களை பாதிக்கும் திட்டத்துக்கு எதிராக போராடும் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் நெருக்கடிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். எனவே, ஜனநாயக விரோத ஆட்சி மக்களால் விரட்டியடிக்கப்படும்\" என்று அவர் தெரிவித்தார்.\n'காக்க காக்க' பார்ட் 2 படத்திற்கு ஓகே சொன்ன ஜோதிகா சூர்யாவும் தயார் ஆனால் இது ஒன்னு தான் பிரச்சனை\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு க��ரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/mesha-rasi-chandrashtama-days-2019/", "date_download": "2020-06-04T14:14:05Z", "digest": "sha1:Q6W6GGOVTXRLHQZUJVHL3AVOBKLH64HF", "length": 5867, "nlines": 83, "source_domain": "tamil.livechennai.com", "title": "Chandrashtama Days 2019, Mesha Rasi Chandrashtama Days 2019,Chandrashtama Days In Hero Scope,2019 Mesha Rasi Chandrashtama Days, மேஷராசி சந்திராஷ்டம நாட்கள் 2019, மேஷராசி, சந்திராஷ்டம நாட்கள் 2019", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nமேஷராசி சந்திராஷ்டம நாட்கள் 2020\nமேஷராசி சந்திராஷ்டம நாட்கள் 2020\nமாதம் ஆரம்ப நாள் & நேரம் முடியும் நாள் & நேரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்\nPAYTM இணையவழி மூலம் பேருந்து கட்டணம் வசூல்: அமைச்சர் விஜய பாஸ்கர்\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இணைய வழி கல்வி: சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் IAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/07044933/Migrant-workers-Home-States-Refusal-to-accept-Inhumane.vpf", "date_download": "2020-06-04T13:40:26Z", "digest": "sha1:BAT6SJLSKB3MRO75AAJ6BC6GQWXE4IRR", "length": 13825, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Migrant workers Home States Refusal to accept Inhumane act Shiv Sena attack || புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் - சிவசேனா தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் - சிவசேனா தாக்கு + \"||\" + Migrant workers Home States Refusal to accept Inhumane act Shiv Sena attack\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் - சிவசேனா தாக்கு\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் என சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-\nஉத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மராட்டியம் மற்றும் குஜராத்திற்கு குடிபெயர்ந்து உள்ளனர். நேற்று வரை இந்த தொழிலாளர்கள் அரசியல் கட்சி மற்றும் தலைவர்களின் வாக்கு வங்கியாக இருந்தனர். இந்த நெருக்கடி காலத்தில் அவர்கள் சொந்த மாநிலத்தை தேடி செல்லும் போது, அந்த மாநிலங்கள் ஏற்க மறுக்கின்றன.\nகுறிப்பாக உத்தரபிரதேச அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பும் முன் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கடும் நிபந்தனை விதிக்கிறது. அந்த மாநில நிலைப்பாடு மிகவும் கொடூரமானது மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரானது. கோட்டாவில் சிக்கித்தவித்த ஆயிரக்கணக்கான மாணவர்களை மீட்பதற்காக நூற்றுக்கணக்கில் பஸ்கள் அனுப்பப்பட்டன. அவர்கள் பணக்காரர்கள் என்பதால் எந்தவித சோதனையும் இன்றி மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nமராட்டியத்தில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை இந்த மாநில அரசு நன்றாக கவனித்துக் கொண்டது. ஆனால் அவர்கள் வீட்டிற்கு செல்ல விரும்புகின்றனர். அதேநேரம் அவர்களின் சொந்த மாநிலம் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் ரெயில் கட்டண செலவை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொள்ளும் என்று கூறியது பாராட்டுக்குரியது. இது தான் மனிதாபிமானம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பூனைகளோ அல்லது நாய்களோ அல்ல.\n1. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் விவகாரம்; உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு ராஜ்தாக்கரே பதிலடி\nவெளிமாநிலங்களில் தவிக்கும் உத்தரபிரதேச தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் விவகாரத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார்.\n2. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்க மறுக்கும் மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் பேச வேண்டும் - சரத்பவார் வலியுறுத்தல்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்க மறுக்கும் மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் பேச வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப���பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2020/05/22032831/With-the-corona-decrease-the-decision-can-be-made.vpf", "date_download": "2020-06-04T13:23:03Z", "digest": "sha1:MTSM7EGNTZ7BAP7DXTM4LWNT52K3PXL4", "length": 15196, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "With the corona decrease, the decision can be made! || கொரோனா குறைந்தவுடன் முடிவு எடுக்கலாமே!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா | ப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் | கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், இரணியல், தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை |\nகொரோனா குறைந்தவுடன் முடிவு எடுக்கலாமே\nகொரோனா குறைந்தவுடன் முடிவு எடுக்கலாமே\nஎந்த முடிவை எடுத்தாலும் கொரோனாவின் வேகம் வெகுவாக குறைந்த பிறகு எடுப்பதே சாலச்சிறந்ததாகும்.\nதமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரம் வரும்போது, பொதுமக்களுக்கு பெரிய அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அரசும் கூடுமானவரையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணியுங்கள் என்றெல்லாம் தின��ரி அறிவுரை கூறி வருகிறது. 4-வது ஊரடங்கு இந்த மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதோடு ஊரடங்கு முடிந்துவிடுமா அல்லது இன்னும் நீட்டிக்கப்படுமா என்பது இன்னும் யாருக்கும் உறுதியாகத் தெரியாது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்க வேண்டும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தமட்டில் எல்லா பாடங்களுக்கும் தேர்வு முடிந்துவிட்டது. 10-ம் வகுப்பு தேர்வு, அதாவது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 1-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பெற்றோர்-மாணவர்கள் என எல்லோரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்தநிலையில் கல்வித்துறை இப்போது ஜூன் 15-ந்தேதி முதல் தேர்வு நடக்கும் என்று கால அட்டவணையும் வெளியிட்டுவிட்டது. சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஜூலை 1-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்க தமிழ்நாட்டில் மட்டும் ஜூன் 15 என்பது சாத்தியம் ஆகுமா, ஜூன் 15-ந்தேதிக்குள் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது, ஜூன் 15-ந்தேதிக்குள் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் எப்படி தேர்வுக்கு வரமுடியும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் எப்படி தேர்வுக்கு வரமுடியும் வெளியூர்களில் இருக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் எப்படி தேர்வுக்கு வருவார்கள் வெளியூர்களில் இருக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் எப்படி தேர்வுக்கு வருவார்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மாணவர்களுக்கு அதுவும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத மாணவர்களுக்கு எப்படி ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை பெற முடியும்\nஅனைத்துப் பள்ளிக்கூட தேர்வு மையங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேர்வு நடத்துவதற்கு உரிய வசதி இருக்குமா ஒரு அறையில் 10 மாணவர்களை வைத்து தேர்வு நடத்தினால், எத்தனை அறைகளில் தேர்வு நடத்த வேண்டும் ஒரு அறையில் 10 மாணவர்களை வைத்து தேர்வு நடத்தினால், எத்தனை அறைகளில் தேர்வு நடத்த வேண்டும் எத்தனை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எத்தனை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் ஏறத்தாழ 3 மாதங்களை நெருங்கும் ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மாணவர்கள், உளவியல் ரீதியாக தேர்வுக்கு தயாராக இருக்கமாட்டார்கள். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு குறைந்தது 15 நாட்களாவது தனி மனித இடைவெளிவிட்டு வகுப்புகள் நடத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்து தெரிவித்துள்ளார். இதே கருத்தை தமிழக அரசும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, ஜூன் 15-ந்தேதி தேர்வு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்காமல், கொரோனா குறைந்த பிறகு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. சி.பி.எஸ்.இ. தேர்வு கால அட்டவணையை பின்பற்றி அதே காலங்களில் தேர்வு நடத்தலாம் அல்லது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறிய யோசனையான மராட்டிய மாநிலத்தில் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெற்றதாக அறிவித்தது போல, அரசு ஒரு உத்தரவு அல்லது அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதை அரசும் பரிசீலிக்கலாம். எந்த முடிவை எடுத்தாலும் கொரோனாவின் வேகம் வெகுவாக குறைந்த பிறகு எடுப்பதே சாலச்சிறந்ததாகும்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கொரோனாவை தொடர்ந்து அடுத்த சவால் வெட்டுக்கிளியா\n2. இடஒதுக்கீடு நீர்த்துபோய் விடக்கூடாது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/05/blog-post_1.html", "date_download": "2020-06-04T14:04:55Z", "digest": "sha1:DKSTJZCRXPI7Q5NZHERGQDPMPV7AHWID", "length": 4761, "nlines": 36, "source_domain": "www.tnrailnews.in", "title": "வெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இரண்டாவது ரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOther Railway Newsவெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இரண்டாவது ரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது.\nவெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இரண்டாவது ரயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் தற்போது தொற்று பரவலால் பாதிக்கப்படாத மற்றும் அறிகுறிகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்திரிகர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளை தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டிற்கு 1,200 புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் புறப்பட்டது.\nஇந்நிலையில் இரண்டாவது ரயில் கேரளாவின் எர்ணாகுளத்திலிருந்து மாலை 6 மணிக்கு ஒடிசாவில் உள்ள புவனேஷ்வருக்கு புறப்பட்டு உள்ளது. சுமார் 1,000 பேரைக் கொண்டு செல்லும் இந்த ரயிலானது புவனேஸ்வருக்கு சென்றடையும் வரை அதில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇந்த இரண்டு இரயில்களைத் தொடர்ந்து பல மாநில அரசுகளிடமிருந்து சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வந்துள்ளதாக ரயில்வே மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=august25_2019", "date_download": "2020-06-04T13:57:02Z", "digest": "sha1:FCVK6YFOC55ZV7L3CVGZ5HXUQPSI4XZ5", "length": 7356, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nசு.கருணாநிதி on நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை\nபிச்சைக்காரன் on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nபிச்சைக்காரன் on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nBSV on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nBSV on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nValavaduraiyan on நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை\nபிச்சைக்காரன் on ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை\nவ.ந.கிரிதரன் on ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை\nBSV on எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது \nValavaduraiyan on இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்\nBSV on மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்\nBSV on கொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை\nValavaduraiyan on வாங்க ஸார்… டீ சாப்பிடலாம்\nSuyambu on அழகாய் பூக்குதே\nஅரசு on உள்ளத்தில் நல்ல உள்ளம்\nஅப்புனு on உள்ளத்தில் நல்ல உள்ளம்\nBSV on கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….\nBSV on கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….\nAbigail on நான் கொரோனா பேசுகிறேன்….\nநவின் சீதாராமன் (நவநீ - திண்ணை) on கரோனாவை சபிப்பதா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nசுரேஷ்மணியன் MA அடியேன் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலை மறுபடியும் படிக்க நேரிட்டது. அலைபேசியில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போன்று படிப்பதை விட, [மேலும் படிக்க]\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் நிலவைச் சுற்றத் துவங்கி முதன் முதல் முழு நிலவின் படத்தை அனுப்பியுள்ளது.\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது நீரா அல்லது\t[மேலும் படிக்க]\n‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அந்த விரல்களிலிருந்து பரபரவென்று பாய்ந்திறங்கி யந்த வீணைவெளிக்குள் சென்றவர்கள் உள்ளிருந்து உருகிப்பாடுவது அரங்கமெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.\t[மேலும் படிக்க]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதுவல்ல கவிதை யென்றார்; இதுவே கவிதை யென்றார். இதுவல்ல கவிதை யென்றார்; அதுவே கவிதை யென்றார். அது இருப்பதாலேயே எதுவும் கவிதையாகிவிடா தென்றார். எல்லாமும்\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T13:41:20Z", "digest": "sha1:MLFTBLGHRMDZ67MWJCC7J73R4IGWYCHB", "length": 12143, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் போர்க்குற்ற விசாரணையில் ஐ.நா. தளர்வு காட்டக்கூடாது: வலியுறுத்துகின்றார் சுரேஷ் - சமகளம்", "raw_content": "\nதொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்கம் – மனோ கணேசன் அறிக்கை\n“ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது” இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nநாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு அமுலில்\nபோர்க்குற்ற விசாரணையில் ஐ.நா. தளர்வு காட்டக்கூடாது: வலியுறுத்துகின்றார் சுரேஷ்\nஇலங்கைமீதான ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணைகளில் எந்தத் தளர்வுகளையும் காட்டக்கூடாது என அமெரிக்காவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துமென அதன் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇரு நாள் பயணமாக இன்று திங்கட்கிழமை இலங்கை வரும் அமெரிக்காவின் தெற்கு, மத்திய கிழக்கு, ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசுவர்.\nஇதன்போது கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் நான்கு முக்கிய விடயங்கள் குறித்து வலியுறுத்துவர். இவற்றில் முக்கியமாக இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளில் ஐ.நா. எந்தவிதமான தளர்வுகளையும் காட்டக்கூடாது என்பது முக்கிய இடம் பிடிக்கும்.\nஇது தவிர அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் விடயம், வலி. வடக்கு, சம்பூர் பகுதிகளில் மக்களின் மீள்குடியேற்றம் என்பவை தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஇவ்வாறு இந்த சந்திப்பின்போது கூட்டமைப்பினர் நிஷாவிடம் வலியுறுத்துவர் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nPrevious Postஇன நெருக்கடிக்கு ஐ.நா. ஒத்துழைப்புடன் நிரந்தரத் தீர்வு: நம்பிக்கை வெளியிடுகிறார் ரணில் Next Postஅமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் பிஸ்வாலை கூட்டமைப்பு நாளை சந்திக்கும்\nதொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?tag=m-sahrin-ahamed", "date_download": "2020-06-04T15:29:32Z", "digest": "sha1:72B2OLQKFOGLTEBOBWT6L46RPS4XG55L", "length": 25796, "nlines": 388, "source_domain": "youthceylon.com", "title": "எம். சஹ்ரின் அஹமட் Archives - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nJune 2, 2020 admin Leave a Comment on நிர்வாணமாய் வெள்ளை மாளிகை கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nஉலகமே அமைதியாய் மெல்ல மெல்ல மீளச்சுழல இன்னுமொரு உயிர் கதரக் கதர பிரிகின்றது மானிடத்தில். உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டு. வெள்ளையனின் கறுப்புப் பாதணி கறுப்பனின் தலைமீது…\nMay 24, 2020 admin Leave a Comment on உம்மாவின் நினைவுகள் கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nஆராத காயங்கள் தீராத சோகங்கள் நீங்காத நினைவுகள் உம்மா மௌத்து ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீரும் உண்மை அறிந்தும் நெஞ்சம் உங்கள் பிரிவின் துயரங்களை மறக்க மறுக்குதே…\nMay 23, 2020 admin Leave a Comment on கடைசிச் சொட்டு ஒட்சிசன் கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nகடைசிச் சொட்டு ஒட்சிசன் மனிதாபினத்தை மரணிக்கச் செய்தது மாயிக்கத் துடிதுடித்தஉயிருக்கு வாழ்க்கை வரம் கொடுத்தது மனித நேயம் இறைவனின் தீர்ப்பு வாழ்வதற்கே வாழ்க்கை ஆயுள் மு��ிந்தால் இறப்பு…\nகொடிய வறுமையின் கோரமான மறுமுகம்\nMay 22, 2020 admin Leave a Comment on கொடிய வறுமையின் கோரமான மறுமுகம் கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nபிரிந்த உயிர்கள் அறியத்தந்த செய்தி என்ன கொடிய வறுமையின் கோரமான மறுமுகமே கொரோனாவின் கோரத்தாண்டவம் எங்கள் தன்மானத்தையும் தன்னம்பிக்கையுடன் சேர்த்து -உயிர் வாழ்தலுக்கான உரிமையும் பறித்துக் கொண்டது…\nGCE O/L பெறுபேறுகளின் பின் மக்கள் சிந்தனைக்கு\nMay 17, 2020 May 17, 2020 admin Leave a Comment on GCE O/L பெறுபேறுகளின் பின் மக்கள் சிந்தனைக்கு கட்டுரை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nபொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்த வேளையில் சித்தியடைந்த மாணவர்களும், அவர்களின் பெற்றார்களும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உயர்தரத்தில் என்ன துறையில் கற்பது, எந்தப் பாடசாலையில்…\nMay 8, 2020 admin Leave a Comment on நல்ல நட்பு கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nஅவரவரின் அறிவு மட்டத்திற்கு ஏற்பவே புரிதல். புரிதலுக்கு ஏற்பவே நடவடிக்கைகள். நடவடிக்கைக்கு ஒப்பவே நண்பர்கள் நண்பர்கள்தான் எம்மில் பிரதிபலிக்கும் பிம்பங்கள் அறிவு பெருகிட புரிதல் மட்டம் உயர்ந்திடும்….\nApril 24, 2020 admin Leave a Comment on ரமழானே கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nஎங்கள் பாவங்களை சுட்டெரிக்க வந்த ரமழானே பொல்லாத நோயான கொரோனாவை இல்லாமல் ஒழித்திட வல்லவன் அல்லாவிடம் மன்றாடிடு எமக்கா அருளாளன் அளவற்ற அன்புடையோன் நிகரற்ற அல்லாஹ்வே பொல்லாத நோயான கொரோனாவை இல்லாமல் ஒழித்திட வல்லவன் அல்லாவிடம் மன்றாடிடு எமக்கா அருளாளன் அளவற்ற அன்புடையோன் நிகரற்ற அல்லாஹ்வே\nApril 22, 2020 admin Leave a Comment on எமக்கான நேரத்தில் கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\n“கோரோனா” போராட்டத்தின் கோரமுகம் சாதாரண மனிதாபிமான கோரிக்கைகள் கூட நிராகரிக்கப்பட்டு வீண்பழி சுமத்தப்பட்ட வீரியமான பரம்பல் காரணிகளாய் அடையாளப் படுத்தப்பட்டோம். அள்ளி அள்ளி அளவில்லாமல் கொடுத்தோம் நல்ல…\nCOVID – 19 எண்ணப் பதிவுகள் – 01\n[cov2019] முழு உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி வைரஸ் “கொரோனா” உலகத்தை அப்படியே ஸ்தம்பிதமடையச் செய்து உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் ஏற்கனவே உலகம் பல்வேறு…\nMarch 18, 2020 admin Leave a Comment on கொரோனா கவிதை, வியூகம் வ��ளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\n“கொரோனா” கோரப்பிடியில் சிக்கித்தவிக்குது வையகம் கொடுமை கொடுமை மரணபயம் மானிடரை கொல்லாமல் கொல்கின்றது. உலகமயமாக்கல் சுக்குநூறாகி தனிமைப்படுத்தல் தாண்டவமாடுகின்றது. விந்தைகள் புரிந்து வியக்க வைக்கும் விஞ்ஞானமும் வைத்தியமும்…\nDecember 26, 2019 admin Leave a Comment on இனம் அறியாச் சுனாமி கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nஅனர்த்தங்கள் அனைவரும் சமம் – என்ற அர்த்தமுள்ள தத்துவத்தை உணர்த்தும். இனம், மதம், நிறம் பணம், பட்டம், பதவி கண்டம், நாடு, கட்சி சுனாமி அலைகள் இனங்கண்டு…\nDecember 22, 2019 admin Leave a Comment on உன்னால் முடியும் கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nகடின உழைப்பு நேரிய சிந்தனை அர்ப்பணிப்பு வாழ்க்கையை படியுர்த்தும். அடி சறுக்கினும் – உன் பிடிவிடாதே பிடிவாதம் பிடி வெற்றியின் கடிவாளம் கைகளில் மடி மீது எதுவும்…\nDecember 20, 2019 admin Leave a Comment on மனிதம் கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nமனிதம் மரணித்துப்போய் மானிடத்தில் இனவாதம் வீரியமாக வியாபித்து பிணந்தின்னிகளாக சுயநலத்திற்காக அலைகிறார்கள் மனிதர்கள் நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்\nDecember 14, 2019 admin Leave a Comment on துணிவுடன் பணிவு கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nதுணிந்து எழுந்து நில் கனிந்து வரும் இழந்தவைகள் பணிந்து உன் பணி செய் அணிவகுத்து வரும் கழுத்திற்கு மாலை குனிந்து செல் வாசல் பணிந்தவிடம் உம் பணிசிறக்கும்…\nDecember 11, 2019 admin Leave a Comment on வெற்றி நிச்சயம் கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nநிகழ்காலத்தின் நிதானமான அவதானிப்பு கடந்தகால நிகழ்வுகளின் வாசிப்பு எதிர்காலத்து நிகழ்ச்சிநிரல் தயாரிப்பு ஆரோக்கியமான முன்னோக்கிய பயணத்தின் ஆரம்பம். அதிகாரத்தில் இருப்பதுதான் அரசியல் என்றில்லை எதிர்கட்சி அரசியல் கூட…\nOctober 30, 2019 admin Leave a Comment on இறை நியதி கவிதை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nஆழ் துளையில் உயிர் தொலைத்த அன்புச் செல்வமே எங்கள் துயில் தொலைத்தோம் உன் துயர் துடைக்க எம்மால் முடியலையே தொழிநுட்ப யுகமென்று மார்தட்டிக் கொண்டோம் விழி…\nஜனாதிபதித் தேர்தலில் நாம் யாரை ஆதரிப்பது\nSeptember 21, 2019 admin Leave a Comment on ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாரை ஆதரிப்பது கட்டுரை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹம���்\nதொடர்ந்து ஆட்சிக்கு வந்த எல்லா ஆட்சியாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறுபான்மை மக்களின் உரிமைகளை தட்டிக் கழித்து வந்துள்ளது நாம் அறிந்த உண்மை. அதேநேரம் தமது ஆதரவு…\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யாக புனையப்பட்ட கட்டுக்கதைகளாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.\nJuly 27, 2019 admin Leave a Comment on இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யாக புனையப்பட்ட கட்டுக்கதைகளாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. கட்டுரை, வியூகம் வெளியீட்டு மையம் எம். சஹ்ரின் அஹமட்\nபொரும்பான்மை சிங்கள சகோதரர்களை இனவாத கருத்துக்களின் மூலம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக திசை திருப்பி நாட்டில் ஒரு குழப்ப சூழலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் மாற்றத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/trump-asks-modi-for-malaria-tablets/", "date_download": "2020-06-04T15:28:36Z", "digest": "sha1:CZE6T3MES6N2YU7ADSRYMLSCE332E5QO", "length": 21330, "nlines": 229, "source_domain": "a1tamilnews.com", "title": "இங்கே லைட்டை அணைக்கச் சொல்லிட்டு அமெரிக்காவுக்கு மருந்து அனுப்புறாரா மோடி ஜி? - A1 Tamil News", "raw_content": "\nஇங்கே லைட்டை அணைக்கச் சொல்லிட்டு அமெரிக்காவுக்கு மருந்து அனுப்புறாரா மோடி ஜி\nவிஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது\n‘மீண்டும் எழுவோம்’ – கொரோனா ஊரடங்கைப் பற்றிய ஒரு ஆவணப்படம்\nசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nஒரே தேசம், ஒரே சந்தை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nஷாக் அடிக்கும் மின் கட்டணம்\n10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்\n பிரபல நடிகரின் பரபரப்பு குற்றச்சாட்டு\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு\n இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமுன்பதிவு டிக்கெட் கட்டணங்களைத் திரும்ப பெற சேவை மையங்கள்\nவார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்\n10 ஜிபி டேட்டா இலவசம்\nதலைமைச் செயலகம், எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் காவல் துறை தீவிர விசாரணை\nசென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்\n கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்\nவெளிநாட்டு பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்\nஇங்கே லைட்டை அணைக்கச் சொல்லிட்டு அமெரிக்காவுக்கு மருந்து அனுப்புறாரா மோடி ஜி\nஇந்தியாவில் இன்று இரவு 9 மணிக்கு லைட்டை அணைக்கச் சொல்லி விளக்கு ஏத்தச் சொன்ன பிரதமர் மோடி, கொரோனாவை குணப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கு மலேரியா மருந்துகளை அனுப்ப பரிசீலிப்பதாக தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. அங்கே 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருபவர்களும் ஏராளம். நாள் தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nகொரோனோ நோய் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு Hydroxychloroquine என்ற மலேரியாவுக்கான மருந்து கொடுப்பதற்கு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து இந்த மலேரியா மருந்து கொள்முதலுக்கு அமெரிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.\nசனிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியிடம் பேசினேன். மலேரியா மாத்திரைகள் அனுப்வி வைக்க பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இந்தியாவில் மலேரியா மாத்திரைகள் நிறைய உற்பத்தி செய்கிறார்கள். 29 மில்லியன் மாத்திரைக்கள் இருப்பில் உள்ளன. இன்னும் உற்பத்தி செய்கிறோம். மேலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய கே��்டுள்ளோம் என்று பேசியுள்ளார்.\nஅமெரிக்காவுக்கு மலேரியா மாத்திரைகளை அனுப்பி வைக்க பிரதமர் மோடி பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் நாள் தோறும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும் அதிபர் ட்ரம்ப், கொரோனோ கட்டுப்பாட்டு குழுவில் இடம்பெற்றுள்ள துணை அதிபர் மைக் பென்ஸ், டாக்டர்.அண்டனி ஃபௌச்சி, டாக்டர்.டெபாரா பர்க்ஸ் மற்றும் துறைச்செயலாளர்களுடன் விரிவான விளக்கம் அளித்து வருகிறார்.\nபிரதமர் மோடி முதல் தடவை தொலைக்காட்சியில் தோன்றி ஒரு நாள் மக்கள் ஊரடங்கை அறிவித்தார். அப்படியே சாயங்காலம் கைத்தட்டுங்க என்றார். இப்போது லைட்டை அணைச்சு விளக்கு ஏத்துங்கன்னு சொல்லியிருக்கார்.\nTags: அதிபர் ட்ரம்ப்அமெரிக்காகொரோனா வைரஸ்மலேரியா மாத்திரைமோடி\nவிஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nஆந்திராவில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் மே 7ம் தேதி திடீரென விஷவாயு கசிந்து 12 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும்...\nஇந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை\nகொரோனாவால் நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கபட்டிருந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருந்தது. பொதுவாக இதுவரை ஆன்லைனில் வேலை செய்பவர்கள்...\nசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிப்பு...\nஒரே தேசம், ஒரே சந்தை\nகொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சுயசார்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்...\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு பகுதிகள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளி,...\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி.யில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடத்திற்கான தலைமையிடம் டெல்லி. தகுதியும், திறமையும் உடைய விண்ணப்பதாரர்கள் நேரடி மற்றும் எழுத்துத் தேர்வின்...\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nஇந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்...\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு\nகொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில் படிப்படியாக இந்தியா முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்...\n இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇந்தியா கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது அரபிக் கடலில் நிசர்கா புயல் உருவாகியுள்ளது. இந்தியாவிலேயே பெருமளவு கொரோனாத் தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரெட்...\n10 ஜிபி டேட்டா இலவசம்\nதொலைத் தொடர்பு நிறுவனங்களில் மிகக் குறைந்த காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க அவ்வப்போது அதிரடி திட்டங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bjp-tamilisai-speech/21740/", "date_download": "2020-06-04T15:44:49Z", "digest": "sha1:OMJTKGBSLII27NVEPBQPJMXH6JYRRQJU", "length": 6498, "nlines": 107, "source_domain": "kalakkalcinema.com", "title": "BJP Tamilisai Speech - மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்!", "raw_content": "\nHome Latest News மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை\nமீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை\nBJP Tamilisai Speech – திருப்பூர்: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா அதுபோல தான் எங்கு, என்ன தடை வந்தாலும் பாஜக தொடர்ந்து பிரச்சாரத்தை செய்யும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நெருங்கு���் இவ்வேளையில், பாஜக, காங்கிரஸ் என இரு தரப்பிலுமே பரபரப்புகள் ஆரம்பமாகி விட்டன. தேர்தல் குறித்த கருத்துக்களையும் இரு கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதிரடியாக கூறி வருகிறார்கள்.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது: “மம்தா பானர்ஜி தேவையில்லாமல் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.மத்திய அரசை கண்டித்து பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\n‘சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா அதுபோலதான் எங்கு, என்ன தடை வந்தாலும், நாங்கள் எங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.\nஎத்தனை தடை வந்தாலும் சரி, பாஜக இந்த பிரச்சாரத்தை விடாமல் தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் வரப்போகிற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறிய அவர், தமிழகத்தில் மக்களிடையே பாஜக ஐக்கியமாகி வருகிறது.\nபிரதமர் மோடி வரும்போது மட்டும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் கருப்புக்கொடி காட்டுகிறார்கள் என்று கூறினார்.\nமேலும் ‘கருப்புக்கொடி காட்டும் இந்த சின்னக் கூட்டத்தை பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம் எனவும், ஒரு சிறு எலியை பார்த்து யானை பயப்படாது எனவும் கூறினார். மேலும் ஆக்கபூர்வமான அரசியலை செய்யவே பாஜக விரும்புகிறது.\nதமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லும் பிரதமர் மோடி வேண்டுமா அல்லது கிளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் வேண்டுமா,\nஎன்பதை மக்களே முடிவு செய்யட்டும்’ என்று தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.\nமீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை\nPrevious articleநியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nNext articleஇந்தியா வீராங்கனை மந்தனா முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/06/13/", "date_download": "2020-06-04T15:53:51Z", "digest": "sha1:A7GC6DN3E5577567BC5JKQJIOWWKXO3N", "length": 7973, "nlines": 127, "source_domain": "lakshmanaperumal.com", "title": "13 | ஜூன் | 2012 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nநண்பன்: விழி பார்க்க வாய்ப்பில்லா தேசத்திலிருந்தும் வழிகாட்டியாய் நீ என்மீது பழி விழுந்த போது பழி ஏற்று பலியாகியவன் நீ என்மீது பழி விழுந்த போது பழி ஏற்ற��� பலியாகியவன் நீ இழப்பு: என்னை மட்டும் இழந்தவளாய் திருமணக் கோலத்தில் நீ இழப்பு: என்னை மட்டும் இழந்தவளாய் திருமணக் கோலத்தில் நீ எல்லாமும் இழந்தவனாய் நான் தி.மு காதல் – தி.பி, காதல்: அர்த்தமில்லாமல் பேசிய தி.மு காதலைக் காட்டிலும் மௌனமான தி.பி காதல் வலிமையானது… நல்லவனாக நடித்துக் காட்டிய தி.மு காதலைக் காட்டிலும் சுய ரூபம் காட்டப்படுகிற தி.பி காதல் மேலானது\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மே ஜூலை »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/home-slide/page/3/", "date_download": "2020-06-04T14:09:21Z", "digest": "sha1:DUZBEHKSKAMCHVHXOYMPAPCWGRB3HY2I", "length": 12013, "nlines": 109, "source_domain": "tamil.livechennai.com", "title": "Home Slide Archives - Page 3 of 198 - Live chennai tamil", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ‘மியூசிக் மேட்லி’\nமக்கள் வாழ்வில் எப்போதும் பிரிக்க முடியாதது இசை. மனதின் ஞாபகங்களை மீட்டெடுக்க, கவலைகளை கலைய இசை என்றுமே உதவி செய்யும். அப்படிப்பட்ட இசையையும், இசை கலைஞர்களையும் கொண்டாடி மகிழும் புத்துணர்ச்சியான...\nஆஸ்கர் விருது – 2020\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (பிப்.,10) நடைபெற்றது. ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது....\nசென்னையில் நாளைய மின்தடை (07.02.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...\nசென்னையில் நாளைய மின்தடை (06.02.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...\nசென்னையில் நாளைய மின்தடை (01.02.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...\nஃபிரெஸு பசும்பால் நிறுவனத்திற்கும் ஜெ.பி சாஃப்ட் சிஸ்டெம் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nபசும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப் படுத்துபவர்களான ஃபிரெஸு பால் நிறுவனத்தினர் தொழில்நுட்பம் மூ���மான வணிகத்தின் முன்னேற்றத்திற்காக ஜெ.பி சாஃப்ட் சிஸ்டெம் நிறுவனத்துடன் கைகோர்த்து களமிறங்குகின்றனர். ஃபிரெஸு பால் கைபடாமல்...\nசென்னையில் நாளைய மின்தடை (22.01.2020)\nசென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும்...\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா – ஊட்டியை விட பெரிதாக அமைகிறது\nதமிழகத்தில் மிகப்பெரியதாக வேலூர் மாவட்டத்தில் 85 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலூர், வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை,...\nபுகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்\nபொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை அன்று மக்கள்...\nசென்னையில் தன்னுடைய சேவையை துவங்க உள்ளது: பரிவு கேப்ஸ்\nபரிவு கேப்ஸ் சென்னையில் தன்னுடைய சேவையை 15.01.2020 முதல் துவக்க உள்ளது. எங்கள் செயலியை உங்கள் கைபேசியில் பதிவிரக்கம் செய்துகொள்ளுங்கள் “தை பிறந்தால் வழி பிறக்கும்” கார் ஓட்டுநர் மற்றும்...\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்\nPAYTM இணையவழி மூலம் பேருந்து கட்டணம் வசூல்: அமைச்சர் விஜய பாஸ்கர்\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இணைய வழி கல்வி: சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் IAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/bjp-mla-nand-kishore-gurjar-asks-cops-to-shoot-down-lockdown-violators-skd-272253.html", "date_download": "2020-06-04T13:53:37Z", "digest": "sha1:ILCDLNK5H22N5EH33KG6KBRYZEZJNW2R", "length": 10028, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைச் சு��்டால் ரூ.5,100 பரிசு - சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ | BJP MLA Nand Kishore Gurjar asks cops to shoot down lock down violators– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைச் சுட்டால் ரூ.5,100 பரிசு - சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ\nஅவர்களை, தேச விரோதி போல நடத்தப்படவேண்டியவர்கள். அவர்கள் அரசின் உத்தரவைப் பின்பற்றவில்லையென்றால் அவர்கள் தீவிரவாதிகள்.\nஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்களைச் சுட்டால் 5,100 ரூபாய் பரிசுத் தொகை என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வருபவர்களைக் காவல்துறையினர் தண்டித்துவருகின்றனர். அத்தியாவசியப் பொருள்களை வாங்கவருவோம், வேலைக்குச் செல்வோரும் காவல்துறையால் தண்டிக்கப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றனர்.\nஇந்தநிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குர்ஜா வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், ‘ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கால்களை முறிக்குமாறு நான் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் கேட்கவில்லையென்றால் அவர்களின் காலில் சுடுங்கள். அவர்களை, தேச விரோதி போல நடத்தப்படவேண்டியவர்கள். அவர்கள் அரசின் உத்தரவைப் பின்பற்றவில்லையென்றால் அவர்கள் தீவிரவாதிகள்.\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் கால்களை உடைத்தாலோ, துப்பாகியால் சுட்டாலோ அவர்களுக்கு நான் 5,100 ரூபாய் பரிசளிப்பேன். மக்கள் மதகுருக்களின் பேச்சைக் கேட்கவில்லையென்றால் அவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கவேண்டும் என்று எச்சரிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nநிஜத்திலும் கர்ப்பம் தான் - உண்மையை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா\nஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைச் சு���்டால் ரூ.5,100 பரிசு - சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nதலைசுற்ற வைத்த தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு\nகல்விக் கட்டணத்திற்காக குழந்தைகளை நிதி நிறுவனங்களிடம் அடகு வைப்பதா\nகொரோனா பரவலால் அதிகரிக்கும் ஆன்லைன் சந்திப்புகள்: கிடுகிடுவென வருவாயை உயர்த்திவரும் Zoom வீடியோ ஆப்\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\n’ஒரே நாடு ஒரே சந்தை' திட்டம் விவசாயிகளுக்கு உதவும் - அமைச்சர் பாண்டியராஜன் கருத்து\nகாட்மேன் சர்ச்சை - இயக்குநர் பா. ரஞ்சித் பரபரப்பு கருத்து\nபழங்குடியினர் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை சவக்குழி தோண்ட வைத்த நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/singer-adam-schlesinger-dies-of-coronavirus-tom-hanks-mourns-loss-msb-274177.html", "date_download": "2020-06-04T15:40:35Z", "digest": "sha1:VRSHYMPICSR4GPLM6XPZPAXLSOIRNOVY", "length": 9746, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Singer Adam Schlesinger dies of coronavirus. Tom Hanks mourns loss– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் ஆடம் ஸ்ஹெல்சிங்கர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 52.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 48 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கை கடைபிடித்து வந்தாலும், அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.\nஇன்னும் இந்தக் கொடிய வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாமல் வல்லாதிக்க நாடுகளே விழி பிதுங்கி நிற்கின்றன.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடஜர் ஆடம் ஸ்ஹெல்சிங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஅவரது மறைவு உலகம் முழுக்க இருக்கும் இசை ரசி���ர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல நடிகர் டாம் ஹாங்ஸ் உள்ளிட்டோர் ஆடமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமுன்னதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கையில், சுவாசக் கருவிகள் மூலம் ஆடம் சுவாசித்து வருகிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவரது மரணம் குடும்பத்தார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் படிக்க: கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டேனா - நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் விளக்கம்\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகொரோனாவுக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த 'ஆர்சனிக் ஆல்பும் 30’ மருந்து - அரசு மருத்துவக் குழு பிரதிநிதி விடுத்த எச்சரிக்கை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகொரோனாவுக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த 'ஆர்சனிக் ஆல்பும் 30’ மருந்து - அரசு மருத்துவக் குழு பிரதிநிதி விடுத்த எச்சரிக்கை\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vishnu-vishal-s-silukkuvarpatti-singam-released-on-december-21", "date_download": "2020-06-04T14:36:11Z", "digest": "sha1:BOUW7EH4VPLLE6XB5OQTLKBDIGLSSSZB", "length": 5648, "nlines": 29, "source_domain": "tamil.stage3.in", "title": "நடிகர் தனுஷுடன் மோதும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்", "raw_content": "\nநடிகர் தனுஷுடன் மோதும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்\nநடிகர் தனுஷுடன் மோதும் விஷ்ணு விஷால���ன் சிலுக்குவார்பட்டி சிங்கம்\nநடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த மாதம் 5ஆம் தேதியில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் 'ராட்சசன்'. புதுமுகமான ராம்குமார் இயக்கத்தில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் த்ரில்லர் படமாக வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜகஜால கில்லாடி மற்றும் இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள் உருவாகியுள்ளது.\nஇதில் அறிமுக இயக்குனர் செல்லா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் விஷ்ணு விஷால், கில்மா கான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஓவியா மற்றும் ரெஜினா ஆகிய இரு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் விஷ்ணு விஷால் பணிபுரிந்துள்ளார்.\nஇந்த படத்தின் வெளியீடு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் டிசம்பர் 21இல் வெளியாகவுள்ளது. அதே தேதியில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'மாரி 2' படமும் வெளியாகவுள்ளது. இதனால் வரும் டிசம்பர் 21இல் நடிகர் விஷ்ணு விஷாலும், தனுஷும் முதன் முறையாக மோதவுள்ளனர்.\nநடிகர் தனுஷுடன் மோதும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/03/blog-post_87.html", "date_download": "2020-06-04T15:13:43Z", "digest": "sha1:APP4QTJ2KG6WM55MZ6R4WGUIUAGR4S4R", "length": 15736, "nlines": 193, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அகில இலங்கை மக்கள் காங்கிரசால் இலவச மின்சாரம் மற்றும் நீரிணைப்பு வழங்கிவைப்பு", "raw_content": "\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசால் இலவச மின்சாரம் மற்றும் நீரிணைப்பு வழங்கிவைப்பு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மாவடிப்பள்ளியை சேர்ந்த 80 பயனாளிகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகளை வழங்கும் நிகழ்வு இன்று மாவடிப்பள்ளியில் இடம்பெற்றது.\nமாவடிப்பள்ளி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழுத்தலைவர் அப்துல் ரஸாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nகாரைதீவு பிரதேச சபை மக்கள் காங்கிரஸ் சார்பு உறுப்பினர் முஸ்தபா ஜலீல் அனுசரணையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேலும் பல மத்திய குழு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் கடந்த காலங்களில் நான் மு.காவில் தேர்தல் கேட்டபோது என்னை இருதடவைகள் வாக்களித்து கிழக்கு மாகாணத்தில் ஆளுமை மிக்க மாகாண சபை உறுப்பினராக என்னை அனுப்பிய நீங்களில் இனிவரும் காலங்களில் கூட என்னை மாகாண சபை உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினராக அனுப்புவிர்கள் என நம்புகிறேன்.\nசுகயினம் காரணமாக ஓய்வில் இருந்த நான் இப்போது நேரடியாக மீண்டும் நான் கள அரசியலில் களமிறங்க தயாராகி வருகிறேன். முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்கான ஒரு இயக்கமில்லை. மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் மக்கள் இயக்கம் மக்கள் காங்கிரஸ் மட்டுமே. என்றார்.\nதொடர்ந்து உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல், மாவடிப்பள்ளியில் கம்பெரேலியா எனும் திட்டத்தில் வீதிகளை செப்பனிடுவதாக கூறிக்கொண்டு சிலர் செய்யும் அபிவிருத்திகள் மிக கேவலமாக உள்ளது. அறுவடை போகமான இந்த காலகட்டத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரிக்கும் காலமாகும் வெளிச்சம் போடவேண்டிய இடங்களில் வெளிச்சம் போடாமல் சம்பந்தமில்லாமல் தெருவிளக்குகள் பொருத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பேரியல் இஸ்மாயில் அஷ்ரபின் காலத்தில் நாங்கள் செய்த சேவைகளை இப்போதுதான் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்றார்.\nசீதனம் என்ற தமிழ் சொல்லுக்கு கொடை, அன்பளிப்பு என்ற பொருள்படும். நமது மரபில் திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணுக்கு பெண் தரப்பார் வழங்கும் கொடையை சீதனம் என்பர். சீதனம் என்ற சொல்லுக்கு கூகுள் மொழி பெயர்ப்பில் அறபியில் மஹர் என்றே உள்ளது. மஹர் என்றாலும் கொடை என்பதே அதன் அர்த்தம். இஸ்லாமிய மார்க்க முறைப்படி மஹர் என்பது மணவாளன் மணப்பெண்ணுக்கு ஏதும் கொடுப்பதை மஹர் எனப்படும். ஆனால் குர்ஆன் மணவாளன் மணப்பெண்ணுக்கு கொடுப்பதை மஹர் என அழைக்காமல் சதக்கா என்றே அழைக்கிறது.\nசதுகாத் என்றாலும் கொடை, சீதனம் என்றே பொருள்படும். ஆக, சீதனம் என்றால் ஆண் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம், பெண் தரப்பார் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம் என பொருள் படும். திருமணம் ஒன்றுக்கு மணவாளன் ஏதாவது ஒன்றை அவனது வசதிக்கேற்ப மஹராக, சீதனமாக மணப்பெண்ணுக்கு கொடுப்பது கட்டாயம். அது இன்றி திருமணம் நிறைவேறாது. அதே போல் மணப்பெண் வீட்டார் தமது வசதிக்கேற்ப அந்த பெண்ணுக்கு ஏதும் வழங்கினால் அதுவும் சீதனம் எனப்படும். இந்த வகை சீதனமும் ஹறாமானதல்ல. மாறாக நபியவர்கள் தமது மகளுக்கு தமக்கிருந்த வசதிக்கேற்ப சில பாத்திரங்கள…\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்ப…\nமாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா\nகல்வியமைசச்சா் அகிலவிராஜ் காரியவசம் அவா்களின் தலைமையில் சீருடைக்கு பதிலாக பரிசுக் கூப்பன்களை வழங்கி அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ,நாட்டில் உள்ள 98 வலயக் கல்விப்பணிப்பாள���்கள், மற்றும் மாகாண கல்விப்பணிப்பளா்களுக்கும் அறிவுறும்தும் கூட்டம் இன்று(27) கல்வியமைச்சில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சா் ராதா கிருஸ்னன் மற்றும் கல்வியமைச்சின் செயலாளா்கள் பணிப்பாளா்களும் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விளக்கங்களை ஊடகங்களுக்கும் அதிகதரிகளுக்கும் தெரிவித்தனா்.\nவலயக் கல்விப்பணிப்பாளா்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு ஏற்ப பாடசாலை சீருடை துணி அளவுக்கு உரிய கூப்பன்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அதன் படி உரிய வலயத்துக்கு கூப்பன்களை கொண்டு செல்லும் திகதி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்ப்பட்டது.\nடிசம்பா் 1ஆம் திகதி சகல பாடசாலை அதிபா்களுக்கு இந்தக் கூப்பணை வழங்கி பாடசாலை வகுப்பாசிரியா்கள் ஊடகாச் சென்று மாணவா்கள் பெற்றோா்களுக்குச் சென்றடையும். தமது பிரதேசத்தில் வலயக் கல்விப் பணிப்பாளாினால் பதிவு செய்யப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2020/05/21/its-an-honour-to-have-high-number-of-covid-19-in-usa-says-donald-trump", "date_download": "2020-06-04T14:30:31Z", "digest": "sha1:A6FXOHD7CXWWNEXNRUYKHCWGMH4374P4", "length": 7394, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "its an honour to have high number of covid 19 in usa says donald trump", "raw_content": "\n“கொரோனாவிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதில் பெருமையே” - அதிபர் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு\nஉலக அளவில் கொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்கா சிக்கியுள்ள நிலையில், கொரோனா தாக்குதலிலும் தங்கள் நாடே முன்னிலையில் உள்ளது என பெருமிதம் கொள்ளும் வகையில் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.\nஉலக வல்லரசான அமெரிக்காவில் தற்போது 15 லட்சத்து 93 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் மட்டுமே 94 ஆயிரத்து 941 ஆக உள்ளது. இந்த பாதிப்பும் உயிரிழப்பும் உலகளவில் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது.\nநாள்தோறும் ஆயிரக்கணக்கில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் மக்கள் மிகவும் திண்டாடி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் வேலையிழந்து அரசின் நிவாரணத்துக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், கொரோனா பாதிப்பிலும் அமெரிக்கா முன்னணியில் இருப்பது பெருமையாக உள்ளது என அதிபர் ட்ரம்ப் நேற்றையை செய்தியாளர்கள் சந்திப்பின் போது வாஷிங்டனில் பேசியுள்ளார்.\nஏனெனில், அமெரிக்காவில் மட்டும்தான் அதிகபடியான பரிசோதனைகள் நடைபெறுகிறது. அதன் காரணமாகவே நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பாதிப்புகளை கொண்டுள்ளது பற்றி மோசமாக பார்க்கவில்லை. ஒருவகையில் கவுரமாகதான் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.\nலட்சோப லட்ச மக்கள் கொரோனாவில் பிடியில் இருக்கும் நிலையில் அதிபர் ட்ரம்ப் இவ்வாறு பேசியிருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், உண்மையில் அமெரிக்காவில் ஒரு கோடியே 26 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு மனநல நோய் தாக்கும்” : மருத்துவ ஆய்வறிக்கை எச்சரிக்கை\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஊரடங்கு தளர்ந்தபின் கொரோனா தொற்று வேகமெடுப்பது இங்கு மட்டும்தான்” - பா.ஜ.க அரசை விளாசும் ராகுல் காந்தி\nஇன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று\nஇன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“ஊரடங்கால் தொடர் சரிவை சந்தித்துவரும் பங்குச்சந்தை ” - அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/09/06/yashika-about-ajith-and-vijay/", "date_download": "2020-06-04T14:40:02Z", "digest": "sha1:AVUTZV643ECKXWJFE4ODF5KGIABXL3XM", "length": 15553, "nlines": 127, "source_domain": "www.newstig.net", "title": "என்னுடைய ரோல் மாடல் அஜித் சார் தான் ஆனால் விஜய் பற்றி என்ன கூறினார் தெரியுமா யாஷிகா - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி \nமொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய அஞ்சனா\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்த��ன்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஎன்னுடைய ரோல் மாடல் அஜித் சார் தான் ஆனால் விஜய் பற்றி என்ன கூறினார் தெரியுமா யாஷிகா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை யாஷிகா ஹீரோயினாக நடித்துள்ள ஸாம்பி படம் இன்று திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக யாஷிகா ட்விட்டரில் ரசிகர்களிடம் பேசினார்.\n“பிக்பாஸ் செல்லும் முன்பு இளைஞர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் எனக்கு இருந்தது. பிக்பாஸ் சென்றுவந்த பிறகு என்னுடைய உண்மையான கேரக்டருக்காக மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது” என கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அஜித் பற்றியும் சில ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் “அஜித் சார் தான் Inspiration. அவரது விஸ்வாசம் படத்தில் அப்பா-மகள் செண்டிமெண்ட் சிறப்பாக இருந்தது” என கூறியுள்ளார்.\nமேலும் விஜய் பற்றி பேசிய அவர் “விஜய் எப்போதும் பாசிட்டிவ்வாக இருப்பவர். பிகில் படத்திற்கு வெறித்தனமா காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.\nPrevious articleகாசு கொடுத்து டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் #வெற்றிமகன்கவின் ஆர்மியினால் கொண்டாபடுகிறதா வெளிவரும் உண்மை\nNext articleசொந்த மனைவியை திருமணமான ஒரு வாரத்தில் தூக்கில் தொங்கவிட்ட கணவன் வெளிவரும் பின்னனி சம்பவம்\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nகணவருடன் அந்த மாதிரி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹாட் செல்பி போஸ் காட்டி...\nசமீப காலமாக டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் ரசிகர்களை ஈர்க்க எல்லா சேனல்களிலும் ஒவ்வொரு...\nதிரும்பவும் சத்யதேவ் விக்டர் வறாங்க என்னை அறிந்தால் 2 பற்றிய முக்கிய அப்டேட் வரும்...\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nபொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து ஜோதிகாவிற்கு போன் போட்ட அஜித் \nகவர்ச்சி காட்டுவதில் எல்லையை மீறிய நடிகை கிரண் \nரகசியமாக அஜித்தை சந்தித்த ரஜினி மிரளும் திரையுலகம் காரணம் இது தான்\nயாருக்கும் தெரியாமல் மனைவியுடன் சேர்ந்து ஓசியில் மங்களம் பாடும் இயக்குனர் \nவிஜய் அளவுக்கு ரஜினி, அஜித் தமிழ்நாட்டை விரும்பவில்லை – பெஃப்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/04/21233431/1285672/ArasiyallaIthellamSagajamappa.vpf", "date_download": "2020-06-04T14:43:52Z", "digest": "sha1:24ANYQHTCD4J4AVLMV3XKIWOSU626AUM", "length": 7769, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(21.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - கொரோனா விஷயத்துல அதிமுக அரசு அரசியல் பண்றதா எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம் செய்ய.. நோய் காலத்திலயும் திமுக அரசியல் பண்ணுதுனு முதலமைச்சர் விமர்சனம் செஞ்சிருக்காரு..\n(14.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(14.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - பிரதமர் எங்க ரூ.15 லட்சம் தரேனு சொன்னாரு அப்படி சொல்றவங்க எல்லாருமே தீய சக்திகள்.. அப்படி சொல்றவங்க எல்லாருமே தீய சக்திகள்.. தீய சக்திகள்னு வழக்கமா சொல்றவரு தான் இப்பவும் சொல்லிருக்காரு..\n(21.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கொரோனாவ உலகப்போரோட ஒப்பிடுறாங்க.. போர் வரப்போ வரேன்னு சொன்��வரு வீடியோ வழியா வந்தாரு, ஆனா அத தூக்கிட்டாங்க..\n(15.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(15.04.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.03.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : மக்கள் அச்சமோ கவலையோ அடைய வேண்டாம், எச்சரிக்கையா இருந்தாலே போதும்.. இந்த சமயத்துல மக்கள் பங்களிப்புதான் மகத்தான பங்களிப்பு..\n(03.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(03.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(03.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(03.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nநம்ம நாட்ட ஒரு நல்ல தலைவர் வழிநடத்துறார்னு பெருமைப்பட்ட தேசிய செயலாளர் ஒருத்தரு, மரியாதை அடிப்படையிலான சந்திப்புக்காக கட்சி பதவிய புடுங்குறதுல என்னங்க மரியாதை இருக்குனு கோவமாகிட்டாரு..\n(28.05.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால திமுக ச்சீப் பாலிட்டிக்ஸ் செய்யுறதா அதிமுக அமைச்சர் சொல்றாரு, அதிமுக அரசுக்கு சிறுபிள்ளைத்தனமா செயல்படுறதே வாடிக்கையாகிடுச்சுனு திமுக எம்.பி. சொல்றாரு..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/24_93.html", "date_download": "2020-06-04T13:08:56Z", "digest": "sha1:MKC5FQAZWSJ5PSD2QISODDI2RNFN45OZ", "length": 14997, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம் – ஹக்கீம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முக்கிய செய்திகள் / முஸ்லிம் அடக்குமுற�� ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம் – ஹக்கீம்\nமுஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம் – ஹக்கீம்\nமுஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nகண்டி, தெல்தோட்டையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்து பாவிகள் சிலர் செய்த பயங்கரவாத செயலினால், அப்பாவிகள் பலர் இன்றும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்த சூழலில் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்று அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பல விடயங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வுகாணாமல் அரசாங்கத்துடன் சேர்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.\nபெண்களின் ஆடை விடயத்தில் தேவையில்லாத சுற்றுநிருபத்தை கொண்டுவந்துள்ளதால், அரச தொழில்களில் இருக்கின்ற முஸ்லிம் பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த வாரத்துக்குள் அதை நிவர்த்திசெய்ய வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் வலுக்கட்டாயமாக சொல்லியிருக்கிறோம். குறித்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டு, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பது நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றாகும்.\nமுஸ்லிம்கள் மீதான பாரபட்சம் நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் எந்த முகத்துடன் அரசாங்கத்தில் இருப்பது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கிறோம்.\nஇந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்றுத்தருவோம் என்ற உத்தரவாதத்துடன்தான் எமது அமைச்சர்கள் இருவர் பதவிகளை மீளப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.\nநாங்கள் அரசாங்கத்துக்குள் இருந்தாலும், வெளியிலும் இருந்தாலும் சமூகத்தின் நன்மைக்காக எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கூட்டாக ஒருமித்து செயற்படுவோம்.\nஇலங்கையில் சிறுபான���மை சமூகத்துக்கு எதிரான அநியாயங்களை சர்வதேச சமூகம் அவதானமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எங்களது கோரிக்கைகளை அரசாங்கத்திடமும் பாதுகாப்பு தரப்பினரிடமும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறோம்.\nஇனி அட்டகாசம் செய்யவருபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் உண்ணாவிரதம் இருப்பவர்களின் அட்டகாசங்களை கைட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பாதுகாப்பு படையினரை வைத்திருப்பதில், இந்த அவசரகாலச் சட்டத்தில் எந்தப் பிரயோசனமும் இல்லை.\nமூன்றாவது மாதமாக அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த அவசரகாலச் சட்டத்தை இனிமேலும் நீடிக்க விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். அவசரகாலச் சட்டம் எதற்கு தேவைப்பட்டதோ, அந்த தேவை முடிந்துவிட்டது.\nஇனியும் இதை நீடிப்பதாக இருந்தால், எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு தருவதாக அது இருக்கவேண்டும். ஆனால், அந்த நிலைப்பாட்டை அண்மைக்காலங்களில் காணவில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம்.\nதற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் அசமந்தப்போக்குடன் நடந்ததாக விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்காக இன்னுமொரு அரசாங்கம் வந்து, இந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.\nகடந்த அரசாங்கத்தில் நடந்த விடயங்களையும் இன்னும் மறக்கவில்லை. எந்த அரசாங்கம் வந்தாலும், சிறுபான்மை சமூகங்கள் மீது பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கிறோம்.\nசிறுபான்மைக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகத்தான் நாங்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். நிச்சயம் இதற்கு விடிவுகாலம் கிட்டும்.\nஇதற்கான தீர்வு விடயத்தில் சரியான தெளிவில்லாமல் வலிந்துபோய் அமைச்சு பதவிகளை பெறுவதால் எங்களது கௌரவம் பாதிக்கப்படுவது மாத்திரமல்ல, சமூகத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போய்விடும்.\nஎன்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் நீங்கள் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று சக அமைச்சர்கள் என்னிடம் கேட்கின்றனர். குற்றமிழைத்தவர்களை கைதுசெய்யாமல் இருப்பது மிகவும் மோசமான விடயம். சிறு கும்பல் செய்த வேலைக்காக முழு சமூகமும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.\nகுருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களும் வீடுகளும் புனரமைக்கப்பட வேண்டும். அவற்றைச் செய்யாமல் நாங்கள் அமைச்சரவையில் இருக்கமுடியாது.\nஏனைய இடங்களில் எவ்வாறு நஷ்டயீடு கொடுத்து கட்டிமுடித்தார்களோ, அதேபோன்று இங்கும் செய்யப்பட வேண்டும். அதைச் செய்யாமல் நாங்கள் கதிரைகளில் போய் உட்கார முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/04/blog-post_74.html", "date_download": "2020-06-04T15:16:59Z", "digest": "sha1:VINEQCGHV4E2J3TOJJZFBMECKO5XPEXG", "length": 3003, "nlines": 36, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை 🔄 கோயம்புத்தூர் பார்சல் ரயில் சேவை கேரளா மாநிலம் ஷோரனுர் வரை நீட்டிப்பு.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsசென்னை 🔄 கோயம்புத்தூர் பார்சல் ரயில் சேவை கேரளா மாநிலம் ஷோரனுர் வரை நீட்டிப்பு.\nசென்னை 🔄 கோயம்புத்தூர் பார்சல் ரயில் சேவை கேரளா மாநிலம் ஷோரனுர் வரை நீட்டிப்பு.\n✍ ஞாயிறு, ஏப்ரல் 19, 2020\nஷோரனுர் 🔄 சென்னை இடையே மே 3ம் தேதி வரை இயங்கும்.\nசென்னை சென்ட்ரல் - ஷோரனுர் - சென்னை சென்ட்ரல் பார்சல் சிறப்பு ரயில்(மே 3ம் தேதி வரை)\nசென்னையில் இருந்து காலை 8மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 10:15க்கு ஷோரனுர் வந்து சேரும். மறுமார்கத்தில் ஷோரனுரில் இருந்து அதிகாலை 3:30க்கு புறப்பட்டு, மாலை 4:45மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.\nஇந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, கருப்பூர், சேலம், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோயம்பத்தூர் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=30952", "date_download": "2020-06-04T14:49:36Z", "digest": "sha1:TQTGHJIEFD5IQPBUMWSOD7IJ2G3VFCI2", "length": 16852, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "அவன், அவள். அது…! 10 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n ஒருத்தனுடைய பேச்சும் எழுத்தும் அவனுடைய காரெக்டருக்கு அளவுகோல்னு சொன்னா எப்படி அதை என்னால ஏத்துக்க முடியலைம்மா…\nநிச்சயம் அப்படித்தாம்ப்பா…மனசிலே நாம எப்படி சிந்திக்கிறோமோ அதுதான் பேச்சிலும், செய்கையிலும் வெளிப்படுது…அதுதான் உண்மை…\nஅப்படிச் சொல்ல முடியாதும்மா…மனம் ஆயிரம் நினைக்கும் ஆனால் அதில் தேவையில்லாததையெல்லாம் வடிகட்டி நல்லதைச் செய்யறாம்பாரு…அவன்தான் மனுஷன்…அதனாலே செய்கைதான் முக்கியம்.\nஎழுத்தும் பேச்சும் அவரோட செயல்தானேப்பா…அது சுத்தமா இருக்கணுமில்லியா\nஎழுத்து அவருடைய உறாபி…நாட் ய ப்ரொஃபெஷன். பேச்சு அவர் உன்னோட விவாதிக்கிறது. அதாவது ரெசல்யூஷன் மாதிரி. தீர்மானம் போட்டுட்டா நடைமுறைக்கு வந்திடுத்துன்னு அர்த்தம் இல்லே…அதை பேஸ்பண்ணி ஆர்டர் போடணும்…அப்பத்தான் இம்ப்ளிமென்ட் பண்ண முடியும்…ஆகையினால பேசறதும், டிஸ்கஸ் பண்றதும், முடிவு எடுக்கிறதுக்காக…வாயால எடுத்த முடிவை, அதாவது விவாதிச்சு எடுக்கப்பட்ட முடிவை செயல்வடிவம் ஆக்கணும்னா அதை எழுத்து வடிவத்துல ஆணையா மாத்தணும்…நீ அறிவு பூர்வமா எதையும் அணுகுவேங்கிற முறைல உன்னோட டிஸ்கஸ் பண்ணியிருக்கலாம் எல்லாத்தையும். அதுக்காக அவரே அந்தக் காரெக்டர்ன்னு நீ முடிவு பண்ணிடுவியா இதென்ன அபத்தமா இருக்கு நீ ஏன் அவரை அப்படி வித்தியாசமா, அதாவது முரணா நினைக்கிறே\nஎழுத்துங்கிறது கற்பனை கலந்ததுதான். ஆனாலும் நம்முடைய சிந்தனை அது. அதை யாரும் மறுக்க முடியாது. மனசிலே நல்ல விஷயங்கள் தேங்கிக் கிடந்தா நல்ல சிந்தனை வரும். அது நல்ல எழுத்தை உருவாக்கும். அங்கே சாக்கடையான எண்ணங்கள் இருந்தா அதுதான் வெளிப்படும்…நாறத்தான் செய்யும்..\nஒட்டு மொத்தமா அப்படிச் சொல்லிட முடியாதும்மா…ஒரு நல்ல விஷயத்தை மனசிலே பதியும்படி சொல்லணும்னா அதுக்கு எதிரா ஒரு கெட்ட விஷயத்தையும் எடுத்து வச்சுத்தாம்மா ஆகணும். அப்பதான் அந்த நல்லதுக்கு உரிய ஸ்தானம் கிடைக்கும். எளிய உதாரணம்…நம்ம சினிமாவ எடுத்துக்கோ…எல்லா வன்முறைகளையும், தவறுகளையும் காண்பிச்சுட்டு, கடைசியிலே நியாயம் ஜெயிக்கிறமாதிரி காண்பிக்கிறாங்களே அது எதுக்காக அந்த நியாயத்துக்கு அப்பதான் வெயிட். மனசு அப்பதான் திருப்தியாகும். நிறைவடையும். நம்ம மக்கள் மனசுல படிஞ்சிருக்கிறது நல்லவைகள்தான். ஆகையினால அவுங்க அதைத்தான் ஏத்துப்பாங்கன்னு சினிமா எடுக்கிறவங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு…எடுத்து. எடுத்து வெற்றியைக் குவிக்கிறாங்க…நான் சொல்றது உண்மைதானே\nஅதை நான் ஒத்துக்க மாட்டேம்ப்பா…ஏன்னா ஒண்ணு நல்லதுங்கிறதை உணர அறிவு ஒன்றே உதவியா இருந்தா போதும்…தெரிஞ்சிக்கலாம்…\nஎல்லாப் பயல்களுக்கும் அறிவு வேலை செய்யணுமே… எத்தனை பேருக்கு அது இயங்குது…பல பேருக்குத் தூங்கிட்டுத்தானே இருக்குது…நீ படிச்சவ…அறிவு பூர்வமா சிந்திக்கக் கத்துண்டிருக்கே…எல்லாராலேயும் அப்படி முடியுமா எத்தனை பேருக்கு அது இயங்குது…பல பேருக்குத் தூங்கிட்டுத்தானே இருக்குது…நீ படிச்சவ…அறிவு பூர்வமா சிந்திக்கக் கத்துண்டிருக்கே…எல்லாராலேயும் அப்படி முடியுமா ஒரே விஷயத்தை கட்டுரையா சொன்னாலே புரிஞ்சிக்கிற திறமை பலபேர்ட்ட இருக்கு…கதையாச் சொன்னாத்தான் சில பேருக்குப் புரியும். அதையும் எளிமையாக்கி காட்சியா, நாடகமா, காட்டினாத்தான் இன்னும் சிலருக்குப் புரியும். மனசுல பதியும். அதுபோல இதெல்லாம் அவுங்கவுங்க டேஸ்டைப் பொறுத்த விஷயம். இதுதான் சரின்னு வரையறுத்துச் சொல்ல முடியாது. மாப்பிள்ளையோ எழுத்தாளர். எப்பவுமே ஒரே மாதிரிச் சிந்திக்க முடியாது. வாசகர்கள் ஓடிப் போயிடுவான். அவனுக்கு வித்தியாசமாக் கொடுத்திட்டே இருக்கணும். அப்பதான் அவனைத் தன் பக்கமாவே தக்க வச்சிக்க முடியும். பல கோணங்களிலே தன்னுடைய சிந்தனையை ஓட விட்டாதான் வெற்றி வாய்ப்பைக் கை நழுவ விடாம இருக்க முடியும். இல்லன்னா நூல் அறுந்த பட்டமாயிடும்….அப்புறம் எங்க போய் எந்த மரத்துல சிக்குமோ தெரியாது. இன்னொரு எழுத்தாளனைத் தேடிப் போயிட்டா அப்புறம் இவர் பாடு அதோகதிதான். அவர் எழுத்துக்கு மவுசு கூடிடும். இந்த உலகமே போட்டிலதாம்மா இயங்குது…ஒவ்வொருத்தனும் லகானை இழுத்துப் பிடிச்சிக்கிட்டு, குதிரையை ஓட்டி எதையோ விரட்டிக்கிட்டேயிருக்கான். கடைசிவரைக்கும், ஆயுள் முழுக்க இந்த விரட்டல் தொடருது. இல்லன்னா இந்த வாழ்க்கை சலிச்சுப் போயிடும். அடிக்கடி சலிச்சுப் போற இந்த வாழ்க்கையை எப்படிப் புதுப்பிச்சிக்கிறது ஒரே விஷயத்தை கட்டுரையா சொன்னாலே புரிஞ்சிக்கிற திறமை பலபேர்ட்ட இருக்கு…கதையாச் சொன்னாத்தான் சில பேருக்குப் புரியும். அதையும் எளிமையாக்கி காட்சியா, நாடகமா, காட்டினாத்தான் இன்னும் சிலருக்குப் புரியும். மனசுல பதியும். அதுபோல இதெல்லாம் அவுங்கவுங்க டேஸ்டைப் பொறுத்த விஷயம். இதுதான் சரின்னு வரையறுத்துச் சொல்ல முடியாது. மாப்பிள்ளையோ எழுத்தாளர். எப்பவுமே ஒரே மாதிரிச் சிந்திக்க முடியாது. வாசகர்கள் ஓடிப் போயிடுவான். அவனுக்கு வித்தியாசமாக் கொடுத்திட்டே இருக்கணும். அப்பதான் அவனைத் தன் பக்கமாவே தக்க வச்சிக்க முடியும். பல கோணங்களிலே தன்னுடைய சிந்தனையை ஓட விட்டாதான் வெற்றி வாய்ப்பைக் கை நழுவ விடாம இருக்க முடியும். இல்லன்னா நூல் அறுந்த பட்டமாயிடும்….அப்புறம் எங்க போய் எந்த மரத்துல சிக்குமோ தெரியாது. இன்னொரு எழுத்தாளனைத் தேடிப் போயிட்டா அப்புறம் இவர் பாடு அதோகதிதான். அவர் எழுத்துக்கு மவுசு கூடிடும். இந்த உலகமே போட்டிலதாம்மா இயங்குது…ஒவ்வொருத்தனும் லகானை இழுத்துப் பிடிச்சிக்கிட்டு, குதிரையை ஓட்டி எதையோ விரட்டிக்கிட்டேயிருக்கான். கடைசிவரைக்கும், ஆயுள் முழுக்க இந்த விரட்டல் தொடருது. இல்லன்னா இந்த வாழ்க்கை சலிச்சுப் போயிடும். அடிக்கடி சலிச்சுப் போற இந்த வாழ்க்கையை எப்படிப் புதுப்பிச்சிக்கிறது ஒவ்வொருத்தனும் அவனவனுக்குன்னு ஒரு திறமை வச்சிருக்கான். செயல்பாடு வச்சிருக்கான். அதைக் கைல பிடிச்சிட்டுப் போயிட்டிருக்கான்…புரியுதா நான் சொல்றது ஒவ்வொருத்தனும் அவனவனுக்குன்னு ஒரு திறமை வச்சிருக்கான். செயல்பாடு வச்சிருக்கான். அதைக் கைல பிடிச்சிட்டுப் போயிட்டிருக்கான்…புரியுதா நான் சொல்றது வெற்றி இலக்கை அடையுறமட்டும் அப்படிப்பட்டவன் ஓய மாட்டான்…இதுதான் தத்துவம்னு வச்சிக்கியேன்…\nSeries Navigation பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதிபூவைப்பூவண்ணா\nசூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்\nஇஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா\n” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி\nமூன்று நூல்களின் வெளியீட்டு விழா\nமருத்துவக் கட்டுரை புற நரம��பு அழற்சி\nபொன்னியின் செல்வன் படக்கதை – 12\nநித்ய சைதன்யா – கவிதைகள்\n‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nதிருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)\nதொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு\nதொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்\nNext Topic: பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி\nஉஷாதீபனின் ” அவன், அவள். அது ” தொடர்கதை மிகவும் அருமையாக செல்கின்றது. பாத்திரப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதமாக இயல்பாக அமைந்துள்ளன.இந்த பகுதியில் அப்பாவுக்கும் மகளுக்கும் நடைபெறும் உரையாடல் நன்று….வாழ்த்துகள்….டாக்டர் ஜி. ஜான்சன் .\nடாக்டர் சார், ரொம்ப நன்றி. தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்கங்கிறதே மனசுக்கு சந்தோஷமா இருக்கு….இயல்பா எழுதறது என்னோட எழுத்து முறை…அது ரசிக்கத்தக்கதா இருந்தா மகிழ்ச்சிதான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-04T15:49:49Z", "digest": "sha1:KUBMGTKXK3QEALAQNNXARAWVH7KUT4D4", "length": 25159, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/புத்தர் சந்நிதி - விக்கிமூலம்", "raw_content": "சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/புத்தர் சந்நிதி\n< சிவகாமியின் சபதம்‎ | சிதைந்த கனவு\nசிவகாமியின் சபதம் ஆசிரியர் கல்கி\n1770சிவகாமியின் சபதம் — புத்தர் சந்நிதிகல்கி\nசேனாதிபதி பரஞ்சோதி தம்முடன் வந்திருந்த வீரர்களுக்கு அதி விரைவாகச் சில கட்டளைகளை இட்டார். அவர்களில் நாலு பேரை மட்டும் தம்மைத் தொடர்ந்து வரும்படி ஆக்ஞாபித்துவிட்டு அந்த வீட்டின் கொல்லை முற்றத்தை நோக்கி விரைந்து சென்றார். முற்றத்தின் மத்தியில் பவளமல்லிகை மரத்தின் அருகில் இருந்த கிணற்றண்டை சென்று உட்புறம் எட்டிப்பார்த்தார். கிணற்றின் சுற்றுச் சுவர் கொஞ்சதூரம் வரையில் செங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே பாறையைப் பெயர்த்துத் தோண்டியிருந்தது; நீர் மிக ஆழத்தில் இருந்தது.\nநெஞ்சு திக்கு திக்கு என்று அடித்துக் கொள்ள, பரஞ்சோதி அந்தக் கிணற்றுக்குள்ளே கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு இறங்கினார். அவருடன் மற���ற நால்வரும் இறங்கினார்கள். செங்கல் சுவரைத் தாண்டிப் பாறைச் சுவரை அவர்கள் எட்டிய பிறகு மேடும் பள்ளமும் பொக்கையும் போழையுமாக இருந்தபடியால் இறங்குவது சுலபமாயிருந்தது. கிணற்றின் முக்கால் பங்கு ஆழம் இறங்கியதும் பரஞ்சோதி 'ஆ' என்று ஆச்சரிய சப்தம் இட்டார். அங்கே பாறைச் சுவரில் ஒரு பெரிய போழை இருந்தது. அது உள்ளே ஆழமாகச் சென்றதோடு சிறிது தூரத்துக்கப்பால் ஒரே இருட்டாகவும் காணப்பட்டது. பரஞ்சோதி தம்முடன் வந்த வீரர்களுக்குச் சமிக்ஞை செய்துவிட்டு அந்தப் போழைக்குள் புகுந்தார். ஓர் ஆள் படுத்து ஊர்ந்து செல்லும் அளவில்தான் அந்தத் துவாரம் இருந்தது. ஆனால், சிறிது தூரம் அவ்விதம் ஊர்ந்து சென்றதும் துவாரம் பெரியதாயிற்று. இன்னும் சிறிது தூரம் உட்கார்ந்தபடி நகர்ந்து சென்ற பிறகு காலில் படிக்கட்டுகள் தென்பட்டன. நாலைந்து படிக்கட்டுகளில் இறங்கியதும் சமதளத்துக்கு வந்திருப்பதாகத் தோன்றியது. முதலில் சிறிது நேரம் ஒரே இருட்டாயிருந்தது. கண்கள் இருளுக்குப் பழக்கமானதும் கொஞ்சம் சுற்றுப் புறத்தோற்றத்தைப் பார்க்க முடிந்தது.\nபூமிக்கு அடியிலே பாறையைக் குடைந்து அமைத்த விஸ்தாரமான மண்டபத்தின் ஓர் ஓரத்தில் தாம் நிற்பதைப் பரஞ்சோதி அறிந்தார். அவர் நின்ற இடத்துக்கு நேர் எதிரே ஒரு பெரிய புத்தர் சிலை காட்சியளித்தது. புத்தர் சிலையின் மேலே அழகிய வேலைப்பாடுள்ள விமானம் காணப்பட்டது. எதிரே இரண்டு வரிசைகளாகப் பெரிய பெரிய பாறைத் தூண்கள் நன்கு செதுக்கிச் செப்பனிடாத பெருந்தூண்கள் நின்றன. பரஞ்சோதியும் மற்ற இரண்டு வீரர்களும் அந்த மண்டபத்தில் அங்கு மிங்கும் சுற்றி அலைந்து; தூண் மறைவுகளிலும் மூலை முடுக்குகளிலும் தேடினார்கள். அங்கு மனிதர் யாரும் தென்படவில்லை. ஆனாலும் ஒரு தூணின் மறைவில் சில உடைகளும் ஆபரணங்களும் கிடைத்தன. அவை சக்கரவர்த்திக்குரியவை என்று கண்டதும் பரஞ்சோதி அவ்விடத்தில் நாகநந்தி இராஜரீக உடைகளைக் களைந்து, சந்நியாசி உடை தரித்திருக்க வேண்டுமென்று தீர்மானித்தார். ஆனால் நாகநந்தியும் அவருடன் சென்ற சிவகாமியும் எங்கே அங்கிருந்து அவர்கள் மாயமாய் மறைந்திருப்பார்களா\nபரஞ்சோதியின் பார்வை தற்செயலாகப் புத்த பகவானுடைய சிலை மீது விழுந்தது. சட்டென்று அவருடைய மூளையில் ஓர் எண்ணம் உதித்தது. காஞ்சி இராஜ வி���ாரத்தில் புத்தர் சிலைக்குப் பின்னால் இருந்த இரகசிய வழி ஞாபகத்துக்கு வந்தது. உடனே பரஞ்சோதி புத்தர் சிலையை நோக்கிப் பாய்ந்து சென்றார். அங்கு, இந்தச் சிலை பாறையின் பின் சுவரோடு ஒட்டியிருந்தது. சிலைக்குப் பின்னால் துவாரமோ இரகசிய வழியோ இருப்பதற்கு இடமே இல்லை.\nபரஞ்சோதி பெரும் ஏமாற்றத்திற்குள்ளானார். ஆயினும் தாம் தேடும் வழியின் இரகசியம் இந்தச் சிலையிலேதான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர் மனத்தை விட்டு அகலவில்லை. \"பிரபு புத்த பகவானே மகாவிஷ்ணுவின் மாயாவதாரம் தாங்கள் என்று கேள்விப்பட்டது உண்மையானால் இச்சமயம் எனக்கு வழி காட்டவேண்டும். தங்களுடைய பாதாரவிந்தமே கதி' என்று நினைத்த வண்ணம் சேனாதிபதி புத்தர் சிலையின் பாதங்களை தொட்டார். தொட்டதுதான் தாமதம் உடனே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அதாவது, புத்தர் சிலை தன் இடம் விட்டுப் பெயர்ந்து ஒரு பக்கமாகச் சிறிது நகர்ந்தது. பின்புறத்துப் பாறைச் சுவரிலே எதிர்பார்த்தபடி சுரங்க வழியும் காணப்பட்டது. 'ஆகா' என்று நினைத்த வண்ணம் சேனாதிபதி புத்தர் சிலையின் பாதங்களை தொட்டார். தொட்டதுதான் தாமதம் உடனே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அதாவது, புத்தர் சிலை தன் இடம் விட்டுப் பெயர்ந்து ஒரு பக்கமாகச் சிறிது நகர்ந்தது. பின்புறத்துப் பாறைச் சுவரிலே எதிர்பார்த்தபடி சுரங்க வழியும் காணப்பட்டது. 'ஆகா புத்தபகவான் வழி விட்டார்' என்ற குதூகலமான எண்ணத்துடன் மற்ற வீரர்களுக்குச் சமிக்ஞை செய்து விட்டுப் பரஞ்சோதி சுரங்க வழியில் பிரவேசித்து, ஓர் அடி எடுத்து வைத்தார். அப்போது தம் எதிரிலே அந்தச் சுரங்க வழியிலே அவர் சற்றும் எதிர்பாராத ஆச்சரியமான காட்சி ஒன்றைக் கண்டார்.\nஒன்றன்பின் ஒன்றாகப் பல தீவர்த்திகள் அந்தக் குறுகிய சுரங்க வழியில் வந்து கொண்டிருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு வந்த மனிதர்கள் கன்னங்கரிய கொள்ளிவாய்ப் பிசாசுகள் போலத் தோன்றினார்கள். அந்தப் பயங்கர ஊர்வலத்துக்கு முன்னால் சிறிது தூரத்தில் தலை மொட்டை அடித்த பிக்ஷு உருவம் ஒன்று தோளிலே ஒரு பெண்ணைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அதி விரைவாக ஓட்டம் ஓட்டமாக வந்து கொண்டிருந்தது. பரஞ்சோதிக்கு அப்படி வருகிறவர்கள் யார் என்ற விவரம் ஒரு நொடியில் விளங்கிவிட்டது. புத்த பிக்ஷு சுரங்க வழியில் பாதி தூரம் போவதற்குள்ளே சத்ருக்னன் தன் ஆட்களுடன் மற்றொரு பக்கத்தில் புகுந்து வந்திருக்கிறான். அவனிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பிக்கப் புத்த பிக்ஷு திரும்பி ஓடி வருகிறார்.\nபரஞ்சோதி மறு வினாடியே புத்த பகவான் காண்பித்த வழியிலிருந்து வெளியே வந்தார். அவரும் மற்ற வீரர்களும் பாய்ந்தோடிப் பாறைத் தூண்களின் பின்னால் மறைந்து நின்றார்கள். அவ்விதம் அவர்கள் மறைந்து கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் நாகநந்தி பிக்ஷு புத்த பகவானுடைய சிலைக்குப் பின்புறமிருந்து வெளிப்பட்டார். தோள் மீது சிவகாமியைச் சுமந்து கொண்டு வந்தார். பரஞ்சோதியும் அவருடைய வீரர்களும் மூச்சுக் கூடக் கெட்டியாக விடாமல் அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். நாகநந்தி புத்தர் சிலைக்கு எதிரில் சற்றுத் தூரத்தில் சிவகாமியைத் தரையில் கிடத்திவிட்டு எழுந்தார். புத்தர் சிலையண்டை சென்று நின்றார். ஒரு கண நேரம் அவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததாகத் தோன்றியது. ஒரு தடவை சுற்று முற்றும் பார்த்தார். பிறகு, சிவகாமியின் அருகில் சென்று உட்கார்ந்தார்.\nசுரங்க வழியை அடைத்து விடுவது தான் அவருடைய நோக்கம் என்பது பரஞ்சோதிக்குப் புலப்பட்டுவிட்டது. தம் அருகில் நின்ற வீரர்களுக்குச் சமிக்ஞை செய்து விட்டு ஒரே பாய்ச்சலில் பிக்ஷுவின் அருகில் சென்றார். மற்ற வீரர்களும் வந்து சேர்ந்தார்கள். பிக்ஷுவின் இரு கரங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். பிக்ஷு திரும்பி அவர்களை ஏறிட்டுப் பார்த்தார். இருட்டில் அவருடைய முகபாவம் ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், உடனே அவர் கூறிய வார்த்தைகள் அவர் மனோ நிலையை வெளிப்படுத்தின.\n உன்னை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன். நான் தோற்றால் உன்னிடந்தான் தோற்க வேண்டுமென்பது என் மனோரதம் அது நிறைவேறிவிட்டது\" என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றார். எல்லோரும் மண்டபத்தின் நடு மத்திக்கு வந்தார்கள். நாகநந்தி பரஞ்சோதியை இரக்கம் ததும்பிய கண்களுடனே பார்த்து, \"அப்பனே\" என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றார். எல்லோரும் மண்டபத்தின் நடு மத்திக்கு வந்தார்கள். நாகநந்தி பரஞ்சோதியை இரக்கம் ததும்பிய கண்களுடனே பார்த்து, \"அப்பனே இன்னும் எதற்காக இவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் எதற்காக இவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இனி எங்கே நான் தப்பி ஓடமுடியும் இனி எங்கே நான் தப்பி ஓடமுடியும் அந்தப் பக்கத்திலும் உன் ஆட்கள் வருகிறார்கள், இந்தப் பக்கமும் உன் ஆட்கள் நிற்கிறார்கள். என் ஆட்ட பாட்டமெல்லாம் முடிந்து விட்டது. இனிமேல் நீ சொன்னபடி நான் கேட்க வேண்டியதுதான். உன்னையும் ஆயனரையும் எப்படியாவது அஜந்தாவுக்கு வரச் செய்ய வேண்டும் என்று பார்த்தேன் அது முடியாமற் போயிற்று. அப்பனே அந்தப் பக்கத்திலும் உன் ஆட்கள் வருகிறார்கள், இந்தப் பக்கமும் உன் ஆட்கள் நிற்கிறார்கள். என் ஆட்ட பாட்டமெல்லாம் முடிந்து விட்டது. இனிமேல் நீ சொன்னபடி நான் கேட்க வேண்டியதுதான். உன்னையும் ஆயனரையும் எப்படியாவது அஜந்தாவுக்கு வரச் செய்ய வேண்டும் என்று பார்த்தேன் அது முடியாமற் போயிற்று. அப்பனே என்னை விட்டுவிடச் சொல்லு நீ சொல்லுகிறதைக் கேட்டு அப்படியே நடக்கச் சித்தமாயிருக்கிறேன்\" என்றார்.\nஇவ்விதம் நாகநந்தி கெஞ்சியது பரஞ்சோதியின் மனத்தில் சிறிது இரக்கத்தை உண்டாக்கியது. \"பிக்ஷுவை விட்டுவிடுங்கள்\" என்று தம் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். வீரர்கள் நாகநந்தியை விட்டுவிட்டு சற்று அப்பால் சென்றார்கள். \"பரஞ்சோதி\" என்று தம் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். வீரர்கள் நாகநந்தியை விட்டுவிட்டு சற்று அப்பால் சென்றார்கள். \"பரஞ்சோதி அந்தப் பழைய காலமெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா அந்தப் பழைய காலமெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா காஞ்சி நகரத்தில் நீ பிரவேசித்த அன்று உன்னைப் பாம்பு தீண்டாமல் காப்பாற்றினேனே காஞ்சி நகரத்தில் நீ பிரவேசித்த அன்று உன்னைப் பாம்பு தீண்டாமல் காப்பாற்றினேனே அன்றிரவே உன்னைச் சிறைச்சாலையிலிருந்து தப்புவித்தேனே அன்றிரவே உன்னைச் சிறைச்சாலையிலிருந்து தப்புவித்தேனே அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா\" இவ்விதம் பேசிக்கொண்டே கண்மூடித் திறக்கும் நேரத்தில் நாகநந்தி தமது இடுப்பு ஆடையில் செருகியிருந்த கத்தியை எடுத்தார்.\nபுத்த பிக்ஷு கையில் கத்தி எடுத்ததைப் பார்த்ததும் பரஞ்சோதி விரைவாகப் பின்னால் இரண்டு அடி எடுத்து வைத்து தமது உறையிலிருந்த வாளை உருவினார். அந்த க்ஷண நேரத்தில் அவருடைய மனத்தில், 'ஆ நமது உயிர் போயிற்றே எவ்வளவோ முயற்சிகள் செய்து கடைசியில் காரியம் சித்தியாகும் தருணத்தில் இந்தப் பெருந்தவறு செய்துவிட்டோ மே' என்ற எண்ணம் மின்னல் போலத் தோன்றியது. ஆ' என்ற எண்ணம் மின்னல் போலத் தோன்றியது. ஆ இது என்ன இந்த வஞ்சக நாகநந்தி ஏன் அந்தப் பக்கம் திரும்புகிறார் யார் மேல் எறிவதற்காகக் கத்தியை ஓங்குகிறார் யார் மேல் எறிவதற்காகக் கத்தியை ஓங்குகிறார் ஆஹா சிவகாமி தேவியின் மேல் எறிவதற்கல்லவா கத்தியைக் குறி பார்க்கிறார் படுபாவி பாதகா யார் செய்த அதிர்ஷ்டத்தினாலோ நாகநந்தி ஓங்கிய கையுடன் அரை வினாடி தயங்கி நின்றார். அந்த அரை வினாடியில் பரஞ்சோதி தமது வாளை ஓங்கிக் கத்தி பிடித்த புத்த பிக்ஷுவின் தோளை வெட்டினார். பிக்ஷுவின் கத்தி குறி தவறி எங்கேயோ தூரப் போய் விழுந்தது. நாகநந்தியும் அடியற்ற மரம் போல் தரையில் விழுந்தார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 டிசம்பர் 2017, 15:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/drunken-man-raped-5-year-old-girl-pzgcwz", "date_download": "2020-06-04T14:11:59Z", "digest": "sha1:6D54OPKIV4U72MJQDSJ3RRNZOD7MENVY", "length": 11754, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "5 வயதான நண்பரின் மகளை காமப்பசிக்கு இரையாக்கிய வெறிபிடித்த இளைஞர்..! பொதுமக்கள் அடி வெளுத்ததில் கவலைக்கிடம்..!", "raw_content": "\n5 வயதான நண்பரின் மகளை காமப்பசிக்கு இரையாக்கிய வெறிபிடித்த இளைஞர்.. பொதுமக்கள் அடி வெளுத்ததில் கவலைக்கிடம்..\nகோவை அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்த நிலையில் தற்போது அவர் கவலைக்கிடமாக இருக்கிறார்.\nகேரள மாநிலம் குன்னங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. இவரது மகன் கார்த்தி. வயது 24 .கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதிகமான குடி பழக்கத்திற்கு ஆளானவர் என்று தெரிகிறது. தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nசம்பவத்தன்றும் மாலை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த முடிவெடுத்திருக்கிறார். இதற்காக ஆனைமலை பகுதிக்கு வந்த அவர்கள் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு அங்கிருக்கும் ஒரு தோட்டத்திற்கு சென்று��்ளனர். அங்கு அனைவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் அதிகமான போதை ஏறிய நிலையில் கார்த்தி, ஆனைமலையில் இருக்கும் தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பரின் 5 வயது மகளான ராதிகாவை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மிட்டாய் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\n2 மணி நேரம் கழித்து ராதிகாவை நண்பரின் வீட்டில் கார்த்தி விட்டுள்ளார். அப்போது ராதிகாவின் உடம்பில் சிறு சிறு காயங்கள் இருந்திருக்கிறது. அது குறித்து சிறுமியின் தந்தை விசாரித்திருக்கிறார். கார்த்தி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி அழுதுகொண்டே கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை கார்த்தியை சரமாரியாக தாக்கியிருக்கிறார். பின்னர் அரிவாளால் வெட்டவும் செய்துள்ளார்.\nசிறுமியை கார்த்தி பாலியல் பலாத்காரம் செய்த தகவல் அறிந்த அந்த பகுதியினர், அவரை அடித்து வெளுத்துள்ளனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள், பொதுமக்களிடம் இருந்து கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். சிறுமி ராதிகா சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் கார்த்தி தற்போது கவலைக்கிடமாக இருப்பதால் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மீதும் அவரது நண்பர் முருகன் என்பவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா.. 585 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு\n'கருப்புராஜா வெள்ளைராஜா'... கிடப்பில் போட்டதை கிளறுகிறாரா பிரபுதேவா - நயன் பற்றி உண்மையை உடைத்த தயாரிப்பாளர்\nபிரபல இயக்குநர் உடல் நலக்குறைவால் மரணம்... திரைத்துறையினர் இரங்கல்...\nநேற்று முதல்வரை சந்தித்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா..\nஇயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா உள்ளிட்ட பல முன்னணி டைரக்டர்கள் படத்தில் நடித்த அரிய தொகுப்பு\nநீங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு.. ஐஏஎஸ் அதிகாரிகளை ஊக்கப்படுத்திய சத்குரு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\nரஷீத் கானுக்கு செம சேட்டை.. என்ன செய்தார்னு இந்த வீடியோவில் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vanthu-nalvaram-thanthanuppaiya/", "date_download": "2020-06-04T13:50:58Z", "digest": "sha1:2IJPYVE4B2ZI5MXY3POP3OG6CHRJC3QC", "length": 5790, "nlines": 169, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vanthu Nalvaram Thanthanuppaiya Lyrics - Tamil & English Keerthanai", "raw_content": "\nவந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ\nபண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ\nபண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்\nகாதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ\nபுறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ\nபுத்தி தாநான் புதிதாய் உய்யவே\nஇந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ\nஎண்ணில் கமழ ஈவாய் அந்தமே\nவந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ\nபண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ\nபண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்\nகாதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ\nபுறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ\nபுத்தி தாநான் புதிதாய் உய்யவே\nஇந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ\nஎண்ணில் கமழ ஈவாய் அந்தமே\nவந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ\nபண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ\nபண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்\nகாதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ\nபுறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ\nபுத்தி தாநான் புதிதாய் உய்யவே\nஇந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ\nஎண்ணில் கமழ ஈவாய் அந்தமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/ethir/ethir00016.html", "date_download": "2020-06-04T14:34:21Z", "digest": "sha1:EYSKW5K3XGVZZMBU5RB6DFPZT4IZ432X", "length": 11086, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } இந்தியா எதை நோக்கி? - India Ethai Nokki? - அரசியல் நூல்கள் - Books on Politics - எதிர் வெளியீடு - Ethir Veliyedu - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது .கருத்துரிமை, பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார். இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது ‘அரசியல் பின்னணி’ என ஏகடியம் செய்யப்படுகின்றனர். இந்த அநாகரிகர்களுக்கெதிராக, நமது நாட்டின் பன்முகத்தன்மையை, மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொ��்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது. அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல் ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nசெகாவின் மீது பனி பெய்கிறது\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/general_astrology/lucky_stones/index.html", "date_download": "2020-06-04T13:17:37Z", "digest": "sha1:BF3N57KE2O744RMWOECWSAOPWVDDTIPJ", "length": 5820, "nlines": 55, "source_domain": "diamondtamil.com", "title": "அதிர்ஷ்டக் கற்கள் - ஜோதிடப் ப‌ரிகார‌ங்க‌ள் - தங்கள், ஆற்றல், அதிர்ஷ்டக், ஜோதிடம், கற்கள், உடலில், அதிர்ஷ்டகரமான, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள்", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅதிர்ஷ்டக் கற்கள் - ஜோதிடப் ப‌ரிகார‌ங்க‌ள்\nபிறவியிலேயே சிலருக்கு அதிர்ஷ்ட அமைப்புகள் அமைந்திருக்கும். சிலர் தங்கள் உழைப்பினாலும், தெய்வ வழிபாட்டினாலும், சாமர்த்தியத்தினாலும் அதிர்ஷ்டகரமான நல்வாழ்வை அமைத்துக் கொள்வார்கள். இந்த வகையில் ,ஒவ்வொருவரின் அதிர்ஷ்டத்தையும் மேன்மேலும் பெருகச�� செய்யும் ஆற்றல் மிக்கவை நவரத்தினங்கள் ஆகும். நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆற்றல் உண்டு. அவற்றில் தங்கள் பிறந்த எண்ணுக்கேற்ற அதிர்ஷ்டக்கல்லை வாங்கி, தங்கள் உடலில் படிம்படி அணிந்துகொண்டால்,அந்தக் கற்களின் ஆற்றல் உடலில் பாய்ந்து, உடல் நலக் குறைபாடுகளைப் போக்குவதோடன்றி, அதிர்ஷ்டகரமான வாழ்வையும் அள்ளித் தருகிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅதிர்ஷ்டக் கற்கள் - ஜோதிடப் ப‌ரிகார‌ங்க‌ள், தங்கள், ஆற்றல், அதிர்ஷ்டக், ஜோதிடம், கற்கள், உடலில், அதிர்ஷ்டகரமான, ஜோதிடப், ப‌ரிகார‌ங்க‌ள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/2016/questions", "date_download": "2020-06-04T13:59:36Z", "digest": "sha1:X2AOGNRZOW2FFVWCJKFGHBLOZDMB7V27", "length": 7492, "nlines": 194, "source_domain": "gk.tamilgod.org", "title": " 2016 | Objective General Knowledge Question answers", "raw_content": "\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 2016 பெண்களுக்கான‌ பட்டத்தை வென்றவர்\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 2016 ஆண்கள் பட்டத்தை வென்றவர்\nவிம்பிள்டன் 2016 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்\nen Serena Williams ta செரீனா வில்லியம்ஸ்\nவிம்பிள்டன் 2016 ஆடவர் பிரிவில் வெற்றி பெற்றவர்\nபிரஞ்சு ஓபன் டென்னிஸ் 2016 ஆண்களுக்கான பட்டத்தை வென்றவர்\nen Novak Djokovic ta நோவாக் ஜோக்கொவிச்\nபிரஞ்சு ஓபன் டென்னிஸ் 2016 பெண்களுக்கான‌ பட்டத்தை வென்றவர்\nen Garbine Muguruza ta கார்பின் முகுருஷா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2016 பெண்களுக்கான‌ பட்டத்தை வென்றவர்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2016 ஆண்களுக்கான பட்டத்தை வென்றவர்\nen Novak Djokovic ta நோவாக் ஜோக்கொவிச்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_183340/20190917114001.html", "date_download": "2020-06-04T14:10:01Z", "digest": "sha1:4BXFS226PNDZNBFYZ2YHDR4YDGYQWLU2", "length": 7085, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்", "raw_content": "மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்\nவியாழன் 04, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்\nதூத்துக்குடியில் மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனையில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (50). இவரது மனைவி சுமத்ரா. இந்த தம்பதியரின் மகள் கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஊரைவிட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டதால் அவமானமாக கருதிய தட்சினாமூர்த்தி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கோகிலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமனதிற்கு மிகவும் வேதனையான சம்பவம், அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் ....பெண்குழந்தைகளை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்க்கவேண்டிய தருணம் இது....\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகூட்டுறவு வங்கி மூலம் ரூ.2.41 கோடி மதிப்பில் கடன் உதவி : அமைச்சர் வழங்கினார்\nதூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 8 பேர் டிஸ்சார்ஜ்\nதிருமண தாம்பூழ பையில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் : கர��ானா எதிரொலி\nதூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது\nபைக் மீது லாரி மோதி தனியார் நிறுவன காவலாளி பலி\nபக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் விசாகத் திருவிழா: களையிழந்து காணப்பட்ட கோயில் வளாகம்\nகூகுளுக்கு அபராதம் செலுத்த சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-06-04T13:33:41Z", "digest": "sha1:5UKJWAE74NXRQL6H3CORH5EXF73NRHD6", "length": 32700, "nlines": 422, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1/6- பேராசிரியர் வெ.அரங்கராசன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉரை / சொற்பொழிவு »\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1/6- பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1/6- பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 January 2020 No Comment\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1/6\nஇன்று உலகம் முழுவதும் அமைதியும் நல்லிணக்கமும் பழுதற அமைய வேண்டும் என ஐ.நா.அவையின் ‘யுனெசுகோ’ அறிவுறுத்துகின்றது; வலியுறுத்துகின்றது.\nஉலக மக்களின் வாழ்க்கையின் ஆழத்தையும் உயரத்தையும் நீளத்தையும் அகலத்தையும் அணுகி, நுணுகி, ஆழ்ந்து, கூர்ந்து, அலசி ஆராய்ந்தவர் திருவள்ளுவர். அவர் தனிமனிதர்களிடம் குடும்பங்களில் சமுதாயங்களில் நாடுகளுக்குள் உலக நாடுகளுக் கு இடையில் அமைதியும் நல்லிணக்கமும் அரும்பி, மலர்ந்து, மணக்க வேண்டும் எனப் பெரிதும் விழைந்தவர்.\nஅவற்றிற்கு உரிய விழுமியங்களை எல்லாம் திருவள்ளுவர் அழகுறத் திருக்குறளில் பதிவு செய்துள்ளார்.\nஅமைதி எனின், பொருத்தம், தன்மை, நிறைவு, காலம், செய்கை, அடக்கம், சாந்தம், மாட்சிமை, உறைவிடம் என அகர முதலி பல பொருள்களை வழங்குகின்றது.\nஎனினும் நடைமுறையில் அமைதி எனும் சொல் பல்வேறு இடங்களில் பல்வேறு பொருள்களில் வழங்குகின்றது. அதுபற்றி யும் அறிதல் நலம். அவற்றுள் சில:\nசற்றும் ஒலி இல்லாத நிலை\nமிகவும் அமைதியாக ஓர் இடம் இருந்தால், அங்குச் சுடுகாட்டு அமைதி நிலவுவதாகக் கூறுவது வழக்கம். இது புறஅமைதியாம்.\nமனத்தில் குழப்பம் இல்லாத நிலை\nஇடம் மா���ினால் மனத்துக்கு அமைதி கிடைக்கும் என உளவியல் மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு. இது மனஅமைதி தொடர்பானது.\nஒலி, ஓசை இல்லாத நிலை\nஆசிரியர் வந்ததும் வகுப்பில் அமைதி ஏற்பட்டது.\nதந்தை வீட்டில் இருந்தால், குழந்தைகள் சேட்டைகள் / குறும்புகள் ஏதும் இரா. வீடே அமைதியாக இருக்கும்.\nமுகத்தில் குழப்பம் இல்லாத நிலை, தெளிவான நிலை\nதுறவியின் முகத்தில் முழுமையான அமைதி நிலவுகின்றது.\nதொல்லை / துன்பம் இல்லாமை\nஅவருக்கு அமைதியான வாழ்க்கை அமைந்தது.\nநாட்டில் போர், கலகம் இல்லாத நிலை\nநாட்டில் ஓரிரு விரும்பத் தகாத நிகழ்வுகள்தவிரப் பொதுவாக எங்கும் அமைதி நிலவுகிறது.\nஅமைதிக் காலப் பணி என்பது வேறு,\nபோர்க் காலப் பணி என்பது வேறு.\nஅவரது அமைதி மிக்க குணம் அனைவரையும் கவரும்.\nகுறள்செல்வன் மிகவும் அமைதியான மாணவன்\nகலையில் இசைவு. மரபுக் கவிதையின் யாப்பில் காணப் படும் ஓசை அமைதி.\nவிதிக்கு மாறாக இருந்தாலும், விலக்காக ஏற்கத் தகுந்தது.\nதவறு, தோல்வி போன்றவற்றுக்கான விளக்கம்\nதேர்தல் தோல்விக்குக் கட்சித் தலைவர் என்ன அமைதி சொல்லப் போகிறார்…\nநீ பேசாதே. அமைதியாக இரு.\nவகுப்பில் மாணாக்கர்கள் பேசியும் சிரித்தும் கொண் டும் இருப்பார்கள். அப்போது ஆசிரியர், “அமைதியாக இருங்கள்.” எனச் சத்தம்போட்டுக் கூறுவார்.\nசொற்பொழிவின்போது எல்லோரும் அமைதியாக இருத்தல் வேண்டும்.\nநோய்வாய்ப்பட்டவர் / விபத்தில் சிக்கியவர் பதற்றத்தில் இருப்பார். அப்போது, அவரிடம் “பதற்றப்படாதே. அமைதியாக இரு.” எனச் சொல்வது வழக்கம்.\nநதியில் வெள்ளம் இல்லாத நிலை\nகாவிரியில் வெள்ளம் வடிந்து. இப்போது அது அமை தியாக இருக்கின்றது.\nகடலில் கொந்தளிப்பு, சீற்றம், புயல் காற்று, ஆழிப்பேரலை கள் இல்லாத நிலை\nநாளை கடல் சீற்றத்துடன் இருக்கும். எனவே, மீன வர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.\nவழுவமைதிகள் 5 வகைப்படும். அவை:\nபால் வழுவமைதி சான்று: மகிழ்ச்சி காரணமாக மகளை,\n“வாடாச் செல்லம்” என அழைத்தல்.\nஅமைதி என்னும் சொல் பல்வேறு பொருள்களில் வழங் கினாலும், தற்காலத்தில் உலக அளவில் போர், பகைமை, வன் முறை, பயங்கரவாதம் போன்றவை அற்ற நிலை என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது.\n2.2.0.காந்தி அடிகளது அமைதி பற்றிய கருத்துகள்\nகாந்தி அடிகளின் கருத்துப்படி ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் ��ன்முறைகள் இல்லாது இருத்தல், சமூக நீதி இல்லாதவரை அங்கே அமைதி இருப்பதாகக் கூற முடியாது. நீதி என்பது அமைதிக்கு அடிப்படையானதும் கட்டாயமானதுமான கூறு என்பதும், அமைதி என்பது வன்முறை இல்லாமல் இருத்தல் மட்டுமன்றி, நீதி இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமானதும் ஆகும்.\n3.0.0,அமைதியின் வகைப்பாடுகள் — 2\nஅமைதியை 2 வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம்.\n3.1.0.அகஅமைதி / மனஅமைதி பற்றிய விளக்கம்\nபக்தர்கள் முதல் மதத் தலைவர்கள்வரை,\nதனிமனிதர்கள் முதல் உலக நாட்டுத் தலைவர்கள்வரை\nஆண்கள், பெண்கள் என்னும் பால் வேறுபாடு இல்லாமல், தங்கள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்தல், தங்கள் உரிமைகளை முறையாக நிலைநாட்டுதல், மற்றவர்கள் உரிமைகளில் தலையிடாமை, அவற்றை மதித்தல், அறம்சார் அனைத்து வகைப் பொதுத்தொண்டுகளையும் வேறுபாடும் மாறுபாடும் இன்றிச் செய்தல் போன்ற செயற்பாடுகளையும் செய்தல் வேண் டும்.\nமேற்கண்ட செயற்பாடுகளால் அனைவரது மனங்களில் மகிழ்ச்சியும் முகங்களில் மலர்ச்சியும் முகிழ்க்கும். அத்தகு மகிழ்ச் சியும் மலர்ச்சியும் அவர்களில் மனங்களில் அமைதியை அமைக் கும் என்பது உறுதி, இதுதான் அகஅமைதி / மனஅமைதி என விளக்கப்படுத்தலாம்.\n3.2.0.புறஅமைதி / வெளிஅமைதி பற்றிய விளக்கம்\nமேலே குறிப்பிட்டபடி தனிமனிதர்களுக்கும், குடும்பங் களுக்கும் சமுதாயங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் தங்கள் நாட்டு மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் உலக மக்களுக் கும் பல்வேறு சிக்கல்களை, தீமைகளை, துன்பங்களைத் தீர்க்கும் வகைகளில் புரை தீர்ந்த — அறச்செயற்பாடுகளைத் தினை அளவு வேறுபாடும் மாறுபாடும் இன்றி நிறைவாகச் செய்தல் வேண்டும்.\nஅத்தகு செயற்பாடுகளால் தனிமனிதர்களிடத்தில், குடும்பங்களில், சமுதாயங்களில், நாடுகளில், உலக நாடு களில் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் மலரும்; வளரும். அதனால், அமைதியான சூழல்கள் சூழும், இத்தகு புறவெளியில் அமையும் அமைதியையே புற அமைதி / வெளிஅமைதி என விளக்கப்படுத்தலாம்.\nTopics: உரை / சொற்பொழிவு, கட்டுரை, திருக்குறள் Tags: thirukkural, அமைதி, பேரா.வெ.அரங்கராசன்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதிருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 – பேரா. வெ.அரங்கராசன்\nஇரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து\nதிருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் : வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை : 125. நெஞ்சொடு கிளத்தல் : வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்\n« நாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை ���ுழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/34634/Types-of-Guinness-record-as-been-attempt-in-Salem", "date_download": "2020-06-04T15:19:51Z", "digest": "sha1:7BC2VGNXUIC3PXHYW5Z2MG7JAKMDSEGJ", "length": 9095, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐந்து வகையான கின்னஸ் சாதனை முயற்சி ! | Types of Guinness record as been attempt in Salem | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஐந்து வகையான கின்னஸ் சாதனை முயற்சி \nசேலத்தை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ஒருவர் 5 வகையான கின்னஸ் சாதனை முயற்சி செய்துள்ளார்.\nசேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் நடராஜ். கராத்தே பயிற்சியாளரான இவர் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே கலை கற்றுக்கொடுத்து வருகிறார். இவர் கின்னஸ் அமைப்பின் முறையான அனுமதி பெற்று இன்றைய தினம் தனது சாதனை நிகழ்ச்சியை செய்து முடித்துள்ளார். இவர் 650 ஸ்ட்ராவை (உறிஞ்சு குழல்) கையால் பிடிக்காமல் தனது வாயில் 2.10 நிமிடம் வைத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் 459 ஸ்ட்ராவை வாயில் நுழைத்து 10 வினாடிவரை வைத்து நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.\nஅதேபோல் 496 ஸ்ட்டாவை கையால் பிடித்து வாயில் 10 வினாடி வைத்து ஏற்கெனவே நடத்தப்பட்ட சாதனையை முறியடிக்கும் விதமாக 692 ஸ்ட்ராவை கையால் பிடித்துக்கொண்டு வாயில் 2.56 நிமிடம் வைத்து சாதனை படைத்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து 4 அங்குல ஆணிகளை 30 வினாடியில் 15 முறை மூக்கில் நுழைத்து சாதனை படைத்ததை முறியடிக்கும் விதமாக நாடராஜ் அதே அளவுள்ள ஆணியை 18 முறை மூக்கில் நுழைத்து சாதனை நிகழ்த்தினார்.\nஅதேபோல், 4 அங்குல ஒரு ஆணியை 30 வினாடியில் 32 முழை மூக்கில் நுழைத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து, கயிற்றை பிடித்துக்கொண்டு தலைகீழாக தொங்கியவாறு 45 வினாடியில் ஒரு லிட்டர் தண்ணீரை குடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவர் 560 மில்லி லிட்டர் வரை குடித்து புதிய சாதனையும் படைத்துள்ளார். அரசு தனக்கு உதவி செய்தால் இன்னும் அதிக அளவிலான கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை நடத்துவேன் என்று நடராஜ் உறுதிபட தெரிவித்தார்.\nதகவல்கள் : மோகன்ராஜ் - செய்தியாளர், சேலம்.\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார்\n“ ஈ.வி.கே.எஸ். என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்” : திருநாவுக்கரசர்\nRelated Tags : கராத்தே, salem, கின்னஸ் சாதனை, Guinness record, கராத்தே பயிற்சியாளர், கின்னஸ், Guinness,\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள ���ானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார்\n“ ஈ.வி.கே.எஸ். என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்” : திருநாவுக்கரசர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:33:25Z", "digest": "sha1:4BGVWGULZC5VVE55CN7R3XMVFIANFVQV", "length": 11483, "nlines": 122, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "சண்டிகர் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகேட்கத்தான் ஆளில்லை . .\nவசதியுடையோர், பணக்காரர்கள், அவ்வப்போது புழங்கும் கைகளில் ஸானிடைஸர் போட்டுத் தேய்த்துக்கொள்வார்கள். வெளியிலிருந்து வீட்டுக்குள் வர நேர்ந்தால், கால்களைக் கழுவிவிட்டு உள்ளே வருவார்கள் -அல்லது உள்ளே வந்தபின் டெட்டால் /சாவ்லான் கலந்த நீரில் கை, கால்களை நன்றாகத் தேய்த்து அலம்பிக்கொள்வார்கள். இன்னும் என்னென்னவோ தங்கள் ஞானப்படி செய்துகொண்டு பாதுகாப்பாக, ’உள்ளேயே’ இருப்பார்கள். உள்ளே இருந்துகொண்டும் காரியங்கள் பல செய்யத் தெரிந்தவர்கள். ம்… ஆனால், இந்த ஏழைகள் வக்கில்லாதோர், போக்கிடம் இல்லாதோர் என நிறையப்பேர் இருக்கிறார்களே. அவர்கள் என்ன செய்வார்கள் இந்தக் கேடுகெட்ட கொரோனா காலத்தில்..\nஎப்போதும்போல் இருப்பார்கள். வழக்கம்போல், ஏதாவது வேலையாக வெளியேபோவார்கள். அலைவார்கள். பசியெடுத்துவிட்டால், ஜேபிலிருக்கும் காசுக்கேற்றபடி, ரோட்டோரக்கடையில் கிடைத்ததை வாங்கிச் சாப்பிடுவார்கள். ஒரு சிங்கிள் டீயாவது மரத்தடியில் நின்றுகொண்டு குடிப்பார்கள். அதிலே கொஞ்சம் ஆனந்திப்பார்கள். வேர்க்க விறுவிறுக்க மேற்கொண்டு நடப்பார்கள். அவர்களை இந்த கொரோனா என்ன செய்யும் போயும் போயும் இந்தப் பரதேசிகளை நான் தொட்டு, என் கௌரவத்தை இழப்பேனா என நினைத்து விலகிக்கொண்டு விடுமோ\nஇந்தியாவின் வடக்கில் யூனியன் பிரதேசம், நகரான சண்டிகர். அங்கே ஒரு பெரும் வணிக வளாகம். ஜே..ஜே.. என மக்கள்கூட்டம் எப்போதும் ததும்பும் இடம். வெறி���்சோடிக்கிடக்கிறது. சதுக்கத்தில் எப்போதும்போல் அன்றும், ஒரு மூலையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் ஜொகீந்தர். 70-க்கு மேலிருக்கும். முற்றிக் கனிந்த தோற்றம். தலையில் பர்ப்பிள் கலர் டர்பன். கையில் தம்புராபோன்று ஒரு நாட்டு வாத்தியம். வாயில் பாட்டின் முணுமுணுப்பு. பக்கத்தில் சிறு பை. எதிரே சிறிய துணி விரிக்கப்பட்டு ஆகாசம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. காசுதான் ஒன்றும் விழக் காணோம்.\n ஏன் ஜனங்களையே காணோம். அவருக்கு ஏதாவது தெரியுமா கேட்டதற்கு பதில் சொல்கிறார்: ’’ஊர்ல ஏதோ வியாதி வந்திருக்காம்… யாரையுமே காணோம். ஒண்ணும் புரியமாட்டேங்குது. இவ்வளவு பெரிய ஊர்ல எல்லாருக்குமா வியாதி கேட்டதற்கு பதில் சொல்கிறார்: ’’ஊர்ல ஏதோ வியாதி வந்திருக்காம்… யாரையுமே காணோம். ஒண்ணும் புரியமாட்டேங்குது. இவ்வளவு பெரிய ஊர்ல எல்லாருக்குமா வியாதி ’’ அவரிடம் கொரோனாபற்றி எந்த செய்தியும் இல்லை. நோய் தொற்றிக்கொள்ளுமோ என்கிற பயமுமில்லை. செய்வதற்கும் ஏதுமில்லை, எப்போதும் போல் வாத்தியத்தை இசைப்பது, வாய்திறந்து பாடுவதைத் தவிர.\nராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜொகீந்தர் சிங். பாடிப் பிழைப்பவர். இது ஒன்றுதான் தெரிந்த ‘தொழில்’. அதற்காகத்தான் சண்டீகர் வந்திருக்கிறார், பணக்காரர்கள், தொழில்காரர்கள் வசிக்கும் ஊர். காசுபணம் தாராளமாய்ப் புழங்கும் இடம் எனக் கேள்விப்பட்டு. அவருக்கு ஆறு மகள்களாம். நாலுபேருக்கு கல்யாணம் செய்துவிட்டாராம். இன்னும் ரெண்டு பேர் பாக்கி.. ’’இப்படி யாருமே பாட்டுக்கேட்க வராட்டா, எப்படிக் காசு சேரும்’’ என அப்பாவியாகக் கேட்கும் சர்தார்ஜி. கேட்டுவிட்டு ஆகாசத்தை இடுங்கிய கண்களால் பார்க்கிறார். ஒரு பதிலும் தராமல், நிர்மலமாய்ப் பரவிக்கிடக்கிறது வானம். விரல்கள் தம்புராவின் நரம்புகளின் மீது ஊற, தன்னிச்சையாக பாட ஆரம்பிக்கிறார். எதிரே யாருமில்லையே.. பாடுகிறீர்களே’’ என அப்பாவியாகக் கேட்கும் சர்தார்ஜி. கேட்டுவிட்டு ஆகாசத்தை இடுங்கிய கண்களால் பார்க்கிறார். ஒரு பதிலும் தராமல், நிர்மலமாய்ப் பரவிக்கிடக்கிறது வானம். விரல்கள் தம்புராவின் நரம்புகளின் மீது ஊற, தன்னிச்சையாக பாட ஆரம்பிக்கிறார். எதிரே யாருமில்லையே.. பாடுகிறீர்களே – என்றால், ‘யாருமில்லேங்கறதுனாலே பாடாமல் இருக்கமுடியுமா – என்றா���், ‘யாருமில்லேங்கறதுனாலே பாடாமல் இருக்கமுடியுமா’ என்று வருகிறது பதில். பாட்டுக்குப் பழகிய அடர்ந்த குரல், மெல்ல சீராக அவரிடமிருந்து வெளிப்படுகிறது. கானம் காற்றில் மிதக்கிறது. கேட்பதற்குத்தான் ஆளில்லை. ஒரு நாய்கூட. ஓ.. நோ’ என்று வருகிறது பதில். பாட்டுக்குப் பழகிய அடர்ந்த குரல், மெல்ல சீராக அவரிடமிருந்து வெளிப்படுகிறது. கானம் காற்றில் மிதக்கிறது. கேட்பதற்குத்தான் ஆளில்லை. ஒரு நாய்கூட. ஓ.. நோ அப்படிச் சொல்லக்கூடாது. அப்போதுதான் கடந்து சென்ற அந்தத் தெருநாய், சர்தார்ஜியின் கானம் கேட்டு நின்று, திரும்பிப் பார்க்கிறது. அதன் தனிமையைக் கலைத்துவிட்டாரோ ஜொகீந்தர் அப்படிச் சொல்லக்கூடாது. அப்போதுதான் கடந்து சென்ற அந்தத் தெருநாய், சர்தார்ஜியின் கானம் கேட்டு நின்று, திரும்பிப் பார்க்கிறது. அதன் தனிமையைக் கலைத்துவிட்டாரோ ஜொகீந்தர் கேட்கிறது பாட்டை. ஆனால்.. காசுபோடவேண்டும் என்று அதற்குத் தெரியாது. ஒரு வேளை தெரிந்திருந்தாலும் ..\nTagged ஏழை, கொரோனா, சண்டிகர், தனிமை, பாட்டு7 Comments\nMaathevi on யமனின் சிரிப்பு \nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961346", "date_download": "2020-06-04T15:32:46Z", "digest": "sha1:J24IMUECPT4NUESDOK44AKXWXKFU35Z6", "length": 9348, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "செங்கம் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் தொகையை வாரம் ஒருமுறை வழங்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெங்கம் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் தொகையை வாரம் ஒருமுறை வழங்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை\nசெங்கம், அக்.10: செங்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் செய்ததற்கான தொகையை வாரம் ஒருமுறை வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கம் டவுன் பெருமாள் கோயில் பின்புறம் பால் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இதில், சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் செய்ததற்கான பணம், வாரத்திற்கு ஒருமுறை பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 3 மாதமாக இந்த நடைமுறையினை சங்க செயலாளர் மற்றும் அலுவலர்கள் பின்பற்றாமல் மாதத்திற்கு ஒருமுறை பணப்பட்டுவாடா ெசய்து வருகின்றனர்.\nஇதனால், பால் உற்பத்தியாளர்கள் தங்களது கறவை மாடுகளுக்கு தீவனம் வாங்கவும், அன்றாட செலவுகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பழைய நடைமுறையில் வாரத்திற்கு ஒருமுறை பணப்பட்டுவாடா செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்ய இலக்கு\nகாட்டுக்காநல்லூர், ஆரணி, செங்கத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nகீழ்பென்னாத்தூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் கூடுதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை\nதண்டராம்பட்டு அருகே நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்\nபோளூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்\nமணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்\nதிருவண்ணாமலையில் பரிதாபம் பஞ்சர் ஓட்டும்போது டயர் வெடித்து முதியவர் பலி\nபெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 3.5 சவரன் திருட்டு\nதீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவி\n× RELATED முடங்கியது வெல்லம் விற்பனை உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/02/25/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T13:51:05Z", "digest": "sha1:NRZGTXN22LDYPZGPCSZZ5PATC5TWCDTQ", "length": 81663, "nlines": 113, "source_domain": "solvanam.com", "title": "எஸ்.ஜானகி – பத்மபூஷன் இழந்த கெளரவம் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎஸ்.ஜானகி – பத்மபூஷன் இழந்த கெளரவம்\nவிக்கி பிப்ரவரி 25, 2013\n1962-ம் ஆண்டு… எஸ்.எம்.எஸ் எனப்படும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு ஒரு சிக்கல். ‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதியில் ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு கை தேர்ந்த பாடகியும், பக்தியும் காதலும் பொறாமையற்ற போட்டியுமாய் இணைந்து இசைக்கும் ஒரு பாடல். கீர்த்தனைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆபேரியில் அக்மார்க் தமிழிசை மரபில் அசத்தலாக ஒரு மெட்டும் ரெடி செய்துவிட்டார் எஸ்.எம்.எஸ். நாதஸ்வர சக்கரவர்த்தியாகிய ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யர் காருக்குறிச்சி அருணாசலமும் சிரத்தையுடன் ரிகர்சல் முடித்து தன் பங்கிற்கு ரெடி. தமிழ்த்திரையுலகின் கலைவாணியாகிய பி.சுசீலா பாட அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட மலையையும் சாதாரணமாகத் தாண்டும் அவருக்கு அன்றைய தினம் ராசி இல்லாதது. எஸ்.எம்.எஸ் எதிர்பார்த்த அளவிற்கு நாதஸ்வர பிருக்காகளை அவரால் பாட முடியவில்லை. பி��் பி.லீலா வருகிறார். தன் பங்கிற்கு முயற்சி செய்கிறார். முடியவில்லை. மெட்டின் தரத்திற்கு தலைவணங்கி விலகிக் கொள்கிறார். இருந்த எல்லா துருப்புச் சீட்டும் கை நழுவி இப்பொழுது யாரை பாட வைக்கலாம் என்பதே அந்த சிக்கல்.\nகடந்த சில ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பாடல்களை மட்டுமே பாடி தனக்கென இன்னும் தனி இடம் தேடிக் கொண்டிருக்கும் எஸ் ஜானகியின் பெயரை பி.லீலா அவர்களே பரிந்துரைக்கிறார் (அக்காலத்து பொறாமையற்ற தொழில்முறைத் தோழமையை இங்கே கவனிக்க வேண்டும்.)ஜானகி வரவழைக்கப்படுகிறார். மெட்டு போட்டுக் காட்டப்படுகிறது. “இந்த நாதஸ்வர சங்கதிகள் எல்லாம் ‘ப த நி ச.. க ம த நி..’ என கால்அளவும் அரையளவுமாக இருக்கிறதே. முழுவதுமே சரளியாக பாடினால் சரியாயிராது. நான் இதை ராகமாக ஆகாக்காரத்தில் பாடிவிடுகிறேன்” என்கிறார். “இதை ஸ்வரமாகப் பாடுவதே பலருக்கு சிம்ம சொப்பனம். வெறும் ராகமாகப் பாடுவது இன்னும் கஷ்டமே அம்மா” என்கிறார் எஸ்.எம்.எஸ். “இல்லை சார். இந்த பாட்டுக்கு இதுதான் சரியாக வரும். நான் பாடுகிறேன்” என ஜானகி உறுதியாகக் கூறுகிறார். புதிதாக வந்த கத்துக்குட்டி எனக்கென்ன புத்தி சொல்வது என உதாசீனப்படுத்தாமல் எஸ்.எம்.எஸ்ஸும் ஆதரவு வழங்க, நாதஸ்வரமா குரலா எனத் தெரியாத அளவுக்கு அப்பாடலில் ஜானகி சோபிக்கிறார். அதே படத்தில் தவில் கலைஞராக வரும் மூத்த நாடகக் கலைஞர் சாரங்கபாணி மூலம் சினிமாத் துறையில் நுழைந்து அந்தப் படத்தின் எடிட்டராக அப்போது வேலை செய்த என் தந்தையிடம் ரெக்கார்டிங் முடிந்து அருணாசலம் இரண்டு விஷயங்களைக் கணிக்கிறார். முதலாவது, ‘இந்தப் பொண்ணு பிற்காலத்துல பெரிய பாடகியாக வரும்’ என்றது. இரண்டாமாவது “டேய் மணி.. நான் உயிரோட இருந்தா உன் கல்யாணத்துல வந்து வாசிக்கிறேண்டா” என்றது. படம் வந்த இரண்டாண்டுகளில் அருணாச்சலம் மறையவே அவரின் முதல் வாக்கு மட்டும் அமோகமாக பலித்தது.\nகாருகுறிச்சி அருணாசலம் அவர்களின் ஆசி பெற்ற ஜானகிக்கு அவருடைய 75-ஆம் வயதில் இந்திய அரசு பத்மபூஷண் கொடுத்து கெளரவிக்க நினைத்ததையும், அந்த விருதைப் பெற்றுக்கொள்ள ஜானகி மறுத்துவிட்டதையும் ேள்விப்பட்டபோது ஒரு திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது. ‘ஷாஷன்க் ரிடம்ப்ஷன்’ என்கிற ஆங்கிலப் படத்தில் மார்கன் ஃப்ரீமேன் அறியாப் பருவத்தில் செய்த தவறுக்காக ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பார். நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் தண்டனையை அனுபவிக்கும் அவர் திருந்தி விட்டாரா, அவரை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யலாமா எனப் பரிசீலிக்க வருடாவருடம் ஒரு ஆய்வுக்குழு வருகிறது. ஒப்புக்குக் கேள்விகளைக் கேட்டுவிட்டு அவரையும் பிற சக கைதிகளையும் நிராகரித்துவிடுகிறது. அடுத்த வருடமும் வந்து “நீ திருந்திவிட்டாய் என நினைக்கிறாயா” என வழக்கம்போல அவர்கள் அதே கேள்வியைக் கேட்க, “போடாங்க..” என மார்கன் கடுப்பாகி “நீங்கள் எதிர்பார்க்கும் பதிலைத் தரட்டுமா, இல்லை உண்மையிலேயே திருந்திவிட்டேனா இல்லையா எனத் தெரிய வேண்டுமா” என அவர்களுக்கே உபதேசித்துவிட்டு வெளியேறுகிறார்.\nவரிவரியாகப் பாடி அதை வெட்டி ஒட்டி ஸ்ருதி விலகி இருந்தாலும் மேலோடைன் போன்ற மென்பொருள் மூலம் சரி செய்து ஒரு பாட்டை முடிக்க ஒரு மாதம் எடுத்துக்கொள்ளும் இன்றைய தலைமுறை, தன் எழுபத்தைந்தாவது வயதில் இருபதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி (அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் வைத்தாலும் அதுவே தன் வாழ்நாளில் தொடர்ந்து ஐம்பத்தைந்து ஆண்டுகள் கால அளவிற்கு வருகிறது) என் போன்ற கணக்கற்ற ரசிகர்களின் ஆதர்சமாய் விளங்கும் ஜானகிக்கு இப்போது கொடுத்திருக்கும் பத்மபூஷணை அவர் கொடுக்காமலேயே இருந்திருக்கலாம் என நாசூக்காய் மறுத்திருப்பது முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடிய முடிவாகவே எனக்குப் படுகிறது.\nஜானகியின் சாதனைகளை நாம் பலவாறாக எடை போடலாம். ஆனால் அதில் முதலும் கடைசியுமாய் நான் கூறுவது அவரின் வெர்சடாலிட்டி (versataility) மட்டுமே. ‘சகலகலாவல்லி’ என்றெல்லாம் இந்த வார்த்தையை நாடகத்தனமாய் தமிழில் மொழி பெயர்க்காமல் நான் சொல்ல வருவது இதுதான்: எந்த ஒரு இசை சார்ந்த, உணர்வு சார்ந்த, வெவ்வேறு விதமான குரல் சார்ந்த பாடலையும் அவரால் அட்சர சுத்தமாகப் பாட முடிந்திருக்கிறது. அவருடைய சம காலத்திய ஜாம்பான்களாக விளங்கிய கலைஞர்களோடு அவரை ஒப்பிட்டுப் பார்த்தால் கூட இது தெளிவாகிவிடுகிறது.\nஇந்திய அளவில் பின்னணிப் பாடகிகள் என யோசித்துப் பார்த்தால் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளே. ஜானகியும் முறையாக சங்கீதம் பயின்றவர் என்றாலும், தான் பாட ஆரம்ப���த்த காலத்தில் இவர்கள் பாடிய இந்தி பாடல்களைதான் முன்னுதாரணமாக, வாய்ப்புகள் பெற ஒத்திகைகளில் பாடியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட இந்த சகோதரிகள் இருவருமே சாஸ்த்ரீய அடிப்படையில் அமைக்கப்பட்ட எவ்வளவு கடினமான பாடல்களையும் அசகாயமாக பாடக் கூடியவர்கள்.\nசங்கர்-ஜெய்கிஷனின் ‘ரசிக் பல்மா’வையோ, மதன் மோகனின் “ஆப் கீ நசரோன் மே”வையோ, சி.ராமச்சந்திராவின் “ஏ ஜிந்தகி உஸி கி ஹை”யையோ லதாஜியின் குரலின் இடத்தில் வேறொருவரை நினைப்பதே பாவம். ஆனால் ஜீனத் அமன், பர்வீன் பாபி போன்ற நவீன நாயகிகள் நளினத்துடன் பாடும் பாடல்களையோ அல்லது கேபரே வகை கிளப் பாடல்களையோ அல்லது இன்றைக்கு நாம் குத்துப் பாடல் என வகைப்படுத்தும் பாடல்களை பாடும்போது தனக்கென ஒரு வரம்பை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள்ளேயே லதாஜி தங்கி விடுவார். இந்த வகையில் “ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்” போன்ற பாடல்களே அந்த விஸ்தீரணத்தின் எல்லை எனலாம்.\nஆனால் பாப் மற்றும் ஹிப்பி கலாச்சாரத்தில் தன்னை அடையாளம் கண்ட நகர்ப்புற எழுபதுகளின் இந்தியா பாடிய அனைத்து பாடல்களுமே ஆஷாஜிக்கு சொந்தமானவை. ‘சுராலியா’வாக இருந்தாலும், “தம் மாரோ தம் மாக” புகைத்தாலும், பியா தூ அப் தோ ஆஜா-வில் மோனிக்கா-வாக ஆர்ப்பரித்தாலும், ஜானே ஜான் என தேடினாலும் அதைத் தகுந்த உணர்வுடன் ஆஷா-ஜியால் மட்டுமே வழங்க முடிந்தது.\nஅதேபோல் இங்கே தமிழ்நாட்டில் ஜானகியின் சம காலத்தை பார்த்தால் – பட்டத்து ராணி, இலந்தப்பழம் போன்ற எல் ஆர் ஈஸ்வரி பாடிய பாடல்கள் சுசீலா அம்மாவிற்கு பொருந்தாது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.\nஅதனால் இந்தியப் பெண் பின்னணி பாடகிகளில் இந்த வகை பாடல்கள் மட்டுமே பாடக் கூடியவர் என்றோ, இந்த வகை பாடல்களை பாட இயலாதவர் என்றோ கைசுட்டி காட்டும்படி இடைவெளி இல்லா திறமை உள்ளவர் ஜானகி மட்டுமே என்பது என் கருத்து.\nஜானகி தன்னுடைய குரலில் சாகசம் செய்த பாடல்கள் என அனேகப் பாடல்களை மேற்கோள் காட்டலாம். ஆனால் குரலை தான் நினைத்த அச்சில் அப்படியே வார்ப்பது மட்டுமல்லாது இசை நுட்பத்திலும் ஒரே நேரத்தில் மேதமையை வெளிப்படுத்தும் வகையில் இவர் பாடிய பாடல்களே இவரை ஒரு தன்னிகரில்லாத மேதை என நான் இவரைப் பற்றி சொல்லக் காரணம். அவரே தன்னுடைய ஒரு நேர்காணலில் தான் இதுவரை பாடிய பாடல்களிலேயே கடினமானதென “சிவ சிவ எ��்னத” என்ற கன்னடப் பாடலை குறிப்பிடுகிறார். காரணம், அந்த பாட்டில் அடுத்தடுத்த வரிகள் ஆபோகியிலும் தோடியிலும் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு ஸ்பூனில் குலோப் ஜாமுனும் மறு ஸ்பூனில் சுக்கு மிளகு திப்பிலி அளவுக்கதிகமாய் போட்ட தீபாவளி லேகியமும் சாப்பிடுவது போல. போதாக்குறைக்கு வயலினுக்கு ஈடாக இந்தப் பாட்டில் இவர் பாடியிருக்கும் ஸ்வரங்கள் ‘சிங்கார வேலனே தேவா’வையே ஒன்றும் இல்லாமல் செய்கிறது. இதை இன்று கேட்கும்போது ஒரே டேக்கில் இதைப் பதிவு செய்வது எக்காலத்திலும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இவரால் முடிந்திருக்கிறது. இவை போன்ற தருணங்கள், நாதியா கோமனேசி 1976-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வாங்கிய “பெர்ஃபெக்ட் 10” போன்றவை. ஆண்டாண்டு காலத்திற்கும் இன்னொருவரால் தாண்டிச் செல்ல முடியாதவை.\nகுரல் கட்டுப்பாடு என்கிற அடிப்படையில் சொன்ன பேச்சை அப்படியே கேட்க வைப்பதில் கடவுள் ஜானகிக்கு கொஞ்சம் ஓரவஞ்சனை செய்திருக்கிறார் எனும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையே. ‘உதிரிப் பூக்கள்’ படத்தில் போடா போடா பொக்க என்கிற பாடலை வயதான கிழவியைப் போல் பாடியிருப்பார். அப்படிப் பாடுவதற்கு தேவையான குரல் மாற்றம் செய்திருக்கிறார் என்கிற விஷயத்தை விடுங்கள். Just for Gags நிகழ்ச்சியில் இவரை ஒரு திரைக்கு பின்னல் இருந்து இந்த பாட வைத்து, இது தமிழ் நாட்டுபுறத்திலேயே பிறந்து வளர்ந்த பெண்மணிதான் என்கிற உணர்வை ஏற்ப்படுத்திவிட்டு கடைசியில் திரையை விலக்கி, “இல்லை இது ஆந்திரா நமக்கு தந்த ஜானகி” என கேட்பவர்களை திக்கு முக்காட வைக்கலாம். தலை சுற்றுபவர்களுக்கு சோடா கொடுத்து தெளிய வைத்து அதே படத்தில்தான் இவர் “நான் பாட வருவாய்” என கல்யாணியில் ஜிம்னாஸ்டிக் செய்திருக்கிறார் என திரும்ப மயக்கத்துக்கு இட்டுச் செல்லலாம். தப்பி தவறி யாரவது எழுந்துவிட்டால் திரும்ப அதே படத்தின் “அழகிய கண்ணே” என்கிற உயிரை உருக்கும் பாட்டை போட்டுக் காட்டி இதை பாடியவரும் அவரே என பார்ட்டியை கோமாவில் தள்ளிய புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம்.\nஎன் ஸ்லாப்ஸ்டிக் காமெடி ஒருபுறமிருக்க, நான் சொல்ல வருவது – ஒரே படத்தில் சாஸ்த்ரீய பாணியில் ‘தூங்காத விழிகள் ரெண்டை’ அமிர்தவர்ஷினியாய் பொழியும் அதே ஜானகிதான் ‘ஒரு பூங்காவனம், புதுவனம���’ என இளமை ததும்பி ‘ரோஜாப்பூ ஆடிவந்தது’ என ஏரோபிக்ஸும் செய்கிறார். அக்னி நட்சத்திரம், உதிரிப் பூக்கள் என இந்த இரு திரைப்பட பாடல்களின் உதாரணங்களில் இருந்து மட்டுமே நினைத்ததை அவரின் சொந்த எதிர்பார்ப்பிற்கு மேலாகவே நடத்தி முடிக்கும் திறன் உள்ளவர் ஜானகி என்பது புரியும். பாட்டி குரலில் பாடிய அதே ஜானகி கொக்கா மண்டி என்கிற மலையாள படத்தில் ஒரு முழு நீளப் பாடலை சிறு குழந்தையின் குரலில் பாடியிருப்பார். நெஞ்சத்தை கிள்ளாதே கேஸட்டில் “மம்மி பேரு மாரி” என்ற பாடலுக்கு நேர் இருக்கும் எஸ்.ஜானகி என்கிற பெயர், இன்றளவும் நான் அச்சுப்பிழை என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.\n(சிவசங்கரி சிவானந்த லகரி புகழ்) பெந்த்யால நாகேஸ்வர ராவ், எஸ்.எம்.சுப்பையா நாயுடு தொடங்கி, மெல்லிசை மன்னர்கள், எம்.பி.ஸ்ரீநிவாசன், சலீல் சௌத்ரி, ஜி.கே.வெங்கடேஷ் வழியாக இளையராஜாவிற்குப் பாட வரும்போது ஜானகி ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர பாடகி. தன் இசையில் அவரைப் பாட வைக்க வேண்டும் என்பது இளையராஜாவுக்குக் கனவாக இருந்திருக்கிறது. அது அவர் ஜானகிக்கு கொடுத்த ஒவ்வொரு பாடலிலும் எப்போதும் தெரிகிறது. அன்னக்கிளியில் ஆரம்பித்த இவர்கள் இருவரின் பயணம் படிப்படியாக அடைந்த பரிணாம வளர்ச்சியை ஜானகியின் பாடல்கள் மூலமாக மட்டுமே எடுத்துக்காட்ட முடிகிறது. இளையராஜாவின் ஆரம்பப் பாடல்கள் மொத்தமும் பாடிய ஜானகி, அதுவரை சுசீலா தக்க வைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் முதன்மைப் பாடகி என்ற பெயரைத் தட்டிச் செல்கிறார். 16 வயதினிலேவின் ‘செந்தூரப் பூவே’ இளையராஜாவை மறுபேச்சின்றி மொத்தமாக அனைவரும் இசை மேதையாக ஒப்புக்கொள்ளும் இடத்தில் வைத்தது என்றால், அது ஜானகிக்கும் முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது. ராதா, ராதிகா, ரேவதி என பாரதிராஜா அறிமுகப்படுத்திய எல்லா முன்னணி நாயகிகளின் பாடல்களிலும் நமக்கு தோன்றும் குரல் ஜானகியுடயதாகவே ஒலிக்கிறது. அவர் பாடிய “நல்ல நேரம் நேரம்” (கன்னடத்தில் “யாரி காகா”) என்ற பாடல் ரெக்கார்டிங்கை நேரில் பார்த்த ஆர்.டி.பர்மன் குட்டி போட்ட பூனை போல் இருப்பு கொள்ளாமல், அங்கும் இங்குமாய் நடனம் ஆடி ராஜாவை “என்னய்யா நீ இருபது வருஷம் கழிச்சி கொடுக்க வேண்டிய இசையை இப்பவே கொடுதிட்டிருக்கே” என கட்டிப்பிடித்து கொண்டாடுகிறார���. இவ்வளவு நீண்ட பயணத்தில் இவ்விருவருக்கும் தொழில் ரீதியாக பிரச்சனை இல்லாமல் இல்லை. தன்னை விட்டுச் சென்ற யாரையும் தேடிப்போகாத இளையராஜா, ஜானகியுடன் மட்டும் பிளவு வந்த போதெல்லாம் நல்லவேளையாக சமரசம் செய்து கொண்டுள்ளார் . இல்லையென்றால் (மற்ற பாடல்களை விட ஏனோ கேட்பவரிடம் மிகவும் பாதிப்பை உண்டாக்கும் வகையில் அமையும்) சிறு பொன்மணி அசையும், மெட்டி ஒலி காற்றோடு, நான் தேடும் செவ்வந்தி பூவிது, அடி ஆத்தாடி, பூ மாலையே தோள் சேரவா, தென்றல் வந்து தீண்டும் போது என இளையராஜாவும் அவரும் சேர்ந்து பாடிய டூயட்டுக்களை நாம் கேட்காமலேயே போயிருப்போம்.\nஇதுவரை மேற்கோள் காட்டிய இயற்கையாக அமையப்பெறும் குரலும், இசைத்திறனும் மட்டுமல்லாது இசையமைப்பாளர் என்ன எதிர்பார்க்கிறார் என்ற கிரகிப்புத்தன்மையும் பாடகர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது. அசாதாரணமான மேதைகள் அனைவரும் ‘நான் இப்படி இருப்பதற்கு ஸ்பெஷலாக எதுவுமே செய்வதில்லை’ என வழக்கமாகச் சொல்வதுதான். ஜானகியுமே அப்படித்தான். ஒரே பாடலை உணர்ச்சி இல்லாமல் பாடினால் எப்படி இருக்கும் எனவும் உணர்ச்சியோடு பாடினால் எப்படி இருக்கும் எனவும் ஒரு முறை அவர் பாடிக் காட்டினார். அதைப் பார்த்தபோது, ஜானகி மாடுலேஷனுக்கு ஒன்று, எக்ஸ்ப்ரஷன்களுக்கு ஒன்று, வாய்ஸ் ரேஞ்சுக்கு ஒன்று எனப் பலப் பல திருகுவிசைகளை (knob) வைத்திருக்கிறார் என்றே எனக்குத் தோன்றியது. இசையமைப்பாளர் தன் தேவைகளைச் சொன்னவுடன், அதை அப்படியே உள்வாங்கிக்கொண்டு ஒவ்வொரு விசையையும் ரோபோ போலத் தேவையான அளவு செட் செய்துகொண்டு அப்படியே பாடுகிறார். ஆமாம், அப்படித்தான் இருக்கமுடியும் என என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ளும் வேளையில் அவர் மனிதர்தான் என்கிற உண்மை ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. கமலஹாசன் ஒருமுறை நகைச்சுவையாக சொன்ன விஷயம் இது: “இவர் என்னமோ பின்னணிப் பாடகிதான். ஆனால் இவர் பாடும்போது பார்த்தால் இவருக்கே யாரோ பின்னணி பாடுவது போல தோன்றும். அந்த அளவிற்கு அவர் பாடும்போது பார்த்தால் உதடு அசைகிறதா இல்லையா என்பது கூட தெரியாது”. ஆனால் அவருடைய பாடல்களை இன்று டேலன்ட் ஷோக்களில் பாடும் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்கள் நடிக்கிறார்களா அல்லது பாடுகிறார்களா என தெரியாத அளவிற்கு அலட்டும்போது, சிரிப்பதா அழுவதா எனத் தெரிவதில்லை.\nஇன்னொரு வகை உதாரணமாக ஜானகியின் விரகப் பாடல்கள் என எடுத்துப்பார்த்தால் “பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்”, “மீண்டும் மீண்டும் வா” போன்ற மேல்தட்டு கர்னாடக ராகங்களில் அமைக்கப்பட்ட பாடல்களும் இருக்கும். “பொன்மேனி உருகுதே”, “பூப்போட்ட தாவணி” என்ற நவீனத்துவ பாடல்களும் இருக்கும். “கண்ணத் தொறக்கணும் சாமி” போன்ற பாடல்களும் இருக்கும். ஒரு ரசிகனாய் இப்பாடல்களை விரும்புவதும் வெறுப்பதும் நமது ரசனை சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் ஒரு கலைஞராக சொந்த விருப்பு/வெறுப்பு, பலம் – பலவீனங்களை அப்புறப்படுத்தி வேலையின் மேல் கவனம் செலுத்த அபார தொழில்முறை நேர்த்தியும், மனதை ஒருமைப்படுத்தும் ஆன்ம வலிமையும் வேண்டும். ‘காற்றில் எந்தன் கீதத்தில்’ பாடலுக்குத் தேவைப்படும் அதே அளவு முயற்சி ‘நேத்து ராத்திரி யம்மா’விற்கும் தேவைப்படுகிறது. சந்தேகம் இருந்தால் இவ்விரு பாடல்களையும் அவரைப் போலவே ரகசியமாய் பாடிப் பாருங்கள்.\nஜானகி பாடிய பல முக்கியமான பாடல்களை, பெரும்பாலானோரின் தனி விருப்பப் பாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம், சரித்திரம் என்றெல்லாம் மார் தட்டுவதோ, அவருடைய வாழ்க்கை, தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ, இதுவரை வாங்கிய விருதுகளைப் பட்டியலிடுவதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் மூன்றாவது பெரிய கௌரவத்தைப் புறக்கணிக்கும் அவருடைய நிலைப்பாட்டைக் குறித்தது மட்டுமே. ஜானகி நிச்சயமாக பாரத ரத்னா விருது வாங்கத் தகுதி உடையவர்தான். இத்தனைக்கும் தாய் மொழியான தெலுங்கோ, பிரபலமாக விளங்கிய தமிழோ அல்லாது மலையாளம் மற்றும் கன்னடத் திரையிசை உலகிலும் கூட இதுவரை அதிகப் பாடல்கள் பாடியவர் என்று தென்னிந்திய அளவில் சாதனை புரிந்தவர் இவர். ஆனால் வாங்கினால் பாரத ரத்னா மட்டுமே வாங்குவேன் என அவர் சொன்னதில் எழுபத்தைந்து வயது மூதாட்டியின் பிடிவாதம் மட்டுமே தெரிகிறது. நிதானமான வேறொரு தருணத்தில் நிச்சயமாக அவர் இந்த நிபந்தனையைத் தவிர்த்திருக்கக்கூடும். அதே சமயம் பத்ம பூஷணை அவர் மறுத்ததும் நியாயமே. அந்த நிராகரிப்பில் நிச்சயமாக ஆணவம் இல்லை. தென்னிந்தியக் கலைஞர்களை தொன்றுதொட்டே அந்நியப்படுத்தி இருக்கிறார்கள் என்கிற பரவலான ஆதங்கத்தை கேட்பவர்களுக்கு உரைக்கும் வகையில் தன் நிலமையை தெளிவு படுத்தியிருக்கிறார்.\nஜானகி போன்ற கலைஞர்களுக்கு நடிகர்/நடிகைகளைப் போல குறுகிய கால நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதில்லை. ஆனால் அதை விட ஆர்ப்பாட்டம் இல்லாத நிரந்தர அங்கீகாரத்தை ரசிகர்கள் மனதில் நிச்சயமாக பெறுபவர்கள். இதையேதான் அவரும் “என் ரசிகர்களின் மனதில் நான் பிடித்திருக்கும் இடமே எனக்கு பெரிய விருது” என சிரித்துக்கொண்டே சொல்கிறார்.\nகடைசியாக அந்த நிலைப்பாட்டை கௌரவப்படுத்தும் வகையில், “பால் மரியா” போன்ற ஒரு மேற்கத்திய மெல்லிசையமைப்பாளர் பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை, தமிழகத்தின் அனைத்து ஆர்க்கெஸ்ட்ராக்களும் தேசிய கீதமாக கருதும் இந்த பாடலை, “காற்றில் குழலோசை” என்ற அந்த இரு வார்த்தைகளில் மட்டும் ஆயிரம் நகசு வேலைகளை ஜானகி செய்திருக்கும் இந்தப் பாடலின் என் வடிவத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.\nPrevious Previous post: மொழிபெயர்ப்புக் கவிதைகள் – தெலுங்கு\nNext Next post: கண் விழித்த கானகம்- பொய்களும் சுயமயக்கங்களும்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர��தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை ��ேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மா���ிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:46:03Z", "digest": "sha1:KIGU6IXOO7MWWKPDQABC7CKIRF2Z7NL2", "length": 8172, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "இராகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபண் - மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசி கம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பெளளி, ்ரீராகம், பங்காளம், கூர்ச்சரி, கெளளி, காந்தாரி, காம்போதி, லலிதை, தேவக்கிரியை, தேசாக்ஷரி, மாளவி, சாவேரி, தேசி, சரங்கம், தோடி, இராமக்கிரியை, வேளாவளி, பைரவி, குண்டக்கிரியை, தன்னியாசி முதலியன\nசிந்துபைரவியும் செஞ்சுருட்டியும் பாகவதர்க்கு நெஞ்சங் கவர்ந்த பண்களாகும். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)\nஇசையில் மிக அரிய பண்ணாக மதிக்கப்பெற்ற சாருகேசிப் பண்ணைப் (இராகத்தைப்) பொதுமக்களிடையே பரப்பிய தகுதிக்கு உரியவர் தியாகராசபாகவதர். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)\nபாகவதர் சாருகேசிப் பண்ணைப் பாடிய பின்னரே திரைப்பாடல்கள் சாருகேசிப் பண்ணில் எழுதப் பெற்றன. அப்பண்ணில் எழுதப்பெற்றுப் புகழுற்ற பாடல்களில், டி.எம். சௌந்தரராசன் பாடிய “வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே” என்ற பாடலும் எம்.எல். வசந்தகுமாரி பாடிய “ஆடல் காணீரோ” என்ற பாடலும் குறிப்பிடத்தக்கன. (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)\nஒரே பண்ணை (இராகம்) பல்வேறு உணர்வு களில் வெளிப்படுத்திப் பாடியவர் பாகவதர். சான்றாகச் சிந்துபைரவியை “வதனமே சந்திர பிம்பமோ” என்னும் பாடலில் துறுதுறுப்பையும் மகிழ்வையும் வெளிப்படுத்தினார். அதே பண்ணில் அமைந்த “வன்பசிப்பிணி” என்னும் பாடலையும் “பூமியில் மானிட சென்மம் அடைந்துமோர்,” என்னும் பாடலையும் மிக மெல்லிய தாழ்ந்த குரலிலும் பாடித் தம் இசைத்திறனை வெளிப்படுத்தினார், (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)\nநல்லிராக மிஞ்ச (பாரத. சம் பவ. 94)\nஆதாரங்கள் ---இராகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:பண் - தாளம் - பல்லவி - இசை - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2013, 10:08 மணிக்குத் திருத்தப்பட்��து.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/fishermen-union-leader-died-while-watching-karunanidhi-dead-in-tv-pd4c5s", "date_download": "2020-06-04T15:44:31Z", "digest": "sha1:LT6LIGVQQL7HHQWPKJJO3ZZI4ZCYEF4I", "length": 10580, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கருணாநிதி இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்த மீனவர் சங்கத் தலைவர் மரணம்; அஞ்சலி செலுத்த கூடிய தி.மு.க.வினர்...", "raw_content": "\nகருணாநிதி இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்த மீனவர் சங்கத் தலைவர் மரணம்; அஞ்சலி செலுத்த கூடிய தி.மு.க.வினர்...\nகருணாநிதி இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த மீனவர் சங்கத் தலைவரான தி.மு.க.வின் தீவிரத் தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம், தேவனேரி மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர் பாலு செட்டியார். 71 வயதான இவர் மீனவர் சங்கத் தலைவர். தி.மு.க.வின் தீவிரத் தொண்டன். தி.மு.க. சார்பில் நடக்கும் அனைத்துக் கூட்டத்திற்கும் தவறாமல் பங்கேற்பார். தி.மு.க. சார்பில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைக்கும் சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று தொலைக்காட்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்தார் என்ற செய்தியை பார்த்ததும் அதிர்ச்சி தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் அலறிய பாலு செட்டியாரை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு பாலு செட்டியார் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதனைக் கேட்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.\nமீனவர் சங்கத் தலைவர், தி.மு.க. தீவிரத் தொண்டர் பாலு செட்டியார் இறந்துவிட்டார் என்ற தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது. தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் அன்பரசன், முன்னாள் மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் விஸ்வநாதன் மற்றும் தி.மு.க.வினர் பலர் பாலு செட்டியாரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nபாலு செட்டியாரின் மறைவு தேவனேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.\nதென் ஆப்பிரிக்காவின் அரியவகை முதலை 7 குஞ்சுகள் பொரித்தது…\n700 பேர் உயிரிழப்பு; உங்கள் நல்லதுக்காகதான் சொல்கிறோம் 'ஹெல்மெட்' போடுங்கள் - காஞ்சிபுரம் எஸ்.பி. அட்வைஸ்...\nஒரேநாளில் ஹெல்மெட் போடாத 1500 பேருக்கு அபராதம்... சட்டத்தை ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ணும் போலீஸ்...\nபொதுமக்களும், போலீஸும் ஒரே வாட்ஸ்-அப் குரூப்பில்; தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இப்படியொரு திட்டம்...\nமர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் இளைஞர் துடிதுடித்து சாவு... பட்டப்பகலில் காஞ்சிபுரத்தில் வெறிச்செயல்...\nஎங்கு பார்த்தாலும் கடையடைப்பு; தி.மு.க.வினர் ஊர்வலம்; போலீஸ் பாதுகாப்பால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/cars-supreme-court-gives-carmakers-10-day-window-after-lockdown-to-sell-bs-4-stock-ra-272563.html", "date_download": "2020-06-04T14:18:56Z", "digest": "sha1:EVXAB43HOLBBE3DPS3YYEGY5DYJVJNFT", "length": 8535, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "BS 4 கார்களை விற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு...! | Supreme Court gives carmakers 10-day window after lockdown to sell BS 4 stock– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\nBS 4 கார்களை விற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு...\nஇந்தியாவில் மட்டும் விற்காமல் கிடப்பில் உள்ள BS 4 ரக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஇந்தியாவில் மட்டும் விற்காமல் கிடப்பில் உள்ள BS 4 ரக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nBS 4 ரக கார்களை விற்றுக்கொள்ள கால் உற்பத்தி நிறுவனங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS 4 கார்களை வாங்கவோ, விற்கவோ அனுமதி கிடையாது. ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களிடம் கிடப்பில் உள்ள கார்களை விற்க முடியாமல் இருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. ஆனால், இந்தக் காலகட்டத்தினுள் ஒரு நிறுவனம் தனது மிச்சமிருக்கும் BS 4 ரக கார்களில் 10 சதவிகிதத்தை மட்டும்தான் விற்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.\nஇந்தியாவில் மட்டும் விற்காமல் கிடப்பில் உள்ள BS 4 ரக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல நிறுவனங்களும் கால அவகாசம் கேட்டதால் தற்போது இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் பார்க்க: ஒரு BS 4 பைக் கூட மிச்சமில்லாமல் விற்றுவிட்டோம்- கொண்டாடும் ராயல் என்ஃபீல்டு\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சளா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nBS 4 கார்களை விற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு...\nபுதிய காரை அறிமுகம் செய்த ஸ்கோடா - விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nBMW F 900 XR பைக் இந்தியாவில் அறிமுகம் - விலை தெரியுமா\nஆட்குறைப்பு நடவடிக்கையில் உபெர்… 5,400 பேர் பணியிழக்கும் அபாயம்..\nRE தண்டர்பேர்டு பைக்குக்கு மாற்றாக மீட்டியார் 350... கசிந்த விலை நிலவர��்..\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சளா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peptidejymed.com/ta/glp-1-7-37.html", "date_download": "2020-06-04T13:45:54Z", "digest": "sha1:QDHKETGNIYBQ7L757TKQG2E5NMLDJMMH", "length": 14585, "nlines": 248, "source_domain": "www.peptidejymed.com", "title": "சீனா GLP-1 (7-37) தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | JYMed", "raw_content": "\nCRO & ஆசியாவின் சேவை\nCRO & ஆசியாவின் சேவை\nதயாரிப்பு பெயர்: GLP-1 (7-37)\nமூலக்கூறு எடை: 3355,71 கிராம் / மோல்\nவரிசை: எச்-அவரது-ஆலா-குளு-Gly-thr-Phe-thr-Ser-Asp என்று-வால்-Ser-Ser-டைர்-லியூ-குளு-Gly-க்ளின்-ஆலா-ஆலா-Lys-குளு-Phe-Ile- ஆலா-TRP-லியூ-வால்-Lys-Gly-Arg -Gly ஓ அசிடேட் உப்பு\nவிண்ணப்ப: சிதைமாற்றமுறுவதில் ஊக்குவிக்கும் ஒரு ஹார்மோன், நீரிழிவு இரண்டாம் பயன்படுத்தப்படும் - இன்னும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டை\nசிப்பம்: வாடிக்கையாளர் தேவைகள் படி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதொகுப்பு: படி வாடிக்கையாளர் தேவைகளுக்கு\nசேமிப்பு: 2 ~ 8 ℃. ஒளியிலிருந்து பாதுகாக்கப்படுவதால்\nசீனாவில் தொழில் பெப்டைட் உற்பத்தியாளர்.\nGMP தர உயர் தரமான\nபோட்டி விலை பெரிய அளவில்\nஎங்கள் தயாரிப்புகள் பின்வருமாறு: பொதுவான மொத்தமாக பெப்டைட் apis ஐப், ஒப்பனை பெப்டைட், விருப்ப பெப்டைட்களையும் கால்நடை பெப்டைடுகளுடன்.\n3355,71 கிராம் / மோல்\nகுளூக்கோகான்-லைக் பெப்டைட் 1 (7-37)\n-Gly ஓ அசிடேட் உப்பு\nநீரிழிவு இரண்டாம் - இன்னும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டை\nGLP-1 (7-37) முன்னோடி பெப்டைட் GLP-1 (1-37) இருந்து உருவாக்கப்படும் ஒரு insulinotropic பெப்டைட் ஆகும். ஒரு உணவின் செரிமானத்துக்கு பின்னர்,\nதுண்டிக்கப்படாமல் அளவில் உயிரியக்க தொடர்கள் GLP-1 (7-37) மற்றும் GLP-1 (7-36) அமைடு குடல் ஆகியவற்றின் L- செல்கள் மூலம் சுரக்கப்படுவதை\nசளி. GLP-1 நிர்வாகம் (7-37) அசிடேட் குளுக்கோஸ் தூண்டிய இன்சுலின் சுரப்பு பெருக்குகிறது மற்றும் ஒரே நேரத்தில் குளுக்கோஜென் தடுக்கிறது\nசுரப்பு மற்றும் இரைப்பை வெறுமையாக்குதல்.\nநிறுவனத்தின் பெயர்: ஷென்ழேன் JYMed டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nத���ைநகர: 89.5 மில்லியன் புக்கெட்\nமுக்கிய தயாரிப்பு: ஆக்ஸிடோசினும் அசிடேட், வாசோபிரெஸ்ஸின் அசிடேட், Desmopressin அசிடேட், Terlipressin அசிடேட், Caspofungin அசிடேட், Micafungin சோடியம், Eptifibatide அசிடேட், Bivalirudin TFA, Deslorelin அசிடேட், குளூக்கோகான் அசிடேட், Histrelin அசிடேட், Liraglutide அசிடேட், Linaclotide Aceteate, Degarelix அசிடேட், Buserelin அசிடேட், Cetrorelix அசிடேட் , Goserelin\nஅசிடேட், Argireline அசிடேட், Metrixyl அசிடேட், அச்சச்சோ-8, ... ..\nநாம் வெற்றிகரமாக நிறைய சமர்ப்பித்திருந்தால் பெப்டைட் synthesis.JYM உள்ள அனுபவம் தசாப்தத்தில் புதிய பெப்டைட் தொகுப்பு தொழில்நுட்பம் மற்றும் செயல்முறை தேர்வுமுறை, நம் தொழில்நுட்ப குழு தொடர்ந்து கண்டுபிடிப்புகள் போராடு வேண்டும்\nமற்றும் CFDA கொண்டு ANDA பெப்டைட் கள் மற்றும் முறைப்படுத்தலாம் பொருட்கள் நாற்பத்தைந்து மீது காப்புரிமைகள் அங்கீகரிக்கப்பட்டால்.\nஎங்கள் பெப்டைட் ஆலை நான்ஜிங் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள மற்றும் அது சிஜிஎம்பி வழிகாட்டு இணக்கம் 30,000 சதுர மீட்டர் வசதி வரை அமைத்துள்ளது. உற்பத்தி வசதி தணிக்கை மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக இருவரும் ஆய்வு செய்யப்பட்டது.\nஅதன் சிறந்த தரம், மிகவும் போட்டி விலை மற்றும் வலுவான தொழில்நுட்ப ஆதரவுடன், JYM மட்டும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து அதன் தயாரிப்புகள் அங்கீகாரங்கள் பெற்றுள்ளது, ஆனால் சீனாவில் பெப்டைடுகளுடன் மிக நம்பகமான சப்ளையர்கள் ஒன்றாக ,. JYM எதிர்காலத்தில் உலகின் முன்னணி பெப்டைட் வழங்குநர் ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய: GLP-1 (7-36) அமைடு\nGLP-1 (7-36) அசிடேட் ஏற்றுமதியாளர்\nGLP-1 (7-36) அசிடேட் வழங்குநர்\nGLP-1 (7-36) அசிடேட் சப்ளையர்\nGLP-1 (7-37) அசிடேட் ஏற்றுமதியாளர்\nGLP-1 (7-37) அசிடேட் வழங்குநர்\nGLP-1 (7-37) அசிடேட் சப்ளையர்\nஷென்ழேன் JYMed தொழில்நுட்ப Co., Ltd (JYMed) 2009 முதல் பெப்டைட் சார்ந்த தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கல் ஈடுபடும் ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது.\nமுகவரியைத்: ஷென்ழேன் உயிரியல் மருத்துவத்தின் தொழிற்சாலை பார்க், No.14, Jinhui சாலை, Kengzi தெரு, Pingshan புதிய மாவட்டம், ஷென்ஜென் நகரம்\nJYMed வகுப்பு நான் புதுமையான மருந்து பைத்தியத்திற்கும் ...\nசெய்தி & EventsThe பெப்டைட் தயாரிப்புகள் டி ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லத��� pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/i-will-work-with-tamil-nadu-ministers-mp-venkatesan/c77058-w2931-cid311446-su6271.htm", "date_download": "2020-06-04T14:58:22Z", "digest": "sha1:H7VKPBZBTEP4MRDVXWADDUWH2OKZMC2K", "length": 2885, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "தமிழக அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்: எம்.பி.வெங்கடேசன்", "raw_content": "\nதமிழக அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்: எம்.பி.வெங்கடேசன்\nமதுரையின் வளர்ச்சிக்காக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.\nமதுரையின் வளர்ச்சிக்காக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.\nமதுரையில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியில், ‘மதுரையின் வளர்ச்சிக்காக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன். என்னை வெற்றி பெறச் செய்த பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தராசைப்போன்று ஆளுங்கட்சி ஒரு தட்டு என்றால் மற்றொரு தட்டு எதிர்க்கட்சி. கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை எதிர்த்தது இல்லை ’ என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1318249.html", "date_download": "2020-06-04T14:53:13Z", "digest": "sha1:6DY63ESXJPKV56USFEGVG63OU2AGPQN7", "length": 15573, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "முன்னாள் படைத் தளபதிகள் இருவருக்கு கௌரவ பட்டங்கள்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமுன்னாள் படைத் தளபதிகள் இருவருக்கு கௌரவ பட்டங்கள்\nமுன்னாள் படைத் தளபதிகள் இருவருக்கு கௌரவ பட்டங்கள்\nமுன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு “அட்மிரல் ஒப் த பிலீட்” எனும் கௌரவ பட்டத்தையும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு “மார்ஷல் ஒப் த ஸ்ரீ லங்கா எயார்போஸ��” எனும் கௌரவ பட்டத்தையும் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிக்கையின் ஊடாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட “அட்மிரல் ஒப் த பிலீட்” ஆகவும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க “மார்ஷல் ஒப் த ஸ்ரீ லங்கா எயார்போஸ்” ஆகவும் பதவியுயர்வு பெற்றுள்ளனர்.\nஅட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் 2009ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை கடற்படைத் தளபதியாக சேவையாற்றியுள்ளார்.\nஇரண்டு கலைமானிப் பட்டங்களை பெற்றுள்ள முதலாவது கடற்படை அதிகாரியான கரன்னாகொட ரோயல் கப்பல் போக்குவரத்து நிறுவனம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.\nகடற்படைத் தளபதியாக பதவியேற்பதற்கு முன்னர் யுத்த காலகட்டத்தில் வட கிழக்கு உள்ளிட்ட நான்கு கடற்படை கட்டளை பிரதேசங்களுக்கான கட்டளை தளபதியாக சிறப்பான சேவையாற்றிய அவர், தனது அனுபவங்களைப் பயன்படுத்தி கடற்படையின் வளர்ச்சிக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.\nபணியிலிருக்கும்போதே அட்மிரல் பதவியை வகித்த இலங்கையின் முதலாவது கடற்படை தளபதி இவராவார். ரணசூர, விஷிஸ்ட்ட சேவா விபூஷனய, உத்தம சேவா, பூர்ண பூமி, ரிவிரெச ஆகிய பதக்கங்களையும் பெற்றுள்ளார்.\n2006ஜூன் மாதம் 12ஆம் திகதி விமானப் படையின் 12வது விமானப்படைத் தளபதியாக பதவியேற்ற ரொஷான் குணதிலக்க 2011பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஓய்வுபெற்றார்.\nவானூர்தி நிபுணராக நீண்டகாலம் சேவையாற்றிய ரொஷான் குணதிலக்க, இலக்கம் 03கடல் கண்காணிப்பு படையணி மற்றும் 04வது வானூர்தி படையின் கட்டளை அதிகாரியாகவும் சிறிது காலம் சேவையாற்றியுள்ளார்.\nவிமானப்படையில் பல்வேறு பதவிகளை வகித்த அவர், விமானப்படை தளபதியாக பதவி வகிக்கையில் விமானப்படையின் பல்வேறு துறைகளை நவீனமயப்படுத்தி வெற்றிகரமாக யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர பங்களிப்பு செய்தார்.\nரணவிக்ரம, விஷிஸ்ட்ட சேவா விபூஷனய மற்றும் உத்தம சேவா ஆகிய பதக்கங்களையும் அவர் பெற்றுள்ளார்.\nஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள், முன்னாள் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை பிரதானிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nநல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி\nநீண்ட நாள் பதவி உயர்வின்றிய 31,000 பொலிஸாருக்கு பதவி உயர்வு\nஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணத்தை தயாரித்த ஒருவர் கைது\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர்…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா…\nஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணத்தை தயாரித்த ஒருவர் கைது\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை…\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\nமேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம்…\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304…\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\nஅம்பாறை மாவட்டத்தில் கொரோனா நிவாரணச்சேவையில் சாதனை\nமாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் தடுக்க நினைக்கிறது…\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதி\nஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணத்தை தயாரித்த ஒருவர் கைது\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை…\n���திக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/222974?_reff=fb", "date_download": "2020-06-04T15:25:02Z", "digest": "sha1:QJ2FUNFGCUDSFMRDW74PAVZNRMA7FD5B", "length": 10431, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கடைசி நிமிடங்களில் போராடிய தந்தை: அருகிலிருந்தும் கூட தொட முடியாமல் தவித்த மகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடைசி நிமிடங்களில் போராடிய தந்தை: அருகிலிருந்தும் கூட தொட முடியாமல் தவித்த மகள்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த தந்தையை அருகிலிருந்து சிகிச்சையளித்து கூட இறுதிவரை தொட முடியவில்லை என அவருடைய மகள் வேதனை தெரிவித்துள்ளார்.\nஉகாண்டாவை பூர்விகமாக கொண்ட 77 வயதான முபாரக் போபாட் என்பவர், கனடாவின் டொரொன்டோவில் உள்ள லிட்டில் இந்தியா மளிகை கடையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.\nசமீபத்தில் பிரித்தானியாவில் உயிரிழந்த தனுது சகோதரியின் இறுதிச்சடங்கிற்கு சென்றுவிட்டு, மார்ச் 5ம் திகதி அன்று கனடா திரும்பியுள்ளார்.\nநல்ல உடல்நிலையுடன் இருந்த அவருக்கு அடுத்த ஒரு வாரத்தில் திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அவருடைய மகள் நூரீன் மான் மற்றும் அவரது மருமகன் ரிக் ஆகியோர் தாங்கள் வேலை செய்யும் மருத்துவமனையில் வைத்தே தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.\nஆனால் நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்ததை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇதுகுறித்து அவருடைய மருமகன் ரிக், சொந்த தந்தையாக இருந்தாலும் கூட மற்ற நோயாளிகளை போலவே நூரீன் அவருடைய தந்தையை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.\nபாதுகாப்பு கவசங்கள் அணிந்திருந்ததால், இறுதிவரை எங்களால் அவரை தொட்டு ஆறுதல்படுத்த முடியவில்லை. கடைசி நிமிடங்களில் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே நூரீன் அவருடைய தந்தையிடம் பரிமாறிக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப���பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகொரோனா கட்டுப்பாடுகளால் இந்தியாவில் சிக்கியிருந்த கனேடிய தம்பதி: வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி\nஜார்ஜுக்கு கொரோனா இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிப்பு\nகொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் ஒன்பது வாரங்கள் பிரிந்திருந்த குழந்தைகளை சந்திக்கும் தாய்: ஒரு நெகிழ்ச்சி வீடியோ\nஅரசாங்கத்தின் ஊரடங்கு விதிமுறைகள் அரசியலமைப்பிற்கு எதிரானவை: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nபிரித்தானியாவில் மக்கள் ஊரடங்கை மீற முக்கிய காரணம் இது தான்.. ஆய்வில் லண்டன் பொலிஸ் கண்டறிந்த உண்மை\nஇறந்த ஆயிரக்கணக்கானோருக்கு கடமைப்பட்டுள்ளோம்... கண்டிப்பாக இதை கைவிட மாட்டோம் பிரித்தானியா உள்துறை செயலாளர் எச்சரிக்கை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-04T13:32:32Z", "digest": "sha1:OLTL7PE6VBR3WB2CA7UTVFBIZ67YMFBI", "length": 6709, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சார்லஸ் டிக்கின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்லஸ் டிக்கின்ஸ் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nபிரதிபலித்தல் - தமிழ்ச்சொல் இல்லையல்லவா இணையான தமிழ்ச்சொற்களை பரிந்துரைக்கலாம்.--Sivakumar \\பேச்சு 14:01, 16 மார்ச் 2007 (UTC)\nஇந்தக் கட்டுரைச் சூழலுக்கு மட்டும் - எதிரொலித்தது வெளிக்காட்டியது\nசார்ல்ஸ் என்பது சரியான ஒலிப்பு.--Kanags \\பேச்சு 21:26, 29 செப்டெம்பர் 2008 (UTC)\nகனகு, இலங்கையில் நாங்கள் சார்ல்ஸ் என்றுதான் எழுதுகிறோம். ஆனால், தமிழ் நாட்டில் சார்லஸ் என்றுதான் எழுதுகிறார்கள். இது ஏற்கெனவே இருந்த கட்டுரை. அதை விரிவுபடுத்தியிருக்கிறேன். நானும் டிக்கென்ஸ் என்றுதான் உச்சரிப்பது வழக்கம். ஏற்கெனவே இருந்த கட்டுரையில் டிக்கின்ஸ் என்று இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். பலர் ஒத்துக்கொண்டால் டிக்கென்ஸ் என்றே மாற்றிவிடலாம். மயூரநாதன் 04:25, 30 செப்டெம்பர் 2008 (UTC)\nசார்ல்ஸ் டிக்கின்ஸ் என்பது சரியான உச்சரிப்பாகத் தெரிகிறது. ஐபிஏ: ˈtʃɑːlz ˈdɪkɪnz--Kanags \\பேச்சு 10:02, 30 செப்டெம்பர் 2008 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கப்பட்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2017, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/40", "date_download": "2020-06-04T15:54:31Z", "digest": "sha1:P5MRBGPMCDDW3Z2VQJNXBH7PDD6MNT36", "length": 5554, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/40\nவிளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்\nகிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராக விளங்கினார். 48 டெஸ்ட் மேட்சுகளுக்கும் நடுவராகப் பணியாற்றினார்.\nஇவ்வாறு 30 ஆண்டுகள் கிரிக்கெட் நடுவராகப் பணியாற்றி, கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமல்ல, உலக சரித்திரத்திலும் 'சிறந்த நடுவர். மரியாதைக்குரிய நடுவர், திறமையான நடுவர் 'என்ற புகழுடன்1955ம் ஆண்டு, நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.\nபுகழ்பெற்ற நடுவராகப் பேறுபெற்ற செஸ்டர், கிரிக்கெட் ஆட்டத்துடன் இணைக்கப்பெற்ற புகழாளராகவே இன்றும் விளங்குகிறார் உள்ளத்தில் உறுதியும் உண்மையான உழைப்பும் இருந்தால், இலட்சியம் என்றும் தோற்பதில்லை என்ற சொல்லுக்கு சான்றாகத் திகழும் செஸ்டரை, நாமும் பாராட்டுவோம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 பெப்ரவரி 2020, 14:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/10032625/NLC-requested-to-be-sent-home-Aerospace-workers-who.vpf", "date_download": "2020-06-04T14:54:40Z", "digest": "sha1:TFUF6UJWBPLCGZCTGP3NVM4PQT3C3JEQ", "length": 15867, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "NLC requested to be sent home. Aerospace workers who had previously assembled || சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி என்.எல்.சி. அனல்மின்நிலையம் முன்பு திரண்ட வெளிமாநில தொழிலாளர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி என்.எல்.சி. அனல்மின்நிலையம் முன்பு திரண்ட வெளிமாநில தொழிலாளர்கள் + \"||\" + NLC requested to be sent home. Aerospace workers who had previously assembled\nசொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி என்.எல்.சி. அனல்மின்நிலையம் முன்பு திரண்ட வெளிமாநில தொழிலாளர்கள்\nசொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி நெய்வேலி என்.எல்.சி. அனல்மின்நிலையம் முன்பு வெளி மாநில தொழிலாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nநெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் கொல்லிருப்பு அருகே என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை கொண்டு 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇங்கு நடைபெறும் கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் தங்கி இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது அவர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்ப ஆன்லைன் மூலம் பதிவு செய்யுமாறு இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிலர் பதிவு செய்ய தொடங்கினர். இந்த சூழ்நிலையில் நேற்று காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி என்.எல்.சி. புதிய அனல்மின்நிலையம் முன்பு ஒன்று திரண்டனர்.\nஇதுபற்றி தகவலறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெளிமாநில தொழிலாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.\nஇதை கேட்டறிந்த வெளி மாநில தொழிலாளர்கள், 2 நாட்களுக்குள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே செல்வோம் எனக்கூறிவிட்டு தங்கள் குடியிருப்பு பகுதிக்கு திரும்பி சென்றனர்.\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு சாப்பாட்டிற்கு மாற்றாக சப்பாத்தி வழங்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. இதனால் நெய்வேலியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா பாதிப்பு\nஉள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 1-ந் தேதி தொடக்கம்: வெளி மாவட்ட மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் இ-பாஸ் வழங்க வசதியாக வெளி மாவட்ட மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கிடையே வினாத்தாள் கட்டு காப்பகத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\n3. நாமக்கல் பணிமனைகளில் தயார் நிலையில் 450 அரசு பஸ்கள்\nநாமக்கல் பணிமனைகளில் தயார் நிலையில் 450 அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.\n4. குழந்தைகள், குடும்பத்தை மறந்து தியாகம் செய்யும் செவிலியர்கள்\nஇன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள், குடும்பத்தை மறந்து நோயாளிகளை தங்கள் பிள்ளைகளாக கருதி செவிலியர்கள் சேவை செய்து வருகிறார்கள்.\n5. நீலகிரி மாவட்டத்தில் 13 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு தீவிரம்\nநீலகிரி மாவட்டத்தில் 13 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவு��னான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/shridevi-posts-a-video-tagged-nani/", "date_download": "2020-06-04T13:10:00Z", "digest": "sha1:YIGDO3CWSO5YZWMIMWPLFGBTDZQRLKMP", "length": 11807, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "படுக்கை அறை வீடியோவில் நானியை டேக் செய்திருக்கும் ஸ்ரீரெட்டி....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபடுக்கை அறை வீடியோவில் நானியை டேக் செய்திருக்கும் ஸ்ரீரெட்டி….\nசர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி பல நடிகர்கள் , இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகாரை தொடர்ந்து கூறி வந்தவர்.\nதற்போது சென்னையில் இருக்கும் ஸ்ரீரெட்டி அவ்வபோது சமூகவலைதளங்களில் எதாவது பரபரப்பு புகார்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் ஸ்ரீரெட்டி அதை பிரபல நடிகர் நானிக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇது சமூகவலைத்தளத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nஉலக அளவில் ட்வ��ட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்த ’Game of Thrones’… நடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்… நடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்… சமூகவலைத்தளங்களில் பரவும் ராணாவின் விடியோ நிஜமா…..\nPrevious சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்கப்போவது யார்…\nNext கேரளா சேலையில் கலக்கும் அமலா பால்…\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள்…\nமுதல்வர் காப்பீடு… அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்யுமா\nநெட்டிசன்: பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… முதல்வர் காப்பீடு… முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விலையற்ற (கொரோனா கால) சிகிச்சை…\nதப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர்கள் இந்தியா வர தடை… தமிழகஅரசு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு அச்சாரமிட்ட, டெல்லி தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு…\nமுதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு… தமிழக அரசு உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில்…\nமறைந்த நர்ஸ் பிரிசில்லா குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கக்கோரி கருப்புபட்டையுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்…\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியர் பிரிசில்லா மரணம் சர்ச்சைக்குரிதாக கூறப்படும் நிலையில், அவரது…\n பிரகாஷ், ராதாகிருஷ்ணன் முரண்பட்ட தகவல்…\nசென்னை: சென்னையில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையார் பிரகாஷ் ஒரு தகவலையும்,…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pattivaithiyam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-06-04T14:57:15Z", "digest": "sha1:2A67R7SAJ6VGCDACZGY2UDFINJBBLMNS", "length": 22065, "nlines": 133, "source_domain": "www.pattivaithiyam.com", "title": "பிராய்லர் பண்ணை கோழிகளால் ஆண்மைக்கு ஆபத்து...? - Patti Vaithiyam", "raw_content": "\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\nHome ஏனையவை பிராய்லர் பண்ணை கோழிகளால் ஆண்மைக்கு ஆபத்து…\nபிராய்லர் பண்ணை கோழிகளால் ஆண்மைக்கு ஆபத்து…\nஆண்மைக்குறை, குழந்தையின்மை... பெருவாரியாகக் காணப்படும் இந்தப் பிரச்னை ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.\nஆண்மைக்குறைவு, குழந்தையின்மை… பெருவாரியாகக் காணப்படும் இந்தப் பிரச்னை ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உணவுப்பழக்க வழக்கங்களைத்தான் மிக முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள், மருத்துவர்கள்.\nஅதிலும் குறிப்பாக, விரைவு உணவுகளும் (ஃபாஸ்ட் புட்) மற்றும் பிராய்லர் சிக்கன் உணவுகளைச் சாப்பிடுவதால் இந்தக் குறைபாடு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். நாகரிகம் கருதி ஹோட்டல்களில் சாப்பிடும் இளைஞர்களும், `வீக் எண்ட் செலிபிரேஷன்’ என்று சொல்லிக்கொண்டு ஹோட்டல்கள், கிளப்களுக்குச் செல்லும் குடும்பத்தினரும் விரும்பி உண்பது அந்த `பிராய்லர் சிக்கன்’ எனப்படும் கறிக்கோழியைத்தான் என்றால் அது மிகையாகாது.\nகொழுகொழு மொழுமொழு’ என்று காணப்படும் இந்த கறிக்கோழிகள் நிச்சயம் சாப்பிடச் சுவையாகத்தான் இருக்கும். சதைப்பற்று நிறைந்த இந்த கறிக்கோழிகளில் சிக்கன் 65, தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், சில்லி சிக்கன், போன்லெஸ் என விதம்விதமாகச் சமைத்துத் தரும்போது நம்மையும் அறியாமல் நம் நாக்கில் எச்சில் ஊறத்தான் செய்யும். ஆசை ஆசையாக மூக்குமுட்ட ஒர�� பிடி பிடிக்கும் அந்த `பிராய்லர் சிக்கன்’ கோழிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்பது தெரிந்தும் யாருக்கும் எவ்வித அச்சமும் இல்லை.\nஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஊசிகள் போட்டு குறுகிய காலத்தில் வளர்த்தெடுக்கப்படும் அவற்றைச் சாப்பிடுவதால் நமக்கு நேரும் பாதிப்புகளை அறிந்தும் புரிந்தும் அசட்டையாக இருக்கிறோம். இந்த கறிக்கோழிகளால் உடல்பருமனில் தொடங்கி மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறை, மாதவிடாய்ச் சிக்கல், புற்றுநோய் என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன.\nபொதுவாக வெள்ளை உணவுப்பொருள்கள் விஷம் என்றும் அவை எவையெவை என்று பட்டியலிடவும் செய்திருக்கிறார்கள். வெள்ளை வெளேர் என்றிருக்கும் தீட்டிய அரிசி, சீனி எனப்படும் வெள்ளைச் சர்க்கரை, மைதாமாவு போன்றவற்றின் வரிசையில் இந்த வெள்ளை நிற பிராய்லர் சிக்கன் கோழிகளும் அடக்கம். அழுக்கு நிறத்தில் காணப்படும் கருப்பட்டியைவிட வெள்ளை வெளேர் என ஜொலிஜொலிக்கும் சர்க்கரை சாப்பிட ருசியாக இருக்கும்; ஆனால் அது ஆபத்தானது என்பது தெரிந்தும் சுவைக்கிறோம்.\nஅப்படித்தான் இந்த வெள்ளை நிற பிராய்லர் சிக்கனும் எண்ணி நாற்பதே நாள்களில் ஒரு கோழிக்குஞ்சு முழு கோழியாகிறது. இதற்கு அந்த கோழிகளின் தீவனத்தில் 12 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுவது முதல் காரணம். மேலும் சீக்கிரம் வளர வேண்டுமென்பதற்காக ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசியானது செல்களை வேகமாக வளர வைத்து கோழியின் எடையை அதிகமாக்கவும் உதவுகிறது.\nசந்தையில் ஆடு விற்போர் அவற்றின் எடையை அதிகரித்துக் காட்டுவதற்காக குளம், குட்டைகளில் கிடக்கும் அழுக்குத்தண்ணீரை ஆடுகளின் வாயில் ஊற்றுவார்கள். அதைப்போல இந்த கறிக்கோழிகள் சீக்கிரம் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஊசியை அளவுக்கு அதிகமாக போட்டுவிடுகிறார்கள். ஆக, அவர்கள் எண்ணப்படியே கோழியும் வளர்ந்து அவர்களுக்குப் பலன் கொடுக்கிறது. அடுத்ததாக அந்தக் கோழிகளுக்கு அளவுக்கு அளவுக்கதிகமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.\nஆன்டிபயாட்டிக் என்பது நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்பது நமக்குத்தெரியும்; ஆனால் இந்த கோழிகளுக்கு அதிகமாக ஆன்டிபயாட்டிக் கொடுப்பதால் அவையும் நோய்வாய்ப்பட்டு அவற்றைச் சாப்பிடும் மனிதர்களையு���் நோய்வாய்ப்படச் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை நமது உடல் செயல்பாட்டுக்கு ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது.\nஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கின்றன. அவை குறைந்தாலும் பிரச்னைதான்; அளவு கூடினாலும் பிரச்னைதான். அந்தவகையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் செலுத்தப்படும் கறிக்கோழிகளைச் சாப்பிடும்போது அவை சமைத்தபிறகு அது நிலைமாறாமல் அப்படியே உடலுக்குள் செல்வதால் ஆண், பெண் இருவருக்கும் பிரச்னைதான்; குறிப்பாக ஆண்களுக்குத்தான் அதிக பிரச்னை.\nமூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் தூண்டுதலால் சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பெண்கள் பருவமடைய முக்கியக் காரணம். அவை இந்த கறிக்கோழிகளின் உபயத்தால் நம் உடலில் பல மடங்கு அதிகமாகச் செல்வதால்தான் இன்றைக்கு சின்னஞ்சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்கள். ஆக, ஆண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆண்மையை வளர்ப்பதற்குப் பதிலாக பெண்மைத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் வேலை அதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nமேலும் குறிப்பாக, பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழித்தொழிக்கப்படுகிறது. கோழிகளின் தசை வளர்ச்சிக்காகச் செலுத்தப்படும் ஊசிகள் உயிரணுக்களை அழிக்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. அது நம்மில் பலருக்கும் புரிவதில்லை. பிராய்லர் சிக்கனுக்குப் பதிலாக நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவது நல்லது. அவற்றைச் சாப்பிடுவதால் ஆண்மைக்குறை ஏற்படுத்துமோ என்று அச்சப்படத்தேவையில்லை.\nபுழு, பூச்சிகளையும், இலைதழைகளையும் சாப்பிட்டு வளரும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவதால் எந்தக்கெடுதலும் ஏற்படாது என்பதைப் புரிந்துகொண்டு நாட்டுக்கோழிக்கறியை வாங்கிச் சாப்பிடுவோம், நோய்களிலிருந்து விடுதலை பெறுவோம்.\nஆண்மைக்குறை ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் இனி நாட்டுக்கோழிக்கறியையே சாப்பிடுவதே நல்லது. அதேபோல் நாட்டுக்கோழி முட்டைதான் நல்லது. நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிகமாக இருக்கும். பொதுவாக முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து, கொழுப��பு, ஃபோலிக் அமிலம் மற்றும் பல சத்துகள் நிறைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமுட்டைக்காக வளர்க்கப்படும் லேயர் கோழிகளின் முட்டையில் வெள்ளைக்கரு அதிகமாக இருக்கும். இதைச் சாப்பிடுவதால் எந்த பலனும் கிடையாது. முட்டைக்காக வளர்க்கப்படும் லேயர் கோழிகளின் சேவலில் இருந்து விந்துக்களை சேகரித்து ஊசி மூலம் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது. இப்படி உருவாகும் முட்டையில் நாம் சத்துகளை எதிர்பார்க்க முடியுமா\nமேலும், கோழிகளின் கால்பகுதியில்தான் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்கின்றன. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் அமெரிக்கர்கள் கோழியின் கால்களை வெறும் கழிவுப்பொருளாகவே கருதி அவற்றைச் சாப்பிடுவதில்லை. ஆனால், நாம் விரும்பி வாங்கி ருசிப்பது `லெக் பீஸ்’ எனப்படும் கோழிக்கால்களைத்தான் ஆகவே, இந்த உண்மையைப் புரிந்துகொள்வோம். உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் பிராய்லர் சிக்கனைத் தவிர்ப்போம்…\nPrevious articleபயனுள்ள 20 வீட்டு உபயோக குறிப்புகள்\nNext articleபயனுள்ள வீட்டு பராமரிப்பு குறிப்புகள் 30\nபயனுள்ள 20 வீட்டு உபயோக குறிப்புகள்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nநரம்பு தளர்ச்சிக்கு அமுக்கரா மருத்துவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nஅமுக்கரா (அஸ்வகந்தா) – மருத்துவ பயன்கள்\nஓலைச்சுவடி எழுதப் பயன்படும் பனை மரம்\nஅற்புத பலன் தரும் அன்னதானம்\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\nகோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nதலைவலி உயிர் போகுதே என்று துடிக்கிறீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190623125910", "date_download": "2020-06-04T13:48:41Z", "digest": "sha1:DXJVPEZJEZL6HFBXTTDEXLRBZKQKXQTF", "length": 7767, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "வடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்..!", "raw_content": "\nவடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்.. Description: வடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்.. Description: வடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்..\nவடிவேலுவின் வாசல் தேடி வந்த ஹாலிவுட் படவாய்ப்பு... எல்லை தாண்டும் நேசமணியின் புகழ்..\nசொடுக்கி 23-06-2019 சினிமா 1618\nவடிவேலு மகா கலைஞர். இம்சை அரசன் பார்ட் டூவில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த நிலையில் சிக பிரச்னைகள் அவரை சூழ்ந்தது. சங்கர், சிம்புதேவன் என இயக்குனர்களுக்கு எதிராகவும் பேச தமிழ்ப்பட வாய்ப்புகளும் வடிவேலுவுக்கு குறைந்து போனது. ஆனாலும் அதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத வடிவேலு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்து வந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் இவர் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் டிரெண்டானது.இந்நிலையில் அண்மையில் ஒரு மீடீயாவுக்கு பேட்டி கொடுத்த வடிவேலு, நான் நினைத்தால் ஹாலிவுட்டிலேயே நடிப்பேன் என சொன்னார். அப்படி ஒரு வாய்ப்பு மெய்யாலுமே இப்போது வடிவேலுவை தேடி வந்திருக்கிறது.\nமுன்பெல்லாம் படங்கள் திரையரங்கில் மட்டுமே வரும். அதைக் காண திருவிழா கூட்டம் போல் மக்கள் வருவார்கள். பதாகை, பிளக்ஸ் என அமளிதுமளிப்படும். இப்போது அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஹாலிவுட் வீடீயோ ஒளிபரப்பு தளங்கள் விரு,விருவென வளர்ந்து வருகின்றன. இளசுகள் அதை நோக்கி நகரத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வடிவேலுவை அணுகி முழு நீள காமெடி வெப் சீரிஸில் நடிக்கக் கேட்டிருக்கிறது.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கசிகிறது. பெரிய திரையோ...சின்னத்திரையோ சீக்கிரமா திரும்பி வாங்க வடிவேலு சார்...நேசமணிக்காக ஏழரை கோடி ரசிகர்கள் காத்திருக்கிறோம்.\nநல்ல கலைஞன் ... வீணாக கூடாது ... மீண்டு வாருங்கள் ... மீண்டும் வாருங்கள் ....\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய ��ுகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nஆண்கள் மாதம் ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி.. எது\nஉணவுக்காக ஆளாய் பறக்கும் சின்னத்திரை பிரபலங்கள்.. வீடீயோ பாருங்க...\nஇந்த சிறுவனின் ஆட்டம் நமக்கு ஆனந்தகண்ணீரை வரவைக்கும்... செயற்கை கால் பொருத்தப்பட்ட சிறுவனின் உணச்சி ஆட்டத்தை பாருங்க...\nதன் காலில் விழுந்த ரசிகனிடம் இருந்து தேசிய கொடியை பறித்த தல டோனி.\nநாசா விண்வெளிமையம் செல்லும் டீக்கடைக்காரர் மகள்.. தமிழக ஏழை மாணவிக்கு குவியும் பாராட்டுகள்..\nஉடல்நலமின்மையால் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரபல டிவி தொகுப்பாளர்.. நடிகர் விஜய் சேதுபதி நேரில் போய் ஆறுதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/nayanthara-great-performance/", "date_download": "2020-06-04T14:21:42Z", "digest": "sha1:7BLEAQCZWKL2UL2DKS547XURBRYNBW55", "length": 12150, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "முதல்ல லைட்டை நிறுத்துங்க... நயன்தாராவின் இன்வால்வ்மென்ட்! - New Tamil Cinema", "raw_content": "\nமுதல்ல லைட்டை நிறுத்துங்க… நயன்தாராவின் இன்வால்வ்மென்ட்\nமுதல்ல லைட்டை நிறுத்துங்க… நயன்தாராவின் இன்வால்வ்மென்ட்\n என்று சக ஹீரோக்கள் விக்னேஷ் சிவனின் காதல் குறித்து கடுப்படித்தாலும், சிவதாண்டவத்தில் தனி முத்திரை பதித்துவிட்டார் அவர். யெஸ்… நானும் ரவுடிதான் தியேட்டர்களில் கோலாகல ஹிட்டாகிவிட்டது. ஒரு தேர்ந்த சமையல்காரரின் கைப்பக்குவத்துடன் உருவாகியிருக்கிறது படம். சிரிப்பு, சென்ட்டிமென்ட், ஆக்ஷன், பரபரப்பு, காதல், என்று சுற்றி சுற்றி பிரமிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ்.\nஆச்சர்யம் நம்பர் ஒன்று, இந்த படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா, ‘மொழி’ ஜோதிகாவுக்கு நிகராக பேசப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ஆச்சர்யம் நம்பர் ரெண்டு…. அவரே இந்த படத்திற்காக டப்பிங் பேசியிருக்கிறார். அதுவும் முதல் முறையாக.\nநயன்தாரா டப்பிங் பேசிய அனுபவம் எப்படியிருந்தது விக்னேஷ் சிவனிடம் கேட்டால், அதையே ஒரு புராணக்கதை போல விவரிக்கிறார். மலையாளத்தில் ஏதோவொரு படத்தில் பேசியிருக்கிறார். அவ்வளவுதாங்க நயன்தாராவோட டப்பிங் அனுபவம். இந்த படத்திற்காக நானே பேசுறேன் என்று கூறி விட்டாலும், தியேட்டருக்கு வந்ததும் கொஞ்சம் நெர்வஸ் ஆகிவிட்டார்.\nநான் ரெகுலர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மாதிரி ஸ்கீரின்ல ஓடுறதை பார்த்து அப்படியே பேசிட முடியாது. அதே மாதிரி நடிக்கணும். அப்பதான் முடியும். ஸ்கிரீன்ல அழுதா, நானும் இங்க அழணும். அதனால் கிளிசரின் கொடுங்க என்று வாங்கிக் கொண்டார். டப்பிங் தியேட்டரில் எரிந்த லைட்டையும் நிறுத்த சொல்லிட்டார். அப்படியே மறுபடியும் நடிச்சு நடிச்சு பேசுனதுதான் அந்த டப்பிங் என்றார் விக்னேஷ் சிவன்.\nபடத்தை பார்ப்பவர்களுக்கு புரியும் நயன்தாராவின் அர்ப்பணிப்பு.\n பேச வச்ச விக்னேஷ் சிவனுக்கா\nவிஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் ஈக்குவலா\nஇங்கேன்னா ரெண்டு அங்கேன்னா ஐம்பது\nநானும் ரவுடிதான் – விமர்சனம்\nநயன்தாரா விஷயத்தில் விஜய் சேதுபதியின் ஆசை நிறைவேறியது\nநயன்தாரா முயற்சி வீணாப் போச்சா\n என்னமோ சொல்ல வர்றாரு நயன்தாரா வுட் பி\n ஆனால் அதிலேயும் ஒரு மனிதாபிமானம் இருக்காம்…\nஅனிருத்துக்கு போட்டியாக வந்த விஜய் சேதுபதி\nநயன்தாரா காதலுக்கு தனுஷ் வைத்த செக்\nகூவம் கழிவை உரமாக பயன்படுத்துவது சாத்தியம்தான்\n10 எண்றதுக்குள்ள – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nநானும் ரவுடி தான் படம் அருமையாக உள்ளது. நேரம் போவதே தெரியவில்லை. வசூலிலும் நானும் ரவுடி தான் படம் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12821", "date_download": "2020-06-04T13:28:06Z", "digest": "sha1:6I4ZAI3UXPYCFVMVWCQ232A7QJU4TP2F", "length": 23207, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துணைவலியும் தூக்கிச் செயல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துணைவலியும் தூக்கிச் செயல்\n- ஹரி கிருஷ்ணன் | ஜூலை 2019 |\nபீமன், \"நாம் வனவாசம் இருந்த காலம் முடிந்துவிட்டது என்று கருத சாத்திரத்தில் இடமுண்டு\" என்று பேசி, பன்னிரண்டு ஆண்டு வனவாசத்தையும் ஓராண்டு அக்ஞாத வாசத்தையும் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்டு, \"நாடு திரும்புவோம், போரைத் தொடங்குவோம்\" என்றெல்லாம் பேசியபோது தருமபுத்திரன் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒரு முகூர்த்த காலம் யோசித்துவிட்டு அவனுக்கு பதில் சொல்லலானார். \"பீமாவெறும் தைரியத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்படும் தீயசெயல்கள் துன்பத்தையே தருகின்றன. ஒரு செயலை நன்கு ஆலோசித்து, நன்கு நிச்சயித்து, நல்ல முறையில் தொடங்கினால், அச்செயலுக்கு தெய்வத்தின் அனுகூலமும் ஏற்பட்டு, நம்முடைய விருப்பங்கள் நிறைவேறுகின்றன. உன்னுடைய பலத்தையே அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒருசெயலைச் செய்யத் துணிந்திருக்கிறாய். நான் சொல்ல இருப்பதையும் கேள். \"பூரிஸ்ரவஸும் சலனும் வீர்யமுள்ள ஜலஸந்தனும் பீஷ்மரும் துரோணரும் கர்ணனும் வீர்யமுள்ள அஸ்வத்தாமாவும் அசைக்க முடியாத துரியோதனன் முதலிய திருதராஷ்டிர புத்திரர்களும் ஆகிய யாவரும் அஸ்திராப்பியாஸம் செய்தவர்கள்; எப்பொழுதும் ஆததாயிகள். நம்மால் கஷ்டப்படுத்தப்பட்ட சிற்றரசர்களும் பேரரசர்களும் கௌரவபக்ஷத்தை அடைந்து இப்பொழுது சிநேகத்தை அடைந்திருக்கிறார்கள். ஓவெறும் தைரியத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்படும் தீயசெயல்கள் துன்பத்தையே தருகின்றன. ஒரு செயலை நன்கு ஆலோசித்த���, நன்கு நிச்சயித்து, நல்ல முறையில் தொடங்கினால், அச்செயலுக்கு தெய்வத்தின் அனுகூலமும் ஏற்பட்டு, நம்முடைய விருப்பங்கள் நிறைவேறுகின்றன. உன்னுடைய பலத்தையே அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒருசெயலைச் செய்யத் துணிந்திருக்கிறாய். நான் சொல்ல இருப்பதையும் கேள். \"பூரிஸ்ரவஸும் சலனும் வீர்யமுள்ள ஜலஸந்தனும் பீஷ்மரும் துரோணரும் கர்ணனும் வீர்யமுள்ள அஸ்வத்தாமாவும் அசைக்க முடியாத துரியோதனன் முதலிய திருதராஷ்டிர புத்திரர்களும் ஆகிய யாவரும் அஸ்திராப்பியாஸம் செய்தவர்கள்; எப்பொழுதும் ஆததாயிகள். நம்மால் கஷ்டப்படுத்தப்பட்ட சிற்றரசர்களும் பேரரசர்களும் கௌரவபக்ஷத்தை அடைந்து இப்பொழுது சிநேகத்தை அடைந்திருக்கிறார்கள். ஓ பாரத துரியோதனனுடைய நன்மையில் விருப்பமுள்ளவர்களும் நமது நன்மையில் விருப்பமில்லாதவர்களும் பொக்கசமுள்ளவர்களும் (பொக்கிஷம் அல்லது செல்வ வளம் உள்ளவர்களும்) சைனியத்துடன் கூடியவர்களான கௌரவ சேனையின் சம்பளத்தோடும் உணவு முதலியவற்றோடும் எல்லாவிதத்திலும் ஒப்பப் பகுத்துக் கொடுக்கப்பட்டவர்கள் அல்லரோ\" (வனபர்வம், அர்ஜுனாபிகமன பர்வம், அத். 36, பக். 132).\nஎனவே இப்போது துரியோதனன் பக்கத்தில் அவனுடைய நலனை விரும்புகின்ற, அவனால் பொருள் தந்து ஆதரிக்கப்பட்ட, நம்மிடம் போரில் தோற்றுப்போய் நாடிழந்த அரசர்கள் என்று பல வகைப்பட்டோர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் துரியோதனனுக்காக உயிரையும் விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. இது ஒருபக்கம் இருக்க, பீஷ்மர், துரோணர், கிருபர் முதலானோர் நம்மிடத்தில் அபிமானம் கொண்டவர்கள்தாம் என்றாலும், போர் என்று வரும்போது இவர்கள் அனைவரும் துரியோதனன் பக்கத்தில்தான் நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், \"பீஷ்மர், துரோணர், மஹாத்மாவான கிருபர் இவர்களுக்கு நிலைமை நம்மிடத்திலும் அவர்களிடத்திலும் ஸமமாக இருக்குமானாலும் அரசன் அளித்த சோற்றுக்கடனைத் தீர்ப்பது அவச்யமாகும். ஆனது பற்றி, யுத்தத்தில் விடுதற்கரிய உயிரையும் விடுவார்கள் என்பது என் கருத்து. யாவரும திவ்யாஸ்திரம் அறிந்தவர்கள். யாவரும் தர்மத்தை முக்கியமாகக் கொண்டவர்கள். இந்திரனுடன் கூடிய தேவர்களாலும் ஜயிக்க முடியாதவர்கள் என்பதும் என்னுடைய எண்ணம்.\"\n\"எனவே, பீஷ்மர், துரோணர், கிருபர் முதலானோர் தர்மத்தின்மீதும் நம���மீதும் பரிவுகொண்டவர்களே என்றாலும் அவர்கள் செஞ்சோற்றுக் கடனால் பிணிப்புண்டிருக்கிறார்கள். போர் என்று வந்தால் அவர்கள் துரியோதனன் பக்கம்தான் நிற்பார்கள் என்பது என் கருத்து\" என்று தருமபுத்திரர் சொல்வது தீர்க்கதரிசனம் வாய்ந்த ஒரு கருத்துதான். இத்தனை பேர் இருப்பது ஒருபக்கம். இன்னொரு பக்கத்தில், \"அவர்களுள்ளும்எல்லா அஸ்திரங்களையும் அறிந்தவனும் அசைக்கமுடியாதவனும் பிளக்க முடியாத கவசத்தால் சூழப்பட்டவனும் பொறாமையுள்ளவனும் மஹாரதனுமான கர்ணன் எப்பொழுதும் முயற்சியுள்ளவனாய் இருக்கிறான். உதவியில்லாத உன்னால், யுத்தத்தில் இந்த எல்லாப்புருஷஸ்ரேஷ்டர்களையும் ஜயிக்காமல் துரியோதனன் கொல்லப்படக் கூடியவனல்லன். ஓ வ்ருகோதர\nஇன்னும் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உத்தியோக பர்வத்தில், இங்கே 'மஹாரதி' என்று யாரை தருமபுத்திரர் சொல்கிறாரோ அந்தக் கர்ணனைத்தான் பீஷ்மர் 'அர்த்தரதி' என்று வரையறுக்கப் போகிறார். கர்ணனை பீஷ்மர் குறைத்து மதிப்பிட்டார் என்பவர்கள் உண்டு. அது அப்படியல்ல. அதற்கு வேறொரு பரிமாணம் இருக்கிறது. அதை உத்தியோக பர்வத்தில் இந்தக் கட்டத்தைப் பார்க்கும்போது பார்க்கலாம். ஆனால் இப்போதைக்குக் கர்ணனுடைய ஆற்றலின் பேரில் பீமசேனன் உள்ளிட்ட—அர்ஜுனனைத் தவிர்த்த—பாண்டவர்களுக்குக் கவலை இருந்தது உண்மைதான். இதனால்தானே தர்மபுத்திரர், \"என்னால் கர்ணனை நினைத்தால் தூங்கமுடியவில்லை\" என்கிறார் ஏனெனில் இதுவரையில் அர்ஜுனனுடைய ஆற்றல், திரெளபதி திருமண சமயத்தின் போது மட்டும்தான் கர்ணனை வெற்றிகொண்டிருக்கிறது. பசுக்களைக் கணக்கெடுக்க வந்த கோஷாயாத்ரா போர், சித்திரசேனனாகிய கந்தர்வனுடன் போர், விராட நகரத்தில் உத்தரகுமாரனுடன் பிருஹன்னளையாக நின்றிருந்த அர்ஜுனன் தனியொருவனாக பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் உள்ளிட்ட பெரும் சேனையை வென்றது எல்லாம் நிகழ இன்னும் பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கின்றன. தருமபுத்திரன் இப்போது செய்தது ஒருவகையான stock-taking என்றுதான் கொள்ளவேண்டும். இது ஒவ்வொரு அரசனும், குறிப்பாகப் போரைப்பற்றி எண்ணும் சமயத்தில் மேற்கொள்ளவேண்டிய ஒரு செயல். இதைத்தான் வள்ளுவர் வலியறிதல் அதிகாரத்தில் \"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்\". என்கிறார். இந்தக் ��ுறளில் பேசப்படும் ஒவ்வோர் அம்சத்தையும் தருமபுத்திரர் நாம் பேசியுள்ள மேற்படிப் பகுதியில் விரிவாக அலசியிருப்பதைப் பார்க்கலாம். இங்கே தருமபுத்திரன் மேற்கொண்டது வள்ளுவர் வலியுறுத்தியுள்ள அரச தர்மம் என்பது கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.\nஅதற்கும் மேல், இப்போது அர்ஜுனனிடத்தில் பாசுபதம் முதலான திவ்யாஸ்திரங்கள் இல்லை. இவை கர்ணனிடத்திலும் இல்லை. இவை இல்லாமலேயே அர்ஜுனனுடைய கை, கர்ணனுடைய கையைவிட ஒரு பங்கு அதிகமாக ஓங்கித்தான் இருக்கிறது என்றாலும் அவனுடைய ஆற்றல் இதுவரையில் நிரூபிக்கப்படாதது. பாசுபதம் பெற்று, இந்திரலோகம் சென்று அங்கே அர்ஜுனன் தேவர்களிடத்தில் வில்வித்தையை மேம்படுத்திக்கொண்டு நிவாதகவசர்களை வெற்றிகொள்ளும் போதுதான் அவனுடைய ஆற்றல் புடம்போடப்பட்டு வெளியுலகுக்கு அடையாளப்படுத்தப் படுகிறது. அந்தச் சந்தர்ப்பம் வந்தபிறகுதான் தருமபுத்திரரின் துலாக்கோல், அர்ஜுனன் கர்ணனைவிட வலியவனே என்று ஏற்றுக்கொள்கிறது.\nபோர், போருக்கான ஆயத்தம் என்று பார்த்தால் பீமன், துரியோதனன் ஆகிய இருவருக்கிடையில் துரியோதனன் மேற்கொண்ட பயிற்சியே மேலானது. 'இவர்கள் எப்படியும் திரும்பி வந்துவிடுவார்கள்' என்ற அச்சம் இருந்த காரணத்தால் துரியோதனன் எப்போதும் கதாயுதப் பயிற்சியைச் செய்துகொண்டே இருந்தான். பீமனைப் போல ஓர் இரும்புப் பதுமையைச் செய்துவைத்து அதை அடித்து அடித்துப் பழகிக் கொண்டிருந்தான். போரெல்லாம் முடிந்த பிறகு, பீமனைத் தழுவ விரும்பிய திருதராஷ்டிரனுக்கு இந்த இரும்புப் பதுமையைத்தான் 'பீமன் என்று சொல்லிக் கண்ணபெருமான் தழுவச் செய்தான். திருதராஷ்டிரன் அந்த இரும்புப் பதுமையைத் தழுவியே நொறுக்கினான் என்று வாசிக்கிறோம். இதில் பீமன், துரியோதனன் ஆகியோருடைய போர் ஆயத்தம் தென்படுகிறது. பீமன், வனவாச காலத்தில், நீர் அருந்த வேண்டுமானால், தன்னுடைய கதாயுதத்தால் நீர் நிலைகளை அடித்து, அப்படி அடிப்பதனால் தெறித்து விழுகிற நீரை மட்டுமே பருகிக் கொண்டிருந்தான் என்று வில்லி பாரதம் சொல்கின்ற குறிப்பைத் தவிர நமக்கு பீமன் செய்த போர்ப் பயிற்சியைப் பற்றிய குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை. திரெளபதி கேட்ட சௌகந்திகா புஷ்பத்தைக் கொண்டு வரும்போது குபேரனுடைய ஆட்களைக் கொன்றது, கீசக வதம், ஜயத்ரத மான பங்கம், துரியோதனைக் காப்பதற்காக பீமனும் அர்ஜுனனும் போரிட்டு கந்தர்வன் சித்திரசேனனுடன் போரிட்டது போன்ற சில இடங்களில் பீமன் போரிட்டதும் அவனுடைய போராற்றலும் தொடர்ந்து வெளிப்படுகின்றன என்பதைத் தவிர்த்து, அவனுடைய போர்ப் பயிற்சியைப் பற்றிய குறிப்புகள் எதுவும் வியாச பாரதத்தில் இல்லை.\nஅதைப் போலவே, அர்ஜுனனுடைய விற்பயிற்சி தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே வந்த இந்த வனவாச காலகட்டத்தில், கர்ணன் எந்தத் தனிப்பயிற்சியையும் மேற்கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. இவன் திவ்யாஸ்திரங்களை அடையவேண்டும் என்று தர்மபுத்திரர் விரும்பினார். அண்ணன் எடுத்துரைத்த விரிவான சிரம-சாத்தியங்களைக் கேட்டுக்கொண்ட பீமன் தன் வாதங்களைக் கைவிட்டு, அவருமடய பேச்சைக் கேட்டு அடங்கினான் என்கிறார் வியாசர். \"அதிகக் கோபமுள்ள பீமஸேனன் இந்த வார்த்தையை அறிந்துகொண்டு தமையானாருடைய வார்த்தையால் தடுக்கப்பட்டவனாகி அடக்கத்துடன் கூடியவனானான்\" என்கிறார் (மேற்படி இடம்.) \"Vaisampayana continued, \"Hearing these words of Yudhishthira, the impetuous Bhima became alarmed, and forbore from speaking anything\" என்பது கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு.\nஇவர்கள் இருவரும் இவ்விதமாகப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அங்கே வியாஸர் வந்தார். இப்போதுதான் தருமனுக்கு 'பிரதிஸ்ம்ருதி' என்ற வித்தையைக் கற்பித்து, அதை அர்ஜுனனுக்குக் கற்றுக்கொடுத்து, திவ்யாஸ்திரங்களைப் பெறுவதற்காக சிவனையும் பிறரையும் சென்று பார்க்கும்படியாக அனுப்பும்படி வியாஸர் சொல்கிறார். இவற்றைப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=71889", "date_download": "2020-06-04T14:50:28Z", "digest": "sha1:HDIAL5EYKKENCVKPITMHP6I3GHTQK33J", "length": 9827, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன் - Tamils Now", "raw_content": "\nஅதிரடியாக தமிழகத்தில் பரவும் கொரோனா இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு பாதிப்பு - கொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல் - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் நிலை வீரர் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.\nஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோக்கோவிச், இரண்டாம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே-வை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில்‌, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச் 6-1, 7-5, 7-6 என்ற கணக்கில் வெற்றியை வசமாக்கினார்.\nஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோக்கோவிச்-சின் சாதனைக் களங்களை சற்று திரும்பிப் பார்க்கலாம்\nஆஸ்திரேலிய ஓபனில் 2008, 2011, 2012, 2013, 2015-ஆம் ஆண்டுகளை தொடர்ந்து, ‌ஆறாவது முறையாக ஜோக்கோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். விம்பிள்டனில் 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் ஜோக்கோவிச் பட்டம் வென்றிருக்கிறார். அமெரிக்க ஓபனில் 2011, மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஜோக்கோவிச் பட்டம் வென்றிருக்கிறார். 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செர்பிய நாயகன் ஜோக்கோவிச்-சுக்கு பிரஞ்சு ஓபனில் பட்டம் வெல்வது மட்டும் இதுவரை எட்டாக்கனியாகவே இருக்கிறது இந்தாண்டு இந்தக்குறையை போக்கும் முனைப்புடன் இருக்கிறார் ஜோக்கேவிச் இருக்கிறார்.\nஆஸ்திரேலிய ஓபன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் டென்னிஸ் 2016-02-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்\nஷாங்காங் டென்னிஸ்: வாவ்ரிங்கா வெளியேற்றம்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் தோல்வி\nடேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவை வீழ்த்தியது ஸ்பெயின்\nசினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை: சானியா மிர்சா பேட்டி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nஇந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527827", "date_download": "2020-06-04T14:29:50Z", "digest": "sha1:3G26AAKOL72DQ3R5RDMUS45A7AGDD4HP", "length": 6057, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Diet | டயட் அடை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெய்முறை : கொள்ளு, வெள்ளை சன்னா, அரிசியை முதல் நாள் இரவே ஊற போடவும். மறுநாள் காலை கொத்தம‌ல்லி, புதினா, க‌றிவேப்பிலை, சின்ன‌ வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும். பார்லியை அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊற வைக்கவும். வால் ந‌ட்டை சுடுநீரில் ஒரு மணி நே���ம் ஊற‌ வைத்து தோல் எடுக்கவும். பூண்டு, இஞ்சியை விழுதாக அரைக்கவும். இப்போது அரிசியை கிரைண்டரில் போட்டு ந‌ன்கு அரைத்து மீதி உள்ள‌ கொள்ளு, வெள்ளை சென்னா, பார்லி, வால் ந‌ட்டையும் சேர்த்து முக்கால் ப‌த‌த்திற்கு அரைக்கவும். அரைத்த‌ க‌ல‌வையில் சின்ன வெங்காய‌ம், கொத்தம‌ல்லி, புதினா, க‌றிவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல் காய்ந்ததும் அடையாக வார்த்து எடுக்கவும்.\nஉடலுக்கு சத்தான, நாவிற்கு சுவையான டயட் அடை ரெடி.\nகை கொடுக்கும் செயற்கை கை\nZoom app வழியே குழந்தை தத்தெடுப்பு\n98 வயது மாணவிக்கு தேசிய விருது\n× RELATED விலங்குகளையும் கொரோனா தாக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534015/amp", "date_download": "2020-06-04T13:57:09Z", "digest": "sha1:4RK3QV5TQZBNO2W73BGPFOVK6SDA4BPP", "length": 12175, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Cong. MP Resigns: join in Bjp | காங். எம்பி ராஜினாமா : பாஜ.வில் இணைய முடிவு | Dinakaran", "raw_content": "\nகாங். எம்பி ராஜினாமா : பாஜ.வில் இணைய முடிவு\nபெங்களூரு : கர்நாடகா மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி.யான கே.சி.ராமமூர்த்தி நேற்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில் கடந்த 1952ம் ஆண்டு சிக்கமுனியப்பா ரெட்டியின் மகனாக பிறந்தவர் கே.சி.ராமமூர்த்தி. கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், கல்வி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வந்தார். 2016ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டபேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மூன்றாண்டுகளாக அக்கட்சி எம்பி.யாக செயல்பட்டு வந்த அவர், நேற்று காலை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதம் கொடுத்தார். ராமமூர்த்தியின் இந்த திடீர் முடிவு காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை பாஜ.வினர் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா குற்றம்சாட்டினார்.\nஇது குறித்து ராமமூர்த்தி கூறுகையில், ‘‘ எனது அடுத்த அரசியல் பயணத்தை பாஜ.வில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளேன்,’’ என்றார்.\nமஜத எம்எல்ஏ ராஜினாமா: கர்நாடகாவில் மஜத எம்எல்ஏ.வாக இருப்பவர் மகேஷ். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தீவிர ஆதரவாளர். இவர் தனது எம்எல்ஏ பதவியை கடந்��� மாதமே ராஜினாமா செய்து விட்டதாக நேற்று தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘கடந்த மாதமே எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை பேரவை தலைவரிடம் கொடுத்துள்ளேன். அதன் மீது பேரவை தலைவர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ராஜினாமாவை ஏற்பதும். மறுப்பதும் அவரின் தனிப்பட்ட உரிமை. தனிப்பட்ட காரணத்திற்காக தான் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கடைசி வரை எனக்கு தேவகவுடாவும், குமாரசாமியும் தான் தலைவர்கள்,’’ என்றார்.\nமகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா; இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 2,557 பேர் பாதிப்பு: 30 பேர் உயிரிழப்பு\nகொடுஞ்செயல்களால் உயிரிழக்கும் காட்டு யானைகள்: ஒரு யானை இறக்கும் போது கூடவே சேர்ந்து வனமும் அழியும் சூழல் ஏற்படும்: வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரிய சிபிஐ மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 2,200 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nடின்கள், பாத்திரங்கள், ட்ரம்கள் உள்ளிட்டவற்றை தட்டி ஒலி எழுப்புங்கள்; சத்தம் கேட்டால் வெட்டுக்கிளிகள் ஓடி விடும் : உ.பி முதல்வர் அறிவுறுத்தல்\nதெலங்கானாவில் அதிகமான குழந்தை திருமணங்கள்: 16 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு\nநிசர்கா புயலுக்கு தப்பிய மும்பை மாநகரம் கனமழையால் தத்தளிப்பு: தானே, புனே, பால்கர் ஆகிய நகரங்களும் முடக்கம்\nபிரதமர் மோடி தலைமையில், தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம் : ரஜினிகாந்த் பாராட்டுக்கு மத்திய அமைச்சர் பதில்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு\nகேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்: போலீசார் 3 பேரிடம் விசாரணை\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகேரளாவில் யானையை வெடி வைத்து கொன்ற மனித மிருகங்களை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவிப்பு\nவங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்தால் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்மனு தாக்கல்\nகேரளாவில் ஆன்லைன் மதுபான விற்பனை தொடங்கிய ஒரு வாரத்தில் ரூ.250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை\nகேரளாவில் மே 28 முதல் ஒரு வாரத்தில் 250 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை\n; பணிக்கு திரும்பாத ஊழியர்கள் கலக்கம்; ஊரடங்கில் முழு ஊதியம் வழங்க கோரிய அரசாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு...\nபொது முடக்கத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு\nவிளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: விளையாட்டுத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963463", "date_download": "2020-06-04T15:46:31Z", "digest": "sha1:PKCOQKDTPWONEWWLFTCGF22MXQPSFSRU", "length": 8226, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வாய்க்காலில் மூழ்கி ஓய்வு ஆசிரியர் பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்க���ட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாய்க்காலில் மூழ்கி ஓய்வு ஆசிரியர் பலி\nசேலம், அக்.18: இடைப்பாடி அடுத்துள்ள தேவூர் அரசிராமணி குள்ளம்பட்டி புதுவளவு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (68), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று அதிகாலை, குள்ளம்பட்டி கிழக்குகரை வாய்க்கால் பகுதிக்கு சென்றார். பின்னர் அவர், வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் கொண்ட அவரின் மகன் விஜயன் சென்று பார்த்துள்ளார். அப்போது, கால்வாய் கரையில் வெங்கடாசலத்தின் போர்வை இருந்தது.இதையடுத்து கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் கொண்டு, உறவினர்கள் உதவியுடன் உள்ளே இறங்கி தேடினார். ஆனால், வெங்கடாசலம் உடல் கிடைக்கவில்லை. இதனிடையே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குட்டையான்காடு பகுதியில் கால்வாயில் வெங்கடாசலம் சடலமாக மிதந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், தேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் மற்றும் இடைப்பாடி தீயணைப்புத்துறையினர் வந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடாசலத்தின் சடலத்தை மீட்டனர். பின்னர், உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED கணவருக்கு கொரோனா என சந்தேகம்: ஆசிரியை தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/41", "date_download": "2020-06-04T14:40:08Z", "digest": "sha1:Z7YNV4K4RDOJJ2KYRNQKZIJ6LBQGDBZZ", "length": 7610, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/41\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n14. எதிர் நீச்சல் எப்படித்தான் முடிந்ததோ\nஆற்றிலோ குளத்திலோ, சற்று அலைவர்ணிப்பவர்கள் பலர் உண்டு.புரண்டு வரும் கடல்ஓத்திலோ ஐந்து அல்லது ஆறடி தூரம் எதிர் நீச்சல் போடுவதற்குள் கைகால்கள் அசந்துபோய் குடைச்சல் எடுத்து விடுகின்றன. ஆற்றோடும் அலையோடும் போவதுகூடக் கொடுமைதான். ஆனால், ஒரு நீச்சல் வீரர் நிகழ்த்தியிருக்கும் சாதனையைப்பார்த்தால், இதுநிஜமாக நிகழ்ந்த சம்பவமா என்று நினைக்கவும் சந்தேகப்படவும் அல்லவா தோன்றுகிறது\nஅமெரிக்காவில் உள்ள நதி ஒன்று, அதற்கு மிசிசிபி என்பது பெயர். அந்த ஆற்றிலே நீந்தி சாதனை செய்ய வேண்டும் என்று விழைந்தார் ஒரு வீரர். பெயர் ஜான் V. சிக்மண்ட் என்பதாகும். அமெரிக்கநாட்டு செயின்ட் லூயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்.\nஅந்த ஆற்றிலே குதித்து அவர் நீந்திய தூரம் 292 மைல்களாகும். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட நேரம் 89 மணி 42 நிமிடங்களாகும். 1940ம் ஆண்டு ஜூலை மாதம் ஜான் சிக்மண்ட் இந்த அற்புதமான அரிய சாதனையை ஏற்படுத்தினார்.\nஅரைமணிநேரம் தண்ணீரில் இருந்தாலே கண் சிவந்து, காதுகளில் தவர்ணிப்பவர்கள் பலர் உண்டு.ண்ணிர் புகுந்து எரிச்சலோடும் திணறலோடும் வெளியேற வைக்கும் நீச்சலில், 89 மணிநேரம் எப்படித்தான் ஜான்சிக்மண்ட் இருந்தாரோ தெரியவில்லை. அவருக்குள்ள உடல் திண்மையையும் உள்ள வலிமையையும் தான் இது காட்டுகிறது.\nசாதனை நிகழ்த்தவேண்டுமானால், உன்னத உழைப்பும் கடுமையான பயிற்சியும், நீங்காத நினைவும், நிலையான மனஉறுதியும் வேண்டும். வாழ்க்கையே ஒரு எதிர்நீச்சல் தானே நீச்சலுக்குள் எதிர் நீச்சல்போட்ட வீரர் நமக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவே விளங்குகிறார்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 11:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/public-exam-to-class-8-again-q6rawu?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T15:44:39Z", "digest": "sha1:3UUR26KUYYBU4GIAU533WWGG3OZIFJCV", "length": 14121, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வா? கல்வித்துறை அறிக்கையால் பரபரப்பு..! | public exam to Class 8 again", "raw_content": "\nமீண்டும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வா\n8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. அது தனித்தேர்வர்களுக்காக அனுப்பப்பட்டது என கல்வி தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.\n8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. அது தனித்தேர்வர்களுக்காக அனுப்பப்பட்டது என கல்வி தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.\nபள்ளிக்கல்வி துறை 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், நடப்பு கல்வியாண்டிலேயே அது நடைமுறைபடுத்தப்படும் என்றும் தெரிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கவனமுடன் பரிசீலித்த அரசு, 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்வதாக அறிவித்ததோடு மட்டுமில்லாமல், ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையிலேயே தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதனை பலரும் வரவேற்றனர்.\nஇந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கை தற்போது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வு மையங்களுக்குரிய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களை நியமனம் செய்து பட்டியலை 13-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nமேலும், முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், துறை அலுவலர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை பெற்று அனுப்ப வேண்டும். தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்து, தேர்வை சுமுகமாக நடத்த உரிய அறிவுரை வழங்க வேண்டும்’’எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளாகவே கல்வியாளர்களும், பெற்றோரும் பார்க்கின்றனர். 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்த பிறகு, சுற்றறிக்கையில் பொதுத்தேர்வு என்று குறிப்பிட வேண்டிய அவசியம் எதற்கு என்று கல்வியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.\nஇதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘எந்த வகுப்பிலும் படிக்காமல் நேரடியாக 8-ம் வகுப்பு தேர்வை எழுதும் தனித்தேர்வர்களுக்கு மட்டுமே ஏப்ரல் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். பிற மாணவர்களுக்கு மூன்றாம் பருவதேர்வு மட்டுமே நடக்க உள்ளது. தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பம் அடையதேவையில்லை’என்று தெரிவித்தனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் கு.தியாகராஜன் கூறுகையில், ‘பள்ளிக்கல்வி துறையின் இந்த சுற்றறிக்கை மாணவர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து என்று அறிவித்த நிலையில், இந்த அறிக்கையில் பொதுத்தேர்வு என குறிப்பிட்டு ஏன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அரசு தேர்வுத்துறை தனித்தேர்வர்களுக்கான சுற்றறிக்கை என்று கூறுகிறது. அதை ஏற்க முடியாது. இதை தவிர்த்திருக்க வேண்டும்’எனத் தெரிவித்தார்.\nசிவகங்கை: டெண்டர் விடாமலே ஊழலுக்காக நடந்த 2கோடி டெண்டர்... திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் போர்கொடி.\nஇனி ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்... மாணவர்களுக்கு குஷி... மத்திய அரசு அதிரடி முடிவு..\n+2 பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் : தேர்வுத்துறை அறிவுறுத்தல்..\nபாமக காடுவெட்டி குரு மருமகன், மகனுக்கு அரிவாள் வெட்டு.பாமக டாக்டர்.ராமதாஸால் உயிருக்கு ஆபத்து என புகார்.\nஅதிமுகவுக்கு ஒரு நியாயம்.மற்றவர்களுக்கு ஒரு நியாயமா கேள்வி கேட்கும் கே.எஸ் அழகிரி.\nமேற்குவங்காளத்தில் பள்ளிகளுக்கு ஜூன்10 தேதி வரை லீவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/08110314/Alcoholics-who-shop-at-the-social-gap-and-buy-alcohol.vpf", "date_download": "2020-06-04T14:42:12Z", "digest": "sha1:22ZW6FFCNBDY3QYUYKM7LLSWJWFEKJ7W", "length": 24112, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alcoholics who shop at the social gap and buy alcohol || பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்புசமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிய மதுப்பிரியர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்புசமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிய மதுப்பிரியர்கள��� + \"||\" + Alcoholics who shop at the social gap and buy alcohol\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்புசமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கிய மதுப்பிரியர்கள்\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பல கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.\nஅரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பல கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திண்டாடி வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றன. மேலும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வட்டம் போடப்பட்டிருந்தன. டாஸ்மாக் கடையின் முகப்பில் சிறிது தூரத்திற்கு சாமியானா பந்தலும் போடப்பட்டிருந்தன.\nநேற்று காலை 10 மணிக்கு முன்னதாகவே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் மதுப்பிரியர்களை சமூக இடைவெளி விட்டு வட்டத்தில் நிற்குமாறு அறிவுறுத்தினர். மேலும் அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 35 கடைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 4 கடைகள் தவிர 31 கடைகள் திறக்கப்பட்டன.\nகாலை 10 மணியளவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதும் வரிசையாக சென்று மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். ஒருவருக்கு 750 மில்லி லிட்டர் மது பாட்டில் அல்லது 180 மில்லி லிட்டர் கொண்ட 4 மது பாட்டில்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்கனவே டாஸ்மாக் கடையின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டவாறு மது பாட்டில்களை மது பிரியர்கள் வாங்கி சென்றனர். முக கவசம் அணிந்து வந்த��ர்களுக்கு மட்டும் மதுப் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.\nநேரம் செல்லச்செல்ல டாஸ்மாக் கடைகளுக்கு மது பிரியர்கள் சாரை, சாரையாய் வந்து கூடினர். அவர்கள் நீண்ட வரிசையில் அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாமல் கால் கடுக்க காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்றனர். அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி நிற்குமாறு ஒலிபெருக்கியில் அவ்வவ்போது அறிவுறுத்தப்பட்டது. சில டாஸ்மாக் கடைகளில் பெண்களும் மது பாட்டில்களை வாங்கிச்சென்றதை காணமுடிந்தது.\nமேலும் மது பாட்டில்களை வாங்கிய மதுப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றனர். மேலும் சாதாரண மதுபானங்களின் குவார்ட்டர் பாட்டில் ஏற்கனவே விற்ற விலையில் இருந்து கூடுதலாக ரூ.10-ம், நடுத்தர மற்றும் பிரீமியம் வகைகளை சேர்ந்த மது பானங்களின் குவார்ட்டர் பாட்டில் ஏற்கனவே விற்ற விலையில் இருந்து கூடுதலாக ரூ.20-ம் உயர்த்தப்பட்டு விற்கப்பட்டன.\nஇதேபோல் சாதாரண ‘ஆப்’ மதுபாட்டிலுக்கு ரூ.20-ம், ‘புல்’ மது பாட்டிலுக்கு ரூ.40-ம் விலை உயர்த்தப்பட்டது. நடுத்தர மற்றும் பீரிமியம் வகைகளை சேர்ந்த ‘ஆப்’ மது பாட்டிலுக்கு ரூ.40-ம், ‘புல்’ மது பாட்டிலுக்கு ரூ.80-ம் விலை உயர்த்தப்பட்டிருந்தது.\nஅரியலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள 53 கடைகளில் 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள கடைகளின் முன்பு காலையிலேயே மதுப்பிரியர்கள் கூடி நின்று சமூக விலகலை கடைபிடிக்காமல், கடை எப்போது திறக்கும் என்று காத்திருந்தனர். அரியலூர் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதும், டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து மதுப்பிரியர்கள் கைகளிலும், பையிலும் மது பாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.\nகாலையில் முதியவர் களுக்கு மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் கோட்டியால் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால், அவர்கள் அனைவரும் தரையில் அமர வைக்கப்பட்டு படிப்படியாக மது வாங்க செல்ல அனுமதிக்கப்பட்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மதுப்பிரியர்கள் வாங்கிச்சென்றனர்.\nஆண்டிமடம் பகுதியில் உள்ள மொத்தம் 4 டாஸ்மாக் கடைகளில் ஆண்டிமடத்தில் உள்ள 2 கடைகள் திறக்கப்படவில்லை. வரதராஜன்பேட்டை, அழகாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. சமூக இடைவெளியை கடைபிடிக்க 6 மீட்டர் அளவுக்கு இடைவெளிவிட்டு வட்டம் போடப்பட்டிருந்தது. காலை முதலே மதுப்பிரியர்கள் காத்திருந்தபோதும், போலீஸ் பாதுகாப்புடன் மது பாட்டில்கள் மதியம் 2 மணிக்கே வந்தன. அதற்கு முன்பாக ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மதுப்பிரியர்களுக்கு டோக்கன் வழங்கினார். பின்னர் வரிசையாக மதுப்பிரியர்கள் குடை பிடித்து, சமூக இடைவெளியை கடை பிடித்து முக கவசம் அணிந்து கொண்டு மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு, மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.\nமீன்சுருட்டி அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு காலை முதலே மதுப்பிரியர்கள் வரத்தொடங்கினர். ஆனால் மதுபானங்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால், மதுப்பிரியர்கள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மதியம் 2.30 மணியளவில் மதுபானங்கள் வந்ததும், விற்பனை தொடங்கி நடைபெற்றது. பாப்பாக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் இல்லாததால் நேற்று விற்பனை நிறுத்தப்பட்டது. வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு நின்று மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.\nவிக்கிரமங்கலம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று காலை 7 மணிக்கே மதுப்பிரியர்கள் குவிய தொடங்கினர். மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மதுபானம் வாங்க வரும் ஒவ்வொருவரும் குடைபிடித்து வரவேண்டும் என்று விக்கிரமங்கலம் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மதுப்பிரியர்கள் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று, கடும் வெயிலிலும் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.\nகுன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தில் டாஸ்மாக் கடை ஊரின் மைய பகுதியில் அமைந்து உள்ளதாலும், பிலிமிசை அருகில் உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாலும், ஆகையால் பிலிமிசை கிராம பெண்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. கல்பாடி கிராமத்தில் பெண்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை செயல்படாமல் மூடப்பட்டது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2020/03/28092644/1373124/jesus-Christ.vpf", "date_download": "2020-06-04T14:33:05Z", "digest": "sha1:GHOCKX237LCER2SMPZF3MXFUIETRQQN4", "length": 15849, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தவக்கால சிந்தனை: நிரந்தர மகிழ்ச்சி || jesus Christ", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதவக்கால சிந்தனை: நிரந்தர மகிழ்ச்சி\nதேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் நிரந்தர மகிழ்ச்சியை தருவாராக ஆமென்.\nதேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல���படுவோம். தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் நிரந்தர மகிழ்ச்சியை தருவாராக ஆமென்.\nஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது மகிழ்ச்சி. இப்படி வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பல்வேறு வகையில் காணப்படும். விடுமுறை நாட்களில் உறவினர்களின் வீட்டிற்கு செல்வது ஒரு மகிழ்ச்சி, ஒரு சிலருக்கு நமக்கு பிடித்தமான பொருளை பிடித்தமானவர்கள் வாங்கி கொடுக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி என்று மகிழ்ச்சியில் பல வகைகள் உள்ளது. ஆனால் நிரந்தரமாக மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றால் நம்முடைய ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருளும் எண்ணற்ற ஆசீர்வாதங்களை நாம் பெற்றிருக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமானால், தேவனுடைய அன்பிலும், அவருடைய கற்பனைகளை கைக்கொள்வதிலும் முக்கியத்துவம் கொடுக்கும் போது அவருடைய மகிழ்ச்சி நமக்குள்ளேயே வருகிறது.\nயோவான் 15-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில், ‘என்னுடைய மகிழ்ச்சி உங்களில் நிலைத்திருக்கும் படிக்கும், உங்கள் மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்கு சொன்னேன்’ என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇன்று உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் கூட மகிழ்ச்சியை பெறுவதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கலாம். இந்த உலகம் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானதல்ல, ஆனால் தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது.\nஎனவே தேவ பிள்ளைகளே இந்த உலகத்தில் உள்ள மகிழ்ச்சியை தேடிக்கொண்டிருக்காமல், தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் நிரந்தர மகிழ்ச்சியை தருவாராக ஆமென்.\nரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகா���்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nபுது வாழ்வு கொடுத்த இயேசு\nஇயேசு ஏன் காயப்பட வேண்டும்\nபுது வாழ்வு கொடுத்த இயேசு\nஇயேசு ஏன் காயப்பட வேண்டும்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/03/05003425/1309254/Jammu-and-Kashmir-administration-lifts-ban-on-social.vpf", "date_download": "2020-06-04T14:26:00Z", "digest": "sha1:6ZYN2V7UCM6ZAZE3SSYKOASUALEYFQ6X", "length": 15818, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கம் || Jammu and Kashmir administration lifts ban on social media sites", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜம்மு-காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கம்\nஜம்மு காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜம்மு காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் வசதி, இணைய வசதி ரத்து செய்யப்பட்டது. லேண்ட்லைன் வசதி இணைப்பும் ரத்து செய்யப்பட்டது.\nஅரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த அரசு நிர்வாகம், தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது. முன்னதாக ஜனவரி 25ம் தேதி பல நிபந்தனைகளுடன் 2ஜி இணைய இணைப்புகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டன.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சமூக வலைதளம், இணைய சேவைகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2ஜி சேவை மட்டுமே வழங்கப்படும் என்றும், 4ஜி சேவைகள் மீதான தடை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் அரசின் இந்த தளர்வு, மார்ச் 17-ம்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும், மார்ச் 17-ம் தேதிக்குள் சேவையை நீட்டித்து உத்தரவு வந்தால், இணைய சேவை நீட்டிக்கப்படும் என்றும் மாநில முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nபரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துங்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு முன்னாள் முதல்வர் கடிதம்\nதப்லீக் ஜமாத் மாநாடு தொடர்புடைய 2,200 வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை\nமகாராஷ்டிராவில் போலீஸ் துறையைச் சேர்ந்த 2,557 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமுழு சம்பளம் வழங்காத முதலாளிகள் மீது நடவடிக்கை கூடாது- உத்தரவை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்\nயானையை கொன்றவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு\nபுல்வாமா என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பாகிஸ்தானின் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல் - இந்தியா பதிலடி\nஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை வீழ்த்தியது ராணுவம்\nவெடிகுண்டுகளுடன் வந்த காரை சிதறடித்த பாதுகாப்பு படை- மற்றொரு புல்வாமா சம்பவம் தவிர்ப்பு\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/jaya-speaking-audio/", "date_download": "2020-06-04T15:13:04Z", "digest": "sha1:UG4VRTSFUU7E2SXU56YVSW3GG5SKWUQW", "length": 8775, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூச்சுத் திணறலுடன் ஜெ., பேசிய ஆடியோ வெளியீடு! | Jaya speaking audio | nakkheeran", "raw_content": "\nமூச்சுத் திணறலுடன் ஜெ., பேசிய ஆடியோ வெளியீடு\nமூச்சுத் திணறலுடன் அப்பல்லோவில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை, ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தார் சசிகலா உறவினர் சிவக்குமார்.\n2016 அக்டோபர் 7ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ. அந்த ஆடியோவை ஆறுமுகசாமி வெளியிட்டுள்ளார்.\nஅதில், ரத்த அழுத்தம் 140/80 உள்ளதாக ஜெ., விடம் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஜெ. பேசும்போது இது தமக்கு பரவாயில்லை என்று பதில் கூறுகிறார். இடையிடையே அவரது இருமல் சத்தமும் ஆடியோவில் கேட்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெ.கெட் அப்பில் மீண்டும் கிருஷ்ணப்பிரியா\nஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி\nபரிசு கிடைத்தது, பாசம் கிடைக்கவில்லை\nஜெ. அரசின் சாதனைகளை நிலவு வரை எடுத்து செல்வோம். ஆனால் அங்கு சைக்கிள் செல்லாது - அமைச்சர் பேச்சு\nகரோனா தொற்று: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம�� தகவல்\nபா.ஜ.க.வுக்கும் சசிகலாவுக்கும் எதிராக இணைந்த கைகள்\nவிளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.soccerbetshoot.com/ta/soccer-predictions/bronze-subscription/", "date_download": "2020-06-04T13:29:31Z", "digest": "sha1:CQIPRTJ2E3DDXEVSHNEB7VWRMYSBUQ5C", "length": 7320, "nlines": 181, "source_domain": "www.soccerbetshoot.com", "title": "Bronze Soccer Subscription and Bet tips, start up soccer bet package", "raw_content": "\n0 பொருட்களை உங்கள் ஷாப்பிங் பையில்\nபின்பற்றி எங்களுக்கு என்றால் கொள்ளவும்:\nஒற்றை போட்டி €45.00 – €90.00\nபயண சீட்டு ஆஃபரை €120.00 – €300.00\nநெருப்பு செயின்ட். Bld. 1\nவாழ்த்துக்கள் நீங்கள் ஒரு உறுதி முதலீடு என் பந்தய பழக்கம் திரும்பினர். நல்ல வேலையை தொடர்ந்து செய்.\nVasilis ஆர். கிரீஸ்தலைமை நிர்வாக அதிகாரி\nநான் உறுதியாக சவால் மற்றும் உறுதி பணம் என் நண்பர்கள் மற்றும் மற்ற மக்கள் ஆலோசனை பின்பற்ற பயன்படுத்தப்படும். மட்டுமே உறுதி விஷயம் என் பணம் இழப்பாகும். இப்போது உங்களுடன் நான் என் இழப்பு மீண்டு தொடங்கியுள்ளனர். நான் விரைவில் வெற்றி என்று யோசியுங்கள்.\nநீங்கள் தொழில்முறை குழு அவர்கள் உண்மையில் ஒரு மிக எளிதாக வேலை பந்தயம் கால்பந்து செய்ய எப்படி தெரியும் உள்ளன. நான் செய்ய வேண்டியதெல்லாம் தங்கள் பற்றவும் உள்ளது. வேறொன்றும் இல்லை, நான் பணம் சம்பாதிக்க. எனவே எளிய இது உண்மையாகவே நன்றாக இருக்கிறது. நன்றி\nநீங்கள் தான் பிடிக்காது நம்பமுடியாத உள்ளன இன்னும் உங்கள் தேர்வு மிகவும் துல்லியமாக உள்ளன நம்ப முடியவில்லை. நீங்கள் இந்த மாதிரி வைத்து என்றால் நான் மிகவும் பணக்கார இருப்பேன் இன்னும் உங்கள் தேர்வு மிகவும் துல்லியமாக உள்ளன நம்ப முடியவில்லை. நீங்கள் இந்த மாதிரி வைத்து என்றால் நான் மிகவும் பணக்கார இருப்பேன் மிக விரைவில் நல்ல வேலை நிறுத்த வேண்டாம். நீங்கள் சிறந்த கால்பந்து கணிப்பை தளத்தில் ஒன்று.\nஒற்றை போட்டி €45.00 – €90.00\nபயண சீட்டு ஆஃபரை €120.00 – €300.00\n2007 - 2019 © அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/cinema/04/231872", "date_download": "2020-06-04T13:17:25Z", "digest": "sha1:J5F37JXJ2HBE7ULQBLX2YM7FUF5YWDE4", "length": 4344, "nlines": 21, "source_domain": "www.viduppu.com", "title": "அப்படி இருந்த நா! இப்படி ஆகிடேன்! ஆளேமாறி அடையாளம் தெரியாமல் போன நடிகை - Viduppu.com", "raw_content": "\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nசினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. அப்போ விக்னேஷ் கதி என்ன என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..\n42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டிபோட்டு க்ளாமரின் நடிகை சுரேகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n ஆளேமாறி அடையாளம் தெரியாமல் போன நடிகை\nதமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியாக பட நாடோடிகள். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருப்பவர் நடிகை அனன்யா. தமிழில் சில படங்களில் நடித்த இவர் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அனன்யா தற்போது ’அரண்மனை 3’ யில் நடித்து வரும் இவர் உடல் எலையை குறைத்து ஆளேமாறி அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.\nசில தினங்களுக்கு முன் சமுகவலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/films/06/173264", "date_download": "2020-06-04T14:30:44Z", "digest": "sha1:ZEFJM5HO5MQJ3ET4Z7ZIFA6CIGV6CKNY", "length": 4898, "nlines": 26, "source_domain": "www.viduppu.com", "title": "பிக்பாஸ் வீட்டில் அபிராமிக்கு செம்ம ரைடு விட்டு வனிதா - Viduppu.com", "raw_content": "\nதிடீரென வைரலாகும் ஈழப்பெண் லாஸ்லியாவின் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nசேலையை நழுவவிட்டு படுமோசமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nசினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. அப்போ விக்னேஷ் கதி என்ன என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..\n42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டிபோட்டு க்ளாமரின் நடிகை சுரேகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபிக்பாஸ் வீட்டில் அபிராமிக்கு செம்ம ரைடு விட்டு வனிதா\nபிக்பாஸ்-3யில் நேற்று யாரும் எதிர்ப்பாராத வகையில் வனிதா ரீஎண்ட்ரி ஆனார். அவர் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே சரவெடி தான்.\nஆம், ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் விளாசி வருகின்றார், அதில் அபிராமிக்கு செம்ம அட்வைஸ் செய்துள்ளார்.\nமுதலில் அழுவதை நிறுத்து, நீ நடித்த படத்திலேயே நோ மீன்ஸ் நோ என்று கூறியுள்ளனர், உண்மையாகவே கதை தெரிந்து தான் நீ நடித்தாயா, ஒரு பெண் நோ சொன்னால் நோ தான்.\nஅவள் மனைவியாக இருந்தாலும் நோ சொன்னால், பிறகு கணவன் தொடக்கூடாது, இப்படி ஒரு கதைக்கு ஹாட்ஸ் ஆப்.\nஅபிராமி உனக்கு வாழ்த்துக்கள், ஆனால், இனி நீ அழக்கூடாது என வனிதா கண்டித்தார்.\nசேலையை நழுவவிட்டு படும���சமாக பொஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..\nபடுக்கையறையில் இரட்டை அர்த்தத்தில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை தமன்னா.. கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-04T13:24:29Z", "digest": "sha1:5GWBOFDGBVVTF5YSGCFC33IMGDRCJMGO", "length": 4612, "nlines": 32, "source_domain": "thamil.in", "title": "நியான் - சீன நாட்டின் புது வருட கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nநியான் – சீன நாட்டின் புது வருட கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. முன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’…\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nA. P. J. அப்துல் கலாம்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nநியான் – சீன புத்தா��்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5420/----------------", "date_download": "2020-06-04T14:32:29Z", "digest": "sha1:HBPXNFNJOFC3V3H5R7GJPTWMZUPUHVLI", "length": 5931, "nlines": 153, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nBook Summary of குழந்தை வளர்ப்பு\n’ என்பார்கள். ஆனால் இன்று ‘ஆபாச சூழ் உலகு’ என்றாகிவிட்டது.\nஆக்டோபஸ் போல் ஆபாச வக்கிரங்கள் நாலா திசைகளிலும் எட்டுக் கைகளையும் நீட்டி இளம் உள்ளங்களைக் கபளீகரம் செய்து வருகின்றன.\nஇத்தகைய நெருக்கடியான சூழலில் நம் பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் எந்தத் தீய வலையிலும் சிக்காமல் அவர்களை எப்படி வளர்க்கப் போகிறோம்\nசெய்வதறியாமல் பரிதவித்து நிற்கிறார்கள் பெற்றோர் ஆபாச சுனாமியிலிருந்து பிள்ளைகளை எப்படிக் காப்பது ஆபாச சுனாமியிலிருந்து பிள்ளைகளை எப்படிக் காப்பது அவர்களை நல்லவர்களாய் எப்படி வளர்ப்பது அவர்களை நல்லவர்களாய் எப்படி வளர்ப்பது\nஇதோ, தென்னகத்தின் மாபெரும் மார்க்க அறிஞர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் காரக்குன்னு அவர்கள், அனைத்துப் பாதுகாப்பு வசதிகளுடனும் ஒழுக்கம் காக்கும் உன்னதப் ‘படகு’ ஒன்றை உருவாக்கித் தந்துள்ளார்கள். எத்தனை பெரிய ஆபாச சுனாமியையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உடையது இந்தப் ‘படகு.’\nகணினியும் கைப்பேசியுமாய் இருக்கும் பிள்ளைகளை, எப்படிப் பக்குவமாக வளர்த்து ஆளாக்குவது என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளார்.\nBook Reviews of குழந்தை வளர்ப்பு\nView all குழந்தை வளர்ப்பு reviews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/11452/", "date_download": "2020-06-04T13:12:57Z", "digest": "sha1:GG3CD7CLVJEPN45HYFK3Y6SFOS6JGBSK", "length": 11522, "nlines": 69, "source_domain": "www.kalam1st.com", "title": "உயிரியல் பயங்கரவாத தாக்குதல் நடத்த, வழிகாட்டியுள்ள கொரோனா – ஐ.நா. எச்சரிக்கை – Kalam First", "raw_content": "\nஉயிரியல் பயங்கரவாத தாக்குதல் நடத்த, வழிகாட்டியுள்ள கொரோனா – ஐ.நா. எச்சரிக்கை\nஉலகமெங்கும் எப்படி உயிரி பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என்பதற்கு கொரோனா வைரஸ் தொற்று வழிகாட்டி உள்ளதாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ எச்சரிக்கை விடுத்துள்���ார்.\nஉலக நாடுகளையெல்லாம் கொரோனா வைரஸ் பரவல், கதி கலங்க வைத்து வருகிறது.\n‘பயோ வார்’ என்று அழைக்கப்படக்கூடிய உயிரி பயங்கரவாத தாக்குதல் போன்ற இந்த வைரசின் கொடிய தாக்குதலில் இருந்து எப்படி மீளப்போகிறோம் என ஒரு வழி தெரியாமல் வல்லரசு நாடுகள் தொடங்கி சிறிய நாடுகள் வரை திணறி வருகின்றன.\nஇந்த நிலையில், கொரோனா வைரசால் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபையின் தலைமையகத்தில், அதிக அதிகாரம் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் முதல்முறையாக நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) விவாதம் நடந்தது.\nஇந்த விவாதத்தில் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nகொரோனா வைரசுக்கு எதிராக நடத்தப்படுகிற இந்தப் போர், ஒரு தலைமுறையின் போராக அமைந்துள்ளது.\nகொரோனா வைரஸ்நோய், முதலில் ஒரு தொற்று நோய் ஆகும். இது பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் தாக்கங்கள் மிகவும் தொலைநோக்கு உடைய வையாக இருக்கின்றன.\nஇந்த தொற்று நோய், சர்வதேச அளவில் அமைதியையும், பாதுகாப்பையும் பராமரிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.\nசமூக அமைதியின்மைக்கும், வன்முறைக்கும் இது வழி நடத்தும். இதெல்லாம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து போரிடுவதில் நமது திறனைப் பலவீனப்படுத்தி விடும்.\nபலவீனங்களும், தயார் நிலை இன்மையும், இந்த தொற்றுநோய் ஒரு உயிரி பயங்கரவாத தாக்குதல் எவ்வாறு நடத்தப்படலாம் என்பதற்கான பாதையை காட்டுகிறது. இது ஆபத்துகளை அதிகரிக்கவும் கூடும்.\nஅரசு சாராக்குழுக்கள் (பயங்கரவாத குழுக்கள்), கொரோனா வைரஸ் போன்ற பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கடுமையான தாக்குதலை நடத்துவதற்கு வழியை பெறும். இது உலகமெங்கும் உள்ள சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்த முடியும்.\nஉலக நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வருகிறபோது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான வழியை பெறலாம்.\nஇது வன்முறைகள் அதிகரிப்பதற்கும், அழிவுகரமான தவறான கணக்கீடுகளுக்கும் வழிவகுக்கும். இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிற போர்களை மேலும் சிக்கலாக்கும். கொரோனா வைரசை எதிர்த்து நடத்துகிற போரையும் சிக்கலாக்கும்.\n“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 0 2020-06-03\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 0 2020-06-03\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 229 2020-05-16\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 189 2020-05-08\nகல்முனையன்ஸ் போரமினால் பேரீச்சம்பழம் வழங்கிவைக்கப்பட்டது. 187 2020-05-07\nஜனாதிபதி தலைமையில் போர் வெற்றி - 14,617 இராணுவத்தினருக்கும் பதவி உயர்வு 164 2020-05-19\nகொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் ஓய்வில்லாமல் தொடரும் மனோ கணேசன் தலைமையிலான மனிதநேய பணி...\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 148 2020-05-30\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 229 2020-05-16\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 148 2020-05-30\nசுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருக்கிறார் - சம்பந்தன் 139 2020-05-16\nதேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை 117 2020-05-23\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு\nசுகாதார பாதுகாப்புடனான தேர்தலை நடாத்த விஷேட வழிகாட்டல்கள் - விஷேட குழு நியமிப்பு 112 2020-05-16\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 189 2020-05-08\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 87 2020-06-03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/marden-julid/", "date_download": "2020-06-04T15:06:28Z", "digest": "sha1:QWWM7EW5QWJKA74FR2BVHORNXMHJMND2", "length": 8900, "nlines": 75, "source_domain": "puradsi.com", "title": "மார்டன் ஆடையில் அசத��தும் பிக் பாஸ் ஜூலி..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!! | Puradsi", "raw_content": "\nமார்டன் ஆடையில் அசத்தும் பிக் பாஸ் ஜூலி..\nமார்டன் ஆடையில் அசத்தும் பிக் பாஸ் ஜூலி..\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின் மக்களால் திட்டி தீர்க்கப் பட்டவர் ஜூலி. ஓவியாவிற்கு எதிரான செயல்கள் , மற்றும் பொய் போன்றவற்றால் வெறுக்கப் பட்ட ஜூலி வெளியே வந்ததும் சொல்றவங்க சொல்லுங்க நான் வெற்றியை தொட்டே தீருவேன் என சினிமாவில் சாதிக்க தொடங்கிவிட்டார்.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nஏற்கனவே சில திரைப்படங்கள் நடித்து முடித்துவிட்ட ஜூலி தற்போதும் சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஜூலி எப்போதும் சுடிதார், சாறி என அணியும் ஜூலி தற்போது மாடர்ன் ஆடைகளுக்கு மாறி விட்டார்.\nசிம்புவுக்கு திருமணம். மணப்பெண் இவர் தானாம்…\n” பெண்களே உடனே இதனை செய்யுங்கள்.. இல்லாவிட்டால் இவர்களால்…\nசாதாரணமாக நடைபெறும் நடிகை நயன்தாராவின் திருமணம். குவியும்…\n14 வயதில் மாஸ்டர் திரைப்பட நாயகி மாளவிகா பட்ட கொடுமை..\nபொதுவாக ஜூலி என்ன செய்தாலும் குறை கண்டுபிடித்து திட்டும் ரசிகர்கள் முழங்காலுக்கு மேல் ஆடை அணிந்தால் விடுவார்களா உடனே திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஜூலி அணிந்திருக்கும் ஆடை சாதாரணமாக கிராமங்களில் இளம் பெண்கள் அணியும் கவுன் தான். அது அவருக்கு அழகாகவும் உள்ளது..\nபுதிதாக திருமணம் செய்யும் ஜோடிகளுக்காக தயாரிக்கப் பட்ட புதுவித மாஸ்க்..\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றம்..\nசிம்புவுக்கு திருமணம். மணப்பெண் இவர் தானாம்…\n” பெண்களே உடனே இதனை செய்யுங்கள்.. இல்லாவிட்டால்…\nசாதாரணமாக நடைபெறும் நடிகை நயன்தாராவின் திருமணம். குவியும்…\n14 ��யதில் மாஸ்டர் திரைப்பட நாயகி மாளவிகா பட்ட கொடுமை..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nமுன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸிற்கு பதிலடி…\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ்…\nLock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்த பேஸ்புக்…\nகொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-06-04T14:55:45Z", "digest": "sha1:NIW4RSHAMJ7DSFVIKPO5OP27TYLDUDLE", "length": 7346, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கபுர்த்தலா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகபுர்த்தலா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபஞ்சாப் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீலா தீக்‌சித் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபுர்தலா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபூர்தலா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுசுபா குசரால் அறிவியல் நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபூர்தலா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | ��ொகு)\nமூரிஷ் பள்ளிவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் மாவட்டங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பஞ்சாபில் கொண்டாடப்படும் திருவிழாக்களும் சந்தைவிழாக்களும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள்தொகை அடிப்படையில் இந்தியப் பஞ்சாபின் நகரங்கள் மற்றும் சண்டிகர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுசுபா குசரால் அறிவியல் நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுர்ஜித் பாதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஜ்ஜன் சிங் சீமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/குறு-முக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதயால்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலீஸ் குமாரசுவாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைனா தேவி (பாடகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/mcgrath", "date_download": "2020-06-04T15:42:25Z", "digest": "sha1:FEYR3O5AMCAI6X63GY7GFHTL3REFSQGY", "length": 16235, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "mcgrath: Latest News, Photos, Videos on mcgrath | tamil.asianetnews.com", "raw_content": "\nசமகால கிரிக்கெட்டின் முழுமையான ஃபாஸ்ட் பவுலர் யார்.. லெஜண்ட் மெக்ராத்தின் அதிரடி தேர்வு\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் மெக்ராத், சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர் யார் என்று தெரிவித்துள்ளார்.\nஎன் கெரியரில் என்னை கதறவிட்டது அந்த ஸ்பின்னர்தான்.. அடுத்தது மெக்ராத்.. யுவராஜ் சிங் ஓபன்டாக்\nஇந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், தனது கெரியரில் தான் எதிர்கொண்ட பவுலர்களிலேயே யாருடைய பவுலிங் அவருக்கு மிகவும் சவாலாக இருந்தது என்பதை தெரிவித்துள்ளார்.\nசச்சின் vs லாரா.. இருவரில் யாருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்..\nசச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகிய 2 ஜாம்பவான்களில் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் க்ளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇப்போ இருக்குறதுல இவங்க 3 பேரும் தான் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்கள்.. லெஜண்ட் மெக்ராத் அதிரடி\nசமகால கிரிக்கெட்டின் டாப் 3 ஃபாஸ்ட் பவுலர்கள் யார் என்று முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரான க்ளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.\n இந்திய பவுலர்களுக்கு முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரின் அறிவுரை\nநியூசிலாந்தில் இந்திய பவுலர்கள் எப்படி பந்துவீச வேண்டுமென, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் மெக்ராத் அறிவுரை கூறியுள்ளார்.\nஅவரோட கெரியரே முடிஞ்சதுனு நெனச்சேன்.. ஆனால் அவர் கம்பேக் கொடுத்த விதம் அபாரம்.. இந்திய வீரரை புகழ்ந்த மெக்ராத்\nஇந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் க்ளென் மெக்ராத் பாராட்டி பேசியுள்ளார்.\nசமகால கிரிக்கெட்டின் 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள், 2 பவுலர்கள் யார்.. மெக்ராத்தின் அதிரடி தேர்வு\nசமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த 2 பேட்ஸ்மேன்கள் மற்றும் 2 பவுலர்கள் யார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் க்ளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம்.. லெஜண்ட் மெக்ராத்தின் கருத்து\nடெஸ்ட் போட்டியை 5 நாட்களிலிருந்து 4 நாட்களாக குறைத்து நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் க்ளென் மெக்ராத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு இவருதான் கடும் சவால்.. மெக்ராத்தே எச்சரிக்கை விட்ருக்காருனா பாருங்க.. யார் அந்த வீரர்..\nஆஷஸ் தொடரில் எந்த இங்கிலாந்து வீரர் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருப்பார் என்று க்ளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பையில் மிரட்டிய மிச்செல் ஸ்டார்க்... வரலாற்று சாதனை படைத்து அசத்தல்..\n44 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்று போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.\nஉலக கோப்பையை அந்த அணி தான் வெல்லும்.. மெக்ராத் அதிரடி\nஉலக கோப்பையை எந்த அணி வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் கணித்துள்ளார்.\nநான் ஆடுனதுலயே அவரோட பவுலிங் தான் சிறந்தது அஃப்ரிடி யார சொல்றாருனு பாருங்க\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் அஃப்ரிடி, ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண���டர். அதிரடிக்கு பெயர்போனவர்.\nசிட்னி டெஸ்டில் கோலியின் பேட், க்ளௌஸ், ஸ்டம்புகள், ஸ்டேடியம் பேனர் எல்லாமே பிங்க்\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் கடந்த 2008ம் ஆண்டு இறந்தார்.\n1999ல் சச்சின்.. 2018ல் பிரித்வி 19 வருஷத்துக்கு பிறகு சச்சினை நினைவுபடுத்திய சம்பவம்.. அப்போ மெக்ராத், இப்போ ஹோல்டர்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது பிரித்வி ஷா செய்த செயல், 1999ல் சச்சின் செய்த செயலை நினைவுபடுத்தியது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற தனது சாதனையை முறியடித்துள்ள ஆண்டர்சனுக்கு, கிளென் மெக்ராத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டி���ரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thodukarai.com/news/2018/11/15/%E2%80%8B%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5/", "date_download": "2020-06-04T13:49:26Z", "digest": "sha1:OAM6KY6TUAR7G2WGVGL4RWAWUF5PXKJZ", "length": 7919, "nlines": 102, "source_domain": "thodukarai.com", "title": "​வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட் 29 செயற்கைக்கோள்! – News", "raw_content": "\n​வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட் 29 செயற்கைக்கோள்\n​வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட் 29 செயற்கைக்கோள்\nஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nஇந்த செயற்கைக்கோள் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொழில்நுட்ப வசதி பெறும். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து சரியாக, மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.\nஇதையடுத்து, சுமார் 17 நிமிடங்களில், ஜிசாட் 29 புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்தார். இது இஸ்ரோவுக்கு மிக முக்கியமான வெற்றி என கூறிய சிவன், வரும் ஜனவரி மாதம் சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த ஜிசாட் 29 செயற்கைக்கோளை தொடர்ந்து, மேலும் சில செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும் என்றும், இதில் அரசியல் ஏதுமில்லை என்றும், இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.\nஜிசாட்-29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பது, இரட்டை மகிழ்ச்சி என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுவரை அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை, இந்திய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தியிருப்பது, மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், நமது நாட்டின் கிராமப்புற பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவை கிடைக்கும் என்றும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்\n​பாலியல் புகாரில் சிக்கிய ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா\nகொரோனா விதிமுறைகளை மீறி லண்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nபொதுநூலக எரிப்பு நினைவேந்தல் யாழில்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nஆறுமுகம் தொண்டமான்:மகளின்றி இறுதி கிரியைகள்\nஉள்ளூர் விளையாட்டு செய்திகள் (8)\nகிசு கிசு செய்திகள் (354)\nதியாகி லெப் கேணல் திலீபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190415064256", "date_download": "2020-06-04T13:42:39Z", "digest": "sha1:AHAENK5ZLG5LOWTEB32NGIZRWD5AL2K6", "length": 6169, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "மிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்..!", "raw_content": "\nமிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்.. Description: மிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்.. Description: மிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்..\nமிரட்டல் வசனங்களுடன் இணையத்தில் வலம் வரும் சூர்யாவின் காப்பான் டீசர்..\nசொடுக்கி 14-04-2019 சினிமா 940\nநடிகர் சூர்யா மற்றும் கே வி ஆனந்த் கூட்டணியில் உவருவாகும் படம்தான் காப்பான், இந்த படத்தின் டீசர் நேற்று வெளிவந்து இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் கேரள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nடீசரில் அனல்தெறிக்கும் வசங்களை சூர்யா பேசியுள்ளார், அவர் பேசும் வசங்கள் \"போராடுறதே தப்புனா, போராடுற சூழ்நிலையை உருவாக்குனதும் தப்பு தான்\", \"தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா\" ஆகியவை ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nபடத்தின் காட்சிகளை பொறுத்தவரை மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார்.\nடீசரின் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nஇரண்டே வாரத்தில் 4 கிலோ எடையை குறைக்க ஐடியா 3 ஏலக்காய் போதும் கொழுப்புகள் கரைந்து விடும்\nமேக்கப் இல்லாமலே சினேகா எவ்வளவு அழகு பாருங்க... குழந்தைகளுடன் விளையாடும் புன்னகை அரசியின் படங்களைப் பாருங்க..\nஇந்த 5 ராசிக்காரர்களும் பேசியே மயங்கிடுவாங்க.. உங்க ராசி இருக்கான்னு பாருங்க..\nஅடடே நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயாவா இது ஆளே மாறி இப்போ எப்படி இருக்கார் பாருங்க...\nதர்ஷன் விவகாரத்தில் முதன்முறையாக மனம்திறந்த ஷெரின்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nபிக்பாஸ் 3 டைட்டிலை இவர் வென்றால் வரலாறாக மாறும்… காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12602", "date_download": "2020-06-04T14:17:05Z", "digest": "sha1:XLFLWXU2SC3EGSNBJMA23FBIEOXY35Z2", "length": 16754, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 4 ஜுன் 2020 | துல்ஹஜ் 308, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 17:15\nமறைவு 18:34 மறைவு 04:26\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, டிசம்பர் 20, 2013\nடிச. 22 அன்று ஐ.ஐ.எம். சார்பில் அப்பாபள்ளித் தெருவில் தெருமுனைப் பரப்புரை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1734 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐஐஎம்) சார்பில், அப்பாபள்ளித் தெருவிலுள்ள அப்பா பள்ளிவாசல் அருகில் - இம்மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 16.30 மணிக்கு, இஸ்லாமிய மார்க���க விளக்க தெருமுனைப் பரப்புரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் துணை கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.நூஹ் அல்தாஃபீ இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றவுள்ளார்.\nஅனைவரும் கலந்துகொள்ளுமாறு, ஐ.ஐ.எம். நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் டிசம்பர் 22 (2012/2013) நிலவரம்\nஆண்டுகள் 15: மிக எளிமையான ஆரம்பம்... சமூக ஆர்வலர் முஹம்மது சாஜித் கட்டுரை சமூக ஆர்வலர் முஹம்மது சாஜித் கட்டுரை\nஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் மறைவுக்கு தம்மாம் கா.ந.மன்றம் இரங்கல்\nபார்வையற்றோர் சங்க நிறுவனர் மறைவுக்கு துளிர் சிறப்பு பள்ளியில் பிரார்தனை\nபுதிய தொழில் முனைவோர்களுக்கான ஊக்குவிப்பு முகாம்\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் டிசம்பர் 21 அன்று மழை இல்லை\nபாபநாசம் அணையின் டிசம்பர் 21 (2012/2013) நிலவரம்\nடிசம்பர் 20ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல் வரலாறு: மண்ணறை கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் டிசம்பர் 20 அன்று மழை இல்லை\nமருத்துவக் காப்பீட்டு அட்டை கிடைக்காதோர் உடனடியாக மாவட்ட ஆட்சியரகத்தை அணுகுக மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதிருவைகுண்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடிகர் விவேக் துவக்கி வைத்தார் நடிகர் விவேக் துவக்கி வைத்தார் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும் பங்கேற்பு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும் பங்கேற்பு\nகைபேசி எண்ணை அளித்தால், செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறித்து குறுஞ்செய்தி பெறலாம் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு\nபாபநாசம் அணையின் டிசம்பர் 20 (2012/2013) நிலவரம்\n16வது ஆண்டிற்குள் நுழைகிறது காயல்பட்டணம்.காம்\nஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் மறைவுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பேரா. கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்\nஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் மறைவுக்கு ‘மெகா’ இரங்கல்\nஇந்தியாவை ஜெயலலிதா வழிநடத்தி செல்லும் சூழலை உருவாக்குவோம்: அதிமுக பொதுக்குழு தீர்மானம்\nதுளிரில் சிறப்பு குழந்தைகளை அடையாளம் காணுதல், கல்வியளித்தல் குறித்த பயிலரங்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_184349/20191010163746.html", "date_download": "2020-06-04T13:32:03Z", "digest": "sha1:U6PT3C2FO7KMXLVFNCXDMVBJ5FVJCFZ4", "length": 10794, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "சிரஞ்சீவியின் படத்திற்கு ஆளுநர் தமிழிசை பாராட்டு", "raw_content": "சிரஞ்சீவியின் படத்திற்கு ஆளுநர் தமிழிசை பாராட்டு\nவியாழன் 04, ஜூன் 2020\n» சினிமா » செய்திகள்\nசிரஞ்சீவியின் படத்திற்கு ஆளுநர் தமிழிசை பாராட்டு\nசிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தைப் பார்தது தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாராட்டியுள்ளார்.\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி. அக்டோபர் 2ஆம் தேதி நான்கு (தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம்) மொழிகளில் வெளியானது இந்தப் படம். தெலுங்கில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சைரா நரசிம்ம ரெட்டி, சிரஞ்சீவியின் 151ஆவது படமாகும்.\nகடந்த அக்டோபர் 5ஆம் தேதி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் சிரஞ்சீவி. இந்தச் சந்திப்பின்போது தசரா வாழ்த்துகளைத் தெரிவித்த சிரஞ்சீவி, ஆளுநர் தமிழிசை தனது சைரா நரசிம்ம ரெட்டி படத்தைப் பார்க்க வேண்டுமெனவும், படம் குறித்த அவரது கருத்துகளைத் தெரிந்துகொள்ள தான் ஆர்வமாக இருப்பதாகவும் கூறி படம் பார்க்க அழைப்பு விடுத்தார் சிரஞ்சீவி.\nஇந்த நிலையில், நேற்று (அக்டோபர் 9) ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் சிறப்புக் காட்சியை, தமிழிசை அவரது குடும்பத்தினருடன் கண்டுகளித்தார். படம் பார்த்த பின், தனது ட்விட்டர் கணக்கில் தமிழிசை செளந்தரராஜன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார். அதில், \"மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி பார்த்தேன். அவரது அற்புதமான நடிப்புக்காகவும் பங்களிப்புக்காகவும் வாழ்த்துகிறேன். காந்திஜியின் 150ஆவது பிறந்தநாள் விழாவுக்குப் பொருத்தமான அஞ்சலி.\nஇந்தப் படம், சுதந்திரப் போராட்டத்தின் நினைவுகளைக் கொண்டு வந்தது. தேசபக்தியைக் காணவும் ஊக்குவிக்கவும் தற்போதைய தலைமுறையினருக்கு இதுவொரு வாய்ப்பு. சுதந்திரப் போராட்டத்தில் தென்னிந்தியாவின் பங்களிப்பு நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் நம்பகமான போர் வீரராகத் தமிழர் ராஜபாண்டி கதாபாத்திரம் (விஜய் சேதுபதி நடித்தது) தமிழ் மற்றும் தெலுங்கு மக்களின் சகோதரத்துவத்தைப் போற்றுவதாகும். சைரா நரசிம்ம ரெட்டி ஓர் அற்புதமான படம், ஒவ்வோர் இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.\nஇது குறித்து நடிகர் சிரஞ்சீவி, \"தமிழிசை செளந்தரராஜனுக்குப் படம் பிடித்தது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிறந்த படத்தைத் தயாரித்ததற்காக முழு அணியையும் அவர் பாராட்டினார்” எனக் கூறி தனது நன்றியைத் தமிழிசைக்குத் தெரிவித்தார் சிரஞ்சீவி.மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் காலா படத்துக்குப் பின் அவர் பார்த்த மற்றொரு படம் சைரா நரசிம்ம ரெட்டி எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ் ஊட்டிய அரசியல் அற���ஞர் கலைஞர் - கமல்ஹாசன் புகழாரம்\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nகரோனா ஊரடங்கால் சிக்கலில் பொன்னியின் செல்வன் - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nபிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்\nபா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_76.html", "date_download": "2020-06-04T14:09:51Z", "digest": "sha1:NVADXBMMY5RXNBEEKBK6LZVK2HZ5PVKV", "length": 5090, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nHomeமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nமுற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை(20-04) காலை மட்டக்களப்பில் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு ஊறணி சந்தியில் இருந்து இந்த பேரணி மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபம் வரையில் நடைபெற்றது.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்து,கதிரவெளி இல்மனைட் அகழ்வினை உடன் நிறுத்து,கல்குடா எத்தனோல் தொழிற்சாலையினை மூடு ஆகிய கோரிக்கையினை வலியுறுத்தியே இந்த கண்டன பேரணி நடாத்தப்பட்டது.\nஇந்த கண்டன பேரணியில் முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் உட்பட மாநகரசபை,பிரதேசசபை உறுப்பினர்கள்,இளைஞர்கள்,பொது அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது பல்வேறு எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.\nதேவநாயகம் மண்டபத்தினை பேரணிசென்றடைந்ததும் அங்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்து,கதிரவெளி இல்மனைட் அகழ்வினை உடன் நிறுத்து,கல்குடா எத்தனோல் தொழிற்சாலையினை மூடு ஆகிய கோரிக்கையினை வலியுறுத்தும் வகையிலான கருத்தாடல்கள் நடைபெற்றன.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் ��ொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=32&paged=4", "date_download": "2020-06-04T13:28:45Z", "digest": "sha1:2RCRE7VUD2W43LP7RKR5TDCQHGVBLLRY", "length": 17337, "nlines": 157, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஸ்ரீ ஞானவைரவர் | Siruppiddy.Net | Seite 4", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 4ம் திருவிழா (14.05.16)\nஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 14.05.16 இன்று ஆரம்பித்து இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 3ம் திருவிழா (13.05.16)\nஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 13.05.16 இன்று ஆரம்பித்து இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 2ம் திருவிழா (12.05.16)\nஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 12.05.16 இன்று ஆரம்பித்து இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் 11.05.16 இன்று ஆரம்\nஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 11.05.16 இன்று ஆரம்பித்து இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் தீர்த்தத்திருவிழா 03.06.15)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவிழாக்காலமானது பக்திமயமாக உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் நாளாந்தத் தரிசனத்தை நிழல்படங்கள் மூலம் வைரவர் திருவிழாக்காலத்தை ஒவ்வொருநாளும் எமது ஊர் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம் அது ஸ்ரீ ஞானவைரவர் செயலாகும் அந்த வகைளில் இன்றைய ஆலய அலங்கார உற்சவத்தில் தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. எம் பெருமானை பத்தர்ககள் இணைந்து தீர்த்தமாட ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்தேர்த்திருவிழா 01.06.15)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில்02.06.2015 ஆகிய இன்று தேர்த்திருவிழா பக்தர்கள் கூடி வடம் பிடித்து இழுக்க ஸ்ரீ ஞானவைரவர் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயக அமைந்திருந்தது ஊர்கூடி உறவுகள் கூடி பத்தர்கள் கூடி நிற்க சிறப்பாக நடைபெற்றிருந்தது எம் பெருமான் தேர் பவனி அடியார்கள் பிரதட்டை செய்தும் வேண்டுதலை நிறைவேற்றிட ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் சப்பறத்திருவிழா 31.06.15)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவத்தின் சப்பறத்திருவிழாவின் போது பஞ்சமுக அர்ச்சனையும் சுமங்கலி பூசைகளும் இடம்பெற்றது உபயம் :- திரு கோபாலசிங்கமும் இறை அருள் தரிசனத்தை இன்புற்று காண்பதனால் இதயம் மகிழ்வாகும் -மனதில் இன்பம் உருவாகும் எம் மனது அமைதிகாணும் அதனால் ஒரு நோக்கோடு ஒன்றி நின்று தெய்வத்தை வழிபடுவோம் நிழல்படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வேட்டைத்திருவிழா (30.05.15)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வேட்���ைத்திருவிழா சிறப்புற உள்வீதி வலம்வந்து வெளிவீதியில் வைரவர் வேட்டையாடும் காட்சியாக அமைந்துள்ளது இந்த வேட்டைதிருவிழாவில் வேடங்களிட்டு ஆடும் ஆடிடும் காட்சிகளையும் பார்க்கும்போ மிகமகிழ்வாக உள்ளது புலத்தில் இருந்து இந்தத் தரிசனத்தை நிழல் படங்களாக தந்து ஊரின் நிகழ்வைத்தரும் ஊரின் இணையம் தன் பணியைச் செய்து வருவது வைரவரின் அருளால் ஆகும். ஆண்டவன் அவன் எமை ஆண்டிடும் அவன்தனை வேண்டிட வேண்டிட வினைதீரும் வேட்டையும் ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 2ம் திருவிழா (23.05.15)\nஇன்றைய இரண்டாம்; நாள் திருவிழா நடைபெற்று ஸ்ரீ ஞான வைரவர் வீதி உலாவந்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது இன்றைய உபயம் திரு. சு.கந்தையா குடும்பம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் பெருமானின் (24.05.15)இன்று நடந்த நிகழ்வுகளில் ஒருசில நிழற்படங்கள்பார்க்க நிழல்படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும்\nஸ்ரீ ஞானவைரவர் தீர்த்ததிருவிழா 12.06.2014\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவிழாக்காலமானது பக்திமயமாக உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் நாளளந்தத் தரிசனத்தை நிழல்படங்கள் மூலம் வைரவர் திருவிழாக்காலத்தை ஒவ்வொருநாளும் எமது ஊர் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம் அது ஸ்ரீ ஞானவைரவர் செயலாகும் அந்த வகைளில் இன்றைய ஆலய அலங்கார உற்சவத்தில் தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. எம் பெருமானை பத்தர்ககள் இணைந்து தீர்த்தமாட ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/uae/", "date_download": "2020-06-04T14:57:48Z", "digest": "sha1:LMGSENGCILA5HQ6CW333TDCDKJLZZLYK", "length": 12008, "nlines": 78, "source_domain": "puradsi.com", "title": "4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..! கண்ணீர் சிந்த வைக்கும் காரணம்..!! | Puradsi", "raw_content": "\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்.. கண்ணீர் சிந்த வைக்கும் காரணம்..\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்.. கண்ணீர் சிந்த வைக்கும் காரணம்..\nபிறந்து நான்கு மாதமே ஆன குழந்தையை கணவருடன் விட்டு விட்டு ஜக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு பறந்த பெண் ஒருவர் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலத்தின் ஆலப்புழா வை சேர்ந்த ரேணு என்ற பெ���் மருத்துவரே இவ்வாறு சென்றுள்ளார். நோய் தொற்று காரணமாக பல நாடுகள் தங்கள் நாட்டிற்கு மருத்து உதவிகளை கேட்டு வருகிறது.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nஅந்த வகையில் UAE இந்தியாவின் உதவியை நாடியிருந்த நிலையில் இந்தியா உதவ முன்வந்துள்ளது. இங்கு இது வரை 25 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 227 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக UAEக்கு இந்தியாவில் இருந்து 105 வைத்தியர்கள் சென்றுள்ளனர்.\nமுன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸிற்கு பதிலடி கொடுத்த…\nஎதிர்வரும் 16 ஆம் திகதி முதல் சீனாவின் அனைத்து விமான சேவையை…\nஅமெரிக்காவில் போராட்டம் நடத்துபவருக்கு ஆதரவு வழங்கும் டிரம்பின்…\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயின்…\nஇதில் பெண் மருத்துவரான ரேணுவும் ஒருவர். 4 மாத குழந்தையை கணவருடன் விட்டுவிட்டு வந்தது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று ரேணுவிடம் பேட்டி கண்டுள்ளது. இதன் போது ரேணு கூறிய விடயங்கள் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மற்றவர்களை போலவே நானும் மருத்துவ துறையை விரும்பி படித்தேன். வைத்தியராகி பணி புரிந்தேன்.\nதற்போது நோய் தொற்று குணப்படுத்தும் பணிக்கு தேர்வு செய்யப் பட்டேன் . குடும்பத்தில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும், அத்துடன் 4 மாதமே ஆன குழந்தை தனிமையாகிவிடுவான் என பயந்தனர். ஆனால் அவர்களுக்கு புரிய வைத்தேன். ஒவ்வொரு வைத்தியரின் உறவினரும் இப்படி சொன்னால் என்னவாகும்.\nமருத்துவம் படித்தது மற்றவர்களின் உயிரை காப்பாற்ற தான், என் உயிருக்கு பயந்தல்ல என எடுத்து கூறிய போது புரிந்து கொண்டனர். மகனின் பிரிவு என்னால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை, தாய்பால் குடிக்கிறான், என் அணைப்பு தற்போது அவ��ுக்கு தேவை படும், கடமையா பாசமா என்றால் கடமை முன்னால் வருகிறது,\nஅதனால் தான் பிரிய மனமின்றி பிரிந்தேன், கணவர், என் பெற்றோர், கணவரின் பெற்றோர் அனைவரும் குழந்தையுடன் இருக்கின்றனர். நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். பெண் மருத்துவரான ரேணுவின் தியாகத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்..\nகிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் பந்து வீச்சாளர்களுக்கு மிகக்கடினம் – கவுதம் கம்பீர்\nஇளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து ஆபாசமாக நடந்து கொண்ட நபர் கைது..இது எந்த நாட்டில் நடந்தது தெரியுமா\nமுன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸிற்கு பதிலடி…\nகொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை…\nஎதிர்வரும் 16 ஆம் திகதி முதல் சீனாவின் அனைத்து விமான சேவையை…\nஅமெரிக்காவில் போராட்டம் நடத்துபவருக்கு ஆதரவு வழங்கும்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nமுன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸிற்கு பதிலடி…\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ்…\nLock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்த பேஸ்புக்…\nகொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/page/2/", "date_download": "2020-06-04T15:03:59Z", "digest": "sha1:UATOSDBO7DIIYHFJF4KMPNLG6LOVPLRK", "length": 13184, "nlines": 59, "source_domain": "thamil.in", "title": "தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nதற்போதய பாகிஸ்தான் நாட்டில் உள்ள டேக்ஸிலா நகரில், 5ஆம் நூற்றாண்டில் அமைந்திருந்த பல்கலைக்கழகமே உலகின் முதல் பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது. முழுவதும் சேதமடைந்துவிட்ட அந்த பல்கலைக்கழக கட்டிடங்கள் தற்போது சுற்றுலா தளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்று பதிவுகளின் படி, 16 வயது முதல் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி கற்றுக்கொள்ளலாம்….\nபிரபலமான நபர்கள் August 14, 2016\nA. P. J. அப்துல் கலாம்\nடாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 13, 2016\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஇத்தாலி நாட்டு கல்வியாளர் ‘மரியா மாண்டிசோரி’ என்பவரே ‘மாண்டிசோரி கல்வி முறையை’ ( Montessori Education ) உருவாக்கியவர். இன்று இந்த கல்வி முறை உலகெங்கும் 20 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இவர் இத்தாலி நாட்டின் ‘முதல் பெண் மருத்துவர்’ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 1870ம்…\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. முன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’…\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nதெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் அமைத்து வெட்டி எடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில்…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 9, 2016\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஇன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆ���் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில்…\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஇந்திய நாட்டின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பனிமலை தான் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள போர்க்களமாக அறியப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் எல்லைகள் சந்திக்கும் இந்த பனிமலை -50C வரை உறையக்கூடிய கடும் குளிர் பிரதேசமாகும். சுமார் 76 கிலோமீட்டர்கள் நீளமுடைய இந்த எல்லை கோட்டை…\nபிரபலமான நபர்கள் August 5, 2016\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nபின்லாந்து நாட்டை சேர்ந்த ‘சிமோ ஹயஹா’ என்ற போர் வீரன் ‘வின்டர் வார்’ என்ற போரின் போது சோவியத் படைகளை சேர்ந்த 505 வீரர்களை சுட்டு வீழ்த்தியதால் வரலாற்றின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக அறியப்படுகிறார். இதுவே வரலாற்றின் அதிகபட்ச தனி நபர் சாதனையாகும். சுமார் 100 நாட்கள்…\nபிரபலமான நபர்கள் August 3, 2016\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nவிண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் மனிதன் ‘டென்னிஸ் அந்தோணி டிட்டோ’ என்ற அமெரிக்க தொழிலதிபர். இந்த சுற்றுலாவிற்காக இவர் செலவு செய்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 134 கோடி). டென்னிஸ் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில்…\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ஜெர்மனி நாட்டிலுள்ள ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’ எனப்படும் தீம் பார்க்கில் அமைந்துள்ளது. இது ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினிலிருந்து 60கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பார்க்கின் சிறப்பம்சம் என்னவெனில் இந்த தீம் பார்க் இரண்டாம் உலகப்போரின் போது உபயோகப்படுத்தப்பட்ட விமானங்களின் பகுதிகளை கொண்டு…\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக ���லவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nA. P. J. அப்துல் கலாம்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babajiicreations.com/2018/10/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2020-06-04T15:18:02Z", "digest": "sha1:UQPGJWIPJKJWSSJMDUTFJGSSXRQVRV46", "length": 6407, "nlines": 157, "source_domain": "www.babajiicreations.com", "title": "சினிமா வாய்ப்பு - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\nHome சினிமா வாய்ப்பு சினிமா வாய்ப்பு\nPrevious articleமியூசிக்களி புகழ் திருச்சி : ரமேஷ்\nகஜா புயல-BABAJI FM வேண்டுகோள்.\nமனம் மகிழ்ச்சியாக இருக்க 20 வழிகள் \nதொப்புள் கொடி (தொப்புளில் எண்ணை போடுங்கள்)\nதிரைப்பட நடிகர் : காளி ரவி\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67800/TOEFL--GRE-exams-will-now-be-taken-at-home", "date_download": "2020-06-04T14:59:35Z", "digest": "sha1:H4FH2BAHEK2ZC7WK77HX5SXBXIDQAWIF", "length": 10568, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா அச்சுறுத்தல்: TOEFL, GRE தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம்!! | TOEFL, GRE exams will now be taken at home | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் ��ள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா அச்சுறுத்தல்: TOEFL, GRE தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம்\nஇந்திய மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான ஆங்கில மொழித்திறனை சோதிக்கும் TOEFL மற்றும் GRE தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம் என எஜூகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (ETS) அமைப்பு அறிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுகளும் நுழைவுத்தேர்வுகளும் காலவரம்பின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் நிலவும் கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு TOEFL மற்றும் GRE சர்வதேசத் தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.\nஇதுதொடர்பாகப் பேசிய டோஃபல் தேர்வின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீகாந்த் கோபால், “உலகம் முழுவதும் தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த டோஃபல் மற்றும் ஜிஆர்இ தேர்வுகளை இயல்புநிலை திரும்பும்வரை மாணவர்கள் வீட்டில் இருந்தே எழுதலாம்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், “மாணவர்கள் உயர்ந்த தரம், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்புடன் வீட்டிலிருந்தே தேர்வுகளை எழுதுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வகுப்பறைகளை மனிதர்கள் கண்காணிப்பது மாதிரியே செயற்கை நுண்ணறிவு வசதியைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் தேர்வுகள் நடத்தப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nடோஃபல் தேர்வு மூலம் மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சு, எழுத்து, வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் போன்றவை சோதிக்கப்படுகின்றன. அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெறும் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான தகுதியைப் பெற முடியும். ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்குப் பிடித்த தேர்வு நேரங்களைத் தேர்ந்தெடுத்து, வீட்டில் இருந்தே தேர்வை எழுதலாம். தேர்வு எழுதும் தேதிகளுக்கான பதிவுகள் ஜூன் மாதம் முதல் தொடங்குகின்றன.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nசென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறை���்சி விலை ரூ.950..\nதமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி விலை ரூ.950..\nதமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=32&paged=5", "date_download": "2020-06-04T15:01:16Z", "digest": "sha1:5SJ4JLKBK4ZAPQU4CJVVBM4FMCYEKSZI", "length": 15553, "nlines": 148, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஸ்ரீ ஞானவைரவர் | Siruppiddy.Net | Seite 5", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nஸ்ரீ ஞானவைரவர் தேர்த்திருவிழா 11.06.2014\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில் 11.06.2014 ஆகிய இன்று தேர்த்திருவிழா பக்தர்கள் கூடி வடம் பிடித்து இழுக்க ஸ்ரீ ஞானவைரவர் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயக அமைந்திருந்தது ஊர்கூடி உறவுகள் கூடி பத்தர்கள் கூடி நிற்க சிறப்பாக நடைபெற்றிருந்தது எம் பெருமான் தேர் பவனி அடியார்கள் பிரதட்டை செய்தும் வேண்டுதலை ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இரவு வேட்டைத்தி​ருவிழா (09.06.14)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வேட்டைத்திருவிழா இரவுத்திருவிழா உபயம் திரு சுந்தரலிங்கம் குடும்பத்தினர்/சுவிஸ்:அருண் அர்களின்சிறப்பு வேட்டைத்திருவிழாவாக ஸ்ரீ ஞானவைரவர் உள்வீதி வலம்வந்து வெளிவீதியில் வைரவர் வேட்டையாடும் காட்சியாக அமைந்துள்ளது இந்த வேட்டைதிருவிழாவில் வேடங்களிட்டு ஆடும் ஆடிடும்காட்சிகளையும் பார்க்கும்போ மிகமகிழ்வாக உள்ளது புலத்தில் இருந்து இந்தத் தரிசனத்தை நிழல் படங்களாக தந்துஊரின் நிகழ்வைத்தரும் ஊரின் இணையம் தன் பணியைச் ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 7ம் திருவிழா இரவு(08.06.14)\nஎம் ஆலய அலங்கார உற்சவ இன்றைய இரவுபூசைகள்1சிறப்பாக இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார் உபயம் – ஐ.குணசேகரமும் அவர் உறவினர்களும் இணைந்ததாக இடம்பெற்ற சிறப்பை இங்கே நிழல்படங்களில் நீங்கள் காணலாம் தகவல்:யுகேந்தன் மேலதிக புகைப்படங்களை பார்ப்பதற்க்கு இங்கு சொடுக்கவும்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 6ம் திருவிழா இரவு (07.06.14)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 6.நாள்திருவிழாவாக பரமேஸ்வரன் குடும்பம்அவர்தம் உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இரவு நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்து எமது ஊர் ஆலயத்தின் நாளாந்த தரிசனத்தை நாமும் கண்டு உங்களையும் தரிசிக்க வைப்பது தெய்வத்தின் செயலாகும் அந்த தெய்வத்தை.நீ உள்ளன்பை செலுத்தி இறைவனை வேண்டு இதயத்தில் என்றும் அமைதியே இருக்கும் நித்திய ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 6ம் திருவிழா காலை(07.06.14)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 6.நாள்திருவிழாவாக பரமேஸ்வரன் குடும்பம்அவர்தம் உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.காலை நிகழ்வுகளில் புகைப்படங்கள் தகவல்:யுகேந்தன்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 5ம் திருவிழா இரவு (06.06.14)\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய காலை மாலை இருவேளையும் 5.நாள்திருவிழாவாக இ.பொன்னம்பலமும் அவர்தம் உறவினர்களும் இணைந்த உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் உள் வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.காலை நிகழ்வுகளில் புகைப்படங்கள் கிடைக்கப்பெறவில்லை இறைவன் அவன்தரிசனம் இல்லையேல் ஏது வாழ்வு இருக்கின்றபோது அவனடி நீ நாடு அவன் இன்றி ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 3ம் திருவிழா (04.06.14)\nஇன்றைய நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது இன்றைய உபயம் ச.கணேசபவான் குடும்பம்( ச.பொன்னம்ப​லம்)சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் பெருமானின் இன்று நடந்த நிகழ்வுகளில் ஒருசில நிழற்படங்கள் இவை சிறுப்பிட்டி இணையத்துக்கு தவறாது வழங்கிவரும் கோவில் நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகள்.தகவல்:யுகேந்தன் மேலதிக புகைப்படங்களுக்கு இங்கு அழுத்தவும்\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_746.html", "date_download": "2020-06-04T15:11:15Z", "digest": "sha1:2WITTJWVYKHA36KSRRE422KU3MUTMOR4", "length": 7125, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் பாகிஸ்தான் குண்டுகள் மீட்பு !! - Yarlitrnews", "raw_content": "\nவடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் பாகிஸ்தான் குண்டுகள் மீட்பு \nவடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அம்பன் பகுதியில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஅம்பன் மருத்துவமனைக்கு பின்னால் உள்ள பாழடைந்த காட்டுப்பகுதியில் இருந்து 4 குண்டுகள் மற்றும் 47 மோட்டார் குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.\nபொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவல்களுக்கமைய இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்��ன.\nஇவ்வாறு மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531864/amp?utm=stickyrelated", "date_download": "2020-06-04T15:03:52Z", "digest": "sha1:6AOAYVZ5BMUMEYZ3O3DSXPQ7OKBTRIRZ", "length": 6345, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "World Women's Boxing Contest, Indian savitid pura , Loss | உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 75கி எடை பிரிவில் இந்திய வீராங்கனை சவீதி பூரா தோல்வி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 75கி எடை பிரிவில் இந்திய வீராங்கனை சவீதி பூரா தோல்வி\nஉலக பெண்கள் குத்துச்சண்டை போட்டி\nரஷ்யா: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் 75கி எடை பிரிவில் இந்திய வீராங்கனை சவீதி பூரா தோல்வியடைந்துள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வேல்ஸை சேர்ந்த, லாரன் பிரைஸிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.\nதேசிய விள��யாட்டு விருதுகள்; விண்ணப்பிக்க ஜூன் 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: விளையாட்டுத்துறை\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\nஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.\nஎச்சிலுக்கு மாற்று தேவை பும்ரா வேண்டுகோள்\nஇங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலை 8-ம் தேதி தொடக்கம்\n× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957823/amp?ref=entity&keyword=Anna%20Salai", "date_download": "2020-06-04T14:36:03Z", "digest": "sha1:W5YQEEZ376JCHHBUKMM5O2UGB3X45OTG", "length": 11064, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆழ்வார்திருநகரியில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை நிச்சயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆழ்வார்திருநகரியில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண���டனை நிச்சயம்\nஸ்ரீவைகுண்டம், செப். 19: ’ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை நிச்சயமாக உண்டு’’ ஆழ்வார்திருநகரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சண்முகநாதன் எம்எல்ஏ பேசினார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது. கூட்டத்திற்கு, ஆழ்வை நகர செயலாளர் செந்தில்ராஜ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் செம்பூர் ராஜ்நாராயணன் (ஆழ்வை), ஆறுமுகநயினார்(வைகுண்டம்), சவுந்திரபாண்டியன்(சாத்தான்குளம்), செங்கான்(கருங்குளம்), முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆதிநாதன், முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், முன்னாள் ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ஞானையா, ஜெ.,பேரவை செயலாளர் ராமகோபால், மாணவரணி செயலாளர் அம்புரோஸ் கிப்டன் முன்னிலை வகித்தனர். முன்னாள் தொகுதி துணைச்செயலாளர் ராஜப்பா வெங்கடாச்சாரி வரவேற்றார்.\nகூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் எம்எல்ஏ பேசியதாவது, ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை கைப்பற்றி சிதைக்க நினைத்த துரோகிகள் இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய் விட்டனர். அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி ஆட்சி நடத்தி வருகிறார். விரைவில் வரஇருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது என்றார்.\nஇதில், தலைமை பேச்சாளர்கள் முருகேசன், நாஞ்சில் மாதேவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், வைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், மகளிரணி செரீனா பாக்யராஜ், மாரியம்மாள், சந்திரா, வேம்புஅம்மாள், அமுதா, ஆழ்வை நகர துணைச்செயலாளர் விஸ்வநாதன், இணைச்செயலாளர் மாஜீதா, துணைச்செயலாளர் அனந்தபெருமாள்தாஸ், நாகமணி, கணேசன், மகாராஜா, சரவணன், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் தொகுதி இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.\nதூத்துக்குடியில் கே��்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/match-report-of-wc-2019-new-zealand-vs-srilanka", "date_download": "2020-06-04T15:29:37Z", "digest": "sha1:WIC3RLWQTUV3WA4WM35XVIC262RXJPSA", "length": 14835, "nlines": 117, "source_domain": "sports.vikatan.com", "title": "ஒற்றையாளாக வெள்ளையடித்த 'கோவாலு' கருணரத்னே - சுருட்டிய நியூசிலாந்து பௌலர்கள்!|Match report of wc 2019 New Zealand vs Srilanka.", "raw_content": "\nஒற்றையாளாக வெள்ளையடித்த `கோவாலு' கருணரத்னே - சுருட்டிய நியூசிலாந்து பௌலர்கள்\nஒற்றையாளாக வெள்ளையடித்த `கோவாலு' கருணரத்னே - சுருட்டிய நியூசிலாந்து பௌலர்கள்\nஇந்த டார்கெட்டை டி20-யில் டிபெண்ட் செய்வதே கஷ்டம் இலங்கையின் ஒரே நம்பிக்கை இப்போது மலிங்காதான். ஆனால், அவரின் முதல் ஓவரிலேயே பத்து ரன்கள் எடுத்து மெசேஜ் சொல்லியது நியூஸிலாந்து.\nஉலகக் கோப்பையின் முதல் இரண்டு ஆட்டங்களும் நடந்து முடிந்த தேர்தல் போல ஒன்சைடு கேமாகவே இருந்தன. ஒருபக்கம் தென்னாப்பிரிக்காவை வாரிச் சுருட்டியது இங்கிலாந்து. மறுபுறம் ஷார்ட் பால்கள் போட்டே பாகிஸ்தானை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ். இந்நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் 2011-ன் பைனலிஸ்ட்டான இலங்கையும் 2015-ன் பைனலிஸ்ட்டான நியூசிலாந்தும் மோதிக்கொண்டன.\nநியூசிலாந்தைப் பிடிக்காத கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது என்பதால் ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடனே தொடரில் கால் வைக்கும். இந்தமுறையும் அப்படித்தான் ஆனால், இலங்கைக்கு நிலைமையே வேறு\n2015 உலகக் கோப்பைக்குப் பின் ஆடிய 20 ஒருநாள் தொடர்களில் நான்கில் மட்டுமே வென்றுள்ளது இலங்கை. அதுவும் அயர்லாந்து, ���ெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற குட்டி அணிகளோடு மொத்தமாக ஆடிய 85 ஒருநாள் போட்டிகளில் 55 போட்டிகளில் தோல்வியே மொத்தமாக ஆடிய 85 ஒருநாள் போட்டிகளில் 55 போட்டிகளில் தோல்வியே போதாக்குறைக்கு மலிங்கா, திஷாரா பெரேரா, மேத்யூஸ் என ஆறு கேப்டன்கள் மாறியதும் கன்சிஸ்டன்ஸியைப் பாதித்தது. இந்தத் தொடரின் கேப்டனாகப் பொறுப்பேற்றிருக்கும் கருணரத்னே ஒருநாள் போட்டிப் பக்கமே நான்கு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறார். இப்படி கொசகொச குழப்பங்களுக்கு இடையில் ஒரு வெற்றி அந்த அணியை மீண்டும் நம்பிக்கைப் பாதைக்கு இழுத்து வரும். இவற்றையெல்லாம் தாண்டியும் ஒரு காரணமிருக்கிறது. குண்டுவெடிப்புகளால் சிதைந்துகிடக்கும் அக்குட்டித் தேசத்தை சில வெற்றிகள் ஓரளவுக்கு ஆற்றுப்படுத்தலாம்.\nகாயம் காரணமாக டிம் சவுதி வெளியே உட்கார பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய மேத் ஹென்றி ஆடும் லெவனில் இடம்பிடித்தார். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஓப்பனர்களாக கேப்டன் கருணரத்னேவும் திரிமன்னேயும் களமிறங்கினார்கள். பிட்ச்சை கிரவுண்டின் பச்சை பசேலுக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள். 'தம்பி நான் ஆடி நீ பாத்தது இல்லையே' என ஹென்றியின் முதல் பாலையே பவுண்டரிக்கு விரட்டினார் திரிமன்னே. அடுத்த பந்தை ஹென்றி லெக் சைடில் இறக்க, பேடில் பட்டு தெறித்தது. அப்பீலுக்கு நியூ. வீரர்கள் கத்திய கத்தில் சாலையில் சென்ற பஸ் காரெல்லாம் சடன் பிரேக் அடித்திருக்கும். அம்பயர் மறுக்க, ரிவ்யூவில் அவுட் எனத் தெரிந்தது. முதல் அடி\nஒன் டவுனில் இறங்கிய குஷால் பெரேரா நிலைமை உணர்ந்து நிதானமாகவே ஆடினார். போல்ட் வீசிய ஆறாவது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள். சிக்கும் பந்துகளைத் தரையோடு தரையாக பவுண்டரிக்கு விரட்டுவது, மற்ற பந்துகளில் சிங்கிள்கள் ஓடுவது என டிபிக்கல் ஒன்டே ஆட்டத்தை ஆடினார்கள் இருவரும். எட்டு ஓவர்கள் முடிவில் 46/1 என ஸ்கோரும் டீசன்ட்டாக இருந்தது. மீண்டும் வந்தார் ஹென்றி என்னும் வில்லன். ஃபுல் லென்த் பந்தைத் தூக்......கியடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார் குஷால் பெரேரா. அடுத்து இறங்கிய குஷால் மென்டிஸ் பந்தைத் லேசாகத் தொட அது ஸ்லிப்பில் நின்றிருந்த குப்தில் கையில் தஞ்சமடைந்தது. இரண்டு பந்துகளில் இர��்டு விக்கெட்கள்.\nயாராவது ஒருவர் நின்று ஆடி கேப்டனுக்கு கம்பெனி கொடுத்தே ஆக வேண்டும் ஐந்தாவதாக வந்த டி சில்வா இரண்டு ஓவர்கள் மட்டும் கம்பெனி கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். அடுத்து வந்த மேத்யூஸும் அதேபோலத்தான். இரண்டு ஓவர்களுக்குப் பின் டாட்டா காண்பித்தார். தனியாக ஓ.பி ரவீந்திரநாத் நிற்க மற்ற வேட்பாளர்கள் நடையைக் கட்டியதுபோல வரிசையாக பொசுக் பொசுக்கென வெளியேறினார்கள் பேட்ஸ்மேன்கள்.\nஇலங்கை டாப் ஆர்டரை திணறடித்த ஹென்றி.\n16 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள். திஷாரா மனது வைத்தால் மட்டுமே ஸ்கோர் ஏறுமென்ற நிலைமை. ஓரளவுக்கு ஏறவும் செய்தது. இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தார்கள். அதன்பின் அவசியமே இல்லாத ஷாட் ஒன்றை அடித்து வெளியேறினார் பெரேரா. ஸ்கோர் 112/7. அதன்பின் நியூசிலாந்து பவுலர்களும் சரி, பீல்டர்களும் சரி நெட் பிராக்டீஸ் போல ஜாலியாக ஆடினார்கள். கருணரத்னே மட்டும் முடிந்தவரை முட்டிக்கொண்டிருந்தார். கடைசி விக்கெட்டாக மலிங்காவும் காலியாக 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. கேப்டன் 52 நாட் அவுட் மேத் ஹென்றியும் பெர்குசனும் ஆளுக்கு 3 விக்கெட்கள் வீழ்த்தினார்கள்.\nபிரமாதமான பௌலிங் அட்டாக்கும் இல்லை. இந்த டார்கெட்டை டி20யில் டிபெண்ட் செய்வதே கஷ்டம் இலங்கையின் ஒரே நம்பிக்கை இப்போது மலிங்காதான். ஆனால், அவரின் முதல் ஓவரிலேயே பத்து ரன்கள் எடுத்து மெசேஜ் சொல்லியது நியூசிலாந்து. அடுத்த மூன்று ஓவர்கள் அடக்கி வாசித்த ஓப்பனர்களான குப்திலும் முன்ரோவும் ஐந்தாவது ஓவரில் இருந்து டி20 மோடுக்கு மாறினார்கள். அடுத்துவந்த எந்த ஓவரிலும் ரன்ரேட் எட்டைக் குறையவே இல்லை. முதலில் விளாசத் தொடங்கியது முன்ரோதான் இலங்கையின் ஒரே நம்பிக்கை இப்போது மலிங்காதான். ஆனால், அவரின் முதல் ஓவரிலேயே பத்து ரன்கள் எடுத்து மெசேஜ் சொல்லியது நியூசிலாந்து. அடுத்த மூன்று ஓவர்கள் அடக்கி வாசித்த ஓப்பனர்களான குப்திலும் முன்ரோவும் ஐந்தாவது ஓவரில் இருந்து டி20 மோடுக்கு மாறினார்கள். அடுத்துவந்த எந்த ஓவரிலும் ரன்ரேட் எட்டைக் குறையவே இல்லை. முதலில் விளாசத் தொடங்கியது முன்ரோதான் லக்மல் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி, மலிங்கா ஓவரில் ஒரு பவுண்டரி என ஸ்கோரை விறுவிறுவென ஏற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/tamilnadu-spinner-r-sai-kishore-create-a-demand-for-himself-in-ipl-auction-017802.html", "date_download": "2020-06-04T15:05:04Z", "digest": "sha1:FPDI7AZIVI6TJRRSTTKAPRUZBSRZJJWU", "length": 17851, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "யாருப்பா இந்த தம்பி? பிடிச்சு டீம்ல போடுங்க.. இளம் தமிழக வீரருக்கு திடீர் மவுசு! | Tamilnadu spinner R Sai Kishore create a demand for himself in IPL auction - myKhel Tamil", "raw_content": "\nSCO VS AUS - வரவிருக்கும்\nENG VS AUS - வரவிருக்கும்\n» யாருப்பா இந்த தம்பி பிடிச்சு டீம்ல போடுங்க.. இளம் தமிழக வீரருக்கு திடீர் மவுசு\n பிடிச்சு டீம்ல போடுங்க.. இளம் தமிழக வீரருக்கு திடீர் மவுசு\nசென்னை : ஐபிஎல் ஏலம் நெருங்கும் நிலையில் 23 வயதே ஆன இளம் தமிழக வீரர் சாய் கிஷோர் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.\nஉள்ளூர் டி20 தொடரில் சிறப்பான சுழற் பந்துவீச்சின் மூலம் தன் திறமையை வெளிப்படுத்திய அவர், இந்த முறை ஏலத்தில் ஐபிஎல் அணிகளால் வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசையது முஷ்டாக் அலி தொடர்\nசையது முஷ்டாக் அலி டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக நடந்த இந்த தொடரை ஐபிஎல் அணிகள் உற்று நோக்கி வந்தன. இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஏலத்தில் மவுசு இருக்கும் என்பதால் வீரர்களும் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.\nசையது முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா - தமிழ்நாடு அணிகள் மோதின, இந்தப் போட்டியில் கர்நாடகா அணி 1 ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஅனாலும், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட தமிழக சுழற் பந்துவீச்சாளர் சாய் கிஷோர் கட்டுப்பாடுடன் பந்து வீசியதோடு, விக்கெட்களும் வீழ்த்தினார். 12 போட்டிகளில் 20 விக்கெட்கள் வீழ்த்தினார்.\nஇந்த தொடரில் மிகக் குறைந்த எகானமி ரேட் வைத்திருந்த பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்றார் சாய் கிஷோர். டி20 போட்டிகளில் இது போன்ற பந்துவீச்சாளர்களுக்கு தான் அதிக தேவை உள்ளது.\nகுறிப்பாக பவர் பிளே ஓவர்களில் சாய் கிஷோர் சிறப்பாக செயல்பட்டார். அவர் வீழ்த்திய பெரும்பாலான விக்கெட்கள் பவர் பிளே ஓவர்களில் வீழ்த்தியவைதான். குறைந்த ரன்கள் கொடுத்ததும் பவர் பிளே ஓவர்களில் தான்.\nவாஷிங்க்டன் சுந்தர் போன்ற செயல்பாடு\nஇந்திய அணியில் ஆடி வரும் மற்றொரு தமிழக சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்க்டன் சுந்தரும் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில், அதே போன்ற திறனை கொண்டுள்ளார் சாய் கிஷோர்.\nதமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், சையது முஷ்டாக் அலி தொடரில் வாஷிங்க்டன் சுந்தர் ஆடிய போதும் தொடர்ந்து, சாய் கிஷோருக்கு பந்து வீச வாய்ப்பு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த இரு ஐபிஎல் ஏலங்களில் சாய் கிஷோர் தன் பெயரை பதிவு செய்து இருந்தார், எனினும், எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில், இந்த முறை அது மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோட்டி போடப் போகும் அணிகள்\nஉள்ளூர் வீரர்களை குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், சாய் கிஷோரை வாங்க இந்த ஐபிஎல் ஏலத்தில் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் முயலுமா\nசையது முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணிக்கு கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் என்பதால், அவர் சாய் கிஷோர் குறித்து தன் அணிக்கு தகவல் அளிக்கக் கூடும். அந்த அணி அவரை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.\nஇதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\nஎல்லாமே முடிஞ்சது.. இதுதான் தோனி ஆடப் போகும் கடைசி ஐபிஎல்.. முன்னாள் வீரர் பரபர தகவல்\nநடுத்தெருவுக்கு வந்த பிசிசிஐ - ஐசிசி மோதல்.. நடுவில் சிக்கிய ஆஸி.. கிரிக்கெட் உலகில் பரபரப்பு\nகங்குலிக்கு செக் வைத்த ஐசிசி.. வெடித்த ஈமெயில் விவகாரம்.. ஐபிஎல்-ஐ நடத்த விடாமல் செய்ய உள்ளடி வேலை\nஎன்னங்க முடிவெடுக்கறதுல என்ன தடுமாற்றம்... சட்டுபுட்டுன்னு எடுக்க வேண்டாமா\nநாங்க மறந்துட்டோம்.. நீங்களும் மறந்துடுங்க.. உலகக்கோப்பையை கை கழுவும் ஐசிசி.. பிசிசிஐ குஷி\nஇந்த வருஷம் ஐபிஎல் கண்டிப்பாக நடக்கும்... முன்னாள் வீரர்கள் நம்பிக்கை\nநல்லா ஆடினா கூட என்னை டீமில் எடுக்க மாட்டேங்கிறாங்க.. அந்த குரூப்பை குறி வைத்து விளாசிய மூத்த வீரர்\nதோனி.. தயவுசெஞ்சு ஷேவ் பண்ணுங்க.. ஏன்னா.. இணையத்தை அதிர வைத்த கடிதம்\nஅந்த 14 நாள் தான் சிக்கல்.. மழை காலம் முடிந்த உடன் ஆரம்பம்.. பிசிசிஐ முடிவு\nஐபிஎல்-ஐ நடத்த ரகசிய திட்டம்.. முடுக்கி விட்ட பிசிசிஐ.. ஐபிஎல் அணிகள் குஷி.. கசிந்த தகவல்\nமன்னிச்சுருங்க.. கெஞ்சிய முன்னாள் வீரர்.. விடாமல் திட்டிய த���னி ரசிகர்கள்.. ஷாக் சம்பவம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனியின் ஆட்டம்.. ரசிகர்கள் குஷி\n1 hr ago இதுவரைக்கும் இருந்த தோனி இல்லை.. வேற மாதிரி.. ரெய்னா அதிரடி.. தோனி ரசிகர்கள் குஷி\n2 hrs ago பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\n3 hrs ago யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\n5 hrs ago எச்சிலுக்கு பதிலா பிட்ச்ச சரியா யூஸ் பண்ணி பந்த போடுங்க... கும்ப்ளே ஆலோசனை\nNews மெல்ல மெல்ல.. கருப்பு கலரில் மாறிய டாக்டரின் உடம்பு.. உயிர் பிரிந்த பரிதாபம்.. அதிர்ச்சியில் சீனா\nLifestyle பொலிவான சருமம் வேண்டுமா அப்ப இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க...\nMovies சியான் 60.. தந்தையுடன் இணைந்து நடிக்க தயாராகும் த்ருவ் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\nAutomobiles சூப்பரான எக்ஸ்சி400 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ\nTechnology \"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nEducation Anna University: பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க அப்ப இந்த வேலை உங்களுக்குதான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோலி செய்யறதைப் பார்த்து அவமானமா இருந்துச்சு\nபாகிஸ்தான் ஹாக்கி அணியில் சில வீரர்கள் 1983இல் கடத்தலில் ஈடுபட்டதாக அப்போதைய அணியின் கேப்டன் ஹனிப் கான் கூறி உள்ளார்.\nஇந்திய டெஸ்ட் அணி ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மனை அமைதியான வீரராகவே அனைவரும் பார்த்து இருக்கிறோம்.\nதோனியும் நானும் அக்தரை வெளுத்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/chennai-central-s22p04/", "date_download": "2020-06-04T15:24:52Z", "digest": "sha1:5YD47WQLKMURILBHP2GK5XFZSMDL7N72", "length": 5997, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Central S22p04 | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nமத்திய சென்னையில் தயாநிதி மாறன் வெற்றி\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை... மூதாட்டி உயிரிழப்பு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை... வாக்களிக்காமல் சென்ற திரைப்பிரபலங்கள்\n”மத்திய சென்னையில் அதிமுக - திமுக பணப்பட்டுவாடா”\nதிமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீசியவர்கள் கைது\n”காற்றை விற்று பணமாக்குபவர் தயாநிதி மாறன்”\nநீங்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போகிறீர்கள்\nஅப்பா இல்லாத தேர்தல் மனவருத்தத்தை அளிக்கிறது\nஇந்தியாவின் வில்லன் மோடி - உதயநிதி ஸ்டாலின்\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதி\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=2&D=65&Page=21", "date_download": "2020-06-04T15:39:14Z", "digest": "sha1:3MSQSHBDHQBVUTCM6H7GAKLHZXKQH4KG", "length": 14087, "nlines": 150, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் முருகன் கோயில்\nதஞ்சாவூர் முருகன் கோயில் (203)\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பாளமுத்தி 614615, பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சை மாவட்டம்.\nபட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ளது. திருச்சிற்றம்பலம், அதிராமபட்டினம், ராஜாமடம் (பழைய இந்திய முதல் குடிமகன் ஆர். வெங்கட்ராமன் அவர���கள் பிறந்த ஊர்), போன்ற தலங்கள் அருகே உள்ள தலங்கள்.\nஇத்தலத்தில் முருகன் நின்ற கோலத்தில் வள்ளிதெய்வயானையுடன் காட்சி தருகிறார். மிகவும் பழமையான முருகன் கோயில். கோயிலில் 1932 முதல் நித்ய பூஜை செவ்வனே செய்யப்பட்டு வந்தது. சிவகங்கை இளையாத்தங்குடியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த முருகன் என்று தகவல். தனி முருகனாக அருள்பாலித்து வந்த கோயிலில் பிற்காலத்தில் வள்ளி தெய்வானை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1952-55ல் ஏற்பட்ட பெரும் புயலில் சிதிலமடைந்த கோயில் மீண்டும் 1963ல் கும்பாபிஷேகம் ஆனது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ராஜா மடத்திலும் பழமை வாய்ந்த சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் திருப்பணிக்கென காத்திருக்கின்றன. அதிராமபட்டணம் திருவாதிரைக்குரிய நட்சத்திரத் தலம். தேவார வைப்புத் தலமும் ஆகும்.\nஅருள்மிகு கந்தநாதசுவாமி திருக்கோயில், ஏரசுரம் (ஏரகரம்), ஏரசுரம் அஞ்சல், வழி திருப்புறம்பியம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் 612303.\nகும்பகோணம் திருவையாறு சாலையில் மேலக்காவேரி தாண்டி யானையடியிலிருந்து 3 கிமீ தூரத்தில் ஊர். திருஏரசுரம் மினி பஸ் உள்ளது. கும்பகோணம் புளியம்பாடி பாதையில் ஏரசுரம் பிள்ளயைõர் குளம் பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும்.\nஇத்தலத்தில் கந்தநாதசுவாமி சங்கரநாயகி பாலமுருகன் நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். சுவாமிமலை கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஊர். சுவாமிக்கு இரண்டுபெயர்கள். சங்கரநாதர் மற்றும் கந்தநாதர். 1982, 2000-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 2012ல் ராஜகோபுர நிர்மாணம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. நெல்லி தலவிருக்ஷமாகவும், சரவணப் பொய்கையைத் தீர்த்தமாகவும் உள்ள கோயில். முருகன் வழிபட்ட தலமாதலால் ஏரகத்துப் பெருமான் முருகன் எனவும், சுவாமி கந்தநாதருமாவார். நான்காம் படைவீடான சுவாமிமலைத் தலத்தையும் இத்தலத்தையும் சேர்ந்தே தரிசிக்க வேண்டும். எதை வேண்டுமானாலும் முதலில் தரிசிக்கலாம். அதே அமைப்புடன் குழந்தை வடிவில் குமரன். இங்கும் பாலமுருகனாகத் திகழ்கிறார் குமரன். சூரனை அழிப்பதற்கு முன், அகத்தியர் இத்தலத்திற்கு முருகனை அழைத்து வந்து அம்மையப்பனைக் காட்டியதாகத் தகவல். முன்பு அந்தணர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதியாகக் கூறப்படுகிறது. வேதங்கள் முழங்கிய பதி. முற்காலத்தில் இங்கிருந்து அம்பாளிடம் வேல் பெற்று எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிமலையில் சேர்ப்பிக்கப்படும். தற்போது இங்குள்ள அம்பாளிடம் வேல் வாங்கி முருகனுக்குச் சார்த்தப்படும் உற்சவம் 6 நாட்கள் ஷஷ்டியில் நடைபெறுகிறது. சுவாமி புறப்பாடு இல்லை. அம்பாள் சங்கரநாயகிக்கு ஆடிப்பூரத்தில் வளையலிட்டு உற்சவம் நடைபெறுகிறது. லக்ஷார்ச்சனையும் செய்யப்படுகிறது. தர்மகர்த்தாவின் கீழ் வந்த இக்கோயில் தற்போது சுவாமிமலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அப்பர் பாடிய வைப்புத்தல பதிகம் 6-51-6)\nபூஜை நேரம்: காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD009500/COMMUN_cmuuk-amaippukllil-tnnikkum-praamrippu-allikkum-tnnnnnnaarvlrkllukkaannn-pyirrci-mrrrrum-aatrvu", "date_download": "2020-06-04T15:56:32Z", "digest": "sha1:YTQRQXSFFFQ5XVEZQUSE22GAT4BSELNJ", "length": 9604, "nlines": 98, "source_domain": "www.cochrane.org", "title": "சமூக அமைப்புகளில் தணிக்கும் பராமரிப்பு அளிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆதரவு திட்டங்கள் | Cochrane", "raw_content": "\nசமூக அமைப்புகளில் தணிக்கும் பராமரிப்பு அளிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆதரவு திட்டங்கள்\nசமூக தணிக்கும் பராமரிப்பு சேவைகளில் தன்னார்வலர்களின் பயன்பாடு, முடிவுகால உடல்நலக் கேடுடைய மக்களுக்கு ஆதரவாக வழங்கப்படும் பரவலான நடவடிக்கைகளை விரிவுப்படுத்தக் கூடும். பயிற்சி மற்றும் ஆதரவின் வகைகள், பெரும்பாலும், அவர்களின் திறனை பாதிக்கக் கூடும் மற்றும் தணிக்கும் பராமரிப்பு தேவைப்படும் மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பின் தரத்தை தாக்கம் செய்யும். தணிக்கும் பராமரிப்பு நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு செலவு மிகுந்தவையாக இருக்கக் கூடும்.\nதணிக்கும் பராமரிப்பு தேவைப்படும் மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள், தன்னார்வலர்கள், மற்றும் சேவை தரம் ஆகியவற்றின் மேல் தணிக்கும் பராமரிப்பு அளிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆதரவு யுத்திகளுடைய விளைவுகளை மதிப்பிடுவது இந்த திறனாய்வின் நோக்கமாகும். விரிவாக தேடியும், சேர்ப்பதற்கு தகுந்த எந்த ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை. நோயாளிகள், அவர்கள் குடும்பங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தணிக்கும் பராமரிப்பு சேவைகள் மேல் தணிக்கும் பராமரிப்பு அளிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆதரவின் தாக்கத்திற்கு ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nநீண்ட-கால மருத்துவ நிலைகள் கொண்ட மக்களுக்கான தனிப்பட்ட பராமரிப்பு திட்டமிடலின் விளைவுகள்\nவிளையாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கு விளையாட்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் தலையீடுகள்\nஆரோக்கிய தொழில்முறை வல்லுநர்களை இலக்காக கொண்ட சிகிச்சை தலையீடுகள், மற்றும் பராமரிப்பின் தொடர்ச்சியை அதிகரிக்கும் நிறுவன சிகிச்சை தலையீடுகள் ஆகியவற்றின் மூலம் முதல் நிலை பராமரிப்பு, வெளி நோயாளி மற்றும் சமூக அமைப்புகளில் நீரிழிவு நோய் மேலாண்மையை மேம்படுத்தல\nஆரோக்கிய பராமரிப்பு வல்லுனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ள மின்னஞ்சலை பயன்படுத்துதல்\nபரிந்துரைக்கப்படும் மருந்துகளை பின்பற்ற மக்களுக்கு உதவும் வழிகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=14215", "date_download": "2020-06-04T15:27:41Z", "digest": "sha1:ORPD4RPWTOXMDVTN5F4I2ZAVU4GFVVTL", "length": 20098, "nlines": 303, "source_domain": "www.vallamai.com", "title": "சென்னையில் இராமானுஜன் 125ம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – செய்திகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nசென்னையில் இராமானுஜன் 125ம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – செய்திகள்\nசென்னையில் இராமானுஜன் 125ம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – செய்திகள்\nசென்னை, 26 டிசம்பர் 2011.\nஸ்ரீநிவாசன் இராமானுஜன் அவர்களின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில், கொண்டாடப்பட்ட விழாவில் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் கலந்து கொண்டு, 2012ம் ஆண்டை ”தேசிய கணிதவியல் ஆண்டாக” அறிவித்துள்ளார்.\nவிழாவில் பிரதமர் பேசுகையில்: “கணிதம் படித்தால் வாழ்வில் முன்னேற வாய்ப்பிருக்காது என்ற எண்ணம் மாற வேண்டும். நமது பரந்து விரிந்த இந்த நாட்டில் நமக்குத் தேவையான எண்ணிக்கையில் கணிதவியலாளர்கள் கிடைப்பதில்லை. கணித மேதை இராமானுஜன் அவர்கள் பிறந்த 125வது ஆண்டான 2012 -ஐ தேசிய கணித ஆண்டாகவும், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும், கணித மேதை இராமானுஜன் பிறந்த டிசம்பர் 22 -ஐ “தேசிய கணித நாளாகவும்” அறிவிக்கிறேன். சுமார் கடந்த முப்பது ஆண்டுகளாக மாணவர்கள் மிக உயரிய நிலையில் கணிதம் பயில்வதை தவிர்த்து வருகின்றனர். இதன் விளைவாக நமது நாட்டில் கணிதம் பயிற்றுவிக்கும் கணித ஆசிரியர்களின் தரமும் குறைந்து வருகின்றது.”என்று கூறினார்.\n”கணிதம் படிப்பதால், நல்ல வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இது சில வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் சரியாக கருத்தாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலை வேறு. கணக்கு படிப்பதால் பல புதிய வேலைவாய்ப்புகள் தயாராக உள்ளன.\nகணிதம் அறிவியலின் தாய் என்ற நிலையில் வைத்து போற்றப்படும் ஒரு துறையாகும். இராமானுஜன் அவர்கள் பல தடைகள் மற்றும் வறுமை நிலை ஆகிய பல சிரமங்களைக் கடந்து கணிதத் துறையில் உலகமே புகழும் அளவிற்கு உயர்ந்தார். நாம் இராமானுஜம் போன்ற திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.\nஇராமானுஜன் ஒரு தமிழர் என்ற வகையில் தமிழகமும், இந்தியர் என்ற வகையில் நமது இந்தியாவும் பெருமை கொள்ள வேண்டும்.\nசி. வி. இராமன், சுப்ரமணியம் சந்திர சேகர் ஆகிய இரண்டு நோபல் பரிசு வெற்றியாளர்கள் தவிர தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்தவர் இராமானுஜன் ஆவார்.” என்று கூறிய பிரதமர் அதைத் தொடர்ந்து, இராமானுஜம் அவர்களை கவுரவிக்கும் விதமாக தபால்தலையையும் வெளியிட்டார்.\nமேற்கு ஆஸ்திரேலிய முருகன் கோவில் புத்தாண்டு விழா நிகழ்ச்சி நிரல் – அறிவிப்பு\nபர்வத வர்தினி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் குவைத்தில் என் கணவர் பணிபுரியும் கல்ஃப் ஸ்பிக் ஜெனரல் டிரேடிங் அண்டு காண்டிராக்டிங் கம்பெனி (Gulf Spic General Trading & Contracting Co\nநிலைக்கின்ற பொருளோடு கொடுக்கின்ற வள்ளல் குணம் வேண்டும் கொள்கை வேண்டும் அலைகின்ற மாயத்தின் சுழல்மாட்டும் முன்னாலே வந்து நீ காக்க வேண்டும் சிலையென்று ஆகாமல் தினந்தோறுமே வந்து தரிசனம் கா\nஅணைக்கட்டும் ஆத்தங்கரை ஓர மக்கள் வாழ்வும்\nமுனைவர் வீ. மீனாட்சி வளரும் நாடுகளில் நாட்டின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் பல ஐந்தாண்டு திட்டங்கள் பிற வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில் பல அணைகள், தொழிற்சா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/dhanush-is-coming-soon-after-a-long-break/c77058-w2931-cid313249-su6200.htm", "date_download": "2020-06-04T15:14:33Z", "digest": "sha1:HNOHNJCUBQC7U7LG5UBCMBMHSZGGTQ3C", "length": 2840, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு விரைவில் திரைக்கு வரும் தனுஷ் படம்", "raw_content": "\nநீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு விரைவில் திரைக்கு வரும் தனுஷ் படம்\n'எனை நோக்���ி பாயும் தோட்டா’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது\nகடந்த 2016ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்க தொடங்கினர். இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு,மீண்டும் 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது.\nஇதனையடுத்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையே இதன் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39644", "date_download": "2020-06-04T15:29:04Z", "digest": "sha1:WO2KH3GIHOO2DS4W4OZMTUALNAGCA6QQ", "length": 13203, "nlines": 62, "source_domain": "puthu.thinnai.com", "title": "கள்ளா, வா, புலியைக்குத்து | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார்.\nசில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படுகையில் அத்தொடர் அவர் மனத்தில் பதிந்துவிடுகிறது.\nசிந்தாமணிக் காப்பியத்தில் சீவகன் யாழிசைத்துப் போட்டியில் காந்தருவதத்தையை வென்றான். இதனால் கட்டியங்காரன் பொறாமை கொண்டு அங்கிருந்த மன்னர்களை நோக்கிச் சில சொற்களைக் கூறுகிறான்.\nஅவன் கூறும் சொற்களைக் கொண்ட செய்யுள் இதுதான்.\n”வெள்ளிலை வேற்கணாளைச் சீவகன் வீணை வென்றான்\nஒள்ளிய னென்று மாந்தர் உவாக்கடல் மெலிய ஆர்ப்பக்\nகள்ளராற் புலியை வேறு காணிய காவல் மன்னன்\nஉள்ளகம் புழுங்கி மாதோ உரைத்தனன் மன்னர்க் கெல்லாம்”\n“சீவகன் தத்தையை யாழும் பாட்டும் வென்றான். நல்லனென்று மாந்தர் ஆர���ப்ப அது பொறாதே கட்டியங்காரன் மனம் புழுங்கி அரசரைக் கொண்டு சீவகனைப் போர் காண வேண்டி அரசர்க்கெல்லாம் சில தீமொழிகளைக் கூறினான் என்க”\nஇந்த உரை அச்செய்யுளுக்கு நச்சினார்க்கினியரால் எழுதப்பட்டது. இச்செய்யுளில் உள்ள ‘கள்ளராற் புலியை வேறு காணிய’ என்ற பகுதி உ.வே.சா அவர்களுக்கு விளங்கவில்லை.\n“இங்கே கள்ளரும் புலியும் வந்த காரணம் என்ன சீவகனைப் புலி என்றால் அத்த் தாக்க இயலாத பசுக்கூட்டங்களாக அல்லவா மன்னரைச் சொல்லியிருக்க வேண்டும். தனது உரையில் நச்சினார்க்கினியர் இதை விளக்காமாற் போனாரே சீவகனைப் புலி என்றால் அத்த் தாக்க இயலாத பசுக்கூட்டங்களாக அல்லவா மன்னரைச் சொல்லியிருக்க வேண்டும். தனது உரையில் நச்சினார்க்கினியர் இதை விளக்காமாற் போனாரே” என்றெல்லாம் அவர் சிந்தித்தார்.\nகும்பகோணத்தில் உ.வே.சா வாழ்ந்து வந்தபோது அவர் வீட்டுக்கு அடுத்த வீட்டில் சாமப்பா என்ற முதியவர் வசித்து வந்தார். அவர் அடிக்கடி உ.வே.சா இல்லம் வந்து அளவளாவுவது வழக்கம்.\nஅந்த முதியவருக்கு வேண்டாதவராகிய ஒருவர் மற்றொருவரிடம், இந்த முதியவரைப் பற்றிக் குறை கூறி இருவருக்கும் சண்டை மூட்டிவிட்டாராம்.\nஅந்தச் செய்தியை உ.வே.சா அவர்களிடம், “எப்படியாவது நாங்கள் முட்டி மோதிக் கொண்டு சாகட்டுமே என்பது அவன் எண்ணம். நாங்கள் இரண்டு பேரும் அவனுக்கு வேண்டாதவர்களே. அதற்குத்தான், கள்ளா, வா, புலியைக் குத்து என்கிறான். நானா ஏமாந்து போவேன்” என்று அந்த முதியவர் கூறினார்.\nஉடனே உ.வே.சா நினைவில் ‘கள்ளராற் புலியை வேறு காணிய’ என்ற தொடர் தோன்றியது. அவர் அந்த முதியவரிடம் ‘கள்ளா, வா, புலியைக் குத்து” என்று சொன்னீர்களே அதற்கு என்ன அர்த்தம்\nஅதற்கு முதியவர், “அதுவா, ஒரு மனிதன் பணமூட்டையோடு காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தான். வழியில் ஒரு திருடன் அவனைத் துரத்தினான். அப்போது எதிரில் ஒரு புலி உறுமிக் கொண்டு வந்தது. இரு அபாயங்களிலிருந்து தப்பிவிட அம்மனிதன் ஒரு தந்திரம் செய்தான். திருடனிடம், ‘அதோ பார், அந்தப் புலியைக்கொன்று விடு. இந்தப் பண மூட்டையை உனக்கே தந்து விடுகிறேன்’. என்று கூறினான். திருடன் புலியை எதிர்த்தான். புலி அவனை அடித்துத் தின்றது. அந்த மனிதன் ஓடி விட்டான். இப்படி தனது இரு பகையையும் மோதவிட்டு அவன் தப்பினான். இக்கதையைக் கூறும் பழமொழிதான் ‘கள்ளா, வா, புலியைக்குத்து’ என்பது என்று விரிவாகக் கூறினார்.\nஉ.வே.சா.விற்கு அத்தொடர் விளங்கிவிட்டது. கடியங்காரன் தனக்கு சிரமமில்லாமல் சீவகனையும் மன்னர்களையும் மோதவிட்டுத் தன் காரியம் சாதிக்க எண்ணினான். எனவே கள்ளர்களாகிய அரசர்களால், புலியாகிய சீவகனை வெற்றி காணும்பொருட்டு அத்தொடர் வந்துள்ளது என்று எண்ணித் தம் ஐயம் தீர்த்தார். 1907- ஆம் ஆண்டு சீவக சிந்தாமணி இரண்டாம் பதிப்பு வெளியிட்டபோது, இப்பாடலின் கீழ், “கள்ளா, வா, புலியைக் குத்து” என்பது ஒரு பழமொழி என்ற ஒரு குறிப்பை உ.வே.சா சேர்த்தார்.\nSeries Navigation புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்குழந்தைகளும் மீன்களும்\nதமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்\nபுத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்\nதிருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020\nவன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்\n2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி\nசொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி\nPrevious Topic: தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்\nNext Topic: குழந்தைகளும் மீன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/78225/", "date_download": "2020-06-04T13:19:55Z", "digest": "sha1:WB75XGJTEM62LSGCR4AZPDQYGXRWXHIS", "length": 8860, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறு பிரதேசெயலகங்களில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலும் காத்தான்குடி பிரதேசப்பிரிவிலும் ஆரையம்பதி பிரதேசப்பிரிவிலும் அதுபோன்று கிரான் ,வாழைச்சேனை ,வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கின்ற 1050 குடும்பங்களை சேர்ந்த 3765 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சமைத்த உணவுகள்,குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் போன்ற வசதிகளை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின்; பணிப்புரைக்கமைவாக மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண ��ிலையத்தினுடாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிலையப்பணிப்பாளர் எ.எம்.எஸ் சியாத் குறிப்பிட்டுள்ளார்.\nகிரான் ,ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 4 வீடுகள் பகுதியளவில் சேதமுற்றுள்ளதாகவும் சில தாழ் நில பிரதேசங்களில் வீதிக்கு குறுக்காக வெள்ள நீர் ஒடுவதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் இது குறித்த கிரான் பகுதிக்கு இயந்திரப்படகுகள் மக்களின் பாவனைக்கு ஈடுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அனர்த்தத்தினால் ஏற்படுகின்ற பாதிப்பினை குறைப்பதற்கு கடற்படையினரின் உதவியும் ஏனைய படையினரும் உதவுவதற்கு ஆயுத்தமான நிலையில் உள்ளதாக அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.\nஇன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற மழைவிழ்ச்சியாக 16.1 மில்லி மிற்றர் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இன்று 2ம் திகதி முதல் அடுத்த 24மணித்தியாளத்தில் 100மில்லி மிற்றர் முதல் 150மில்லி மிற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என காலநிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமார் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.\nPrevious articleகடத்தலுக்குள்ளான பெண் அதிகாரி கதைப்பதற்கு அச்சமடைந்துள்ளார்.\nNext articleபுளுகுணாவை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nவிருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி திங்கள் நள்ளிரவு\nஆரவாரத்துடன் நடைபெற்ற கண்ணகியம்மன் சடங்கு அமைதியாய் நடந்தேறுகிறது.\nமாதவணை , மயிலத்தமடு பிரதேசங்களில் எவ்விதத்திலும் அத்துமீறலுக்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது.\nஆசிரியர்கள் எதிர்நோக்கும் கைவிரல் அடையாளப் பிரச்சினைக்கு மாற்றம் தேவை\nபோரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக யோகநாதன் ரஜனி.கருணா அம்மானும் ஆதரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/04/blog-post_11.html", "date_download": "2020-06-04T14:11:16Z", "digest": "sha1:Y36E5IKPWJOILKTFT33JNBLLDIQPKDJS", "length": 47248, "nlines": 468, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய நினைவுப் பேரூரை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நித��� கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய நினைவுப் பேரூரை\nகடந்த 2004 ஆம் ஆண்டில் வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையில் உயிரி���ந்த வீரமைறவாகளை நினைவு கூரும் நிளவு நாள் இன்று நடைபெற்றது. அதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய பேருரையின் முழுவடிவம் இதோ\nதமிழ் மக்கள் கிழக்கு மாகாண மக்களின் வரலாற்றில் இரத்தகறை படிந்த தினமான சிவப்பு சித்திரை பத்தாம் நாளாகிய இன்று இந்த வெருகல் மலை பூங்காவில் நாம் கூடியிருக்கின்றோம். நீங்கள் எல்லோரும் அறிந்ததுபோல் இந்த மண்ணிலே நடந்தேறிய என்றுமே மன்னிக்க முடியாத அந்த கொடூரத்தின் பெயரால் நாமனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம்.ஆம் வெருகல் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தில் நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.\nஎமது இலங்கை திருநாட்டில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போலஇ ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல ஒரு குமுதினிப்படகு படுகொலை போல ஒரு கந்தன் கருணை படுகொலை போல ஒரு வெருகல் படுகொலையும் எம் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்றுவிடாதவொன்றாகும்.அதனால்தான் இந்த படுகொலை நினைவுகளை நாம் வருடம்தோறும் இதே நாளில் நினைவு கூர்ந்து வருகின்றோம்.ஆம் நாம் மட்டுமே இந்த வெருகல் படுகொலையை நினைவுகூர்ந்து வருகின்றோம்.தமிழ் மக்கள் விடுதலை புலிகள் மட்டுமே இந்த வெருகல் படுகொலையில் உயிர் நீர்த்த மாவீரர்களை வருடாவருடம் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.அவர்களின் உறவுகளை கெளரவித்து வருகின்றார்கள்.\nஆனால் ஏனைய படுகொலை நினைவுகளை பேசுவது போலவோஇ அதையிட்டு எழுதுவதுபோலவோஇ அத்தினங்களை நினைவுகூருவது போலவோ இந்த வெருகல் படுகொலை பற்றி தமிழ் கூறும் இந்த நல்லுலகம் கண்டுகொள்வதில்லை. அது ஏன் என்றும் எமது மக்கள் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை.கேள்வி எழுப்புவதுமில்லை.எமது மக்கள் இன்னும் வளர்ச்சி காணாதிருப்பதற்கும் முன்னேறமுடியாதிருப்பதற்கும் இந்த மேத்தனபோக்கே காரணமாகும்.ஆம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஏன் தமிழ் பத்திரிகைகளில் பெரும்பாலானவை இந்த வெருகல் படுகொலையையிட்டு இன்றுவரை கள்ளமெளனம் காக்கின்றன இந்த வெருகல் படுகொலை நடந்த போது மூடிக்கொண்ட இந்த இந்த தமிழ் பத்திரிகைகளின் கண்கள் இன்றுவரை ஏன் திறக்கப்படவில்லை\nஇந்த படுகொலை நிகழ்ந்த வரலாறு உங்களுக்கு மட்டுமல்ல எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.ஆம் தமிழனை தமிழனே ��ெட்டிவீழ்த்தியஇ சுட்டு வீசிய வரலாற்றையிட்டு இன்றைய இளம் சமூகம் கேள்வியெழுப்ப வேண்டும். நாங்கள் என்னகுற்றம் செய்தோம் போராட்டத்தில் இணைந்தது குற்றமா உண்ணாமலும் உறங்காமலும் இங்கே எங்கள் உறவுகள் ஏங்கிக்கிடக்க வடக்கு வரை நடந்து சென்று அந்த மண்ணைக்காக்க போராடியது குற்றமா வடக்கு போர்முனைகளில் ஆயிரக்கணக்கில் எமது சகோதர சகோதரிகளை இழந்து நின்றது குற்றமா வடக்கு போர்முனைகளில் ஆயிரக்கணக்கில் எமது சகோதர சகோதரிகளை இழந்து நின்றது குற்றமா ஏன் இந்த அநீதி எமக்கு இழக்கப்பட்டது ஏன் இந்த அநீதி எமக்கு இழக்கப்பட்டது நாம் என்ன கேட்டோம் எமது மக்களுக்கான உரிமைகள் உறுதிபடுத்தப்படவேண்டும்.என்றுதானே கேட்டோம்.\nதமிழீழ விடுதலைபுலிகளில் பாதிக்குமேல் எமது போராளிகளே இருந்தார்கள்.இறந்த மாவீரர்களில் கிழக்குமாகாண போராளிகளே அதிகளவில் இருந்தார்கள்.\"அவர்களெல்லாம்\" வெளிநாடுகளுக்கு ஓட நாமோ வடக்கு நோக்கி ஓடினோம்.அந்த மண்ணைக்காத்தோம்.ஜெயந்தன் படையணி இல்லாதுவிடின் தமிழீழ விடுதலைபுலிகளின் வெற்றிவரலாறுகளெல்லாம் வேறுமாதிரியே எழுதப்பட்டிருக்கும்.\nஆனால் 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்தபோது\nஉருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாகத்துக்காக தெரிவான 32 துறை செயலாளர்களில் ஒருவரை கூட கிழக்கு மாகாணத்திலிருந்து நியமிக்கும் அளவிற்கு அவர்களின் நெஞ்சில் ஈரம் இருக்கவில்லை.அதை தட்டிகேட்டது குற்றமா எமதுமக்களின் உரிமைகளை கேட்டது எந்த வகையில் குற்றமாகும் எமதுமக்களின் உரிமைகளை கேட்டது எந்த வகையில் குற்றமாகும் நாம் போராடும் பொழுதுகளில் எம்மை பாராட்டினார்கள்இ மட்டக்களப்பு வீரம்விளைநிலம் என்று சான்று தந்தார்கள். எமது கல்லறைகளில் தென்தமிழீழத்து மாவீரன் என்று கல்வெட்டு எழுதினார்கள்.ஆனால் நாம் எமது உரிமைகளை கேட்ட மாத்திரத்தில் ஒரே நாளில் துரோகிகளாக்கப்பட்டோம். அப்படிஎன்றால் பிரிந்து செல்கின்றோம் என்றோம். படையெடுத்து வந்து படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.\nஆம் இதே மண்ணில் அதோ அந்த வெருகலாற்று படுக்கையில் யுத்த பேரிகை முழங்கியது. சரணடைந்த கிழக்கு போராளிகள் மீது படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஐயோ அண்ணா வேண்டாம் வேண்டாம் என்று பெண்போராளிகளின் அவலக்குரல் கதிரவெளி கடலோரமெங்கும் எதிரொலித்தது.எமது பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டார்கள்.சுமார் இருநூறுக்கும் மேற்பட்டபோராளிகளின் உயிர் பறிக்கப்பட்டது. சித்திரை வெயிலில் வெம்பி வெடித்து கதிரவெளி கடற்கரை மணலெங்கும் எமது போராளிகளின் உடலங்கள் நாற்றமெடுத்துகிடந்தன.அவற்றை அடக்கம்செய்ய கூடாதென்ற கட்டளை வன்னிபுலிகளால் விடுக்கப்பட்டிருந்தது.\nஎமது மக்களே இது எதிரி செய்த படுகொலையல்ல.நாம் யாரை சொந்த தமிழர்கள் என்று நம்பினோமோஇ எமது தலைவர்கள்என்றோமோஇ எம்மை வழிநடாத்துவார்கள்இ எமக்கு விடுதலை வாங்கி தருவார்கள் என்று நம்பியிருந்தோமோ அவர்களால்நடாத்தப்பட்ட படுகொலைதான் இது. படைகொண்டு தீர்வுக்கான வடக்கும் கிழக்கும் என்ன அந்நிய தேசங்களா யார் இந்த அநியாயத்தை பற்றி கேள்விஎழுப்பினார்கள்\n2004ம் ஆண்டு இந்த வெருகல் படுகொலை நடந்தபோது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததை உங்களுக்கு ஞாபகம் ஊட்ட விரும்புகின்றேன். அதுமட்டுமா நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்புகுழு கடமையிலிருந்ததே அப்படியிருக்க எப்படி இந்த படுகொலை சாத்தியமாகும்.\nவன்னியிலிருந்து ஒமந்தையூடாகவும் கடல் வழியாகவும் எப்படி வன்னிபுலிகள் இந்த வாகரை பிரதேசம்வரை ஆயுதங்கள் சகிதம் வந்து சேர்ந்தனர் இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார் இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார் அன்றைய அரசுடன் வன்னிபுலிகளுக்காக தூது சென்ற தமிழ் தேசிய தலைவர்கள் யார் அன்றைய அரசுடன் வன்னிபுலிகளுக்காக தூது சென்ற தமிழ் தேசிய தலைவர்கள் யார் இந்த உண்மைகள் அம்பலமாக்கபடவேண்டும்.எமது மக்களுக்கு நீதி வழங்க படவேண்டும்.இன்று யுத்தகுற்றம் யுத்தகுற்றம் என்கின்றார்களே இந்த உண்மைகள் அம்பலமாக்கபடவேண்டும்.எமது மக்களுக்கு நீதி வழங்க படவேண்டும்.இன்று யுத்தகுற்றம் யுத்தகுற்றம் என்கின்றார்களே இது யுத்தநிறுத்தத்தின் பொது நடந்த படுகொலை அல்லவா இது யுத்தநிறுத்தத்தின் பொது நடந்த படுகொலை அல்லவா இது அதைவிட குற்றமாகாதா ஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையில் நடாத்தப்பட்ட இந்த வெருகல் படுகொலை ஒரு மாபெரும் மனித உரிமை மீறல் என்று இங்கே பிரசன்னமாகியிருக்கும் அந்த மாவீரர்களின் அன்னையர்கள் சாட்சியாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் பிரகடனம் செய்கின்றேன்.\nஒஸ்லோ உடன்படிக்கையையும் 2002 சமாதான ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய வழிசமைத்த முதலாவது யுத்தநிறுத்த மீறல் தமிழீழ விடுதலை புலிகளால் நடாத்தப்பட்ட இந்த வெருகல் படுகொலையேயாகும் என சர்வதேசத்துக்கு பறை சாற்றுன்றேன்.\nஇந்த படுகொலை நடந்த போது தமிழ் மக்களின் காவலர்கள் என்று இன்று வலம் வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏன் மெளனம் காத்தார்கள் இன்று ஜெனிவாவுக்கு படையெடுக்கும் இந்த கூட்டமைப்பினரும் புகலிடத்தமிழர்களும் இந்த வெருகல் படுகொலைக்கு ஏன் நீதி கேட்பதில்லை இன்று ஜெனிவாவுக்கு படையெடுக்கும் இந்த கூட்டமைப்பினரும் புகலிடத்தமிழர்களும் இந்த வெருகல் படுகொலைக்கு ஏன் நீதி கேட்பதில்லை மட்டக்களப்பானுக்கு என்ன நீதி\nஎனது அன்பார்ந்த மக்களே இன்னும் சொல்கின்றேன் இந்த படுகொலையின் உள்நோக்கங்கள் பற்றி நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக சொல்கின்றேன். எமது மக்களின் விடுதலை என்கின்ற பெயரில் கிழக்கு மாகாணத்தை அடாத்தாக பிடித்து ஆளுவதே யாழ்-மேலாதிக்க வாதிகளின் திட்டமாகும்.இங்கே நான் இப்படி கூறுவதை திரித்து பிரித்து பிள்ளையான் வெருகலில் பிரதேசவாதம் பேசினார் என்று நாளை சில பத்திரிகைகள் செய்தி வெளியிடகூடும்.அவர்களுக்காக மிக தெளிவாக சொல்கின்றேன். நாங்கள் ஒருபோதும்யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.\nகிழக்கு மாகாணம் வரலாற்றில் ஒருதடவையேனும் பிறிதொரு பிரதேசத்தின் மீது படையெடுத்ததோ ஆட்சிசெலுத்தியதோ இல்லை.அதற்கான அவசியம் எமக்கு ஒருபோதும் இருந்ததில்லை.ஏனெனில் இயற்கை எமக்கு வஞ்சனை செய்யவில்லை. எமது மாகாணம் எல்லை கடந்த இயற்கை வளங்களின் வரபிரசாதங்கள் நிறைந்தது.இதனை வேறு யாரும் வந்து ஆட்சி செய்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது.நாங்கள் தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒருபோதும் எதிரிகள் அல்ல.வடக்கு மக்கள் மீது அவர்களின் வாழ்வு மீதும் அவர்களின் மண்மீதும் கொண்டிருந்த பற்று காரணமாகவே அங்கே சென்று வருடக்கணக்கில் போரிட்டோம். அந்த மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளே அதற்கு சாட்சியாகும்.\nஆனால் தமிழ் மக்களின் விடுதலை என்கிற பெயரில் வடக்கிலிருந்து வரும் புதிய எசமானர்கள் எங்கள் வாழ்வை தீர்மானிக்க நாம் அனுமதிக்க போவதில்லை.என்று சொன்னதற்காக எங்களை படுகொலை செய்தார்கள். எமது கல்விம��ன்களை கொன்றழித்தார்கள்.இராஜன் சத்தியமூர்த்தியை சுட்டார்கள்.கிங்ஸ்லி இராஜநாயகத்தை கட்டிவைத்து அவரது எம்பி பதவியைஇராஜினாமா செய்ய வைத்தார்கள்.பின்னர் அந்த பதவியைத்தான் யாழ்-மேலாதிக்கத்தின் துதிபாடியான அரியநேந்திரனுக்குபரிசாக கொடுத்தார்கள்.\n அதன்பின்னர் எதற்காக கிங்ஸ்லி இராஜநாயகத்தைகொல்ல வேண்டும் மட்டக்களப்பு சிறைக்குள்இருந்த எமது போராளி சச்சுமாஸ்டரை அங்கே புகுந்து சுட்டார்கள்.அக்கரைப்பற்று நீதிமன்றுக்குள்புகுந்து எமது போராளியைசுட்டார்கள்.கொட்டாவைவரை சென்று மறைந்திருந்த குகநேசனையும் நண்பர்களையும் நஞ்சூட்டி கொன்றார்கள். நித்திரைபாயிலே எங்கள் ரெஜியண்ணனை கொன்றார்கள்.\nதில்லைநாயகம் அதிபரை சோற்றுகோப்பையோடு வைத்து சுட்டார்கள்.அன்று தலை விரித்தாடிய கொலைத்தாண்டவமேஎங்களை பிரிந்து செல்ல தூண்டியது.இந்த படுகொலைகளையிட்டு எந்த தமிழ் தேசிய வாதியும் குரல்கொடுக்கவில்லை.எந்தபுத்திஜீவியும் கேள்விகேட்கவில்லை.எந்த மனித உரிமைவாதிகளும் நீதி கோரவில்லை.ஏன் இன்று மனித உரிமை பேசும் மதபோதகர்களில் யார் அன்று எங்களின் உயிர் காக்க சித்தம்கொண்டனர் ஏனிந்த பாரபட்சம் ஆனால் இன்றுஇவர்களுக்கெல்லாம் வடக்கு-கிழக்கு இணைப்பு ஒருகேடு\nஇந்த வெருகல் படுகொலை எவ்வளவு அகோரமாக இருந்ததோ அதைவிட அகோரமாக நாங்கள் வடக்கிலிருந்து கிழக்கை துண்டிக்க வேண்டும் என்கின்ற வேணவா எங்களை ஆட்கொண்டது.அதனால்தான் அந்த சித்திரை மாதம் எமக்கு கிழக்கின் தனித்துவம் நோக்கிய ஒரு புரட்சி தீயை எங்களுக்குள் மூட்டியது.எனவேதான் அதனை சிவப்புசித்திரை என விழிக்கின்றோம்.\nஇத்தனைக்கும் பின்னர்தான் நாம் பிரிந்து சென்றோம்.எமக்கான மாகாண சபையை நாமே உருவாக்கினோம்.ஆனால் அதிலும் சதிசெய்தார்கள்.தங்களுக்கு கீழ் இல்லையென்றால் மட்டக்களப்பான் எக்கேடுகேட்டுபோனாலும் போகட்டும் என்று ஒற்றுமை வேசம்போட்டு எமது வாக்குகளை கொள்ளையிட வந்தார்கள்.சம்பந்தர் வந்தார்.சித்தார்த்தர் வந்தார்.ஆனந்த சங்கரி வந்தார்.அடைக்கலநாதன் வந்தார்.சுரேஷ் பிரேமச்சந்திரன் வந்தார்.வரலாற்றில் முதல்தடவையாக.கிழக்குமாகாணத்து மேடைகளே இவர்களை ஒற்றுமையாக்கியது.அந்த வேஷத்தில் எமது மக்கள் ஏமாந்ததன் பலனை கிழக்கு தமிழர்கள் இன்று அனுபவிக்கின்றனர்.அவர்கள் தமது சதித்திட்டத்தில் வெற்றியடைந்தனர்.\nஎனவேதான் யாழ்-மேலாதிக்க வாதிகளின் திட்டங்களையிட்டு எமதுமக்கள் மிகவிழிப்பாக இருக்கவேண்டும்.நாம் இந்த மண்ணில் வாழும் மூவீன மக்களோடும் சேர்ந்து வாழ வேண்டியவர்கள்.இனவாதம் பேசி இங்கே அமைதியை நாங்கள் குலைக்க முடியாது.கறைபிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கதைகளில் சிக்குண்டு இந்த மண்ணின் அதிகாரத்தை இழந்து நிற்கின்றோம்.கடந்த \"தமிழர் ஒற்றுமை\" என்று உங்களை ஏமாற்றிய தலைவர்கள் வடக்கில் என்னசெய்தார்கள்இ என்ன செய்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா\nஅங்கே வட மாகாண சபையில் ஒருமித்து சத்திய பிரமாணம் எடுக்ககூட அவர்களால் முடியவில்லை.அத்தனை பதவிபோட்டி.அத்தனை குழிபறிப்பு.உலகிலேயே ஒரேகட்சி ஆறு வெவ்வேறு இடங்களில் சத்தியபிரமாணம் எடுத்த வரலாற்றுக்குநமது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்மட்டுமே சொந்தக்காரர்களாயிருக்க முடியும்.\nவடமாகாண சபை அமைச்சுபதவிக்காக தொடங்கிய சண்டை மாகாண சபையை இயங்க முடியாமல் சேணம் இழுக்க வைத்திருக்கிறது.ஆனால் அதைப்பற்றி அவர்களில் யாரும் கவலைப்பட்டதாக காணவில்லை.அவர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோசம் கிழக்குமாகாண ஆட்சியை பிள்ளையானிடமிருந்து பறித்துவிட்டோமேன்பதே.பறித்தெடுத்து என்ன செய்ய முடிந்தது தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக இருக்க வேண்டும் என்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த பழிவாங்கும் உணர்வு இன்று கிழக்கு தமிழர்களை அரசியல் அனாதைகளாக்கியிருக்கிறது.\nகிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எமதுமக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் எமதுமக்கள்தமக்கு தாமே தலையில் மண்ணையள்ளி போட்டு கொண்டதற்கு சமனானதாகும்.இறுதியாக இந்த வெருகல்மலைபூங்காவில் நின்று ஒன்று மட்டும் சொல்ல விளைகின்றேன்.வெருகல்படுகொலையில் தம் இன்னுயிரை ஈந்த கிழக்கில் மைந்தர்களுக்கு நாம் செய்கின்ற அஞ்சலி என்பது யாழ்-மேலாதிக்க தலைமைகளையும் அதன் அரிவருடிகளையும் இந்த கிழக்கு மண்ணிலிருந்து நிராகரிப்பதேயாகும்.\nதேசியத் தலைவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறி��� மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/indias-manasi-joshi-won-gold-at-bwf-para-bandminton-championships", "date_download": "2020-06-04T14:59:44Z", "digest": "sha1:2NL5QUCKNS22NKFHBV7YPIZRMNZ5H2B6", "length": 11471, "nlines": 112, "source_domain": "sports.vikatan.com", "title": "விபத்தால் அழுகியது... துண்டிக்கப்பட்ட இடது கால்!- உலக பாரா பேட்��ின்டனில் சாதித்த தங்க மங்கை மானசி - India's Manasi Joshi Won Gold at BWF Para Bandminton Championships", "raw_content": "\nவிபத்தால் அழுகியது... துண்டிக்கப்பட்ட இடது கால்- உலக பாரா பேட்மின்டனில் சாதித்த தங்க மங்கை மானசி\nவிபத்தில் நசுங்கிய மானசியின் இடது கால் அழுக ஆரம்பித்ததால், அதை ஆபரேஷன் செய்து நீக்கியிருக்கிறார்கள்\nஉலகத்தின் கண்களுக்கு சில சாதனைகள் புலப்படாமலேயே போய்விடுகிறது. அதன் கண்களில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் முதன்முதலாக தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை செய்த பி.வி.சிந்து தென்பட்ட வேளையில், அதற்கு ஒருநாள் முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மானசி ஜோஷி தங்கம் வென்றது ஏனோ தென்படாமலே போய்விட்டது. நடிகை டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்கள் `இந்தத் தங்கத்தையும் பாராட்டுவதற்கு நாம் மறந்துவிடக் கூடாது' என்று தங்கள் கருத்தைப் பதிய, சமூக வலைதளங்களில் தற்போது இதுதான் பெரும்பேச்சாகப் பரவிக்கொண்டிருக்கிறது.\nமுழுப் பெயர் மானசி நயனா ஜோஷி. மும்பையில் பிறந்தவர். அடிப்படையில் ஒரு பொறியியல் மாணவியான இவருக்கு சிறு வயது முதலே பேட்மின்டன் விளையாட்டு ஒரு ஹாபியாக இருந்து வந்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் அப்பாவுடன் பேட்மின்டன் விளையாடுவது மானசிக்குப் பிடித்த விஷயம். படிப்பை முடித்து, வேலைக்குச் சென்றபோது நிறுவனங்களுக்கு இடையேயான பேட்மின்டன் போட்டிகளில் விளையாட ஆரம்பிக்கிறார். எல்லாம் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் அந்தக் கோரமான விபத்தை சந்தித்திருக்கிறார் மானசி.\nபோக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையைக் கடக்கும்போது, மானசியின் மீது பெரிய டிரக் ஒன்று மோதி, இடது காலின் மீது ஏறி இறங்கியது. கைகள் உடைந்தன. உடல் முழுக்க ரத்தக் காயங்கள். விபத்து நடந்தப் பகுதியிலிருந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு போவதற்கு 3 மணி நேரம் ஆகியிருக்கிறது. அதன் பிறகு ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்வதற்கு 7 மணி நேரமாகியிருக்கிறது. மிக மோசமான விபத்து என்பதால், 12 மணி நேரங்கள் மானசிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்திருக்கிறது. இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் மானசியின் நசுங்கிய இடது கால் அழுக ஆரம்பித்திருக்கிறது. வேறுவழியில்லாத மருத்துவர்கள் அதை ஆபரேஷன் செய்து நீக்கியிருக்கிறார்கள்.\nதினமும் மூன்று முறை பேட்மின்டன் பிராக்டிஸ் செய்வது, உடல் எடையைக் குறைத்து தசையை வலுவாக்குவது என்று கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார் மானசி.\n'அந்த நேரத்தில் என்னால் இனி ஓட முடியாது என்பதைத் தவிர வேறு எதுவும் மனதில் இல்லை' என்று சொல்கிற மானசி, அதன்பிறகு 4 மாதங்கள் செயற்கைக் காலுடன் நடக்கப் பயிற்சி எடுக்கிறார். பிறகு, பழையபடி நிறுவனங்களுக்கு இடையே நடைபெறுகிற பேட்மின்டன் போட்டியில் விளையாட ஆரம்பிக்கிறார். முதல் முயற்சியிலேயே தங்கம் வெல்கிறார். தன்னம்பிக்கை தொற்றிக்கொள்ள, தினமும் மூன்று முறை பேட்மின்டன் பிராக்டிஸ் செய்வது, உடல் எடையைக் குறைத்து தசையை வலுவாக்குவது என்று கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார் மானசி. உலக அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் களமிறங்கியவருக்கு வெற்றிகளும் தோல்விகளும் சகஜமாக, 2019-க்கான பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தன் கனவை தன் கடும் உழைப்பால் நிறைவேற்றியிருக்கிறார்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/fund-allocation-for-tamilnadu-by-center-is-not-enough-ks-azhagiri-riz-272793.html", "date_download": "2020-06-04T14:28:35Z", "digest": "sha1:VI3UJWCJWI6H4VIAANL4ORRJEHPLFW3Q", "length": 18460, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனாவுக்கான நிதி: யானைப் பசிக்கு சோளப் பொறி - கே.எஸ். அழகிரி அறிக்கை, fund allocation for tamilnadu by center is not enough - ks azhagiri– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி யானைப் பசிக்கு சோளப் பொறி...\n\"மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் தமிழக மக்களுக்கு முழு பயனையும் அளிக்காதது மிகுந்த வேதனையை தருகிறது.\"\nகே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்.\nமத்திய அரசு கொரோனாவுக்காக ஒதுக்கியுள்ள நிதி யானைப் பசிக்கு சோளப் ���ொறியாகத்தான் இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.\nஅவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:\n“கொரோனா ஊரடங்கு பாதிப்புக்கு நிவாரணம் அளிக்க 1,70,000 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் 80 கோடி மக்களுக்கு அரிசி, கோதுமை வழங்குவது, விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2000, 20 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.500, விதவைகள், மூத்த குடிமக்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டம்தான். இது தற்போது விரிவுபடுத்தப்பட்டு, முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுவுக்கு வழங்கப்படுகிற கடனை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்துவதால், தற்போதைய சூழலில் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே இருப்பில் உள்ள கட்டிடத் தொழிலாளர் பாதுகாப்பு நிதி 30,000 கோடியை மாநில அரசு விருப்பம்போல் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டதால், மத்திய அரசுக்கு எந்த நிதிச் சுமையும் இல்லை.\nநாடு முழுவதும் உணவகங்களை மூடியதால் 20 லட்சம் பேரும், ஆட்டோமொபைல் தொழில்கள் முடக்கத்தால் 3.5 லட்சம் பேரும் வேலை இழந்துள்ளனர். ஏறத்தாழ 7.5 லட்சம் வாகன உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் 7 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. தேசிய பங்குச் சந்தையின் வீழ்ச்சியால், முதலீட்டாளர்கள் 52 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்துள்ளனர். மேலும், நமது பொருளாதாரத்தில் 90 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று கூறப்படுகிறது.\nAlso read: வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கைஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் 4.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட 5.2 சதவீத வளர்ச்சி, 3.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்றும் பொருளாதார வல்லுநனர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பின்னணியில் நம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 130 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64 சதவீதமாகும். இத்தகைய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தர மதிப்பீட்டு நிறுவனங்கள் அபாய சங்கு ஊதியுள்ளன.\nநாட்டு மக்களை ப��ருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க, பிரதமர் மோடி சிறப்பு நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே வலியுறுத்திவரும் \"நியாய்” (NYAY) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 6000 வீதம் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்கிற வகையில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவேண்டும்.\nஇதை தவிர கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு உடனடியாக தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் நேரடி பணமாற்றத்தின் மூலம் மாதத்துக்கு ரூ.3000 வீதம் 6 மாதங்களுக்கு 12 கோடி குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டும். இதற்காக 2.2 லட்சம் கோடி ஒதுக்கினால் மொத்தம் 60 கோடி பயனாளிகளுக்கு பயன் தரும். நாடு தழுவிய முடக்கத்தால் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குப் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.\nமத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் தமிழக மக்களுக்கு முழு பயனையும் அளிக்காதது மிகுந்த வேதனையை தருகிறது. தமிழகத்தில் மொத்த குடும்ப அட்டைகள் 2 கோடியே 1 லட்சம். ஆனால் மத்திய அரசின் அறிவிப்பின்படி பயன்பெறுவோர் 1 கோடியே 11 லட்சம் . இதில் 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விடுபடுகிற நிலை ஏற்பட்டுள்ளது.\nAlso read: ஊரடங்கு: காவலர்கள் குடிமக்களைத் தாக்கக் கூடாது - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி\nஅதேபோல தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிற 9 சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயன்பெறுவோர் 32 லட்சம் பேர். ஆனால் மத்திய பாஜக அரசு நிறைவேற்றும் 3 சமூக நலத் திட்டங்களால் பயன்பெறுவோர் 20 லட்சம் பேர் மட்டுமே. இந்த பயனை பெறமுடியாத நிலையில் 12 லட்சம் பேர் உள்ளனர்.\nமத்திய அரசின் இத்தகைய பாரபட்சமிக்க அணுகுமுறையால் எவரும் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.\nஇன்றைய இக்கட்டான சூழலில் மத்திய பாஜக அரசுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் 30 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளதுதான். இதைப் பயன்படுத்தி நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். எனவே, மத்திய, மாநில அரச���கள் ஒருங்கிணைந்து செயல் திட்டங்களை வகுத்து விரைந்து செயல்பட்டு, எதிர்கொண்டு வருகிற பேராபத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவது மிக மிக அவசியமாகும்.\nஉலகத்தின் வல்லரசாக இருக்கிற 35 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கொரோனா தாக்குதலில் இருந்து தொழில் முனைவோரை பாதுகாக்க 1.5 டிரில்லியன் டாலர் (நமது ரூபாய் மதிப்பில் 1 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது. பிரிட்டன் 900 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. ஆனால், நமது பிரதமர் மோடியோ 136 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டிற்கு, வெறும் 15 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பது, யானைப் பசிக்கு சோளப் பொறியாகத்தான் இருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.”\nஇவ்வாறு தனது அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி யானைப் பசிக்கு சோளப் பொறி...\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nதலைசுற்ற வைத்த தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு\nகல்விக் கட்டணத்திற்காக குழந்தைகளை நிதி நிறுவனங்களிடம் அடகு வைப்பதா\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/questions-and-answers/the-important-things-to-be-followed-while-insuring-your-two-wheeler-mj-193091.html", "date_download": "2020-06-04T14:30:17Z", "digest": "sha1:IELNAKEIU6JETA7IRGTLUJFIBPKCPEYJ", "length": 13863, "nlines": 198, "source_domain": "tamil.news18.com", "title": "இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் | the important things to be followed while insuring your two wheeler– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » கேள்விகள் ஆயிரம்\nஇருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போடும் போது கவனிக்க வேண்டியது என்ன\nஇருசக்கர வாகனங்களுக்கு காப்பீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை என்ன விளக்கம் அளிக்கிறார்.. நிதி ஆலோசகர் ஸ்ரீகாந்த்\nஇருசக்கர வாகனங்களுக்கு காப்பீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை என்ன விளக்கம் அளிக்கிறார்.. நிதி ஆலோசகர் ஸ்ரீகாந்த்\n கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்புகள் உண்டா\nகேள்விகள் ஆயிரம் | தலைவலி ஏன் வருகிறது\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nஉதட்டுச்சாயம், நெயில்பாலிஷ் , டாட்டூ பயன்படுத்தலாமா\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nகர்ப்பப்பை புற்றுநோய் தவிர்ப்பது எப்படி\nகாற்று மாசைக் குறைக்க என்ன செய்யலாம்\nதினசரி உணவின் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி...\nஓய்வு காலத்திற்கு பிறகு எப்படி திட்டமிட்டு சேமிப்பது\nகண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்\n கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்புகள் உண்டா\nகேள்விகள் ஆயிரம் | தலைவலி ஏன் வருகிறது\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nஉதட்டுச்சாயம், நெயில்பாலிஷ் , டாட்டூ பயன்படுத்தலாமா\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nகர்ப்பப்பை புற்றுநோய் தவிர்ப்பது எப்படி\nகாற்று மாசைக் குறைக்க என்ன செய்யலாம்\nதினசரி உணவின் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி...\nஓய்வு காலத்திற்கு பிறகு எப்படி திட்டமிட்டு சேமிப்பது\nகண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்\nஅதிக இனிப்பு சாப்பிடுவதால் வரும் அஜீரணத்தை எப்படி தவிர்க்கலாம்\nசிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை\nசர்க்கரை இல்லாத சிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை\nபட்டாசு வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்\nதீபாவளிக்கு வந்து இருக்கும் புதிய ரக வெடிகள் என்னென்ன\nஎப்படி வருகிறது டெங்கு காய்ச்சல்\nமழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்வது எப்படி\nகம்ப்யூட்டர், மொபைல் - ஹேக்கிங்கைத் தடுப்பது எப்படி\nமாரடைப்பு ஏன் வருகிறது வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன\nகுழந்தைகள் செல்போன், டிவி பார்ப்பதை எப்படி கட்டுப்படுத்தலாம் \nகுறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் வழிகள் என்னென்ன\nமழைக்காலத்தில் காற்றின் மூலமாக பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி\nபிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் இழந்த முக அழகை குணப்படுத்த முடியுமா\nமுடி வளர என்ன செய்ய வேண்டும்\nசாதாரண கடைகளில் விற்கும் சன் கிளாஸ் வாங்கி அணியலாமா \nVIDEO : கர்ப்ப காலத்திற்க்கு பிறகு செய்ய கூடிய எளிய உடற்பயிற்சிகள்\nபொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி\nசமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nதங்கத்தில் முதலீடு செய்ய இது உகந்த நேரமா\nகுழந்தைகளை போன், டிவி மோகத்தில் இருந்து திசை திருப்புவது எப்படி\nசைபர் க்ரைம் முறைகேடுகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி\n.... முகப்பருவை நீக்கும் எளிய வழிகள்\nஎப்படி உடல் உறுப்புகளை தானம் கொடுப்பது\nதிருமணமான பெண்கள் உடல் நலனை எளிதாக பராமரிக்கும் வழிமுறைகள்\nநீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் முதுகுவலியை எப்படி சமாளிக்கலாம்\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1350", "date_download": "2020-06-04T14:54:58Z", "digest": "sha1:FJUXFAUZ5JSVH6IIF7J7GFYOW5LSLJNM", "length": 20635, "nlines": 224, "source_domain": "temple.dinamalar.com", "title": " Varadarajar Temple : Varadarajar Varadarajar Temple Details | Varadarajar- Poonamallee | Tamilnadu Temple | வரதராஜப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார��� கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்\nவரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது.\nகாலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பூந்தமல்லி, சென்னை.\nராமானுஜரின் குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலமான இந்தக் கோயிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதிகளும் உண்டு. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடப்பது சிறப்பு.\nஜோதிடரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளோர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள பெருமாளை வேண்டுகின்றனர்.\nவரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nசூரியத்தலம்: வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது. ஜோதிடரீதியாக சூரியதசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளோர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.\nமல்லிகையில் தாயார்: இங்குள்ள மகாலட்சுமி தாயார் மல்லிகை மலரில் அவதரித்தாள். இவளை புஷ்பவல்லி என்று அழைக்கிறார்கள். இவள் பூவில் இருந்தவள் என்பதால் இவ்வூருக்கு பூவிருந்தவல்லி எனப் பெயர் இருந்தது. இப்போது அது மருவி பூந்தமல்லி ஆகிவிட்டது. பக்தர்கள் புஷ்பவல்லிக்கு மல்லிகை மாலை அணிவித்து வழிபடுவர். வைகாசி பிரம்மோற்ஸவத்தின்போது இவளுக்கு புஷ்பயாகம் நடக்கும். இவ்விழாவின்போது சுவாமி பள்ளியறையில் சயனக்கோலத்தில் எழுந்தருளுவார். பங்குனி உத்திரத்தன்று வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், புஷ்பவல்லி தாயார்களுடன் சேர்ந்து காட்சி தருவார்.\nமூன்று கருடசேவை: திருமாலுக்கு வி��ிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள் முதலில் ஸ்ரீரங்கம் சென்றார். அவருக்கு காட்சி தந்த சுவாமி, தான் காவிரிக்கரையில் இருப்பதால் குளிர்ச்சியாக இருப்பதாகவும், எனவே விசிறத் தேவையில்லை என்றும் சொன்னார். பின் அவர் திருப்பதி சென்றார். வெங்கடேசர் அவரிடம் தான் மலை மீதிருப்பதால் தனக்கு குளிர் அதிகம் என்றார். அடுத்து அவர் காஞ்சிபுரம் வந்தார். காஞ்சி வரதராஜர், பிரம்மா நடத்திய யாக குண்டத்தில் இருந்து தோன்றியதால் உக்கிரமாக இருந்தார். அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, திருக்கச்சிநம்பிகள் அவருக்கு விசிறி சேவை செய்தார். இந்தக் கோயிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதிகளும் உண்டு. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடத்தப்படுகிறது. பங்குனியில் வரும் ஒரு ஞாயிறன்று மூவரும் திருக்கச்சிநம்பிக்கு கருடசேவை காட்சி தருவர்.\nகுரு தரிசனம்: திருக்கச்சிநம்பிகள் கையில் விசிறியுடன் காட்சியளிக்கிறார். இவர் ராமானுஜரின் குரு ஆவார். ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதூரில் அவரது திருநட்சத்திர விழா நடக்கும்போது, இங்கிருந்து மாலை, பரிவட்டம், பட்டு கொண்டு செல்வர். மாசியில் திருக்கச்சிநம்பியின் அவதார விழா நடக்கும்போது, காஞ்சி வரதராஜர் கோயிலில் இருந்து மாலை, பரிவட்டம், பட்டு இங்கு வரும். அன்று வரதராஜர் இவரது சன்னதிமுன் எழுந்தருளுவார். அப்போது நம்பி இயற்றிய தேவராஜ அஷ்டகம் பாடி விசேஷ பூஜை செய்வர். வருடத்தில் இந்நாளில் மட்டும் மூலவர் நம்பிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். ஆனி மிருகசீரிஷத்தன்று 108 கலச பூஜை செய்து, வரதராஜர், புஷ்பவல்லி, ஆண்டாள் மற்றும் திருக்கச்சிநம்பிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும். பிரகாரத்தில்உள்ள திருக்கச்சிநம்பியின் குரு ஆளவந்தாருக்கு, ஆடியில் திருநட்சத்திர விழா நடக்கும்.\n1009ம் ஆண்டில் இங்கு வசித்த வீரராகவர்- கமலாயர் தம்பதியின் மகனாக அவதரித்தவர் திருக்கச்சி நம்பி. இவர் தினமும் காஞ்சிபுரம் சென்று, வரதராஜரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நந்தவனம் அமைத்து, அங்கு பூத்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கி சுவாமிக்கு அணிவித்து வந்தார். மேலும், சுவாமிக்கு ஆலவட்ட சேவையும் (விசிறுதல்) செய்வார். வயதான காலத்தில் தள்ளாடியபடியே காஞ்சிபுரம் கிளம்பினா���். தன் பக்தனின் சிரமம் கண்ட வரதராஜர், பூந்தமல்லிக்கே வந்து அவருக்கு காட்சி தந்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nசென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்தில் பூந்தமல்லி உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே கோயில் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=351", "date_download": "2020-06-04T15:14:34Z", "digest": "sha1:BHKCXGOOIYBMZLRFJZVVVTMIZE7RMJ4X", "length": 25161, "nlines": 229, "source_domain": "temple.dinamalar.com", "title": " Neelamega Perumal Temple : Neelamega Perumal Neelamega Perumal Temple Details | Neelamega Perumal - Thanjavur | Tamilnadu Temple | நீலமேகப்பெருமாள் ( மாமணி )", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 108 திவ்ய தேசங்கள் > அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில்\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில்\nமூலவர் : நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர்\nஅம்மன்/தாயார் : செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி\nதல விருட்சம் : மகிழம்\nத��ர்த்தம் : அமிர்த தீர்த்தம்\nபுராண பெயர் : தஞ்சமாபுரி, வெண்ணாற்றங்கரை\nபூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்\nஎம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம் எனக்கர சென்னுடை வானாள் அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுந்தவெம் மண்ணல் வம்புலாஞ் சோலைமாமதில் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.\nபங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் தொடர்ந்து பிரம்மோற்ஸவங்கள் நடக்கிறது. வைகாசியில் 18 கருடசேவை திருவிழா விசேஷம்.\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 20 வது திவ்ய ேசம்.இக்கோயில் ோழர்களால் கட்டப்பட்டது.\nவீரநரசிம்ம பெருமாள் கோயில் காலை 7 - 12 மணி, மாலை 5 - 8.30 மணி வரையில் திறந்திருக்கும். மற்ற இரண்டு கோயில்களுக்கு செல்ல இங்கிருந்து அர்ச்சகரை அழைத்துச் செல்லவேண்டும்.\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் கோயில் (மாமணிக்கோயில்), தஞ்சாவூர் - 613 003.\nஇத்தல இறைவன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிங்கப்பெருமாள் கோயிலில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர்.\nபிரதோஷ வேளையில் வீரநரசிம்மரை வழிபட்டால் வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறும்.\nநீலமேகர், மணிக்குன்ற பெருமாளுக்கு சர்க்கரைப்பொங்கல், நரசிம்மருக்கு பானகம் படைத்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nசக்கரத்தாழ்வாரான பெருமாள்: வீரநரசிம்மர் கோயிலில் சக்கரத்தில் மகாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக இருக்கிறார். இவர் வலப்புறத்தில் இருக்கும் யானையின் மீது கை வைத்து தடவிக்கொடுத்தபடி இருக்க, இடப்புறத்தில் ஒருவர் சுவாமியை வணங்கியது போல சிலை அமைப்பு இருக்கிறது. இந்த வடிவம் யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும், அவன் திருந்தி மகாவிஷ்ணுவை வணங்குவதையும் குறிப்பதாக சொல்கிறார்கள். மனதில் தீய குணங்களுடன் இருப்பவர்கள் இவரை வணங்கினால் மன்னிப்பு பெறலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இவருக்கு பின்புறத்தில் நரசிம்மர் யோகபட்டையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் இரண்யகசிபு, பிரகலாதன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் விசேஷமானது.\nவலவந்தை நரசிம்மர்: நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி, நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவரை \"வலவந்தை நரசிம்மர்' என்கின்றனர். அசுரனை அழித்த நரசிம்மர், இதயம் கோபத்தில் துடித்துக்கொண்டிருக்க இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை. எனவே அவள் நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்துகொண்டாள். கோபப்படும் குணம் கொண்டவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது என்பதை இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது. அதிகமாக கோபப்படுபவர்கள் இவரை வணங்கி மன அமைதி பெறலாம்.\nமூன்றும் சேர்ந்து ஒன்று: அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு இங்கு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருளுகிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இம்மூவரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளனர். இதனால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார். வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூன்று மூலவர்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்தியபடியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. இவரது கருவறையில் பராசரர் சுவாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய்விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.\nபராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அ��ன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், \"\"எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் \"தஞ்சமாபுரி' எனப்பட்டது.தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.\n« 108 திவ்ய தேசங்கள் முதல் பக்கம்\nஅடுத்த திவ்ய தேசம் »\nதஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் சிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே மற்ற இரு கோயில்களும் அமைந்திருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவீர நரசிம்ம பெருமாள் கோயில்\nவீர நரசிம்ம பெருமாள் தாயார் தஞ்சை நாயகி\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயி���்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/04/06103407/1394311/Did-Brazilians-observe-PM-Modis-lights-out-callz.vpf", "date_download": "2020-06-04T13:52:20Z", "digest": "sha1:R5ADBNBDK7SPUGBD2CLEN2WLKVYPL3KC", "length": 16964, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் மோடி சொன்னால் இந்தியா மட்டுமின்றி பிரேசிலும் கேட்கும் - வைரல் பதிவு புதுசா இருக்கே || Did Brazilians observe PM Modi's 'lights out' call?z", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரதமர் மோடி சொன்னால் இந்தியா மட்டுமின்றி பிரேசிலும் கேட்கும் - வைரல் பதிவு புதுசா இருக்கே\nபிரதமர் நரேந்திர மோடி சொன்னால் இந்தியா மட்டுமில்லை பிரேசிலும் தவறாமல் கேட்கும் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி சொன்னால் இந்தியா மட்டுமில்லை பிரேசிலும் தவறாமல் கேட்கும் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.\nஏப்ரல் 3 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு இந்தியர்களை தங்களது வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஒன்பது நிமிடங்களுக்கு அகல் விளக்கு, மெழுகு வர்த்தி அல்லது மொபைல் போன் ஃபிளாஷ்லைட் உள்ளிட்டவற்றை ஏற்றுமாரு கேட்டுக் கொண்டார்.\nஅதன் படி ஏப்ரல் 5 ஆம் தேதியான நேற்று நாட்டு மக்கள் அனைவரும் விளக்குகளை ஏற்றி தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்நிலையில், பிரதமர் மோடியின் உரை பிரேசில் நாட்டு தொலைகாட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டதாகவும், ஏப்ரல் 4 ஆம் தேதி பிரேசில் மக்கள் தங்களது வீடுகளில் மின்விளக்குகளை ஏற்றியதாக வீடியோ வைரலாகி வருகிறது.\nவீடியோவை ஆய்வு செய்ததில், இணையத்தில் அந்த வீடியோ பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு முன்பே பதிவேற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.\nவைரல் வீடியோ, \"பிரேசில் நாட்டு தொலைகாட்சி சேனல்களில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்படுகிறது. அதற்கு பிரசேல் குடிமக்கள் இதைத் தான் செய்தனர்\" எனும் தலைப்பில் பகிரப்படுகிறது. இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. வீடியோவை ரிவர்ஸ் சர்ச் செய்ததில், அது மார்ச் 25 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.\nஅந்த வகையில் வைரல் வீடியோவுக்கும் பிரதமர் ���ோடி உரையை பிரேசில் மக்கள் பின்பற்றியதாக பரவும் தகவலும் முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது.\nபோலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nபரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துங்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு முன்னாள் முதல்வர் கடிதம்\nதப்லீக் ஜமாத் மாநாடு தொடர்புடைய 2,200 வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை\nமகாராஷ்டிராவில் போலீஸ் துறையைச் சேர்ந்த 2,557 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமுழு சம்பளம் வழங்காத முதலாளிகள் மீது நடவடிக்கை கூடாது- உத்தரவை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்\nயானையை கொன்றவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு\nஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை - பிரதமர் மோடி இவ்வாறு கூறினாரா\nடிரம்ப்புக்கு எதிரான போராட்டம் - வைரலாகும் புகைப்படம்\nவைரலாகும் இந்திய-சீன வீரர்களின் மோதல் வீடியோ\nகொரோனா கலவரத்தில் இப்படி ஒரு சிந்தனையா\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் ��ெல்லப்பிராணி\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/04/01164225/1383709/Trump-warns-Corona-will-cause-far-more-pain-to-American.vpf", "date_download": "2020-06-04T14:13:16Z", "digest": "sha1:2BNBVOT2CO45TTB22TG43XAQKFPY7MGL", "length": 19827, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க மக்களுக்கு கொரோனாவால் மிக மிக வலி ஏற்படும்- அதிபர் டிரம்ப் எச்சரிக்கை || Trump warns Corona will cause far more pain to American people", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க மக்களுக்கு கொரோனாவால் மிக மிக வலி ஏற்படும்- அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்கள் மிக மிக வலி மிகுந்ததாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்கள் மிக மிக வலி மிகுந்ததாக இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். அங்கு நேற்று ஒரேநாளில் 748 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 889 ஆக உயர்ந்தது. இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கையில் சீனாவை அமெரிக்கா முந்தி உள்ளது.\nமேலும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 24 ஆயிரத்து 836 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கையில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 524 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅமெரிக்காவில் அடுத்த 2 வாரங்கள் மிக மிக வலி மிகுந்ததாக இருக்கும். இந்த கொரோனா பெரும் தொற்று நோய் பிளேக் நோய் போன்றது. எனவே இந்த கடுமையான நாட்களை ஒவ்வொரு அமெரிக்க மக்களும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nஇல்லையென்றால் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.\nகொரோனா வைரஸ் பரவல் குறித்து அமெர��க்காவின் மூத்த சுகாதார நிபுணர்கள் கூறும்போது, கொரோனா வைரசை தடுக்க மாயஜால தடுப்பூசி எதுவும் இல்லை. அதை தடுப்பது நமது கையில்தான் உள்ளது. நாம் சமூக விலகலை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.\nஅமெரிக்காவில் மேலும் 30 நாட்கள் சமூக விலகல் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. சமூக விலகலை கடை பிடித்தாலும் கூட அமெரிக்காவில் லட்சக்கணக்கில் மக்கள் பலியாக கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nஅமெரிக்காவில் கொரோனா வைரசை தடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து போக்குவரத்துகளுக்கும் அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.\nஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரசை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி கொரோனாவின் மையப்பகுதியாக மாறி விட்டது என்றும் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டினார்.\nஇந்த நிலையில் பிரேசிலிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டு இருப்பதால் அங்கிருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒரே நாளில் 1092 பேர் பலி- மெக்சிகோவில் வேகமெடுக்கும் கொரோனா\nநோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா\nகொரோனா அப்டேட் - உலக அளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்தது\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது\nகேரளாவில் மேலும் 82 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1500-ஐ நெருங்குகிறது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமுதல் மெய்நிகர் உச்சிமாநாடு- காணொலி மூலம் ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்திய மோடி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற மின்னணு கைப்பட்டைகள் அறிமுகம்\nபிரான்ஸ், போர்ச்சுக்கல் தரைவழி எல்லை ஜூன் 22-ல் இருந்து திறக்கப்படும்: ஸ்பெயின் அறிவிப்பு\nசீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் இறந்ததால் பின்னடைவு\nஹாங்காங்கில் சீனா பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றினால் இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் மாற்றம் - போரிஸ் ஜான்சன்\nபாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 585 பேர் டிஸ்சார்ஜ்\nபரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துங்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு முன்னாள் முதல்வர் கடிதம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற மின்னணு கைப்பட்டைகள் அறிமுகம்\nதப்லீக் ஜமாத் மாநாடு தொடர்புடைய 2,200 வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2020-06-04T14:05:57Z", "digest": "sha1:P5RF4AWWHZAVQBODR53TEOI654UTYA2W", "length": 6495, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய ரயில் பாதை இலங்கையில் திறப்பு! - TopTamilNews", "raw_content": "\nHome சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய ரயில் பாதை இலங்கையில் திறப்பு\nசீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய ரயில் பாதை இலங்கையில் திறப்பு\nஇலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் கட்டப்பட்டுள்ள முதல் பெரிய ரயில் பாதை கட்டுமான திட்டமான இத்திட்டம், சீன அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது\nகொழும்பு: சீன நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய ரயில் பாதை இலங்கையில் இன்று திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nஇலங்கை தென் மாகாணத்தின் மாத்தறை முதல் பெலியத்தை வரையிலான புதிய ரயில் பதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 26.75 கி.மீ வரையிலான இந்த ரயில் பாதை திட்டத்தின் மூலம், தென் மாகாணங்களில் பணிகள் போக்குவரத்து அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் கட்டப்பட்டுள்ள முதல் பெரிய ரயில் பாதை கட்டுமான திட்டமான இத்திட்டம், சீன அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன், சீன தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் இந்த ரயில் பாதையை கட்டமைத்துள்ளது.\nசுமார் 278 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மாத்தறை முதல் பெலியத்தை வரையிலான புதிய ரயில் பாதை திட்டம் இன்று திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் போக்குவரத்துத்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇலங்கை மக்களுக்கு மேலும் நன்மைகளைத் தரக்கூடிய வகையில், ஒத்துழைப்புக்களை வழங்க தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் தெரிவித்துள்ளார். மாத்தறை- பெலியத்தை ரயில் பாதை கட்டமைப்பு, தென்பகுதிக்கான பயணத்தை எளிமை படுத்தியுள்ளதுடன், உள்ளூர் பொருளாதாரம், சமூக அபிவிருத்திக்கு பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\n‘ரா’ உளவு அமைப்புக்கு வேவு பார்த்த இந்திய தம்பதி ஜெர்மனியில் கைது\nPrevious articleபிகினி உடையில் நெட்டிசன்களுக்கு பதிலடி தந்த மலைக்கா அரோரா\nNext articleவேலை வெட்டிதான் இல்லை…வேஷ்டி சட்டையுமா இல்லை.. ப.சிதம்பரம் மகனுக்கு வந்த சோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellomadras.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-06-04T15:02:27Z", "digest": "sha1:EHR55LII4RUXDMIINFHK6RJA3734GVDX", "length": 26059, "nlines": 213, "source_domain": "hellomadras.com", "title": "‘கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்!’ தனித்திருப்போம்! விழித்திருப்போம்! கொரோனாவை வெல்வோம்! – மு க ஸ்டாலின் | Hellomadras", "raw_content": "\nHome News ‘கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்’ தனித்திருப்போம்\n‘கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்’ தனித்திருப்போம் – மு க ஸ்டாலின்\nஇன்று (04-04-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்’ என்ற தலைப்பில் தனது முகநூல், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் காணொலி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் பேசியுள்ள விவரம் பின்வருமாறு:\n‘கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்\nஅனைவருக்கும் எனது அன்பான வணக்கம்\nஎப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அன்றாடம் மக்களை நேருக்கு நேராகச் சந்தித்தே பழக்கப்பட்டவன் நான்.\nஆனால், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாம் எல்லாருமே இப்போது தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை.\nஅவரவர் வீடுகளில் தனித்து இருந்தால்தான் கொரோனா வைரஸைக் கொல்லவும் முடியும்; வெல்லவும் முடியும்\nஅதனால்தான் வீடியோ மூலமாக உங்களைச் சந்திக்கிறேன்.\nகொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சென்னை ‘அண்ணா அறிவாலயம்’ வளாகத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கத்தை’ அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தோம்.\nசென்னையில் மட்டுமல்லாது மற்ற ஊர்களில் உள்ள தி.மு.க. கட்டடங்களும் மக்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறோம்\nஅதுமட்டுமின்றி, ‘மாஸ்க்’ உள்ளிட்ட தற்காப்புப் பொருட்களைத் திரட்டி, தேவைப்படுகிற மக்களுக்கு தருகிற மகத்தான வேலையையும் தி.மு.க. கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதியினர், கழக முன்னணியினர் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகொரோனா நேரத்திலும் மக்களோடு மக்களாக அவர்களை இருக்க அறிவுறுத்தியிருக்கிறேன்\nதினமும் வீட்டில் இருந்தபடியே இவர்களிடம் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நிர்வாகியும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னென்ன சேவைகள் செய்தோம் என்று என்னிடம் சொல்லி வருகிறார்கள்.\nஅவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஇது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை; இந்தியாவுக்கு மட்டுமில்லை;\nஉலகப் பிரச்சினையாக இருக்கிறது. எனக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களை மூத்த மருத்துவர்களிடம் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.\nஅவர்கள் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிக்கும் RT-PCR என்ற ஆய்வின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் எதனால் அப்படி சொல்கிறார்கள் என்றால், நோயின் அறிகுறிகள் எதுவும் இல்லாமலேயே நோய்க் கிருமியைச் சுமந்து பரப்பிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்\nவெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களை மட்டும் பரிசோதனைச் செய்தால் போதாது;\nவந்த பிறகு சிகிச்சை செய்வதை விட வருமுன் காப்பதுதான் சரியானது\nஇதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்\nஇந்த பரிசோதனையைச் செய்வதற்கு அதிக கட்டணம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த கட்டணத்தை குறைக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.\nகாய்ச்சல், இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளோடு வருகிற அனைவருக்கும் RT-PCR பரிசோதனையைச் செய்ய வேண்டியது அவசியம்.\nஅரசு மருத்துவமனைகள் மாதிரியே, தனியார் மருத்துவமனைகளையும் தயார்ப்படுத்த வேண்டும்.\nசெயற்கைச் சுவாசக் கருவிகள் கொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.\nகூடுதல் நிதியை ஒதுக்கி மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும். மருத்துவர்களுக்கான பிபிஇ உபகரணங்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. அவற்றை அதிகரிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கருவிகள் அதிகம் வாங்க வேண்டும். மத்திய அரசு, இவற்றை எல்லாம் போர்க்கால அடிப்படையில உற்பத்தி செய்து மாநிலங்களுக்குத் தர வேண்டும்.\nநாடு இப்பொழுது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது.\nசிலர் சொல்வது போல இது சுகாதாரப் பேரிடரோ அல்லது பொருளாதாரப் பேரிடரோ மட்டுமன்று; மிகப்பெரிய சமூகப் பேரிடராகவும் மாறிவிட்டது என்பதுதான் உண்மை\nஇதை மக்கள் அனைவரும் உணர வேண்டும். முதலில் தமிழக அரசு உணர வேண்டும்.\nஏதோ சலுகைகள் அறிவித்தோம்; அதோடு தங்கள் கடமை முடிந்ததாக நினைத்துவிடக் கூடாது.\nஒவ்வொரு அறிவிப்பும் கடைசி மனிதனையும் போய்ச் சேர்ந்ததா என்பதை சரி பார்க்க வேண்டும்.\nகிராமப்புறங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிக உயர்ந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதனால் மாநிலம் முழுவதும் ஒரே விலையை அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.\nவிவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதையும் அரசு நிவர்த்தி செய்திட வேண்டும்.\n100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் முறையாக வரவில்லை என்கிறார்கள். அது கிடைக்க வழி செய்திட வேண்டும்.\nபல்வேறு வகையான கடன்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் உண்டு என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பல வங்கிகள் இம்மாத தவணையை (இ.எம்.ஐ.) வாடிக்கையாளர்களைக் கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். வங்கிக்கு வந்து எழுதித்தர வேண்டும் என்று சொல்கிறார்களாம். இதை ஏன் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நிறையப் பேர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களின் சொந்தச் செலவில் கிருமி நாசினி, முகக்கவசம், பிளீச்சிங் பவுடர் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதுதான் ஆட்சி நடத்துகிற முறையா\nதுயரமான நேரத்திலும் இப்படி அரசியல் செய்ய வேண்டுமா\nஇந்த நோயின் தீவிரத்தைச் சொல்லி யார் முதலில் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்\nதமிழக அரசு தான் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்.\nஆனால், அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும், நான் தான் முதன்முதலில் தி.மு.க. நிகழ்ச்சிகள் அத்தனையும் மார்ச் 31-ம் தேதி வரைக்கும் ஒத்திவைக்கப்படும் என்று மார்ச் 16-ம் தேதியே அறிவித்தேன். இந்த மெத்தனப்போக்கை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரினேன்.\nநேர��ல் பங்கேற்காமல், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டச் சொல்லி அறிவுறுத்தினேன்.\nஇந்தத் துறையின் அமைச்சர் கூட வேண்டாம், தானே எல்லாம் என்கிற முனைப்போடு செயல்படுகிற முதலமைச்சர் எதிர்க்கட்சிகளை மட்டும் எப்படி அனுமதிப்பார்\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தி.மு.க.\nநாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி தி.மு.க. அதனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொல்வதற்கான அனைத்து தகுதியும் தி.மு.க.,வுக்கு இருக்கிறது.\nஇலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுடைய குறைகளை அரசாங்கத்துக்குச் சொல்வதற்கான பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குத்தான் இருக்கிறது.\nமக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை தி.மு.க.,வுக்கு இருக்கிறது.\nஅ.தி.மு.க. தானே ஆட்சியில் இருக்கிறது, அவர்களுக்குக் கெட்ட பெயர் வந்தால் வரட்டும் என்று நாங்கள் சும்மா இருக்க முடியாது.\nஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள்தான் எங்களுக்கு முக்கியம்.\nமக்களைத் தவிர வேறெதுவும் எங்களுக்கு முக்கியமில்லை\nஇயற்கைக்கும் நோய்க்கும் சாதி, மதம், மொழி, இனம், நாடு, எல்லை இப்படி எந்தப் பாகுபாடும் இல்லை\nஅதனால் இந்தத் துயரமான நேரத்தில் மக்களின் உயிரைப் பணயமாக வைத்து மலிவான அரசியல் செய்கிறவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சாதி,மத அடிப்படையில நம்மை பிளவுபடுத்த யாரையுமே அனுமதிக்காதீர்கள்\nகொரோனா நோய்தான் நம்முடைய எதிரியே தவிர; கொரோனா நோயாளி நம்முடைய எதிரி இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nஒற்றுமையால்தான் எதையும் வெல்ல முடியும். பிரிவினையால் எதையும் வெல்ல முடியாது\n‘வீட்டிலேயே இருக்க முடியவில்லை’ –\n‘வீட்டிலேயே இருக்க போரடிக்குது’ –\n‘மனசுக்குக் கஷ்டமா இருக்கு’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொல்லி வருகிறார்கள். உண்மைதான் தினமும் ஓய்வில்லாமல் ஓடியாடி உழைத்தவர்களுக்கு வீட்டில் இருப்பது என்பது கடினம்தான். ஆனால் வேறு வழியில்லை\nவீட்டில் உங்களை இருக்கச் சொல்வது உங்களது நன்மைக்காக, நாட்டுக்காக\nவீட்டில் இருப்பதும் ஒருவிதமான போராட்டம் தான்.\nஅதை வீட்டிற்குள் இருந்து நடத்துகிறோம். அவ்வளவுதான்.\nநிறையப் படியுங்கள். எழுதுங்கள். பிள்ளைகளுடன் பேசுங்கள்.\nபெற்றோர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉடற்பயிற்சி செய்யுங்கள். உற்சாகமாகக் கழியுங்கள்.\nஇந்த 21 நாள் அனுபவம் நிச்சயம் உங்களுக்கு மனநிம்மதியைத் தான் தரும்.\nதிரும்பத் திரும்ப உங்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்- வீட்டிற்குள்ளேயே இருங்கள். வீட்டிற்குள்ளேயும் தனித்தனியாக இருங்கள்\nஅதைக் கடைப்பிடித்தாலே கொரோனாவை வென்றுவிடலாம்.\nஉலக சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சொல்லியிருப்பதைப் பார்த்தேன்.\n“இந்தியா இரண்டு மாபெரும் நோய்களை வென்றுவிட்டது. ஒன்று, பெரிய அம்மை; இன்னொன்று போலியோ. அதே போல இந்த கொரோனாவையும் இந்தியா நிச்சயம் வெல்லும்” என்று சொல்லி இருக்கிறார்.\nஅந்த தன்னம்பிக்கைதான் இப்போது நமக்குத் தேவை.\nஇவ்வாறு அக்காணொலியில் அவர் பேசியுள்ளார்.\nPrevious article144 தடையை மீறிய 488 பேர் உட்பட 652 வழக்குகள் பதிவு\nகடலூரில் ஆர்ப்பாட்டத்தின்போது சாலையில் விட்டுச் சென்ற தேசிய கொடியை எடுத்து பாதுகாத்த தமிழ்நாடு சிறப்புக்...\nகுன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 1 கிலோ 400 கிராம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jobflashportal.blogspot.com/2011_08_21_archive.html", "date_download": "2020-06-04T14:26:23Z", "digest": "sha1:3GHUDYEOOUBKCYL5JUBVLDTBLWZ3HT25", "length": 35420, "nlines": 524, "source_domain": "jobflashportal.blogspot.com", "title": "EDUCATION & JOB PORTAL: 2011-08-21", "raw_content": "\nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக சகோதர்களே இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.\nநீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.\nவெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது \nCALL CENTRE வேலையை பற்றிய ஒரு பார்வை\nஅரசு தேர்வானையும் முஸ்லிம்களின் ஆர்வமின்மையும்\nஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம் - பதிவுசெய்யுங்கள்.\n - டாப் 10 படிப்புகள்\nகல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்\nசிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்\nசுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்\nதமிழ்நாடு கலை & அறிவியல் கல்லூரிகள்\nதொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை\nமாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்\nமுழுமையான கல்வி வழிகாட்டி -தமிழில்\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்\nIIMஇல் MBA படிக்க CAT நுழைவுத் தேர்வு\nIIMஇல் MBA படிக்க CAT நுழைவுத் தேர்வு\nஇந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிகச் சம்பளம் பெற்றுத் தரும் படிப்பு IIM (Indian Institute of Management)இல் பயிற்றுவிக்கப்படும் MBA படிப்புதான். அதிக பட்சமாக ஒரு வருடத்திற்கு ஒருகோடி (மாதம் 8 லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்படி அதிகச் சம்பளம் தரும் இந்தப் படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். இதில் முஸ்லிம்களையும் சேர்த்து, பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.\nமேலாண்மைப் படிப்புகள் (MBA) படிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட கல்வி நிறுவனம்தான் IIM (Indian Institute of Management). தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் 13 இடங்களில் IIM இயங்கி வருகிறது. உலக அளவில் பொருளாதாரம் மற்றும் மேலாண்மைத் துறையில் மிகப் பெரிய பொறுப்புகள் வகிப்பவர்கள் இந்த IIMஇல் படித்தவர்கள்தாம். மிகப் பெரிய நிறுவங்களை நிர்வகிக்ககூடிய அளவிற்கு உலகத் தரத்தில் இங்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதுவே உலகின் முன்னணி நிறுவங்களை இங்கு ஈர்க்க காரணமாகின்றது.\nCAT நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் மத்திய அரசின் IIMமுக்கு மட்டுமல்லாமல் மாநில அரசுகள் நடத்தும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் தனியார் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் MBA சேர்வதற்குப் பயன்படுகின்றது.\nCAT-2011 நுழைவு தேர்வைப் பற்றிய விபரம்\nகுறிபிட்ட Axis வங்கிக் கிளைகளில் CAT-2011 வவுச்சரை வாங்கி, www.catiim.in எனும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். வவுச்சர் கிடைக்கும் Axis வங்கிக் கிளைகளின் முகவரி www.catiim.in/axisbank_branch.html எனும் இணைய தளத்தில் உள்ளது.\nவிண்ணப்பம் பதிவு செய்ய கடைசி தேதி : செப்டம்பர் 28\nவிண்ணப்பத்தின் விலை : ரூ.1,600\nதேர்வு நடைபெறும் தேதி : இந்தத் தேர்வு அக்டோபர் 22 முதல் நவம்பர் 18 வரை தொடர்ந்து நடைபெறும், விண்ணப்பிக்கும் நபர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்���ள்.\nதேர்வு எழுதத் தகுதியான மாணவர்கள் :\nஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.\nகுறைந்தது 50% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.\nஇட ஒதுக்கீடு : முஸ்லிம்களையும் சேர்த்து, பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.\nதேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை மற்றும் கோவை உட்பட இந்தியாவில் 36 நகரங்களில் தேர்வு நடைபெறும்\nஇந்தத் தேர்வை பற்றி : இது கணினியில் எழுதும் தேர்வாகும். CAT தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி Quantitative Ability & Data Interpretation. இரண்டாம் பகுதி Verbal Ability & Logical Reasoning. ஒவ்வொரு தேர்வுக்கும் 70 நிமிடங்கள் எழுத ஒதுக்கப்படும், மொத்தம் 140 நிமிடங்கள். தேர்வு எழுதும் முன் 15 நிமிடம் தேர்வைப் பற்றி விளக்கப்படும்.\nஇந்த தேர்வுக்கு தயாராவது எப்படி\nஇது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டுகளின் கேள்வித்தாள்களைப் பார்த்தால் பொதுவாக இத்தேர்வில் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன என அறிந்து கொள்ளலாம். அந்தப் பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்தக் கேள்விதாள்களும் புத்தகங்களும் முக்கியப் புத்தகக் கடைகளில் கிடைக்கும். இதற்காகப் பல்வேறு பயிற்சி மையங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்தும் பயிற்சி பெறலாம். பொதுவாக, 'தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி' என்ற கட்டுரை www.tntj.net/8622.html இல் உள்ளது.\nஇந்தத் தேர்வை எழுதும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. காரணம், இந்த மாதிரி நுழைவுத் தேர்வுகளைப் பற்றி முஸ்லிம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிகக் கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும்தான், உண்மையில் நன்றாகப் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்தத் தேர்வுகள் கடினமில்லை.\n 'தேர்வுகள் கடினம்' என்ற தவறான சிந்தனையைக் குப்பையில் போடுங்கள். எந்தத் தேர்வையும் சந்தித்துச் சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான். அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வையுங்கள்; அவனிடம் வலியுத்திக் கேளுங்கள்; கடினமாக உழைத்துப் படியுங்கள்; நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தருவான் இன்ஷா அல்லாஹ்.\nCAT-2011 எனும் இத்தேர்வைப் பற்றிய முழு விபரங்களும் www.catiim.in எனும் இணையதளத்தில் உள்ளது. மேலும் விபரங்கள் அறிய எனது sithiqu.mtech@gmail.com எனும் ஈ-மெய���ல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.\nIIMஇல் MBA படிக்க CAT நுழைவுத் தேர்வு\n+2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் \nதிருச்சி ,தஞ்சாவூர் ஹோட்டல் - ஆட்கள் தேவை\nஉங்கள் கல்வி சம்பந்தமான விவரங்களுக்கு\nகல்வி களஞ்சியம் சிறப்பு குழுவை\nபள்ளி & கல்லூரி தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5/", "date_download": "2020-06-04T14:56:59Z", "digest": "sha1:3ETGPOO3FKDVLELKJGVU6EY2SAMUXBXZ", "length": 6939, "nlines": 47, "source_domain": "kumariexpress.com", "title": "தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.752 குறைவுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவிலில் வறுமையில் தள்ளாடும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் – கண்டுகொள்ளுமா மாநகராட்சி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பஸ்கள் ஓடாது – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nHome » வர்த்தகம் செய்திகள் » தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.752 குறைவு\nதங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.752 குறைவு\nதங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கு இருக்கும் இந்த நேரத்திலும், தங்கம் விலை எகிறி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதன் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு இருந்தது.\nநேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 578-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 624-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 94-ம், பவுனுக்கு ரூ.752-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 484-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 872-க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nPrevious: திருவள்ளூரில் ரூ.386 கோடியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nNext: அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நீக்கம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nகன்னியாகுமரியில்சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் பார்க்க சிறப்பு ஏற்பாடுரூ.64 லட்சத்தில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்\nகுமரிக்கு பஸ்சில் வந்தாலும் பரிசோதனை கட்ட���யம்கார்-மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்\n73 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பினர்சின்னமுட்டத்தில் சமூக இடைவெளியுடன் மீன் விற்பனை\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மி.மீ. பதிவு\nகுமரியில் மேலும் 4 பேருக்கு கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்வு\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்துகுமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு\nகுமரியில் இன்று முதல் பஸ்கள் ஓடும் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது\nகுமரி மாவட்டத்தில்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டனவடசேரி மீன்சந்தையும் செயல்பட்டது\nஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் 2,07,615 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசூறாவளி காற்றுடன் பலத்த மழை: மும்பை அருகே ‘நிசர்கா’ புயல் கரையை கடந்தது\nஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கத்திகுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2020-06-04T14:49:37Z", "digest": "sha1:MOULAL5QCB7CDJ3MFSZI2FDVHZEQPXC4", "length": 3449, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "உலகின் 2 வது பாதுகாப்பான நாடாக கத்தார் தெரிவு » Sri Lanka Muslim", "raw_content": "\nஉலகின் 2 வது பாதுகாப்பான நாடாக கத்தார் தெரிவு\nவேலையின்மை இயற்கை பேரழிவுகள் மற்றும் தீவிரவாதம் போன்ற காரணிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் , உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கத்தாருக்கு இரண்டாம் இடம்\n70 நாடுகள் மத்தியில் இடம்பற்ற கோல்டன் விசா பாதுகாப்புச் சுட்டி அறிக்கையின் படியே கத்தார் இவ்வாறு இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.\nஎனினும் சூழல் மாசடைதலில் மிகவும் பின்தங்கிய நிலையில் , 66 வது இடமே கட்டாருக்குக் கிடைத்திருக்கின்றமையும், ஐ.நா, உலக சுகாதர மையம் மற்றும் முக்கிய நிறுவனங்களின் தரவுகளின் அடிப்படையிலேயே இக்கணிப்பீடு வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகட்டாரில் இலங்கை பெண் மரணம்\nகட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு\nகத்தாரில் மாவனல்லை பதூரியாவின் புட்சால் சுற்றுத்தொடர் 2019\nகத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-06-04T14:05:57Z", "digest": "sha1:L6FUSX7CVDLDRNPTZUBKODQTH5XRIUB2", "length": 12409, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் இனிப்பு ஒப்பந்தம் வழங்கி உதவிசெய்துள்ளனர் |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் இனிப்பு ஒப்பந்தம் வழங்கி உதவிசெய்துள்ளனர்\nஇந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்குமேல் கடன் வாங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் பிரபல தொழில்அதிபர் விஜய் மல்லையா.\nவாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார்.\nஇந்நிலையில் மல்லையா, ஜெனீவாவில் ஒருகூட்டத்தில் பங்கேற்க வேண்டி இருந்ததால், நான் நாட்டைவிட்டு வெளியேறினேன். வெளியேறும் முன்பு, நிதி மந்திரியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்தேன். இதுஉண்மை என கூறினார்.\nநான் அரசியல்வாதிகளின் கால்பந்து என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். அதைப்பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. எனது மன சாட்சி தெளிவாக உள்ளது என்றும் கூறினார்.\nஇதற்கு பதிலளித்த மத்திய மந்திரி அருண்ஜெட்லி, தன்னை முறைப்படி சந்திக்க விஜய் மல்லையாவுக்கு நேரம் ஒதுக்க வில்லை. அதே சமயத்தில், லண்டன் கோர்ட்டில் வழக்குவிசாரணை முடிந்து வெளியே வந்த விஜய் மல்லையா, தான் அருண் ஜெட்லியை தற்செயலாகவே சந்தித்ததாக தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து அருண் ஜெட்லிக்கும், மல்லையாவுக்கும் இடையே தொடர்புள்ளது என ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறினார். இதற்காக ஜெட்லி பதவி விலகவேண்டும். இதுபற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஇந்த நிலையில், ராகுல் காந்தியை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பு நிர்வாகி சாம்பிட் பத்ரா சாடி பேசினார். அவர் பேசும்பொழுது, காங்கிரஸ் தலைவருக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புள்ளது.\nராகுல், விஜய் மல்லையாவுக்கும் மற்றும் அவரது விமான நிறுவனத்திற்கும் பின்னணியாக இருந்துள்ளார். ராகுலின் மொத்தகுடும்பமும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளது. அவர்கள் இலவச அடிப்படையில் பயணம் செய்ததுடன் அந்த பயணம் வணிகவகுப்புக்கும் உயர்த்தப்பட்டது.\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும் உண்மையில் மல்லையா மற்றும் அவரதுவிமான நிறுவனத்திற்கு இனிப்பு ஒப்பந்தம் வழங்கி உதவி செய்துள்ளனர் என கூறினார்.\nஅதற்கு சான்றாக வங்கிகளால் கடன்கள் வழங்கப்பட்ட ஆவணங் களையும் பத்ரா செய்தியாளர்களிடம் காட்டினார். இதற்காக இந்திய ரிசர்வ்வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகளுக்கு இடையேயான தொடர்ச்சியான கடிதபரிமாற்றங்கள் நடந்துள்ளன.\nஇந்தகடிதங்கள், ஒரு சார்புடனும், பகுதியாகவும் மற்றும் அனைத்து விதி முறைகளையும் புறந்தள்ளி வைத்துவிட்டு அந்நிறுவனத்திற்கு இனிப்பு ஒப்பந்தம் வழங்கியது என்பதனை வெளிப்படுத்தும் என அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.\nதனிப்பட்ட முறையில் மல்லையாவை சந்திக்கவே இல்லை\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nஎங்களின் நேர்மைக்கு மல்லையா வழக்கே சான்று\nகார்ப்பரேட் கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nஎங்களின் நேர்மைக்கு மல்லையா வழக்கே சா� ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்���ும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68149/Rajinikanth-offers-his-Raghavendra-wedding-hall-in-Chennai-for-COVID-19-patients", "date_download": "2020-06-04T15:33:48Z", "digest": "sha1:S5GGEFGG5MCISFU6HKNEPFEF5UPJCYR5", "length": 11532, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா சிகிச்சைக்காக ராகவேந்திரா மண்டபத்தை வழங்க முன்வந்த ரஜினி | Rajinikanth offers his Raghavendra wedding hall in Chennai for COVID 19 patients | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா சிகிச்சைக்காக ராகவேந்திரா மண்டபத்தை வழங்க முன்வந்த ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் சார்பில் ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக வழங்க முன்வருவதாகக் கூறி சென்னை மாநகராட்சிக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,274ல் இருந்து 5 ஆயிரத்து 734 ஆகவும், உயிரிழப்பு 149ல் இருந்து 166ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 411ல் இருந்து 473ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக கொரோனா சிகிச்சைக்கு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பான மருத்துவமனைகள் தவிர, பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் இந்த இக்கட்டான தருணத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ���ங்களிடம் உள்ள இடங்களை தாங்கள் தமிழக அரசுக்குத் தந்து உதவ முன்வருவதாகக் கூறி கடிதம் எழுதியுள்ளனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காகக் கொடுத்து உதவ முடிவு எடுத்துள்ளதாகக் கூறி சென்னை மாநகராட்சிக்குக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதனையடுத்து அரசு அதிகாரிகள் வந்து இடத்தை பார்வையிட்டதாகத் தெரிகிறது. ஆனால் தற்போதைய சூழலில் அதற்கான தேவை இல்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துவிட்டுச் சென்றுள்ளனர். ஏற்கனவே சென்னை வெள்ள பாதிப்பின் போது சுமார் 20 நாட்கள் ராகவேந்திரா மண்டபத்தில் பொது மக்கள் தங்குவதற்காக வழங்கப்பட்டது. மேலும் அங்குத் தங்கியவர்களுக்கு உணவு தயாரித்து தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே முன்னதாக, கமல்ஹாசன், விஜயகாந்த், வைரமுத்து மற்றும் பலர் தங்களது இடங்களை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படி தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை\nகொரோனா தாக்குதலுக்கு ஆளாகும் மருத்துவர்கள் - கூடுதல் கவனம் எடுக்குமா அரசு\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை\nகொரோனா தாக்குதலுக்கு ஆளாகும் மருத்துவர்கள் - கூடுதல் கவனம் எடுக்குமா அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/06/blog-post_59.html", "date_download": "2020-06-04T13:19:53Z", "digest": "sha1:AWZYB4WFM2PGQ2ULAPQQRUQ4OC6FZEIZ", "length": 10720, "nlines": 71, "source_domain": "www.unmainews.com", "title": "அரசு மேற்கொள்ளும் சிறந்த முதலீடு கல்விக்காக மேற்கொள்ளும் முதலீடு – ஜனாதிபதி ~ Unmai News", "raw_content": "\nஅரசு மேற்கொள்ளும் சிறந்த முதலீடு கல்விக்காக மேற்கொள்ளும் முதலீடு – ஜனாதிபதி\nமாணவர்களை உலகை வெற்றிகொள்ளும் விற்பன்னர்களாக மாற்றி நாடு என்றரீதியில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு அரசினால் மேற்கொள்ளப்படும் சிறந்த முதலீடு கல்விக்காக மேற்கொள்ளும் முதலீடு ஆகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nகல்விக்காக பயன்படுத்துவதற்கு மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ஆகக் கூடுதலான ஒதுக்கீடு 2016ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், கல்வியானது அவ்வளவு தூரம் பெறுமதிவாய்ந்தது என்தாலேயே இவ்வளவு தொகை கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்டார்.\nகுருநாகல் மலியதேவ ஆண்கள் பாடசாலையின் நீச்சல் தடாகத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் இன்று (24) முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nநற்பண்புடைய மனிதர்களைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான பொறுமை, இலட்சியம், அடக்கம் மற்றும் ஒழுக்கம் ஆகியன விளையாட்டின் மூலம் வளர்த்தெடுக்கப்படுவதால் நாடுகளும் சமூகங்களும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு விளையாட்டை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.\nபழைய மாணவர் சங்கமானது பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு அனுசரணை வழங்குவதால் இது அரசாங்கத்திற்கு பாரியதொரு நிவாரணமாக அமைகின்றதெனவும் தான் கற்ற பாடசாலைக்கு தன்னால் இயலுமானவாறு சேவை செய்வது அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளதென ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.\nபாடசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் பாடசாலையின் மாணவர் படையணியினரால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டு அணிவகுப்பு மரியாதைக்கு மத்தியில் விழா இடம்பெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nபின்னர் எட்டு ஓடுபாதைகளைக் கொண்ட 25 மீற்றர் தூரம் கொண்ட நீச்சல் தடாகத்தையும் விளையாட்டுத் தொகுதியையும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தைய��ம் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.\nஇப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரான திரு. சரத் பண்டாரவினால் ஜனாதிபதி அவர்களின் உருவப்படம் அவ்விடத்திலேயே வறையப்பட்டு ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தல் மற்றும் அதிபர் திரு. யாப்பா காமினி திலகரத்னவினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தல் இடம்பெற்றது.\nபழைய மாணவர் சங்கத்தினால் சிறுநீரக நிதியத்திற்குப் பயன்படுத்துவதற்காக ஜனாதிபதியிடம் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வடமேல் மாகாண ஆளுனர் அமரா பியசீலி, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எல்.டப்.சீ.பீ.பீ.ராஜகுரு, பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் வடமேல் மாகாண சபைத் தவிசாளர் லக்ஷ்மன் வெடருவ, மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் இதில் கலந்து கொண்டனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2015/04/", "date_download": "2020-06-04T14:23:05Z", "digest": "sha1:QPAZUQ4XSOSXIQMHOYAUCGUCFMJRHSV6", "length": 53088, "nlines": 221, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "April 2015 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nசர்வதேச அளவில் T-20 கிரிக்கெட் ஆட்டங்கள் தொடங்கப்பட்ட ஆரம்பக் கட்டத்தில், இந்த வகை கிரிக்கெட�� பேட்ஸ்மேன்களின் சொர்கம் எனவே பார்க்கப்பட்டது. இருபதே ஓவர்களில் குவிக்க வேண்டும் ரன்னை. அடித்து விளையாட ஏகப்பட்ட சுதந்திரம். யார் எந்தவகைப் பந்தை வீசினாலும் அது பௌண்டரிக்கோ அல்லது மைதானத்திற்கு வெளியேயோ தூக்கிக் கடாசப்படும். ரன் குவிப்பு சாத்தியம் மிக்க கிரிக்கெட் வகைமையாகப் பார்க்கப்பட்டது டி-20 கிரிக்கெட். பௌலிங்கில் இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தளம்; ஸ்பின்னர்கள் எனப்படும் மந்தவேக சுழல்பந்துவீச்சாளர்கள் அதிரடி பேட்ஸ்மன்களால் மைதானத்தை விட்டே தூக்கி எறியப்படும் சாத்தியம் அதிகம் ஆதலால், அவர்களுக்கு இங்கு வேலையில்லை என கிரிக்கெட் வல்லுநர்களே கருதினார்கள். 2007-ல் முதன்முதலில் இந்தியா T-20 உலகக் கிரிக்கெட் கோப்பையை, பாகிஸ்தானை ஃபைனலில் வீழ்த்தி வென்றது. அப்போதும் வேகப்பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களுக்கிடையேயானப் போராகத்தான் T-20 உலகக்கோப்பை விளங்கியது.\n2008-ல் இந்திய கிரிக்கெட் போர்டு T-20 கிரிக்கெட்டிற்கான பிரத்தியேகக் கிரிக்கெட் லீக்-ஐ {Indian Premier League (IPL)} ஆரம்பித்தது. வெகு சிறப்பாக ஆடப்பட்ட, நிர்வகிக்கப்பட்ட ஐபிஎல், இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே உலகளாவிய புகழ் பெற்றுவிட்டது. நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல்-இல் கேப்டன்கள் காட்டும் விளையாட்டு உக்திகளில் முக்கியத் திருப்பம் காணக் கிடைக்கிறது. கடந்த வருட ஐபிஎல்-லிலிருந்தே அதன் தடயம் தெரிய ஆரம்பித்தது. வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து அணிக் கேப்டன்களின் கவனம் மெல்ல விலகி, ஸ்பின்னர்களை நோக்கித் திரும்ப ஆரம்பித்துள்ளது. ஒவ்வொர் அணியும் 2, 3 என ஸ்பின்னர்களை தங்கள் அணியில் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. நடு ஓவர்களில் (8-15) ரன் விகிதத்தைக் குறைத்து, பேட்ஸ்மென்களின் துணிச்சல், துள்ளலைக் கட்டுப்படுத்த இந்த ஸ்பின் வியூகம் கைகொடுக்கிறது . ஸ்பின்னர் திறமையாகப் பந்துவீசி தகுந்த ஃபீல்டிங்கும் கைகொடுத்தால், எதிரணியின் முக்கியமான விக்கெட்டுகளையும் முறித்துப்போடமுடியும். எதிரி பேட்ஸ்மனுக்கு ரன் விட்டுக்கொடுக்காது நெருக்கவும் இது வசதியான ஆயுதமாக மாறியிருக்கிறது.\nஇப்போது நடந்துகொண்டிருக்கும் முதல் ரவுண்டு மேட்ச்சுகளில் டாப் அணிகளாக சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தற்போது விளங்குகின்றன. மாறிவரும் போட்டி நிலவரப்படி அணிகளின் தரவரிசை மாறும். மேற்கண்ட அணிகளின் வெற்றிக்கு இதுவரை, அந்தந்த அணிகளின் ஸ்பின்னர்கள் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. சென்னை அணிக்கு அஷ்வினும், ஜடேஜாவும் இக்கட்டான தருணத்தில் விக்கெட் சாய்த்துக் கைகொடுத்துள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு 42-வயதான ப்ரவீன் தாம்பே பந்துவீசும்போதெல்லாம் மிகக்குறைந்த ரன்களே எதிரணிக்குக் கொடுக்கிறார். அல்லது முக்கிய விக்கெட்டை எடுத்துவிடுகிறார். கொல்கத்தா அணிக்கு பியுஷ் சாவ்லா (Piyush Chawla), ஷகிப்-அல் ஹசன் ஆகியோர் முக்கிய ஸ்பின்னர்கள். சுனில் நரைனின் பந்துவீச்சு ஆக்ஷன் மீண்டும் குறை காணப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக சென்ற மேட்ச்சில் 44-வயதான ஆஸ்திரேலிய இடது கை சுழல்பந்துவீச்சாளர் ப்ராட் ஹாக் (Brad Hogg) சேர்க்கப்பட்டார். மிகச்சிறப்பாக பந்துபோட்டு சென்னையின் வீரர்களை ரன் எடுக்கவிடாது நெருக்கடி கொடுத்தார் அவர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 20 வயதான ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் (Yazuvendra Chahal) அற்புதமாகப் பந்து வீசி வருகிறார். டெல்லி அணியைப்பற்றிக் கேட்க வேண்டாம். அவர்கள் முழுதுமாக தங்கள் ஸ்பின்னர்களை நம்பி இருப்பதுபோல் தெரிகிறது. டெல்லிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தஹிர் அபாரமாக ஸ்பின் போட்டு இதுவரை அதிக விக்கெட்டுகளுக்கான பர்ப்பிள் தொப்பியை (Purple Cap) வென்றுள்ளார். கூடவே இருக்கின்றனர் கேப்டன் டுமினி(JP Duminy), அமித் மிஷ்ரா ஆகியோர். இருவரும் இடையிலே நுழைந்து விக்கெட்டைச் சரித்து எதிரணியைக் கிடுகிடுக்க வைக்கும் சாமர்த்தியம் உள்ளவர்கள். மும்பை அணிக்கு இருக்கவே இருக்கிறார் பழைய புலி ஹர்பஜன் சிங். 20 வயதான இந்தியாவின் ஸ்பின்னர் அக்ஷர் பட்டேல் பஞ்சாப் அணிக்காக நல்ல பங்களிப்பு செய்கிறார்.\nஇவர்களன்றி, ரிசர்வ் வீரர்களாக இருந்துகொண்டு, எந்த நிலையிலும் மைதானத்துக்குள் வரக் காத்திருக்கின்றனர் இதுவரை சரியாகப் பயன்படுத்தப்படாத, வெளிச்சத்துக்கு இன்னும் வராத சுழல்பந்து வீச்சாளர்கள். கல்கத்தா அணியில் மிஸ்டரி ஸ்பின்னர் கரியப்பா, சென்னை அணியில் 21-வயது பவன் நேகி (Pawan Negi), சாமுவேல் பத்ரீ(Samuel Badree) (வெஸ்ட் இண்டீஸ்), டெல்லி அணியில் ஷாபாஸ் நதீம், பெங்களூர் அணியில் இக்பால் அப்துல்லா போன்றோர்.\nஇந��தியாவில் ஸ்பின் பௌலர்களுக்குப் பஞ்சமா என்ன அவர்களுக்கு சர்வதேசத்தரப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் தான் குறைவு. ஆனால் இப்போது ஐபிஎல் வந்தபின் அனேக வாய்ப்புகள் அவர்களின் வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளன. தேர்வான அவர்களும் சுடச்சுடப் பந்து போட்டு சரியான தருணத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள்; காட்டுகிறார்கள் தங்கள் திறமையை. ஸ்பின் மாயாஜாலம் மேலும் தொடரும்போலிருக்கிறது. வரவிருக்கும் முக்கிய ஐபிஎல் போட்டிகள் இதனை உறுதிப்படுத்தும். ரசிகர்களுக்கு எப்போதும் ஐபிஎல் ஒரு விருந்துதான் – ஸ்பின்னர்கள் இதில் சேர்த்துக்கொண்டிருப்பது, விருந்தில் இன்னொரு ருசி.\n இந்தத் தமிழுக்கு வந்த சோதனை \nஜெயகாந்தனின் மறைவு பலரைப் பலவிதமாகப் பாதித்திருக்கிறது. வாசகர் கடிதங்கள், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், சமகால எழுத்தாளர்கள், இலக்கிய விமரிசகர்களின் கட்டுரைகள், நேர்காணல்கள் எனப் பத்திரிக்கைகளும், இணையதளங்களும் ஒரே ஜெயகாந்தன் மயம். அத்தகைய போற்றத்தகு ஆளுமைதான் அவர். ஒரு எழுத்துப் படைப்பாளிக்கு, சிருஷ்டிகர்த்தாவுக்கு உள்ளூர இருக்கவேண்டிய அந்தரங்கசுத்தி, நேர்மைசார்ந்த கம்பீரம் பற்றி தன் முன்னுரைகளில் அவர் எழுதியிருக்கிறார். அப்படியே அவர் தன் வாழ்நாளில் இருக்கவும் செய்தார்.\nமூத்த எழுத்தாளர்களைப்பற்றி அவர் கருத்துக் கூறியதில்லை. இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்படியாகவும் தான் அதிகமாக ஒன்றும் சொன்னதில்லை; அதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒருமுறை பேசியிருக்கிறார் ஜெயகாந்தன்.\nஎழுதுவதை அவர் நிறுத்தி பல ஆண்டுகள் ஆனபோதிலும், அவருடைய வீட்டு மொட்டைமாடியில் தன் அபிமானிகள், நண்பர்களைச் சந்தித்துப் பேசுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தவர். அவருடைய அந்த சந்திப்பு, சம்பாஷித்தல் ‘சபை’ என அவருடைய நண்பர்களால் காலப்போக்கில் அழைக்கப்பட்டது. மருத்துவ உதவி மேற்கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக உடல்நலம் மிகவும் குன்றிக் காணப்பட்டார் ஜெயகாந்தன். நினைவை அவ்வப்போது இழந்த நிலையிலும் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எதிரே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவர் யார் என்கிற பிரக்ஞை இல்லாது, ஒரு இயல்பாக, மென்மையாக சிரித்தும் கைகுலுக்கியும் கழிந்த நாட்கள் அவை.\nசமீபத்திய குமுதம் இதழில் ஜெயகாந்தன் கையெழுத்தைத் தாங்கி ஒரு கடிதம் வந்துள்ளது. அவ்வார ஏடில் இப்போது வந்துகொண்டிருக்கும் வைரமுத்துவின் கதைகளைப் படித்து அவர் பாராட்டியதாக அது கூறுகிறது. ஜெயகாந்தனின் மகள் தீபா லட்சுமி தன் முகநூல் பக்கத்தில் அந்தப் பாராட்டுக் கடிதம் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்று மன வேதனையோடு மறுத்திருக்கிறார். கூடவே, ஜெயகாந்தன் கடந்த சில மாதங்களாகவே உடல்நலச் சீர்குலைவு காரணமாக எதையும் படிக்கவோ, எழுதவோ முடியாத நிலையில் இருந்தார் என்பது அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும் எனக் கூறியுள்ளார். ஆதலால் யார் எதைச் சொன்னாலும் அதை மறுத்துச் சொல்லும் நிலையிலோ, எதைப்பற்றியும் கருத்துச் சொல்லும் நிலையிலோ அவர் அப்போது இல்லை என்கிறார் அவரது மகள். எனவே வைரமுத்துவின் குமுதம் சிறுகதைகளை அவர் படித்திருக்க வாய்ப்பில்லை. சுயநினைவை இழக்க ஆரம்பித்திருந்த அவருடைய மோசமான உடல்நிலையைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள, ஏற்கனவே தயார் செய்யப்பட்ட கடிதத்தில் அவருடைய கையெழுத்தை வாங்க முயற்சி செய்திருக்கிறார்கள்; அல்லது அவருடைய பழைய கையெழுத்தை உபயோகப்படுத்தி இருக்கலாம். இதற்கு, பூரண சுயநினைவில் இல்லாதிருந்த அவர் சம்மதித்திருப்பார் என்பது ஒரு அதீதமான கற்பனையாகத்தான் இருக்கமுடியும். இந்தத் தரக்குறைவான செய்கை, இலக்கிய மோசடி குறித்துத் தன் கடுமையான கருத்தை, எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் ‘சிறியார்’ என்கிற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.\nதமிழ் இலக்கிய உலகில் வைரமுத்துவின் இடம் என்ன உண்மையில் அவர் கவிப்பேரரசா, சிற்றரசா, இல்லை குறுநிலமன்னர்தானா என்பதையெல்லாம் நிறுவுவதற்குப் போதிய இலக்கியப்புலமை சாதாரணர்களான நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆயினும், தன் கவிதைகளுக்கெனத் தமிழில் தனியிடம் பெற்ற கவிஞர் அவர். விருதுகள் பலவும் பெற்றவர். (இந்தக் காலத்தில் எருதுகளுக்கும் விருதுகள் கிடைக்கின்றன என்பது வேறு விஷயம்).\nஇலக்கிய உலகில் என்ன பதற்றம் இப்போது வைரமுத்துவுக்கு இத்தகைய கீழ்நிலைக்கு அவர் ஏன் தன்னைத் தாழ்த்திக்கொண்டார் என்பது எந்த ஒரு வாசகனுக்கும் கவலை, மனச்சோர்வு தரும் சங்கதியாகும். ஜெயகாந்தன் கடைசியாக எழுதியதாகக் கூறப்படும் அந்தப் போலிப் பாராட்டுக் கடிதத்தை, வை���முத்து-குமுதம் & கோ., ஜெயகாந்தன் இறந்தபின் வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம்தான் என்ன இத்தகைய கீழ்நிலைக்கு அவர் ஏன் தன்னைத் தாழ்த்திக்கொண்டார் என்பது எந்த ஒரு வாசகனுக்கும் கவலை, மனச்சோர்வு தரும் சங்கதியாகும். ஜெயகாந்தன் கடைசியாக எழுதியதாகக் கூறப்படும் அந்தப் போலிப் பாராட்டுக் கடிதத்தை, வைரமுத்து-குமுதம் & கோ., ஜெயகாந்தன் இறந்தபின் வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம்தான் என்ன அதை ஒரு இலக்கிய ஆவணம்போல் அவருடைய கையெழுத்தோடு பிரசுரித்து என்ன சொல்லப் பார்க்கிறார்கள் அதை ஒரு இலக்கிய ஆவணம்போல் அவருடைய கையெழுத்தோடு பிரசுரித்து என்ன சொல்லப் பார்க்கிறார்கள் ஜெயகாந்தன் போன்ற ஒரு இலக்கிய சிம்மம், வைரமுத்து வடித்த கதைகளைப் படித்ததோடல்லாமல், தன் கைப்படக் கடிதம் எழுதிப் பாராட்டியும் விட்டார் என்றா ஜெயகாந்தன் போன்ற ஒரு இலக்கிய சிம்மம், வைரமுத்து வடித்த கதைகளைப் படித்ததோடல்லாமல், தன் கைப்படக் கடிதம் எழுதிப் பாராட்டியும் விட்டார் என்றா இந்தக் கடிதத்தினால், வைரமுத்து தமிழின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்படுவாரா இந்தக் கடிதத்தினால், வைரமுத்து தமிழின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராக அறியப்படுவாரா மேலும் மேலும் விருதுகள் வந்து விழுமா\nஎன்ன ஒரு அபத்த நிகழ்வு இது தமிழ் இலக்கிய உலகில் நிலவும் விசித்திர வேதனை, சோதனைகளையெல்லாம் எங்கே போய்ச்சொல்லி முட்டிக்கொள்வது \nஐபிஎல் – யுவராஜ் துக்கடா \nடெல்லியின் புகழ்பெற்ற ஜன்பத் மார்க்கெட். இளசுகளுக்கான ஜீன்ஸ், டி-ஷர்ட்ஸ், ஷூஸ், பைகள் என்று வர்ண ஜாலம். உலா வருகையில் காதில் விழுந்தது இரண்டு தமிழ் இளைஞர்களிடையே (IPL buffs போல) உரையாடல்:\nகல் டெல்லி-மும்பை மேட்ச் தேக்காத்தா (நேத்து டெல்லி – மும்பை மேட்ச் பாத்தியாடா (நேத்து டெல்லி – மும்பை மேட்ச் பாத்தியாடா\nஇந்த யுவராஜ் சிங் என்னடா ஆடறான் இல்லாத அலட்டு அலட்டறான்..எப்போ அவசியமோ, அப்ப ரெண்டு ரன்னுலே ஓடிர்றான் \nகல்கத்தாவுக்கெதிரா அவன் எப்படி ஸ்டம்ப்ட் ஆகி அவுட் ஆனான் பாத்தியா சாவ்லாவோட(Piyush Chawla) பந்த அடிக்கத் துப்பில்ல. பந்து இவங்கிட்டருந்து டபாய்ச்சுகிட்டு விக்கெட்கீப்பர்ட்ட போகுதுங்கிற சொரணைகூட இல்லாம க்ரீஸை விட்டு வெளியே போறான். பார்க்குல நடக்கறதா நெனச்சுக்கிட்டானா.. இண்டியன் டீம்ல வேற இவனப் போடலன்னு இ��ன் அப்பன் டிவி சேனல்ல வந்து அழறான்\nஇவனுக்குப்போயி எந்த சும்பண்டா 16 கோடிய அள்ளிக் குடுத்தான்\nஅது ஷ்ரெயாஸ் ஐயர், டுமினி (Shreyas Iyer, JP Duminy) பேட்டிங்குனால… இந்த பேவகூஃப (முட்டாள) நம்பியா டெல்லி டேர்டெவில்ஸ் இருக்குது..சாலா \nவாடச்சொன்னால் வாடுவோம் – தரையை\nநமக்கென்று என்ன பெரிய வாழ்க்கை\nதோன்றி எழுந்து நிலவும் பிம்பம்\nதொலைந்தும் போய்விடலாம் ஒரு நாள்\nபிறர் சொல் கேட்கிறவனா அவன்\nதிரும்பி எகிறின அவனை நோக்கி\nஒரு மலையே வந்திறங்கியது விரைவில்\nகண்ணாடி வீடு மறைந்தது நொடியில்\nகுமுதத்தில் வெளியான ஜெயகாந்தனின் இன்னொரு கட்டுரையின் தலைப்பு: ‘அது அவர்களுக்குத் தெரியாது’ இதில், தான் மிகவும் மதித்த, இருந்தும் ஒருவகையில் நெருக்கம் அதிகம் இல்லாத தன் தந்தையைப்பற்றி, அவரது மரணம் பற்றி எழுதுகிறார். உடம்பு சரியில்லாத தன் அப்பா ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். பார்க்கப்போன சிறுவன் ஜெயகாந்தனுக்கு டாக்டர் அந்த அதிர்ச்சிச் செய்தியை சொல்லி, வீட்டிலுள்ள பெரியவர்களிடம் போய்ச் சொல்லச் சொல்கிறார். கேட்ட வார்த்தைகளின் அர்த்தம், அதன் கடுமை சிறுவனுக்கு அவ்வளவாகப் புரியவில்லை. வீடு திரும்புகிறான் பையன். வீட்டில் இருந்து அருமையான சாம்பாரின் மணம். பசியோ கொல்கிறது. சரி, முதலில் சாப்பிடுவோம் அப்புறம் சொல்வோம் விஷயத்தை என்று உட்கார்ந்து சாப்பிடுகிறான். பிரமாதமான சாப்பாடு. வீட்டிலிருந்த பாட்டி என்று ஞாபகம்- கேட்கிறாள் சிறுவனைப் பார்த்து. ஒங்கப்பன் முடியாம ஆஸ்பத்திரியிலே கெடக்கானே..போயி பாத்தியா, இல்ல எங்கயாவது சுத்திட்டு வர்றியாடா’ இதில், தான் மிகவும் மதித்த, இருந்தும் ஒருவகையில் நெருக்கம் அதிகம் இல்லாத தன் தந்தையைப்பற்றி, அவரது மரணம் பற்றி எழுதுகிறார். உடம்பு சரியில்லாத தன் அப்பா ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். பார்க்கப்போன சிறுவன் ஜெயகாந்தனுக்கு டாக்டர் அந்த அதிர்ச்சிச் செய்தியை சொல்லி, வீட்டிலுள்ள பெரியவர்களிடம் போய்ச் சொல்லச் சொல்கிறார். கேட்ட வார்த்தைகளின் அர்த்தம், அதன் கடுமை சிறுவனுக்கு அவ்வளவாகப் புரியவில்லை. வீடு திரும்புகிறான் பையன். வீட்டில் இருந்து அருமையான சாம்பாரின் மணம். பசியோ கொல்கிறது. சரி, முதலில் சாப்பிடுவோம் அப்புறம் சொல்வோம் விஷயத்தை என்று உ��்கார்ந்து சாப்பிடுகிறான். பிரமாதமான சாப்பாடு. வீட்டிலிருந்த பாட்டி என்று ஞாபகம்- கேட்கிறாள் சிறுவனைப் பார்த்து. ஒங்கப்பன் முடியாம ஆஸ்பத்திரியிலே கெடக்கானே..போயி பாத்தியா, இல்ல எங்கயாவது சுத்திட்டு வர்றியாடா’ சிறுவன் ஜெயகாந்தனுக்கு டாக்டர் சொன்னது ஞாபகம் வருகிறது. தயங்கிச் சொல்கிறான்: பாத்துட்டுத்தான் வந்தேன். அப்பா போயிட்டாரு’ சிறுவன் ஜெயகாந்தனுக்கு டாக்டர் சொன்னது ஞாபகம் வருகிறது. தயங்கிச் சொல்கிறான்: பாத்துட்டுத்தான் வந்தேன். அப்பா போயிட்டாரு அதிர்ந்துபோன பாட்டி ‘எலே எனக் கத்த, சிறுவன் குரல் தாழ்த்தி, டாக்டரு அப்டித்தான் சொன்னாரு என்கிறான் குழப்பமாக. வீட்டிலுள்ளவர்கள் அலரிப்புடைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப்போய் அப்பாவின் உடலை கொண்டுவந்து போடுகிறார்கள். வரும் நாட்களில் அப்பாவின் காரியங்கள் நடந்தேறுகின்றன. அவன் நிச்சலனமாக எல்லாவற்றையும் பார்த்து நிற்கிறான். ஏனோ அழுகை வரவில்லை. விஷயத்தின் கனம் அவன் மனதைக் கவ்வவில்லை. வந்திருக்கும் உறவினர்கள் மறைந்தவரின் மகன், சிறுவன் ஜெயகாந்தனைப் பார்க்கிறார்கள். என்னமாதிரி மனுஷனுக்கு என்னமாதிரி பிள்ளை கிஞ்சித்தும் பாசம் இல்லையே..கொஞ்சமாவது அழுகிறானா பார்த்தியா அவன் கிஞ்சித்தும் பாசம் இல்லையே..கொஞ்சமாவது அழுகிறானா பார்த்தியா அவன் என்பதுபோல் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். பரிகசிக்கிறார்கள்.\nகாரியங்கள் எல்லாம் முடிந்து வீடு அமைதியாகிவிட்டது. சிறுவன் ஜெயகாந்தன் ஒருநாள் இரவு படுக்கையில் புரள்கிறான். தூக்கம் வரவில்லை. அப்பாவின் நினைவு ஆறாய்ப் பெருகி மனதைத் தாக்குகிறது. சுயமரியாதை இயக்கம், அது இது என்று தன்னை வெகுவாக ஈடுபடுத்திக்கொண்ட, மிகவும் நேர்மையானவராய்ப் பேசப்பட்ட அப்பா. எப்போதாவதுதான் வீடு திரும்பும் அப்பா. அப்படி அபூர்வமாகச் சந்திக்க நேர்கையில், அவர் தன் தலையைப் பாசமாகத் தடவி தன்னுடன் அன்பாகப் பேசியது, படிப்பைப்பற்றி விஜாரித்தது, தனக்கு அவர் சொன்ன நல்ல விஷயங்கள். அவரை மற்றவர்கள் பார்க்க வரும்போது அவர் நடந்துகொள்ளும் விதம், பேச்சு, நடத்தையில் ஒரு கம்பீரம். அப்பாவைப்பற்றிய நினைவுகள் ஒவ்வொன்றாக மனதின் ஆழ் அடுக்குகளிலிருந்து மேலெழும்பி மிதக்கிறது. அவன் உடம்பில் சூடேறிக் கண்கள் கலங்குகின்றன. ‘அப்ப���’ மெதுவாக, ஹீனமாக அவனிடமிருந்து குரல் அந்த இரவில் எழும்புகிறது. நம் அப்பாவை நாம் இனிமேல் பார்க்க முடியாதா’ மெதுவாக, ஹீனமாக அவனிடமிருந்து குரல் அந்த இரவில் எழும்புகிறது. நம் அப்பாவை நாம் இனிமேல் பார்க்க முடியாதா அவருடன் பேசமுடியாதா போய்விட்டார் என்பதற்கு அர்த்தம் இதுதானா துக்கம் கவ்வுகிறது சிறுவன் ஜெயகாந்தனை. தேம்பித்தேம்பி அப்பாவை நினைத்து இரவு முழுதும் அழுகிறான். அது அவர்களுக்குத் தெரியாது.. அவனுக்கு அப்பாவின் மீது பாசமில்லை என்று பழித்தார்களே அவர்களுக்குத் தெரியாது அது .. என்று முடிகிறது அந்தக் கட்டுரை.\nஅவரது சிறுவயது காலகட்டத்தில், படிப்பை நிறுத்திவிட்ட நிலையில் கம்யூனிச இயக்கத்திலிருந்த தன் தாய்மாமனுடன் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கமர்ந்து நாளிதழ்கள், இலக்கிய ஏடுகளைப் படிப்பது அவர் வழக்கம். அவருக்கு மொழிமேல் இருந்த ஆர்வம் கண்டு, அவர்மீது ஒரு தந்தையைப்போல் அன்புகாட்டிய மார்க்ஸிஸ்ட் சித்தாந்தவாதியான ஜீவா, சிறுவன் ஜெயகாந்தனுக்கு முறையாகத் தமிழ் மொழி கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். தமிழ்ப் படைப்புகளோடு, நிறைய ரஷ்ய இலக்கியம் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது சிறுவன் ஜெயகாந்தனுக்கு. அவரது 16 வயதிலிருந்தே ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தாமரை, சரஸ்வதி, சாந்தி, மனிதன், சக்தி போன்ற சிறு இலக்கியப்பத்திரிக்கைகளில் வெளிவர ஆரம்பித்தன.\nநவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகன் ஜெயகாந்தன். இப்போது எழுதிவரும் சில சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக, முன்னோடியாக விளங்கிய எழுத்து மேதை. நிறைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிக் குவித்த ஜெயகாந்தன் தன் வாழ்நாளின் கடைசி 20 வருட காலகட்டத்தில் ஒன்றும் எழுதவில்லை. நண்பர்கள் இதுபற்றிக் கேட்டதற்கு, ‘எழுத்தாளன் என்பவன் எழுதிக்கொண்டே இருக்கவேண்டுமா முதலில் நான் எழுதியவற்றை இவர்கள் படிக்கட்டும் முதலில் நான் எழுதியவற்றை இவர்கள் படிக்கட்டும்\nபடைப்புச்செருக்கு நிறைந்தவராக, அடாவடி ஆளாக அவரை சிலர் விமரிசித்தாலும், அவரது மென்மையான குணநலன்கள் அவ்வப்போது வெளிப்பட்டிருக்கின்றன என்பதை நெருங்கிய நண்பர்கள் அறிவார்கள். ஒருமுறை தன் வாசகர், அபிமானியான இளைஞர் ஒருவரின் கல்யாணத்தை தானே முன்னின்று நடத்தியதோடு, தம்பதிகளைக் குஷிப்படுத்தும் நோக்கோடு அவர்களை சைக்கிள் ரிக்ஷாவில் உட்காரவைத்துத் தானே அதை ஓட்டிச் சென்றவர் ஜெயகாந்தன் \nசமூகத்தின் ஏழை பாழைகளின் அன்றாட நெருக்கடி வாழ்க்கை, அத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் அவரிடையே ஒளிவிடும் நேர்மை, உண்மை, தர்மம் போன்ற சீரிய குணங்கள் ஆகியவற்றையும், மத்தியத்தர வர்க்கத்தின் நம்பிக்கைகள், கோட்பாடுகளின் முரண்கள், வாழ்வுச்சிக்கல்கள், அன்றாடப் போராட்டங்களையும் தன் படைப்புகளில் சிறப்பாக வடித்திருக்கிறார் ஜெயகாந்தன். மனிதநேயம் வாழ்வின் அடிநாதமாக இழைந்தோடுவதை அவரது படைப்புகள் அழகாக, ஆழமாகச் சித்தரிக்கின்றன. ’ஒரு மனிதன், ஒருவீடு, ஒரு உலகம்’, ஜெய ஜெய சங்கர, யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, பிரளயம், உன்னைப்போல் ஒருவன், கோகிலா என்ன செய்துவிட்டாள், உண்மை சுடும், பிரும்மோபதேசம், ரிஷிமூலம், கங்கை எங்கே போகிறாள், உண்மை சுடும், பிரும்மோபதேசம், ரிஷிமூலம், கங்கை எங்கே போகிறாள் போன்ற நாவல்களும், யுகசந்தி, சுயதரிசனம், ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், தேவன் வருவாரா போன்ற நாவல்களும், யுகசந்தி, சுயதரிசனம், ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், தேவன் வருவாரா, குருபீடம், ஒருபிடி சோறு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், சுதந்திரச் சிந்தனைகள், யோசிக்கும் வேளையில், ஒரு பிரஜையின் குரல், ஒரு சொல் கேளீர், நினைத்துப் பார்க்கிறேன், ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் அவரது முக்கியப் படைப்புகளில் அடங்கும். ஆரம்ப காலத்தில் சில கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார். அவருடைய ‘நீ யார்’ என்று தலைப்பிட்ட கவிதை எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவினால் நடத்தப்பட்ட ‘எழுத்து’ இதழில் அறுபதுகளில் வெளியாகியுள்ளது. ’ஜெயகாந்தன் கவிதைகள்’ தற்போது தனிப் புத்தகமாகவும் கிடைக்கிறது. அவருடைய கவிதை ஒன்றில் இப்படிக் கேட்கிறார் ஜெயகாந்தன்:\nகண்டதைச் சொல்லுகிறேன் – உங்கள்\nகதையைச் சொல்லுகிறேன் – இதைக்\nகாணவும் கண்டு நாணவும் உமக்குக்\nகாரணம் உண்டென்றால் – அவ\nசுயசரிதைப் படைப்புகள் என்கிற ரீதியில் அவரது ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ (துக்ளக் இதழில் தொடராக வெளிவந்து பெரும் வாசகர் கவனம் பெற்றது), ’ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’, ’ஒரு இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்’ போன��றவற்றைக் குறிப்பிடலாம். ஆங்கில எழுத்தாளர் ஜே.பி.ப்ரீஸ்ட்லி (J.B.Priestley)யைப்போல, ’ஜெயகாந்தனின் முன்னுரைகள்’ தனிப் புத்தகமாக வெளிவந்துள்ளது. அவருடைய படைப்புகளுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் அந்தந்தக் காலகட்டத்தின் தமிழ்ச்சமுதாயம், அதன் போக்கு பற்றி, அதன் மீது அவருக்கிருந்த கவலை, விமரிசனம்பற்றி ஆழமாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கிய தீவிர வாசகர்கள், ஆர்வலர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.\nஅவருடைய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்காக 1972-ல் அவருக்கு விருதளித்துக் கௌரவித்தது இந்திய சாகித்ய அகாடமி. 1996-ல் ஜெயகாந்தனை ‘A Fellow of Sahitya Academy’ –ஆகவும் நியமித்து அது தனக்குப் பெருமை சேர்த்துக்கொண்டது. இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ’ஞானபீட விருது’ 2002-ல் அவரது சீரிய இலக்கியப்பணிக்காக வழங்கப்பட்டது. அந்த விருது அறிவிக்கப்பட்டதை நண்பர்கள் அவருக்குத் தெரிவித்தபோது, ‘ஞானத்திற்கு பீடம் எதற்கு ’ என்றாராம் ஜெயகாந்தன். இந்திய அரசின் ’பத்மபூஷன்’ விருது 2009-ல் அவரை அலங்கரித்தது.\nஎழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், மேடைப்பேச்சாளர், திரைப்பட இயக்குனர் எனப் பன்முகத் திறமை வாய்க்கப்பெற்றவர் ஜெயகாந்தன். ஊருக்கு நூறு பேர், சில நேரங்களில் சில மனிதர்கள், உன்னைப்போல் ஒருவன் ஆகிய அவரது படைப்புகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அவர் இயக்கிய ’உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்துக்கு 1965-ல் சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. சிட்டிபாபு இசையமைத்த இந்தப் படத்தில் பின்னணி இசை மட்டும்தான். திரைப்பாடல்கள் ஏதும் இல்லை\nGame of Cards and Other Stories –Jayakanthan என்கிற தலைப்பில் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அவரது அக்னிப்பிரவேசம், பிரும்மோபதேசம், ட்ரெடில் (Tredil) போன்ற புகழ்பெற்ற படைப்புகள் ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுவன்றியும், நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா (National Book Trust of India), ‘கதா’ (Katha) போன்ற மத்திய இலக்கிய அமைப்புகள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள சிறந்த இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதிகளிலும் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் புஷ்கின் (Alexander Pushkin) மிகச் சிறந்த ரஷ்ய கவிஞராகவும், நவீன ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடியாகவும் கரு��ப்படுபவர். புஷ்கினின் படைப்புகளைத் தமிழில் ஜெயகாந்தன் மொழிபெயர்த்துள்ளார். இதற்காகவும், ஜெயகாந்தனின் படைப்புகள் ரஷ்ய மொழியில் வெளிவந்து புகழ்பெற்றிருப்பதையும் பாராட்டும் வகையில் ஜெயகாந்தனுக்கு ‘The Order of Friendship’ என்கிற உயரிய ரஷிய விருதை 2011-ல் வழங்கி, ரஷ்யா அவரைக் கௌரவித்தது.\nMaathevi on யமனின் சிரிப்பு \nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2020-06-04T15:18:33Z", "digest": "sha1:3J7G33N2CIKTMFSK5G3CR772JUNQGKEK", "length": 8394, "nlines": 208, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: அரைப் பள்ளிக்கூடம்", "raw_content": "\nஞாயிறு, 6 நவம்பர், 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இ...\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8-5", "date_download": "2020-06-04T14:34:18Z", "digest": "sha1:RIMS65RPUOMDXROBDDYY7LOHQAIOHIFZ", "length": 5084, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்ச���\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jaffnahinducanada.com/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-06-04T13:43:35Z", "digest": "sha1:MS3BU2OGHVBAUGTZJQFJTSSN7FKICASE", "length": 10006, "nlines": 187, "source_domain": "jaffnahinducanada.com", "title": "மரண அறிவித்தல் – திரு மருதப்பா கந்தசாமி (former jhca Canada Secretary’s father) – Jaffna Hindu College Association Canada", "raw_content": "\nவருக வருகவென வரவேற்கின்றோம் கலையரசி -2019\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nமரண அறிவித்தல் – திரு மருதப்பா கந்தசாமி (former jhca Canada Secretary’s father)\nமரண அறிவித்தல் – திரு மருதப்பா கந்தசாமி\nயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பா கந்தசாமி அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கபிரியேல் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், றீற்றா அவர்களின் அன்புக் கணவரும்,\nDr. யசித்தா(பிரித்தானியா), ரவீந்திரா(Engineer- கனடா), Dr. யமுனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அன்ரன் டீ மடொன்சா(IT Consultant- பிரித்தானியா), சித்திரா(கனடா), டயன்(Engineer- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகீர்த்தனன், யெயந்தன், சரணியா, கவின், றெக்சானா, றீகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: Dr. ஜசிந்தா- மகள்\nமரண அறிவித்தல் – திரு இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை (JHC old boy)\nகொரனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலின் காரணமாக யாழ் இந்துக் கல்ல���ரிச் சங்கம் கனடாவின் அனைத்து நிகழ்வுகளும் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டிருக்கின்றன.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த பொதுக் கூட்டமும் 2020ஆம் ஆண்டுக்குரிய நிர்வாக சபையினருக்கான தேர்தலும் டிசம்பர் 14, 2019 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் இடம்பெற்றன. இத்தேர்தலில் 2020ஆம் ஆண்டு நிர்வாக சபைக்குத் தேர்வானவர்கள் விபரங்கள் பின்வருமாரு:\nஉப தலைவர்: வைகுந்தராசா நடராசா\nஉப செயலாளர்: சுதர்சன் ஸ்ரீநிவாசன்\nஉப பொருளாளர்: சுபோஷன் தேவராஜா\nஇணைய மேலாண்மை: சேயோன் பாலசுந்தரம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாக சபையின் இனிவரும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா\nமரண அறிவித்தல் – திரு இராஜா இராஜேந்திரராஜா\nமரண அறிவித்தல் – திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்\nமரண அறிவித்தல் – திருமதி சோபனா முரளீதரன்\nமரண அறிவித்தல் – திரு கிருபாகரன் ஈஸ்வரபாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530627/amp?ref=entity&keyword=Sharma", "date_download": "2020-06-04T14:03:21Z", "digest": "sha1:7T5VDGY7VEALU24O7DUYTLMFATB2T33H", "length": 6533, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Rohit Sharma's half-century against South Africa | தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடல���ர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசல்\nரோஹித் சர்மா ரோஹித் சர்மா\nவிசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஓய்.எஸ்.ஆர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 154 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.\nதேசிய விளையாட்டு விருதுகள்; விண்ணப்பிக்க ஜூன் 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: விளையாட்டுத்துறை\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\nஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.\nஎச்சிலுக்கு மாற்று தேவை பும்ரா வேண்டுகோள்\nஇங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலை 8-ம் தேதி தொடக்கம்\n× RELATED திருவண்ணாமலையில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/90-flights-were-canceled-in-past-11-days-in-chennai-due-to-corona-virus-q76ax7?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T13:38:41Z", "digest": "sha1:CAT5D4A5AU7UX7ZGDHL5D6B42HX3HJGW", "length": 12510, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அலற விடும் கொரோனா..! 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்து..! | 90 flights were canceled in past 11 days in Chennai due to corona virus", "raw_content": "\n 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்து..\nஇந்தியாவின் முக்கிய விமான நிலையமான சென்னையில் கடந்த 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்தாகி இருகின்றன. சென்னையில் இருந்து துபாய், கொழும்பு, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் சிங்கர் ஏர்லைன்ஸ், இண்டிகோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, குவைத் ஏர்வேஸ், லூப்தான்சா மற்றும் பாடிக் ஏர் ஆகிய நிறுவனங்கள் தங்களது சேவையை ரத்து செய்துள்ளன.\nசீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் ப��விய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3177 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான்,தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.\nஇந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 80க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பீதி காரணமாக விமான பயணங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.\nமழழையர் பள்ளி விடுமுறை ரத்து..\nகொரோனா குறித்த அச்சம் காரணமாக விமானங்களில் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்து விட்ட நிலையில் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய விமான நிலையமான சென்னையில் கடந்த 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்தாகி இருகின்றன. சென்னையில் இருந்து துபாய், கொழும்பு, சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் சிங்கர் ஏர்லைன்ஸ், இண்டிகோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, குவைத் ஏர்வேஸ், லூப்தான்சா மற்றும் பாடிக் ஏர் ஆகிய நிறுவனங்கள் தங்களது சேவையை ரத்து செய்துள்ளன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, கொரோனோ அச்சத்தால் பயணிகள் வருகை குறைந்ததன் காரணமாகவே விமான சேவை ரத்தாகி இருக்கிறது என்றனர்.\nஇதனிடையே இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதற்காக விமான நிலைய வளாகத்தில் கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nபொன்மகளாய் வந்து ஏஞ்சலாய் மனதில் நிற்கும் ஜோதிகா\n'கருப்புராஜா வெள்ளைராஜா'... கிடப்பில் போட்டதை கிளறுகிறாரா பிரபுதேவா - நயன் பற்றி உண்மையை உடைத்த தயாரிப்பாளர்\nபிரபல இயக்குநர் உடல் நலக்குறைவால் மரணம்... திரைத்துறையினர் இரங்கல்...\nமஞ்ச காட்டு மைனாவாக.... மெல்லிய சேலை கட்டி மனதை ஈர்க்கும் நடிகை சுஜுவாசன்\nநடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்... நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்... குஷியில் ரசிகர்கள்...\nதவறாக நடந்து கொண்ட தயாரிப்பாளர்.. பரபரப்பை ஏற்படுத்திய நாகினி சீரியல் நடிகை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nஅச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் அஜித் பட வசனம் பேசி ஆளையே மயக்கும் வைரல் வீடியோ\nகொரோனாவால் அனுமதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்... மருத்துவமனை அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31685/", "date_download": "2020-06-04T15:32:51Z", "digest": "sha1:U7QVMRO6RH2VCLHCLN33DGZOFWE5XPU3", "length": 20523, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு…", "raw_content": "\n« மொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்\nஇன்று தங்கள் வலைத்தளத்தில் வந்துள்ள எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல�� நோட்டீசையும்,அதற்கு தங்களின் பதிலையும் படித்து உண்மையில் மிகுந்த வருத்தமும்,ஒருவகையில் அருவருப்பும் அடைந்தேன் என்றுதான் கூறவேண்டும்.\nஒரு வக்கீல் நோட்டீஸ் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து இருப்பதை அறிந்து துணுக்குற்றேன்.அதுவும் இது “மான நஷ்ட வழக்கிற்கான” நோட்டிசாம் என்ன ஒரு ‘குரூர நகைச்சுவை’ என்ன ஒரு ‘குரூர நகைச்சுவை’. அவரின் வக்கீல் எப்படி இந்தமாதிரி அறிக்கையைத் தயார் பண்ணி அதில் கூட தானும் சேர்ந்து கைச்சான்றுஇட்டு அனுப்பி இருப்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.\nஆனால் இதற்காக நீங்கள் வேதனைப்பட்டுப் பின்வருமாறு எழுதியிருப்பதுதான் என்னை மிகவும் சோர்வுக்கும்,வருத்தத்திற்கும் உள்ளாக்கியது.\n“ உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் மனம் உடைந்துபோனேன். எஸ்.வி.ராஜதுரைக்கே தெரியும், நான் அவர் நூல்களை வாசித்து வளர்ந்தவன். அதைப் பலமுறை எழுதியவன். இன்று அவரது திரிபுநிலைகளைக் கண்டு கருத்தியல் ரீதியாக முரண்படும்போதும் உள்ளூர அவர்மேல் ஆழ்ந்த மதிப்பு கொண்டவன். இந்த மொழியும் இந்த அவதூறும்தான் எஸ்.வி.ஆர் என்றால் என் மனதுக்குள் நான் கொண்டிருக்கும் அந்த பிம்பம் எவருடையது\nஎஸ்.வி.ராஜதுரையை நேரில் கண்டால் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நான் சொல்ல விரும்புவது இதைத்தான். ‘எஸ்.வி. ஆர், இதைப்போல கீழிறங்காதீர்கள். தயவுசெய்து…. தமிழ்ச்சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உங்களை முன்வைத்து இத்தகைய கீழ்த்தரமான ஒரு வழக்கம் நம் சட்டச்சூழலில் உருவாக வேண்டாம். என்றோ ஒருநாள் உங்கள் நூலை வாசித்து மன எழுச்சியடைந்தவன் என்பதனால் நானும் உங்கள் மாணவனே. இந்தக் கீழ்த்தர மொழியாக உங்களை வாசிக்கையில் நான் அடைவது மரணத்துக்கிணையான ஓர் அனுபவம்… தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்….’”\nநீங்கள் இந்த அளவு பெருந்தன்மையும்,மதிப்பும் காட்டுவதற்குத் தகுதி உள்ளவரா அவர் என்பது எனக்கு தெரியவில்லை.\nஇப்போதும் என் சொற்களை உறுதியாகவே சொல்கிறேன். என் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் உள்ளிட்ட நூல்களில் நான் சொன்ன வரிகள்தான். எஸ்.வி.ராஜதுரை அவர் எழுதிய நூல்கள் வழியாக தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரே.\nஅவரது பங்களிப்பை உங்களைப்போன்ற இளம் வாசகர்களுக்குச் சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு தொடக்க அறிமுகமாக இத��ச் சொல்கிறேன்.\n1. தமிழ்ச்சூழலில் மார்க்ஸியக் கோட்பாடுகள் வெறும் பொருளியல் அடிப்படையிலேயே பேசப்பட்டுக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் இருந்தது. பண்பாட்டை முழுக்க முழுக்கப் பொருளியலடிப்படையிலேயே அணுகிவந்தனர் அக்கால மார்க்ஸியர். அது இயந்திரவாத மார்க்ஸியம் என சொல்லப்பட்டது.\nஅந்தக்காலகட்டத்தில் மார்க்ஸியத்தின் உள்ளுறையாக இருந்த இன்னொரு பண்பாட்டு அணுகுமுறையை வெளியே கொண்டு வந்து விவாதித்தவர்கள் என தமிழ்ச்சூழலில் முதன்மையாகச் சொல்லப்படவேண்டியவர்கள் எஸ்.என்.நாகராசன், ஞானி ஆகியோர். அவர்களின் தொடர்ச்சியாக அவற்றை நேர்த்தியான நூல்களாக முன்வைத்தவர் எஸ்.வி.ராஜதுரை.\nமனிதனின்உழைப்பில் உள்ள படைப்பூக்கத்தன்மையை நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் வெவ்வேறு வகைகளில் அழிக்கின்றன. அதன் விளைவாக உழைப்பில் இருந்து அன்னியமாகும் தொழிலாளி ஆன்மீகமான வெறுமையைச் சென்றடைகிறான். அந்த ஆன்மீக வெறுமையே அவனை கலாச்சார சிக்கல்களை நோக்கி கொண்டுசெல்கிறது.\nமார்க்ஸ் அவரது இளம்வயதில் முன்வைத்த இந்த கோட்பாட்டை அவரே பிற்காலத்தில் நிராகரித்தார். ஆனால் மார்க்ஸால் நிராகரிக்கப்பட்டாலும் இது முக்கியமானது என உணர்ந்த அல்தூஸர் போன்ற பல ஐரோப்பிய அறிஞர்கள் இதை மேற்கொண்டு வளர்த்தெடுத்தனர்\nஇந்த அன்னியமாதல் கோட்பாட்டையும் அதையொட்டிய ஐரோப்பிய மார்க்ஸியச் சிந்தனையாளர்களையும் நல்ல தமிழில் அறிமுகம் செய்து தமிழக மார்க்ஸிய விவாதங்களில் ஒரு ஆரோக்கியமான பண்பாட்டு நோக்கு உருவாக எஸ்.வி.ராஜதுரையின் அன்னியமாதல் என்ற முக்கியமான நூல் வழிவகுத்தது\nஅதன் வழிநூல்களாகிய அல்தூசர் ஓர் அறிமுகம், பிராங்கப்ர்ட் மார்க்ஸியம் போன்றவையும் இன்றும் தமிழ் வாசகனுக்கு முக்கியமானவையே.\n2. மார்க்ஸிய அறம் என்பது என்ன என்ற வினா தமிழ்ச்சூழலில் என்றும் இருந்தது. சம்பிரதாய மார்க்ஸியர்கள் அறம் என்பது ஆளும்வர்க்கத்தால் ஒடுக்க்கப்படும் சமூகங்கள் மீது ஒரு கட்டுப்பாடாக உருவாக்கப்பட்டது மட்டுமே என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். தொழிலாளிவர்க்கப்புரட்சி உருவாகும்போது அப்புரட்சியின் வெற்றியை சாத்தியமாக்கும் எதுவும் அறமே என்றும் , அதுவே புரட்சிகர அறம் என்றும், மார்க்ஸியர் அந்த அறத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் என்றும் சொன்னார்கள்\nமார்க்ஸியஅறம் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு விவாதித்த நூல்களில் எஸ்.வி.ராஜதுரையின் ‘ருஷ்யப்புரட்சி-இலக்கிய சாட்சியம்’ என்ற நூல் முக்கியமானது. புரட்சிகர அறம் என்பதை ஒரு சந்தர்ப்பவாதமாகப் புரிந்துகொண்ட ருஷ்ய மார்க்ஸியத் தலைமை எப்படி அறமில்லாத ஒரு நிலையை உருவாக்கியது, அது எப்படி படிப்படியாக அவர்களையே அழிப்பதாக ஆகியது என அது விளக்குகிறது.\nஅந்தத் தேடலை புஷ்கின், தல்ஸ்தோய், போரீஸ் பாஸ்டர்நாக் என பல இலக்கியமேதைகளின் ஆக்கங்கள் வழியாகச் சொல்லிச்செல்லும் அந்த நூல் ஓர் இலக்கியச் சாதனை. அதில் பாஸ்டர்நாக் பற்றிய பகுதி ஓர் உச்சம்.\nஎஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு இந்த அடிப்படையில் மிக முக்கியமானது. அவரது பிற்காலகட்ட ஆளுமைவீழ்ச்சிகள், சமரசங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அவரது பங்களிப்பு நம் சிந்தனைச்சூழலில் அப்படியேதான் இருக்கும்.\n[…] அவ்விவாதங்களில் இருந்து எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு பற்றிய எதிர்மறைப் படிமம் […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70\nஅருகர்களின் பாதை 29 - ஜாலார்பதான்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது ��ுமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukkudai.org/videos-2/", "date_download": "2020-06-04T15:03:45Z", "digest": "sha1:BSELWKLCWZCBZ5MQB2HVBSJT27LWN4LJ", "length": 9101, "nlines": 200, "source_domain": "www.mukkudai.org", "title": "videos | Mukkudai", "raw_content": "\nதமிழ்நாட்டில் சமண சமயம் :JAINISM IN TAMILNADU\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நேர்க்காணல்\nஇணைய வகுப்பறைப் பாடங்களில் சமணம் பகுதி-2\nத.இ.க இணைய வகுப்பறைப்பாடங்களில் சமணம் பகுதி-1\nA conversations with Professor T. Paramasivan 1999 அல்லது 2000 வருடம் என்று நினைக்கிறேன்....அடிக்கடி நண்பர்கள் வட்டம் சந்திப்பது போல பேரா.தொ.பரமசிவன் மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது சமண மலை அழைத்து சென்று பதிவு செய்த நிகழ்வு இது...நண்பன் அமுதன் முழு நிகழ்வை பதிவு செய்தான். பேரா.தொ.பரமசிவன் அவர்களிடம் பல இரவுகள் நண்பர்கள் மணிகனக்காக பேசிக்கொண்டே இருந்த்திருந்த, பல இடங்களுக்கு அவருடன் பயணித்த கணங்களை நினைவுகொள்கிறேன்....நமது காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மிகப்பெரிய அறிவுசுரங்கம்.\nPublished on Feb 12, 2017 சமண சமய தீர்த்தங்கரர்கள் சமண சமய தீர்த்தங்கரர் பற்றிய தொகுப்பு இது\nசமண சமயத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் அதைப் பற்றி இங்கு காண்போம் சமண சமயத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் அதைப் பற்றி இங்கு காண்போம் வெள்ளுடைப் பிரிவு பிரிவு ( உருவ வழிபாடு ) முற்றுந் துறத்தல் பிரிவு ( உருவ வழிபாடு ) கருத்தியல் பிரிவு ( அருவ வழிபாடு )\nசமணம் சில குறிப்புகள் சமண சமயம் பற்றிய சில விபரங்களை காண்போம்\nதமிழ்நாட்டில் சமண சமயம் :JAINISM IN TAMILNADU\nதமிழ்நாட்டில் சமண சமயம்l தமிழுக்கு ஆற்றிய பணிகளும் நம் மக்கள் கல்வி அறிவு பெற அவர்கள் அமைத்த பள்ளிகளும் ���ினைவுச் சின்னங்களும் பற்றிய நந்திவர்மனின் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208258", "date_download": "2020-06-04T13:39:06Z", "digest": "sha1:G52E4LUER7KDAZ72C7K5TXST2DQYHQOG", "length": 8081, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர் சந்தை நிகழ்வு!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர் சந்தை நிகழ்வு\nவவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவர் சந்தை நிகழ்வு இன்று கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.\nதரம் 2 இலிருந்து தரம் 5 வரையான மாணவர்கள் பாடசாலையில் மண்டபத்தில் ஆர்வத்துடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nமாணவர்களுக்கிடையில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், ஆளுமை தன்மையை மாணவர்களுக்கிடையில் வளர்க்கும் நோக்குடனான கல்வி நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இச்சந்தை நிகழ்வு நடைபெற்று வருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.\nஇச்சந்தை நிகழ்வை பார்வையிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் மாணவர்களின் சந்தை பொருட்களை ஆர்வமுடன் கொள்வனவு செய்ததை காணக்கூடியதாக இருந்தது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்த���கள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/ramalingam-murder-nia-raid-on-thenkasi/c77058-w2931-cid329478-su6269.htm", "date_download": "2020-06-04T14:34:32Z", "digest": "sha1:YMF53V4RUK2CJYJKQB5TGAPEABHTWCI2", "length": 2730, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ராமலிங்கம் கொலை: தென்காசியில் என்.ஐ.ஏ சோதனை", "raw_content": "\nராமலிங்கம் கொலை: தென்காசியில் என்.ஐ.ஏ சோதனை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அகமது ஷாலிக் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அகமது ஷாலிக் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nகும்பகோணத்தில், கட்டாய மதமாற்றத்தை எதிர்த்த திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான அகமது ஷாலிக் என்பவருக்கு சொந்தமான தென்காசி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_615.html", "date_download": "2020-06-04T14:02:18Z", "digest": "sha1:ZIELAMGZIYX4NDBKMQVSHONSGYKZLWM7", "length": 5431, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "இலங்கையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ஒரு எச்சரிக்கை! ~ Unmai News", "raw_content": "\nஇலங்கையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ஒரு எச்சரிக்கை\nநாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரணமான வெப்ப நிலை தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் ருவான் சில்வா கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகர்ப்பிணி பெண்களின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் கர்ப்பிணிகள் 4 மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனவே, அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்பட��்கூடிய பாதிப்புக்களை தடுக்க கர்ப்பிணி தாய்மார் அதிகளவு நீரை பருக வேண்டும்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/12/96", "date_download": "2020-06-04T14:12:54Z", "digest": "sha1:6JA3WY6L5VGHQHK2XBA25B4F7JO56T2A", "length": 4291, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோவையில் தாக்குப்பிடிக்குமா சீமராஜா?", "raw_content": "\nமாலை 7, வியாழன், 4 ஜுன் 2020\nசிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் - ஓர் அலசல் - 6\nசிவகார்த்திகேயனின் கனவுப் படமாகத் தயாராகியிருக்கும் சீமராஜா நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரு படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அவ்விரு படங்களும் சிவகார்த்திகேயன் என்கிற சாமானிய நடிகனை உச்ச நட்சத்திரமாக கோடம்பாக்கத்தில் அடையாளப்படுத்தின.\nஅதற்குப் பின் இவர் நடித்து வெளிவந்த காக்கிச் சட்டை, மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன் ஆகிய நான்கு படங்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெறவில்லை. குறைவான பட்ஜெட்டில் விஸ்வரூப வெற்றியை பெறக் காரணமாக இருந்த இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்திருக்கிறார். இந்தப் படமும் வெற்றியைப் பெற தயாரிப்பு தரப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.\nதமிழகத்தில் அதிக வசூல் கிடைக்கக்கூடிய கோவை விநியோகப் பகுதியில் 65க்கும் மேற்பட்ட திரைகளில் சீமராஜா திரையிடப்பட உள்ளது. சுமார் 6 கோடி ரூபாய்க்கு விநியோக உரிமை வழங்கப்பட்டுள்ளது. சுமார் 8 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் முதல் வாரத்தில் கோவை ஏரியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. இது சாத்தியமானால் வியாபாரத்தில் விஜய்க்கு போட்டியாளராக சிவகார்த்திகேயன் தயாராகி விட்டார் எனக் கூறலாம்.\nகோவையில் சீமராஜா கொடி பறக்குமா நாளை வரை காத்திருப்போம்.\nசிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் என்ன\nமதுரையில் பறக்குமா சீமராஜா கொடி\nசேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன\nபுதன், 12 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Adshares-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T15:25:41Z", "digest": "sha1:VT7IYI6ETSJKF7BQP2FISQKRIJ73AY34", "length": 10174, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "AdShares (ADST) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 11:25\nAdShares (ADST) விலை வரலாறு விளக்கப்படம்\nAdShares விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AdShares மதிப்பு வரலாறு முதல் 2017.\nAdShares விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nAdShares விலை நேரடி விளக்கப்படம்\nAdShares (ADST) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAdShares செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AdShares மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nAdShares (ADST) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAdShares (ADST) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAdShares செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AdShares மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nAdShares (ADST) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAdShares (ADST) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAdShares செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AdShares மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nAdShares (ADST) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAdShares (ADST) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nAdShares ச��ய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. AdShares மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nAdShares (ADST) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nAdShares இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nAdShares இன் ஒவ்வொரு நாளுக்கும் AdShares இன் விலை. உலக பரிமாற்றங்களில் AdShares இல் AdShares ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் AdShares க்கான AdShares விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் AdShares பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nAdShares 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். AdShares இல் AdShares ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nAdShares இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான AdShares என்ற விகிதத்தில் மாற்றம்.\nAdShares இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nAdShares 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் AdShares ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nAdShares இல் AdShares விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nAdShares இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nAdShares இன் ஒவ்வொரு நாளுக்கும் AdShares இன் விலை. AdShares இல் AdShares ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் AdShares இன் போது AdShares விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Atomic-coin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T15:09:39Z", "digest": "sha1:NOXJERXJL23H32IIXMXC66J5UMSTBDDF", "length": 11067, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Atomic Coin (ATOM) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 11:09\nAtomic Coin (ATOM) விலை வரலாறு விளக்கப்படம்\nAtomic Coin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Atomic Coin மதிப்பு வரலாறு முதல் 2016.\nAtomic Coin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nAtomic Coin விலை நேரடி விளக்கப்படம்\nAtomic Coin (ATOM) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAtomic Coin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Atomic Coin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2016.\nAtomic Coin (ATOM) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAtomic Coin (ATOM) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAtomic Coin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Atomic Coin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2016.\nAtomic Coin (ATOM) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAtomic Coin (ATOM) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAtomic Coin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Atomic Coin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2016.\nAtomic Coin (ATOM) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAtomic Coin (ATOM) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nAtomic Coin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Atomic Coin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2016.\nAtomic Coin (ATOM) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் Atomic Coin வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nAtomic Coin 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் Atomic Coin இல் Atomic Coin ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Atomic Coin இன் போது Atomic Coin விகிதத்தில் மாற்றம்.\nAtomic Coin இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nAtomic Coin இன் ஒவ்வொரு நாளுக்கும் Atomic Coin இன் விலை. உலக பரிமாற்றங்களில் Atomic Coin இல் Atomic Coin ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Atomic Coin க்கான Atomic Coin விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Atomic Coin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nAtomic Coin 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Atomic Coin இல் Atomic Coin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nAtomic Coin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Atomic Coin என்ற விகிதத்தில் மாற்றம்.\nAtomic Coin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nAtomic Coin 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் Atomic Coin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nAtomic Coin இல் Atomic Coin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nAtomic Coin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nAtomic Coin இன் ஒவ்வொரு நாளுக்கும் Atomic Coin இன் விலை. Atomic Coin இல் Atomic Coin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Atomic Coin இன் போது Atomic Coin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Byteball-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T14:53:39Z", "digest": "sha1:7Z4TIJ3RQPQPTCNE34AF3V3KKUSQNWEC", "length": 10184, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Byteball (GBYTE) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங���கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 10:53\nByteball (GBYTE) விலை வரலாறு விளக்கப்படம்\nByteball விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Byteball மதிப்பு வரலாறு முதல் 2017.\nByteball விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nByteball விலை நேரடி விளக்கப்படம்\nByteball (GBYTE) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nByteball செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Byteball மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nByteball (GBYTE) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nByteball (GBYTE) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nByteball செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Byteball மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nByteball (GBYTE) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nByteball (GBYTE) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nByteball செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Byteball மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nByteball (GBYTE) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nByteball (GBYTE) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nByteball செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Byteball மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nByteball (GBYTE) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nByteball இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nByteball இன் ஒவ்வொரு நாளுக்கும் Byteball இன் விலை. உலக பரிமாற்றங்களில் Byteball இல் Byteball ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Byteball க்கான Byteball விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Byteball பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nByteball 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Byteball இல் Byteball ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nByteball இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Byteball என்ற விகிதத்தில் மாற்றம்.\nByteball இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nByteball 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் Byteball ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வா��்கலாம்.\nByteball இல் Byteball விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nByteball இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nByteball இன் ஒவ்வொரு நாளுக்கும் Byteball இன் விலை. Byteball இல் Byteball ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Byteball இன் போது Byteball விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/188", "date_download": "2020-06-04T15:49:32Z", "digest": "sha1:746SILY3VTY5LA6DJYRSCTLAITZANHZS", "length": 7749, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/188 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n170 அகத்திணைக் கொள்கைகள் முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே எழுதருமின் ணிடையே எனையிடர் செய்தவையே” (பொழில் - சோலை: பழுது தீங்கு, பனைத்த - பருத்த: புரை ஒத்த முரிபுரு. வளைந்து நெளிகின்ற; எழுதுஅரு . எழுதுதற்கு இயலாத இடர் - துன்பம் ” (பொழில் - சோலை: பழுது தீங்கு, பனைத்த - பருத்த: புரை ஒத்த முரிபுரு. வளைந்து நெளிகின்ற; எழுதுஅரு . எழுதுதற்கு இயலாத இடர் - துன்பம் 'சோலையிலுள்ள நல்ல மலரும், அம்மலர்களினுடைய புதுமணம் விரிந்த மனலிடமும், ஆங்குக் கண்ட என் அருமைத் தலைவியின் தீங்கில்லாத இன்சொல்லும், பருத்த இளைய அழகிய கொங்கை களும், முழுமதிக்கு நிகரான திருமுகமும், வளைந்து நெள���கின்ற வில் போன்ற இரண்டு புருவங்களும், எழுத இயலாத அரிய மின்னலையொத்த இடையுமே என்னை மயங்க வைத்து இவ்வாறு இடர் செய்தவையாகும்' என்கின்றான். எனவே, மலரே மணலே மொழியே முலையே முகமே இணையே இடையே எனை இடர் செய்தவையே என்று தலைவன் தன்னை இடர் செய்தவற்றை நீடு நினைந்து ஒருவழித்தணந்து ஓரிடத்திலிருக்கின்றான் என்று இப்பாட்டால் புலனாகும். - ஐங்குறுநூற்றுத் தலைவன் ஒருவன் ஒருவழித் தணந்து திரும்புகின்றான். அவனை நோக்கித் தோழி கூறுகின்றான்: யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ...' (யாங்கு எவ்வாறு; வல்லுநையோ - செய்ய வல்லவன் ஆயினையோ ஓங்கல் - உயர்ந்த இரும் - கரிய, பல் - பல வாகிய, அரிவை - பெண் திதலை - தேமல்; பாய மிக; தெய்ய, அசை) - 'தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றது திங்களில் தீதோன்றி யாங்குத் தம்மை மருட்டும் என்று கூறுவாள் யாங்கு வல்லுநையோ 'சோலையிலுள்ள நல்ல மலரும், அம்மலர்களினுடைய புதுமணம் விரிந்த மனலிடமும், ஆங்குக் கண்ட என் அருமைத் தலைவியின் தீங்கில்லாத இன்சொல்லும், பருத்த இளைய அழகிய கொங்கை களும், முழுமதிக்கு நிகரான திருமுகமும், வளைந்து நெளிகின்ற வில் போன்ற இரண்டு புருவங்களும், எழுத இயலாத அரிய மின்னலையொத்த இடையுமே என்னை மயங்க வைத்து இவ்வாறு இடர் செய்தவையாகும்' என்கின்றான். எனவே, மலரே மணலே மொழியே முலையே முகமே இணையே இடையே எனை இடர் செய்தவையே என்று தலைவன் தன்னை இடர் செய்தவற்றை நீடு நினைந்து ஒருவழித்தணந்து ஓரிடத்திலிருக்கின்றான் என்று இப்பாட்டால் புலனாகும். - ஐங்குறுநூற்றுத் தலைவன் ஒருவன் ஒருவழித் தணந்து திரும்புகின்றான். அவனை நோக்கித் தோழி கூறுகின்றான்: யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ...' (யாங்கு எவ்வாறு; வல்லுநையோ - செய்ய வல்லவன் ஆயினையோ ஓங்கல் - உயர்ந்த இரும் - கரிய, பல் - பல வாகிய, அரிவை - பெண் திதலை - தேமல்; பாய மிக; தெய்ய, அசை) - 'தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றது திங்களில் தீதோன்றி யாங்குத் தம்மை மருட்டும் என்று கூறுவாள் யாங்கு வல்லுநையோ” என்று வினவுகின்றாள். பண்டெல்லாம் தெளி வகப்பட இனியன இயம்பியும் தீராத் தேற்றம் செய்தும் அவளை அளிசெய்து போந்த அருட்கடலாகிய தலைவன்பால் இந்த வன்கட் செயல்தான் எவ்வாறு தோன்றியதோ என்று வியப்பாள் இவ்வாறு வினவுகின்றாள். ஓங்கல் வெற்ப என்றதனால் 182. சிலப் - கானல்வரி 14 183. ஐங்குறு - 231\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-rb-udayakumar-attack-su-per-star-rajinikanth-regarding-political-vacuum-statement-q0uxi1", "date_download": "2020-06-04T15:25:58Z", "digest": "sha1:JFUM2SH6DQMUURXOQYKELRUKET2EXFHI", "length": 13682, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெற்றிடம் அல்ல எடப்பாடி வெற்றிபெறும் இடம்..!! ரஜினியை வெளுத்துக் கட்டிய உதய்..!!", "raw_content": "\nவெற்றிடம் அல்ல எடப்பாடி வெற்றிபெறும் இடம்.. ரஜினியை வெளுத்துக் கட்டிய உதய்..\nஜெயலலிதாவின் கணவு திட்டங்களை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி .குடி மராமத்தின் பணி மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. காவல் துறையில் கட்ட பஞ்சாயத்து இப்போது இல்லை.வேலை இல்லாத சில பேர் வெற்றிடம் உள்ளது என்று சொல்லியுள்ளனர்.ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு இரண்டு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம்.வேலை இல்லாதவர்களுக்கு சொல்கிறேன். இது வெற்றிடம் அல்ல. முதலமைச்சர் வெற்றி கானும் இடம்.\nவேலையே இல்லாதவர் சொல்கிறார் தமிகத்தில் வெற்றிடம் உள்ளது என்று. வேலை இல்லாதவருக்கு நான் சொல்கிறேன். தமிழகத்தில் இருப்பது வெற்றிடம் அல்ல எடப்பாடியரின் வெற்றி பெறும் இடம் என்று தமிழக அமைச்சர் ஆர்பி உதயகுமார் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சாடியுள்ளார்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசின் சாதனையை விளக்கும் வண்ணமாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் தொடர் ஜோதி நடைபயணம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், தமிழகத்தின் முதல் அமைச்சரும் துணை முதலமைச்சரும் வாய்ப்பு வழங்கினால் இந்தியாவின் பாரதப் பிரதமர் நரேந்த���ர மோடியை அழைத்து வந்து ஜல்லிக்கட்டை நடத்துவோம்.\nவீதி வீதியாக சென்று தெருத்தெருவாக நடை பயணம் செல்வது எதற்காக என்று சொன்னால், பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிற எதிர்கட்சிகளின் தோலுரித்துக் காட்டுவதற்காக மட்டுமே. இத்தொடர் என்பது ஏழரை கோடி ஏழை மக்களின் இல்லங்களில் ஒளியேற்ற அமையும் என்பதில் மாற்றமில்லை. நம் அரசு செய்துள்ள அனைத்து சாதனைகளையும் ஒன்றும் இல்லை என்று சொல்லி பொய்யானக் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது எதிர்க்கட்சி . சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் தமிழகம் தான் முதலிடம் .ஆகையால்தான் சீன அதிபரே இங்கே வந்து இரு நாட்டு தலைவர்களும் உரையாற்றினர். ஸ்டாலின் அவர்களே புரிந்து கொள்ளுங்கள் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. உலகமே பாராட்டுகிறது. ஜெயலலிதாவின் கணவு திட்டங்களை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி . குடி மராமத்தின் பணி மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.\nகாவல் துறையில் கட்ட பஞ்சாயத்து இப்போது இல்லை. வேலை இல்லாத சில பேர் வெற்றிடம் உள்ளது என்று சொல்லியுள்ளனர். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு இரண்டு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். வேலை இல்லாதவர்களுக்கு சொல்கிறேன். இது வெற்றிடம் அல்ல. முதலமைச்சர் வெற்றி கானும் இடம். தமிழகம் அத்தி வரதர் சுவாமியை வழிபட வந்த பல லட்சம் மக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தவர் முதலமைச்சர். ஊரை சுற்றி வருகிற பொய்யை அழிக்கத்தான் இந்த உண்மை உரைக்கும் தொடர் ஜோதி. வெளிநாடுகளுக்கு சென்று பல தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பல தொழில்களை இங்கே கொண்டு வந்து பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nகொரோனாவை விலை கொடுத்து வாங்காதீங்க.. அப்புறம் நிலைமை ரொம்ப மோசமாகிடும்.. அரசை எச்சரிக்கும் தங்கம் தென்னரசு..\nபெற்ற மகளையே நரபலி கொடுத்த கொடூர தந்தை.. பெண் மந்திரவாதியை தேடுகிறது போலீஸ்..\n எல்லையில் சீனபடை நுழையவில்லை என சொல்ல முடியுமா என கேள்வி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/60-nominations-filed", "date_download": "2020-06-04T15:47:06Z", "digest": "sha1:2Z26XTR4WDYP5LDABD5W7RMLB5QQYZBA", "length": 6954, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "60 nominations filed: Latest News, Photos, Videos on 60 nominations filed | tamil.asianetnews.com", "raw_content": "\nவிக்கிரவாண்டியில் 23... நாங்குநேரியில் 37 பேர்... மல்லுக்குத் தயாராகும் கட்சிகள்\nஎண்ணிக்கை அளவில் விக்கிரவாண்டி தொகுதியில் 23 பேரும் நாங்குநேரியில் 37 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/sangarapathikottai-fort-history-location-travel-guide-more-002822.html", "date_download": "2020-06-04T15:07:25Z", "digest": "sha1:KHBO2LR6W22NP6Y35JGKXVF7SKISI5A4", "length": 21993, "nlines": 192, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "sankarapathy fort near shivagangai History, Location and things to do| சங்கரபதி கோட்டை வரலாறு, முகவரி, சிறப்பு - Tamil Nativeplanet", "raw_content": "\n»கருப்பட்டி, கடுக்காயால் கட்டப்பட்ட மருது பாண்டியன் கோட்டை இப்ப எப்படி இருக்கு தெரியுமா \nகருப்பட்டி, கடுக்காயால் கட்டப்பட்ட மருது பாண்டியன் கோட்டை இப்ப எப்படி இருக்கு தெரியுமா \n317 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n323 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n323 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n324 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews ஷாக்.. தமிழகத்தில் முதல் முறை.. 17 வயது சிறுமி, 25 வயது பெண் கொரோனாவால் பலி\nFinance சத்தமில்லாமல் ஊழியர்களைப் பணி��ீக்கம் செய்யும் ஐபிஎம்.. இது அரவிந்த் கிருஷ்ணா திட்டமா..\nSports திட்டு வாங்கினாலும் பரவாயில்லை.. எங்களுக்கு இதுதான் வேணும்.. மிகப் பெரிய டகால்ட்டி வேலை பார்த்த WWE\nAutomobiles பஸ்ஸில் கொரோனா பரவும் அபாயம்... இனி எல்லார் வீட்டிலும் சொந்த கார் விலை தெரிஞ்சா உடனே வாங்கிருவீங்க\nEducation Anna University: அண்ணா பல்கலையில் அசோசியேட் வேலை\nLifestyle உங்களை சுற்றியும் உங்கள் வீட்டை சுற்றியும் இருக்கும் கண்திருஷ்டியை எளிதில் எப்படி விரட்டலாம்\nMovies அதை போடாம சுத்துரீங்களே வீட்ல கேட்க மாட்டாங்களா.. பிக்பாஸ் பிரபலத்தை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்\nTechnology 48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nமருது சகோதரர்களுடைய தியாகமும், வீரமும், நாட்டை அடிமையாக வைத்திருந்து ஆங்கிலேயர்களிக் ஆதிக்கத்திற்கு எதிரான அவர்களது செய்த போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக இன்றும் தமிழர்கள் கொண்டாடப்படி வேண்டிய ஒன்று. ஆங்கிலேயரை இந்நாட்டில் இருந்து விரட்ட 1785 முதல் 1801 வரை ஆயுதம் தாங்கி போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோது ஆங்கிலேயரின் அதிருப்திக்கு உள்ளாகி இறுதியில் கொள்ளப்பட்டனர். நாட்டிற்கே மாபெரும் துயரத்தை, இழப்பை உண்டாக்கிய இவர்களது இறப்பு இவர்கள் கட்டிய கோட்டையிலேயே நடந்ததாக வரலாறு. அது எங்கே, அக்கோட்டையின் சிறப்புகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க.\nமருது பாண்டியர்கள் என்றாலே அது சிவகங்கைக்கு உட்பட்ட பகுதிகள் தான். இம்மாவட்டத்தை மையமாகக் கொண்டே தங்கது போராட்டங்ளைத் தொடர்ந்தனர் மருது சகோதரர்கள். இவர்களது போர் பயிற்சிக்கும், பாதுகாப்பிற்கும் தனியே ஒரு கோட்டையும் எழுப்பப்பட்டது. அதுவும் எளிதில் தகர்க்க முடியாத வலிமை மிகுந்த கோட்டை. மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகாலைப்போலவே இக்கோட்டையின் தூண்களும் அவ்வளவு கடிணம் வாய்ந்தவை.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் உள்ளது சங்கரபதி காடு. இங்கு தான் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் 200 ஆண்டுகளைக் கடந்த பழமைவாய்ந்த சங்கரபதி கோட்டை உள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மருது சகோதரர்கள், இக்கோட்டையில் வைத்துதான் வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர். போரின் போது பாதுகாத்துக் கொள்ள சங்கரபதி காட்டில் 15 ஏக்கர் பரப்பளவில் குளத்தை வெட்டி அதில் பயிற்சி எடுத்துள்ளனர்.\nமதுரையில் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹாலைப் போலவே சங்கரபதி கோட்டையின் தூண்களும் வலிமை வாய்ந்தவை. இதற்குக் காரணம், அக்காலத்திலேயே சுடாத செங்கற்கள், கடுக்காய், கருப்பட்டி, முட்டை ஆகியவற்றை கலவையாகக் கொண்டு கோட்டைச் சுவர்களும், தூண்களும கட்டப்பட்டதுதான். இரு நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் இக்கோட்டை தன் கம்பீரத்தை இழக்காமல் நிற்பதற்கு இத்தொழில்நுட்பமே காரணம்.\nஆங்கிலேயர்களின் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்க சங்கரபதி கோட்டையில் இருந்து காளீஸ்வரர் கோவில், திருமயம் கோட்டை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல சுரங்கப் பாதையினையும் அமைத்துள்ளனர் மருது சகோதரர்கள். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை இச்சுரங்கத்தில் தான் மறைந்திருந்ததாக சான்றுகள் உள்ளன.\nசிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவதற்காக மாபெரும் படையைத் திரட்டினர். அவற்றில் யானை படைகளுக்கும், குதிரைப் படைகளுக்கும் சங்கரபதி கோட்டையில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றுகள் இன்றும் கோட்டைச் சுவர்களின் கல்வெட்டுக்களில் காண முடியும்.\nஇராமநாதபுரம் சீமையை ஆண்டு வந்த மன்னர் சேதுபதிக்கு விருப்பமான தலமாக இக்கோட்டை இருந்து வந்துள்ளது. அப்போதுதான் இவருக்கு 200 குதிரைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த குதிரைகளை பராமரிக்க திறமையான ஆள் தேடிய சேதுபதிக்கு சிவகங்கை சமஸ்தானத்தோடு நெருங்கிய நட்புகொண்ட ஹைதர் அலி தன் தளபதியான சங்கரபதியை அணுப்பி வைத்துள்ளார். சங்கரபதியும் இக்கோட்டையில் தங்கி குதிரைகளுக்கு போர்பயிற்சி வழங்கினார். இதனாலேயே இந்தவனப்பகுதியும், கோட்டையும், சங்கரபதி கோட்டை என்று பெயர் பெற்றுள்ளது.\nமாமன்னர் சேதுபதி தன்னுடைய புதல்வியான வேலுநாச்சியாரை, சிவகங்கை சீமை மன்னர் முத்துவடுகநாதருக்கு திருமணம் செய்து கொடுத்து, தனது விருப்பமான கோட்டையான சங்கரபதிக் கோட்டையை சீதனமாகக் கொடுத்தார். வேலுநாச்சியாரின் படை தளபதிகளாக சின்னமருதுவும், பெரியமருதுவும் இருந்தனர். வெள்ளைக்காரனுக்கு அடிபணியாத மன்னராக ஹைதர் அலி இருந்ததால் வேலுநாச்சியாரும் ஹைதர் அலியும் இணைந்து வெள்ளைக்காரர்களைத் தாக்க திட்டமிட்டார்கள்.\nஒரு சமயம், ஆங்கிலேயர்கள் தொடர்ந்து சங்கரபதி கோட்டையை தாக்க முற்பட்டனர். அப்போதுதான் வேலுநாச்சியாரின் உதவியாளராக இருந்த குயிலி என்னும் பணிப் பெண் வெள்ளைக்கார்களின் ஆயுதக்கிடங்கை அழிக்க தன் உடல் முழுதும் எண்ணையை ஊற்றி ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கில் குதித்து அனைத்து போர்க்கருவிகளையும் அழித்து தன்னையும் அழித்துக்கொண்டார் குயிலி. இவரே முதல் பெண் தற்கொலை போராளி என்றால் மிகையாகாது.\nஇவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோட்டை தற்போது சங்கரபதி காடுகளில் வளர்ந்து நிற்கும் முள்புதர்களால் சிதலமடைந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இக்கோட்டை சீரமைக்க நிதி ஒதுக்கி, சுற்றுலாத் தலமாக அறிவித்திருந்த நிலையில் இன்றும் அதற்கான வேலைகள் துவங்கப்படால் சங்கரபதி கோட்டை அழியும் தருவாயில் உள்ளது. உடனே இதனை சீரமைத்து நம் சுதந்திர கால வரலாற்றை அனைத்து மக்களையும் அறியச் செய்ய வேண்டும்.\n மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை\nதிண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 கோடி பேர் வரும் மதுரை சுற்றுலா\n100 வருடங்களில் தமிழின் அடையாளமான மதுரை அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி தமிழர்களின் வரலாற்றை மூடி மறைக்க காரணம் என்ன \nபுரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்\nதமிழகத்தில் புகழ்பெற்ற டாப் 10 முருகன் கோவில்கள்\nசோழர்கள் கட்டிய உலகமே வியக்கும் 10 கோவில்களுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா \nசொர்க்கவாசல் அற்ற திவ்ய பிரபஞ்சக் கோவில்\nஇரத்த ஓட்டத்துடன் காணப்படும் எட்டுக்குடி முருகன் சிலை..\nசெவ்வாய் தோஷத்தால எதுவுமே நடக்கமாட்டிகுதா பரிகாரம் செய்ய இங்க போங்க\nஉங்கள் ராசியில் பிறந்த கடவுள் என்ன தருகிறார் தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2020/03/28152249/1373194/Hyundai-i20-Elite-BS6-Launched-In-India.vpf", "date_download": "2020-06-04T15:10:00Z", "digest": "sha1:H35WB4FYLRLOL2A4IVCS7EOSC6KHRNFA", "length": 15822, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஹூண்டாய் எலைட் ஐ20 பி.எஸ்.6 கார் அறிமுகம் || Hyundai i20 Elite BS6 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஹூண்டாய் எலைட் ஐ20 பி.எஸ்.6 கார் அறிமுகம்\nஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 பி.எஸ்.6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.\nஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 பி.எஸ்.6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.\nஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ்.6 ரக ஐ20 எலைட் பிரீமியம் ஹேட்ச்பேக் காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூண்டாய் ஐ20 எலைட் மாடல் துவக்க விலை ரூ. 6.50 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய பி.எஸ்.6 ஹூண்டாய் ஐ20 எலைட் மாடல்: மேக்னா பிளஸ், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் ஆஸ்டா ஒ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்னதாக மற்ற வேரியண்ட்களின் விற்பனையை ஹூண்டாய் நிறுத்திவிட்டது. டாப் எண்ட் ஆஸ்டா ஒ வேரியண்ட் விலை ரூ. 8.31 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதோற்றத்தில் ஹூண்டாய் ஐ20 எலைட் பி.எஸ்.6 மாடல் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய காரிலும் முந்தைய மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பி.எஸ்.6 மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கார்னெரிங் லேம்ப்கள், புதிய 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஉள்புறம், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, மல்டி பங்ஷன் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புறம் ஏ.சி. வென்ட்கள் உள்ளிட்டவை முந்தைய மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய ஹூண்டாய் ஐ20 எலைட் பி.எஸ்.6 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 82 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம். மற்றும் 114 என்.எம். @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு ம��னுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமேலும் இது புதுசு செய்திகள்\nசர்வதேச சந்தையில் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் அறிமுகம்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்தியாவில் அறிமுகம்\nபேருந்து டிக்கெட்களுக்கு பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nகார் விற்பனையில் மாருதி சுசுகியை பின்தள்ளிய ஹூண்டாய் கிரெட்டா\nவெளிநாட்டு சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்த ஹூண்டாய்\nஇணையத்தில் லீக் ஆன புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள்\nஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் அறிமுக விவரம்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/12/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2020-06-04T14:37:01Z", "digest": "sha1:MQFTIPBO2RGZ5ORIR2PPEEUI6WCWCJ3R", "length": 8187, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதித் தேர்தல்: சமூக வலைத்தளங்களை கண்காணிக்குமாறு அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தல்: சமூக வலைத்தளங்களை கண்காணிக்குமாறு அறிவிப்பு\nஜனாதிபதித் தேர்தல்: சமூக வலைத்தளங்களை கண்காணிக்குமாறு அறிவிப்பு\nColombo (News 1st) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nசமூக ஊடகங்களினூடனூடாக பல தரப்பினருக்கும் எதிராக அவதூறை ஏற்படுத்தும் மற்றும் குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வௌியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு தெரிவித்துள்ளார்.\n5000 ரூபா: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறியதென்ன\nதேர்தல்கள் ஆணைக்குழுவும் ஜனாதிபதியும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: அசாத்சாலி வலியுறுத்தல்\nஅரச விடுமுறை தினங்களில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டமை சரியா: சட்ட மா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்\nதேர்தலுக்கு இணக்கமில்லை: பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கடிதம்\nபொதுத்தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்க உயர் நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு\n5000 ரூபா: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறியதென்ன\nஆணைக்குழு, ஜனாதிபதி இடையே ஒற்றுமை வேண்டும்\nவிடுமுறை நாட்களில் வேட்புமனுக்களை ஏற்றது சரியா\nதேர்தலுக்கு இணக்கமில்லை: ரட்ணஜீவன் ஹூல் கடிதம்\nதிகதியை தீர்மானிக்க நீ���ிமன்றத்தை நாட வேண்டியதில்லை\nஎவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது\nதிருமலை எண்ணெய் குதங்கள் மீள பெறப்படுமா\nபோலி ஆவணம் தயாரித்தவருக்கு விளக்கமறியல்\nமேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nடெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/09/16/bigboss-finelay-process/", "date_download": "2020-06-04T13:14:19Z", "digest": "sha1:HYMB3GTBL4ZSPZXRCNAS36QX6ADLJ2AJ", "length": 16730, "nlines": 125, "source_domain": "www.newstig.net", "title": "பிக்பாஸ் 3 வீட்டிற்குள் டிக்கெட் டூ பினாலே போட்டியில் இறுதிப்போட்டிக்கு செல்வது யார் தெரியுமா - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி \nமொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய அஞ்சனா\n – யோசிக்கும் தயாரிப்பாளர்கள் வெளியான அதிர்ச்சி உண்மை இதோ\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்��ானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nபிக்பாஸ் 3 வீட்டிற்குள் டிக்கெட் டூ பினாலே போட்டியில் இறுதிப்போட்டிக்கு செல்வது யார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டிவரும் நிலையில் போட்டியாளர்களின் நிலை என்ன என்பதைக் குறித்து பார்வையாளர்கள் அதிகமாகவே ஆர்வமாக இருந்து வருகின்றனர்.\nதற்போது நடக்கும் நிகழ்ச்சியில் இதுவரை போட்டியாளர்களுக்கு கஷ்டமான டாஸ்க் என்பதை இன்னும் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.\nபிக்பாஸ் சீசன் 1 யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். அதிலும் சுஜா, சினேகன் பங்கேற்று கடைசிவரை முட்டிக்கொண்டிருந்த கார் டாஸ்க்கை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.\nடிக்கெட் டூ பினாலே என்று ஆரம்பித்த கடினமான டாஸ்கில் சினேகள் வெற்றி பெற்று கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தெரிவானார். இவருக்கு கமல் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இந்த டிக்கெட்டினைக் கொடுத்தார்.\nஅதே போல் இரண்டாவது சீசனில் ஜனனி நேரடியாக இந்த டாஸ்க் மூலமாக தெரிவானார்.\nதற்போது இந்த சீசனுக்கு இறுதிப்போட்டிக்கு நேரடியாக தெரிவு செய்வதற்கு டிக்கெட் டூ பினாலே என்ற தலைப்பில் கடுமையான போட்டி இந்த வாரம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபலம் ஒருவர் உள்ளே நுழைந்து டிக்கட் டூ பினாலேவிற்கான டாஸ்கை போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.\nஇந்த பகுதி நாளைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடும் என்று எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், இதுவரை கஷ்டமான டாஸ்க்கினை சந்திக்காத போட்டியாளர்கள் இனி கடுமையான டாஸ்க்கினை செய்யும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகின்றார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாமே….\nPrevious articleஇப்படி ஒரு பித்தலாட்டம் செய்து தான் பிக் பாஸில் ஜெயிக்க போட்டுடைத்த பிரபல டான்ஸ் மாஸ்டர்\nNext articleபிக்பாஸ் 3 யில் நேரடியாக பைனலுக்கு செல்லப்போவது யார் தெரியுமா\nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிச��\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி மனச திடப்படுத்தி புகைப்படத்தை பாருங்க\nகண்ட மேனிக்கு கவர்ச்சி காட்ட தொடங்கிய “தீரன்” பட நடிகை \nஅழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக ரவுண்டு கட்டி வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத்...\nகீர்த்தி சுரேஷ் செய்த காரியத்தால் வாந்தி எடுக்கும் ரசிகர்கள் …இணையத்தில் தீயாய் பரவும் ...\nட்விட்டர் நிறுவனத்தையே கதி கலங்க வைத்த அஜித் ரசிகர்கள் \nகொரோனாவால் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை குடும்பத்தோடு மருத்துவமனையில்… கடும் அதிர்ச்சியில்...\nவிட்ட இடத்தை பிடிக்க படு மோசமான நீச்சல் உடையில் இறங்கிய “காதல்” பட நாயகி...\nநீங்க வேணா பாருங்க அடுத்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவர் இவரா தான்...\nஉடற்பயிற்சி செய்வதில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி தேவையா \nகீதா கோவிந்தம் ஹீரோயின் நடத்திய போட்டோ ஷூட் கிண்டல் கேலி செய்யும் நெட்டிசன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paathukavalan.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-06-04T15:58:58Z", "digest": "sha1:HI2Z3ZKMFGNK4G7NDIJ7KOQZNQEDXLRH", "length": 12980, "nlines": 130, "source_domain": "www.paathukavalan.com", "title": "அருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை – paathukavalan.com", "raw_content": "\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nபிறப்பு : தெரியவில்லை இறப்பு : ஆகஸ்ட் 8, 1570 முக்திபேறு பட்டம் : கி.பி. 1886 அருளாளர் ஜான் ஃபெல்டன் பின்னணியைப் பற்றி அறியப்பட்ட கிட்டத்தட்ட அனைத்தும், அவருடைய மகள் “ஃபிரான்செஸ் சேலிஸ்பரி” (Frances Salisbury) என்பவரின் கதைகளில் இருந்து வருகிறது. அவரது கதையை வைத்திருக்கும் கையெழுத்துப் பிரதியில், அவருடைய வயது இருக்க வேண்டிய இடம் காலியாக இருக்கிறது. ஆனால் இவர், இங்கிலாந்து (England) நாட்டின் “கிழக்கு ஆங்கிலியா” (East Anglia) மாகாணத்தின் வசதி படைத்த “நோர்ஃபோல்க்” (Norfolk Ancestry) வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், மத்திய லண்டனின் (Central London) “சவுத்வார்க்” (Southwark) மாவட்டத்திலுள்ள ஆங்கிலேய பெனடிக்டின் (English Benedictine monastery) துறவுமடமான “பெர்மான்ட்சே” (Bermondsey Abbey) மடத்தில் வசித்தவர் என்றும் அறிய முடிகிறது. குள்ளமான உயரம் கொண்ட, ஆகிருதியான, கருமை நிற மேனி வண்ணம் கொண்ட ஜான் ஃபெல்டனுடைய மனைவி, இங்கிலாந்து அரசி (Queen of England), முதலாம் எலிசபெத்தின் (Elizabeth I) சிறு வயது விளையாட்டுத் தோழியும், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் அரசியான (Queen of England and Ireland) “மேரியின்” (Mary) மரியாதைக்குரிய பணிப்பெண்ணும் (Maid-of-Honour), அரசி மேரியின் தணிக்கையாளர்களில் (திருத்தந்தையர் நீதிமன்ற ஒரு சட்ட அதிகாரி) ஒருவரது விதவையும் ஆவார். நன்கு அறியப்பட்ட கத்தோலிக்கராக இருந்த ஜான் ஃபெல்டன், “அருளாளர் தாமஸ் ஃபெல்டன்” (Blessed Thomas Felton) என்பவரது தந்தையுமாவார். திருத்தந்தை ஐந்தாம் பயஸ் (Pope Pius V), கி.பி. 1570ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 25ம் நாள், இங்கிலாந்து அரசி (Queen of England), முதலாம் எலிசபெத்துக்கு (Elizabeth I) எதிராக, (Regnans in Excelsis) எனப்படும் ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டிருந்தார். அந்த சுற்றறிக்கையின் நகல் ஒன்றினை வைத்திருந்த மற்றும் திருத்திய குற்றங்களுக்காக ஜான் ஃபெல்டன் கைது செய்யப்பட்டார். அரசி முதலாம் எலிசபெத்துக்கு எதிரான இவ்வறிக்கையினை வைத்திருத்தல் அல்லது பிரசுரித்தல் ஆகியன, மிகவும் தீவிரமான ராஜதுரோக குற்றமாக கருதப்பட்டது. 1570ம் ஆண்டு, மே மாதம், 24ம் தேதி, இரவு 11 மணியளவில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சட்ட பதிவுகள் கூறுகின்றன. ஆனால், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் விழா தினமான மறுநாள் அதிகாலை இரண்டிலிருந்து மூன்று மணிக்குள் நடந்ததாக “சாலிஸ்பரி” (Salisbury) பதிவுகள் கூறுகின்றன. திருத்தந்தையின் அறிக்கை நகலை பெற்ற ஜான் ஃபெல்டன், அதன் நகல் ஒன்றினை தமது நண்பரான “வில்லியம் மெல்லோஸ்” (William Mellowes of Lincoln’s Inn) என்பவருக்கு கொடுத்தார். லண்டன் நகரினுள்ளும், மற்றும் அருகிலுள்ள சுற்றுப்புற கத்தோலிக்க இல்லங்களிலும் ஒரு பொதுத் தேடல் நடத்தப்பட்டு, விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. மே மாதம், 26ம் தேதி கைது செய்யப்பட்ட “வில்லியம் மெல்லோஸ்”, குற்ற நடவடிக்கையில் ஜான் ஃபெல்டனுக்கும் சம்பந்தம் உள்ளதாக கூறினார். தமது இராஜதுரோக செய்கையை உடனடியாக ஒப்புக்கொண்ட ஜான் ஃபெல்டன், தமது செய்கையை மகிமைப்படுத்தினார். மற்றும், எலிசபெத், இங்கிலாந்தின் அரசியாக இருக்க தகுதியற்றவர் என்று பிரகடனம் செய்தார். ஆகஸ்ட் மாதம், 4ம் நாளன்றும், தண்டனை அறிவிக்கப்பட்ட ஜான் ஃபெல்டன், லண்டனில் (London) உள்ள “செயின்ட் பவுல்” (St. Paul’s Churchyard) ஆலய வளாகத்தில், நான்கு நாட்கள் கழித்து தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர், ஒருமுறை அல்லது இரண்டு முறை இயேசுவின் புனிதப் பெயரைச் சொன்னதாக அவருடைய மகள் கூறினார். திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII), கி.பி. 1886ம் ஆண்டு, இவருக்கு முக்திபேறு பட்டமளித்தார்.\nபிள்ளையின் முதல் ஆசிரியர் அன்னை\nஇலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக்க வார ஏடு பாதுகாவலன் அன்னை பிறந்த நாள் இன்று தனது இணைய சேவையை உத்திய பூர்வமாக ஆரம்பித்துள்ளது\nவன்முறை நிகழ்வுகள் நம்மை நாமே அழிப்பதற்கு உதவுகின்றன\nஜுன் 4 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 04)\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srisiddhar.com/over-to-you-mr-fm/", "date_download": "2020-06-04T14:53:13Z", "digest": "sha1:ZM4PGF2ZV2QLIYACNB24JHDJ3ELNH256", "length": 4734, "nlines": 63, "source_domain": "srisiddhar.com", "title": "Over to You, Mr FM - ஸ்ரீ சித்தர் - தமிழ் செய்திகள்", "raw_content": "\nரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை\nரஷ்யா மீதான அமெரிக்க தடையால் இந்தியாவுக்கு என்ன கவலை\n--:ta-->போரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்<--:--><--:en-->போரூர் மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்<\n--:ta-->ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்<--:--><--:en-->ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் நேற்று வேட்புமனு தாக்கல்<\n--:ta-->அமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கெமரா வாங்க அரசு தீவிரம்<--:--><--:en-->அமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கெமரா வாங்க அரசு தீவிரம்<\n--:ta-->அனுமனை வழிபாட்டால் தீரும் பிரச்சனைகள்<--:--><--:en-->அனுமனை வழிபாட்டால் தீரும் பிரச்சனைகள��<\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaiila-vaitautalaaipapaoraatatatataila-irautaivaraai-urautaiyaaka-nainaravarakala", "date_download": "2020-06-04T13:47:58Z", "digest": "sha1:KFVX5JS4FAQYHFDEGBC2Z7MFM3GZYCWR", "length": 4036, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள் மாவீரர்கள்! - கொளத்தூர் மணி | Sankathi24", "raw_content": "\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள் மாவீரர்கள்\nஞாயிறு நவம்பர் 24, 2019\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள் மாவீரர்கள்\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை\nதிங்கள் மே 18, 2020\nஇத்துடன் Mme Marie George Buffet , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Deni\nபிரெஞ்சு நாடாளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை\nஞாயிறு மே 17, 2020\nநாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.\nசிங்கள இராணுவம் புரிந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள்\nஞாயிறு மே 17, 2020\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 11 ஆண்டுகளின் நினைவுகள் தொடர்பாக பழ நெடுமாறன் அவ\nசுமந்திரனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராயினும் தப்புத்தான்\nஞாயிறு மே 17, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ......\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:29:01Z", "digest": "sha1:PYPC33P564YMNOVHX2NWZH4SKWPEEBIP", "length": 18810, "nlines": 344, "source_domain": "www.akaramuthala.in", "title": "மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் - ஆற்காடு க.குமரன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 March 2020 No Comment\nஓயாமல் உளறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி\nவேண்டாத தெய்வமில்லை வேடிக்கை பார்க்கும் புத்தகங்கள்\nவெளியில் செல்லலாம் என்றால் விரட்டுகிறது அரசாங்கம்\nமுடங்கிக் கிடக்க சொல்லி முழங்குது தொலைக்காட்சி\nஆற்காடு க குமரன் 9789814114\nTopics: கவிதை Tags: ஆற்காடு க.குமரன், மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள்\nநடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்\n –\tஆற்காடு க. குமரன்\n –\tஆற்காடு க. குமரன்\n –\tஆற்காடு க. குமரன்\n« திருந்த வேண்டும் திரைப்பட அப்பாக்கள்\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன் »\nஇலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2009/12/blog-post_14.html", "date_download": "2020-06-04T15:34:58Z", "digest": "sha1:D5S2LTATLUZF4R4LCUN2XGXATTVFNPEK", "length": 8677, "nlines": 217, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஓர சீட்டு ஆசை", "raw_content": "\nதிங்கள், 14 டிசம்பர், 2009\nஓர சீட்டு கிடைத்த பின்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இ...\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇன்று போய் நாளை வா\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/01/3", "date_download": "2020-06-04T14:10:23Z", "digest": "sha1:7OANGB6EVE47HR4Q6XMKH3EASDYNQ5TE", "length": 6897, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சென்னை: முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசனை!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 4 ஜுன் 2020\nசென்னை: முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசனை\nசென்னையில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த முன்னேற்பாடு கூட்டம் கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 31) நடைபெற்றது.\nஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு கூட்டம் கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2015ஆம் ஆண்டு நடைபெற்றபோது 10,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு ரூ.2,40,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. கடந்த முறை கலந்துகொண்ட வெளிநாட்டுத் தொழில்முனைவோர்களை விட இந்த முறை இரண்டு மடங்கு அதிகமாகக் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்முனைவோர்களுக்கு ஏற்ற சாதகமான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்றார்.\nஇதனிடையே நேற்று திருவாரூரில் சிறு குறு தொழில் முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “சர்வதேச தொழில்முனைவோர்கள் மாநாட்டில் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10,000 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும் என்ற இலக்கோடு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தொழில் முதலீடுகளை வரவேற்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது” என்றார். இந்தக் கருத்தரங்கில் 201 முதலீட்டாளர்களிடமிருந்து 120 கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nமேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் அதைப்பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “பிளாஸ்டிக் பொருட்களைத் தயார் செய்யும் சிறு நிறுவனங்கள் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை அணுகினால் அவர்களுக்கான மாற்று உதவிகள் அளிக்கப்படும். பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சிகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக இயற்கைப் பொருட்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் சிறந்து விளங்கும். இயற்கைப் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு அரசு உரிய முன்னுரிமை வழங்கும்” என்றார்.\nசெவ்வாய், 1 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/destruction", "date_download": "2020-06-04T15:49:50Z", "digest": "sha1:7NY33526FIYZKO2OF4VM4KWSPRWE5QYW", "length": 15902, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "destruction: Latest News, Photos, Videos on destruction | tamil.asianetnews.com", "raw_content": "\nதமிழகத்தை அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ள ஸ்கெட்ச் போடும் மத்திய அரசு... அதிர���ச்சி தகவலை வெளியிட்ட வைகோ..\nகொரோனா கொள்ளை நோய் நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் சூழலில், எதிர்காலம் இருண்டுவிடுமோ என்ற கவலை சூழ்ந்த வேளையில், மத்திய பாஜக அரசு சுமார் 191 திட்டங்களைச் செயல்படுத்த துடித்துக்கொண்டு இருக்கிறது என அதிர்ச்சி தகவலை வைகோ வெளியிட்டுள்ளார்.\nநெருக்கடி காலத்திலும் தமிழனை அழிப்பது தான் உம் தேசபக்தியா.. மோடி மீது கடுப்பான திருமுருகன் காந்தி..\nநம்பிக்கை குப்பைகள் எவ்வளவு 'மூடத்தனமானது', 'பிற்போக்குத்தனமானது', 'மக்களை முட்டளாக்குவது' என்பதை உலகிற்கே 'விளக்கு' போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது\nமதுரை வரலாற்று சிறப்பு மிக்க தமுக்கம் மைதானம் கண்ணீரோடு விடை பெற்றது.\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் நூற்றாண்டு சிறப்புமிக்க, பாரம்பரிய தமுக்கம் மைதானம் நவீன கூட்ட அரங்காக மாற்றப்பட உள்ளது.மதுரையின் அடையாளங்களில் மிக முக்கியமானது தமுக்கம் மைதானம். இன்றைய மதுரை காந்தி மியூசியம் தான் கிபி 1670-ல் ராணி மங்கம்மாள் அரண்மனை. அரண்மனையிலிருந்து யானை சண்டை, குதிரை சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளைக் கண்டு ரசிப்பதற்காக அரண்மனை அருகே தமுக்கம் மைதானம் உருவாக்கப்பட்டது.\nசீனாவில் கொரோனா தொற்றுக்கு பயந்து ரூபாய் நோட்டுக்களை எரிக்க வங்கிகள் உத்தரவு\nசீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை தீயில் கொளுத்த அந்நாட்டு மத்திய வங்கி முடிவு\nமணல் திருட்டுக்கு ஆதரவாக பேசிய பெண் ஆர்.ஐ.. வைரலாகும் மிரட்டல் ஆடியோ..\nமணல் திருட்டுக்கு ஆதரவாக பேசிய பெண் ஆர்.ஐ.. வைரலாகும் மிரட்டல் ஆடியோ..\nவிவேகானந்தரின் பேச்சு அங்கிருந்த பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது..காரணம்...\"பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்கு கற்பித்த மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன்.\nமோடி தலைமையிலான அரசு அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது வைகோ பேச்சு - மாநிலங்களவையில் பரபரப்பு\nமோடி தலைமையிலான அரசு, இத்தகைய அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது என ஆவேசம் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅழிவின் விளிம்பில் ஆர்டிஐ சட்டம் - சோனியா காந்தி பாய்ச்சல்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் அதனை அழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் அழிப்பு... வசமாக சிக்கிய அப்பல்லோ\nஅப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nவியாச முனிவர் அன்றே கூறிய \"3 முக்கிய அறிகுறி\".. இது \"தென்பட்டால்\" உலகிற்கே பேரழிவு..\nராமாயணம் மற்றும் மகா பாரதத்தில் இரண்டு போர்களை பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது. நேர்மையை நிலைநாட்ட கடவுளால் நடத்தப்பட்ட தெய்வீக நாடக போர் என்றும் ஓரு சிலர் நம்புகின்றனர்.\n60 ஆண்டுகள் பழமையான கோயில்களை இடிப்பதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை...\nபாகிஸ்தான் எல்லையில் இந்தியா தாக்குதல் - தீவிரவாத பதுங்கிடங்கள் அழிப்பு...\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்ஹாம் பகுதியில் கடந்த 4 தினங்களில் 8 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nஎன்னது ஜெயலலிதா படத்தை அகற்றுவதா காவலாளர்கள் தடுப்பை மீறி திரண்ட அதிமுகவினர்;\nமக்கள் அதிகாரம் அமைப்பினர், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவ படத்தை அகற்றப்\n - பொன்.ராதா சீரியஸ் பேட்டி.\nஅதிமுக அழிந்துவிட்டதாகவும், திமுக அழிந்து கொண்டிருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nமும்பையில் ஆதார் அட்டை வாங்கினால், தமிழர்கள் இல்லையா. வியப்பில் எடப்பாடியாருக்கு கடிதம் எழுதிய கே.எஸ்.அழகிரி\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/120", "date_download": "2020-06-04T15:05:15Z", "digest": "sha1:6OVCVOWNH52JGLDYNTTPTUER4MIQDAQG", "length": 8375, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/120 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 105\nஅவ்விடத்திலே, ஈன்ற அணிமையை உடைய தன் பிடியினைத் தழுவிக்கொண்டதாக, அதன் களிறானது, அசைந்தசைந்து நடக்கும்இயல்புடைய தன் கன்று உறங்குகின்ற இடத்தைக் காத்துக் கொண்டிருக்கும். கடுமையான கண்களை யுடையதும், வாள்போன்ற கோடுகளை உடையதுமான வலியபுலியானது, பகல் எல்லாம் தான் ஒடுங்கிக் கிடந்த முழையானது தனித்துக் கிடக்க, அதனைவிட்டுப் புறத்தே சென்று, மலைக்குகையிடத்திலே எதிரொலி எழுமாறு முழங்கிக் கொண்டிருக்கும். - -\nவேட்டையாடுவோரான கானவர்களும் அயர்ந்து துயில்கின்ற அத்தகைய நள்ளிரவிலே, விலங்கினம் செல்லும் வழியாகிய சிறிய பாதைகளின் வழியாக, நீதான் தமியனாக வருகின்றனை. அதனை இனியேனும் விட்டுவிடுதல் வேண்டும்\nஎன்று, இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி வரைவுகடாயினாள் என்க.\nவிளக்கம்: களிறு பிடியினைத் தழுவி உறங்கும் கன்றினைப் பேணிக் காத்து ந���ற்பதுபோலத், தலைவியை மணந்து இல்லற வாழ்வு மேற்கொண்டு காத்துப் பேணுதல் வேண்டும் என்பது கருத்து. இதனைக் கூறுவாள் வழியினது கொடுமையினையும், இரவின் கடுமையையும், அவற்றால் தான் வருந்தும் வருத்தத்தையும் உரைத்தனள். -\nசொற்பொருள்: 1. யாமம் - நள்ளிரவின் யாமம். கழிப்பி - கழித்து. 2. பணிவார் - நீர் ஒழுகும். 3. ஆன்றல் - கைவிடுதல் 4. பல்லான் குன்றம்-ஒரு மலையின் பெயர்; பலவான ஆநிரைகளை உடைய குன்றமும் ஆம். வல்லாண் குன்றம்’ என்பது பாடமாயின், வல்லாண்மை நிகழ்வதற்கு இடனாக அமைந்த குன்றம் என்க. கொடைக்கடன் - கொடையாகிய கடமை. ஏன்ற ஏற்றுக் கொண்ட 7. அட்டில் அடுதலைச் செய்கின்ற இடம் 9. இரும்பிடி - பெரிய விடியானை. 10. தூங்குநடை - அசைந்த தளர்நடை தூங்கல் நடை என்பார்கள் இந்நாளில் 11. அளை குகை. 12 புலிஉரற புலி முழங்க களிறு காக்கும்படியாகப் புலி முழங்க எனவும் கொள்க. 14. மான் - விலங்குகள், மானதர் - விலங்கினம் செல்லும் தடம்; மனிதர்கள் செல்ல ஆகாதது என்பது குறிப்பு. -\nபாடபேதம்: 4. வல்லாண் குன்றில் - வல்லாண்மை நிகழு தற்குக் களனாயமைந்த குன்றிடத்திலே,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 08:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/219", "date_download": "2020-06-04T13:15:54Z", "digest": "sha1:PUMPLQ6MVMSSQYUKMAK3ECVT7TW7L2EO", "length": 4973, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/219 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅறிவியலில் அளவியல் 203 AAAAAA AAAASAAAAMAMAeAAeS ای. عمیم.» حمی\" یا \"ه. مسیه متمرینها G5757ಹಾಗಿತ್ತು தான் உற்று கோக்கிக் கண்டறிந்த தகவல்களேப் பி றருக்குத தெளிவாக எடுத்துக் கூறுதல் போன்ற தி றன்களைத் தறலாம. உயர்கிலேப் பள்ளிகளில் இவற்றை நடைமுறையில் 5೧e கடினம். இதனுல் காலச் செலவும் அதிகம் : பொருட செலவும் மிகுதி. ஒரே தரமுள்ள சோதனைகளைத் தேர்ந்தெடுப் பதும இயலாத தொன்று. பெரும்பாலும் கல்லூரி மாளுக்கர்கட்குத் தான இம் * முறைச் சோதனைகள் ஏற்றவை நடைமுறையிலும் அப்படித்தான் அமைந்துள்ளன.\nஏதாவது ஒரு மின்னூல�� படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/iyal-vagai/neghizi-bootham-10016084", "date_download": "2020-06-04T14:29:04Z", "digest": "sha1:SX6IQCSAZZSSUYAM5ZAWOKJMCNL2E4UN", "length": 8464, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "நெகிழி பூதம் - Neghizi bootham - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: இயற்கை / சுற்றுச்சூழல் , சூழலியல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதென்மாவட்டத்தில் ஒரு பசு தனது கன்றினை ஈனமுடியாமல் இறந்து போனதிற்கான காரனம் என்ன என்று பரிசோதிக்கும் பொழுதுஅதன் வயிற்றில் 40 கிலோ பாலித்தீன் பைகள் இருந்தது என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பசுவினால் மட்டும் இவ்வளவு உட்கொள்ள முடியும் என்றால் மற்றவைகளின் நிலமை, அதற்கு காரணமான நாம் என்ன செய்ய வேண்டும்\n1909- இல் லண்டன் இந்திய ஹவுசிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கார் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரவாதக்க..\nவிதைத் துளிர்த்தால் இன்னும் அழகாகும் வாழ்வு\nநமக்கு இருப்பது ஒரே பூவுலகம் இதை அழித்து போக விட்டுவிட்டால் நாம் வாழ்வதற்கு வேறு வழி கிடையாது சுற்றுச்சூழல், சூழலியல், காட்டுயிர்கள், இயற்கை பாதுகாப்ப..\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போன..\nமனிதற்கு தோழனடி - உயிரினங்கள் பற்றி\nநாராய் நாராய் - பறவைகள், மனிதர்கள், சரணாலயங்கள்\nபலவகையான நிலங்களைப் பற்றியும் அவற்றின் வளங்கள் பற்றியும் அவ்ற்றின் இன்றைய நிலை பற்றியும் விரிவாய் அலசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...\nஉடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல். நோயைக் கண்டு அஞ்சத் தேவை..\nமனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம��� வரும்\nநம்மாழ்வார், தியோடர் பாஸ்கரன், நல்லக்கண்ணு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மருதையன், விக்டர் லூயிஸ் ஆன்த்துவான், தொ பரமசிவன் வண்ணதாசன், அறிவுமதி, வைக..\nதமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்\nநம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆரய்ந்து சேர்த்த பொக்கிஷம் தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் ஆகும். இதனை கண்டறிந்து பயன்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கொ..\n1909- இல் லண்டன் இந்திய ஹவுசிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சர்வர்க்கார் போன்ற படித்த உயர்ஜாதித் தீவிரவாதக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/102927/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-06-04T15:28:59Z", "digest": "sha1:A6HXVACAITIY64IVLL46IDDRIEMJL6PQ", "length": 15040, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "கூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாகனத்துறையில் முன்னணியில் உள்ள 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவன...\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஇன்று நாம் பயன்படுத்தும் பல அதி நவீன தொழில்நுட்பங்கள் நம்முடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் மிகவும் எளிதானதாக மாற்றி உள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பவை மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றில் இருக்ககூடிய நவீன வசதிகள்.\nகுறிப்பாக நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியன, காலத்திற்கு தகுந்தார் போல் நாம் குரல் எழுப்பினாலே இயங்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளன.\nஅந்த வகையில் நாம் ஸ்மார்ட் போனில் உபயோகிக்கூடிய கூகுள் அசிஸ்டெண்ட் போனில் ஏதாவது தேட வேண்டும் என்றாலோ அல்லது ஒருவருக்கு கால் செய்து பேச வேண்டும் என்றாலோ நம்முடைய ஸ்மார்ட் போனில் ஒகே கூ��ுள் என்று சொல்லி ஆரம்பித்து சமிங்ஞை அனுப்பினால் போதும் அடுத்த சில நொடிகளில் அது நாம் சொன்ன கட்டளையை ஏற்று அதை செயல்படுத்தும்.\nஇப்படி உதவிகரமாக இருக்கும் கூகுள் அசிஸ்டெண்ட்டில் உள்ள பலருக்கும் தெரியாத 5 சுவாரஸ்யமான அம்சங்களை பார்க்கலாம்.\nநீங்கள் ஒரு இடத்தை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அடைய விரும்பினால், அதற்கான வழியை கூகுளிடம் கேட்டால் போதும், நீங்கள் செல்லக்கூடிய நேரத்தில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மற்றும் நீங்கள் அந்த இடத்தை சென்றடைய ஆகும் நேரம், மேலும் அந்த இடத்தை எவ்வாறு அடையலாம் என்பது வரை உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் அது அளிக்கும்.\nஉதாரணமாக நீங்கள் டெல்லிக்கு செல்ல விரும்பினால், ”கூகுள்” டெல்லிக்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்டால், அது பற்றிய முழு தகவல்களையும் அளிக்கும்.\nநாம் பொதுவாக ஏதாவது வெளி மாநிலங்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்கு சென்றால் அங்கு பேசப்படும் மொழி தெரியாமல், அனுபவிக்கும் சிக்கல்கள் ஏராளம், அதேபோல வேறு மொழியில் இருக்கும் வார்த்தையை அரிய, டிக்‌ஷனரியில் இருக்கும் பக்கங்களை புரட்டுவதற்குள் அந்த வார்த்தையே மறந்து போய்விடும்\nஇந்த இன்னல்களை போக்க கூகுள் அசிஸ்டெண்ட்டிடம் வணக்கம் என்பது பிரெஞ்சு மொழியில் என்ன என்று கேட்டால் போதும் அதற்கான பதிலையும், அந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது வரை நமக்கு சொல்லும் இந்த கூகுள் நண்பன்.\nவேலைக்கு சென்று அங்குள்ள எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து, அதற்கு நடுவில் மனைவி, பிள்ளைகள் கூறும் பொருட்களையும் வாங்கி வீட்டிற்கு செல்லும் ஒரு சராசரி ஆண், ஒருவேளை அந்த பொருளை மறந்து வீட்டிற்கு சென்றால் அதை விட அதிக பிரச்சனைகள் அங்கு காத்திருக்கும்.\nஇப்படி மறதி காரணமாக பல சிக்கல்களை சந்திக்கும் எல்லா நபர்களுக்கும் உதவும் வகையில் நாம் வாங்க வேண்டிய பொருட்களை அல்லது செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு நினைவூட்ட கூகுள் அசிஸ்டெண்டிடம் கூறினால் அது சரியாக அதே நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டும்\nமேலும் நாம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் GOOGLE HOME அல்லது GOOGLE KEEP ஆகியவற்றில் பதிவாகி நமக்கு அது நியாபகப்படுத்தும்.\nமிகவும் சிக்கலான மற்றும், நீண்ட கணக்குகள் நமக்கு எப்போதும் ஒரு சிறிய சலிப்பை உண்டாக்கும், அந்த கணக்குகளை சரிபார்க்க நாம் ஒரு பேப்பர் எடுத்து அதில் கணக்குகளை போட்டு சரிபார்ப்போம் அல்லது கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்ப்போம் இனி எந்த சலிப்பும் இல்லாமல் கூகுள் அசிஸ்டெண்டிடம் உதவி கேட்கலாம்.\nஉதாரணமாக 20 ஆயிரம் மைல்களுக்கு எத்தனை கிலோ மீட்டர் என கேட்டால் அதற்கான சரியான பதில் நமக்கு கூகுளிடம் இருந்து கிடைக்கும், அல்லது 1000 டாலர்களின் இந்திய மதிப்பு கேட்டால் அதன் மதிப்பை ஸ்பீக்கர் வாயிலாக நமக்கு சரியான பதிலை அளிக்கும்.\nநீங்கள் செய்திகள் அதிகமாக வாசிக்கும் அல்லது உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவராக இருந்தால் அதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் ஒரு சிறந்த நண்பனாக இருக்கும், உங்களுக்கு தேவையான செய்திகளை, அல்லது நிகழ்வுகளை கூகுளிடம் சொன்னால் உடனடியாக உலகத்தின் எல்லா மூலைகளில் இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உங்களுக்கு அளிக்கும்.\nமேலும் உலகில் ஏற்படும் எல்லா முக்கிய நிகழ்வுகளையும் நாம் கேட்காமலேயே நமக்கு அளிக்கும்.\nஇப்படி ஊதியமே வாங்காமல் நம்முடைய பல பிரச்சனைகளுக்கு உதவும் இந்த கூகுள் அசிஸ்டெண்ட். உண்மையிலேயே சிறந்த ”அசிஸ்டெண்ட்” தான்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஆகலாம் என தகவல்\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nவாஷிங்டனில் போராட்டக்காரர்களை வீட்டில் தங்க வைத்து உதவிய அமெரிக்க வாழ் இந்தியர்\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடிய���ன் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/puratasi-alaparaigal", "date_download": "2020-06-04T15:31:03Z", "digest": "sha1:R6OCGVQNKFRYVM6XFROTNUKV3GD6EQ3M", "length": 6007, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "புரட்டாசி அலப்பறைகள்", "raw_content": "\nபுரட்டாசி அலப்பறைகள் Description: புரட்டாசி அலப்பறைகள் சொடுக்கி\nசொடுக்கி 06-10-2018 வைரல் 1222\nஎங்களது இணைய தளத்திற்கு வந்து பயன்படுத்தியமைக்கு மிக்க நன்றி.\nஉங்களுக்கு தேவையான அனைத்து செய்திகளை (கல்வி, சினிமா, பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்ப) இங்கு நீங்கள் சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும் உங்களுக்கு என்ன செய்திகள் மற்றும் வேண்டுகோள் வேண்டும் என நினைத்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்தால் போதும் நாங்கள் அதை பயன்படுத்தி எங்களது தளத்தில் உருவாக்கி உங்களுக்காக பதிவிடுவோம்.\nஎங்களது தளத்தை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க, பகிருங்கள் அவர்களும் இதன் மூலம்பயன் அடைந்துகொள்ளட்டும்.\nஎங்கள் இணையதளம் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, மேலும் எங்கள் இணையத்தில் உள்ள பதிவில் ஏதாவது குறைகள் இருந்தால் அதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் நாங்கள் அதை மாற்றி அமைக்கின்றோம்.\nஉங்களுக்கு நல்ல நல்ல தகவல்களை கொடுப்பதே எங்கள் நோக்கம் எங்கள் இணையத்திற்கு வந்து நீங்கள் புதிய புதிய தகவலை பெற்று பயனடைய வேண்டும் என்பதை நோக்கம்\nஎங்கள் இணையத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார நன்றிகள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nஎன்ன ஆட்டம்டா இது.. ரவுடி பேபி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட நடிகை சாயீஷா.. வைரலாகும் வீடியோ..\nமணக்கோலத்தில் பிக்பாஸ் ஜூலி.. இணையத்தில் சர்ச்சையான புகைப்படம்.. என்னம்மா திருமணமா..\nநீங்கள் மனதளவில் பக்குவப்பட்ட மனிதர் தானா உங்களை நீங்களே சோதித்து அறிய சூப்பர் டிப்ஸ்...\nஇரவி��் இந்த உணவுகளை மறந்தும் தொட்டுராதீங்க... தொட்டா..உடலுக்கு கேடு...\nஅழுதுகொண்டே தாலிகட்டிய மாப்பிள்ளை... காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க…\nசீரியலில் மட்டுமல்ல.... நிஜத்திலும் வில்லிதான்... மலைக்க வைக்கும் நடிகை மகாலட்சுமியின் மறுபக்கம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-06-04T15:25:46Z", "digest": "sha1:BW3BLZC5XLHXXND46C5A424MWXDJIQS3", "length": 6715, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆச்சி மசாலாவுக்கு தடை! பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது! - TopTamilNews", "raw_content": "\nHome ஆச்சி மசாலாவுக்கு தடை பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nதமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆச்சி மசாலா நிறுவனம் சமையலுக்கான மிளகாய் தூள் உட்பட பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. திருச்சூரில் இந்த நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.\nதமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆச்சி மசாலா நிறுவனம் சமையலுக்கான மிளகாய் தூள் உட்பட பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. திருச்சூரில் இந்த நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய ஆய்வில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளான இட்டியோன், புரபேனோபோஸ் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஆய்விற்கு பிறகு அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மிளகாய் பொடிக்கு தடை விதித்து கேரள உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நுகர்வோரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள பெட்டிக் கடைகளில் எல்லாம் ஆச்சி மசாலா நிறுவனத்தின் பொருட்களை விற்பனையில் உள்ளன. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குலோப் ஜாமூன் வகையான பொருட்களையும் ஆச்சி மசாலா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி வருவதால், இதுவரையில் ஆச்சி மசாலா பொருட்களைப் பயன்படுத்தி வந்த மக்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றனர்.\nPrevious article55,617 பேர் காவல் தேர்வு எழுதவில்லை\nNext articleஜிம்பாப்வேயில் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taeraivaukakaulauvaina-amaravau-otataivaaipapau", "date_download": "2020-06-04T15:07:20Z", "digest": "sha1:BJVEEZFAWUJT2WLI6BACH5NTURMO7F2Y", "length": 4578, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "தெரிவுக்குழுவின் அமர்வு ஒத்திவைப்பு! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி ஜூலை 12, 2019\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த தினத்தில் முற்பகல் 10.30க்கு தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றது\nஉழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இரு பிள்ளைகளின் தந்தை சில்லுக்குள் சிக்குண்டு பலி\nவியாழன் ஜூன் 04, 2020\nகிளிநொச்சி-புதுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இரு ப\nசங்கதி-24 மீது சைபர் போர் தொடுத்தது சிங்களம் - ஈழத்தீவில் இணைப்புக்கள் அனைத்தும் முடக்கம்\nபுதன் ஜூன் 03, 2020\nகருத்தியல் களத்தில் சிங்களம் முன்னெடுத்துள்ள எதிர்ப்புரட்சி\nபுதன் ஜூன் 03, 2020\nயாழ்ப்பாணத்தில் அவதானிக்கப்பட்ட வெட்டுக்கிளிகள், இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள\nதேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க எதிர்வரும் திங்கட்கிழமை\nபுதன் ஜூன் 03, 2020\n2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/job/directorate-of-industrial-safety-and-health-recuritment/", "date_download": "2020-06-04T15:25:11Z", "digest": "sha1:JJNAMYD22QLLT376JWEAROR4F3CB6TJW", "length": 6741, "nlines": 68, "source_domain": "thoothukudibazaar.com", "title": "தமிழக அரசு 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் வேலை", "raw_content": "\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதமிழக அரசு 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை, மதுரை, திருச்சி, கோவை, விருதுநகர், திருவள்ளூர், திருவொற்றியூர், வேலூர், ஓசூர், திண்டுக்கல், ஈரோடு, சிவகாசி, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், சேலம் போன்ற 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பினை அறிவித்து இருக்கிறார்கள். இங்கு தூத்துக்குடி மாவட்ட விபரங்கள் அளிக்க பட்டுள்ளது. மற்ற மாவட்ட அறிவிப்பு லிங்க் அளிக்க பட்டுள்ளது\nதூத்துக்குடி , தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், அலுவலகத்தில் காலியாக உள்ள 1 அலுவலக\nஉதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nகாலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் வலைதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தினை (கடவுச் சீட்டு அளவில் புகைப்படம்\nஒட்டி) பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள சான்றிதழ் நகல்களை தன்கையொப்பமிட்டு (self attested) இணைத்து “தொழிலகப் பாதுகாப்பு\nமற்றும் சுகாதார இணை இயக்குநர், எண்.127A, சுப்பையா முதலியார் புரம், 4வது தெரு, தூத்துக்டுய் – 628 008” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்\nஅ) 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்\nஆ) SSLC-க்கு மேல் கல்வித் தகுதியுடைய BC/MBC/SC/\nSC(A)/ST வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை\nஇ) முன்னாள் இராணுவத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆதிதிராவிடர்\nமற்றும் பழங்குடியினர் (BC/ MBC/SC/ST) : 53 வயத���க்குள்\nஈ) முன்னாள் இராணுவத்தினர் -பிற வகுப்பினர் (OC): 48 வயதுக்குள்\nஉ) மாற்றுத்திறனாளிகள்: உச்ச வயது வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்\nகல்வித் தகுதி :8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nஅனுப்ப வேண்டிய முகவரி: தொழிலகப் பாதுகாப்பு\nமற்றும் சுகாதார இணை இயக்குநர், எண்.127A, சுப்பையா முதலியார் புரம், 4வது தெரு, தூத்துக்டுய் – 628 008”\nPREVIOUS POST Previous post: கரூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு\nNEXT POST Next post: தூத்துக்குடியில் ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோா் அக். 22 கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கலாம்: ஆட்சியா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/05/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52169/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T13:57:54Z", "digest": "sha1:NV7XQ73PRGHACVAWBK3KGYDYDP4K6PY3", "length": 11173, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "காஞ்சிரங்குடாவில் இராணுவ வீரர் திடீர் மரணம் | தினகரன்", "raw_content": "\nHome காஞ்சிரங்குடாவில் இராணுவ வீரர் திடீர் மரணம்\nகாஞ்சிரங்குடாவில் இராணுவ வீரர் திடீர் மரணம்\n- மாதிரிகள் கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு\nஅம்பாறை, காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு (21) ஒப்படைக்கப்பட்டது.\n42 வயதுடைய ஜயவிக்கிரம என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.\nசுவாச பிரச்சினை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரின் தொண்டையில் இருந்து பெறப்பட்ட மாதிரி, சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.\nஇதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்பே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.\nஅதுவரை சடலம் பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக் பையினுள் இட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளும் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன ���வர் எனவும் கூறினார்.\nபிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதும் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n(வாச்சிக்குடா விஷேட நிருபர் - வி.சுகிர்தகுமார்)\nமேலும் 16 பேர் குணமடைவு; கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 620\nநேற்றிரவு மேலும் 8 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,055\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்று இதுவரை 40 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,789\n- இந்தியாவிலிருந்து 03 பேர்; பங்களாதேஷிலிருந்து ஒருவர்; 36 கடற்படையினர்-...\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்\n- மைத்துனர்களிடையே சண்டைஎம்பிலிப்பிட்டிய, மருதவான பிரதேசத்தில் நேற்றிரவு (...\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\n- பதிவு செய்யப்படாத மோ. சைக்கிள், கைத்தொலைபேசி மீட்புகஞ்சா மற்றும் வாளினை...\nபேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட விடுங்கள்\n- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்தேர்தல்கள் ஆணைக்குழு...\nகாத்தான்குடி வீடொன்றின் கிணற்றில் பெண்ணின் சடலம்\nகாத்தான்குடியில் வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (03)...\nகொரோனாவை உரிய முறையில் கட்டுப்படுத்திய நாடு இலங்கை\n‘கொரோனா பரவல் அச்சுறுத்தலின் ஆபத்தை நன்கு புரிந்து கொண்டு சரியான...\nபிளாஸ்டிக் பொருட்களின் பாவனையால் அருகிச் செல்லும் பிரம்புக் கைத்தொழில்\n“பிரம்புத் தொழிலைச் நம்பித்தான் எங்களது குடும்ப சீவியம் நடந்தது....\nபுதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய\nசிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துசார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்....\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kaali-movie-review/?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T14:26:49Z", "digest": "sha1:LUDOHT2BSAPYSMIFFSG3V7MQOREILHQX", "length": 36149, "nlines": 140, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – காளி – சினிமா விமர்சனம்", "raw_content": "\nகாளி – சினிமா விமர்சனம்\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகிய நான்கு நாயகிகள் நடித்துள்ளனர்.\nமேலும், வேல ராமமூர்த்தி, யோகிபாபு, ஆர்.கே.சுரேஷ், ஜெயப்பிரகாஷ், நாசர், மதுசூதனன் ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஎழுத்து, இயக்கம் – கிருத்திகா உதயநிதி, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், இசை – விஜய் ஆண்டனி, கலை இயக்கம் – எம்.சக்தி வெங்கட்ராஜ், சண்டை இயக்கம் – ஆர்.சக்தி சரவணன், நடன இயக்கம் – பிருந்தா, உடை வடிவமைப்பு – கவிதா, ரோஹித், உடை – கே.சாரங்கன், தயாரிப்பு நிர்வாகி – ஆர்.ஜனார்த்தனன், நிர்வாகத் தயாரிப்பு – எம்.சிவக்குமார், தயாரிப்பு மேலாளர் – கே.மனோஜ்குமார், பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், அருண் பாரதி, தமிழணங்கு, பாடகர்கள் – நிவாஷ் ரகுநந்தன், ஜானகி ஐயர், ஹேமச்சந்திரா, சங்கீதா, தீபக், ஜெகதீஷ், ஒலி பொறியாளர்கள் – எஸ்.சந்திரசேகர், ஆர்.ஜனார்த்தனன், கே.சக்திவேல், ஒலிக் கலவை – ரஹமத்துல்லா, கிராபிக்ஸ் – கலரிஸ்ட் – ராஜராஜன், ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்தினம், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா-டி ஒன், விஷூவல் எபெக்ட்ஸ் – R Art Works – ரமேஷ் ஆச்சார்யா, ரியா, கார்வன்ஸ் ஸ்டூடியோ, புகைப்படம் – முத்துவேல், பப்ளிசிட்டி டிஸைனர் – கபிலன் செல்லையா, கிப்சன், டிஜிட்டல் பார்ட்னர் – விவோ.\nபெண் இயக்குநரான கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் இது.\nதன் உண்மையான தாய், தந்தையைத் தேடியலையும் ஒரு மகனின் கதைதான் இத்திரைப்படம்.\nஅம்மா செண்டிமெண்ட்டுக்கு தமிழ்ச் சினிமாவில் எப்போதுமே தனி மவுசு உண்டு என்பதால்தான் இதிலும் அநியாயத்திற்கு அம்மா செண்டிமெண்ட்டை கையில் வைத்துக் கொண்டே திரைக்கதையை அளந்திருக்கிறார்கள்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் பரத் ஸ்பெஷலாட்டி ஹாஸ்பிட்டல் என்ற பெயரில் மிகப் பெரிய மருத்துவம���ையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் விஜய் ஆண்டனி என்னும் பரத். இவருடைய சொந்த மருத்துவமனைதான் அது.\n28 வயதான விஜய் ஆண்டனிக்கு சமீப நாட்களாக ஒரு கெட்ட கனவு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு பாம்பு ஒன்று வயல் ஓரமாகக் கட்டப்பட்டிருக்கும் மாட்டினை கொத்த வர.. மாடு அதைப் பார்த்து மிரண்டு போய் கயிற்றை அவிழ்த்துவிட்டு ஓடுகிறது. எதிரில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒன்றைரை வயது சிறுவனை அந்த மாடு முட்ட வர.. அந்தச் சிறுவனின் தாய் சிறுவனைக் காப்பாற்ற இடையில் ஓடி வர.. மாடு அந்த தாயை தூக்கி வீசுகிறது.\nஇந்தக் கனவு அடிக்கடி தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதால் மிகுந்த மன சஞ்சலத்தில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த நேரத்தில் திடீரென்று விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு கிட்னி பெயிலர் ஆகிறது. அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய கட்டாயம் என்பதால் விஜய் ஆண்டனி தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன் வருகிறார்.\nஇப்போதுதான் ஒரு உண்மையை விஜய் ஆண்டனியிடம் சொல்கிறார் அவரது தந்தை. விஜய் ஆண்டனி அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை இல்லையென்றும், வளர்ப்பு பிள்ளைதான் என்றும், தாங்கள் ஒரு அனாதை இல்லத்தில் இருந்து அவரை தத்தெடுத்து வளர்த்ததாகவும் சொல்கிறார். விஜய் ஆண்டனி அதிர்ச்சியாகிறார். ஆனாலும் அம்மா, அப்பா மீதான பாசம் அவருக்குக் குறையவில்லை.\nஅம்மா வீடு திரும்பிய பின்பும் அந்தக் கெட்ட கனவு அவரைவிடாமல் துரத்தியபடியே இருக்க.. தன்னுடைய சின்ன வயது வாழ்க்கையிலே ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் கெட்ட கனவு தன்னைத் துரத்துவதாக நினைக்கிறார் விஜய் ஆண்டனி.\nஇதனால் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு தனது பூர்வீகம் பற்றி அறிய விரும்பி சென்னை வருகிறார் விஜய் ஆண்டனி. தன்னை அந்த அனாதை இல்லத்தில் கொடுத்துவிட்டுச் சென்றவர் பார்வதி என்றும், அவருடைய ஊர் கடம்பனூர் என்றும் தெரிகிறது.\nஅந்த ஊருக்குச் செல்கிறார். அங்கேயிருக்கும் ஒரு பெரியவர் பார்வதிதான் விஜய் ஆண்டனியின் தாயார் என்றும் அவர் மாடு முட்டி இறந்துவிட்டதாகவும் சொல்கிறார். தனது தந்தை யார் என்று அறிய முற்படுகிறார் விஜய் ஆண்டனி. அவருடைய தந்தை அருகில் இருக்கும் கனவுக்கரை என்னும் ஊரில் இருக்கலாம் என்று அந்தப் பெரியவர் சொல்கிறார்.\nஇதனால் கனவுக்கரை ஊருக்குச் செல்லும் விஜய் ஆண்டனி தான் யார் என்பதை சொல்லாமலேயே தனது தந்தை யார் என்பதை அறிய முற்படுகிறார். இதற்காக அதே ஊரைச் சேர்ந்த யோகி பாபுவின் உதவியோடு முதலில் கிளினிக் ஒன்றைத் துவக்குகிறார்.\nஅந்த கிளினிக்கிற்கு வரும் கிராமத்து மக்களிடத்தில் பார்வதி என்ற பெண்ணைப் பற்றி விசாரிக்கிறார். ஏதும் தெரியவில்லை. அவருடைய முதல் சந்தேகம் ஊர் பண்ணையாரான மதுசூதனன் மீது விழுகிறது. அவருடைய காதல் கதையைக் கேட்ட பின்பு அது பார்வதியில்லை என்று தெரிகிறது.\nஇதற்கடுத்து வேல ராமமூர்த்தி மீது சந்தேகம் வந்து அந்தக் கதையில் திரையில் விரிகிறது. இந்தக் கதையின் முடிவிலும் அந்த ஹீரோயின் இறந்துவிடுவதால் இதுவும் பார்வதியில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. கடைசியாக அந்த ஊர் பாதிரியாரான ஜெயப்பிரகாஷ் மீது சந்தேகம் வருகிறது. இந்தக் கதையும் திரையில் விரிகிறது.\nகடைசியில் யார்தான் விஜய் ஆண்டனியின் உண்மையான அப்பா.. இறந்து போன பார்வதியின் உண்மைக் கதை என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை..\nவிஜய் ஆண்டனி தனக்கு செட்டாகும் கேரக்டர்களில் மட்டுமே தான் நடிப்பதாக முதல் படத்தில் இருந்தே சொல்லி வருவதால் அவருடைய நடிப்பு வித்தியாசமாக இருக்கும் என்றெல்லாம் எண்ணாமல் படத்திற்கு வந்தால் படத்தை ஒரு திரைப்படமாக எண்ணி பார்த்துவிட்டு வரலாம்.\nஒரே மாதிரியான வசன உச்சரிப்பு, முக பாவனைகள்.. இவற்றுடன் 10 படங்களைத் தாண்டிவிட்ட விஜய் ஆண்டனியின் திறமையை நினைத்து ஆச்சரியப்படுகிறோம். அப்படியும் படத்தை ஓட வைத்துவிடும் திறமையும் இவர் தேர்வு செய்யும் இயக்குநர்களுக்கும், தேர்வு செய்யும் கதைக்கும் உண்டு. அத்தகைய கதைத் தேர்வுக்காகவும் விஜய் ஆண்டனியை பாராட்டலாம்.\nஇந்தப் படத்தில் இடையில் வரும் மூன்று கதைகளிலும் விஜய் ஆண்டனியே சின்ன வயது நாயகர்களாக நடித்திருக்கிறார். கொஞ்சம் மேக்கப்பில் கவனம் செலுத்தி மாற்றியிருந்தால் கவன ஈர்ப்பு பெரிதாக இருந்திருக்கும்.\nஷில்பா மஞ்சுநாத்துடனான காதல் போர்ஷனில் சின்ன வயது நாசராக விளையாடும் விஜய் ஆண்டனிதான் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார். இதற்கு தோதான இயக்கம், கலை இயக்கம், லொகேஷன்.. என்று பல காரணங்களும் உண்டு.\n‘பத்திரிகையாளர்களுக்காக’ என்று சொல்லி ரொமான்ஸில் புகுந்து விளையாடியிருக்கும் விஜய் ஆண்டனி முதல்முறையாக ‘லிப் டூ லிப்’ கிஸ்ஸும் அடித்திருக்கிறார். இப்படி கிஸ் அடிக்கச் சொன்னது எந்தப் பத்திரிகையாளர் என்று விஜய் ஆண்டனியே சொன்னால் தெரிந்து கொள்வோம். சரி.. எங்க பெயரைச் சொல்லி வாழ நினைக்கிறார். வாழட்டும்..\nரோமியோ-ஜூலியட் நாடகம் என்று சொல்லி அம்ரிதாவுடன் அவர் ஆடும் ஆட்டமும், பாடல் காட்சியும் கொஞ்சம் எரிச்சலூட்டுகிறது. வேறு திரைக்கதை செய்திருக்கலாம். அவசரத்தனமாக அம்ரிதா செய்யும் வேலையினால் ஏற்படும் சோகம் விஜய் ஆண்டனியையும் தாண்டி ரசிகனைத் தொடவே இல்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.\nஜெயப்பிரகாஷ்-சுனைனா காதல் கதையில் இருக்கும் ஈரமும், காதலும்தான் படத்தின் ஹைலைட். ஆண்டாண்டு காலமாய் நீடித்திருக்கும் சாதி பாகுபாட்டையும் தைரியமாய் இதில் காட்டியிருக்கிறார் இயக்குநர். 30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு என்றில்லை.. இன்றைக்கும் இது போன்ற சாதிய கொடுமைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதை இயக்குநர் தனது செயலான மாமனாரிடம் எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.\nசுனைனா, அம்ரிதா, அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு ஹீரோயின்களில் அதிகம் கவர்பவர் ஷில்பாதான். வயதான வேல ராமமூர்த்தியால் கவர்ந்து வரப்பட்டு கட்டாய மனைவியாய் ஆக்கப்பட்டிருக்கும் அவருக்கே பிராக்கெட் போடுகிறார் கொள்ளைக்காரரான சின்ன வயது நாசர்.\nஇந்தக் கதையில் இருக்கும் அத்துமீறலையும் தாண்டிய காதலை ருசிகரமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா. இத்தனை தைரியசாலியாக இருக்கும் ஷில்பா ஏன் வேல ராமமூர்த்தியிடம் அடங்கிப் போயிருக்கிறார்.. எப்பவோ அவரை போட்டுத் தள்ளிவிட்டுப் போயிருக்கலாமே என்கிற கேள்வி எழாமல் இல்லை.\nபாடல் காட்சிகளில் கிளாமரை சேலையிலேயே காட்டியிருக்கும் ஷில்பா சில வசனக் காட்சிகளில் விஜய் ஆண்டனியையும் சேர்த்தே காப்பாற்றியிருக்கிறார்.\nஷில்பாவுக்கு அடுத்து தேறியிருப்பவர் அம்ரிதா. மதுசூதனன்ராவின் கல்லூரி காதலியாக வருபவர்.. காதலை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்துவிட்டு பின்பு ஒரேயொரு நாடகத்தின் மூலமாய் காதலை ஏற்றுக் கொண்டு டூயட் பாடுவதும், இவரும் கடைசியாய் பரிதாபமாய் உயிரை விடுவதுமாய் கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்.\nஅஞ்சலிக்கு இப்படியொரு சோகமான கேரக்டரா.. அதிகமான காட்சிகளே இல்லாமல்.. டூயட்டு���ளும் இல்லாமல்.. காமாசோமா மருத்துவராக இவரைக் காட்டியிருப்பது ஒன்றுதான் படத்தில் மிகப் பெரிய மைனஸாக இருக்கிறது. நாட்டு மருத்துவராக இருக்கும் இவரே பொறுப்பில்லாத இளைஞியாகவும் காட்டப்படுவது இவரது கேரக்டரை சிதைத்துவிட்டது.\nசுனைனா அமைதியான ஆனால் ஆழமான சிந்தனை கொண்ட பெண்ணாக தோன்றியிருக்கிறார். தன் ஒருத்தியால் நல்லாயிருக்கும் ஊரில் பிரச்சினை வேண்டாம் என்றும், ஜெயப்பிரகாஷின் வாழ்க்கையும் தடம் புரள வேண்டாம் என்று நினைத்து அவர் எடுக்கும் முடிவுதான் விஜய் ஆண்டனி இப்படி நாடு விட்டு நாடு வந்து தேடியலையும் காட்சிக்கான அடிப்படை காரணம்.\nஇதனை தெளிவாகச் சொல்லியிருந்தாலும் கடைசியாக சுற்றி வளைத்து மூன்றாவது கதையில் சொல்லியிருப்பதால் அப்பாடா.. இப்போதாவது சொல்லி முடித்தார்களே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் வந்தது..\nஇப்போதைக்கு பல படங்களைக் காப்பாற்றி வரும் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் படத்தின் முற்பாதியை தாங்கிப் பிடித்திருக்கிறார். தனது டயலாக் டெலிவரியில் சிற்சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார். புன்னகைக்கவும் வைத்திருக்கிறார்.\nவேல.ராமமூர்த்தியின் உடல் மொழியும், நடிப்பும்தான் அந்தக் கேரக்டருக்கே கெத்து சேர்க்கிறது. இவர் இது போன்று இன்னும் எத்தனை கேரக்டர்தான் நடிப்பார் என்று தெரியவில்லை. போரடிப்பதற்குள் மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.\nஜெயப்பிரகாஷ் தனது இயல்பான நடிப்பால் கொஞ்ச நேரம் வில்லன் இவர்தானோ என்று நினைக்க வைத்துவிட்டார். அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். மதுசூதனன் ராவும் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.\nரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு கிராமத்துக் கதைகளையும், காட்சிகளையும் முழுமையாக படமாக்கியிருக்கிறது. கல்லூரி காலங்கள் மற்றும் அமெரிக்கா என்று சொல்லி இங்கேயே எடுக்கப்பட்டிருக்கும் சில காட்சிகளில்கூட ரிச்னெஸ் தெரிகிறது. காதல் காட்சிகளிலும், குளோஸப் காட்சிகளிலும் மெய் மறந்து பார்க்க வைத்திருக்கிறது கேமிராவும், கேமிரா கோணங்களும்தான். இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் தனித்தனி பாராட்டுக்கள்..\nவிஜய் ஆண்டனியின் இசையில் ‘அரும்பே’ பாடல் மிக அருமை. மீண்டும், மீண்டும் கேட்க வைக்கும் இசையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ‘அம்மா அ��ுகிறேன்’ பாடல் அம்மா செண்டிமெண்ட்டை ரசிகர்களிடத்தில் உருவாக்குகிறது. ‘யுகம் நூறாய்’, ‘போராயோ’ பாடல்களும் கேட்கும் ரகம்தான்..\nபெண் இயக்குநர் என்பதால் இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் இவரால் இயக்க முடியாது என்ற கேள்விக்கே இடம் கொடுக்காமல் ரொமான்ஸ் காட்சிகளை முழு ஈடுபாட்டுடன் இயக்கியிருக்கிறார் கிருத்திகா.\nஅம்ரிதா, ஷில்பாவுடனான காதல் காட்சிகளே இதற்கு சாட்சி. இதேபோல் சின்ன வயது நாசராக நடிக்கும் விஜய் ஆண்டனிக்கு வைத்திருக்கும் சண்டை காட்சிகளும் அபாரம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. சண்டை இயக்குநருக்கு ஒரு பாராட்டு..\nஎன்னதான் விஜய் ஆண்டனி அமெரிக்க மருத்துவர் என்றாலும்கூட டி.என்.ஏ. பரிசோதனைக் கூடத்தை அவர் ஒருவரே அக்குகிராமத்தில் அமைப்பது போலவும், அதில் அவர் ஒருவரே பரிசோதனை முடிவுகளை சோதனை செய்வது போலவும் காட்சியமைத்திருப்பது கொஞ்சம் ஓவரான ஹீரோத்தனம்..\nஇதேபோல் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் மக்களை அழைத்து சோதிப்பதெல்லாம் சமீபமாக உருவானதுதான். போலியோ சொட்டு மருந்துக்கு சிறப்பு கேம்ப் அமைப்பது எந்தக் காலத்தில் இருந்து துவங்கப்பட்டது என்பதையும் இயக்குநர் கொஞ்சம் தெரிந்து கொண்டு திரைக்கதையில் இணைத்திருக்கலாம்தான்..\nநடிகர் விஜய் ஆண்டனியும், இயக்குநர் கிருத்திகா உதயநிதியும் மென்மேலும் இதைவிடவும் சிறந்த திரைப்படங்களை கொடுக்க வாழ்த்துகிறோம்.\nஒரு பொழுது போக்கு சினிமாவாக நினைத்தால், இத்திரைப்படம் அதற்குத் தகுதியான படம்தான்…\nactor vijay antony actress amritha actress anjali actress shilpa manjunath actress sunaina kaali movie kaali movie review இயக்குநர் கிருத்திகா உதயநிதி காளி சினிமா விமர்சனம் காளி திரைப்படம் நடிகர் விஜய் ஆண்டனி நடிகை அஞ்சலி நடிகை அம்ரிதா நடிகை சுனைனா நடிகை ஷில்பா மஞ்சுநாத்\nPrevious Postசெயல் – சினிமா விமர்சனம் Next Postபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் 'கண்மணி பாப்பா' திரைப்படம்\nயோகிபாபு, கருணாகரன் நடிக்கும் ‘ட்ரிப்’ படத்தின் போஸ்டர் வெளியானது..\nவிஜய் ஆண்டனி-ஆத்மிகா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்\n‘நாடோடிகள் – 2’ – சினிமா விமர்சனம்\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட���டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T14:15:51Z", "digest": "sha1:SWI5I2CX6JFW4POSALQ5BV67HW2JJEIJ", "length": 7125, "nlines": 39, "source_domain": "analaiexpress.ca", "title": "கண்களை சுற்றி கருவளையத்தால் அவதிப்படுகிறீர்களா? |", "raw_content": "\nகண்களை சுற்றி கருவளையத்தால் அவதிப்படுகிறீர்களா\nகண்களை சுற்றி கருவளையத்தால் கஷ்டப்படுபவர்கள் க்ரீம்கள் பயன்படுத்துவதை விட்டு விட்டு, இயற்கையான முறையில் பயன்படுத்தி வாருங்கள்..\nஎப்போதும் ஓயாத வேலையைக் கண்ணுக்கு கொடுக்கும் போது கண்ணும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளும் களையிழக்கும். முக்கியமாக கணிணித்துறையில் இருப்பவர்களுக்கு கண்களுக்கான முழு ஓய்வு என்பது தூங்கும் போது மட்டும்தான்.\nஅதனால் கிடைக்கும் இடைவெளியில் கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது கண்களை மட்டுமல்ல கருவளையத்தையும் மெதுவாக போக்கும்.\nகற்றாழை சருமத்துக்கு பளப்பளப்பு, நிறம் கொடுக்கும். சருமத்தை மிருதுவாக வைக்க உதவும். பொலிவாக வைத்திருக்கும். மேலும், கற்றாழை மடலை இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பகுதியுடன் மஞ்சள் தூளை குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி கொள்ளவும்.\nகண்களைச் சுற்றியும், கருவளையம் சுற்றியும் மிதமாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இரண்டே நாளில் க்ரீம் போடாமலேயே சருமத்தின் அழகு கூடுவதோடு கருவளையமும் மறைவதை உணர்வீர்கள்.\nவெள்ளரிக்காய், எலுமிச்சை, கேரட், புதினா இவையெல்லாம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் ஆரோக்கியம் காப்பதிலும் முக்கியமானவையே. இவற்றைத் தனியாகவோ அல்லது சாறுகளை சேர்த்தோ பயன்படுத்தலாம்.\nவெள்ளரிக்காய், கேரட் தலா- ஒரு துண்டு, எலுமிச்சை சாறு -ஒரு டீஸ்பூன், புதினா 10 இலைகள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் அரைத்து சாறு பிழிந்து கண்களைச் சுற்றி கருவளையத்தின் மீது தடவி வரலாம். இவை காய காய சாறை தடவி வந்தால் உடனடி பலனைக் காணலாம்.\nசாறாக இல்லாமல் பேஸ்ட்டையும் பயன்படுத்தலாம். இயற்கை முறையில் கருவளையம் போக்குவதே சிறந்தது என்பது தான் அழகு கலை நிபுணர்களின் அறிவுரையாகவும் இருக்கிறது.\nவெளியில் செல்லும் போது எளிமையான மேக்கப் செய்தாலும் வீட்டுக்கு வந்ததும் முகத்தை நன்றாக கழுவுவது நல்லது. குறிப்பாக கண்களில் இருக்கும் மை, க்ரீம் போன்றவையும் முழுமையாக நீக்கி சுத்தம் செய்த பிறகே மேற்கண்ட குறிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.\nஇரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றையும் தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும். அப் போது தான் உணவும், பராமரிப்பும் இணைந்து அழகான முகத்தை மேலும் தேவதையாக்கி காட்டும். இனி கருவளையம் என்ன கருமையான சருமத்தையும் விரட்டி அடிக்கலாம்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531385/amp?ref=entity&keyword=Vaigai", "date_download": "2020-06-04T14:48:31Z", "digest": "sha1:MW5FWOEGAUMHPPITIUWOVMOXJ6CURYTH", "length": 10030, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "120 days water supply to Periyar Vaigai irrigation: Chief Minister Edappadi Palanisamy orders | பெரியாறு வைகை பாசனத்திற்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன���னியாகுமரி புதுச்சேரி\nபெரியாறு வைகை பாசனத்திற்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nசென்னை: பெரியாறு வைகை பாசனத்திற்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6000 மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசனப் பகுதியில், ஒருபோக பாசன நிலங்களுக்கும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.\nஇதன்படி, பெரியாறு வைகை பாசனத்திற்கு தண்ணீர் வழங்குமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு வருகிற 9ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nசெம்பரம்பாக்கம், பட்டாபிராம், திருமுல்லைவாயில், ஆவடியில் மழை\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும்; பள்ளி கல்வி இயக்ககம் அறிவிப்பு\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்\nதமிழகத்தில் முதல் முறையாக 30 வயதிற்குட்பட்ட பெண்கள் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு\n ஜாகுவார், டொயோட்டோ, ஆடி உள்ளிட்ட 11 வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,740 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\n10-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட் வாங்க வரும் மாணவர்களுக்கு 2 முக கவசங்கள் வழங்கப்படும்: பள்ளி கல்வி இயக்ககம்\n தொடந்து 5-வது நாளாக ஆயிரத்திற்கு மேல் கொரோனா: இன்று மட்டு��் 1,384 பேருக்கு பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 585 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,901-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 1072 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\n× RELATED மருத்துவ நிபுணர் குழுவுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/01/4", "date_download": "2020-06-04T15:08:23Z", "digest": "sha1:6LEQVW7EQF25ITVIGE65YL3T5KHF7QBL", "length": 7463, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மகன் கொலைக்குப் பழிக்குப் பழி: தாய் கைது!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 4 ஜுன் 2020\nமகன் கொலைக்குப் பழிக்குப் பழி: தாய் கைது\nசென்னை நெசப்பாக்கம் பாரதிநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவர்களது மகன் ரித்தேஷ் சாய் (10). திருவண்ணாமலையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கும் மஞ்சுளாவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ஒருகட்டத்தில் எல்லை கடந்தது. இது கார்த்திகேயன், மஞ்சுளா இடையே பிரிவை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாகராஜ் உடனான தொடர்பைத் துண்டித்தார் மஞ்சுளா.\nஇந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று ரித்தேஷ் சாய் தாம்பரம் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நாகராஜ், சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலுள்ள செல்போன் கடையொன்றில் பணியாற்றத் தொடங்கினார்.\nகடந்த 29ஆம் தேதியன்று, நாகராஜ் வேலைபார்க்கும் கடைக்குள் புகுந்த 3 பேர், அவரை வெளியே இழுத்து வந்து சராமரியாகத் தாக்கினர். வெளியே காத்திருந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் பலியானார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்படி குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.\nதிருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் மகன் ரித்தேஷ் சாய் கொலைக்குப் பழி வாங்கும்விதமாக, மஞ்சுளாவுக்கு இக்கொலையில் தொடர்பிருந்தது கண்டறியப்பட்டது.\nஇந்த நிலையில், நேற்று (டிசம்பர் 31) சென்னை ஜார்ஜ் டவுன் 7ஆவது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பஷீர் முன்னிலையில் மஞ்சுளா மற்றும் சூளைமேட்டைச் சேர்ந்த தினேஷ் குமார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர், சந்தோஷ் குமார், சரவணன் ஆகியோர் சரணடைந்தனர். வரும் ஜனவரி 4ஆம் தேதி வரை இவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கவும், 4ஆம் தேதியன்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதற்போது கைது செய்யப்பட்டுள்ள மஞ்சுளா, கடந்த ஜூலை மாதம் தனது மகன் கொலைக்குப் பழி வாங்கும் விதமாக ஒரு கும்பலிடம் துப்பாக்கி வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர்கள் பொம்மை துப்பாக்கியைக் கொடுத்து ஏமாற்றியதாக, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருடன் மஞ்சுளாவும் கைது செய்யப்பட்டார். கள்ளத்துப்பாக்கி வாங்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்த மஞ்சுளா, தற்போது நாகராஜ் கொலையில் போலீசாரால் தேடப்பட்டுவந்த நிலையில் சரண் அடைந்துள்ளார்.\nசெவ்வாய், 1 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/sathyam/east/thirumurai/unicode/mp192.htm", "date_download": "2020-06-04T14:55:10Z", "digest": "sha1:6N3LSP3NBZM6HSRR4UE6HZ2VM7TISLRX", "length": 402076, "nlines": 5344, "source_domain": "tamilnation.org", "title": "tirunAvukaracar tEvAram 6-part 1- திருநாவுக்கரசு சுவாமிகள் -ஆறாம் திருமுறை முதற் பகுதி", "raw_content": "\nHome > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் > நான்காம் திருமுறை பாடல்கள் ( 1- 487 ) > நான்காம் திருமுறை பாடல்கள் (488 - 1070) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் (1 - 509 ) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் ( 510 -1016 ) > ஆறாம் திருமுறை பாடல்கள் ( 1-508) > ஆறாம் திருமுறை பாடல்கள் (509 - 981)\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nஆறாம் திருமுறை முதற் பகுதி - பாடல்கள் ( 1 - 508 )\n6.011 திருப்புன்கூர் - திருநீடூர் 107-116\n6. 01 கோயில் - பெரியதிருத்தாண்டகம்\nஅரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை\nஅருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்\nதெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்\nதிகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்\nகரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்\nகனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற\nபெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்\nகாவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை\nஅற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை\nஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே\nமற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை\nவானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்\nபெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகருமானின் உரியதளே உடையா வீக்கிக்\nகனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி\nவருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட\nவளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி\nஅருமான வாண்முகத்தா ளமர்ந்து காண\nஅமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற\nபெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nஅருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை\nஅமரர்கள்தம் பெருமானை அரனை மூவா\nமருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை\nமறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்\nதிருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்\nதிரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய\nபெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nஅருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்\nஅருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி\nவருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு\nவான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்\nபொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்\nபொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்\nபெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக்\nகனவயிரக் குன்றனைய காட்சி யானை\nஅரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை\nஅருமறையோ டாறங்க மாயி னானைச்\nசுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்\nசுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க\nபெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nவரும்பயனை எழுநரம்பி னோசை யானை\nவரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி\nஅரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த\nஅம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்\nசுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்\nதுளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்\nபெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகாரானை ஈருரிவைப் போர்வை யானைக்\nகாமருபூங் கச்சியே கம்பன் றன்னை\nஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை\nஅமரர்களுக் கறிவரிய அளவி லானைப்\nபாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்\nபயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்\nபேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nமூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச்\nசெற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்\nதிகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்\nகுற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்\nகூத்தாட வல்லானைக் கோனை ஞானம்\nபெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\nகாரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்\nகடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்\nசீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்\nதிகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்\nஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்\nஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற\nபேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே.\n6. 02 கோயில் - புக்கதிருத்தாண்டகம்\nமங்குல் மதிதவழும் மாட வீதி\nமயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்\nகொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்\nகுடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்\nதங்கு மிடமறியார் சால நாளார்\nதரும புரத்துள்ளார் தக்க ளூரார்\nபொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nநாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்\nநனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்\nபாகப் பொழுதெல்லாம் பாசூர்த் தங்கிப்\nபரிதி நியமத்தார் பன்னி ருநாள்\nவேதமும் வேள்விப் புகையு மோவா\nவிரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்\nபோகமும் பொய்யாப் பொருளு மானார்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nதுறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலுந்\nதூமதியும் பாம்பு முடையார் போலும்\nமறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்\nமந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்\nஅறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்\nஅறமருளிச் செய்த அரனா ரிந்நாள்\nபுறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்\nபுலியூர்ச்���ிற் றம்பலமே புக்கார் தாமே.\nவாரேறு வனமுலையாள் பாக மாக\nமழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்\nசீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்\nதிருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்\nகாரேறு கண்டத்தார் காமற் காய்ந்த\nகண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்\nபோரேறு தாமேறிப் பூதஞ் சூழப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nகாரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்\nகபாலங்கை யேந்திக் கணங்கள் பாட\nஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும்\nஉத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்\nசீரார் கழல்வணங்குந் தேவ தேவர்\nதிருவாரூர்த் திருமூலத் தான மேயார்\nபோரார் விடையேறிப் பூதஞ் சூழப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nகாதார் குழையினர் கட்டங் கத்தார்\nகயிலாய மாமலையார் காரோ ணத்தார்\nமூதாயர் மூதாதை யில்லார் போலும்\nமுதலு மிறுதியுந் தாமே போலும்\nமாதாய மாதர் மகிழ வன்று\nமன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாட்\nபோதார் சடைதாழப் பூதஞ் சூழப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nஇறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும்\nஇமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று\nபிறந்தார்க்கு மென்றும் பிறவா தார்க்கும்\nபெரியான்றன் பெருமையே பேச நின்று\nமறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்\nமறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்\nபுறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nகுலாவெண் டலைமாலை யென்பு பூண்டு\nகுளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்\nகலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்\nகையோ டனலேந்திக் காடு றைவார்\nநிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்\nநிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்\nபுலால்வெண் டலையேந்திப் பூதஞ் சூழப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nசந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்\nசங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்\nபந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்\nபடுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு\nவந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லாம்\nமணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்\nபொன்றி மணிவிளக்குப் பூதம் பற்றப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nபாதங்கள் நல்லார் பரவி யேத்தப்\nபத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்\nஏதங்கள் தீர இருந்தார் போலும்\nஎழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்\nவேதங்க ளோதியோர் வீணை யேந்தி\nவிடையொன்று தாமேறி வேத கீதர்\nபூதங்கள் சூழப் புலித்தோல��� வீக்கிப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.\nபட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்\nபகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்\nசிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத்\nதில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்\nவிட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே\nஓதுவதும் வேதமே வீணை யுண்டே\nகட்டங்கங் கையதே சென்று காணீர்\nகறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.\n6. 03 திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்\nவெறிவிரவு கூவிளநற் றொங்க லானை\nவீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்\nபொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்\nபொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை\nஅறிதற் கரியசீ ரம்மான் றன்னை\nஅதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை\nஎறிகெடிலத் தானை இறைவன் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nவெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை\nவில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னைப்\nபுள்ளி வரிநாகம் பூண்டான் றன்னைப்\nபொன்பிதிர்ந் தன்ன சடையான் றன்னை\nவள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை\nவாரா வுலகருள வல்லான் றன்னை\nஎள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nமுந்தி யுலகம் படைத்தான் றன்னை\nமூவா முதலாய மூர்த்தி தன்னைச்\nசந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னைத்\nதவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னைச்\nசிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்\nசெழுங்கெடில வீரட்ட மேவி னானை\nஎந்தை பெருமானை ஈசன் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nமந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை\nமதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்\nஅந்தரமு மலைகடலு மானான் றன்னை\nஅதியரைய மங்கை அமர்ந்தான் றன்னைக்\nகந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்\nகடிமலர்கள் பலதூவிக் காலை மாலை\nஇந்திரனும் வானவருந் தொழச்செல் வானை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்\nஉயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்\nவருபிறப்பொன் றுணராது மாசு பூசி\nவழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி\nஅருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன்\nஅம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா\nதிருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்\nடேழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nஆறேற்க வல்ல சடையான் றன்னை\nஅஞ்சனம் போலு மிடற்றான் றன்னைக்\nகூறேற்கக் கூறமர வல்லான் றன்னைக்\nகோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை\nநீறேற்கப் பூசும் அகலத் தானை\nநின்மலன் றன்���ை நிமலன் றன்னை\nஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nகுண்டாக்க னாயுழன்று கையி லுண்டு\nகுவிமுலையார் தம்முன்னே நாண மின்றி\nஉண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்\nடுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி\nவண்டுலவு கொன்றையங் கண்ணி யானை\nவானவர்க ளேத்தப் படுவான் றன்னை\nஎண்டிசைக்கு மூர்த்தியாய் நின்றான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nஉறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி\nஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்\nகறிவிரவு நெய்சோறு கையி லுண்டு\nகண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்\nமறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் றன்னை\nமறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்\nஎறிகெடில நாடர் பெருமான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nநிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை\nநெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை\nமறையானை மாசொன் றிலாதான் றன்னை\nவானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னைக்\nகறையானைக் காதார் குழையான் றன்னைக்\nகட்டங்க மேந்திய கையி னானை\nஇறையானை எந்தை பெருமான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nதொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து\nதூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று\nவல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட\nவானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் றன்னைக்\nகொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலு மூதுங்\nகோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்\nஎல்லைகாண் பரியானை எம்மான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\nமுலைமறைக்கப் பட்டுநீ ராடப் பெண்கள்\nமுறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித்\nதலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று\nதவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்\nமலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை\nமதனழியச் செற்றசே வடியி னானை\nஇலைமறித்த கொன்றையந் தாரான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.\n6. 04 திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம்\nசந்திரனை மாகங்கைத் திரையால் மோதச்\nசடாமகுடத் திருத்துமே சாம வேதக்\nகந்தருவம் விரும்புமே கபால மேந்து\nகையனே மெய்யனே கனக மேனிப்\nபந்தணவு மெல்விரலாள் பாக னாமே\nபசுவேறு மேபரம யோகி யாமே\nஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\nஏறேறி யேழுலகும் உழிதர் வானே\nஇமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே\nபாறேறு படுதலையிற் பலிகொள் வானே\nபடவரவந் தடமார்பிற் பயில்வித் தான���\nநீறேறு செழும்பவளக் குன்றொப் பானே\nநெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே\nஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\nமுண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே\nமுதலாகி நடுவாகி முடிவா னானே\nகண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே\nகதநாகங் கொண்டாடுங் காட்சி யானே\nபிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே\nபெருநிலநீர் தீவளிஆ காச மாகி\nஅண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\nசெய்யனே கரியனே கண்டம் பைங்கண்\nவெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக\nவெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்\nசடையனே விளங்குமழுச் சூல மேந்துங்\nகையனே காலங்கள் மூன்றா னானே\nகருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த\nஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே\nஅவனாகி லதிகைவீ ரட்ட னாமே.\nபாடுமே யொழியாமே நால்வே தமும்\nபடர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்\nசூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்\nசுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்\nகூடுமே குடமுழவம் வீணை தாளங்\nகுறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்\nதாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\nஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள\nஉறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்\nவிழித்திடுமே காமனையும் பொடியா வீழ\nஇழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே\nஇயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்\nஅழித்திடுமே ஆதிமா தவத்து ளானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\nகுழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை\nகுறட்பூதம் முன்பாடத் தானா டும்மே\nகழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து\nகனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே\nஎழிலாருந் தோள்வீசி நடமா டும்மே\nஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்\nஅழலாடு மேயட்ட மூர்த்தி யாமே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\nமாலாகி மதமிக்க களிறு தன்னை\nவதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு\nமேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்\nவெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே\nகோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்\nகுரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட\nஆலால முண்டிருண்ட கண்டத் தானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\nசெம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்\nசெஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்\nவம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல்\nமணவாள னேவலங்கை மழுவா ளனே\nநம்பனே நான்மறைகள் தொழநின் றானே\nநடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற\nஅம்பனே அண்��கோ சரத்து ளானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\nஎழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்\nஇளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே\nகொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி\nகொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட\nதழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே\nசாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி\nஅழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\nநெடியானும் நான்முகனும் நேடிக் காணா\nநீண்டானே நேரொருவ ரில்லா தானே\nகொடியேறு கோலமா மணிகண் டனே\nகொல்வேங்கை அதளனே கோவ ணவனே\nபொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்\nபுவலோகந் திரியுமே புரிநூ லானே\nஅடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.\n6. 05 திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம்\nஎல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nஎரிசுடராய் நின்ற இறைவா போற்றி\nகொல்லார் மழுவாட் படையாய் போற்றி\nகொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி\nகல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி\nகற்றா ரிடும்பை களைவாய் போற்றி\nவில்லால் வியனரணம் எய்தாய் போற்றி\nவீரட்டங் காதல் விமலா போற்றி.\nபாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி\nபல்லூழி யாய படைத்தாய் போற்றி\nஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி\nஉள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி\nகாட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி\nகார்மேக மன்ன மிடற்றாய் போற்றி\nஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.\nமுல்லையங் கண்ணி முடியாய் போற்றி\nமுழுநீறு பூசிய மூர்த்தி போற்றி\nஎல்லை நிறைந்த குணத்தாய் போற்றி\nஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி\nசில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி\nசென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி\nதில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி\nதிருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.\nசாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி\nதவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி\nகூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்\nகுறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி\nபாம்பும் மதியும் புனலுந் தம்மிற்\nபகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி\nஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.\nநீறேறு நீல மிடற்றாய் போற்றி\nநிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி\nகூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி\nகோளரவம் ஆட்டுங் குழகா போற்றி\nஆறேறு சென்னி யுடையாய் போற்றி\nஅடியார்கட் காரம��த மானாய் போற்றி\nஏறேற என்றும் உகப்பாய் போற்றி\nஇருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.\nபாடுவார் பாட லுகப்பாய் போற்றி\nபழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி\nவீடுவார் வீடருள வல்லாய் போற்றி\nவேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி\nநாடுவார் நாடற் கரியாய் போற்றி\nநாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி\nஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.\nமண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி\nமால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி\nவிண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி\nவேழத் துரிமூடும் விகிர்தா போற்றி\nபண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி\nபார்முழுது மாய பரமா போற்றி\nகண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி\nகார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.\nவெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி\nவிரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி\nதுஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி\nதொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி\nநஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி\nநான்மறையோ டாறங்க மானாய் போற்றி\nஅஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.\nசிந்தையாய் நின்ற சிவனே போற்றி\nசீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி\nபுந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி\nபுண்ணியனே போற்றி புனிதா போற்றி\nசந்தியாய் நின்ற சதுரா போற்றி\nதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி\nஅந்தியாய் நின்ற அரனே போற்றி\nஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.\nமுக்கணா போற்றி முதல்வா போற்றி\nமுருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி\nதக்கணா போற்றி தருமா போற்றி\nதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி\nதொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்\nதுளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி\nஎக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி\nஎறிகெடில வீரட்டத் தீசா போற்றி.\n6. 06 திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம்\n6. 07 திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்\n6.8 திருக்காளத்தி - திருத்தாண்டகம்\nவிற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்\nவியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்\nமற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்\nமயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்\nபொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்\nபொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற\nகற்றூண்காண் காளத்தி காணப் பட்ட\nகணநாதன் காணவனென் கண்ணு ளானே.\nஇடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்\nஎலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே\nமுடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்\nமுறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்\nபடித்தான் தலையறுத்த பாசு பதன்காண்\nபராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்\nகடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே.\nநாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்\nஞானப் பெருங்கடற்கோர் நாவா யன்ன\nபூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண்\nபுரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண்\nசாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண்\nதன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாங்\nகாரணன்காண் காளத்தி காணப் பட்ட\nகணநாதன் காணவனென் கண்ணு ளானே.\nசெற்றான்காண் என்வினையைத் தீயா டிகாண்\nதிருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க்\nகுற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்\nஉமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்\nசொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்\nசுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்\nகற்றான்காண் காளத்தி காணப் பட்ட\nகணநாதன் காணவனென் கண்ணு ளானே.\nமனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்\nவாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்\nஇனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்\nஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்\nபுனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்\nபொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்\nகனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே.\nஎல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்\nஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்தப்\nபொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்\nபுரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்\nநல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு\nநளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற\nகல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே.\nகரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்\nகண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்\nஎரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்\nஎண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்\nதிரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்\nதீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்\nகரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே.\nஇல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்\nஇமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்\nவில்லாடி வேடனா யோடி னான்காண்\nவெண்ணூ லுஞ்சேர்ந்த அகலத் தான்க��ண்\nமல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்\nமலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்\nகல்லாலின் கீழிருந்த காபா லிகான்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே.\nதேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்\nதிருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க\nஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்\nநம்பன்காண் ஞானத் தொளியா னான்காண்\nவானப்பே ரூரு மறிய வோடி\nமட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக்\nகானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே.\nஇறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்\nஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்\nகுறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்\nகுடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்\nமறையுடைய வானோர் பெருமான் றான்காண்\nமறைக்காட் டுறையும் மணிகண் டன்காண்\nகறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே.\nஉண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண்\nஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப்\nபண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்\nபயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்\nஅண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்\nஅடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்\nகண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே.\n6.9 திருஆமாத்தூர் - திருத்தாண்டகம்\nவண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று\nவலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்\nகண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்\nகடியதோர் விடையேறிக் காபா லியார்\nசுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்\nதோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற\nஅண்ணலார் போகின்றார் வந்து காணீர்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.\nவெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை\nவிரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்\nகந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்\nகறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்\nநொந்தார்போல் வந்தென தில்லே புக்கு\nநுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்\nஅந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்\nஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே.\nகட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்\nகடிய விடையேறிக் காபா லியார்\nஇட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு\nஇடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்\nபட்டிமையும் படிறுமே பேசா நின்றார்\nபார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்\nஅட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.\nபசைந்தபல பூதத்தர் பாட லாடல்\nபடநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்\nகிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி\nஇமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்\nபிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்\nபிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை\nஅசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.\nஉருளுடைய தேர்புரவி யோடும் யானை\nஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே\nறிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்\nஇமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்\nபொருளுடைய ரல்லர் இலரு மல்லர்\nபுலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ\nஅருளுடைய அங்கோதை மாலை மார்பர்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.\nவீறுடைய ஏறேறி நீறு பூசி\nவெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக்\nகூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு\nகுழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து\nபாறுடைய படுதலையோர் கையி லேந்திப்\nபலிகொள்வா ரல்லர் படிறே பேசி\nஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.\nகையோர் கபாலத்தர் மானின் றோலர்\nகருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே\nசெய்ய திருமேனி வெண்ணீ றாடித்\nதிகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி\nமெய்யொரு பாகத் துமையை வைத்து\nமேவார் திரிபுரங்கள் வேவச் செய்து\nஐயனார் போகின்றார் வந்து காணீர்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.\nஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே\nறொற்றியூர் உம்மூரே உணரக் கூறீர்\nநின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்\nநெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்\nஎன்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்\nஇருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ\nஅன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ\nடழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.\nகல்லலகு தாங்கொண்டு காளத் தியார்\nகடியவிடை யேறிக் காணக் காண\nஇல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை\nஎன்றாருக் கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்\nசொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது\nஅல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.\nமழுங்கலா நீறாடும் மார்பர் போலும்\nமணிமிழலை மேய மணாளர் போலுங்\nகொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலுங்\nகொடுகொட்டி தாள முடையார் போலுஞ்\nசெழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலுந்\nதென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்\nஅழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.\n6.10 திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம்\nநோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்\nநூல்பூண்டார் நூல்மேலோ ரா��ை பூண்டார்\nபேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்\nபிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி\nஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்\nஅனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்\nபாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\nகாடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்\nகளிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக\nஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்\nஉறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற்\nபீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை\nகுடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்\nபாடலா ராடலார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\nபூதப் படையுடையார் பொங்கு நூலார்\nபுலித்தோ லுடையினார் போரேற் றினார்\nவேதத் தொழிலார் விரும்ப நின்றார்\nவிரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி\nஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்\nஉம்பரோ டம்பொன் னுலக மாண்டு\nபாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\nநீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்\nநெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்\nஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்\nஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார்\nவாருலா முலைமடவாள் பாக மேற்றார்\nமழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்\nபாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\nதொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்\nதுளங்கா மணிமுடியார் தூய நீற்றார்\nஇண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த\nஇடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்\nஅண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்\nஅருக்கனா யாரழலாய் அடியார் மேலைப்\nபண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\nகடமன்னு களியானை யுரிவை போர்த்தார்\nகானப்பேர் காதலார் காதல் செய்து\nமடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்\nமானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண\nநடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்\nநான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்\nபடமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\nமுற்றா மதிச்சடையார் மூவ ரானார்\nமூவுலகு மேத்தும் முதல்வ ரானார்\nகற்றார் பரவுங் கழலார் திங்கள்\nகங்கையாள் காதலார் காம்பேய் தோளி\nபற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்\nபான்மையா லூழி உலக மானார்\nபற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\nகண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார்\nகனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப்\nபெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்\nபிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்\nமண்ணவரும் வானவரும் மற்றை யோரும்\nமறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்\nபண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\nஏறேறி யேழுலகு மேத்த நின்றார்\nஇமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்\nநீறேறு மேனியார் நீல முண்டார்\nநெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்\nஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி\nஅனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்\nபாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\nகல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்\nகாரோணங் காதலார் காதல் செய்து\nநல்லூரார் ஞானத்தார் ஞான மானார்\nநான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்\nமல்லூர் மணிமலையின் மேலி ருந்து\nவாளரக்கர் கோன்றலையை மாளச் செற்றுப்\nபல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.\n6.11 திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம்\nபிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப்\nபேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்\nதுறவாதே கட்டறுத்த சோதி யானைத்\nதூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்\nதிறமாய எத்திசையுந் தானே யாகித்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநிறமா மொளியானை நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\nபின்றானும் முன்றானு மானான் றன்னைப்\nபித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னை\nநன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி\nநல்வினையுந் தீவினையு மானான் றன்னைச்\nசென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநின்றாய நீடூர் நிலாவி னானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\nஇல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை\nஇனியநினை யாதார்க் கின்னா தானை\nவல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்\nமாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்\nசெல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநெல்லால் விளைகழனி நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\nகலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்\nகடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப்\nபலவாய வேடங்கள் தானே யாகிப்\nபணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்\nசிலையாற் புரமெரித்த தீயா டியைத்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநிலையார் மணிமாட நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\nநோக்காதே எவ்வளவும் நோக்கி னானை\nநுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை\nஆக்காதே யாதொன்று மாக்கி னானை\nஅணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்\nதேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னைத்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநீக்காத பேரொளிசேர் நீடு ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\nபூணலாப் பூணானைப் பூசாச் சாந்த\nமுடையானை முடைநாறும் புன்க லத்தில்\nஊணலா வூணானை யொருவர் காணா\nஉத்தமனை யொளிதிகழும் மேனி யானைச்\nசேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநீணுலா மலர்க்கழனி நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\nஉரையார் பொருளுக் குலப்பி லானை\nஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப்\nபுரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்\nபுதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத்\nதிரையார் புனல்சேர் மகுடத் தானைத்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநிரையார் மணிமாட நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\nகூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை\nமலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்\nஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்\nஅறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்\nசீரரவக் கழலானை நிழலார் சோலைத்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநீரரவத் தண்கழனி நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\nகையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்\nகால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன\nபொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்\nபுள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்\nசெய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\nஇகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே\nஇகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை\nநகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை\nநலனழித்து நன்கருளிச் செய்தான் றன்னைத்\nதிகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநிகழுமா வல்லானை நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே.\n6.12 திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம்\nஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து\nஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து\nதாமெடுத்த கூரை தவிரப் போவார்\nதயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்\nகானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nவானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nமுறையார்ந���த மும்மதிலும் பொடியாச் செற்று\nமுன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை\nபிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை\nபிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்\nகறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nநெளிவுண்டாக் கருதாதே நிமலன் றன்னை\nநினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய\nஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை\nஒருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்\nகளிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nவளியுண்டார் மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nபொடிநாறு மேனியர் பூதிப் பையர்\nபுலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்\nஅடிநாறு கமலத்தர் ஆரூ ராதி\nஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்\nகடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமடிநாறு மேனியிம் மாயம் நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nவிண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து\nவேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்\nஎண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்\nஇறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்\nகண்ணானாய் காரானாய் பாரு மானாய்\nகழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார்\nமண்ணானாய் மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nவிண்ணப்ப விச்சா தரர்க ளேத்த\nவிரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்\nபண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்\nபசுபதி பாசுபதன் தேச மூர்த்தி\nகண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nவண்ணப் பிணிமாய யாக்கை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nபிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்\nபேதப் படுகின்ற பேதை மீர்காள்\nஇணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்\nஎண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே\nகணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமணம்புல்கு மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nஇயல்பாய ஈசனை எந்தை தந்தை\nஎன்சிந்தை மேவி யுறைகின் றானை\nமுயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான\nதியம்பகன் திரிசூலத் தன்ன கையன்\nகயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமயலாய மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nசெற்றதோர் மனமொழிந்த�� சிந்தை செய்து\nசிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்\nஉற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்\nகாட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்\nகற்றதோர் நூலினன் களிறு செற்றான்\nகழிப்பாலை மேய கபாலப் பனார்\nமற்றிதோர் மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\nபொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்\nபுட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக\nஇருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்\nஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்\nகரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு\nகால்விரலா லூன்று கழிப்பா லையார்\nவருதலங்க மாயக் குரம்பை நீங்க\nவழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.\n6.13 திருப்புறம்பயம் - திருத்தாண்டகம்\nகொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்\nகொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்\nநடமாடு நன்மருகல் வைகி நாளும்\nநலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்\nபடுமாலை வண்டறையும் பழனம் பாசூர்\nபழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்\nபொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே.\nமுற்றொருவர் போல முழுநீ றாடி\nமுளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு\nஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை\nஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்\nமற்றொருவ ரில்லைத் துணை யெனக்கு\nமால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்\nபுற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே.\nஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்\nஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்\nஏகாச மாவிட்டோ டொன்றேந் திவந்\nதிடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்\nபாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்\nபாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்\nபோகாத வேடத்தர் பூதஞ் சூழப்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே.\nபன்மலிந்த வெண்டலை கையி லேந்திப்\nபனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர்\nநென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை\nநியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்\nகன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்\nகடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்\nபொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே.\nசெத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்\nசிரமாலை சூடிச் சிவந்த மேனி\nமத்தகத்த யானை யுரிவை மூடி\nமடவா ளவளோடு மானொன் றேந்தி\nஅத்தவத்த தேவர் அறுப தின்மர்\nஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்\nபுத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்\nபுறம்ப��ம்நம் மூரென்று போயி னாரே.\nநஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி\nநல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப்\nபஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்\nபராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்\nதுஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்\nதுண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்\nபுன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே.\nமறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி\nமறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்\nசெறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு\nதிருமுண்ட மாவிட்ட திலக நெற்றி\nநெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று\nநெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்\nபொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே.\nநில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி\nநிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு\nகொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட் டியுங்\nகுடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை\nநல்லாலை நல்லூரே தவிரே னென்று\nநறையூரிற் றாமுந் தவிர்வார் போலப்\nபொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே.\nவிரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு\nவெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்\nதிரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்\nதிசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்\nஅரையேறு மேகலையாள் பாக மாக\nஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்\nபுரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே.\nகோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்\nகுமரனும் விக்கின விநாய கனும்\nபூவாய பீடத்து மேல யனும்\nபூமி யளந்தானும் போற்றி சைப்பப்\nபாவாய இன்னிசைகள் பாடி யாடிப்\nபாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்\nபூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே.\n6.14 திருநல்லூர் - திருத்தாண்டகம்\nநினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்\nநில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்\nசினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்\nசெழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்\nஇனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற\nஇனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி\nநனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nபொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்\nபுலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்\nமன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்\nவார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்\nமின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்\nவேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்\nநன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nதோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்\nதுன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்\nபாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்\nபனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்\nசேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்\nசிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்\nநாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nவில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்\nபொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்\nகல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்\nகயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்\nசொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்\nசுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்\nநல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nவிண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்\nவினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்\nகண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்\nகடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்\nதிண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்\nதிசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி\nநண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nஉற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்\nஉயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்\nமற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா\nமறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்\nசெற்றமலி யார்வமொடு காம லோபஞ்\nசிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்\nநற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nமாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்\nமணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி\nநீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்\nநெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்\nஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்\nஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்\nநாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nகுலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்\nகுருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்\nஉலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்\nஉண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்\nநிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்\nநிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்\nநலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nசென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்\nதிசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்\nநின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்\nநிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்\nகொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்\nகுரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்\nநன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nபாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்\nபனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்\nஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்\nஅடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்\nஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்\nஉமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்\nநாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\nகுலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்\nகுருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்\nஉலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ\nஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று\nபுலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்\nபுகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்\nநலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.\n6.15 திருக்கருகாவூர் - திருத்தாண்டகம்\nகுருகாம் வயிரமாங் கூறு நாளாங்\nகொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்\nபருகா அமுதமாம் பாலின் நெய்யாம்\nபழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்\nஒருகா லுமையாளோர் பாக னுமாம்\nஉள்நின்ற நாவிற் குரையா டியாங்\nகருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\nவித்தாம் முளையாகும் வேரே தானாம்\nவேண்டு முருவமாம் விரும்பி நின்ற\nபத்தா மடியார்க்கோர் பாங்க னுமாம்\nபால்நிறமு மாம்பரஞ் சோதி தானாந்\nதொத்தா மமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்\nதோன்றாதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற\nகத்தாம் அடியேற்குக் காணா காட்டுங்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\nபூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்\nபூக்குளால் வாசமாய் மன்னி நின்ற\nகோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்\nகொண்ட சமயத்தார் தேவ னாகி\nஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்\nஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று\nகாத்தானாங் காலன் அடையா வண்ணங்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\nஇரவனாம் எல்லி நடமா டியாம்\nஎண்டிசைக்குந் தேவனாம் என்னு ளானாம்\nஅரவன���ம் அல்லல் அறுப்பா னுமாம்\nஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங்\nகுரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங்\nகூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்\nகரவனாங் காட்சிக் கெளியா னுமாங்\nகண்ணாங் கருவூ ரெந்தை தானே.\nபடைத்தானாம் பாரை யிடந்தா னாகும்\nபரிசொன் றறியாமை நின்றான் றானாம்\nஉடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்\nஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று\nஅடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம்\nஅசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகுங்\nகடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\nமூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்\nமூவாத மேனிமுக் கண்ணி னானாஞ்\nசீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்\nசெல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்\nமாலனாம் மங்கையோர் பங்க னாகும்\nமன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாங்\nகாலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\nஅரைசே ரரவனாம் ஆலத் தானாம்\nஆதிரை நாளானாம் அண்ட வானோர்\nதிரைசேர் திருமுடித் திங்க ளானாந்\nதீவினை நாசனென் சிந்தை யானாம்\nஉரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்\nஉமையாளோர் பாகனாம் ஓத வேலிக்\nகரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\nதுடியாந் துடியின் முழக்கந் தானாஞ்\nசொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்\nபடிதானாம் பாவ மறுப்பா னாகும்\nபால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங்\nகொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்\nகூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்\nகடியானாங் காட்சிக் கரியா னாகுங்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\nவிட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்\nவிண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்\nபட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்\nபலபலவும் பாணி பயின்றான் றானாம்\nஎட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்\nஎன்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்\nகட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\nபொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி\nஉள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானாய்ச்\nசெறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்\nசிலைகுனியத் தீமூட்டுந் திண்மை யானாம்\nஅறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி\nஇருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக்\nகறுத்திருந்த கண்ட முடையான் போலுங்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\nஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்\nஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து\nஇறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்\nஇசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்\nஅறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே\nஆகாய மந்திரமு மானா னாகுங்\nகறுத்தானாங் காலனைக் காலால் வீழக்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.\n6.16 திருவிடைமருது - திருத்தாண்டகம்\nசூலப் படையுடையார் தாமே போலுஞ்\nசுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்\nமாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்\nமந்திரமுந் தந்திரமு மானார் போலும்\nவேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்\nமேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்\nஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\nகாரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்\nகாரானை ஈருரிவை போர்த்தார் போலும்\nபாரார் பரவப் படுவார் போலும்\nபத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்\nசீரால் வணங்கப் படுவார் போலுந்\nதிசையனைத்து மாய்மற்று மானார் போலும்\nஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\nவேதங்கள் வேள்வி பயந்தார் போலும்\nவிண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்\nபூதங்க ளாய புராணர் போலும்\nபுகழ வளரொளியாய் நின்றார் போலும்\nபாதம் பரவப் படுவார் போலும்\nபத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்\nஏதங்க ளான கடிவார் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\nதிண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்\nதிசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்\nவிண்குணத்தார் வேள்வி சிதைய நூறி\nவியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்\nபண்குணத்தார் பாடலோ டாட லோவாப்\nபரங்குன்ற மேய பரமர் போலும்\nஎண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\nஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த\nஉயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்\nபாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்\nபடுவெண் டலையிற் பலிகொள் வாரும்\nமாகமடை மும்மதிலு மெய்தார் தாமு\nமணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்\nஏகம்ப மேயாரு மெல்லா மாவார்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\nஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்\nஅறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்\nசெய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்\nதிசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்\nகொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்\nகூத்தாட வல்ல குழகர் போலும்\nஎய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\nபிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்\nபிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்\nவிரியாத குணமொருகால் நான்கே யென்பர்\nவிரிவிலாக் குணநாட்டத் ��ாறே யென்பர்\nதெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்\nபதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்\nஎரியாய தாமரைமே லியங்கி னாரும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\nதோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்\nசுடர்வா யரவசைத்த சோதி போலும்\nஆல மமுதாக வுண்டார் போலும்\nஅடியார்கட் காரமுத மானார் போலுங்\nகாலனையுங் காய்ந்த கழலார் போலுங்\nகயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்\nஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\nபைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்\nபடைக்கணாள் பாக முடையார் போலும்\nஅந்திவாய் வண்ணத் தழகர் போலும்\nமணிநீல கண்ட முடையார் போலும்\nவந்த வரவுஞ் செலவு மாகி\nமாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்\nஎந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\nகொன்றையங் கூவிள மாலை தன்னைக்\nகுளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்\nநின்ற அனங்கனை நீறா நோக்கி\nநெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்\nஅன்றவ் வரக்கன் அலறி வீழ\nஅருவரையைக் காலா லழுத்தி னாரும்\nஎன்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்\nஇடைமருது மேவிய ஈச னாரே.\n6.17 திருவிடைமருது - திருத்தாண்டகம்\nஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர்\nஅழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்\nநீறு தடவந் திடப மேறி\nநித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்\nகூறுங் குணமுடையர் கோவ ணத்தர்\nகோடால வேடத்தர் கொள்கை சொல்லின்\nஈறுந் நடுவு முதலு மாவார்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே.\nமங்குல் மதிவைப்பர் வான நாடர்\nமடமா னிடமுடையர் மாத ராளைப்\nபங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்\nபளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்\nசங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்\nசரிதை பலவுடையர் தன்மை சொல்லின்\nஎங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்\nஇடைமருது மேவி யிடங் கொண்டாரே.\nஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்\nஅருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்\nகாலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்\nகருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்\nகோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்\nகொடுமழுவர் கோழம்ப மேய ஈசர்\nஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே.\nதேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ்\nசெல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்\nவாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்\nமருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்\nநேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு\nநிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்\nஈசர் புனற்பொன்னித் ���ீர்த்தர் வாய்த்த\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே.\nகரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்\nகரவாதே தந்நினைய கிற்பார் பாவந்\nதுரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்\nதூய மறைமொழியர் தீயா லொட்டி\nநிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்\nநீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்\nஇரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே.\nகொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்\nகுளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த\nபொடியாரு மேனியர் பூதிப் பையர்\nபுலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்\nஅடியார் குடியாவர் அந்த ணாளர்\nஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற\nஇடியார் களிற்றுரியார் எவரும் போற்ற\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே.\nபச்சை நிறமுடையர் பாலர் சாலப்\nபழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்\nகச்சைக் கதநாகம் பூண்ட தோளர்\nகலனொன்று கையேந்தி இல்லந் தோறும்\nபிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்\nபிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்\nஇச்சை மிகஅறிவர் என்று முள்ளார்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே.\nகாவார் சடைமுடியர் காரோ ணத்தர்\nகயிலாய மன்னினார் பன்னு மின்சொற்\nபாவார் பொருளாளர் வாளார் கண்ணி\nபயிலுந் திருவுருவம் பாக மேயார்\nபூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்\nபுரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட\nஏவார் சிலைமலையர் எங்குந் தாமே\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே.\nபுரிந்தார் நடத்தின்கண் பூத நாதர்\nபொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்\nபிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்\nபிரியா ரொருநாளும் பேணு காட்டில்\nஎவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்\nஇருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே.\nவிட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்\nவிடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்\nமட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்\nமழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்\nசிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று\nசெழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால்\nஇட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி\nஇடைமருது மேவி யிடங்கொண் டாரே.\n6.18 திருப்பூவணம் - திருத்தாண்டகம்\nவடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்\nவளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்\nகடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்\nகாதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்\nஇடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்\nஎழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்\nபொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்\nஅடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்\nஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும்\nஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்\nசேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்\nசெத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த\nபூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nகல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங்\nகவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று\nசொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ்\nசூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும்\nஅல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்\nஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்\nபொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nபடைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்\nபன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்\nநடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்\nநான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்\nஉடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று\nமூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்\nபுடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nமயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்\nமாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்\nஇயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்\nஇருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங்\nகயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை\nஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்\nபுயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nபாராழி வட்டத்தார் பரவி யிட்ட\nபன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்\nசீராழித் தாமரையின் மலர்க ளன்ன\nதிருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்\nஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்\nஉடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று\nபோராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nதன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்\nசதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்\nமின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்\nவேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றுந்\nதுன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்\nதூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்\nபொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nசெறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்\nதிரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்\nநெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்\nநெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்\nமறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்\nமலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்\nபொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஅருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்\nஅணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்\nமருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்\nமணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்\nதிருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்\nசெக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்\nபொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று\nதன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்\nபாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று\nபலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்\nகோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங்\nகுழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்\nபூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\nஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே\nஅவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்\nவாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை\nமகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்\nநீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை\nநெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்\nபோருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.\n6.19 திருவாலவாய் - திருத்தாண்டகம்\nமுளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி\nமுதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்\nவளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்\nவரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்\nதுளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்\nதூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்\nதிளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nவிண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை\nமேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்\nபண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்\nபசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை\nஉண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்\nகரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னைத்\nதெண்ணிலவு தென்கூடற் றிரு��ா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nநீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை\nநிலமருவி நீரோடக் கண்டான் றன்னைப்\nபாற்றிரளைப் பயின்றாட வல்லான் றன்னைப்\nபகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைக்\nகாற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று\nகடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித்\nதீத்திரளைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nவானமிது வெல்லா முடையான் றன்னை\nவரியரவக் கச்சானை வன்பேய் சூழக்\nகானமதில் நடமாட வல்லான் றன்னைக்\nகடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்\nஊனமது வெல்லா மொழித்தான் றன்னை\nஉணர்வாகி அடியேன துள்ளே நின்ற\nதேனமுதைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nஊரானை உலகேழாய் நின்றான் றன்னை\nஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும்\nபேரானைப் பிறர்க்கென்று மரியான் றன்னைப்\nபிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்\nஆரானை அமரர்களுக் கமுதீந் தானை\nஅருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ்\nசீரானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nமூவனை மூர்த்தியை மூவா மேனி\nஉடையானை மூவுலகுந் தானே யெங்கும்\nபாவனைப் பாவ மறுப்பான் றன்னைப்\nபடியெழுத லாகாத மங்கை யோடும்\nமேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு\nவிரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த\nதேவனைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nதுறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத்\nதுன்பந் துடைத்தாள வல்லான் றன்னை\nஇறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை\nஎல்லி நடமாட வல்லான் றன்னை\nமறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை\nமற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்\nசிறந்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nவாயானை மனத்தானை மனத்துள் நின்ற\nகருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்\nதூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச்\nசுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்\nதாயானைத் தவமாய தன்மை யானைத்\nதலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்\nசேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nபகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் றன்னைப்\nபழியிலியாய் நஞ்சமுண் டமுதீந் தானை\nவகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை\nவளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வா���ை\nமிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை\nமேலாய தேவாதி தேவர்க் கென்றுந்\nதிகைச்சுடரைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nமலையானை மாமேறு மன்னி னானை\nவளர்புன் சடையானை வானோர் தங்கள்\nதலையானை என்றலையின் உச்சி யென்றுந்\nதாபித் திருந்தானைத் தானே யெங்குந்\nதுலையாக ஒருவரையு மில்லா தானைத்\nதோன்றாதார் மதின்மூன்றுந் துவள வெய்த\nசிலையானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\nதூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் றன்னைத்\nதொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்\nபார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் றன்னைப்\nபரிந்தவற்குப் பாசுபத மீந்தான் றன்னை\nஆத்தனை அடியேனுக் கன்பன் றன்னை\nஅளவிலாப் பல்லூழி கண்டு நின்ற\nதீர்த்தனைத் தென்கூடற் றிருவா லவாய்ச்\nசிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.\n6.20 திருநள்ளாறு - திருத்தாண்டகம்\nஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று\nஅல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற்\nசேதித்த திருவடியைச் செல்ல நல்ல\nசிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை\nமாதிமைய மாதோர்கூ றாயி னானை\nமாமலர்மே லயனோடு மாலுங் காணா\nநாதியை நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nபடையானைப் பாசுபத வேடத் தானைப்\nபண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்\nஅடையாமைக் காப்பானை அடியார் தங்கள்\nஅருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்\nசடையானைச் சந்திரனைத் தரித்தான் றன்னைச்\nசங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்\nநடையானை நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nபடவரவ மொன்றுகொண் டரையி லார்த்த\nபராபரனைப் பைஞ்ஞீலி மேவி னானை\nஅடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை\nஅமுதாக உண்டானை ஆதி யானை\nமடலரவம் மன்னுபூங் கொன்றை யானை\nமாமணியை மாணிக்காய்க் காலன் றன்னை\nநடலரவஞ் செய்தானை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nகட்டங்க மொன்றுதங் கையி லேந்திக்\nகங்கணமுங் காதில்விடு தோடு மிட்டுச்\nசுட்டங்கங் கொண்டு துதையப் பூசிச்\nசுந்தரனாய்ச் சூலங்கை யேந்தி னானைப்\nபட்டங்க மாலை நிறையச் சூடிப்\nபல்கணமுந் தாமும் பரந்த காட்டில்\nநட்டங்க மாடியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nஉலர்ந்தார்தம் அங்கங்கொண் டுலக மெல்லாம்\nஒருநொடியில் உழல்வானை உலப்பில் செல்வஞ���\nசிலந்திதனக் கருள்செய்த தேவ தேவைத்\nதிருச்சிராப் பள்ளியெஞ் சிவலோ கனைக்\nகச்சியே கம்பனைக் கமழ்பூங் கொன்றை\nநலந்தாங்கு நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nகுலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் றன்னைக்\nகுலவரையன் மடப்பாவை இடப்பா லானை\nமலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட\nமறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்\nசலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்\nதத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்\nநலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nபூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்\nபுறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை\nமாவிரியக் களிறுரித்த மைந்தன் றன்னை\nமறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்\nதேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்\nசிதைத்தானை உதைத்தவன்றன் சிரங்கொண் டானை\nநாவிரிய மறைநவின்ற நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nசொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்\nதொல்லவுணர் புரமூன்று மெரியச் செற்ற\nவில்லானை எல்லார்க்கு மேலா னானை\nமெல்லியலாள் பாகனை வேதம் நான்குங்\nகல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானைக்\nகாளத்தி யானைக் கயிலை மேய\nநல்லானை நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nகுன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்\nகுரைகழலாற் கூற்றுவனைக் குமைத்த கோனை\nஅன்றாக அவுணர்புர மூன்றும் வேவ\nஆரழல்வா யோட்டி யடர்வித் தானைச்\nசென்றாது வேண்டிற்றொன் றீவான் றன்னைச்\nசிவனேயெம் பெருமானென் றிருப்பார்க் கென்றும்\nநன்றாகும் நம்பியை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\nஇறவாமே வரம்பெற்றே னென்று மிக்க\nஇராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி\nஉறவாகி இன்னிசைகேட் டிரங்கி மீண்டே\nஉற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை\nமறவாதார் மனத்தென்றும் மன்னி னானை\nமாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்\nநறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை\nநானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.\n6.21 திருவாக்கூர் - திருத்தாண்டகம்\nமுடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்\nமூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்\nகடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்\nகல்லலகு பாணி பயின்றார் போலுங்\nகொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்\nஅடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி ய���்ப னாரே.\nஓதிற் றொருநூலு மில்லை போலும்\nஉணரப் படாதொன் றில்லை போலுங்\nகாதிற்குழை யிலங்கப் பெய்தார் போலுங்\nகவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்\nவேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்\nவிடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்\nஆதிக் களவாகி நின்றார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nமையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்\nமணிநீல கண்ட முடையார் போலும்\nநெய்யார் திரிசூலங் கையார் போலும்\nநீறேறு தோளெட் டுடையார் போலும்\nவையார் மழுவாட் படையார் போலும்\nவளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்\nஐவா யரவமொன் றார்த்தார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nவடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்\nவஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்\nபொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்\nபூங்கங்கை தோய்ந்த சடையார் போலுங்\nகடிவிளங்கு கொன்றையந் தாரார் போலுங்\nகட்டங்க மேந்திய கையார் போலும்\nஅடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ\nஇடுவெண் டலைகலனா ஏந்தி நாளும்\nமேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை\nபுனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்\nமாகாச மாயவெண் ணீருந் தீயும்\nமதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்\nஆகாச மென்றிவையு மானார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nமாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள்\nமலைமகளை மார்பத் தணைத்தார் போலும்\nமூதூர் முதுதிரைக ளானார் போலும்\nமுதலு மிறுதியு மில்லார் போலுந்\nதீதூர நல்வினையாய் நின்றார் போலுந்\nதிசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்\nஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nமால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்\nமான்றோ லுடையா மகிழ்ந்தார் போலுங்\nகோலானைக் கோளழலாற் காய்ந்தார் போலுங்\nகுழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலுங்\nகாலனைக் காலாற் கடந்தார் போலுங்\nகயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்\nஆலானைந் தாட லுகப்பார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nகண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்\nகாமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்\nஉண்ணா அருநஞ்ச முண்டார் போலும்\nஊழித்தீ யன்ன ஒளியார் போலும்\nஎண்ணா யிரங்கோடி பேரார் போலும்\nஏறேறிச் செல்லு மிறைவர் போலும்\nஅண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nகடியார் தளிர்கலந்த கொன்றை மாலை\nகதிர்போது தாதணிந்த கண்ணி போலும்\nநெடியானுஞ் சதுர்முகனுந் நேட நின்ற\nநீலநற் கண்டத் திறையார் போலும்\nபடியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி\nமணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்\nஅடியார் புகலிடம தானார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\nதிரையானுஞ் செந்தா மரைமே லானுந்\nதேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்\nபுரையா னெனப்படுவார் தாமே போலும்\nபோரேறு தாமேறிச் செல்வார் போலுங்\nகரையா வரைவில்லே நாகம் நாணாக்\nகாலத்தீ யன்ன கனலார் போலும்\nவரையார் மதிலெய்த வண்ணர் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.\n6.22 திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம்\nபாரார் பரவும் பழனத் தானைப்\nபருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானை\nசீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்\nதிகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப்\nபேரா யிரமுடைய பெம்மான் றன்னைப்\nபிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக்\nகாரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nவிண்ணோர் பெருமானை வீரட் டானை\nவெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்\nபெண்ணானை ஆணானைப் பேடி யானைப்\nபெரும்பெற்றத் தண்புலியூர் பேணி னானை\nஅண்ணா மலையானை ஆனைந் தாடும்\nஅணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னைக்\nகண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nசிறையார் வரிவண்டு தேனே பாடுந்\nதிருமறைக்காட் டெந்தை சிவலோ கனை\nமறையான்றன் வாய்மூருங் கீழ்வே ளூரும்\nவலிவலமுந் தேவூரும் மன்னி யங்கே\nஉறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்\nபற்றியாள் கின்ற பரமன் றன்னைக்\nகறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nஅன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை\nஆச்சிரா மன்னகரு மானைக் காவும்\nமுன்னமே கோயிலாக் கொண்டான் றன்னை\nமூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்\nசின்னமாம் பன்மலர்க ளன்றே சூடிச்\nசெஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்\nகன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nநடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை\nஞானப் பெருங்கடலை நல்லூர் மேய\nபடையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்\nபன்மையே பேசும் படிறன் றன்னை\nமடையிடையே வாளை யுகளும் பொய்கை\nமருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்\nகடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nபுலங்கொள்பூந் தேறல்வ���ய்ப் புகலிக் கோனைப்\nபூம்புகார்க் கற்பகத்தை புன்கூர் மேய\nஅலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை\nஅவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை\nஇலங்கு தலைமாலை பாம்பு கொண்டே\nஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னைக்\nகலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nபொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்\nபுண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்\nசின்மணிய மூவிலைய சூலத் தானைத்\nதென்சிராப் பள்ளிச் சிவலோ கனை\nமன்மணியை வான்சுடலை யூராப் பேணி\nவல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்\nகன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nவெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை\nவிரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்\nபுண்டலைய மால்யானை யுரிபோர்த் தானைப்\nபுண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை\nஎண்டிசையு மெரியாட வல்லான் றன்னை\nஏகம்ப மேயானை எம்மான் றன்னைக்\nகண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nசொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத்\nதொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னை\nவில்லானை மீயச்சூர் மேவி னானை\nவேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்\nபொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்றப்\nபொறியரவம் மார்பாரப் பூண்டான் றன்னைக்\nகல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nமனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்\nமாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ்\nசினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்\nமெய்யென்று கருதாதே போத நெஞ்சே\nபனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை\nஅவன்பற்றே பற்றாகக் காணி னல்லாற்\nகனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\nநெடியானும் மலரவனும் நேடி யாங்கே\nநேருருவங் காணாமே சென்று நின்ற\nபடியானைப் பாம்புரமே காத லானைப்\nபாம்பரையோ டார்த்த படிறன் றன்னைச்\nசெடிநாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று\nசென்றானை நின்றியூர் மேயான் றன்னைக்\nகடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக்\nகாரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.\n6.23 திருமறைக்காடு - திருத்தாண்டகம்\nதூண்டு சுடரனைய சோதி கண்டாய்\nதொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்\nகாண்டற் கரிய கடவுள் கண்டாய்\nகருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்\nவேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்\nமெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்\nமாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே.\nகைகிளரும் வீணை வலவன் கண்டாய்\nகாபாலி கண்டாய் திகழுஞ் சோதி\nமெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்\nமெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்\nபைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்\nபராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்\nவைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே.\nசிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய்\nதிரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்\nநிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்\nநிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்\nசலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்\nதாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்\nமலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே.\nகள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்\nகாலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்\nபுள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்\nபுலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்\nவெள்ளி மிளிர்பிறைமேற் சூடி கண்டாய்\nவெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய\nவள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே.\nமூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்\nமுழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்\nஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்\nஇன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்\nஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்\nஅண்ணா மலையுறையு மண்ணல் கண்டாய்\nவாரி மதகளிறே போல்வான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே.\nஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய்\nஅகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்\nகோடியான் கண்டாய் குழகன் கண்டாய்\nகுளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்\nநாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்\nநன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்\nவாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே.\nவேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய்\nவிண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்\nஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்\nஅமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய்\nபால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய்\nபருப்பதத் தான்கண்டாய் பரவை மேனி\nமாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே.\nஅம்மை பயக்கும் அமிர்து கண்டாய்\nஅந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்\nடிம்மை பயக்கு மிறைவன் கண்டாய்\nஎன்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்\nமெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்\nவெண்காடன் கண்டாய் வினைகள் போக\nமம்ம ரறுக்கு மருந்து கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே.\nமூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்\nமுத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய்\nஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்\nஆதியு மந்தமு மானான் கண்டாய்\nபால விருத்தனு மானான் கண்டாய்\nபவளத் தடவரையே போல்வான் கண்டாய்\nமாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே.\nஅயனவனும் மாலவனு மறியா வண்ணம்\nஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்\nதுயரிலங்கை வேந்தன் துளங்க வன்று\nசோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்\nபெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்\nபேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்\nமயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாலன் றானே.\n6.24 திருவாரூர் - திருத்தாண்டகம்\nகைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்\nகறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்\nஅம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்\nஅனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்\nஎம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்\nஎரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்\nசெம்மானத் தொளியன்ன மேனி யான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nஊனேறு படுதலையில் உண்டி யான்காண்\nஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்\nஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண்\nஅண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்\nமானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்\nமாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்\nதேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண்\nஇறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்\nதூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்\nசுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் றான்காண்\nஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்\nஅனலாடி காண்அடியார்க் கமிர்தா னான்காண்\nதீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nகொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்\nகொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்\nஎங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண்\nஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண்\nபொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண்\nபொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்\nசெங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nகாரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்\nகறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்\nபோரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண்\nபுண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்\nநீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்\nநின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்\nசீரேறு திருமாலோர் பாகத் தான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nபிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்\nபிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்\nகறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்\nகழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்\nஇறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்\nஇருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்\nசிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nதலையுருவச் சிரமாலை சூடி னான்காண்\nதமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்\nஅலையுருவச் சுடராழி ஆக்கி னான்காண்\nஅவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்\nகொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்\nகூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்\nசிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்\nஅடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து\nகையன்காண் கடற்பூதப் படையி னான்காண்\nகண்ணெரியால் ஐங்கணையோ னுடல்காய்ந் தான்காண்\nவெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்\nவெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்\nசெய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nமலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்\nமயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்\nஇலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்\nஇறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்\nகொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்\nகொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்\nசிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\nபொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்\nபுரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்\nமற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்\nமறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்\nஎற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்\nஇறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்\nசெற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.\n6.25 திருவாரூர் - திருத்தாண்டகம்\nஉயிரா வணமிருந் துற்று நோக்கி\n���ள்ளக் கிழியி னுரு வெழுதி\nஉயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்\nஉணரப் படுவாரோ டொட்டி வாழ்தி\nஅயிரா வணமேறா தானே றேறி\nஅமரர்நா டாளாதே ஆரூ ராண்ட\nஅயிரா வணமேயென் னம்மா னேநின்\nஅருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.\nஎழுது கொடியிடையார் ஏழை மென்றோள்\nஇளையார்கள் நம்மை இகழா முன்னம்\nபழுது படநினையேல் பாவி நெஞ்சே\nபண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ\nமுழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி\nமுடியா லுறவணங்கி முற்றம் பற்றி\nஅழுது திருவடிக்கே பூசை செய்ய\nஇருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.\nதேரூரார் மாவூரார் திங்க ளூரார்\nதிகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக்\nகாரூரா நின்ற கழனிச் சாயற்\nகண்ணார்ந்த மாடங் கலந்து தோன்றும்\nஓரூரா உலகெலா மொப்பக் கூடி\nஉமையாள் மணவாளா என்று வாழ்த்தி\nஆரூரா ஆரூரா என்கின் றார்கள்\nஅமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே.\nகோவணமோ தோலோ உடை யாவது\nகொல்லேறோ வேழமோ ஊர்வ துதான்\nபூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்\nபொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ\nதீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடித்\nதிசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்\nஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்\nஅறியேன்மற் றூராமா றாரூர் தானே.\nஏந்து மழுவாளர் இன்னம் பரார்\nஎரிபவள வண்ணர் குடமூக் கிலார்\nவாய்ந்த வளைக்கையாள் பாக மாக\nவார்சடையார் வந்து வலஞ்சு ழியார்\nபோந்தா ரடிகள் புறம்ப யத்தே\nபுகலூர்க்கே போயினார் போரே றேறி\nஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்\nஅண்ணலார் செய்கின்ற கண்மா யமே.\nகருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை\nகருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி\nஉருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்\nவளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்\nமருவாகி நின்னடியே மறவே னம்மான்\nமறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்\nதிருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்\nசெம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.\nமுன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்\nமூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்\nபின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்\nபெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்\nஅன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்\nஅகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை\nதன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்\nதலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே.\nஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா\nஅவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்\nபாடுவார் தும்புருவு���் நார தாதி\nபரவுவார் அமரர்களு மமரர் கோனுந்\nதேடுவார் திருமாலும் நான்மு கனுந்\nதீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங்\nகூடுமே நாயடியேன் செய்குற் றேவல்\nகுறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.\nநீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்\nநிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி\nஓரூரு மொழியாமே ஒற்றித் தெங்கும்\nஉலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்\nதேரூரும் நெடுவீதி பற்றி நின்று\nதிருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா\nதாரூரா ஆரூரா என்கின் றார்கள்\nஅமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.\nநல்லூரே நன்றாக நட்ட மிட்டு\nநரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்\nபல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே\nபலர்காணத் தலையாலங் காட்டி னூடே\nஇல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி\nஇராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு\nஎல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண\nஇறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.\nகருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்\nகருவரைபோற் களியானை கதறக் கையால்\nஉரித்தெடுத்துச் சிவந்ததன்றோல் பொருந்த மூடி\nஉமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்\nதிருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்\nஅரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி\nஅப்பனார் இப்பருவ மாரூ ராரே.\n6.26 திருவாரூர் - திருத்தாண்டகம்\nபாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்\nபண்டொருகால் தசமுகனை அழுவித் தானை\nவாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை\nவன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச்\nசுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை\nஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை\nஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.\nவெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை\nவிளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி\nஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை\nஓதாதே வேத முணர்ந்தான் றன்னை\nஅப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை\nஅமுதுண்டார் உலந்தாலு முலவா தானை\nஅப்புறுத்த நீரகத்தே அழலா னானை\nஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.\nஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை\nஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை\nவருகாலஞ் செல்கால மாயி னானை\nவன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைப்\nபொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்\nபுள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை\nஅருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை\nஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.\nமெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை\nவெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை\nஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை\nஉத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்\nவைப்பானைக் களைவானை வருவிப் பானை\nவல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை\nஅப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை\nஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.\nபிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்\nபிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத்\nதுண்டத்தின் துணிபொருளைச் சுடுதீ யாகிச்\nசுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக்\nகண்டத்தில் தீதினஞ் சமுது செய்து\nகண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை\nஅண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை\nஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.\nநீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்\nநிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப்\nபாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்\nபரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச்\nசோதியாய் இருளாகிச் சுவைக ளாகிச்\nசுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்\nஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை\nஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.\n6.27 திருவாரூர் - திருத்தாண்டகம்\nபொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற\nபுண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்\nஇம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்\nகில்லையே கிடந்துதான் யானேல் வானோர்\nதம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்\nதடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்\nஎம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்\nஇடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.\nஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்\nறொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்\nஉம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க்\nகில்லையே னுகர்போகம் யானேல் வானோர்\nஉம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி\nஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்\nதம்பெருமா னார்நின்ற அரனைக் காண்பேன்\nதடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.\nசில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்\nசெழுங்கணால் நோக்குமிது வூக்க மன்று\nபல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூதப்\nபளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்\nசொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்\nதூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்\nநல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால்\nநமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.\nஉன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்\nதுறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்\nமன்னுருவத் தியற்கைளால் வைப்பீர்க் கையோ\nவையகமே போதாதே யானேல் வானோர்\nபொன்னுர��வைத் தென்னாரூர் மன்னு குன்றைப்\nபுவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை\nதன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத்\nதலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.\nதுப்பினைமுன் பற்றறா விறலே மிக்க\nசோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்\nஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்\nஉழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன்\nவைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்\nமணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்\nஅப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்\nஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.\nபொங்குமத மானமே ஆர்வச் செற்றக்\nகுரோதமே உலோபமே பொறையே நீங்கள்\nஉங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம்\nஉழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்\nஅங்கமலத் தயனொடுமா லாகி மற்றும்\nஅதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணாச்\nசெங்கனகத் தனிக்குன்றைச் சிவனை ஆரூர்ச்\nசெல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே.\nஇடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை\nவெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்\nகுடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்\nகுறிநின்ற தமையாதே யானேல் வானோர்\nஅடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை\nஅமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர்\nஉடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்\nஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.\nவிரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா\nவெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்\nநிரந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்\nகில்லையே நுகர்போகம் யானேல் வானோர்\nகரைந்தோட வருநஞ்சை அமுது செய்த\nகற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரிற்\nபரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற்\nபரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே.\nமூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச\nமுகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி\nநாள்வாயு நும்முடைய மம்ம ராணை\nநடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்\nநீள்வான முகடதனைத் தாங்கி நின்ற\nநெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்\nஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்\nஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.\nசுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித்\nதுப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்\nசெருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல்\nசெய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க\nதருக்கிமிக வரையெடுத்த அரக்க னாகந்\nதளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டு\nஇரக்கமெழுந் தருளியவெம் பெருமான் பாதத்\nதிடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.\n6.28 திருவாரூர் - திருத்தாண்டகம்\nநீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்\nநீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங்\nகாற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்\nகண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங்\nகூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங்\nகொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்\nஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nபரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்\nபாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங்\nகரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங்\nகாபாலங் கட்டங்கக் கொடியார் போலும்\nபெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்\nபேர்நந்தி யென்னும் பெயரார் போலும்\nஅரியதோர் அரணங்க ளட்டார் போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nதுணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந்\nதூய திருமேனிச் செல்வர் போலும்\nபிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்\nபேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும்\nமணியுடைய மாநாக மார்ப்பார் போலும்\nவாசுகிமா நாணாக வைத்தார் போலும்\nஅணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்\nஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்\nநாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்\nஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்\nகாட்டகத்தே ஆட லுடையார் போலுங்\nகாமரங்கள் பாடித் திரிவார் போலும்\nஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்\nஇமையவர்க ளேத்த இருந்தார் போலுங்\nகானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்\nகடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்\nவானத் திளமதிசேர் சடையார் போலும்\nவான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்\nஆனத்து முன்னெழுந்தாய் நின்றார் போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nகாமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங்\nகடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலுஞ்\nசோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ்\nசொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்\nநாமனையும் வேதத்தார் தாமே போலும்\nநங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்\nஆமனையுந் திருமுடியார் தாமே போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nமுடியார் மதியரவம் வைத்தார் போலும்\nமூவுலகுந் தாமேயாய் நின்றார் போலுஞ்\nசெடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்\nசெல்கதி தான்கண்ட சிவனார் போலுங்\nகடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்\nகங்காள வேடக் கருத்தர் போலும்\nஅடியார் அடிமை உகப்பார் போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nஇந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்\nஇமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலுஞ்\nசுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந்\nதூத்தூய திருமேனித் தோன்றல் போலும்\nமந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்\nமாநாகம் நாணாக வளைத்தார் போலும்\nஅந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nபிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்\nபிறவி யிறவி இலாதார் போலும்\nமுண்டத்து முக்கண் ணுடையார் போலும்\nமுழுநீறு பூசு முதல்வர் போலுங்\nகண்டத் திறையே கறுத்தார் போலுங்\nகாளத்தி காரோணம் மேயார் போலும்\nஅண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்\nஊழி பலகண் டிருந்தார் போலும்\nபெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்\nபிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்\nஉருகாதார் உள்ளத்து நில்லார் போலும்\nஉகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும்\nஅருகாக வந்தென்னை அஞ்ச லென்பார்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\nநன்றாக நடைபலவும் நவின்றார் போலும்\nஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்\nகொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்\nகோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலுஞ்\nசென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்\nதிசையனைத்து மாயனைத்து மானார் போலும்\nஅன்றாகில் ஆயிரம் பேரார் போலும்\nஅணியாரூர்த் திருமூலத் தான னாரே.\n6.29 திருவாரூர் - திருத்தாண்டகம்\nதிருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்\nதீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்\nகுருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை\nகொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்\nபருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்\nபருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்\nஅருமணியை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\nபொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப்\nபொங்குவெண் ணூலானைப் புனிதன் றன்னை\nமின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை\nவேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் றன்னைத்\nதன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்\nதத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி\nஅன்னானை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\nஏற்றானை ஏழுலகு மானான் றன்னை\nஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னைக்\nகூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக்\nகொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னைக்\nகாற்றானைத் தீயானை நீரு மாகிக்\nகடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள\nஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\nமுந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை\nமூவாத மேனிமுக் கண்ணி னானைச்\nசந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்\nசங்கரனைச் சங்கக் குழையான் றன்னை\nமந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை\nமறுமையு மிம்மையு மானான் றன்னை\nஅந்திரனை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\nபிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்\nபித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே\nஉறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்\nஓரிபல விடநட்ட மாடி னானைத்\nதுறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி\nநாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற\nஅறநெறியை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\nபழகிய வல்வினைகள் பாற்று வானைப்\nபசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங்\nகுழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்\nகொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை\nவிழவனை வீரட்ட மேவி னானை\nவிண்ணவர்க ளேத்தி விரும்பு வானை\nஅழகனை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\nசூளா மணிசேர் முடியான் றன்னைச்\nசுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்\nகோள்வா யரவ மசைத்தான் றன்னைக்\nகொல்புலித்தோ லாடைக் குழகன் றன்னை\nநாள்வாயும் பத்தர் மனத்து ளானை\nநம்பனை நக்கனை முக்க ணானை\nஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\nமுத்தினை மணிதன்னை மாணிக் கத்தை\nமூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்\nகொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து\nகோளரவொன் றாட்டுங் குழகன் றன்னைப்\nபத்தனைப் பத்தர் மனத்து ளானைப்\nபரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை\nஅத்தனை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\nபையா டரவங்கை யேந்தி னானைப்\nபரிதிபோற் றிருமேனிப் பால்நீற் றானை\nநெய்யாடு திருமேனி நிமலன் றன்னை\nநெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்\nசெய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்\nசெஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை\nஐயாறு மேயானை ஆரூ ரானை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\nசீரார் முடிபத் துடையான் றன்னைத்\nதேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்\nபேரார் பெருமை கொடுத்தான் றன்னைப்\nபெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப்\nபோரார் புரங்கள் புரள நூறும்\nபுண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை\nஆரானை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே.\n6.30 திருவாரூர் - திருத்தாண்டகம்\nஎம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்\nஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்\nவம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்\nவளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட\nஅம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்\nஅனலாடி யானஞ்சு மாடி னான்காண்\nசெம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\nஅக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்\nஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்\nகொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை\nகுளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்\nதொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் சொல்லுந்\nதூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந்\nதிக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\nநீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண்\nநெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தான்காண்\nவாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்\nவளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்\nகாரேறு முகிலனைய கண்டத் தான்காண்\nகல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்\nசீரேறு மணிமாடத் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\nகானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்\nகற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்\nஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்\nஉத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்\nஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்\nஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்\nதேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\nபிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்\nபெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்\nமறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்\nவானவரு மறியாத நெறிதந் தான்காண்\nநறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல\nநறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்\nசிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\nசங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண்\nதருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண்\nஅங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை\nஅறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்\nஎங்கள்பெரு மான்காணென் ன���டர்கள் போக\nஅருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்\nசெங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\nநன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்\nநான்மறையோ டாறங்க மாயி னான்காண்\nமின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்\nவெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்\nதுன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண்\nசோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த\nதென்றலார் மணங்கமழுந் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\nபொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்\nபுகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்\nமின்னலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்\nவேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்\nகொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்\nகோலமா நீறணிந்த மேனி யான்காண்\nசெந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\nவிண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்\nவேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்\nமண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண்\nவாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்\nபுண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்\nபுத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண்\nதெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\nசெருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்\nதென்னானைக் காவன்காண் தீயில் வீழ\nமருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்\nவஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண்\nஅருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும்\nஐந்நான்கு தோளுநெரிந் தலற வன்று\nதிருவிரலா லடர்த்தவன்காண் திருவா ரூரிற்\nறிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே.\n6.31 திருவாரூர் - திருத்தாண்டகம்\nஇடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா\nஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்\nசுடரொளியா யுள்விளங்கு சோதி யென்றுந்\nதூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்\nகடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்\nகலைமான் மறியேந்து கையா வென்றும்\nஅடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும்\nஆரூரா வென்றென்றே அலறா நில்லே.\nசெடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்\nசிந்தித்தே நெஞ்சமே திண்ண மாகப்\nபொடியேறு திருமேனி யுடையா யென்றும்\nபுரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்\nஅடியேனை யாளாகக் கொண்டா யென்றும்\nஅம்மானே ஆரூரெம் மரசே யென்றுங்\nகடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்\nகற்பகமே யென்றென்றே கதறா நில்லே.\nநிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா\nநித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குக்\nபுலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப்\nபூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்\nதலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்\nசங்கரா சயபோற்றி போற்றி யென்றும்\nஅலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்\nஆரூரா வென்றென்றே அலறா நில்லே.\nபுண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம்\nநெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள்நீ\nநுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும்\nநுந்தாத வொண்சுடரே யென்று நாளும்\nவிண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்\nவிரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி\nஎண்ணரிய திருநாம முடையா யென்றும்\nஎழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.\nஇழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால்\nஇரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்\nபிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும்\nபிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும்\nஅழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்\nஅணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங்\nகுழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே\nகுற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.\nநீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்\nநினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்\nசேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ்\nசிவலோக நெறிதந்த சிவனே யென்றும்\nபூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்\nபுண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்\nதீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்\nதிருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.\nபற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற்\nபரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற்\nசுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற்\nசொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்\nஉற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்\nஉன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்\nபுற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்\nபொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.\nமதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக\nவழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்\nஅதிபதியே ஆரமுதே ஆதி யென்றும்\nஅம்மானே ஆரூரெம் மையா வென்றுந்\nதுதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்\nசூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்\nகதிர்மதிசேர் சென்னியனே கால காலா\nகற்பகமே யென்றென்றே கதறா நில்லே.\nபாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே\nபரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா\nதேசத் தொளிவிளக்கே தேவ தேவே\nதிருவாரூர்த் திருமூலத் தானா வென்றும்\nந���சத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி\nநித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று\nஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும்\nஎம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே.\nபுலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்\nபுறம்புறமே திரியாதே போது நெஞ்சே\nசலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்றுந்\nதக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்\nஇலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும்\nஎழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்\nநலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும்\nநாடோ றும் நவின்றேத்தாய் நன்மை யாமே.\n6.32 திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம்\nகற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி\nகழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி\nஅற்றவர்கட் காரமுத மானாய் போற்றி\nஅல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி\nமற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி\nவானவர்கள் போற்றும் மருந்தே போற்றி\nசெற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\nவங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி\nமதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி\nகொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி\nகொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி\nஅங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி\nஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி\nசெங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\nமலையான் மடந்தை மணாளா போற்றி\nமழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி\nநிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி\nநெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி\nஇலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி\nஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி\nசிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\nபொன்னியலும் மேனியனே போற்றி போற்றி\nபூதப் படையுடையாய் போற்றி போற்றி\nமன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி\nமறியேந்து கையானே போற்றி போற்றி\nஉன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி\nஉலகுக் கொருவனே போற்றி போற்றி\nசென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\nநஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி\nநற்றவனே நின்பாதம் போற்றி போற்றி\nவெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி\nவெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி\nதுஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி\nதூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி\nசெஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\nசங்கரனே நின்பாதம் போற்றி போற்றி\nசதாசி��னே நின்பாதம் போற்றி போற்றி\nபொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி\nபுண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி\nஅங்கமலத் தயனோடு மாலுங் காணா\nஅனலுருவா நின்பாதம் போற்றி போற்றி\nசெங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\nவம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி\nவான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி\nகொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி\nகுரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி\nநம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி\nநால்வேத மாறங்க மானாய் போற்றி\nசெம்பொனே மரகதமே மணியே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\nஉள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி\nஉகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி\nவள்ளலே போற்றி மணாளா போற்றி\nவானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி\nவெள்ளையே றேறும் விகிர்தா போற்றி\nமேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி\nதெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\nபூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி\nபுத்தேளிர் போற்றும் பொருளே போற்றி\nதேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி\nதிருமாலுக் காழி யளித்தாய் போற்றி\nசாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி\nசங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி\nசேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\nபிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி\nபெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி\nகரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி\nகாதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி\nஅருமந்த தேவர்க் கரசே போற்றி\nஅன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்\nசிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி.\n6.33 திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம்\nபொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப்\nபூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்\nகரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்\nகாண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை\nஇருங்கனக மதிலாரூர் மூலத் தானத்\nதெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்\nஅருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\nகற்பகமும் இருசுடரு மாயி னானைக்\nகாளத்தி கயிலாய மலையு ளானை\nவிற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை\nவிசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னைப்\nபொற்பமரும் பொழிலாரூர் மூலத் தானம்\nபொருந்தியவெம் பெருமானைப் பொருந்தார் சிந���தை\nஅற்புதனை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\nபாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்\nபாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை\nவேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னை\nமெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்\nபோதியலும் பொழிலாரூர் மூலத் தானம்\nஆதியனை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\nநந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை\nநாகேச் சரமிடமா நண்ணி னானைச்\nசந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்\nதத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை\nஇந்துநுழை பொழிலாரூர் மூலத் தானம்\nஇடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்\nஅந்தணனை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\nசுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச்\nசோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை\nவிடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை\nமிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னை\nமடற்குலவு பொழிலாரூர் மூலத் தானம்\nமன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி\nஅடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\nதாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்\nதகுதில்லை நடம்பயிலுந் தலைவன் றன்னை\nமாயவனும் மலரவனும் வானோ ரேத்த\nமறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னை\nமேயவனைப் பொழிலாரூர் மூலத் தானம்\nவிரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னே\nஆயவனை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\nபொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்\nபுகலூரும் புறம்பயமும் மேயான் றன்னை\nமருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை\nமறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை\nஇருளியல்நற் பொழிலாரூர் மூலத் தானத்\nதினிதமரும் பெருமானை இமையோ ரேத்த\nஅருளியனை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\nகாலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்\nகாரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப்\nபாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப்\nபணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச்\nசேலுகளும் வயலாரூர் மூலத் தானஞ்\nசேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற\nஆலவனை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\nஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை\nஓத்தூரும் உறையூரும் மேவி னானை\nவைப்பவனை மாணிக்கச் சோதி யானை\nமாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானை\n*மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற\nவினையிலியைத் திருமூலத் தானம் மேய\nஅப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\n* இச்செய்யுளின் பின்னிரு அடிகள் பிற பதிப்புகளில்\nபகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப்\nபராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை\nஇகலவனை இராவணனை இடர்செய் தானை\nஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்\nபுகழ்நிலவு பொழிலாரூர் மூலத் தானம்\nபொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை\nஅகலவனை அரநெறியி லப்பன் றன்னை\nஅடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.\n6.34 திருவாரூர் - திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்\nஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ\nஓருருவே மூவுருவ மான நாளோ\nகருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ\nகாமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ\nமருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ\nமான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்\nதிருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ\nதிருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nமலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ\nவானவரை வலியமுத மூட்டி யந்நாள்\nநிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ\nநினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ\nஅலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ\nஅமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ\nசிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ\nதிருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nபாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்\nநீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்\nவேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ\nவிண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ\nமாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை\nமணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை\nஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ\nஅணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ\nஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ\nதாங்கியசீர்த் தலையான வானோர் செய்த\nதக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ\nநீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு\nநில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி\nவாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ\nவளராரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nபாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே\nபணிவார்கட் கங்கங்கே பற்றா னானே\nநீலமா மணிகண்டத் தெண்டோ ளானே\nநெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்\nசீலமே சிவலோக நெறியே யாகுஞ்\nசீர்மையே கூர்மையே குணமே நல்ல\nகோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ\nகுளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nதிறம்பலவும் வழிகாட்டிச் செய்கை க��ட்டிச்\nசிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ\nமறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து\nமாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ\nபிறங்கியசீர்ப் பிரமன்றன் தலைகை யேந்திப்\nபிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ\nஅறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ\nஅணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nநிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ\nநிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்\nகலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ\nகாரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று\nவலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ\nவாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்\nசலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ\nதண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nபாதத்தால் முயலகனைப் பாது காத்துப்\nபாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ\nகீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்\nகேடிலா வானுலகங் கொடுத்த நாளோ\nபூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்\nபொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்\nவேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ\nவிழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nபுகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்\nபூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங்\nகலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்\nகழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்\nநகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்\nநலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டுந்\nதிகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ\nதிருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\nஈசனா யுலகேழும் மலையு மாகி\nஇராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ\nவாசமலர் மகிழ்தென்ற லான நாளோ\nமதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ\nதாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ\nசகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ\nதேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ\nதிருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.\n6.35 திருவெண்காடு - திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்\nதூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்\nசூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்\nபூண்டு பொறியரவங் காதிற் பெய்து\nபொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்\nநீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி\nநெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்\nவேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\nபாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர்\nபாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்\nஏதம் படாவண்ணம் நின்ற பாதர்\nஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்\nஓதத் தொலிமடங்கி யூருண் டேறி\nஒத்துலக மெல்லா மொடுங்கி ய���ின்\nவேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\nநென்னலையோர் ஓடேத்திப் பிச்சைக் கென்று\nவந்தார்க்கு வந்தேனென் றில்லே புக்கேன்\nஅந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்\nஅருகே வருவார்போல் நோக்கு கின்றார்\nநுந்நிலைமை யேதோநும் மூர்தா னேதோ\nஎன்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார்\nமென்முலையார் கூடி விரும்பி யாடும்\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\nஆகத் துமையடக்கி ஆறு சூடி\nஐவா யரவசைத்தங் கானே றேறிப்\nபோகம் பலவுடைத்தாய்ப் பூதஞ் சூழப்\nபுலித்தோ லுடையாப் புகுந்து நின்றார்\nபாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்\nபரிசழித்தென் வளைகவர்ந்தார் பாவி யேனை\nமேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\nகொள்ளைக் குழைக்காதிற் குண்டைப் பூதங்\nகொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட\nஉள்ளங் கவர்ந்திட்டுப் போவார் போல\nஉழிதருவர் நான்தெரிய மாட்டேன் மீண்டேன்\nகள்ள விழிவிழிப்பார் காணாக் கண்ணாற்\nகண்ணுளார் போலே கரந்து நிற்பர்\nவெள்ளச் சடைமுடியர் வேத நாவர்\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\nதொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச்\nசுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்\nபட்டிவெள் ளேறேறிப் பலியுங் கொள்ளார்\nபார்ப்பாரைப் பரிசழிப்பா ரொக்கின் றாராற்\nகட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக்\nகருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை\nவிட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\nபெண்பா லொருபாகம் பேணா வாழ்க்கைக்\nகோள்நாகம் பூண்பனவும் நாணாஞ் சொல்லார்\nஉண்பா ருறங்குவார் ஒவ்வா நங்காய்\nஉண்பதுவும் நஞ்சன்றே லோபி யுண்ணார்\nபண்பா லவிர்சடையர் பற்றி நோக்கிப்\nபாலைப் பரிசழியப் பேசு கின்றார்\nவிண்பால் மதிசூடி வேத மோதி\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\nமருதங்க ளாமொழிவர் மங்கை யோடு\nவானவரும் மாலயனுங் கூடித் தங்கள்\nசுருதங்க ளாற்றுதித்துத் தூநீ ராட்டித்\nதோத்திரங்கள் பலசொல்லித் தூபங் காட்டிக்\nகருதுங்கொல் எம்பெருமான் செய்குற் றேவல்\nஎன்பார்க்கு வேண்டும் வரங் கொடுத்து\nவிகிர்தங்க ளாநடப்பர் வெள்ளே றேறி\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\nபுள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங்\nகாணார் பொறியழலாய் நின்றான் றன்னை\nஉள்ளானை யொன்றலா உருவி னானை\nஉலகுக் கொருவிளக்காய் நின்றான் றன்னைக்\nகள்ளேந்து கொன்றைதூய்��் காலை மூன்றும்\nஓவாமே நின்று தவங்கள் செய்த\nவெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\nமாக்குன் றெடுத்தோன்றன் மைந்த னாகி\nமாவேழம் வில்லா மதித்தான் றன்னை\nநோக்குந் துணைத்தேவ ரெல்லாம் நிற்க\nநொடிவரையில் நோவ விழித்தான் றன்னைக்\nகாக்குங் கடலிலங்கைக் கோமான் றன்னைக்\nகதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி\nவீக்கந் தவிர்த்த விரலார் போலும்\nவெண்காடு மேவிய விகிர்த னாரே.\n6.36 திருப்பழனம் - திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்\nஅலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே\nஅமரர்களுக் கருள்செய்யு மாதி தாமே\nகொலையாய கூற்ற முதைத்தார் தாமே\nகொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே\nசிலையாற் புரமூன் றெரித்தார் தாமே\nதீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே\nபலிதேர்ந் தழகாய பண்பர் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\nவெள்ள மொருசடைமே லேற்றார் தாமே\nமேலார்கண் மேலார்கண் மேலார் தாமே\nகள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே\nகருத்துடைய பூதப் படையார் தாமே\nஉள்ளத் துவகை தருவார் தாமே\nஉறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே\nபள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\nஇரவும் பகலுமாய் நின்றார் தாமே\nஎப்போது மென்னெஞ்சத் துள்ளார் தாமே\nஅரவ மரையி லசைத்தார் தாமே\nஅனலாடி யங்கை மறித்தார் தாமே\nகுரவங் கமழுங்குற் றாலர் தாமே\nகோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே\nபரவு மடியார்க்குப் பாங்கர் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\nமாறின் மதின்மூன்று மெய்தார் தாமே\nவரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே\nநீறுசேர் திருமேனி நிமலர் தாமே\nநெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே\nஏறு கொடுஞ்சூலக் கையார் தாமே\nஎன்பா பரண மணிந்தார் தாமே\nபாறுண் தலையிற் பலியார் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\nசீரால் வணங்கப் படுவார் தாமே\nதிசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே\nஆரா வமுதமு மானார் தாமே\nஅளவில் பெருமை யுடையார் தாமே\nநீரார் நியம முடையார் தாமே\nநீள்வரை வில்லாக வளைத்தார் தாமே\nபாரார் பரவப் படுவார் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\nகால னுயிர்வௌவ வல்லார் தாமே\nகடிதோடும் வெள்ளை விடையார் தாமே\nகோலம் பலவு முகப்பார் தாமே\nகோள்நாக நாணாகப் பூண்டார் தாமே\nநீலம் பொலிந்த மிடற்றார் தாமே\nநீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே\nபால விருத்தரு மானார் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\nஏய்ந்த வுமைநங்கை ப��்கர் தாமே\nஏழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே\nஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே\nஅளவில் பெருமை யுடையார் தாமே\nதேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே\nதீவா யரவதனை யார்த்தார் தாமே\nபாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\nஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே\nஉள்ளூறு மன்பர் மனத்தார் தாமே\nபேராதென் சிந்தை யிருந்தார் தாமே\nபிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே\nஊராரு மூவுலகத் துள்ளார் தாமே\nஉலகை நடுங்காமற் காப்பார் தாமே\nபாரார் முழவத் திடையார் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\nநீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே\nநேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே\nபூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே\nபொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே\nஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே\nஅங்கங்கே சிவமாகி நின்றார் தாமே\nபாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\nவிடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே\nவிரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே\nபுடைசூழத் தேவர் குழாத்தார் தாமே\nபூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே\nஅடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே\nஅரக்கனையு மாற்ற லழித்தார் தாமே\nபடையாப் பல்பூத முடையார் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே.\n6.37 திருவையாறு - திருத்தாண்டகம்\nஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்\nஅனலாடி ஆரமுதே யென்றேன் நானே\nகூரார் மழுவாட் படையொன் றேந்திக்\nகுறட்பூதப் பல்படையா யென்றேன் நானே\nபேரா யிரமுடையா யென்றேன் நானே\nபிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே\nஆரா வமுதேயென் ஐயா றனே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nதீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்\nதீர்த்தா புராணனே யென்றேன் நானே\nமூவா மதிசூடி யென்றேன் நானே\nமுதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே\nஏவார் சிலையானே யென்றேன் நானே\nஇடும்பைக் கடல்நின்று மேற வாங்கி\nஆவாவென் றருள்புரியும் ஐயா றனே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nஅஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே\nஅடியார்கட் காரமுதே யென்றேன் நானே\nநஞ்சணி கண்டனே யென்றேன் நானே\nநாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே\nநெஞ்சுணர வுள்புக் கிருந்த போது\nநிறையு மமுதமே யென்றேன் நானே\nஅஞ்சாதே ஆள்வானே ஐயா றனே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nதொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே\nதுலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே\nஎல்லை நிறைந்தானே யென்றேன் நானே\nஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே\nஅல்லற் கடல்புக் கழுந்து வேனை\nவாங்கி யருள்செய்தா யென்றேன் நானே\nஎல்லையாம் ஐயாறா வென்றேன் நானே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nஇண்டைச் சடைமுடியா யென்றேன் நானே\nஇருசுடர் வானத்தா யென்றேன் நானே\nதொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே\nதுருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே\nகண்டங் கறுத்தானே யென்றேன் நானே\nகனலாகுங் கண்ணானே யென்றேன் நானே\nஅண்டத்துக் கப்பாலாம் ஐயா றனே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nபற்றார் புரமெரித்தா யென்றேன் நானே\nபசுபதி பண்டரங்கா வென்றேன் நானே\nகற்றார்கள் நாவினா யென்றேன் நானே\nகடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே\nபற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே\nபார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே\nஅற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nவிண்ணோர் தலைவனே யென்றேன் நானே\nவிளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே\nஎண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே\nஏகம்பம் மேயானே யென்றேன் நானே\nபண்ணார் மறைபாடி யென்றேன் நானே\nபசுபதி பால்நீற்றா யென்றேன் நானே\nஅண்ணாஐ யாறனே யென்றேன் நானே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nஅவனென்று நானுன்னை அஞ்சா தேனை\nஅல்ல லறுப்பானே யென்றேன் நானே\nசிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்\nசெல்வந் தருவானே யென்றேன் நானே\nபவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று\nபண்டை வினையறுப்பா யென்றேன் நானே\nஅவனென்றே யாதியே ஐயா றனே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nகச்சியே கம்பனே யென்றேன் நானே\nகயிலாயா காரோணா வென்றேன் நானே\nநிச்சன் மணாளனே யென்றேன் நானே\nநினைப்பார் மனத்துளா யென்றேன் நானே\nஉச்சம்போ தேறேறீ யென்றேன் நானே\nஉள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே\nஅச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nவில்லாடி வேடனே யென்றேன் நானே\nவெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே\nசொல்லாய சூழலா யென்றேன் நானே\nசுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே\nஎல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே\nஇலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே\nஅல்லா வினைதீர்க்கும் ஐயா றனே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\n6.38 திருவையாறு - திருத்தாண்டகம்\nஓசை ஒலியெலா மானாய் நீயே\nஉலகுக் கொருவனாய் நின்றாய் நீயே\nவாச மலரெலா மானாய் நீயே\nமலையான் மருகனாய் நின்றாய் நீயே\nபேசப் பெரிது மினிய���ய் நீயே\nபிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே\nதேச விளக்கெலா மானாய் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\nநோக்கரிய திருமேனி யுடையாய் நீயே\nநோவாமே நோக்கருள வல்லாய் நீயே\nகாப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே\nகாமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே\nஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே\nஅடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே\nதீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\nகனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே\nகடல்வரைவான் ஆகாய மானாய் நீயே\nதனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே\nசார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே\nமனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே\nமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே\nசினத்திருந்த திருநீல கண்டன் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ\nவானுற்ற மாமலைக ளானாய் நீயே\nவடகயிலை மன்னி யிருந்தாய் நீயே\nஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே\nஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே\nஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே\nஅடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே\nதேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\nபெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே\nபெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே\nஉண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே\nஊழி முதல்வனாய் நின்றாய் நீயே\nகண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே\nகழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே\nதிண்ணார் மழுவாட் படையாய் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\nஉற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே\nஉற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே\nகற்றிருந்த கலைஞான மானாய் நீயே\nகற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே\nபெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே\nபிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே\nசெற்றிருந்த திருநீல கண்டன் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\nஎல்லா வுலகமு மானாய் நீயே\nஏகம்ப மேவி யிருந்தாய் நீயே\nநல்லாரை நன்மை யறிவாய் நீயே\nஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே\nபொல்லா வினைக ளறுப்பாய் நீயே\nபுகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே\nசெல்வாய செல்வந் தருவாய் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\nஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே\nஅளவில் பெருமை யுடையாய் நீயே\nபூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே\nபோர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே\nநாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே\nநண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே\nதேவ ��றியாத தேவன் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\nஎண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே\nஏகம்ப மேய இறைவன் நீயே\nவண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே\nவாரா வுலகருள வல்லாய் நீயே\nதொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே\nதூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே\nதிண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\nவிண்டார் புரமூன்று மெய்தாய் நீயே\nவிண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே\nகண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே\nகாலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே\nதொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே\nதூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே\nதிண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\nஆரு மறியா இடத்தாய் நீயே\nஆகாயந் தேரூர வல்லாய் நீயே\nபேரும் பெரிய இலங்கை வேந்தன்\nபெரிய முடிபத் திறுத்தாய் நீயே\nஊரும் புரமூன்று மட்டாய் நீயே\nஒண்டா மரையானும் மாலுங் கூடித்\nதேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ.\n6.39 திருமழபாடி - திருத்தாண்டகம்\nநீறேறு திருமேனி யுடையான் கண்டாய்\nநெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்\nகூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்\nகொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்\nஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்\nஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்\nமாறானார் தம்மரண மட்டான் கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\nகொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்\nகொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்\nஅக்கரைமே லாட லுடையான் கண்டாய்\nஅனலங்கை யேந்திய ஆதி கண்டாய்\nஅக்கோ டரவ மணிந்தான் கண்டாய்\nஅடியார்கட் காரமுத மானான் கண்டாய்\nமற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\nநெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்\nநேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்\nபற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்\nபல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்\nசெற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்\nசெழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்\nமற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\nஅலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்\nஅண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்\nகொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்\nகொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்\nசிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய்\nசெழுமா மதிசென்னி வைத்த���ன் கண்டாய்\nமலையார் மடந்தை மணாளன் கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\nஉலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்\nஉவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்\nநலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்\nநால்வேத மாறங்க மானான் கண்டாய்\nஉலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்\nஉம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்\nமலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\nதாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய்\nதகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்\nபூமலரா னேத்தும் புனிதன் கண்டாய்\nபுணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்\nஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்\nஇருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்\nமாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\nநீராகி நெடுவரைக ளானான் கண்டாய்\nநிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்\nபாராகிப் பௌவமே ழானான் கண்டாய்\nபகலாகி வானாகி நின்றான் கண்டாய்\nஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்\nஅணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்\nவாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\nபொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய்\nபூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்\nமின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்\nவேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்\nதன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்\nதாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்\nமன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\nஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்\nஅடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்\nகாலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய்\nகண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்\nபாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்\nபசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்\nமாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\nஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய்\nஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்\nவிரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்\nவிழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்\nஇருசுடர் மீதோடா இலங்கைக் கோனை\nஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்\nமருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்\nமழபாடி மன்னும் மணாளன் றானே.\n6.40 திருமழபாடி - திருத்தாண்டகம்\nஅலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு\nஅமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற்\nசிலைய��டுத்து மாநாக நெருப்புக் கோத்துத்\nதிரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்\nநிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட\nநிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற\nமலையடுத்த மழபாடி வயிரத் தூணே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nஅறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்\nஅந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த\nமறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு\nவழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே\nகறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக்\nகனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம்\nமறைகலந்த மழபாடி வயிரத் தூணே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nஉரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா\nஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட\nபரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட\nபவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே\nபுரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம்\nபொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும்\nவரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா\nஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு\nஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா\nநாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட\nமீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்\nவேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக\nவானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nசிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்\nதிருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி\nஉரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்\nஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி\nநரையேற்ற விடையேறி நாகம் பூண்ட\nநம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு\nவரமேற்கும் மழபாடி வயிரத் தூணே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nசினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்\nசெதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப்\nபுனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்\nபொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு\nதனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித்\nதயாமூல தன்மவழி யெனக்கு நல்கி\nமனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\nசுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்\nசுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்\nஇழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்\nஎன்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்\nபழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப்\nபரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த\nவழித்துணையாம் மழப���டி வயிரத் தூணே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே.\n6.41 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்\nவகையெலா முடையாயும் நீயே யென்றும்\nவான்கயிலை மேவினாய் நீயே யென்றும்\nமிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்\nவெண்காடு மேவினாய் நீயே யென்றும்\nபகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்\nபாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்\nதிகையெலாந் தொழச்செல்வாய் நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்\nஆதிக் கயிலாயன் நீயே யென்றுங்\nகூர்த்த நடமாடி நீயே யென்றுங்\nகோடிகா மேய குழகா வென்றும்\nபார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்\nபழையனூர் மேவிய பண்பா வென்றுந்\nதீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nஅல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும்\nஆதிக் கயிலாயன் நீயே யென்றுங்\nகல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்\nகாளத்திக் கற்பகமும் நீயே யென்றுஞ்\nசொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுஞ்\nசோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றுஞ்\nசெல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nமின்னே ரிடைபங்கன் நீயே யென்றும்\nவெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்\nபொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்\nபூத கணநாதன் நீயே யென்றும்\nஎன்னா விரதத்தாய் நீயே யென்றும்\nஏகம்பத் தென்னீசன் நீயே யென்றுந்\nதென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nமுந்தி யிருந்தாயும் நீயே யென்றும்\nமுன்கயிலை மேவினாய் நீயே யென்றும்\nநந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்\nநடமாடி நள்ளாறன் நீயே யென்றும்\nபந்திப் பரியாயும் நீயே யென்றும்\nபைஞ்ஞீலி மேவினாய் நீயே யென்றுஞ்\nசிந்திப் பரியாயும் நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nதக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்\nதலையார் கயிலாயன் நீயே யென்றும்\nஅக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்\nஆக்கூரில் தான் றோன்றி நீயே யென்றும்\nபுக்காய ஏழுலகும் நீயே யென்றும்\nபுள்ளிருக்கு வேளுராய் நீயே யென்றுந்\nதெக்காரு மாகோணத் தானே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nபுகழும் பெருமையாய் நீயே யென்றும்\nபூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்\nஇகழுந் தலையேந்தி நீயே யென்றும்\nஇராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும்\nஅகழும் மதிலுடையாய் நீயே யென்றும்\nஆலவாய�� மேவினாய் நீயே யென்றுந்\nதிகழும் மதிசூடி நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nவானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும்\nவானக் கயிலாயன் நீயே யென்றுங்\nகான நடமாடி நீயே யென்றுங்\nகடவூரில் வீரட்டன் நீயே யென்றும்\nஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்\nஒற்றியூ ராரூராய் நீயே யென்றுந்\nதேனாய் அமுதானாய் நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nதந்தைதாய் இல்லாதாய் நீயே யென்றுந்\nதலையார் கயிலாயன் நீயே யென்றும்\nஎந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்\nஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்\nமுந்திய முக்கணாய் நீயே யென்றும்\nமூவலூர் மேவினாய் நீயே யென்றுஞ்\nசிந்தையாய் தேனூராய் நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nமறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும்\nவான்கயிலை மேவினாய் நீயே யென்றும்\nவெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்\nவீழி மிழலையாய் நீயே யென்றும்\nஅறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்\nயாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு\nபொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.\nசுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.\n6.42 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்\nமெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று\nவேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்\nஇத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்\nஇதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே\nமைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்\nவருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய\nநெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.\nஈண்டா இரும்பிறவி துறவா ஆக்கை\nஇதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல\nவேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ\nவிண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை\nஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த\nஅம்மானை அரியயனுங் காணா வண்ணம்\nநீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.\nபரவிப் பலபலவுந் தேடி யோடிப்\nபாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா\nகுரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக்\nகுலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ\nஇரவிக் குலமுதலா வானோர் கூடி\nஎண்ணிறந்த கோடி அமர ராயம்\nநிரவிக் கரியவன்நெய்த் தான மென்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.\nஅலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே\nஅகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்\nதலையாய்க�� கடையாகும் வாழ்வி லாழ்ந்து\nதளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா\nஇலையார் புனற்கொன்றை யெறிநீர்த் திங்கள்\nஇருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும்\nநிலையா னுறைநிறைநெய்த் தான மென்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.\nதினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்\nபொருளென்று மிகவுன்னி மதியா லிந்த\nஅனைத்துலகு மாளலா மென்று பேசும்\nஆங்காரந் தவிர்நெஞ்சே அமரர்க் காக\nமுனைத்துவரு மதின்மூன்றும் பொன்ற வன்று\nமுடுகியவெஞ் சிலைவளைத்து செந்தீ மூழ்க\nநினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.\nமிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி\nவினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே\nகுறைவுடையார் மனத்துளான் குமரன் றாதை\nகூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்\nஅறைகழலுந் திருவடிமேற் சிலம்பு மார்ப்ப\nஅவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற\nநிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.\nபேசப் பொருளலாப் பிறவி தன்னைப்\nபெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு\nவாசக் குழல்மடவார் போக மென்னும்\nவலைப்பட்டு விழாதே வருக நெஞ்சே\nதூசக் கரியுரித்தான் தூநீ றாடித்\nதுதைந்திலங்கு நூன்மார்பன் தொடர கில்லா\nநீசர்க் கரியவன்நெய்த் தான மென்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.\nஅஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண்\nடருநோய்க் கிடமாய வுடலின் றன்மை\nதஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே\nதாழக் கருதுதியே தன்னைச் சேரா\nவஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா\nமணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும்\nநெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.\nபொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி\nபோமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி\nஇருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே\nஇமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்\nகருந்தாள் மதகரியை வெருவச் சீறுங்\nகண்ணுதல்கண் டமராடிக் கருதார் வேள்வி\nநிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.\nஉரித்தன் றுனக்கிவ் வுடலின் றன்மை\nஉண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்\nதரித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே\nதம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்\nஎரித்தான் அனலுடையான் எண்டோ ளானே\nஎம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை\nநெரித்தானை நெய்த்தான மேவி னானை\nநினையுமா நினை��்தக்கா லுய்ய லாமே.\n6.43 திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம்\nநில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை\nநினையாவென் னெஞ்சை நினைவித் தானைக்\nகல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்\nகாணா தனவெல்லாங் காட்டி னானைச்\nசொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்\nதொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு\nபொல்லாவென் னோய்தீர்த்த புனிதன் றன்னைப்\nபுண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nகுற்றாலங் கோகரணம் மேவி னானைக்\nகொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் றன்னை\nஉற்றால நஞ்சுண் டொடுக்கி னானை\nஉணராவென் னெஞ்சை உணர்வித் தானைப்\nபற்றாலின் கீழங் கிருந்தான் றன்னைப்\nபண்ணார்ந்த வீணை பயின்றான் றன்னைப்\nபுற்றா டரவார்த்த புனிதன் றன்னைப்\nபுண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nஎனக்கென்று மினியானை எம்மான் றன்னை\nஎழிலாரு மேகம்பம் மேயான் றன்னை\nமனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்\nநில்லானை நின்றியூர் மேயான் றன்னைத்\nதனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட\nசங்கரனைச் சங்கவார் குழையான் றன்னைப்\nபுனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் றன்னைப்\nபொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nவெறியார் மலர்க்கொன்றை சூடி னானை\nவெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை\nஅறியா தடியே னகப்பட் டேனை\nஅல்லற் கடல்நின்று மேற வாங்கி\nநெறிதா னிதுவென்று காட்டி னானை\nநிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் றன்னைப்\nபொறியா டரவார்த்த புனிதன் றன்னைப்\nபொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nமிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை\nவிண்டார் புரமூன்றும் வேவ நோக்கி\nநக்கானை நான்மறைகள் பாடி னானை\nநல்லார்கள் பேணிப் பரவ நின்ற\nதக்கானைத் தண்டா மரைமே லண்ணல்\nதலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம்\nபுக்கானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்\nபொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா\nஅசைத்தானை அழகாய பொன்னார் மேனிப்\nபூத்தானத் தான்முடியைப் பொருந்தா வண்ணம்\nபுணர்த்தானைப் பூங்கணையான் உடலம் வேவப்\nபார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை\nபடர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை\nபோர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்\nபொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nஎரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்\nஇமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்\nஉரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி\nஉமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு\nசிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்\nதிருச்சடைமேற் றிங்களும் பாம்பும் நீரும்\nபுரித்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்\nபொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nவைத்தானை வானோ ருலக மெல்லாம்\nவந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்\nவித்தானை வேண்டிற்றொன் றீவான் றன்னை\nவிண்ணவர்தம் பெருமானை வினைகள் போக\nஉய்த்தானை ஒலிகங்கை சடைமேற் றாங்கி\nஒளித்தானை ஒருபாகத் துமையோ டாங்கே\nபொய்த்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்\nபொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nஆண்டானை வானோ ருலக மெல்லாம்\nஅந்நா ளறியாத தக்கன் வேள்வி\nமீண்டானை விண்ணவர்க ளோடுங் கூடி\nவிரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேர\nநீண்டானை நெருப்புருவ மானான் றன்னை\nநிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்\nபூண்டானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்\nபொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nமறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் றன்னை\nமணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால்\nஇறுத்தானை எழுநரம்பின் இசைகேட் டானை\nஎண்டிசைக்குங் கண்ணானான் சிரமே லொன்றை\nஅறுத்தானை அமரர்களுக் கமுதீந் தானை\nயாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு\nபொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப்\nபொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.\nபவனநாதர், தேவியார் - அழகார்ந்தநாயகியம்மை.\n6.44 திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம்\nமூத்தவனா யுலகுக்கு முந்தி னானே\nமுறைமையால் எல்லாம் படைக்கின் றானே\nஏத்தவனா யேழுலகு மாயி னானே\nஇன்பனாய்த் துன்பங் களைகின் றானே\nகாத்தவனா யெல்லாந்தான் காண்கின் றானே\nகடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்\nதீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே.\nதலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே\nதத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே\nநிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே\nநின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த\nகொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட\nகூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த\nசிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே.\nமுற்றாத பான்மதியஞ் சூடி னானே\nமுளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே\nஉற்றாரென் றொருவரையு மில்லா தானே\nஉலகோம்பும் ஒண்சுடரே ஓதும் வேதங்\nகற்றானே எல்லாக் கலைஞ�� னமுங்\nகல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்\nசெற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே.\nகண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே\nகாலங்கள் ஊழிகண் டிருக்கின் றானே\nவிண்ணவனாய் விண்ணவர்க்கு மருள்செய் வானே\nவேதனாய் வேதம் விரித்திட் டானே\nஎண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும்\nஇமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க\nதிண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே.\nநம்பனே நான்மறைக ளாயி னானே\nநடமாட வல்லானே ஞானக் கூத்தா\nகம்பனே கச்சிமா நகரு ளானே\nகடிமதில்கள் மூன்றினையும் பொடியா வெய்த\nஅம்பனே அளவிலாப் பெருமை யானே\nசெம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.44.5\nஆர்ந்தவனே உலகெலாம் நீயே யாகி\nஅமைந்தவனே அளவிலாப் பெருமை யானே\nகூர்ந்தவனே குற்றால மேய கூத்தா\nகொடுமூ விலையதோர் சூல மேந்திப்\nபேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய\nபெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்\nசேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே.\nவானவனாய் வண்மை மனத்தி னானே\nமாமணிசேர் வானோர் பெருமான் நீயே\nகானவனாய் ஏனத்தின் பின்சென் றானே\nகடிய அரணங்கள் மூன்றட் டானே\nதானவனாய்த் தண்கயிலை மேவி னானே\nதன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந்\nதேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே.\nதன்னவனா யுலகெல்லாந் தானே யாகித்\nதத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே\nஎன்னவனா யென்னிதயம் மேவி னானே\nஈசனே பாச வினைகள் தீர்க்கும்\nமன்னவனே மலைமங்கை பாக மாக\nவைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்\nதென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே.\nஎறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே\nஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானே\nஅறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம்\nஆதியு மந்தமு மாகி யங்கே\nபிறிந்தானே பிறரொருவர் அறியா வண்ணம்\nபெம்மானென் றெப்போது மேத்து நெஞ்சிற்\nசெறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே.\nமையனைய கண்டத்தாய் மாலும் மற்றை\nவானவரு மறியாத வண்ணச் சூலக்\nகையவனே கடியிலங்கைக் கோனை யன்று\nகால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற\nமெய்யவனே அடியார்கள் வேண்டிற் றீயும்\nவிண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்\nசெய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 6.44.10\n6.45 திருவொற்றியூர் - திருத்தாண்டகம்\nவண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு\nமதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்\nதிண்டோள்க ளாயிரமும் வீசி நின்று\nதிசைசேர நடமாடிச் சிவலோ கனார்\nஉண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி\nஒற்றியூர் மேய ஒளிவண் ணனார்\nகண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்\nகடும்பிணியுஞ் சுடுதொழிலுங் கைவிட் டவே.\nஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி\nஅணிகங்கைச் செஞ்சடைமே லார்க்கச் சூடிப்\nபாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவார்\nபசுவேறி உழிதருமெம் பரம யோகி\nகாமத்தால் ஐங்கணையான் றன்னை வீழக்\nகனலா எரிவிழித்த கண்மூன் றினார்\nஓமத்தால் நான்மறைக ளோத லோவா\nஒளிதிகழு மொற்றியூர் உறைகின் றாரே.\nவெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்\nவெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்\nகள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்\nகண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே\nகொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்\nகோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி\nஉள்ளத்தை நீர்கொண்டீர் ஓத லோவா\nஒளிதிகழு மொற்றியூ ருடைய கோவே.\nநாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி\nஉரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட\nஎம்மடிக ளும்மூர்தா னேதோ வென்ன\nவிரையாதே கேட்டியேல் வேற்க ணல்லாய்\nவிடுங்கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றுந்\nதிரைமோதக் கரையேறிச் சங்க மூருந்\nதிருவொற்றி யூரென்றார் தீய வாறே.\nமத்தமா களியானை யுரிவை போர்த்து\nவானகத்தார் தானகத்தா ராகி நின்று\nபித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்\nபேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு\nபத்தர்கள்தம் பலருடனே கூடிப் பாடிப்\nபயின்றிருக்கு மூரேதோ பணியீ ரென்ன\nஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக\nஒளிதிகழு மொற்றியூர் என்கின் றாரே.\nகடிய விடையேறிக் காள கண்டர்\nகலையோடு மழுவாளோர் கையி லேந்தி\nஇடிய பலிகொள்ளார் போவா ரல்லர்\nஎல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே\nவடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்\nவருவாரை எதிர்கண்டோம் மயிலாப் புள்ளே\nசெடிபடு வெண்டலையொன் றேந்தி வந்து\nதிருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.\nவல்லராய் வானவர்க ளெல்லாங் கூடி\nவணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்\nஎல்லையெம் பெருமானைக் காணோ மென்ன\nஎவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்\nநல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி\nந��மிருக்கு மூர்பணியீர் அடிகே ளென்ன\nஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்\nஒளிதிகழு மொற்றியூர் என்கின் றாரே.\nநிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்\nநெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து\nகலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்\nகலந்து பலியிடுவேன் எங்குங் காணேன்\nசலப்பாடே இனியொருநாள் காண்பே னாகிற்\nதன்னாகத் தென்னாக மொடுங்கும் வண்ணம்\nஉலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்\nஒற்றியூ ருறைந்திங்கே திரிவா னையே.\nமண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை\nமலையல்லை கடலல்லை வாயு வல்லை\nஎண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை\nஇரவல்லை பகலல்லை யாவு மல்லை\nபெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை\nபிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே\nஉண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை\nஉணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.\nமருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச\nமலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்\nசெருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்\nதிருவடியின் விரலொன்றால் அலற வூன்றி\nஉருவொற்றி யங்கிருவ ரோடிக் காண\nஓங்கினவவ் வொள்ளழலார் இங்கே வந்து\nதிருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்\nசெறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே.\n6.46 திருஆவடுதுறை - திருத்தாண்டகம்\nநம்பனை நால்வேதங் கரைகண் டானை\nஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்\nகம்பனைக் கல்லா லிருந்தான் றன்னைக்\nகற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்\nசெம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்\nதிங்களை ஞாயிற்றைத் தீயை நீரை\nஅம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nமின்னானை மின்னிடைச்சே ருருமி னானை\nவெண்முகிலா யெழுந்துமழை பொழிவான் றன்னைத்\nதன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்\nதாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி\nஎன்னானை யெந்தை பெருமான் றன்னை\nஇருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே\nஅன்னானை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nபத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்\nபவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்\nதொத்தினைத் தூநெறியாய் நின்றான் றன்னைச்\nசொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி\nவித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை\nவினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்\nஅத்தனை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nபேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்\nபித்தரா மடியார்க்கு முத்தி காட்டும்\nஏணியை இடர்க்கடலுள் சுழிக்கப�� பட்டிங்\nகிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்\nதோணியைத் தொண்டனேன் தூய சோதிச்\nசுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்\nஆணியை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை\nஉதயத்தி னுச்சியை உருமா னானைப்\nபருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்\nபவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்\nதிருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்\nதீங்கரும்பின் இன்சுவையைத் திகழுஞ் சோதி\nஅருமணியை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nஏற்றானை யெண்டோ ளுடையான் றன்னை\nஎல்லி நடமாட வல்லான் றன்னைக்\nகூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக்\nகுரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் றன்னை\nநீற்றானை நீளரவொன் றார்த்தான் றன்னை\nநீண்ட சடைமுடிமேல் நீரார் கங்கை\nஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nகைம்மான மதகளிற்றை யுரித்தான் றன்னைக்\nகடல்வரைவான் ஆகாச மானான் றன்னைச்\nசெம்மானப் பவளத்தைத் திகழு முத்தைத்\nதிங்களை ஞாயிற்றைத் தீயா னானை\nஎம்மானை யென்மனமே கோயி லாக\nஇருந்தானை என்புருகு மடியார் தங்கள்\nஅம்மானை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nமெய்யானைப் பொய்யரொடு விரவா தானை\nவெள்ளடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்\nகையானைக் காமனுடல் வேவக் காய்ந்த\nகண்ணானைக் கண்மூன் றுடையான் றன்னைப்\nபையா டரவமதி யுடனே வைத்த\nசடையானைப் பாய்புலித்தோ லுடையான் றன்னை\nஐயானை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nவேண்டாமை வேண்டுவது மில்லான் றன்னை\nவிசயனைமுன் னசைவித்த வேடன் றன்னைத்\nதூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்\nசூலப் படையானைக் காலன் வாழ்நாள்\nமாண்டோட வுதைசெய்த மைந்தன் றன்னை\nமண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்\nஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nபந்தணவு மெல்விரலாள் பாகன் றன்னைப்\nபாடலோ டாடல் பயின்றான் றன்னைக்\nகொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்\nகோலமா நீல மிடற்றான் றன்னைச்\nசெந்தமிழோ டாரியனைச் சீரி யானைத்\nதிருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட\nஅந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\nதரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் றன்னைத்\nதக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் றன்னைப்\nபிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப்\nபெருவலியால் மலையெடுத்த அரக்கன் றன்னை\nநெரித்தானை நேரிழையாள் பாகத் தானை\nநீசனேன் உடலுறுநோ யான தீர\nஅரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.\n6.47 திருஆவடுதுறை - திருத்தாண்டகம்\nதிருவேயென் செல்வமே தேனே வானோர்\nசெழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க\nஉருவேயென் னுறவே யென்னூனே ஊனின்\nஉள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற\nகருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்\nகருமணியே மணியாடு பாவாய் காவாய்\nஅருவாய வல்வினைநோ யடையா வண்ணம்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.\nமாற்றேன் எழுத்தஞ்சு மென்றன் நாவின்\nமறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்\nஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்\nஎம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்\nமேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு\nவேதனைக்கே இடங்கொடுத்து நாளு நாளும்\nஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 6.47.2\nவரையார் மடமங்கை பங்கா கங்கை\nமணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்\nஉரையா வுயிர்போகப் பெறுவே னாகில்\nஉறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னே\nகரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக்\nகாதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்\nகரையா அடியேனை அஞ்சே லென்னாய்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 6.47.3\nசிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச்\nசிலைவளைவித் துமையவளை அஞ்ச நோக்கிக்\nகலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங்\nகளிறுரித்த கங்காளா எங்கள் கோவே\nநிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும்\nநில்லா வுயிரோம்பு நீத னேனான்\nஅலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.\nநறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி\nநாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்\nதுறவாத துன்பந் துறந்தேன் றன்னைச்\nசூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னே\nஉறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட\nஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்ட\nஅறவா அடியேனை அஞ்சே லென்னாய்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.\nகோனா ரணன்அங்கந் தோள்மேற் கொண்டு\nகொழுமலரான் றன்சிரத்தைக் கையி லேந்திக்\nகானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக்\nகங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்\nநானார் உமக்கோர் வினைக்கே டனேன்\nநல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னே\nஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.\nஉழையுரித்த மானுரி���ோ லாடை யானே\nஉமையவள்தம் பெருமானே இமையோ ரேறே\nகழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா\nகயிலாய மலையானே உன்பா லன்பர்\nபிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்\nகடனன்றே பேரருளுன் பால தன்றே\nஅழையுறுத்து மாமயில்கள் ஆலுஞ் சோலை\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.\nஉலந்தார் தலைகலனொன் றேந்தி வானோர்\nஉலகம் பலிதிரிவாய் உன்பா லன்பு\nகலந்தார் மனங்கவருங் காத லானே\nகனலாடுங் கையவனே ஐயா மெய்யே\nமலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய\nமயக்குளே விழுந்தழுந்தி நாளு நாளும்\nஅலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. 6.47.8\nபல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப்\nபசுவேறி யூரூரன் பலிகொள் வானே\nகல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங்\nகரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்\nஎல்லாரு மென்றன்னை இகழ்வர் போலும்\nஏழையமண் குண்டர்சாக் கியர்க ளொன்றுக்\nகல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.\nதுறந்தார்தந் தூநெறிக்கட் சென்றே னல்லேன்\nதுணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்\nபிறந்தேன் நின்றிருவருளே பேசி னல்லாற்\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nசெறிந்தார் மதிலிலங்கைக் கோமான் றன்னைச்\nசெறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்\nஅறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.\n6.48 திருவலிவலம் - திருத்தாண்டகம்\nநல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்\nநம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த\nவில்லான்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்\nமெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்\nசொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்\nதொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய\nவல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.\nஊனவன்காண் உடல்தனக்கோ ருயிரா னான்காண்\nஉள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட் கென்றுந்\nதேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண்\nதீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட\nகானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண்\nகளியானை ஈருரிவை கதறப் போர்த்த\nவானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. 6.48.2\nஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண்\nஇன்பன்காண் துன்பங்க ளில்லா தான்காண்\nதாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத்\nதத்துவன்காண் உத்தமன்காண் தானே யெங்கும்\nஆயவன்கா��் அண்டத்துக் கப்பா லான்காண்\nஅகங்குழைந்து மெய்வருந்தி யழுவார் தங்கள்\nவாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.\nஉய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண்\nஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்\nவித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண்\nவிளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத் தென்றும்\nபொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண்\nபுனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி\nவைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.\nகூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண்\nகுற்றங்க ளனைத்துங்காண் கோல மாய\nநீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண்\nநிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கை\nஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண்\nஇமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ\nமாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.\nநிலையவன்காண் தோற்றவன்காண் நிறையா னான்காண்\nநீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்த\nசிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல்\nதேன்மொழியை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்\nகலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக்\nகறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ\nமலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.\nபெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும்\nபெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண்\nஎண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி\nஇசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங்\nகண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங்\nகதியவன்காண் மதியவன்காண் கடலேழ் சூழ்ந்த\nமண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.\nமுன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி\nமுதலவன்காண் முடிவவன்காண் மூன்று சோதி\nஅன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும்\nஅணியவன்காண் சேயவன்காண் அளவில் சோதி\nமின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம்\nவேண்டினன்காண் ஈண்டுபுனற் கங்கைக் கென்றும்\nமன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.\nநெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா\nநீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங்\nகதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண்\nகாலங்கள் ஊழியாக் கலந்து நின்ற\nபதியவன���காண் பழமவன்காண் இரதந் தான்காண்\nபாம்போடு திங்கள் பயில வைத்த\nமதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.\nபங்கயத்தின் மேலானும் பால னாகி\nஉலகளந்த படியானும் பரவிக் காணா\nகங்கைவைத்த சென்னியராய் அளக்க மாட்டா\nஅனலவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்\nகொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங்\nகுழகன்காண் அழகன்காண் கோல மாய\nமங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.\nசுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - மாழையங்கண்ணியம்மை.\n6.49 திருக்கோகரணம் - திருத்தாண்டகம்\nசந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்\nதாழ்சடையான் காண்சார்ந்தார்க் கமுதா னான்காண்\nஅந்தரத்தில் அசுரர்புரம் மூன்றட் டான்காண்\nஅவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்\nபந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்\nபலபலவும் பாணி பயில்கின் றான்காண்\nமந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.\nதந்தவத்தன் றன்றலையைத் தாங்கி னான்காண்\nசாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்\nகெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண்\nகேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்\nவெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண்\nவீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்\nவந்தொத்த நெடுமாற்கு மறிவொ ணான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.\nதன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண்\nதாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள\nபொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண்\nபுராணன்காண் பூதங்க ளாயி னான்காண்\nமின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண்\nவேழத்தி னுரிவெருவப் போர்த்தான் றான்காண்\nமன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.\nஆறேறு செஞ்சடையெம் மாரூ ரன்காண்\nஅன்பன்காண் அணிபழன மேயான் றான்காண்\nநீறேறி நிழல்திகழும் மேனி யான்காண்\nநிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்\nகூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்\nகொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்\nமாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.\nசென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண்\nதீயம்பன் காண்திரிபு ரங்கள் மூன்றும்\nபொன்றப் பொடியாக நோக்கி னான்காண்\nபூதன்காண் பூதப் படையா ளிகாண்\nஅன்றப் பொழுதே அருள்செய் தான்காண்\nஅனலாடிகாண் அடியார்க் கமுதா னான்காண்\nமன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. 6.49.5\nபிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்\nபேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்\nகறையோடு மணிமிடற்றுக் காபா லிகாண்\nகட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்\nபறையோடு பல்கீதம் பாடி னான்காண்\nஆடினான் காண்பாணி யாக நின்று\nமறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.\nமின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண்\nவிண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்\nமுன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண்\nமூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்\nஎண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண்\nஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்று\nமண்ணளந்த மாலறியா மாயத் தான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.\nபின்னுசடை மேற்பிறை சூடி னான்காண்\nபேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்\nமுன்னி யுலகுக்கு முன்னா னான்காண்\nமூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்\nஇன்னவுரு என்றறிவொ ணாதான் றான்காண்\nஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்\nமன்னும் மடந்தையோர் பாகத் தான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.\nவெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண்\nவீரன்காண் வீரட்ட மேவி னான்காண்\nபொட்ட அனங்கனையும் நோக்கி னான்காண்\nபூதன்காண் பூதப் படையி னான்காண்\nகட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண்\nகண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்\nவட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.\nகையாற் கயிலை யெடுத்தான் றன்னைக்\nகால்விரலாற் றோள்நெரிய வூன்றி னான்காண்\nமெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு\nமீண்டே அவற்கருள்கள் நல்கி னான்காண்\nபொய்யர் மனத்துப் புறம்பா வான்காண்\nபோர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்\nமைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.\nசுவாமிபெயர் - மாபலநாதர், தேவியார் - கோகரணநாயகியம்மை.\n6.50 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்\nபோரானை ஈருரிவைப் போர்வை யானைப்\nபுலியதளே யுடையாடை போற்றி னானைப்\nபாரானை மதியானைப் பகலா னானைப்\nபல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற\nநீரானைக் காற்றானைத் தீயா னானை\nநினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்\nதேரானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nசவந்தாங்கு மயானத்துச் சாம��ப லென்பு\nதலையோடு மயிர்க்கயிறு தரித்தான் றன்னைப்\nபவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்\nபண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்\nகவர்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னைக்\nகழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்\nசிவந்தானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nஅன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை\nஅகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட\nநின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை\nநேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்\nவென்றானை மீயச்சூர் மேவி னானை\nமெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்\nசென்றானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nதூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்\nதோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற\nதாயானைச் சக்கரமாற் கீந்தான் றன்னைச்\nசங்கரனைச் சந்தோக சாம மோதும்\nவாயானை மந்திரிப்பார் மனத்து ளானை\nவஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்\nசேயானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே. 6.50.4\nநற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த\nநஞ்சமுது செய்தானை அமுத முண்ட\nமற்றமரர் உலந்தாலும் உலவா தானை\nவருகாலஞ் செல்காலம் வந்த காலம்\nஉற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா\nஒருசுடரை யிருவிசும்பி னூர்மூன் றொன்றச்\nசெற்றவனைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nமைவான மிடற்றானை யவ்வான் மின்போல்\nவளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்\nபெய்வானைப் பிச்சாட லாடு வானைப்\nபிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்\nபொய்வானைப் பொய்யிலா மெய்யன் றன்னைப்\nபூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை\nசெய்வானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nமிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை\nவெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்\nபுக்கானை எப்பொருட்கும் பொது வானானைப்\nபொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்\nதக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்\nதத்துவனைத் தடவரையை நடுவு செய்த\nதிக்கானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nவானவர்கோன் தோளிறுத்த மைந்தன் றன்னை\nவளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை\nஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்\nஉயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற\nகானவனைக் கயிலாய மேவி னானைக்\nகங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கெ���்றுந்\nதேனவனைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nபரத்தானை இப்பக்கம் பலவா னானைப்\nபசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்\nவரத்தானை வணங்குவார் மனத்து ளானை\nமாருதமால் எரிமூன்றும் வாயம் பீர்க்காஞ்\nசரத்தானைச் சரத்தையுந்தன் றாட்கீழ் வைத்த\nதபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்\nசிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nஅறுத்தானை அயன்றலைகள் அஞ்சி லொன்றை\nஅஞ்சாதே வரையெடுத்த அரக்கன் றோள்கள்\nஇறுத்தானை எழுநரம்பி னிசைகேட் டானை\nஇந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்\nபறித்தானைப் பகீரதற்கா வானோர் வேண்டப்\nபரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்\nசெறித்தானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.\nஆறாம் திருமுறை முதற் பகுதி முற்றும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=687&pgno=1", "date_download": "2020-06-04T14:44:30Z", "digest": "sha1:PYYYFVANNST3PW7ZES3GSCDDQ2YATQTX", "length": 12988, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nமருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nமுதல் பக்கம் » மகான்கள் »ஷிர்டி சாய் பாபா\nஷிர்டி பாபா பகுதி - 1மார்ச் 04,2014\nஉண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 2மார்ச் 04,2014\nஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 3மார்ச் 04,2014\nஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 4மார்ச் 04,2014\nஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்\nஷிர்டி பாபா பகுதி - 5மார்ச் 04,2014\nகானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 6மார்ச் 04,2014\nசாயிபாபாவை தமது தூப்காவன் கிராமத்திலிருந்து ஷிர்டிக்கு அழைத்துவந்தசாந்த்படீல், எதிர்பாராதஒரு ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 7மார்ச் 05,2014\nபாபவின் அனுமதியின் பேரில் உருஸ் விழாவும், ராமநவமி விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்ட நாள் அது. இந்து ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 8மார்ச் 05,2014\nசென்ற அந்தப் பிரமுகர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுத் தன் நடுக்கத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ள முயன்றார். ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 9மார்ச் 05,2014\nநெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பாபா, திடீரென விறகிற்குப் பதிலாகத் தம் கரத்தையே நெருப்பின் ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 10மார்ச் 05,2014\nபாபா பேச ஆரம்பித்தார். நாம் எல்லோரும் இப்போது பஜனை செய்வோம். அதோ என் மனக்கண்ணால் நான் பார்க்கிறேன். ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி - 11மார்ச் 05,2014\nதிருடன், தான் திருடிய வைர நகைகளெல்லாம் பாபாவுடையது என்று கூறுகிறானே என்ன செய்வது இப்போது\nஷிர்டி பாபா பகுதி -12மார்ச் 11,2014\nஆனால், அடுத்த கணம்தான் மாதவராவுக்கும் சரி... கூடியிருந்த மக்களுக்கும் சரி... பாபா சொன்ன வார்த்தைகளின் ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி -13மார்ச் 19,2014\nநீதிபதியின் தலைசுற்றிய காரணத்தைக் கேட்டால், நமக்கும் தலை சுற்றும். காரணம், ஓய்வெடுக்கப் போவதாகச் ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி -14மார��ச் 25,2014\nஆம்...அந்த சமயத்தில்,ஷிர்டி மசூதியில் பாபாவைதரிசித்துக் கொண்டிருந்தவர்கள், ஆச்சரியத்தில் ... மேலும்\nஷிர்டி பாபா பகுதி -15ஏப்ரல் 01,2014\nபாபா சற்றுநேரம், அந்த இளைஞனைக்கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். தந்தையைக் குழந்தை அதட்டுவது மாதிரி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/15131-thodarkathai-marulathe-maiyathi-nenche-sagambari-kumar-15", "date_download": "2020-06-04T14:55:09Z", "digest": "sha1:D7RGUNQNGUVPMMO3MRAI72TLZPUH4CKY", "length": 17997, "nlines": 272, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார்\nகனப்பு அடுப்பின் அருகே அமர்ந்திருந்த ப்ரூனோ மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். அடுப்பின் இருளில்…. உள்ளிருந்து எந்த ஒரு அசைவும் இல்லை.\n“குட்டிம்மா… என் செல்லமே… எனக்கு தெரியும். நீதான் நேற்று இரவு அதிசெல்லத்தை காப்பாற்றி இருக்கிறாய். உனக்கு அடிபட்டு இருக்கிறது. உன்னுடைய மெலிந்த உடலுக்கு அப்படி ஒரு சக்தியை எது தந்தது நீ உன் தங்கை மீது வைத்திருக்கும் அன்புதான் காரணம். . திணறி திணரி நீ விடும் சுவாசன் சொல்கிறது உனக்கு இப்போது தெம்பில்லை நீ உன் தங்கை மீது வைத்திருக்கும் அன்புதான் காரணம். . திணறி திணரி நீ விடும் சுவாசன் சொல்கிறது உனக்கு இப்போது தெம்பில்லை. இந்த ஜூஸை குடிம்மா.” அவர் பழரசம் நிரம்பிய டம்பளரை . அடுப்பின் இருளில் நீட்டினார்.\n“ நீ என்னுடன் பேசுவதில்லை. உன் குரலை நான் கேட்டதும் இல்லை. ஆனால் நீ மனதில் நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உன் மூச்சு காற்றில் ஏற்படும் மாற்றங்களை வைத்து உன்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது… உனக்கு என்னை பிடிக்கவில்லை. கிட்டதட்ட பதினைந்து வருடங்கள் நாம் நம்முடைய மௌனத்திலேயே கடந்திருக்கிறோம்” .அவர் குரல் கமறியது பின் அவரே தொடர்ந்தார்.\n“குட்டிம்மா, என்னால் உன் மனதை புரிந்து கொள்ள முடியும் என்றபோது உன்னாலும் என் மனதை பார்க்க முடியும் அல்லவா அதில் என்ன தெரிகிறது…. ரொம்பவும் அடிபட்டு காயம்பட்டு வலித்துபோன மனதில் குற்ற உணர்வு கத்திபோல கீறி கீறி மேலும் புண்ணாக்கி வருகிறது என்பதை உணர்வாயா. இனியும் இதனை தாங்கும் சக்தி எனக்கு இல்லை. வயதாகி விட்டது… பார்வை தெளிவில்லை… உடலும் நடுங்குகிறது… உன்னுடன் பேச ஒரு வாய்ப்பு தருவாயா. இனியும் இதனை தாங்கும் சக்தி எனக்கு இல்லை. வயதாகி விட்டது… பார்வை தெளிவில்லை… உடலும் நடுங்குகிறது… உன்னுடன் பேச ஒரு வாய்ப்பு தருவாயா” இருளில் இருந்து எந்த அசைவும் தெரியவில்லை.\n“இதுவரை நான் உன்னிடம் பேசியதில்லை… அதற்கு நீ வாய்ப்பும் தந்தில்லை. இன்றைக்கு அடிபட்டு ஓய்ந்திருக்கிறாய். அதை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் என்னமோ எனக்கு இனி அதிக நாட்கள் இல்லை என்று தோன்றுகிறது. என்னுடைய கடைசி விருப்பமாக இதை எடுத்துக் கொள்வாயா…. நேற்று அதிதிக்கு நடந்ததுபோல இனி நடக்காது. அதிரதன் ரொம்ப நல்லவன். உன் தங்கையை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வான். ஏனெனில் அவனுடைய இரத்தம் அப்படி… அவன் கற்பகத்தின் மகன்… அதிதியை காலமெலாம் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே அவளுடைய மருமகளாக்கிக் கொண்டாள். இனி அதிதி பத்திரமாக இருப்பாள். ”\n“ நான் என்ன தவறு செய்தேன் என்றே தெரியவில்லை. சுந்தரமும் துளசியும் என்னுடைய இரண்டு கண்கள்…. அவர்களின் அழிவிற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன்,,,, கேயாஸ் விளைவு என்று ஒன்று அறிவியலில் விளக்கப்படுகிறது. ஒரு பட்டாம் பூச்சி மரத்திலிருந்த பூவின் மீது அமர்ந்து தன் இறக்கையை அசைத்தது. அதிலிருந்து மென்காற்று கிளம்பி\nதொடர்கதை - காயத்ரி மந்தி���த்தை... – 26 - ஜெய்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 23 - சுபஸ்ரீ\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 33 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 32 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 31 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார் — saaru 2020-01-18 06:57\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார் — Srivi 2020-01-17 07:54\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார் — maya000 2020-01-16 09:40\n# தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார் — Vinoudayan 2020-01-14 21:46\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார் — AdharvJo 2020-01-14 19:27\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார் — madhumathi9 2020-01-14 18:54\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார் — Sujma 2020-01-14 17:49\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nகவிதை - வேண்டும் வேண்டும் - ரம்யா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nஅழகு குறிப்புகள் # 50 - தலை முடி பராமரிப்பு: அடங்க மறுக்கும் தலை முடிக்கான தீர்வு\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 03 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22053535/Thiruppathur-City-AIADMK-Minister-of-Agriculture-KC.vpf", "date_download": "2020-06-04T14:51:25Z", "digest": "sha1:3L5PQBU45PGUGNVWL3ASE66MYK2ST5YF", "length": 14929, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruppathur City AIADMK Minister of Agriculture KC Veeramani presented 1,000 groceries to the people || திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nதிருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nதிருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்.\nதிருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 26-வது வார்டு காமராஜர் நகரை சேர்ந்த 1000 பேருக்கு ரூ.1,200 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு மற்றும் காய்கறிகள் தொகுப்பு அடங்கிய பை வழங்கும் நிகழ்ச்சி காமராஜர் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கினார். அ.தி.மு.க.மாவட்ட இளைஞரணி செயலாளர் தம்பா கிருஷ்ணன், அவைத் தலைவர் ஆர்.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ரவி வரவேற்றார்.\nசிறப்பு அழைப்பாளர்களாக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் கலந்து கொண்டு, 1000 பேருக்கு ரூ.1,200 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு, காய்கறி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் கே.எம்.சுப்ரமணியம், டி.டி.சி.சங்கர், ஆர்.நாகேந்திரன், வீடியோ சரவணன், சந்திரமோகன், எஸ்.எம்.எஸ்.சதீஷ், தாஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கே.துரை சாந்தி, கே.ஜெயக்குமார். கீதா, கே.தட்சிணாமூர்த்தி, டி.கோபாலகிருஷ்ணன், டாக்டர் ஜெ.விக்னேஷ்குமார், டி.ஆனந்தகிருஷ்ணன், ஜெ.சந்தோஷ்குமார், ஜெ.ஸ்வேதா ஆகியோர் செய்திருந்தனர்.\n1. திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாமில் 9,756 மனுக்கள் பெறப்பட்டன - கலெக்டர் சிவன்அருள் தகவல்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாமில் 9,756 மனுக்கள் பெறப்பட்டதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.\n2. திருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - கலெக்டர் சிவன்அருள் தகவல்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 298 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும், என கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.\n3. திருப்பத்தூர் மாவட்டத்தில் 19 நாட்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குறைந்த அளவு வினியோகம் - கலெக்டர் தகவல்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 19 நாட்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குறைந்த அளவு வினியோகிக்கப்படும். என்று சிவன்அருள் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது:-\n4. முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மளிகை பொருட்கள் வணிகர் சங்க பேரவை அறிவிப்பு\nமுக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n5. திருப்பத்தூர் மாவட்டத்துக்கு புதிய திட்ட அலுவலரை தமிழக அரசு விரைவில் நியமிக்கும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்\nதிருப்பத்தூர் மாவட்டத்துக்கு புதிய திட்ட அலுவலரை தமிழக அரசு விரைவில் நியமிக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்���ை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/09/dharsan-dance-video-viral/", "date_download": "2020-06-04T15:06:15Z", "digest": "sha1:XBR6RRCKJN2TXJ7PJVUQGFT6ZHXWMXBN", "length": 13811, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "பிகில் படத்தின் பாடலுக்கு நடனம் ஆடிய தர்சன் வீடியோ வைரல் - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி \nமொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய அஞ்சனா\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோல���, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nபிகில் படத்தின் பாடலுக்கு நடனம் ஆடிய தர்சன் வீடியோ வைரல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் தர்ஷன். அவர் பிக்பாஸ் 3 பைனலுக்கு ஒரு வாரம் முன்பு ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.\nமேலும் தர்ஷனுக்கு பட வாய்ப்பு தருவதாக பிக்பாஸ் பைனல் மேடையில் நடிகர் கமல் அறிவித்தார்.\nஇந்நிலையில் தர்ஷன் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு நடனம் ஆடி அதை விடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதற்கு 10 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந��துள்ளது.\nPrevious articleசர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த கவின் புகைப்படம் வைரலோ வைரல்\nNext articleகவினை குறித்து முதல் முறையாக ட்வீட் செய்த லொஸ்லியா அப்ப ஒகே தான் போல\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nபூவை கையில் வைத்த படி சட்டைக்கு பட்டன் போடாமல் அது தெரியும் படி போஸ்...\nவனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததாள் மிகவும் பிரபலம் அடைந்தார். பின்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது...\nமிகவும் சின்ன ஸ்போர்ட்ஸ் ப்ரா – ஜிம் உடையில் கும்மென இருக்கும் சமந்தா வீடியோ...\nஇது என்ன கண்ராவி ட்ரஸ்… கிழிஞ்ச உடையில் தொடை தெரியும்படி அனைத்தையும் ஓப்பன் பண்ணி...\nரமேஷ் கண்ணாவின் மகன் யார் தெரியுமா இவர் விஜய் கூட இந்த படத்தில்...\nஇந்த மனசு அஜித்துக்கு தான் வரும் ஏகன் பட அனுபவத்தை கூறிய நடிகை\nபட வாய்ப்பு சுத்தமாக இல்லாததால் கவர்ச்சி காட்ட தொடங்கிய பிக்பாஸ் ரித்விகா இவரா இப்படி\nகோவத்தில் கத்திய ஹிட்மேன் ரோஹித்: முதுகை தட்டிக்கொடுத்த கோலி கடைசி நேரத்தில் அப்செட்\nரசிகர்களே ரெடியாக இருங்க-உங்களுக்காக அந்த மாதிரி நடிக்க இருக்கும் அமலா பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191001084459", "date_download": "2020-06-04T14:20:37Z", "digest": "sha1:F4HPRQO7EM7EMBAFUIBLMNDHSAIUUQRY", "length": 6895, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "பிரபல சின்னத்திரை நடிகை நீலிமாவின் கணவர் இவர் தான்... 20வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா..!", "raw_content": "\nபிரபல சின்னத்திரை நடிகை நீலிமாவின் கணவர் இவர் தான்... 20வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா.. Description: பிரபல சின்னத்திரை நடிகை நீலிமாவின் கணவர் இவர் தான்... 20வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா.. Description: பிரபல சின்னத்திரை நடிகை நீலிமாவின் கணவர் இவர் தான்... 20வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா..\nபிரபல சின்னத்திரை நடிகை நீலிமாவின் கணவர் இவர் தான்... 20வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா..\nசொடுக்கி 01-10-2019 சின்னத்திரை 5345\nதமிழ் திரையுலகில் ���ேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் நீலிமா. இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டையும் கலக்கி வருகிறார். தமிழில் 50 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ள இவர், 30க்கும் அதிகமான படங்களில் சிறு,சிறு ரோல் செய்திருக்கிறார்.\nஅதிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நீலிமாவின் ரோல் வெகுவாகப் பேசப்பட்டது. வாணிராணி, செல்லமே என பல சீரியல்களில் நடித்திருக்கும் நீலிமா, இப்போது அரண்மனைகிளி சீரியலில் நடித்து வருகிறார்.\nமேலும் தனியாகவே ஒரு சீரியலை தயாரித்தும் வருகிறார். அது இப்போது 500 எபிசோடுகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீலிமாவுக்கு சினிமா மூலம் முன்னேறியவர்.\nநான் மகான் அல்ல படத்தில் நடித்ததற்கு நீலிமாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது. இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்யும்போது இருபது வயதே ஆகியிருந்தது.\nஇந்த தம்பதிக்கு இசை என்ற பெயரில் இரண்டு வயது குழந்தை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குழந்தையின் பிறந்தநாளை ஒவ்வொரு நாட்டில் கொண்டாடுவது நீலிமாவின் ஸ்டைல்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\n மஹத் உடன் மிக நெருக்கமாக பிக்பாஸ் யாஷிகா... விசயம் என்னன்னா\nகற்றதுதமிழ் படத்துல நடிச்ச குட்டிப்பொண்ணா இது இப்போ அடையாளமே தெரியாமல் எப்படி இருக்காங்கன்னு பாருங்க..\nடாப் நடிகைகளுக்கு சவால் விடும் உடையில் என்னை அறிந்தால் குழந்தை நட்சத்திரம் அனிகா – ரசிகர்கள் ஷாக்..\nஅடடே நம்ம பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது மறக்க முடியாத ஸ்கூல் ஸ்டேஜ் புகைப்படத்தை பாருங்க...\nஇந்த பாப்பா யாருன்னு தெரியுதா சொல்லுங்க சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பொண்ணு இவர் யார்…\nநீங்கள் படுக்கும் திசை சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-04T15:18:46Z", "digest": "sha1:BK2EJQDK26ZWDFD4ATC4Y2FGNP35VSBF", "length": 28419, "nlines": 353, "source_domain": "www.akaramuthala.in", "title": "உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 September 2015 No Comment\n“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்”\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nமொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000\n – வகைக்கு மூன்று பரிசுகள்\nமொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000\nவகை-(1): கணிணியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி: கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வக் கருத்துரைகள் -ஏ4 பக்க அளவில் 4பக்கம். இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்\nவகை-(2): சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – கட்டுரைப் போட்டி: சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வக் கருத்துரைகள் – ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்\nவகை-(3): பெண்கள் முன்னேற்றம் – கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்தஅறிவுரைகள் – ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்\nவகை-(4): புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை – 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு\nவகை-(5): மரபுக்கவிதைப் போட்டி- இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகொளிரும் தலைப்போடு\n(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.\n(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015”, தமிழ்இணையக் கல்விக்கழகம் ஆகியன நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்பட வேண்டும்.\n(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல; முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.\n(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.\n(5) படைப்பு வந்துசேர இறுதிநாள்: புரட்டாசி 13, 2046 / 30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)\n(6) புரட்டாசி 24, 2046 /11-10-2015 அன்று புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUAL ACADEMY- http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.\n(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனைப் போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனைப் படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com\n(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், அகவை, ஒளிப்படம், மின்னஞ்சல், அலைபேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி மொட்டையாக வரும் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடா வெனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.\n(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் இசைவுடன் தம் சார்பாளர் ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.\n(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.\nஅன்பான வேண்டுகோள் ஐந்து :-\n(1) போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் மிகுதியான பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.\n(2) விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி ��ழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.\n போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள். அப்படியே (புரட்டாசி 24, 2046 / 11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்\n(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் நாள்தோறும் வாருங்கள்- – http://bloggersmeet2015.blogspot.com\n(5) உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழா பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..\nTopics: அறிக்கை, செய்திகள் Tags: த.இ.க.கழகம், மின்தமிழ் இலக்கியப் போட்டிகள், வலைப்பதிவர்கள் சந்திப்பு\nநெய்தல் நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்\nமருத நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்\nமுல்லை நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்\nகுறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம்\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 18 : இலக்குவனார் திருவள்ளுவன்\nதகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்”\n« அண்ணா ஒரு வரலாற்று அற்புதம் – பேராசிரியர் வெ. அரங்கராசன்\nசொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி- விசய் இராசுமோகன் »\nபிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு\nஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ���க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்பட��ப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/60126/Steve-Smith-Breaks-73-Year-Old-Record-In-2nd-Test-Against-Pakistan", "date_download": "2020-06-04T15:08:04Z", "digest": "sha1:RCFKON7LBAXOCMMDL7UL3UVHUHEZ2XGW", "length": 9645, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "73 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்! | Steve Smith Breaks 73-Year-Old Record In 2nd Test Against Pakistan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n73 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர ஸ்டீவ் ஸ்மித் 73 வருட சாதனையை முறியடித்துள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நேற்று தொடங்கியது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னரும் பர்ன்ஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்திருந்த போது, ஷகின் ஷா அப்ரிதி பந்துவீச்சில் பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னருடன் லபுஸ்சக்னே இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். மழை குறுக்கிட்டதால் 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின் போட்டி தொடங்கி நடந்தது. வார்னரும் லபுஸ்சக்னேவும் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.\nநேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. வார்னர் 166 ரன்களுடனும் லபுஸ்சக்னே 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. 162 ரன்கள் எடுத்த நிலையில் லபுஸ்சக்னே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் குறைந��த இன்னிங்ஸில் 7000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.\nஸ்மித் 126 இன்னிங்ஸில் இந்த ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன், இங்கிலாந்து வீரர் வால்டர் ஹம்மண்ட் 131 இன்னிங்ஸில் 7000 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அவரது 73 ஆண்டுகள் சாதனையை தகர்த்திருக்கிறார் ஸ்மித். இந்திய வீரர் வீரேந்திர சேவாக் 131 இன்னிங்ஸிலும் சச்சின் 134 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை படைத்திருந்தனர்.\n கடந்த காலத்தில் சுழன்ற சர்ச்சைகள் \n5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-06-04T13:57:01Z", "digest": "sha1:6WU5RUVIZ6TLKFIOG3NMJXWLIAXLV7PW", "length": 5367, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "மாலுமி உட்பட கப்பலில் இருந்த 16 பேரை கொலை செய்து நடுக்கடலில் தூக்கி வீசிய ஊழியர்கள் |", "raw_content": "\nமாலுமி உட்பட கப்பலில் இருந்த 16 பேரை கொலை செய்து நடுக்கடலில் தூக்கி வீசிய ஊழியர்கள்\nசக ஊழியர்கள் 16 பேரை கொலை செய்துவிட்டு தப்பிய இரண்டு வடகொரியா நபர்கள் மீண்டும் வடக்கிற்கே திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக தென்கொரிய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த மாதம் வடகொரியாவில் இருந்து புறப்பட்ட மீன்பிடி கப்பலில், கேப்டன் கடுமையாக நடந்துகொண்டதால், அவரால் பாதிக்கப்பட்ட மூன்று ஊழியர்கள் பழிக்குப்பழி வாங்க முடிவு செய்துள்ளனர்.\nஅதன்படி, நடுக்கடலில் வைத்து முதலில் கப்பல் கேப்டனை கொலை செய்துள்ளனர். பின்னர் விவகாரம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, கப்பலில் வேலை செய்த 20 வயதிற்குட்பட்ட சக ஊழியர்கள் 16 பேரையும் கொன்று, உடல்களை கடலிலே வீசிவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.\nஅதற்குள் இந்த தகவல் வடகொரிய கடலோர காவற்படைக்கு சென்றடைந்ததால், துறைமுகத்தில் வைத்து அவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனை பார்த்து உஷாரான மற்ற இருவரும் கடல் வழியே தப்பியதாக தெரிகிறது.\nஅவர்கள் இருவரையும் வடகொரிய கப்பற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில், கடந்த அக்டோபர் 31 ம் திகதி அன்று தென் கொரிய உளவு விமானம் அவர்களை கண்டுபிடித்ததாக செய்தி வெளியானது.\nஅதனைத்தொடர்ந்து நவம்பர் 2ம் திகதி அன்று எல்லை தாண்டியதும், தென்கொரிய கப்பற்படை கப்பல் அவர்களை கைது செய்து விசாரணைக்கு எடுத்தது.\nபொதுவாகவே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தஞ்சம் கொடுப்பதை தென்கொரியா வழக்கமாக கொண்டிருந்தாலும், இருவருமே தென் கொரிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில், மீண்டும் வடகொரியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/134975-who-is-hanuman-vihari", "date_download": "2020-06-04T15:22:17Z", "digest": "sha1:RKWKKXDXH4GWQUJ6IA6OJHWOJIP6UT24", "length": 8018, "nlines": 113, "source_domain": "sports.vikatan.com", "title": "இந்தியாவுக்காக அறிமுகமாகும் உலகின் நம்பர் 1 வீரர் - யார் இந்த ஹனும விஹாரி? | who is hanuma vihari", "raw_content": "\nஇந்தியாவுக்காக அறிமுகமாகும் உலகின் நம்பர் 1 வீரர் - யார் இந்த ஹனும விஹாரி\nஇந்தியாவுக்காக அறிமுகமாகும் உலகின் நம்பர் 1 வீரர் - யார் இந்த ஹனும விஹாரி\n���ங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஹனும விஹாரி. 1999-ம் ஆண்டுக்குப் பிறகு ஆந்திராவிலிருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 24 வயதான இவர், வலதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.\nதற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில், முதல் தரப் போட்டிகளில் அதிக சராசரி வைத்திருக்கும் உலகின் நம்பர் 1 வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார் விஹாரி. 59.45 என்ற சராசரியைப் பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 57.27 என்ற சராசரியோடு இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.\nநடந்து முடிந்த ரஞ்சி டிராபி தொடரில், ஹைதராபாத் அணிக்காக விளையாடிய விகாரி 6 போட்டிகளில் 94.00 என்ற சராசரியோடு 752 ரன்களைக் குவித்திருந்தார். இந்த ரஞ்சி தொடரில், ஒடிசா அணிக்கு எதிராக தன் முதல் முச்சதத்தை (302*) நிறைவு செய்தார் விஹாரி. சமீபத்தில் 'இந்தியா ஏ' அணிக்காக மூன்று முதல் தர ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 253 ரன்களைக் குவித்திருந்தார். மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக இவர் குவித்த 147 ரன்கள் இந்திய அணித் தேர்வாளர்களின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியது. கடைசி 5 முதல் தர ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதமும், ஒரு சதமும் அடித்திருக்கிறார் விகாரி. இவர் பகுதிநேர ஆஃப் ஸ்பின்னரும்கூட. 2012-ம் ஆண்டு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரிலேயே கிறிஸ் கெயிலை பெவிலியனுக்கும் அனுப்பினார். அதே போட்டியில் 46 ரன்கள் குவித்ததும் குறிப்பிடத்தக்கது.\nமுதல் தர கிரிக்கெட்டிலேயே பல சாதனைகளைச் செய்துள்ள ஹனும விஹாரிக்கு, இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா 4-வது டெஸ்ட்டை வென்றால் விஹாரிக்கு 5-வது டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற கணிப்புகளும் வெளியாகியுள்ளன. வாழ்த்துகள் விஹாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/nikolausstiefel-h-keln-kostenlose-anleitung-f-r-anf-nger", "date_download": "2020-06-04T13:36:34Z", "digest": "sha1:PYICJWII72RTWSWUL7U7HOE2HQRXYWJ5", "length": 24612, "nlines": 139, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "குரோசெட் சாண்டாவின் பூட்ஸ் - இலவச தொடக்க வழிகாட்டி - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுகுரோசெட் சாண்டாவின் பூட்ஸ் - இலவச தொடக்க வழிகாட்டி\nகுரோசெட் சாண்டாவின் பூட்ஸ் - இலவச தொடக்க வழிகாட்டி\nகுரோசெட் பேட்டர்ன் - நிக்கோலஸ் பூட்ஸ்\nதையல் நிக்கோலஸ் பூட்ஸ் ஒன்றாக\nகிறிஸ்துமஸில் சாண்டா கிளாஸ் துவக்கத்தைக் காணக்கூடாது துணி, உணர்ந்த அல்லது கம்பளி ஆகியவற்றால் ஆனது, சிறிய கிறிஸ்துமஸ் ஆச்சரியங்களுக்கான சரியான பேக்கேஜிங் ஆகும். இந்த எளிய மற்றும் இலவச டுடோரியலில் சாண்டாவின் துவக்கத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம். படிப்படியாக, படங்கள் அதை எப்படி செய்வது என்பதை விளக்குகின்றன.\nஅமெரிக்க மாடலுக்குப் பிறகு, கிறிஸ்துமஸ் நேரத்தில் ஜெர்மனியில் சாண்டா கிளாஸ் துவக்கத்தை மேலும் மேலும் காணலாம் - அலங்காரமாக அல்லது பரிசு போர்த்தலாக. தனித்தனியாக நெருப்பிடம் அல்லது 24 பிரதிகள் ஒரு வருகை நாட்காட்டியாக, சாண்டா கிளாஸ் துவக்கமானது ஒரு நேசத்துக்குரிய பாரம்பரியமாக மாறியுள்ளது.\nஇந்த குரோச்செட் சாண்டா கிளாஸ் துவக்கமானது 10 செ.மீ உயரம் கொண்டது, இது குரோச்செட் முறையைப் பொறுத்து இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் ஒன்று அல்லது மற்ற கவனத்தை கொண்டு வரலாம் - நீங்கள் கிறிஸ்துமஸில் பணம் அல்லது கூப்பனை கொடுக்க விரும்பினால், அது பேக்கேஜிங் போல சரியானது.\nபுரோ லானாவின் 2 வண்ணங்கள் கம்பளி \"ஸ்டார்\" (50 கிராம், 135 மீ, கிளாசிக்: சிவப்பு மற்றும் வெள்ளை)\nபொருந்தும் 3-4 குங்குமப்பூ கொக்கி\nகுரோசெட் பேட்டர்ன் - நிக்கோலஸ் பூட்ஸ்\nசாண்டாவின் துவக்கமானது திறந்த நிலையில் உள்ளது - இதன் பொருள் துவக்கமானது முடிவில் ஒன்றாக மட்டுமே தைக்கப்படுகிறது.\nசாண்டா பூட்டை 29 ஏர் மெஷ்கள் (வெள்ளை நிறத்தில்) கொண்டு சுற்றுப்பட்டைகளில் தொடங்கவும்.\n1 வது சுற்று: இப்போது முதல் சுற்றை துணிவுமிக்க தையல்களால் முழுமையாக வையுங்கள். இதைச் செய்ய, குரோச்செட் கொக்கியிலிருந்து 2 வது காற்று தையலுடன் தொடங்கவும். சுற்று 1 = 28 தையல்கள்.\n2 வது மற்றும் 3 வது சுற்று: ஒரு சுழல் காற்று-தையலாக ஒரு கண்ணி காற்றைக் குவித்து வேலை செய்யுங்கள். இந்த இரண்டு சுற்றுகளையும் எப்போதும் துணிவுமிக்க தையல்களால் குத்தவும். மூன��றாவது சுற்றுக்கு முன், ஒரு சுழல் காற்று தையல் மீண்டும் குத்தப்படுகிறது.\nகுறிப்பு: வேலையின் ஒவ்வொரு திருப்பத்திற்கும் முன், ஒரு சுழல் காற்று தையலாக ஒரு கண்ணி காற்றை அமைக்கவும்.\n4 வது சுற்று: வெள்ளை நூலை துண்டிக்கவும். சிவப்பு கம்பளி நூல் மூலம் நீங்கள் இப்போது ஒரு புதிய தொடக்கத்தைத் தாக்குகிறீர்கள். பின்வரும் வடிவத்தில் நான்காவது சுற்றை குரோசெட் செய்யுங்கள்:\n* பூர்வாங்க சுற்றின் நிலையான தையலில் 1 வலுவான தையல் - பூர்வாங்க பூர்வாங்க சுற்றின் நிலையான தையலில் இரண்டாவது இறுக்கமான தையல் (இந்த தையல் ஆழமாக குத்தப்படுகிறது, பேசுவதற்கு) *\nசுற்று முடிவடையும் வரை ** முறையை மீண்டும் செய்யவும்.\n5 வது சுற்று: சிவப்பு கம்பளியின் இறுக்கமான தையல்களால் இந்த சுற்றை முழுவதுமாக குத்தவும்.\nசுற்று 6: சிவப்பு நூலை மீண்டும் வெட்டி, முழு சுற்றையும் வெள்ளை நிறத்தில் இறுக்கமான தையல்களால் வெட்டவும்.\nசுற்று 7: இந்த சுற்று நீங்கள் 4 வது சுற்று வடிவத்தில் மீண்டும் வேலை செய்கிறீர்கள் - எப்போதும் மாறி மாறி: சாதாரண நிலையான தையல் மற்றும் ஆழமான தொகுப்பு, நிலையான தையல்.\n8 வது சுற்று: பின்னர் நிலையான தையல்களுடன் (வெள்ளை நிறத்தில்) ஒரு சுற்று மீண்டும் குத்தவும்.\n9 முதல் 20 வது சுற்று: எப்போதும் 11 சுற்றுகளை சிவப்பு நிறத்தில் குத்தவும். திரும்பும்போது, ​​சுழல் தையல்களை மறந்துவிடாதீர்கள்\n1 வது சுற்று: இப்போது 18 நிலையான தையல்களை வேலை செய்யுங்கள். பின்னர் நீங்கள் வேலையைத் திருப்புகிறீர்கள். ஒரு சுழல் காற்று கண்ணி குரோசெட்.\n2 வது சுற்று: குங்குமப்பூ 8 தையல். பின்னர் நிக்கோலஸ் துவக்கமானது மீண்டும் இயக்கப்படுகிறது - சுழல் காற்று கண்ணி\n3 வது முதல் 10 வது சுற்று: இந்த சுற்றுகளை மீண்டும் மீண்டும் 8 நிலையான தையல் மட்டுமே செய்யுங்கள், துவக்கமானது ஒவ்வொரு சுற்றுக்கும் பின் ஒரு காற்று கண்ணி கொண்டு திரும்பும்.\nபடி 1: இப்போது வெளிப்புற விளிம்பில் புதிய வளையத்துடன் வைக்கவும்.\nபடி 2: மேல் பாதத்திற்கு 10 இறுக்கமான தையல்.\n3 வது படி: இப்போது 10 நிலையான தையல்களை மேல் பாதத்தின் வலது பக்கத்தில் இணைக்க வேண்டும். குரோசெட் அப்.\nபடி 4: பின்னர் நடுத்தர துண்டு மீது 8 sts குக்கீ.\nபடி 5: இப்போது மேல் பாதத்தின் இடது பக்கத்தில் 10 இறுக்கமான தையல்களை கீழே செய்யுங்கள்.\nபடி 6: பி��்னர் 10 ஸ்ட்களை இறுதிவரை குத்தவும். (= 48 கண்ணி)\n2 வது முதல் 7 வது சுற்று: இந்த சுற்றுகளில் எப்போதும் இறுக்கமான தையல்களை குத்தவும்.\n8 வது சுற்று: இப்போது 2 தையல்களை ஒன்றாக பின்னிவிட்டு, பின்னர் 20 தையல்களை குத்தவும். பின்னர் 2 x 2 திட மெஷ்கள் ஒன்றாக பிசைந்து கொள்ளப்படுகின்றன. பின்னர் 20 குச்சிகளை குத்தவும். இறுதியாக, 2 திட தையல்கள் மீண்டும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன.\n9 வது சுற்று: மீண்டும், 2 திட தையல்கள் துண்டு துண்தாக வெட்டப்படுகின்றன. பின்னர் 18 sts, knit 2 x 2 sts மற்றும் crochet 18 sts. கடைசி இரண்டு நிலையான தையல்கள் மீண்டும் சங்கடப்படுகின்றன.\n10 வது சுற்று: குரோசெட் 2 ஸ்ட்ஸ், குரோசெட் 16 ஸ்ட்ஸ், பின்னப்பட்ட 2 எக்ஸ் 2 தையல், குரோசெட் 16 ஸ்ட்ஸ் மற்றும் இறுதியாக 2 ஸ்ட்ஸை துண்டிக்கவும்.\nசுற்று 11: குரோசெட் 2 ஸ்ட்ஸ், குரோசெட் 14 ஸ்ட்ஸ், பின்னல் 2 எக்ஸ் 2 ஸ்ட்ஸ், குரோசெட் 14 ஸ்ட்ஸ் மற்றும் 2 ஸ்ட்ஸுடன் முடிக்கவும்.\nசுற்று 12: 2 தையல்களை வெட்டி, பின்னர் கடைசி இரண்டு தையல்களுக்கு தையல்களை வேலை செய்யுங்கள். இவை ஒன்றாக abgemascht மற்றும் நூல் இறுதியில் துண்டிக்கப்பட்டு தைக்கப்படுகின்றன.\nதையல் நிக்கோலஸ் பூட்ஸ் ஒன்றாக\nஇப்போது இன்னும் காணக்கூடிய நூலின் அனைத்து முனைகளும் முடிச்சு மற்றும் தைக்கப்படுகின்றன.\nபின்னர் ஒரு கம்பளி ஊசியால் கால்விரலின் அடிப்பகுதியில் துவங்கும் துவக்கத்தை மூடவும். குங்குமப்பூவின் இரண்டு பகுதிகளையும் ஒன்றாக சுற்றுப்பட்டைகளுக்கு தைக்கவும். இதை தைக்க வேண்டியதில்லை, திறந்த நிலையில் இருக்க முடியும்.\nநீங்கள் விரும்பினால், இப்போது நீங்கள் சாண்டா கிளாஸ் துவக்கத்திற்கான ஒரு வட்டத்தை உருவாக்கலாம். குதிகால் பக்கத்தில் மேலே சிவப்பு அல்லது வெள்ளை நூலுடன் ஒரு புதிய வளையத்தில் வைக்கவும்.\nஒரு காற்று சங்கிலியில் 15 துண்டுகள் காற்றை குத்தவும்.\nஇது உட்செலுத்தப்பட்ட இடத்தில் ஒரு நிலையான கண்ணி மூலம் சரி செய்யப்படுகிறது.\nபின்னர் 15 தையல்களை வார்ப்பிற்குள் குத்தி, நூலை ஒரு பிளவு தையல் மூலம் மூடவும்.\nநூல் இறுதியாக துண்டிக்கப்பட்டு, முடிச்சு மற்றும் தைக்கப்படுகிறது.\nஅனுபவம் வாய்ந்த முதலைகள் நிச்சயமாக இந்த சாண்டா கிளாஸ் துவக்கத்தை 1 மணி நேரத்தில் முடிக்க முடியும் - ஆனால் ஆரம்பிக்கிறவர்களுக்கு கூட அதிக நேரம் தேவையில்லை. மின்னல் வேகமாகவும��� எளிதாகவும், அத்தகைய அலங்கார மற்றும் நடைமுறை சாண்டா துவக்கத்தையும் நீங்கள் உருவாக்கலாம். நீங்கள் பார்ப்பீர்கள், அது மதிப்புக்குரியது.\nகிறிஸ்மஸில் நீங்கள் இன்னும் கொஞ்சம் அலங்காரத்தை அமைக்க அனுமதிக்கப்படுகிறீர்கள் - ஏன் ஒரு பனிமனிதன் அல்லது ஒரு கிறிஸ்துமஸ் தேவதை \"> பனிமனிதன்\nதையல் இயந்திரத்தை நன்றாகக் கையாளக்கூடியவர்களுக்கு, சாண்டாவின் துவக்கத்தை எவ்வாறு தைப்பது என்பது குறித்த இலவச பயிற்சி இங்கே: சாண்டாவின் பூட்ஸ் தையல்\nசிறிய குளியலறைகளுக்கான தீர்வுகள் - வடிவமைப்பதற்கான சிறந்த யோசனைகள்\nஉலோக துரு: துருவை திறம்பட அகற்ற 7 வழிகள்\nநர்சிங் தலையணையை நீங்களே தைக்கவும் - வடிவத்துடன் இலவச வழிமுறைகள்\nபரிசு மற்றும் வவுச்சர்களின் அசல் பேக்கேஜிங் - 25 யோசனைகள்\nஒரு சக ஊழியருக்கு விடைபெறும் பரிசை உருவாக்குங்கள் - 4 DIY யோசனைகள்\nகார்டன் ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி வகை - AZ இலிருந்து கவனிப்பு\nசிலிகான் மூட்டுகள் - அச்சுக்கு சிகிச்சையளித்து தடுக்கவும்\nஉலர்ந்த ஆரஞ்சு துண்டுகள் - நீங்களே தயாரித்த உலர்ந்த ஆரஞ்சு\nபகிர்வு / பெட்டிகளுடன் கூடிய தையல் பாத்திரம்\nபாத்திரங்கழுவி தாவல் சரியாகக் கரைவதில்லை - அது உதவுகிறது\nமுகப்பில் எந்த கனிம பிளாஸ்டர் - கனிம பிளாஸ்டர் அல்லது சிலிகான் பிசின் பிளாஸ்டர்\nஉங்கள் சொந்த விளக்கு ஒன்றை உருவாக்கவும் - (சிறிய) குழந்தைகளுக்கு 3 DIY வார்ப்புருக்கள்\nசொர்க்கத்தையும் நரகத்தையும் மடித்து லேபிளிடுங்கள் - அறிவுறுத்தல்கள்\nபின்னல் குஷன் கவர் - மெத்தைகளுக்கான இலவச பின்னல் வழிமுறைகள் 40 x 40 செ.மீ.\nEggcups ஐ உருவாக்குங்கள் - காகிதம், மரம் மற்றும் நிறுவனத்திலிருந்து அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள்.\nஉள்ளடக்கம் என்ன நிறம் \"> அறை ஓவியம் அறை தயார் அறை சரிபார்க்கவும் சுவரை சுத்தம் செய்யுங்கள் பிரதான சுவர்கள் மேற்பரப்புக்கு மூலை, சுவரின் முன் உச்சவரம்பு ஓவியம் ஓவியம் சுவர்களை பெயிண்ட் செய்யுங்கள் விரைவான வாசகர்களுக்கான உதவிக்குறிப்புகள் ஒரு அறையின் ஸ்வைப் எப்போதுமே பார்க்கும்போது மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் தேவையான பின்னணி அறிவு இல்லாமல் அதை முயற்சித்தவர்களுக்கு இல்லையெனில் விரைவில் கற்பிக்கப்படும். வண்ணப்பூச்சு உரிக்கப்பட்டால், வண்��ப்பூச்சு கறைபட்டுள்ளது அல்லது விளிம்புகள் ஓடியிருந்தால், பெரும்பாலான நேரங்களில், வால்பேப்பர் மட்டுமே இருக்கும். உங்கள் புதுப்பித்தல் திட்டம் இப்போதே வெற\nDIY: கேன்வாஸைக் கொண்டு ஸ்ட்ரெச்சரை உருவாக்கி நீட்டவும்\nகுரோசெட் லெக்வார்மர்ஸ் - கை வார்மர்களுக்கான வழிமுறைகள்\nடிங்கர் மர தேவதை - வார்ப்புருவுடன் DIY மர தேவதை\nஒரு டிராகனை நீங்களே உருவாக்குங்கள் - DIY- கைவினை வழிமுறைகள்\n6 படிகளில் மிளகு தோல் - தோலுரிப்பது மிகவும் எளிதானது\nபாட்டி சதுக்கம் \"சதுக்கத்தில் குரோசெட்\" - இலவச PDF கையேடு\nCopyright பொது: குரோசெட் சாண்டாவின் பூட்ஸ் - இலவச தொடக்க வழிகாட்டி - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/t-shirt-selber-n-hen-anleitung-kostenloses-schnittmuster", "date_download": "2020-06-04T14:15:41Z", "digest": "sha1:L2GPO75INUFDCN6GCNFR32DNQKJRQVJE", "length": 28381, "nlines": 124, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "டி-ஷர்ட்டை நீங்களே தைக்கவும் - அறிவுறுத்தல்கள் + இலவச தையல் முறை - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுடி-ஷர்ட்டை நீங்களே தைக்கவும் - அறிவுறுத்தல்கள் + இலவச தையல் முறை\nடி-ஷர்ட்டை நீங்களே தைக்கவும் - அறிவுறுத்தல்கள் + இலவச தையல் முறை\nவிரைவான தொடக்க வழிகாட்டி - சட்டை தைக்கவும்\nகுறிப்பாக இப்போது வசந்த காலத்தில், வெப்பநிலை மெதுவாக மீண்டும் உயரும்போது, ​​அலமாரிகளை புதிய வடிவமைப்புகளுடன் நிரப்ப வேண்டிய நேரம் இது. நிச்சயமாக, ஒரு பகுதி சுய தையல் படைப்புகளைக் கொண்டிருக்கும்போது ஒருவர் பெருமைப்படுகிறார். ஒரு சட்டை என்பது அடிப்படைகளில் ஒன்றாகும். ஆனால் இது ஏற்கனவே அசாதாரணமானதாக இருக்க வேண்டும், மேலும் விரைவாக வழங்க முடியும், பல்வேறு வகைகளை வழங்க. அதனால்தான் இரண்டு வெட்டு துண்டுகள் கொண்ட ஒரு எளிய பெண்கள் சட்டையை எவ்வாறு உருவாக்குவது என்பதை இன்று உங்களுக்குக் காட்டுகிறோம்.\nஉங்களுக்குப் பிடித்த புதிய சட்டையை நீங்களே தைக்கவும்\n36-46 முதல் அனைத்து அளவுகளுக்கும் பொருந்தும் வகையில் (பருத்தி ஜெர்சியால் ஆனது) வடிவமைக்கப்பட்டுள்ளது. நான் கர்ப்ப காலத்தில் கூட அதை அணிந்தேன். நான் அதை சற்று கீழே நீட்டினேன். கீழே 20 முதல் 30 சென்டிமீட்டர் அதிகமாக இருப்பதால், உங்களுக்கும் நல்ல கடற்கரை உடை இல்லை - துணி தேர்வைப் பொறுத்து - மாலையில் உணவகத்திற்கும் ஏதாவது. உங்கள் அளவீடுகளுக்கு எந்த நேரத்திலும் நீங்கள் வடிவத்தை சரிசெய்யலாம். தேவையான புள்ளிகளை வெறுமனே அளந்து உங்கள் விருப்பப்படி மாற்றவும்.\n(முழு அகலத்தில் நீளம் 1 முதல் 1, 5 மீ ஜெர்சி துணியைப் பொறுத்து)\nநேரம் தேவை 1-2 / 5\n(முறை உருவாக்கப்பட்டிருந்தால், சட்டை ஒரு மணி நேரத்திற்குள் தைக்கப்படலாம்)\nஇந்த வெட்டு நீட்டப்பட்ட துணிகளுக்கு மட்டுமே பொருத்தமானது, இல்லையெனில் அது சரியாக பொருந்தாது மற்றும் இயக்க சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது. வெறுமனே, அதிக சதவீத பருத்தியுடன் பருத்தி ஜெர்சியைப் பயன்படுத்துங்கள்.\nசட்டை (அல்லது உடை) எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து, உங்களுக்கு முழு அகலத்தில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் துணி தேவை (அது 150 செ.மீ).\nஒரு நடவடிக்கையாக, ஒரு டேப் அளவைப் பயன்படுத்துங்கள். டாப்ஸைப் பொறுத்தவரை, ப்ராவின் மேல் அளவிடவும் (அல்லது நீங்கள் ப்ரா அணியவில்லை என்றால் மெல்லிய ரவிக்கைக்கு மேல்), உடலில் தட்டையாக படுத்துக் கொள்ளுங்கள். இது முன் மற்றும் பின் அரை வடிவத்திற்கு வரையப்பட்டுள்ளது, எனவே அனைத்து அகல பரிமாணங்களையும் 4 ஆல் வகுக்க வேண்டும்.\nஉங்கள் வெட்டுக்கு கீழே ஒரு கிடைமட்ட கோடுடன் தொடங்கவும். அது உங்கள் இடுப்பு கோடு. வலது கோணங்களில், இடது விளிம்பிற்கு அருகில் செங்குத்து வழிகாட்டியை (உடலின் மையம்) வரையவும்.\nஉங்கள் இடுப்பு சுற்றளவிலிருந்து கால் பகுதி வலதுபுறத்தில் இருந்து இடுப்பு வரியில் இப்போது அளவிடவும் (என் விஷயத்தில் 100 செ.மீ நான்கு மூலம் வகுக்கப்படுவது 25 செ.மீ.க்கு சமம்). இடுப்பு சுற்றளவு என்பது இடுப்பில் உள்ள அகலமான புள்ளியாகும்.\nஅடுத்த கட்டத்தில், உங்கள் இடுப்பு சுற்றளவு மற்றும் உங்கள் இடுப்புக்கும் இடுப்புக்கும் இடையிலான தூரத்தை அளவிடவும். இடுப்பு சுற்றளவு என்பது உங்கள் நடுப்பகுதியின் குறுகலான பகுதியாகும். தொடக்கப் புள்ளியில் இருந்து, இடுப்புக்கும் இடுப்புக்கும் இடையிலான தூரத்தை தொடக்கப் புள்ளியிலிருந்து (இது என் விஷயத்தில் 28 செ.மீ) அளவிடவும், இந்த இடத்திலிருந்து உங்கள் இடுப்பு சுற்றளவிலிருந்து கால் பகுதியிலிருந்து வலப்புறம் அளவிடவும் (அது எனக்கு 21 செ.மீ).\nஇப்போது மார்பு சுற்றளவு பின்வருமாறு. இதைச் செய்ய, இடுப்பிலிருந்து மீண்டும் மேல்நோக்கி அளவிடவும். உயரத்தையும் (எனக்கு 40 செ.மீ) மற்றும் சுற்றளவு கால் பகுதியையும் (எனக்கு 24.5 செ.மீ) உள்ளிடவும்.\nஸ்லீவ் நீளம் சுவைக்குரிய விஷயம். எனது மேல் ஸ்லீவ் உயரத்தை 55 செ.மீ உயரத்தில் 29.5 செ.மீ அகலத்துடன் அமைத்துள்ளேன்.\nதோள்பட்டை உயரமும் தொடக்கப் புள்ளி, இடுப்பு, மேல்நோக்கி அளவிடப்படுகிறது. இங்கே இது 63 செ.மீ. நான் சற்று அகலமான நெக்லைனை விரும்புகிறேன் என்பதால், இது 13.5 செ.மீ அகலத்தில் உள்ளது.\nஇப்போது கழுத்து மற்றும் நெக்லைன் மட்டுமே காணவில்லை. இடுப்பில் இருந்து உங்கள் கழுத்தணியை நீங்கள் விரும்பும் புள்ளிகள் வரை மீண்டும் அளவிடவும். என்னைப் பொறுத்தவரை, முன் நெக்லைன் 48 செ.மீ, பின்புறம் 57 செ.மீ.\nஇப்போது அனைத்து முக்கியமான புள்ளிகளும் குறிக்கப்பட்டுள்ளன, அவற்றை ஒன்றாக இணைக்கலாம். இடுப்பு மற்றும் இடுப்பில், ஒரு அழகான, வளைந்த வளைவு உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது பென்சிலிலும், ஆட்சியாளரும் இல்லாமல் சிறப்பாக வரையப்பட்டுள்ளது, எனவே நீங்கள் இன்னும் சரிசெய்யலாம். ஸ்லீவின் கீழ் வெளியில் சற்று வலுவான வளைவு (1-2 செ.மீ) இருக்க வேண்டும். ஆர்ம்ஹோல் மற்றும் தோள்பட்டை ஒரு ஆட்சியாளருடன் வரையப்படலாம். முன் மற்றும் பின் நெக்லைன் ஒவ்வொன்றும் ஒரு அழகான வில்லுடன் செய்யப்பட வேண்டும். முன்பக்கத்தில் அது மிகவும் கூர்மையாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇப்போது இரண்டு கோடுகளில் சரியான கோணங்களிலும் வெளிப்புறக் கோடுகளிலும் வடிவத்தை வெட்டுங்கள். மேலே, வெட்டுவதற்கு பின்புற நெக்லைன் வில்லைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் இந்த முறையை முன்னும் பின்னும் பயன்படுத்தலாம், மேலும் நீங்கள் இரண்டு தனித்தனி துண்டுகளை வரைய தேவையில்லை. முன் நெக்லைனை துணிக்கு நன்றாக மாற்றுவதற்கு, முன் கழுத்து கோட்டை 2 செ.மீ வரை வெட்டுங்கள், பின்னர் நீங்கள் அதை முன்னும் பின்னுமாக எளிதாக மடிக்கலாம்.\nஎனது அளவீடுகளின்படி கொடுக்கப்பட்ட வெட்டு பருத்தி ஜெர்சியுடன் தைக்கப்பட்டால், 36 முதல் 46 வரையிலான அளவுகளுக்கு ஏற்றது, ஏனெனில் இந்த துணி மிகவும் மீள் தன்மை கொண்டது. நான் இந்த வெட்டு கர்ப்பத்தில் கூட எளிதாக பயன்படுத்துகிறேன்.\nத்ரெட்லைனுக்கு இணையாக இடைவெளியில் துணியை மடியுங்கள். மையக்கருத்துகளுக்கு, நடுவில் இருக்க வேண்டிய கருக்கள், இடைவெளியில் சரியாக வருகின்றன. தோள்கள் மற்றும் நிழல் வழியாக மடிப்பு கொடுப்பனவுகள் சுமார் 0.7 செ.மீ. கழுத்து மற்றும் ஸ்லீவ் ஹேமுக்கு சுமார் 3 செ.மீ மடிப்பு கொடுப்பனவைச் சேர்க்கவும், கீழே உள்ள ஹேமுக்கு இது ஏற்கனவே 7 செ.மீ இருக்க வேண்டும், எனவே அது நன்றாக விழும். துணி மீது வடிவத்தை வைத்து, முன் நெக்லைன் மூலம் முன் ஒரு முறையும், பின்புற நெக்லைன் மூலம் ஒரு முறை வெட்டவும்.\nஇரண்டு துணி துண்டுகளையும் வலதுபுறம் வலதுபுறமாக வைக்கவும் (அதாவது ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் \"நல்ல\" பக்கங்களுடன்) மற்றும் தோள்கள் மற்றும் நிழல் இரண்டையும் இருபுறமும் ஊசிகளால் இணைத்து, இந்த நான்கு சீமைகளையும் ஓவர்லாக் அல்லது இறுக்கமான ஜிக்ஜாக் மூலம் தைக்கவும். உங்கள் தையல் இயந்திரத்தின் சாக் தையல் (சுமார் 1 மிமீ அகலம் போதும்).\nஉதவிக்குறிப்பு: நீட்டப்பட்ட துணிகளுக்கு, எப்போதும் ஒளி ஜிக்ஸாக் தையல் அல்லது சிறப்பு நீட்டிக்க தையல்களைப் பயன்படுத்துவது நல்லது. காரணம்: துணி நீட்டும்போது, ​​நேராக மடிப்பு உடைகிறது. ஒரு ஜிக்ஸாக் தையலில், மடிப்பு நீட்டலாம் மற்றும் உடைக்காது.\nசட்டையை இயக்கவும், இப்போது அது கீழே உள்ள திருப்பம்:\nவிளிம்பை வெளிப்புறமாக மடியுங்கள் (நான் 7 செ.மீ. எடுக்க விரும்புகிறேன்), பின்னர் விளிம்பை சரியாக பாதியில் (3.5 செ.மீ) மடித்து, மூன்று அடுக்கு துணியையும் ஒரு முள் கொண்டு முள்.\nசரி செய்யுங்கள். மூன்று அடுக்குகளையும் ஒன்றாக 0.7 செ.மீ மடிப்பு கொடுப்பனவுடன் தைக்கவும். அடுத்த கட்டத்தில், புதிய துணி விளிம்பை மடித்து விடுங்கள், இதனால் மடிப்பு உள்ளே படுத்து வரும்.\nஇந்த மடிப்புக்கு மேலே வெளியில் இருந்து ஒரு ஜிக்-ஜாக் அல்லது அலங்கார தையல் (அல்லது இரட்டை ஊசியுடன் கூட) தைக்கவும்.\nதுணி சில நேரங்களில் அலை அலையானது, ஆனால் இதை நீராவி இரும்பு மூலம் எளிதாக சலவை செய்யலாம். தையல் போது நீட்டிய துணிகளை இழுக்காதது முக்கியம். இந்த விஷயத்தில், துணி மிகவும் அதிகமாக அலைந்து விடும், மேலும் இது சலவை செய்வதன் மூலம் சரிசெய்யப்படாது.\nஹெம்ஸ்டிட்ச் மற்றும் இரண்டு ஸ்லீவ் சீம்களுக்கும் இது பொருந்தும், 7 செ.மீ க்கு பதிலாக நீங்கள் 3 செ.மீ கவர் மட்டுமே தொடங்குகிறீர்கள் (இரண்டாவது மடங்கு ஓவரில், இது 1.5 செ.மீ).\nஉங்களுக்குப் பிடித்த புதிய சட்டை தயாராக உள்ளது\nவெவ்வேறு நீளங்களைத் தவிர, மாதிரியை விரும்பியபடி துண்டிக்கலாம், அதே அல்லது பிற பொருட்களுடன். இருப்பினும், தனிப்பட்ட பொருட்கள் எப்போதுமே ஒரே மாதிரியான பொருளைக் கொண்டிருக்க வேண்டும்.\nவிரைவான தொடக்க வழிகாட்டி - சட்டை தைக்கவும்\n1. குறிப்பிட்டபடி வெட்டு தாளுக்கு வடிவத்தை மாற்றவும் அல்லது உங்கள் சொந்த அளவீடுகள் \"மின்-சட்டை\"\n2. எஸ்.எம். ஐ வெட்டுங்கள், முன் நெக்லைனை வெட்டுங்கள் அல்லது தனித்தனியாக வெட்டுங்கள்\n3. இடைவெளியில் பொருளை வைக்கவும், எஸ்.எம் மீது போட்டு சரிசெய்யவும்\n4. மடிப்பு கொடுப்பனவுகளுடன் துணி வெட்டு (7 செ.மீ கீழே, கழுத்து மற்றும் கைகள் 3 செ.மீ, மீதமுள்ள 0.7 செ.மீ)\n5. துணி துண்டுகளை வலமிருந்து வலமாக இணைத்தல்\n6. தோள்பட்டை மற்றும் நிழல் தையல்களை தைக்கவும்\nதீயை அணைக்கும் கட்டாயம் - வாடகை மற்றும் வர்த்தகத்திற்கான தகவல்\nதொப்பிகளுக்கான பின்னல் வடிவங்கள்: 10 இலவச வடிவங்கள்\nவழிமுறைகள்: குளியல் உப்பை நீங்களே செய்யுங்கள் - பொருட்கள் மற்றும் சமையல்\nவணிக கிறிஸ்துமஸ் அட்டைகளுக்கான சிறந்த 30 சொற்கள் மற்றும் மேற்கோள்கள்\nதையல் சுவர் சிலோ - சிலோ / சுவர் பையைத் தொங்குவதற்கான வழிமுறைகள்\nபேண்ட்டை சுருக்கவும் - ஆரம்பநிலைக்கான வழிமுறைகள் 3 படிகளில்\nவழிமுறைகள்: மரம் மற்றும் கண்ணாடி மீது துடைக்கும் நுட்பம்\nஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி வகை - உங்கள் மார்ஷ்மெல்லோவுக்கான தகவல் இங்கே\nஜிப்பர் எப்போதும் இயக்கத்தில் உள்ளது - என்ன செய்வது\nஇருவருக்கும் கோழி கட்சி விளையாட்டு - யோசனைகள் மற்றும் வேடிக்கையான நகைச்சுவைகள்\nகுளியலறையில் ஈரப்பதம் இல்லாத லேமினேட் - அது கருதப்பட வேண்டும்\nப்ரைக்கு எதிரான பாதுகாப்பான சாளரம் - அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nகுரோச்செட் கற்றாழை - ஒரு குங்குமப்பூ கற்றாழைக்கான வழிமுறைகள்\nபின்னப்பட்ட தேனீர் வெண்ணெய் - ஒரு வெப்பமடையக்கூடிய வழிமுறைகள்\nDIY: போலி இரத்தத்தை நீங்களே உருவாக்குங்கள் - 10 நிமிடங்களில் தயாரிக்கப்படுகிறது\nஉள்ளடக்கம் பொருள் மற்றும் தயாரிப்பு குரோசெட் டிராகன் தலை உடல் கால்கள் ஆயுதங்கள் வால் கண்கள் நாசி காதுகள் மற்றும் முதுகெலும்புகள் தொப்பை நிறைவு அமிகுரூமி என்பது ஒரு குத்துச்சண்டை போக்காகவே இருக்கும். இன்பத்தைத் தரும் அனைத்தையும், அமிகுரூமி பாணியில் குத்தலாம். குங்குமப்பூ கொக்கி வரம்புகள் இல்லை. எங்கள் இலவச குங்குமப்பூ முறை அமிகுரூமி \"டிராகன் குக்கீ\" மூலம் எங்கள் அமிகுரூமி தொடரைத் தொடர்கிறோம். எங்கள் அறிவுறுத்தல்கள் ஆரம்பகட்டத்தினரால் கூட நன்கு புனரமைக்கப்படலாம் என்பது மீண்டும் எங்களுக்கு முக்கியமானது. அமிகுரூமியைப் பொறுத்தவரை, சிக\nபேனிகல் ஹைட்ரேஞ்சா, ஹைட்ரேஞ்சா பானிகுலட்டா - பராமரிப்பு மற்றும் வெட்டுதல்\nயு-பாக்கெட் அட்டையை எளிதில் தையல் - DIY வழிகாட்டி\nரோகெயில்ஸ் வளையலை நீங்களே உருவாக்குங்கள் - நெசவுக்கான வழிமுறைகள்\nபெரிய உட்புற தாவரங்கள் - உட்புறங்களுக்கு 5 எளிதான பராமரிப்பு தாவரங்கள்\nகாகிதத் தட்டு / அட்டைப் பெட்டியிலிருந்து டிங்கர் செம்மறி ஆடுகள்: வார்ப்புருவுடன் வழிமுறைகள்\nபென்சில் வைத்திருப்பவர்களை உருவாக்குங்கள் - காகிதம், மரம் அல்லது உப்பு மாவுகளால் ஆனது\nCopyright பொது: டி-ஷர்ட்டை நீங்களே தைக்கவும் - அறிவுறுத்தல்கள் + இலவச தையல் முறை - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/pharmacy-robber", "date_download": "2020-06-04T14:57:11Z", "digest": "sha1:WQZBFCJBQGJ5FCYKVTCK5JYIKP4G5JEZ", "length": 7662, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "pharmacy robber: Latest News, Photos, Videos on pharmacy robber | tamil.asianetnews.com", "raw_content": "\nதிருட சென்ற இடத்தில் சில்மிஷம்... பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கொள்ளையன்... வைரலாகும் வீடியோ..\nவடகிழக்கு பிரேசிலில் உள்ள அமரன்டேவில் மருந்துக்கடை ஒன்றுக்கு கைகளில் துப்பாக்கியுடன் இரண்டு கொள்ளையர்கள் திடீரென உள்ளே நுழைந்தனர். முகத்தை ஹெல்மெட்டால் மூடிக்கொண்டு துப்பாக்கி முனையில் கடை உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதே நேரத்தில் ஒரு பெண்ணும் அந்த கடையில் மருந்து வாங்க நின்று கொண்டிருந்தார். அதனை கவனித்த மற்றொரு திருடன் அந்த பெண்ணிடம் சென்று உங்களது பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் ��ிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nலட்சுமணனையே விரக்தி அடைய செய்தவன் என் பார்ட்னர்.. டிவில்லியர்ஸையும் தெறிக்கவிட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00012.html", "date_download": "2020-06-04T15:53:24Z", "digest": "sha1:2C3UR5YVZDNHO3DFXZ6VZIF34XXWBJUZ", "length": 10465, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } டேவிட்டும் கோலியாத்தும் - Davidum Goliathum - சுயமுன்னேற்றம் நூல்கள் - Self Improvement Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nடேவிட்டும் கோலியாத்தும் - Davidum Goliathum\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்ப���: பல ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கும் ,பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும் என்ன நடந்தது என்கிற ஓர் உண்மைக்கதையோடு இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து வட அயர்லாந்து, 'ட்ரபிள்ஸ்' என அழைக்கப்பட்ட இன தேசியவாத மோதல், புற்றுநோய் ஆய்வாளர்களின் மனநிலை,சமூக உரிமை செயல்பாட்டாளர்கள்,கொலை, அதற்கு பதிலாக பழி தீர்த்தல், வெற்றி பெற்ற/வெற்றி பெறாத வகுப்பறைகளின் இயக்கவியல் எனப் பல தளங்களுக்குப் பயணித்து நாம் எவஎல்லாம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என நினைக்கிறோமோ அவையெல்லாம் எப்படி வெற்றிக்கு உதவுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளின் துணையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/ram-gopal-varma-mani-ratnam-tweet", "date_download": "2020-06-04T15:21:25Z", "digest": "sha1:7J6SJ3BPXQUEFJM7CCYSNN5HBWZ37TXD", "length": 9844, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெட்கப்பட்ட மணிரத்னம்...கிண்டலடித்த ராம் கோபால் வர்மா..! | ram gopal varma on mani ratnam tweet | nakkheeran", "raw_content": "\nவெட்கப்பட்ட மணிரத்னம்...கிண்டலடித்த ராம் கோபால் வர்மா..\nதன் படங்கள் மூலம் அதிரடியான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இயக்குனர் ராம் கோபால் வர்மா எப்போதும் சமூக வலைத்தளத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.\nசமீபத்தில் பிரதமரின் விளக்கு ஏற்றும் வேண்டுகோளுக்கு இருட்டில் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றி சர்ச்சையை உண்டாக்கிய அவர் தற்போது இயக்குனர் மணிரத்னம் குறித்து கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இயக்குனர் மணிரத்னம் அதிதி ராவ்வுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ராம் கோபால் வர்மா...\"எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும் மணிரத்னம் முதல் முறையாக வெட்கப்பட்டு நான் பார்த்தது இப்போதுதான்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇதற்காகத்தான் மணிரத்னம் 15 வருடங்கள் காத்திருந்தாரோ\nயானை கொல்லப்பட்ட சம்பவம்: கண்டனம் தெரிவித்த நிவின் பாலி\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n“கேரள முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரபல நடிகர் ட்வீட்\nவிக்ரம், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைகிறாரா துருவ் விக்ரம்\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n\"மாஸ்டர் ரிலீஸை ஒத்திவைக்க வேண்டும்\"- பிரபல தயாரிப்பாளர் அறிக்கை\n\"நான் மட்டும் ஏன் இதைச் செய்தேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்'' - ப்ரியா வாரியர் விளக்கம்\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/books-for-children/thanga-meen-10014699", "date_download": "2020-06-04T13:35:35Z", "digest": "sha1:DSP4OYFZJAYLH6G4ORT6OP6PHJYZ22AH", "length": 8745, "nlines": 169, "source_domain": "www.panuval.com", "title": "தங்க மீன் - Thanga Meen - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: நாட்டாரியல் , சிறுவர் கதை\nPublisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nப��த்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n“இந்த வாழ்வின் நோக்கமே ஒருவர் இன்னோருவருக்கு உதவுவதுதான் என்கிறது இந்தக் கதை.”\nவிலங்குகள் - பாகம் I\nநாடோடியாக அலைந்துக் கொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு. காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனிதன் தன் வீட்டிற்கு எப்படி கொண்டு வந்தான் என்பதை அறியலாம் வாருங்கள்...\nவிலங்குகள் - பாகம் II\nவிஞ்ஞானி வீராச்சாமியின் \"காட்டில் இருந்து வீட்டுக்கு\" என்ற தொகுப்பின் இரண்டாம் பாகம். பூனை , கினியா பன்றி , கழுதை , எருமை மற்றும் ஒட்டகம் ஆகிவற்றை மனிதன் எப்படி வீட்டு விலங்குகளாக மாற்றினான் என்பதைச் சுவைபட கூறுகிறார் விஞ்ஞானி வீராச்சாமி...\nபறவைகள் - பாகம் 1\nமனித வாழ்வில் சில பின்னி பிணைந்த பறவைகள் பற்றி அறிவோம் வாருங்கள். ..\nவரலாறு என்பது ஒரு பள்ளிப்பாடம், புரட்சி என்பது வெறும் சொல் என்ற மனநிலைக்குள் தள்ளப்படும் குழந்தைகளுக்கு, வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடுகிறது. ஆயுதம் ஏந்துவது மட்டுமே புரட்சியல்ல. அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் ஒவ்வொரு நிகழ்வும் புரட்சிதான். சமூகமே எதேச்சதிகாரத்தை ஏற்று மௌனமாக இர..\nஇந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது. செழுமையான கதை மரபும் இலக்கிய ..\nநாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வகை செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள்..\nபழைய கதைகள் புதிய முடிவுகள்..\nஒரு தாய் மானின் சொல்லுக்கு அடங்காத ஓர் இளம் மான் அடைந்த துயரத்தை இந்த படக்கதை விளக்குகிறது...\nஅற்புதக்கதைகளை வாசிப்பதன் வழியாக சிறிது நேரமாவது வேறொரு கனவுலகில் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அதோடு, நாம் இங்கே வாழும் நிஜ வாழ்க்கைக்கான அறத..\nஎவ்வளவு தனிமையில் அமர்ந்து நாம் ஒரு புத்தகத்தை வாசித்தாலும் நாம் தனியாக இருப்பதில்லை. அக்கதைக்குள் நாமும் பார்வையாளராக நடமாடவே செய்கிறோம்..\nஅந்த ஊரிலேயே பூச்சிகளை அ���ிகமாகச் சாப்பிடக்கூடிய ஆள் ஒரு பொறி வண்டு. ஆனால், அதைவிட பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-17/", "date_download": "2020-06-04T15:28:21Z", "digest": "sha1:II7EE7AFSCP52HAVNMUBYKK664AEQDBV", "length": 11968, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "இதர சேவைகள் – பெரியகடை வீதி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்இதர சேவைகள் – பெரியகடை வீதி\nஇதர சேவைகள் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 08/10/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nஎன்ன பணி: ஜிகே கார்டன் கிளை நடத்தும் இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது\nதனி நபர் தஃவா – பிஸ்மி காலனி\nகரும் பலகை தஃவா – கோட்டார்\nதஃப்சீர் வகுப்பு – எம். எஸ். நகர்\nதஃப்சீர் வகுப்பு – அலங்கியம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-04T15:01:22Z", "digest": "sha1:2XW3USZ465ZCG2YY3Y7UFQXCEKZINNJR", "length": 8101, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "முஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்! - TopTamilNews", "raw_content": "\nHome முஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஅல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். தான் நாடியதை சிறப்புக்குரியதாக தேர்வு செய்கின்றான். மக்கா, மதீனா, பாலஸ்தீன் போன்ற இடங்கள் அல்லாஹ் தேர்வு செய்த புனித இடங்களாகும். காலங்களில் சிறந்தது புனிதமான நான்கு மாதங்கள். மாதங்களில் சிறந்தது ரமலான் மாதம். நாட்களில் சிறந்தது வெள்ளி��்கிழமை. நேரங்களில் சிறந்தது ஸஹர் வேளை. இவை இறைவன் தேர்வு செய்து தந்துள்ள சிறப்புக்குரிய காலங்களாகும். அல்குர்ஆன் கூறும் புனித மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும்.\nஅல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். தான் நாடியதை சிறப்புக்குரியதாக தேர்வு செய்கின்றான். மக்கா, மதீனா, பாலஸ்தீன் போன்ற இடங்கள் அல்லாஹ் தேர்வு செய்த புனித இடங்களாகும். காலங்களில் சிறந்தது புனிதமான நான்கு மாதங்கள். மாதங்களில் சிறந்தது ரமலான் மாதம். நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை. நேரங்களில் சிறந்தது ஸஹர் வேளை. இவை இறைவன் தேர்வு செய்து தந்துள்ள சிறப்புக்குரிய காலங்களாகும். அல்குர்ஆன் கூறும் புனித மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும்.\nமுஹர்ரம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதம். அது சமாதானத்தின் அடையாளமாக இருக்கிறது. அமைதி என்ற சுப செய்தியோடு இஸ்லாமிய புத்தாண்டு பிறக்கிறது.\n‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என அவனது பதிவுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. அந்த நான்கு மாதங்களில் மோதல்களை ஹராமாக்கிய இந்த தீனுல் இஸ்லாம் தான் சீரான, நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள் என்கிறது அல்குர்ஆன் சூரா தௌபா புனித நூல்.\nநபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜுப் பேருரையில் ‘வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாள் முதல் அவனது விதிப்படியே காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. மூன்று மாதங்கள் தொடராகவும் ஒன்று இடையில் தனியாகவும் அமைந்துள்ளது. தொடராக வரும் மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் என்பனவாகும். தனியாக வருவது ரஜப் மாதம் ஆகும். அது ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஃபான் மாதத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது’.\nகண்ணியமிக்க இக்காலப்பகுதியை உரியமுறையில் பயன்படுத்தி இறை திருப்தியை பெற முயற்சிக்காமலிருப்பது மிகப் பெரும் அநியாயமும் கைசேதமும் ஆகும் என அல்குர்ஆன் சூறா தவ்பா 36ம் வசனத்தில் குறிப்பிடுகிறது.\nஎனவே இந்த முஹர்ரம் தினத்தில் எல்லோருக்கும் அமைதியைக் கொண்டு வரட்டும் என வாழ்த்துவோ���்\nPrevious articleஅமெரிக்க செல்ல வந்த 81 வயது முதியவர்… அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த அதிகாரிகள்\nNext articleசிவன் பாடல்களை பாடி அசத்தும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-06-04T14:42:53Z", "digest": "sha1:2X6BBUJFHOFVTEIN3LRUQVK6IOP26BD6", "length": 7940, "nlines": 47, "source_domain": "kumariexpress.com", "title": "தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவிலில் வறுமையில் தள்ளாடும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் – கண்டுகொள்ளுமா மாநகராட்சி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பஸ்கள் ஓடாது – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nHome » தமிழகச் செய்திகள் » தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறி வடக்கு திசையில் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களையொட்டிய கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்தப்புயல் மேற்கு வங்காளத்தில் கரையைக் கடந்தது.\nஉம்பன் புயல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்துக்கொண்டது. இதனால், தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: சென்னையில் இன்று ஒர�� நாளில் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு\nNext: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேர் பாதிப்பு\nகன்னியாகுமரியில்சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் பார்க்க சிறப்பு ஏற்பாடுரூ.64 லட்சத்தில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்\nகுமரிக்கு பஸ்சில் வந்தாலும் பரிசோதனை கட்டாயம்கார்-மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்\n73 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பினர்சின்னமுட்டத்தில் சமூக இடைவெளியுடன் மீன் விற்பனை\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மி.மீ. பதிவு\nகுமரியில் மேலும் 4 பேருக்கு கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்வு\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்துகுமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு\nகுமரியில் இன்று முதல் பஸ்கள் ஓடும் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது\nகுமரி மாவட்டத்தில்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டனவடசேரி மீன்சந்தையும் செயல்பட்டது\nஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் 2,07,615 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசூறாவளி காற்றுடன் பலத்த மழை: மும்பை அருகே ‘நிசர்கா’ புயல் கரையை கடந்தது\nஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கத்திகுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/men-calling-women-meanings-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:28:34Z", "digest": "sha1:CQHZ4EWRHNHTBHBRVZFX57BYPK6XRWT4", "length": 7835, "nlines": 100, "source_domain": "villangaseithi.com", "title": "ஆண்கள் பெண்களை செல்லமாக அழைக்கும் முறைக்கான அர்த்தங்கள் - வில்லங்க செய்தி", "raw_content": "\nஆண்கள் பெண்களை செல்லமாக அழைக்கும் முறைக்கான அர்த்தங்கள்\nஆண்கள் பெண்களை செல்லமாக அழைக்கும் முறைக்கான அர்த்தங்கள்\nபதிவு செய்தவர் : செல்வி, மனநல ஆலோசகர் May 21, 2017 May 21, 2017 2:12 PM IST\nஒரு ஆண் ஒரு பெண்ணை குடி என்று அழைத்தால், அந்த ஆண் அவளை ஒரு குழந்தைக்கு நிகராக நினைக்கிறான் என்று அர்த்தம்.\nஒரு ஆண் ஒரு பெண்ணை செல்லம் என்று அழைத்தால், அந்த ஆண் அவளை தன்னுடைய அன்புக்கு நிகராக நினைக்கிறான் என்று அர்த்தம்.\nஒரு ஆண், ஒரு பெண்ணை பார்த்து வாமா போமா என்று மா போட்டு அழைத்தால், அந்த ஆண் அவளை ஒரு தாயாக நினைக்கிறான் என்று அர்த்தம்.\nபா – ஒரு ஆண், ஒரு பெண்ணை வாபா, போபா என்று பா போட்டு அழைத்தால், அந்த ஆண் அவளை தந்தைக்கு நிகராக நினைக்கிறான் என்று அர்த்தம்.\nஒரு ஆண், ஒரு பெண்ணை வாடா, போடா என்று டா போட்டு அழைத்தால், அந்த ஆண் அவளை தன் தோழனுக்கு நிகராகவும், ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் நினைக்கிறான் என்று அர்த்தம்.\nஒரு ஆண், ஒரு பெண்ணை டி என்று அழைத்தால், அந்த பெண் அவனின் மனைவி அல்லது காதலி என்று அர்த்தம். எனவே டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவிக்கு மட்டும் உரியது என்று நினைக்கும் எந்தவொரு ஆணும், தனது மனைவியை தவிர எந்தவொரு பெண்ணையும் டி அன்று அழைக்க மாட்டான்.\nPosted in ஆலோசனைகள்Tagged Calling, meanings, men, women, அர்த்தங்கள், அழைக்கும், ஆண்கள், பெண்கள்\nஉடலுக்கு உகந்த வாராந்திர உணவு பட்டியல்\nஆரத்தி எடுப்பதற்கான அறிவியல் காரணங்கள்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109477/news/109477.html", "date_download": "2020-06-04T14:33:31Z", "digest": "sha1:WIOBWS52DFR7S54LBIGM3W4H2USEBV46", "length": 6807, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்…\nதற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அன்றாடம் வெளியாகி கொண்டே இருக்கின்றது.\nகணினியில் குறிப்பிட்ட மென்பொருள் இருந்தால் கன நேரத்தில் ஒருவர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nமனித மூளையில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரோடுகளில் இருந்து வரும் எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் (மின்சாதன சமிக்ஞை) மூலம் மனித மூளையில் நினைப்பவற்றை கணப்பொழுதில் கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆய்வு முடிவுகளை வைத்து பார்க்கும் போது, ஒரு நாள் இந்த வகை தொழில்நுட்பம் பேச முடியாத, தகவல் பரிமாற்றத்தில் சிரமத்தினை எதிர்கொள்பவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரான ராஜேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ ரீதியாக பார்க்கும் போது இம்முறையை பயன்படுத்தி பக்கவாத நோயாளிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள வழி செய்ய முடியும் என்றும் ராவ் தெரிவித்தார்.\nமுன்னதாக 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மனித மூளையில் நினைப்பவைகள் வீடியோ வடிவில் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் \nசிவப்பு கலர்ல நிரோத் போர்டு மாட்டுனா எங்களுக்கு தெரியாதா\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nஏன்டா இந்த தலையிலே எண்ண வைக்காத 1பவுன் மோதிரம் கேட்டியா\nஉலகின் வேற லெவல் திறமை படைத்த கலைஞர்கள் இவர்கள் தான் \nமன அழுத்தத்தில் தவிக்கும் மில்லினியல்ஸ்\nஅதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nபெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/68547/", "date_download": "2020-06-04T13:44:25Z", "digest": "sha1:RPJ2OXYSKM5HQGC2J3REGSQ5D3PX6B7J", "length": 13234, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "தனது சேவைக்காலத்தில் கறைபடியாத கரங்களுடன் சேவையாற்றியுள்ளார் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதனது சேவைக்காலத்தில் கறைபடியாத கரங்களுடன் சேவையாற்றியுள்ளார்\nதனது சேவைக்காலத்தில் கறைபடியாத கையுடன் தானும் வாழ்ந்து சமூகமும் சிறப்பாக வாழ்வதற்கு வழிகாட்டியாக இருந்து ஏழைமாணவர்களின் கல்விக்கு உரமூட்டியாக வாழந்த ஒரு மனிதனாக வலயக்கல்வி பணிப்பாளராக பாஸ்கரனை நான் பாரக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சு.உதயகுமார் தெரிவித்தார்.\nஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த மணி விழா மட்டக்களப்பு பெண்கள் பாடசாலையில் சனிக்கிழமை நடைபெற்றது இவ்விழாவில் அதிதியாக கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறிப்பாக அரச உத்தியோகத்தருடைய சேவைக்காலத்திலே அவரால் செய்யப்பட்ட சேவைகளை நினைவு கூறக்கூடிய வகையிலே இவ்வாறான மணிவிழாவினை ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். அந்த வகையில் தனது சேவையில் இருந்து ஒய்வுபெற்றிருக்கும் வலயக்கல்வி பணிப்பாளர் பாஸ்கரனுக்கு இவ்வாறான மணிவிழாவினை எடுப்பது பொருத்தமானது என்று நான் நினைக்கின்றேன்.\nஉண்மையிலையே கல்விக்கும், மொழிக்கும், சமயத்திற்கும், சமூகத்திற்கும், கலைக்கும்,கலாசாரத்திற்குமான தன்னாலான தொண்டுகளையாற்றி இப்பிரதேச மாணவர்களை ஆற்றால் மிக்க மாணவ சமூதாயமாக உருவாக்குவதற்கு தொண்டாற்றிய அன்பும் பண்பும்,ஆற்றலும், ஆளுமையும், கருணையும், கொண்ட ஒரு நல்ல ஒரு தொண்டனுக்கு இந்த மணி விழாவினை நீங்கள் எடுத்துள்ளீர்கள் இது போற்றுதற்குரிய விழாவாகம்.\nதற்காலத்தினை பொறுத்தமட்டில் வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போதெல்லாம் வசதிகள் கிடைக்கின்ற போதெல்லாம் தன்னையும் தனது குடும்பத்தினையும் வளப்படுத்திக் கொண்டு சொத்துக்களைக் குவித்து தான்மாத்திரம் அனுபவித்துக் கொண்டு ஒருவரும் அனுபவிக்விடாமல் தடுத்து தான் மட்டும் சுபபோகத்தில் வாழுகின்ற மனிதர்கள் வாழுகின்ற காலத்திலையே, கறைபடியாத கையுடன் தானும் வாழ்ந்து தனது சமூகமும் சிறப்பாக வாழ்வதற்கு வழிகாட்டியாக இருந்து ஏழைமாணவர்களுடைய கல்விக்கு மாத்திரமின்றி சமய சமூதாய சிந்தனைக்கு உருமூட்டியாக வாழந்த ஒரு மனிதனை எவளவுதான் பாராட்டியாலும் போதாதென்றுதான் நான் நினைக்கின்றேன்.\nஎன்னை பொறுத்தளவிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே பலதரப்பட்ட நிகழ்வுகளை, வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போதெல்லாம் பாஸ்கரனின் ஒத்துழைப்பு எங்களுக்கு அதிகமாகவே இருந்தது. எந்த சந்தர்ப்பத்திலேயும் அவரிடம் உதவிகளைக் கோருக்கின்ற போதெல்லாம் அவர் மனங்கோணாது தன்னாலான வினைத்திறனுடனான பங்களிப்பை எங்களுக்கு அவர் வழங்கிவந்த ஒரு பண்பான உத்தியோகத்தர்.\nஅவர் தன்னுடைய தொழிலில் பதவிரீதியாக இறங்கிவந்து பலதரப்பட்ட புதிய சிந்தனைகளைப் புகுர்த்தி சிறப்பான முறையில் அவருடைய பணியினை முன்னெடுத்துவந்த ஒரு சிறந்த கல்வி பணிப்பாளர் பாஸ்கரன் ஆவார். அதுமாத்திரமின்றி பாராம்பரியத்திற்கு முன்னுரிமையளிக்கும் பழமைபற்றாளனாகவும் பாஸ்கரன் காணப்பட்டார். உண்மையில் அண்மையில் வெபர் மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களை நடாத்தியபோது நான் அவரிடத்தில் எவ்வாறான பாரம்பரிய சித்தனைகளை அவருள்வைதிருக்கின்றார் என்ற விடயத்தினை அன்று நான் அறிந்து கொண்டேன்.\nஇவ்வாறான ஆற்றல் மிக்க உத்தியோகத்தர்கள் பாராட்டப்பட வேண்டியவரே என்பதற்கு மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. இவ்வாறான மனிதன் தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றாலும் அவரும் அவரது குடும்பமும் அவராது வாழ்க்கையும் பன்மடங்கு சிறக்க வேண்டும் என மனமார வாழ்த்துவதோடு எமது பிரதேசத்திலே இவர்களைப்போன்றவர்களுக்காக பலதரப்பட்ட சமூக சேவைகள் காத்துகிடக்கின்றது என்பனையும் இவ்விடத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். என அவர் இதன் போது தெரிவித்தார்…பழுகாமம் நிருபர்.\nPrevious articleகம்பபாரதி ஜெயராஜ் சுமந்திரன் (பா.உ)ற்கு எழுதிய கடிதம்\nNext articleகளுவாஞ்சிக்குடி சந்தையில் சைக்கிள் பாதுகாப்பு நிலையம் அமைப்பதில் இழுபறி நிலை\nவிருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி திங்கள் நள்ளிரவு\nஆரவாரத்துடன் நடைபெற்ற கண்ணகியம்மன் சடங்கு அமைதியாய் நடந்தேறுகிறது.\nமாதவணை , மயிலத்தமடு பிரதேசங்களில் எவ்விதத்திலும் அத்துமீறலுக்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது.\nமுன்னாள் போராளிகளின் வாழ்வியல்மேம்பாட்டுக்காக அவர்களுடன் இணைந்��ு எதிர்காலத்தில் பயணிக்கவுள்ளேன்.\nஜனாதிபதித் தேர்தலில் நான் சஜித்துக்கே ஆதரவளிக்கிறேன்.அது மைத்திரியின் வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2017/03/blog-post.html", "date_download": "2020-06-04T14:32:05Z", "digest": "sha1:PQBDT33RRDAVW2FGWCWTZ2XK4QT62GVY", "length": 6627, "nlines": 67, "source_domain": "www.unmainews.com", "title": "முள்ளிவாய்கால் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுபோட்டி (படங்கள்) ~ Unmai News", "raw_content": "\nமுள்ளிவாய்கால் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுபோட்டி (படங்கள்)\nமுள்ளிவாய்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி 2017.03.27 திங்கட்கிழமை\nமாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\n44 மாணவர்களை கொண்ட இப்பாடசாலையில் விருந்தினர்களை வரவேற்றல், ஒலிம்பிக்தீபமேற்றல், மாணவருக்கான விளையாட்டுக்கள், உடற்பயிற்சிகள், வினோதவுடை நிகழ்வுகள், பெற்றாருக்கான விளையாட்டுக்கள், என பல நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது\nயுத்தத்தின் பின் முள்ளிவாய்கால் கிராமத்து மக்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்திருந்தது\nசிறுவர்பாடசாலையின் ஆசிரியர்களின் வளிநடத்தலில் (செல்வி ஞா றொக்சி, திருமதி ஏ.வெல்சி, திருமதி த.சுயர்மதி) நடைபெற்ற இவ்விளையாட்டு போட்டியில் JRSS இன் இணைப்பாளர் திரு அசோக், மற்றும் அருட்சகோதரி ஜேயுலின் அவர்களும் பிரதம நபர்களாக கலந்து கொண்டிருந்தனர்\nபெருமளவு கிராமத்து மக்கள் கலந்து கொண்ட இன்நிகழ்வில் அழைப்பு விடுத்திருந்த பல அரசியற் பிரமுகர்கள் மக்களுக்கான முக்கிய கூட்டங்களுக்குகாக சென்றிருந்தைமையால் கிராம மக்களோடும் மாணவர்களோடும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட��டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2020/293-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-16-31-2020/5616-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2020.html", "date_download": "2020-06-04T13:13:02Z", "digest": "sha1:XW3O5HNKF5G42PQJZKZXWKIMCH33N7VR", "length": 3460, "nlines": 33, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020", "raw_content": "\nபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020\n* சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.\n* எழுத்தாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டாது.\n* சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் மார்ச் 31, 2020.\n* வெற்றி பெற்ற சிறுகதைகளுக்கு புரட்சிக்கவிஞர் பிறந்தநாளான 2020 ஏப்ரல் 29 அன்று பரிசு வழங்கப்படும்.\n* யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும்.\n* எழுத்தாளரின் உண்மைப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். புனைப் பெயர் பயன்படுத்துவோரின் உண்மைப் பெயர் வெளியிடப்படாது.\n* கையெழுத்துப் பிரதிகள் ஏற்கப்படமாட்டாது. தெளிவாக தட்டச்சு செய்து மட்டுமே கதைகளை அனுப்பவேண்டும்.\n* கதைகள் பகுத்தறிவு, சமூகநீதி, ஜாதி-மத ஒழிப்பு, பெண்ணுரிமை, முற்போக்குக் கருத்துடையனவாக இருக்கவேண்டும்.\n* சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2085", "date_download": "2020-06-04T14:41:34Z", "digest": "sha1:GTBUEGBT6MSGGW3VVHB6LRGKIEXVWOO4", "length": 26125, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kulangarai Kootha Ayyanar Temple : Kulangarai Kootha Ayyanar Kulangarai Kootha Ayyanar Temple Details | Kulangarai Kootha Ayyanar - Singampunari | Tamilnadu Temple | குளங்கரை கூத்த அய்யனார்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு குளங்கரை கூத்த அய்யனார் திருக்கோயில்\nஅருள்மிகு குளங்கரை கூத்த அய்யனார் திருக்கோயில்\nமூலவர் : குளங்கரை கூத்த அய்யனார்\nஅம்மன்/தாயார் : பூரண புஷ்கலை\nபுராண பெயர் : திருப்புற்றூர்\nஇக்கோயிலில் அனைத்து தெய்வங்களின் விக்ரகங்களும் இருப்பது சிறப்பு.\nகாலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஸ்ரீபூரண புஷ்கலா சமேத குளங்கரை கூத்த அய்யனார் திருக்கோயில், திருப்புத்தூர் 630211 சிவகங்கை மாவட்டம்.\nமகா மண்டபத்தைக் கடந்தால், ஏழே கால் அடி உயரத்திலான நிலைகளின் முகப்பில் கஜ லட்சுமியும், வாயிலின் இருபுறமும் உள்ள துவார பாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கில் விநாயகர், வடக்கில் பாலமுருகன் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் மூலவர் குளம் கரை கூத்த அய்யனார் பூரண புஷ்கலை தேவியருடன் காட்சியளிக்கிறார். துவார பாலகர்கள், விநாயகர், பாலமுருகன் சிற்பங்கள் தற்போது புதிதாகச் செய்யப்பட்டுள்ளன. கோடி பூதம், ரிஷப வாகனம் பொருத்தப்பட்ட திருமதில் சுவரும் அதில் இரண்டாம் நுழைவாயிலில் 3 படிகளைக் கடந்து சென்றால் இரண்டாமடுக்கு வருகிறது. அதில் மகா மண்டபமும், சுற்றிலும் மதில் சுவருடன் கூடிய பி��காரமும் வருகிறது. பிரகாரத்தில் கலசங்களுடன் கூடிய நாற்கர விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ள தனிச் சன்னிதிகளில் பரிவார தெய்வங்கள் அனைவரையும் கண்குளிர வைக்கும்.\nஇரண்டாம் அடுக்கில் மகா மண்டபமும், சுற்றிலும் மதில் சுவருடன் கூடிய பிரகாரம் உள்ளது. பிரகாரத்தில் கலசங்களுடன் கூடிய நாற்கர விமானத்துடன் உள்ளது. சன்னிதிகளில் பரிவார தெய்வங்களான முன்னோடிக்கருப்பர், ராவுத்தர், ஆதம்மை, சன்னாசி, பேச்சி, சின்னக்கருப்பர், பெரியக்கருப்பர் சன்னிதிகள் உள்ளன. கன்னி மூலையில் வடக்கு நோக்கி சப்தகன்னியர் சன்னிதி உள்ளது. தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். அய்யனார் கோயில்களில் ராவுத்தர், ஆதம்மை, ஆஞ்சநேயர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னோடிக் கருப்பருக்கு பின்புறமாக தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. மூன்றடுக்கில் அமைந்துள்ள இக்கோயிலின், முதல் அடுக்கில் யானை வாகனம் இருபுறம் அமைக்கப்பட்ட 5 அடி படிகளுடன் நுழைவாயில் உள்ளது. இதனை அடுத்து, 3 அடி உயர பீடத்தில் 17 அடி உயரத்தில் இரு சேமக் குதிரைகள் கம்பீரமாக நிற்கின்றன. அதன் காலருகில் பூத கணங்கள் உள்ளனர். தெற்கு குதிரையில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியரும், வடக்கு குதிரையில் பொம்மி, வெள்ளையம்மாள், மதுரை வீரன் சிலைகளும் சேமக் குதிரைகளுக்கு அழகூட்டுகின்றன. கோடி பூதம், ரிஷப வாகனம் பொருத்தப்பட்ட திருமதிலும் உள்ளன. தற்போதைய திருப்பணியில் துவாரபாலகர்கள், விநாயர், பாலமுருகன் சிற்பங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 53 ஆண்டுகளுக்கு பின் 2015ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nதிருமணத்தடை, புத்திரபாக்கியம சிறப்பு பிரார்த்தனையாக உள்ளது.\nஅய்யனாருக்கு வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்யப்படுகிறது.\nமண்டபத்தின் நடுவில், கர்ப்பக்கிரகம் எதிரே யானை வாகனத்துடன் பலி பீடம் உள்ளது. மகா மண்டபத்தின் கூரையில் அய்யனார் வடிவத்துடன் கூடிய ராசிக் கட்டம், எங்கிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்க்கும் கஜ சித்திரம், மூன்று அழகிய கமலச் சித்திரங்கள் வரையப் பெற்றுள்ளன. கருவறையின் மீது மூன்று நிலையுடன் கூடிய விமானம் உள்ளது. அதில் பஞ்ச வர்ணத்திலான அழகான 42 பதுமை, ஆதிசேஷனுடன் விஷ்ணு, கமலத்தில் பிரம்மா, தட்சிணாமூர்த்தி, அய்யனார் சுதை சிற்பங்கள் உள்ளன. மூன்���டுக்கில் அமைந்துள்ள இக்கோயிலின் முதலடுக்கில் கஜவாகனங்கள் இருபுறம் அமைக்கப்பட்ட 5 அடி படிகளை கடந்தால், பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தளத்தில் 3 அடி உயர பீடத்தில் 17 அடி உயரத்திலான இரண்டு சேமக்குதிரைகள் கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கின்றன.\nகாலில் பூதகணங்களும், தெற்கு குதிரையில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் வடக்கு குதிரையில் பொம்மி, வெள்ளையம்மாள் மதுரை வீரன் சிலைகளும் சேமக்குதிரைகளுக்கு அழகூட்டுகின்றன. மேற்கு முகமாக எழுந்தருளியுள்ள முன்னோடிக்கருப்பர் தனிச் சன்னிதி வடக்கு முகமாக எழுந்தருளியுள்ள ராவுத்தர், ஆதம்மை, சன்னாசி ஒரு சன்னிதி வடக்கு முகமாக எழுந்தருளியுள்ள பேச்சி, சின்னக்கருப்பர், பெரியக்கருப்பர் ஒரு சன்னிதி கன்னி மூலையில் வடக்கு நோக்கி அருளும் சப்த கன்னியர்களுக்கு தனி சன்னிதி தெற்கு முகமாக எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி ஐயனார் கோயில்களில் ராவுத்தர், ஆதம்மை, ஆஞ்சநேயர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அமைக்கப் பெறுவது அரிதானதாகும். பரிவார தெய்வங்களை அடுத்து, ஆஞ்சநேயர் சன்னிதிக்கு முன்பாக, முந்தைய கோயிலில் இருந்து பட்டுப் போன காசி வில்வம்’ மீண்டும் தழைத்து பச்சைப் பசலென பக்தர்களை குளிர்விக்கிறது. முன்னோடிக்கருப்பருக்கு பின்புறமாக தென்கிழக்கில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. வாயிற்காவலர்களைக் கடந்து 3 படியேறி சென்றால் மகாமண்டபத்திற்குள் கிரானைட் தரைத் தளத்தில் ரத்தினக் கம்பள வேலைப்பாடு அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளன. கூரையின் முகப்பில் சாளகரத்தில் தேவியருடன் ஐயனார் திருவுருவம், மேல் தளத்தின் தெற்கே ஜனகர், ஜனார்த்தனர், ஜனந்தனர், ஜனந்தக்குமார் ஆகியோருடன் வீணாதார தட்சிணாமூர்த்தியும், வடக்கே சிவன், பார்வதி, விநாயகர், பாலமுருகன் திருவுருவங்களும் உள்ளன.\nதிருப்புத்தூர் ஆன்மிகச் சிறப்பு மிக்க பழமையான நகரம். புராணம், இலக்கியம், கல்வெட்டு ஆகிய வற்றின் அடிப்படையில் இந்நகருக்குப் பல சிறப்பு பெயர்கள் உண்டு. நூதன கிராமம், நவபுரம் வரகுணப்பாண்டியன் காலத்தில் இந்நகர் புதிதாக உருவாக்கப்பட்டாதால் நூதன கிராமம், நவபுரம் என அழைக்கப்பட்டது. நூதனம் என்றால் புதுமை என்றும், நவபுரம் என்றால் புதிய நகரம் என்றும் பொருள். கொன்றை வனம் புராண காலத்தில் கொன்ற மரங��கள் நிறைந்த வனமாக இருந்ததால் கொன்றை வனம் என பெயர் உண்டானது. தமிழ் இலக்கியங்களில் இப்பெயர் இடம் பெற்றுள்ளது. ராமாயண காவியத்துடன் இத்தலம் தொடர்புடையது. வால்மீகி இவ்வனத்தில் தவம் இருந்ததால் இத்தலத்திற்கு வால்மீகிபுரம் என்று பெயருண்டு.\nவால்மீகம்’ என்றால் புற்று’ இங்கு கரையான் புற்றுக்கள் அதிகமாக இருந்ததால் வால்மீகிபுரம் என அழைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்வர். திருப்புத்தூர் பகுதியில் அதிகமான புற்றுகள் இருந்ததால் புற்றூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. செல்வம் மிகுந்த நகராக மாறியதால் திரு அடைமொழிச் சேர்க்கப்பட்டு திருப்புற்றூர்’ எனப்பட்டது. அது நாளடைவில் திருப்புத்தூர் என்று மருவியதாகச் சொல்வர். திருப்புத்தூரிலிருந்து சிங்கம்புணரி சாலையிலுள்ள பெரியகண்மாய் கரைச் சரிவில் குளங்கரை கூத்த அய்யனார் கோவில் உள்ளது. இங்கு மூலவர் கர்ப்பகக் கிரகத்தனுள் செப்பு வண்ணத்திலான பித்தளை திருவாச்சியுடன் மூலவர் குளம்கரை கூத்த ஐயனார் உடனாய பூரண புஷ்கலை தேவியர் ஒன்றரை அடி கற்பீடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் அனைத்து தெய்வங்களின் விக்ரகங்களும் இருப்பது சிறப்பு.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nசிவகங்கை மாவட்டம் திருப்புத்துõரிலிருந்து சிங்கம்புணரி ரோட்டில் 1 கி.மீ.தொலைவில் பெரிய கண்மாய்க் கரையில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் போன்: +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு போன்: +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் போன்: +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் போன்: +91 - 452 - 235 0863\nஹோட்டல் ஜெயசக்தி போன்: +91 - 452 - 230 0789\nஅருள்மிகு குளங்கரை கூத்த அய்யனார் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/prakashraj-quarantine-with-son-vedhant-lock-down-farmland-108558.html", "date_download": "2020-06-04T15:26:59Z", "digest": "sha1:5I6RMYAUDLALO6C4UBFZY34FAZCF6HHL", "length": 6843, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "PrakashRaj Quarantine with Son Vedhant | Lock DOwn | FarmLand - Filmibeat Tamil", "raw_content": "\nகலைஞர், முத்தமிழ் அறிஞர், தமிழ்நாட்டின் முதல்வர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான முத்துவேல் கருணா��ிதி\nஅரசை குறிவைத்த நடிகர் பிரசன்னா\nஇயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் திரை மொழி பற்றி ஓரு அலசல்\nஇசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, அவரின் சிறந்த பின்னணி இசையின் பட்டியல்.\nவிக்ரம் 60 யில் தந்தை மகன் விக்ரம் துருவ் இனைந்து நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது\nமுதல்வருக்கு இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா வேண்டுகோள்\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191023095057", "date_download": "2020-06-04T14:54:35Z", "digest": "sha1:4E5Z75V6AYO355P2RUKZRVUVTT77YALI", "length": 7594, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "கோடிரூபாய் கொடுத்து வாங்கிய வீடு... வாங்கிய கையோடு இடித்து தள்ளிய உரிமையாளர்.. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க..!", "raw_content": "\nகோடிரூபாய் கொடுத்து வாங்கிய வீடு... வாங்கிய கையோடு இடித்து தள்ளிய உரிமையாளர்.. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க.. Description: கோடிரூபாய் கொடுத்து வாங்கிய வீடு... வாங்கிய கையோடு இடித்து தள்ளிய உரிமையாளர்.. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க.. Description: கோடிரூபாய் கொடுத்து வாங்கிய வீடு... வாங்கிய கையோடு இடித்து தள்ளிய உரிமையாளர்.. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க..\nகோடிரூபாய் கொடுத்து வாங்கிய வீடு... வாங்கிய கையோடு இடித்து தள்ளிய உரிமையாளர்.. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க..\nசொடுக்கி 23-10-2019 இந்தியா 4209\nகல்யாணம் பண்ணிப்பாரு...வீட்டைக் கட்டிப்பாருன்னு கிராமப் பகுதிகளில் சொலவடை சொல்வார்கள். வீடு கட்டுவது என்பது அவ்வளவு பெரிய விசயம். ஆசையாய் தான் ரசித்த வீட்டை ஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீடை ஒருவர் பொக்கலைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினார் என்றால் நம்ப முடிகிறதா\nஆந்திர மாநிலம், கடப்பா அருகே உள்ள ரயில்வே கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். டைல்ஸ் வியாபாரியான இவர், 60 லட்சம் மதிப்புள்ள நான்கு மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு எதிரே இருந்த காலிமனையை வெங்கடரமணராஜூ என்பவர் விலைக்கு வாங்கி இருக்கிறார். அதில் வீடுகட்ட 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்ட, அருகில் இருந்த சேகரின் வீடு இதனால் ஆட்டம் கண்டது.\nஇதனால் கடும் டென்ஷனான சேகர் அவரது வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறியதோடு, புதிதாக காலி இடம் வாங்கிய வெங்கடரமணராஜூவிடமும் சண்டை போட்டார். இதில் பதிலுக்கு கோபமடைந்த வெங்கடரமணராஜூ, சேகரின் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை அவசர, அவசரமாக ஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்.\nமேலும் சேகர் மீதான கோபத்தில் வாங்கிய கையோடு அந்த வீட்டை இடித்தும் தள்ளிவிட்டார்.\nஆத்தி, மனுசனுக்கு இம்புட்டு காஸ்ட்லி கோபமா என அந்த பகுதிமுழுவதும் இது பரபரப்பாக பேசப்படுகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nநா.முத்துகுமாரின் மகன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா தீயாய் பரவும் பொங்கல் பண்டிகைக்காக அவர் எழுதிய முதல்கவிதை இதோ..\nஅரசு கொடுக்கும் 2000 ரூபாய் உங்களுக்கு கிடைக்குமா உங்க ரேசன்கார்டிலேயே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..\nசரவணா ஸ்டோரில் தம்பதிக்கு நடந்த கொடூரம்... CCTV காட்சியில் தெரியவந்த அதிர்ச்சி சம்பவம்....\nமருமகளுக்கு தாய்மாமன் முறைசெய்த நடிகர் தனுஷ்.. வெளியாக க்யூட் புகைப்படம் இதோ..\nபிரபல நடிகர் விக்ரம் பிரபுவா இது.. அவரின் திருமணத்தின் போது எப்படி இருந்துருக்காருன்னு பாருங்க... அதிர்ச்சியாயிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/25195-2013-10-16-07-56-54", "date_download": "2020-06-04T14:57:08Z", "digest": "sha1:VQPTINF5V2BGGZLQ2C4UIFBCUMA4VEOW", "length": 26478, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "வாயேஜர் - முடிவில்லா பயணி", "raw_content": "\nதமிழர்களை, தமிழ்மொழியை இழிவுபடுத்திய பார்ப்பன விஜயேந்திரன்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (3)\nவேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி இன்றும் தொடர்கிறது\nபிடல் காஸ்ட்ரோவின் சிந்தனைகள் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும்\nலிங்கன் - கென்னடி: என்ன பொருத்தம்\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான ப���ருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2013\nவாயேஜர் - முடிவில்லா பயணி\nகுழந்தையின் அழுகை. முத்தச்சத்தம். ஐம்பத்தைந்து மொழிகளில் வாழ்த்து செய்தி. திமிங்கலம் கத்தும் ஓசை. இதனுடன் மொசார்ட் (Mozart) போன்றோரின் இசை.\nதொலைக்காட்சியை வேகமாக மாற்றும்போது கேட்பது போல், மேலே சொல்லப்பட்ட சம்பந்தம் இல்லாத ஒலிகள் ஒன்றாக பதிவு செய்யப்படுகிறது. அதுவும் தங்கமுலாம் பூசிய கிராமபோன் ரெக்கார்ட் போன்ற தகடுகளில். யாருக்காக அத்தனை விசேசமா அந்த நபர்\n1977-ல் அமெரிக்கா ஏவிய செயற்கை கோளான வாயேஜரில்தான் இந்தத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து இந்த ஓசைகளை கேட்கப்போகும் நபர் கேவலமான தோற்றம் கொண்ட ஒரு வேற்றுகிரகவாசியாக இருப்பார் என்பது நம்பிக்கை. பூமி, மனிதகுலத்தின் தோற்றம்/வளர்ச்சி பற்றி, மேலும் தகட்டை எப்படி இயக்குவது போன்ற தகவல்களும் அதிலேயே உண்டு.\n1970-களில் பெரும் பயணம் என்ற நாசாவின் திட்ட நோக்கம் சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதிகளை ஆராய்வது. எழுபதுகளின் பின் பகுதியில் யுரேனஸ், வியாழன், சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ போன்ற கிரகங்கள் சீரான வரிசையில் அமையும் அரிய நிகழ்வு விண்வெளியில் நடந்தது (அஜீத்தும் விஜய்யும் சந்தித்துக்கொள்வதை போல் அரியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்). அந்த படிக்கட்டு போன்ற வரிசையை சரியாக உபயோகித்தால், உண்டிவில்லில் கல்லை வைத்து அடிப்பது போல் குறைந்த சக்தியில் செயற்கைகோளை எளிதில் மிக அப்பால் அனுப்பலாம். ஆனால் பணப்பற்றாக்குறையால் அந்த திட்டம் முழு வெற்றியடையவில்லை. ஆனால் அதன் பயனாக நமக்கு கிடைத்தது வாயேஜர் திட்டம், முந்திரி ஸ்வீட் வாங்க போய் பணமில்லாமல் பால் ஸ்வீட் வாங்கிய மாதிரி..\n1977-ல் வாயேஜர் 1, 2 என்று சிறிய அளவு காரின் எடை கொண்ட இரட்டை விண்கலன்கள் முதலில் ஏவப்பட்டது வியாழன் மற்றும் சனியை ஆராய. அனுப்பிய வேலை முடிந்ததும் அப்படியே விட்டு விடாமல், 'இவனெல்லாம் அப்படியே போக விட்றணும்' என்று அதற்கு மேலும் பயணிக்க விட்டு விட்டார்கள். சனி பார்வை பட்டால் ஆகாது என்று இங்கு ஒரு மூட நம்பிக்கை. வாயேஜர் இரட்டையர்கள் சனியையே பார்த்துவிட்டு அப்பால் கிளம்பியவர்கள்.\nஇந்�� இரு கலன்களும் சேகரித்த, சேகரித்துக் கொண்டிருக்கும் தகவல்கள் இதுவரை ஏவப்பட்ட செயற்கை கோள்களிலேயே அதிக உபயோகமாக இருப்பவை. சனியின் வளையங்களை பற்றி, வியாழனுக்கும் (யுரேனஸ்/நெப்ட்யூன்-க்கும் கூட) வளையங்கள் உண்டு, யுரேனஸ்/நெப்ட்யூன் போன்ற கிரகங்களின் காற்றுவெளி, வியாழனின் துணை கிரகமான ஐயோ (Io)வில் எரிமலை உண்டு போன்ற என்னற்ற செய்திகளை நமக்காக கொடுத்தன இந்த கலன்கள். 1990 வாக்கில் வாயேஜர்1-ன் கேமராவை திருப்பி எடுக்கப்பட்ட சூரியக்குடும்ப புகைப்படம் மிகவும் பிரபலம். பூமி அதில் ஒரு நீலப்புள்ளி.\nஅது இருக்கட்டும். முப்பத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது என்ன வந்தது வாயேஜருக்கு மனிதன் செய்த பொருட்களிலேயே அவனிடமிருந்து மிகத்தொலைவில் இருக்கும் பொருள் வாயேஜர் - நமது சூரிய குடும்பத்தின் எல்லையை தாண்டும் முதல் மனித சகவாசம் கொண்ட பொருள் அதுவே மனிதன் செய்த பொருட்களிலேயே அவனிடமிருந்து மிகத்தொலைவில் இருக்கும் பொருள் வாயேஜர் - நமது சூரிய குடும்பத்தின் எல்லையை தாண்டும் முதல் மனித சகவாசம் கொண்ட பொருள் அதுவே சென்ற வருடம் அந்த எல்லையை தாண்டி, நட்சத்திரங்களுக்கிடையில் இருக்கும் வெளியில் தற்போது பயணித்துக்கொண்டு இருக்கிறது. ஹீரோயின் வீட்டை விட்டு ஓடி போய் கொஞ்சம் லேட்டாக கண்டுபிடித்து துரத்த ஆரம்பிப்பார்களே, அது மாதிரி எல்லையை தாண்டிவிட்டது என்று நமக்கு தெரிந்தது இப்போதுதான்.\nமுதலில் சொன்ன அந்த தகட்டை பற்றி பல ரசிக்கக்கூடிய தகவல்கள் உண்டு. பூமியை பற்றியும் மனிதர்களை பற்றியும் வேற்று ஜீவன்களுக்கு தெரிவிக்க முனையும் இந்த 'காலப்பெட்டி'யில் மனிதனின் தோற்றம்/வளர்ச்சி போன்றவற்றை விளக்கும் 115 படங்கள், இந்திய சங்கீதம் உட்பட பல நாட்டுக்கலைஞர்களின் இசைக்கோர்வைகள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள் சொல்லப்பட்ட ஐம்பைத்தைந்து மொழிகளில் கன்னடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளும் உண்டு (தமிழ் இல்லை). அவைகளை இங்கு சென்று கேட்கலாம்: http://voyager.jpl.nasa.gov/spacecraft/greetings.html. அதே தகட்டில் இடம் பெற்றுள்ளார் பல்கேரிய நாட்டுப்புற பாடகர் வல்யா. அவர் நாட்டை சேர்ந்த பலரே அறியாத அவரின் குரல், பல்லாயிரம் வருடங்களாக அண்டத்தை சுற்றிக்கொண்டிருக்கும்\nஇத்தகட்டை ஒருங்கிணைத்த குழுவின் தலைவர் உலகப்புகழ் பெற்ற அறிஞர் கார்ல் சா���ன். இந்த கலன் நெடுந்தூரம் பயணிக்க நிறைய வாய்ப்புண்டு என்று பார்த்து பார்த்து தகவல்களை பதித்தவர். காசட்டில் பல படங்களில் இருந்து கலவையாக பிடித்த பாடல்கள் மட்டும் பதிவு செய்துகொண்டு திரிவோமே, அது மாதிரி (காசட்டா அப்படின்னா என்பார்களா லேட்டஸ்ட் தலைமுறை\nஅதன் உள்ளடக்கத்தை பலர் பாராட்டினாலும், 'இருக்கும் இடம் முதற்கொண்டு நம்மை பற்றி அத்தனை தகவல்களும் வேற்றுலகவாசிகள் தெரிந்து கொண்டால், நம்மை அழிப்பதற்கு நாமே அவர்களுக்கு திட்டம் போட்டு கொடுப்பதாகாதா' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. வெளியாள் என்றாலே நம்மை அழிக்கத்தான் போகிறான் என்கிற மனித பயத்தில் இருந்து உருவாகும் எண்ணம் -பக்கத்து வீடு/ஊர், பக்கத்து நாட்டு மக்களை காரணமே இல்லாமல் எதிரியாக நினைக்கிறோமே' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. வெளியாள் என்றாலே நம்மை அழிக்கத்தான் போகிறான் என்கிற மனித பயத்தில் இருந்து உருவாகும் எண்ணம் -பக்கத்து வீடு/ஊர், பக்கத்து நாட்டு மக்களை காரணமே இல்லாமல் எதிரியாக நினைக்கிறோமே\n\"நாம் அன்றாடம் உபயோகிக்கும் தொலைக்காட்சி அலைகள் கொண்டு கூட நம் இருப்பிடத்தை எளிதில் கண்டுகொள்ளலாம்\" (கொல்லலாம் இல்லை); \"அப்படி வருபவர்களிடத்தில் நட்பாக இருக்க நாம்தான் கொஞ்சம் முயல்வோமே\" மேலும், \"இந்த தகட்டை படிக்க 'அவர்கள்' கொஞ்சமேனும் முன்னேறியிருக்க வேண்டும். ஆனால் இந்த பாட்டிலை விண்வெளிக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் இப்புவியின் உயிர் பற்றிய மிக நம்பிக்கையான ஒரு செய்தி அறிவிக்கப்படுகிறது அல்லவா\" மேலும், \"இந்த தகட்டை படிக்க 'அவர்கள்' கொஞ்சமேனும் முன்னேறியிருக்க வேண்டும். ஆனால் இந்த பாட்டிலை விண்வெளிக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் இப்புவியின் உயிர் பற்றிய மிக நம்பிக்கையான ஒரு செய்தி அறிவிக்கப்படுகிறது அல்லவா\nஇப்போது வாயேஜரின் கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. ஏன் சுற்றுலா போய் விட்டு எப்போது நாம் போட்டோ பிடிப்பதை நிறுத்துவோம் சுற்றுலா போய் விட்டு எப்போது நாம் போட்டோ பிடிப்பதை நிறுத்துவோம் அதேதான். பேட்டரி பிரச்சினை. மினி ப்ளூட்டோனியம் ரியேக்டர்கள் மூலம் கிடைக்கும் சொற்ப சக்தியை கொண்டு தற்போது இயங்கும் வாயேஜர், இன்னும் 12 ஆண்டுகளில் சுத்தமாக சார்ஜ் இல்லாமல் போய்விடும். அதனால் முடிந்தளவு தேவை இல்ல���த சாதனங்களை அணைத்து வைத்துவிடுகிறார்கள். சில அதுவாகவே செயலற்று போய் விட்டது; Cosmic Ray System போன்ற சாதனங்கள் பிரதிபலன் பாராமல் இன்னும் உழைக்கிறது. மின்சக்தி எல்லாம் தீர்ந்து போய் அதற்கும் மனிதனுக்கும் நடக்கும் கடைசி பரிவர்த்தனை 2025 வாக்கில் இருக்கும். அதற்கு பிறகு நாம் இருப்போமோ இல்லையோ, பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வருடங்களுக்கு வாயேஜர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.\n- பிரசன்னாகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபாராட்டுக்கள் ,பிரசன்னாகுமார் அவர்களே .\n//// அதற்கு பிறகு நாம் இருப்போமோ இல்லையோ, பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வருடங்களுக்கு வாயேஜர் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். /// ------ இந்த உழைப்பில் நூற்றில் ஒரு பங்கை பசி பட்டினியை ஒழிக்க இவர்கள் நினைத்திருந்தால ். இந்நேரம் வறுமை ஒழிந்து எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ்ந்திருக்கலா மென்று சில அப்பாவி பொருளாதார அறிஞர்கள் சொல்கின்றனர். எல்லோரும் ராஜாவாகிவிட்டால ் பல்லக்கை யார் தூக்குவது என்பதைப்பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை . சூத்திரனுக்கெல் லாம் கல்வியறிவு தந்து நமது வர்ணதருமம் அழியும் அநியாயத்தை யாரிடம் சொல்லி அழுவது. ---- பேசாமல் இவர்களையெல்லாம் பிடித்து ஒரு ராக்கெட்டில் போட்டு வேறு கிரகத்துக்கு அனுப்பினால்தான் மனுதருமம் நிலைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF.+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&si=2", "date_download": "2020-06-04T15:11:45Z", "digest": "sha1:Y3GVECU75LMXM6LBF5PT23SDFTBDACDN", "length": 21151, "nlines": 366, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Dr.T.Narayan reddy books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர்.டி. நாராயண ரெட்டி\nஉலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.\nஅழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. நாராயண ரெட்டி (Dr.T.Narayan reddy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nM. நாராயண வேலுப் பிள்ளை - - (1)\nஅண்ணாமலை ரெட்டியார் - - (1)\nஅபிநவ் ராமநாராயணன் - - (1)\nஅருட்லா ராமச்சந்திர ரெட்டி - - (1)\nஆதி நாராயண சித்தர் - - (3)\nஆர். நாராயணன் - - (1)\nஆர். நாராயணி - - (2)\nஆர்.எஸ்.நாராயணன் - - (2)\nஇலக்குமி நாராயணன் - - (1)\nஉடுமலை நாராயணகவி - - (1)\nஉஷா நாராயணன் - - (1)\nஎன். நாராயணராவ் - - (2)\nஎன்.ஆர். நாராயண மூர்த்தி - - (1)\nஎம். நாராயணவேலுப் பிள்ளை - - (2)\nஎம்.நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nஎம்.நாராயணவேலுப்பிள்ளை - - (8)\nஎஸ். ஷங்கரநாராயணன் - - (9)\nஒய்.பி. சத்தியநாராயணா, ஜெனி டாலி அந்தோணி - - (1)\nஓம்சக்தி நாராயணசாமி - - (1)\nகயிலைமணி கரார். இரா. நாராயணன் - - (2)\nகலைமாமணி அறந்தை நாராயணன் - - (5)\nகலைமாமணி சரோஜ் நாராயணசாமி - - (1)\nகாழியூர் நாராயணன் - - (4)\nகி. ராஜநாராயணன் - - (10)\nகி. ராஜநாராயணன், கே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (1)\nகி. ராஜாநாராயணன் - - (1)\nகே. சங்கர நாராயணன் - - (1)\nகே.எம். ஆதிமூலம், கி. ராஜநாராயணன் - - (1)\nகே.எஸ். திருநாராயண அய்யங்கார் - - (1)\nகே.ஜி.எஸ். நாராயணன் - - (1)\nகோ.பெ. நாராயணசாமி - - (3)\nசங்கர் நாராயண் - - (2)\nசத்தியநாராயணன் - - (1)\nசந்தோஷ் நாராயணன் - - (2)\nசி.டி. சங்கரநாராயணன் - - (13)\nசி.டி. சங்கரநாராயணன், டி.எஸ். திருமலை - - (1)\nசி.டி.சங்கரநாராயணன் - - (5)\nசிவ. சூரியநாராயணன் - - (1)\nசு. சத்தியநாராயணன் - - (3)\nசு. நாராயணி - - (1)\nசுந்தம்பட்டி வெ. நாராயணசாமி - - (1)\nசுந்தரவல்லி, திருநாராயணன் - - (1)\nசுப.கோ.நாராயணசாமி - - (1)\nசுவாமி நாராயணன் - - (1)\nசெய்யாறு தி. தா. நாராயணன் - - (1)\nசெய்யாறு தி.தா. நாராயணன் - - (3)\nஜி. நாராயணன் - - (1)\nஜி.இலட்சுமி நாராயணன் - - (3)\nடாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி - - (2)\nடாக்டர் டி. நாராயண ரெட்டி - Dr.T.Narayan Reddy - (2)\nடாக்டர் டி.நாராயண ரெட்டி - - (1)\nடாக்டர் ந. சுப்பு ரெட்டியார் - - (1)\nடாக்டர் ந. சுப்புரெட்டியார் - - (3)\nடாக்டர் நாராயண ரெட்டி - - (1)\nடாக்டர் நாராயணரெட்டி - - (3)\nடாக்டர். ஏ.வி.ஜி. ரெட்டி - - (2)\nடாக்டர். ஜெயபிரகாஷ் நாராயணன் - - (1)\nடாக்டர். திருநாராயணன் - - (1)\nடாக்டர். திருநாராயணன், வி. சுந்தரவல்லி - - (1)\nடாக்டர். நாராயணரெட்டி - - (3)\nடாக்டர்.டி. நாராயண ரெட்டி - Dr.T.Narayan reddy - (1)\nடாக்டர்.ந.சுப்புரெட்டியார் - - (1)\nடாக்டார் நாராயணரெட்டி - - (1)\nடி.எம். ஆதிநாராயணன் - - (1)\nடேனியல் லிம், பத்மஜா நாராயணன் - - (1)\nதஞ்சை.வி. நாராயணசாமி - - (2)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதுவாரக்நாத் ரெட்டி - dwar - (1)\nந. சுப்பு ரெட்டியார் - - (1)\nந. சுப்புரெட்டியார் - - (2)\nந.சுப்பு ரெட்டியார் - - (2)\nநடேச. நாராயணன் - - (1)\nநாராயண கிருஷ்ணமாச்சார்யர் - - (1)\nநாராயண கிருஷ்ணமூர்த்தி - - (1)\nநாராயண சுவாமி - - (1)\nநாராயண ஸ்ரீ - - (1)\nநாராயணன் - - (2)\nநாராயணவேலுப் பிள்ளை - - (1)\nநாராயண் - - (1)\nப.நாராயணன் நாயர் - - (1)\nபத்மஜா நாராயணன் - - (3)\nபத்மா நாராயணன் - - (1)\nபவித்ரா நாராயணன் - - (4)\nபி. நாராயணன் - - (1)\nபிரம்மஸ்ரீ.பி.என். நாராயண சாஸ்திரிகள் - - (1)\nபுலவர் இரா.நாராயணன் - - (1)\nபேட்ரீஷியா நாராயணன் - - (1)\nபேராசிரியர்.ந. சுப்புரெட்டியார் - - (1)\nமு. லக்ஷ்மி நாராயணன் - - (1)\nமுனைவர் ந. சுப்புரெட்டியார் - - (1)\nமுனைவர் வ. நாராயண நம்பி - - (1)\nமேல்பத்தூர் ஸ்ரீஸ்ரீஸ்ரீநாராயண பட்டத்ரி - - (1)\nய. லட்சுமிநாராயணன் - - (1)\nய.லட்சுமிநாராயணன் - - (2)\nரஞ்சனி நாராயணன் - - (2)\nரஞ்ஜனி நாராயணன் - - (1)\nராம்குமார் லெட்சுமிநாராயணன் - - (1)\nலட்கூ்மி நாராயணா - - (1)\nலெ. நாராயணசாமி - - (2)\nலெ.நாராயணன் செட்டியார் - - (1)\nவடுவூர் நாராயணன் - - (1)\nவி. சூரியநாராயண், கே. முரளிதரன் - - (1)\nவி. நாராயணசுவாமி - - (2)\nவி. ராமநாராயணன் - - (1)\nவி.எஸ்.நாராயணன் - - (3)\nவி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் - - (1)\nவி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் - - (1)\nவித்துவான் எம். நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nவெ. நாராயண ஸ்வாமி - - (2)\nவெ. நாராயணசாமி - - (1)\nவெ. நாராயணஸ்வாமி - - (1)\nவெ.செல்வநாராயணன் - - (2)\nவேதநாராயணன் - - (1)\nவேதாநாராயணன் - - (2)\nஶ்ரீதர் நாராயணன் - - (1)\nஸ்ரீ ஆதிநாராயண சித்தர் - - (1)\nஸ்ரீ நாராயணசித்தர் வைஷ்ணவ ஆச்சாரியார் - - (1)\nஸ்வாமி சத்தியநாராயணா - - (38)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநேர்காணல்கள், எவரெஸ்ட், தென்னிந்திய வரலாறு, உங்களுக்கு தெரியுமா, Katrathum…Petrathum, வீரியம், மீனின, கூட்டமைப்பு, மகாகவி, சிநேகிதியே, முயன்றால், காதல் பரிசு, குறுந்தொகை உரை, siththar, The untouchables\nதமிழும் கணிப்பொறியும் - Tamilum Kaniporiyum\nஶ்ரீ லக்ஷ்மீ நாராயண கவசம் -\nகாவல் கோட்டம் - Kaval Kottam\nபெரியாரைக் கேளுங்கள் 1 பெரியார் -\nபாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் -\nமலைக்கோட்டை மர்மம் (ஜானி நீரோ) -\nவிதி எழுதிய திரைக்கதை (வேய்ன் ஷெல்டன்) -\nநம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Number 1 Pengal Thupariyum Niruvanam\nதிருமந்திரம் விரிவுரை தொகுதி 2 - Thirumanthiram Virivurai(Vol-II)\n பக்கங்கள் (பாகம் 2) - O\nஒரு சின்னப் புயல் - Oru Chinna Puyal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/938759/amp?ref=entity&keyword=downtown", "date_download": "2020-06-04T15:38:19Z", "digest": "sha1:23KV4DAS2GUEX7N7PTLRZGSVMFDVEACN", "length": 10109, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "துவரங்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு? இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை ���ஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதுவரங்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பு\nடவுன்டவுன் பண்ணை வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்\nமணப்பாறை, ஜூன் 4: துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது.\nஇந்த சங்கத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகளுக்கு பயிர்கடன், ஆட்டு கடன், மாட்டுக்கடன், வழங்கியதிலும், விவசாயிகளிடமிருந்து பெற்ற வைப்பு தொகையிலும், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகூட்டுறவு சங்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விவசாயிகள் பெயரில் பல லட்சம் ரூபாய் பண மோசடி நடந்ததாக தெரிய வந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 9ம் தேதி வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் கண்ணதாசன் அறிவித்துள்ளார்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்��ு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\n× RELATED குறுவை சாகுபடிக்கு தொடக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/coronavirus", "date_download": "2020-06-04T13:37:57Z", "digest": "sha1:MM2EB6WK6AW2WQIGC3OLPXFP7H2LDVA5", "length": 8179, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Coronavirus: Latest Coronavirus News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nநான் உயிர் வாழணும்.. எனக்கு தயவு செஞ்சு உதவி பண்ணுங்க..வைரலாகும் டிவி நடிகரின் உருக்கமான வீடியோ\nஅறிகுறியே இல்லையாம்.. டிவி நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. குடும்பத்தோடு மருத்துவமனையில் அட்மிட்\nஎன் ஹஸ்பன்டை அம்மா வீட்டுக்கு அனுப்ப முடியுமா என்னால முடியலைங்க..சோனு சூட்டிடம் உதவிகேட்ட பெண்\nலாக்டவுனில் தன் சகோதரிக்காக தனி விமானம் ஏற்பாடு செய்தாரா பிரபல ஹீரோ அதிர்ச்சி..திடீர் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\n'ஏற்கனவே வெயில் ஜாஸ்தியா இருக்கு, இவங்க வேற..' பீச்சுக்கு போக லைசென்ஸ் கேட்கும் பிரபல நடிகை\nதிணறி வருகிறோம்.. ஷூட்டிங் தொடங்க எங்களுக்கும் பர்மிஷன் கொடுங்க..இயக்குனர் பாரதிராஜா அறிக்கை\nதியேட்டர்களை திறக்க அனுமதிக்கணும், கேளிக்கை வரியை ரத்து செய்யணும்.. தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை\nவாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்.. தனது ரயில் பாஸை பதிவிட்ட ரசிகர்.. நெகிழ்ந்து போன நடிகர் சோனு சூட்\nகொரோனா இப்படி மிரட்டுதே.. சினிமா ஷுட்டிங் ஆரம்பிச்சாலும் 'அந்தக் காட்சிலாம்' எப்படி எடுப்பாங்க\n1500 சினிமா தொழிலாளர்களுக்கு உதவி.. நேரடியாக வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்திய பிரபல ஹீரோ\nதிடீர் பாசத்தை நினைச்சா..ஹோம் ஒர்க், கிளாஸ் டெஸ்ட்.. அதிரடியாகத் தமிழ் கற்கும் இன்னொரு ஹீரோயின்\nபொன்மகள் வந்தாள் படத்தில் ஏஜ்சல் தான் ஜோதிகா\nமனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கா\nகலைஞர், முத்தமிழ் அறிஞர், தமிழ்நாட்டின் முதல்வர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான முத்துவேல் கருணாநிதி\nஅரசை குறிவைத்த நடிகர் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22111144/Attempted-burglary-at-a-tasmac-shop-2-people-were.vpf", "date_download": "2020-06-04T14:33:22Z", "digest": "sha1:QTH5OPETEJATKG3TOADF32FQOOWYLZAR", "length": 14316, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attempted burglary at a tasmac shop; 2 people were trapped || டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சி; 2 பேர் சிக்கினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nடாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சி; 2 பேர் சிக்கினர்\nபுவனகிரி அருகே டாஸ்மாக் கடையில் துளைபோட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள், ரோந்து சென்ற போலீஸ்காரரிடம் சிக்கினார்.\nகடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குறியாமங்கலம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வடலூரை சேர்ந்த சுந்தரம் பணி மேற்பார்வையாளராகவும், சுத்துகுழி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் விற்பனையாளராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விற்பனையை முடித்த விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு திரும்பினர்.\nஇந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு டாஸ்மாக் கடை அமைந்துள்ள வழியாக புவனகிரி போலீஸ் ஏட்டு விவேகானந்தன் ரோந்து சென்றார். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்து சத்தம் கேட்டதால், அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது 2 வாலிபர்கள் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.\nஇதையடுத்து அவர், 2 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆயிபுரத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன் மகன் முத்து(வயது 22), ராதாகிருஷ்ணன் மகன் மதியழகன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், புவனகிரி போலீஸ் நிலையத்துக்கு வந்து, கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்திய போலீஸ் ஏட்டு விவேகானந்தனை வெகுவாக பாராட்டி வெகுமதி வழங்கினார்.\n1. டாஸ்மாக் கடை மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு\nமதுரையில் டாஸ்மாக் கடை மேற்கூரையை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\n2. செஞ்சி அருகே டாஸ்மாக் கடை திறக்க மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பு\nசெஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஊர் எல்லையிலும், குடியிருப்பு பகுதியின் மத்தியிலும் என 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன.\n3. டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - 24 பெண்கள் கைது\nடாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 24 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.\n4. டாஸ்மாக் கடை திறந்த பின்பு பரவலாக நடைபெறும் குற்ற சம்பவங்கள்\nமாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்த பின்பு கொலை சம்பவங்கள் உள்ளிட்ட குற்றவியல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலை உள்ளதால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\n5. சேலம் குகை பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nசேலம் குகை பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வ��ளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n4. சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/23000953/What-are-the-tasks-to-be-done-in-the-answer-sheet.vpf", "date_download": "2020-06-04T14:28:32Z", "digest": "sha1:UZTSXEQ4ARPGJFTO44GGRYMBK64CHOWQ", "length": 11385, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "What are the tasks to be done in the answer sheet? || விடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன? முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை அறிவிப்பு + \"||\" + What are the tasks to be done in the answer sheet\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை அறிவிப்பு\nவிடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\n* விடைத்தாள் திருத்தும் முகாமுக்கு வருகைதரும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மேற்கொண்டு, சுகாதாரமாக இருக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவ்வப்போது தங்கள் கைகளை உரிய கிருமிநாசினி அல்லது சோப்புகொண்டு தூய்மைப்படுத்தி கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n* விடைத்தாள் திருத்தும் பணிக்கு பயன்படுத்தப்படும் மேஜைகள், நாற்காலிகள் மற்றும் அறைகளை தண்ணீர் கொண்டு சுத்தம்செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.\n* ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்குள் நுழையும்போதும், வெளியே செல்லும் போதும் கைகளை சோப்பினால் தண்ணீர்கொண்டு கழுவவும் மற்றும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்துகொள்ளவும், அனைவரும் முக கவசங்கள் அணிந்து கொள்ளவும், சமூக இடைவெளியினை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\n* கிருமிநாசினி கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் மற்றும் அனைத்து அறைகளும் காலை மற்றும் மாலையில் சுத்தம் செய்யவேண்டும்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று:பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோன - தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை\n2. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\n3. சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது\n4. கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது\n5. மேலும் 11 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 1,286 பேருக்கு பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4669/", "date_download": "2020-06-04T15:42:22Z", "digest": "sha1:YZRESHVI54YG7ORX7725EUAZZHRKGNSD", "length": 31934, "nlines": 180, "source_domain": "www.jeyamohan.in", "title": "சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், கடிதங்கள்", "raw_content": "\nகாவல்கோட்டம் என்ற நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கடுமையான விமரிசனம் வழியாகவே கேள்விப்பட்டேன் . ஒரு பெரிய நாவல் நன்றாக இல்லை என்று சொன்னாலே வாங்கவேண்டாம் என்று தோன்றிவிடுகிறது. ஆகவே வாங்கவில்லை. [நீங்களும் இதேபோல பல நூல்களை கடுமையாக கிழித்திருக்கிறீர்கள் இல்லையா\nஇத்தனை நாள் கழித்து நீங்கள் எழுதியிருக்கும் விமரிசனம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் விமரிசனத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஅத்துடன் சு.வெங்கடேசன் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நூலுக்கான தகவல்களை அளித்தார் என்று எழுதிய நீங்கள் உடனே ‘ஜகா வாங்கிவிட்டதாகவும் வாசித்தேன்’. கீற்று என்ற தளத்தில் என்று நினைக்கிறேன். விஷயம் தெரியாமல் அப்படி உறுதியாக ஏன் சொல்லவேண்டும் நீங்கள்\nநீங்கள் நினைப்பது சரி. ஒரு பெரியநாவலை அது வந்ததுமே ‘கிழிப்பது’ கொஞ்சபேரை வாங்கவிடாமல் செய்யும். ஆனால் தமிழில் வெளிவரும் மதிப்புரைகளில் பெரும்பகுதி நம்பத்தக்கவை அல்ல. ஒரு வருஷம் முழுக்க பாருங்கள் ஒரு முக்கியமான படைப்பை இன்னொரு முக்கியமான படைப்பாளி டர்ரென்று கிழித்திருப்பார். சென்ற சிலவருடங்களில் வந்த எல்லா முக்கியமான நூல்களுக்கும் முதலில் எதிர்மதிப்புரைகள்தான் அவசரமாக எழுதப்பட்டன என்பதைக் கவனியுங்கள்.\nஆனால் நூறு தரமற்ற நூல்க¨ளை நூறு சாதாரண ஆட்கள் ஆகாஓகோ என்று சம்பிரதாயமாக புகழ்ந்திருப்பார்கள் .புகழ்ச்சியைக் கண்டு நூல்களை வாங்கினால் உங்கள் வீடே குப்பைக்கூடையாகிவிடும். ஆகவே தமிழில் நூல்களை வாங்குபவர்கள் வாசித்தவர்களின் கருத்தை வாய்மொழியாகவே அறிந்துதான் வாங்குகிறார்கள், அதிகமும் இரவல். அவ்வகையில் காவல்கோட்டம் பரவலான வாசகவரவேற்பைப் பெற்ற வெற்றிகரமான நூல் என்றே கேள்விப்பட்டேன்.\nநான் ஒருபோதும் ஒரு நூல் வந்ததும் அதை கடுமையான எதிர்விமர்சனத்துக்கு ஆளாக்கியதில்லை. வாசிப்பதற்கு கொஞ்சநாள் எடுத்துக்கொள்வது என் வழக்கம். பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருந்துவிடுவேன். கடுமையான விமர்சனங்களை இரண்டு காரணங்களால் மட்டுமே எழுதியிருப்பேன். ஒன்று, ஒர் உள்ளீடற்ற எழுத்து பலவகையான பாவலாக்களால் போற்றிபுக்ழப்பட்டால் அதை கறாராக ��டையாளம் காட்டியிருப்பேன். பெரும்பாலும் வெரும் உத்திகள், ‘இதுதான் இப்போது பேஷன்’ என்பது போன்ற எழுத்துக்களை. அடுத்தது , காலத்தின் பகுதிகளாக ஆகி நிற்கும் பழைய படைப்பாளிகளை இன்று என்ன எஞ்சுகிறது என்ற கோணத்தில் கறாராக மதிப்பிட்டிருப்பேன்.\nஏற்புக்கும் மறுப்புக்கும் மிகவிரிவான காரண காரியங்களையே நான் முன்வைக்கிறேன், வெறும் நக்கல் கிண்டல் வசைகளை அல்ல. என்னுடைய முடிவுகளை அல்ல, அந்த தர்க்கங்களை மட்டுமே வாசகர் பரிசீலிக்கவேண்டும். என்னுடைய முடிவுகளை நிராகரிப்பவர்களுக்குக் கூட நான் சொல்லும் அவதானிப்புகள் என்னுடைய கண்ணோட்டங்கள் உதவக்கூடும். நான் இலக்கிய ஆக்கங்களைப்பற்றி விமரிசனங்களை உருவாக்கவில்லை, விவாதங்களை மட்டுமே உருவாக்க எண்ணுகிறேன்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு கள்ளர்சமூகம், குற்றபரம்பரைச் சட்டம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை சு.வெங்கடேசன் அளித்தார் என்பது அந்த தொனிவரும்படியாக எஸ்.ராமகிருஷ்ணனே எழுதி நான் வாசித்ததாக நினைவு. ஆகவேதான் அதை எழுதினேன். எஸ்.ரா மறுக்கும்போது நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இது ஒன்றும் கருத்துச் சண்டை இல்லை. எங்கே வாசித்தேன் என்றும் நினைவில் இருக்கவில்லை. பின்னர்தான் தேடி மீண்டும் உறுதிசெய்துகொண்டேன். நெடுங்குருதி முன்னுரையில் அவர் சு.வெங்கடேசனுக்கு நன்றியும் சொல்லியிருக்கிறார்.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் விமரிசனம் அவரது சொந்தக்கருத்து. அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. காலத்தில் அந்த விமரிசனம் நிற்குமென்றால் சரி. எந்த ஒரு நூலும் பெறும் இலக்கிய இடமென்பது மாறுபட்ட கருத்துக்கள் நடுவே உருவாகும் விவாதம் மூலம் காலப்போக்கில் திரண்டு வருவதுதான்.\nவெகு நாளாய் எதிர்பார்த்திருந்தேன். ஆக்கபூர்வமான, ஆழ்ந்த விமர்சனம். படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நிச்சயம் வாங்கி விடுகிறேன்.\nநான் காவல்கோட்டத்தை சென்ற ஜூனில்தான் வாசித்துமுடித்தேன். அதற்குள் அமெரிக்க பயணம். அதன்பின் இப்போதே எழுதவாய்த்தது\nநீங்களும் மேலாண்மைப் பொன்னுச்சாமியும் காவல்கோட்டத்தை ஒரு பெருங்காப்பியம் என்று புகழ்கிறீர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அதை ஒரு குப்பை மட்டுமே என்று தன் இணையதளத்தில் சொல்கிறார். நானே வாசித்து உண்மையை அறியலாமென எண்ணுகிறேன்\nநெடுநேர கூகிள் தேடலுக்குப் பின்னர் த��ிழினி அந்நூலை வெளியிட்டிருப்பதாக அறிந்தேன். அவர்களின் இணையதளமோ தொடர்பு முகவரியோ கிடைக்கவில்லை.\nஉங்கல் இணையதளத்தில் நீங்கள் கொஞ்சநாள் முன்னர் புத்தகங்கள் விற்காத நிலையைப்பற்றிய உங்கள் ஏமாற்றத்தைச் சொல்லியிருந்தீர்கள். ஆச்சரியமில்லை. இப்படி புத்தகத்தை தேடுவதே கஷ்டமாக இருந்தால் எப்படி புத்தகங்கள் விற்கும்\nநம் பதிப்பகத்தார் புத்தகங்களை கொன்டுசேர்க்க கற்றுக்கொள்ளவேண்டும்\nநல்லது. இதுதான் வாசக ஊக்கம் என்பது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருளை தானே வாசித்து அறிவது.\nநான் காவல்கோட்டத்தை மாபெரும் காவியம் என்று சொல்லவில்லை. அது ஒரு முக்கியமான இலக்கிய ஆக்கம், தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுநாவல்களில் சிறந்தது, அந்த வகைமை தமிழில் இல்லாததனால் அது பல்வேறு வடிவச்சிக்கல்கள் கொண்டதாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது என்றே சொல்கிறேன். அதை ஏன் சொல்கிறேன் என்றும், ஓரு வரலாற்று நாவலை வாசிக்கும் சாத்தியங்களைப்பற்றியும் பேசுகிறேன்\nதமிழில் முக்கியமான எல்லா பதிப்பகத்தாரும் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசென்றுசேர்க்க இரண்டாயிரம் தொடக்கத்தில் பெரு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். புத்தகக் கண்காட்சிகள் அவ்வாறுதான் பரவின. ஆனால் வாசகர்களின் ஊக்கமின்மையால் அந்த முயற்சிகள் இப்போது நஷ்டமளிப்பவையாக உள்ளன\nஇணையத்தில் புத்தகங்களைப் பெற எனி இண்டியன் காம், விருபா காம் , உடுமலை காம் என்று பல இணையதளங்கள் உள்ளன. எல்லா நூல்களும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கும் வாசக ஆதரவு மிகமிகக் குறைவு என்பதனால் நடத்த முடியாமல் அவையும் திணறிக்கொண்டிருக்கிறன இதுவே நடைமுறை உண்மை\nதிண்ணை இணையதளத்தில் முன்பு ஒரு கட்டுரை வாசித்தேன். சு.வெங்கடேசன் என்பவர் எழுதியது. சுட்டி கீழே கொடுத்திருக்கிறேன். அந்த வெங்கடேசன் தானா நீங்கள் சொல்லும் இந்த காவல்கோட்டம் நாவலை எழுதிய வெங்கடேசன்\nநான் எப்போதுமே எல்லாரிடமும் சமரசம்தான். சண்டைபோடுவதில்லை, விமரிசனம்தான் வைக்கிறேன். அது நமது உபாசனை தேவதைக்கு நாம் செய்யும் கடமை -கொஞ்சம் உக்கிரமான மூர்த்தி அது.\nவெங்கடேசன் மட்டுமல்ல, தமிழின் முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாருமே என்னைப்பற்றிக் கடுமையாகத்தான் எழுதியிருக்கிறார்கள். அதற்காக என்ன செய்வது ஒரு நல்ல நாவலை நல்ல நாவல் அல்ல என்று சொல்லிவிடவேண்டுமா என்ன\nநல்லது. எழுத்து உங்கள் பேட்டை. நீங்கள் ஒரு விமர்சகரும் கூட. உங்கள் பேட்டைக்குள் அடியெடுத்து வைக்கும் எவரையும் அறியாதவர் போல் நீங்கள் இருக்க நேர்ந்தால், அது ஒரு பாசாங்கு மட்டுமே. ‘காவல்கோட்டம்’ நாவல் பற்றி ‘என் மனைவி சொன்னாள்’, ‘வாசித்தவர்கள் சொன்னார்கள்’ இன்ன குறிப்புகளோடு நீங்கள் கைவிட்டது ஏமாற்றமாக இருந்தது. ஊர்ப்பொதுவில் அழுக்குத்துணி கசக்க நேர்ந்த அவலத்திலும் எஸ். ராமகிருஷ்ணன் உயர்ந்திருந்தார்.\nநல்லது, தப்புக்கணக்குச் சொல்லப்பட்ட பாரவண்டி தாதனூர்க்காரன் புலனுக்குத் தப்பாதது போல ‘காவல்கோட்டம்’ நாவலையும் கவனித்துவிட்டீர்கள்.\n‘காவல்கோட்டம்’ வெளிவந்த முதல் மாதத்திலேயே அதை வாசித்திருந்தேன். ஆனால் எனக்குள் அதன் உணர்வு உச்சங்கள் மட்டுமே நின்றன. அது ‘ஹிஸ் ஹைநெஸ் அப்துல்லா’ வில், ‘ப்ரமர வனம் வீண்டும்’ பாடல் பல்லவி முதல் அடியில், அந்த நீள வராந்தா ‘லாங்-ஷாட்’டில் ஓடி அதன் கோடியில் நாயகி அதிர்ந்து திரும்புகிற ‘க்ளோஸ்-அப்’ மட்டுமே நினைவுகொண்டு நிற்பது போல. உங்கள் புலனுக்கு ஆனால் அந்த இசைப்போட்டி, அதில் இசை எனும் பெருமாண்டத்தின் முன் அவர்கள் புரிதலுக்கு ஆட்படுதல் இன்ன அறிவுகள் தப்பாமல் வசப்பட்டிருக்கின்றன.\nஉ.வே.சா. அவர்கள் தன் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னதாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது: ‘கற்றுக் கொடுக்கக் கொடுக்கத்தான் ஒருவருக்குத் தெளிவு வருகிறது’. உங்கள் எழுத்துக் கலையின் வியாழம் குறித்து எனக்கு எப்போதுமே ஒரு வியப்பு உண்டு. அதற்கு உங்கள் விமர்சனப் பார்வை மிகுதியும் உதவுகிறது என்று இப்போது புரிகிறது. நல்லது.\nஅன்புள்ள ராஜ சுந்தர ராஜன்\nவாழ்த்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை, நான் எழுதும் விமரிசனங்கள் பிறருக்குக் கற்றுக்கொடுக்க அல்ல, நானே கற்றுக்கொள்வதற்காகவே. விமரிசனம் மூலம் நான் ஒருநாவலைப்பற்றி ஆழமாக சிந்திக்கிறேன். அதை கடந்தும்செல்கிறேன்.\nஅன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,\nஎஸ்.பாலசுப்ரமணியம் என்ற எழுத்தாளர் ‘சந்திரவதனா’ என்ற விறுவிறுப்பான\nநாவல் எழுதியுள்ளார். அதுவும் மதுரைச் சொக்கநாத நாயக்கருக்கும், தஞ்சை\nநாயக்கர் வம்ச இளவரசி சந்திரவதனாவுக்கும் இடையிலான நிறைவேறாத காதலைப்\nபற்றிப் பேசும். இறுதியில் அவள் தந்தையாலேயே கொல்லப்பட்டு விட,\nசொக்கநாதரை மணம் செய்து கொள்ளும் முத்து*** என்ற பெண்மணி தான் பின்னாளில்\nஇராணி மங்கம்மாளாகி, பிற்கால மதுரையின் நீண்ட தொலைவு பேருந்துகளுக்குப்\nஅந்நாவலை நான் வாசித்ததில்லை. எஸ்.பாலசுப்ரமணியம் குமுதத்தில் எழுதிவந்தார் என்று நினைக்க்றேன்\nதமிழில் மங்கம்மாலைப் பற்றிய நல்ல நாவல் நா.பார்த்தசாரதி எழுதிய ராணி மங்கம்மாள்\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nTags: எஸ்.ராமகிருஷ்ணன், காவல் கோட்டம், சு. வெங்கடேசன், வாசகர் கடிதம்\nசிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்\nராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2020/03/16/", "date_download": "2020-06-04T15:48:02Z", "digest": "sha1:X3CZIRMN6YH4SN2XO4NN72VV2WQTEF6J", "length": 15241, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "2020 March 16", "raw_content": "\nகொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஊடகவியலாளர் என்றால் நிருபர் அல்ல. சர்வதேச ஊடகவியலாளர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர். கொரோனோ வைரஸின் பொருட்டு கேரள அரசு கிட்டத்தட்ட கேரளத்தையே மூடிவைத்திருக்கிறது. சபரிமலைக்கும் குருவாயூருக்கும் எவரும் வரவேண்டாம் என்று அறிவித்துள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. வணிகவளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.அனைத்து சுற்றுலா மையங்களும் வழியடைக்கப்பட்டுவிட்டு வெறுமைகொண்டிருக்கின்றன கேரளம் வணிகசேவையையே முதன்மைத்தொழிலாகக் கொண்டுள்ள மாநிலம். அங்கே இதன் …\nஐந்தாவது மருந்து [சிறுகதை] அன்புள்ள ஜெ கோவிட் வைரஸ் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வழியாகா தற்செயலாக உங்கள் கதையை கண்டுபிடித்தேன். ஐந்தாவது மருந்து ஒரு சிக்கலான கதை. சாதாரணமான அறிவியல்புனைகதை பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது எழுப்பும் கேள்வி சிக்கலானது. அதாவது மனிதகுலம் இயற்கையுடன் போராடவேண்டுமா வேண்டாமா வேண்டாம் என்று சொல்லலாம், கடைசியாக இயற்கைதான் ஜெயிக்கும். ஆனால் போராடியதனால்தானே இங்கே வாழ்க்கையே உருவாகியிருக்கிறது இதேகதையை சுற்றுச்சூழல் சார்ந்தும் சொல்லலாம். விவசாயம் செய்யலாமா வேண்டாம் என்று சொல்லலாம், கடைசியாக இயற்கைதான் ஜெயிக்கும். ஆனால் போராடியதனால்தானே இங்கே வாழ்க்கையே உருவாகியிருக்கிறது இதேகதையை சுற்றுச்சூழல் சார்ந்தும் சொல்லலாம். விவசாயம் செய்யலாமா\nTags: ஐந்தாவது மருந்து [சிறுகதை]\n [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] அன்புள்ள ஜெ சர்வ பூதேஷு கதையை வாசிக்கையில் யாதேவி கதையை பலமுறை வாசித்ததுபோல ஓர் உணர்வு. நான் இரண்டு முறைதான் வாசித்தேன். ஆனால் கடிதங்களை வாசித்தபோது ஒவ்வொரு முறையும் கதையை ஞா���கத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தேன். ஆகவே சர்வஃ பூதேஷு கதையை வாசிக்கையில் எல்லா ஆன்ஸெலும் அந்த கதை நடக்கும் சூழலும் எனக்கு மிகமிக நெருக்கமானவையாக ஆகிவிட்டிருந்தன. என்னால் அந்தச் சூழலிலேயே வாழமுடிந்தது இந்தக்கதையின் தலைப்பு …\nTags: சர்வ ஃபூதேஷு [சிறுகதை]\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020 பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு, வணக்கம். புதிய வாசகர் சந்திப்பு குறித்த அறிவிப்பை நமது தளத்தில் கண்டவுடனே பெரும் விருப்பையும் அதற்கிணையாகவே தயக்கம் துணைக் கொண்ட பயத்தையும் அடைந்தேன். உங்களுடன் இரு நாட்கள் தங்கும் வாய்ப்பு என்பதே தயக்கத்தை உடைத்திடப் போதுமானதாக இருந்தது. சனிக்கிழமை காலை ஏறத்தாழ 9 மணியளவில் காஞ்சிக்கோவிலில் இருக்கும் பண்ணை வீட்டை அடையும் போதே, உங்கள் குரல்தான் வரவேற்றது. மாடிப்படிக்கருகில் நின்று நீங்கள் பேசிக்கொண்டிருக்க, உடம்பே காதுகளாக …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –2\nபகுதி ஒன்று : பொற்பூழி – 2 யுதிஷ்டிரன் கைகூப்பி வணங்கி, விழிநீர் உகுத்து, கீரியிடம் கூறினார் “சற்று முந்தைய கணம் வரை என்னிடம் இருந்த பெருமிதம் முற்றழிந்தது. எளியன் என, சிறியன் என, தகுதியற்றவன் என இன்று உணர்கிறேன். வேதம் பெருமையை அல்ல மெய்மையையே நாடுகிறது என்று தங்கள் சொல்லினூடாக உணர்ந்தேன். இங்கு வேள்விநிறைவு நிகழவில்லை என்று காட்டும்பொருட்டே தங்கள் வருகை நிகழ்ந்தது. தங்கள் அடிபணிகிறேன். என்னை வாழ்த்துக” கீரி அவரை வாழ்த்தியது. யுதிஷ்டிரன் “செல்க, …\nTags: சகதேவன், தௌம்யர், யுதிஷ்டிரன்\nஇன்றைய நாத்திகமும் இன்றைய ஆத்திகமும்\nபுறப்பாடு 6 - தூரத்துப்பாலை\nஊட்டி வேதாந்த வகுப்பு - ஒரு நினைவுப்பதிவு\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல��� செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/15093137/1347747/Silambarasan-Cooking-Video.vpf", "date_download": "2020-06-04T14:44:28Z", "digest": "sha1:CJ2UGZG34ZBC6IGALWGBMEAFOUW4PFG3", "length": 10374, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் சிம்பு வீட்டில் சமையல் செய்யும் காட்சி - சமூக வலைத்தளத்தில் வைரல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் சிம்பு வீட்டில் சமையல் செய்யும் காட்சி - சமூக வலைத்தளத்தில் வைரல்\nநடிகர் சிம்பு வீட்டில் சமையல் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nநடிகர் சிம்பு வீட்டில் சமையல் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பெண்கள் மட்டும் தான் சமைக்க வேண்டுமா, மனைவியை வேலையாட்கள் போல் நடத்தாதீர்கள் என சக நடிகர் வி.டி.வி. கனேஷ்க்கு சிம்பு அறிவுரை வழங்கினார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபாடல்களில் நவரசம் சேர்த்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 74வது பிறந்த நாள்...\nபின்னணி பாடகராக சிகரம் தொட்ட எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் 74வது பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\n'காட் மேன்' இணைய தொடர் சர்ச்சை : இயக்குநர், தயாரிப்பாளர் ஆஜராக சைபர் கிரைம் போலீஸ் சம்மன்\nசர்ச்சையில் சிக்கியுள்ள காட்மேன் இணையதள தொடர் இயக்குனர், தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சைபர் கிரைம் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nசெம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம்: ரஜினி பாராட்டுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதில்\nதமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.\n\"மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்\" - முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nதிரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசெம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம் - மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு\nதமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எட���த்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.\nயூ டியூப்பில் 5 கோடி பார்வையை பெற்ற 'வாத்தி கம்மிங்' : படம் தாமதம் - பாடலே ஆறுதல்..\nவிஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ஹிட் அடித்துள்ள 'வாத்தி கம்மிங்' பாடலை யூ டியூப்பில் இதுவரை 5 கோடி பேர் பார்த்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/110379/news/110379.html", "date_download": "2020-06-04T13:41:35Z", "digest": "sha1:5CSI53RBL4NPAUKZ6MLTOBGKVVCAQCGF", "length": 6536, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீட் பெல்ட்டில் குறைபாடு: 29 லட்சம் கார்களை திரும்ப பெற டோயோட்டா நிறுவனம் முடிவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nசீட் பெல்ட்டில் குறைபாடு: 29 லட்சம் கார்களை திரும்ப பெற டோயோட்டா நிறுவனம் முடிவு…\nவிபத்து ஏற்படும் போது சரியான முறையில் செயல்படாத நிலை சீட் பெல்ட்கள் தங்கள் நிறுவன எஸ்.யூ. வி மாடல் கார்களின் உள்ளதாக கூறி ஏறக்குறைய 29 லட்சம் கார்களை திரும்ப பெற உள்ளதாக டோயாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆர்.ஏவி4 எஸ்யூவிஎஸ் மாடல் 2005 முதல் 2014 வரையிலான மாடல்கள், வட அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 2012 முதல் 2014 வரையில் விற்பனை செய்யப்பட்ட ஆர்.ஏ.வி எலக்ட்ரிக் வாகனங்கள், 2005-2016 வரையில் ஜப்பானில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் போன்றவைகளை திரும்ப பெறவுள்ளதாக டோயாட்டா தெரிவித்துள்ளது.\nமேற்கண்ட ரக கார்களின் இரண்டாவது வரிசையின் ஜன்னலோர இருக்கைகளில் உள்ள சீட் பெல்ட்கள் கோர விபத்தின் போது, குஷைன் பிஃரேம் பொருத்தப்பட்ட மெடல் இருக்கைகளை உரசும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நடைபெற்றால், பெல்ட்கள் துண்டிக்கப்பட்டு பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே, உலோக சட்டத்தில்( மெட்டல் பிஃரேம்) பிளாஸ்டிக் கவர்களை எந்த விலையும் இன்றி திரும்ப பெறும் கார்களில் இலவசமாக பொருத்த முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் ஐரோப்ப்பிய நாடுகளில் 625,000 கார்களும், சீனாவில் 434000 கார்களும், ஜப்பானில் 177000 கார்கள் திரும்ப பெற உள்ளதாக தெரிகிறது.\nதமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் \nசிவப்பு கலர்ல நிரோத் போர்டு மாட்டுனா எங்களுக்கு தெரியாதா\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nஏன்டா இந்த தலையிலே எண்ண வைக்காத 1பவுன் மோதிரம் கேட்டியா\nஉலகின் வேற லெவல் திறமை படைத்த கலைஞர்கள் இவர்கள் தான் \nமன அழுத்தத்தில் தவிக்கும் மில்லினியல்ஸ்\nஅதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…\nபெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paathukavalan.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:36:10Z", "digest": "sha1:FK42UW4AXMZIOPH6IKGSCJAT2KZJOAWW", "length": 11597, "nlines": 137, "source_domain": "www.paathukavalan.com", "title": "சவுல் பவுலாக மாறிய நிகழ்வு – paathukavalan.com", "raw_content": "\nசவுல் பவுலாக மாறிய நிகழ்வு\nசவுல் பவுலாக மாறிய நிகழ்வு\nஇத்தாலியில் குளிர்காலம் ஏற்கனவே துவங்கிவிட்டாலும், புதன் காலையில் வழக்கத்திற்கு மாறாக குளிருடன் இதமான வெப்பமும் நிலவ, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை புனித பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. காலநிலையும் ஒத்துழைத்ததையொட்டி, பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகளும் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, திருத்தூதர் பணிகள் நூல் குறித்த தன் மறைக்கல்வித் தொடரில் இன்று, சவுல் பவுலாக மாறிய நிகழ்வு குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nமுதலில் திருத்தூதர் பணிகள் நூல், பிரிவு 9லிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.\nசவுல் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.\nஅதற்கு அவ���், “ஆண்டவரே நீர் யார்” எனக்கேட்டார். ஆண்டவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார் (தி.ப. 9,3-6).\nஅதன்பின் திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.\nஅன்பு சகோதரர், சகோதரிகளே, திருத்தூதுப் பணிகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில் இன்று, தூய பவுலின் மனம்திரும்பல் குறித்து நோக்குவோம். திருஅவையை மிக மூர்க்கமான முறையில் கொடுமைப்படுத்தி வந்த அவர், எவ்வாறு அச்சமற்ற ஒரு நற்செய்தி போதகராக மாறினார் என்பது குறித்து காண்போம்.\nபுனித பவுலின் வாழ்வில் முக்கிய தருணம் என்பது, ‘ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்’ என உயிர்த்த இயேசு அவரை நோக்கி கேட்ட வேளையாகும். இயேசுவுடன் நிகழ்ந்த இந்த சந்திப்பானது, சவுல் பவுலாக மாறிய ஒரு புதிய பயணத்தைத் துவக்கி வைப்பதாக இருந்தது. இறைவனின் திருப்பெயரை உலகின் அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் செல்லும், இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கருவியாக அவர் மாறினார். புனித பவுல் தன் கண்பார்வையை இழந்து, பின்னர், அதை திரும்பப் பெற்றது, சாவிலிருந்து வாழ்விற்கு கடந்துசென்றதைக் குறிக்கின்றது. இதிலிருந்து அவர் இவ்வுலகை முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்குகிறார். திருமுழுக்கின்போது நாமும் பாஸ்கா மறையுண்மையில் மூழ்கி எழுவது என்பது, புனித பவுலைப்போல், ஒரு வாழ்வின் துவக்கத்தையும், கடவுளையும் ஏனையோரையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்குவதையும் குறித்து நிற்கிறது. இறையன்பின் தாக்கத்தை நாம் முற்றிலும் அனுபவிக்க உதவ வேண்டும் என வேண்டுவோம். இயேசுவைப்போல் நாமும் மற்றவர்களை வரவேற்கும் வகையில், நம் கல்லான இதயங்கள், தசையால் ஆன இதயங்களாக மாற்றக்கூடிய சக்தி இறையன்பிற்கு மட்டுமே உள்ளது என்பதை உணர்வோம்.\nஇவ்வாறு, திருத்தூதர் பணிகள் நூல் குறித்த தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்\nஅக்டோபர் 10 : வியாழக்கிழமை. நற்செய்தி வாசகம்.\nஉலக மனநல நாள்: தற்கொலை தடுப்பு\nவன்முறை நிகழ்வுகள் நம்மை நாமே அழிப்பதற்கு உதவுகின்றன\nஜுன் 4 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 04)\nமறைக்கல்வியு��ை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-04T13:13:31Z", "digest": "sha1:H7X4YXPT6DLXQBBAD6BL5HNSB74QRF44", "length": 11878, "nlines": 213, "source_domain": "a1tamilnews.com", "title": "விளையாட்டு Archives - A1 Tamil News", "raw_content": "\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nஷாக் அடிக்கும் மின் கட்டணம்\n10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்\n பிரபல நடிகரின் பரபரப்பு குற்றச்சாட்டு\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு\n இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமுன்பதிவு டிக்கெட் கட்டணங்களைத் திரும்ப பெற சேவை மையங்கள்\nவார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்\n10 ஜிபி டேட்டா இலவசம்\nதலைமைச் செயலகம், எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் காவல் துறை தீவிர விசாரணை\nசென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்\n கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்\nவெளிநாட்டு பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்\nஇந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்\nகணிணித் துறையை தமிழகத்திற்கு மீட்டுத் தந்த ‘நாயகன்’ கலைஞர்\nமத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி – கலைஞரின் ஆட்சி முழக்கம்\nஇளையராஜா எப்படி “இசைஞானி” ஆனார்\nஇந்தியாவில் 2 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்றின் எண்ணிக்கை\nராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது ராணி ராம்பாலுக்கு கிடைக்குமா\n2020-21ம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகள் அட்டவணை வெளியீடு\n அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை\n‘டுவென்டி-20’ உலக கோப்பை திட்டமிட்டபடி நடத்தப்படும்\nகுட்டி ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சுரேஷ்ரெய்னாவின் வீடியோ\nஒலிம்பிக் போட்டி ஒத்தி வைப்பு\nஇந்திய ஒலிம்பிக் குழு பயணத்திற்கு தடை-கொரானோ அச்சுறுத்தல்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனாவா\nகொரோனா அச்சுறுத்தல் – கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு – பிசிசிஐ அதிகார பூர்வ அறிவிப்பு\nஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு – பிசிசிஐ அதிரடி\nஆடியன்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டியா\nஐபிஎல் ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு \nதண்ணீரில் தத்தளிக்கும் கிரிக்கெட் மைதானம் – போட்டி ரத்து\nதண்ணீரில் தத்தளிக்கும் கிரிக்கெட் மைதானம் – போட்டி ரத்து\nகொரோனா வைரஸ் தாக்கம் : பந்து வீசும் போது மருத்துவர் ஆலோசனை கேட்கப்படும்\nபெண்கள் கிரிக்கெட் வரலாற்று சாதனை\nராகுல் ட்ராவிட் வீசிய பந்துக்கு கிரிக்கெட் விளையாடிய முதல்வர் இபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-04T13:40:52Z", "digest": "sha1:WJW6OYG7W3JEBWEMHRD2C37P53HOPVOF", "length": 11464, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேடி வந்த பூநாரைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பின்போது சேலம் அருகேயுள்ள கன்னங்குறிச்சி ஏரிக்கு அக்கா ஐஸ்வர்யாவுடன் புறப்பட்டேன்.\nதவிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் எங்களை வரவேற்றது. இரவு வேட்டைக்குப் பின் மூன்று ராக் கொக்குகள் தங்கள் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தன.\nதொலைவில் ஏழு பெரிய பறவைகள் செல்வது மங்கலாகத் தென்பட்டது. சங்குவளை அல்லது நத்தைக்குத்தி நாரைகளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருநோக்கியில் பார்த்தேன்.\nஎனக்கும் சூரியனுக்கும் நடுவில் அவை பறந்து கொண்டிருந்ததால், நிறம் தெளிவாகத் தெரியவில்லை. இருநோக்கி மூலம் பின்தொடர்ந்தேன். அவை சற்று இடப் புறம் திரும்பியதும் ஏதோ கனவு உலகத்தில் மிதப்பது போலத் தோன்றியது.\nநான் பார்த்துக் கொண்டிருப்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. வெறும் ஒளிப்படங்களாகவும் இயற்கை வரலாற்று நாயகர்களில் ஒருவரான சர் டேவிட் அட்டன்பரோவின் காட்டுயிர் படங்களிலும் மட்டுமே, அந்தப் பறவையை அதற்கு முன்பு பார்த்திருக்கிறேன்.\nஅந்தப் பறவைகளைக் காணப் பழவேற்காடோ அல்லது கோடிக்கரையோ செல்ல வேண்டும் என்பது பல வருடக் கனவாக இருந்தது. ஆனால், சேலம் அஸ்தம்பட்டிக்கு அருகே நான் நின்றுகொண்டிருந்த ஏரியை, அவை தேடி வந்திருக்கின்றன.\nநீண்ட மெல்லிய கழுத்து, குச்சி போன்ற கால்கள், மண்வெட்டி போல் வளைந்த அலகு, காலை வெயிலில் மின்னிய இளஞ்சிவப்பு இறகுகள் என அவை ஏழும் பெரிய பூநாரைகள் (Flamingos) என்பதை உறுதி செய்தன.\nபெரும் பூநாரை (Greater Flamingo) என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு(Phoenicopterus roseus, P. minor) என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது.\nஎன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அங்கிருந்த ஒரு மணி நேரமும் அவற்றின் மீதிருந்து என் பார்வை சிதறவில்லை. சேலத்தில் முதல்முறையாக ஒளிப்பட ஆதாரத்துடன் பெரிய பூநாரைகளை பதிவு செய்ய உதவிய என் சிறிய கேமராவை நினைத்துப் பெருமை கொண்டேன்.\nஒரு வருடத்துக்கு முன் நடந்த நிகழ்வானாலும், இன்றைக்கும் அந்த நினைவு உயிரோட்டமாக இருக்கிறது. அன்று அனுபவித்த அதே மகிழ்ச்சியோடு, இந்த வருடக் கணக்கெடுப்பை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← திண்டுக்கல்லில் விளையும் சூட்டை தணிக்கும் கலாக்காய்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533579/amp", "date_download": "2020-06-04T15:15:16Z", "digest": "sha1:JZLK6C6SI5C537CV76O2PTDI4R3AARRR", "length": 8458, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Satyaprata Saku, orders the Villupuram district election officer to take action to seeman | சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்யபிரதா சாகு உத்தரவு | Dinakaran", "raw_content": "\nசீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்யபிரதா சாகு உத்தரவு\nசென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். சீமான் பேச்சு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆணையிட்டுள்ளார்.\nசெம்பரம்பாக்கம், பட்டாபிராம், திருமுல்லைவாயில், ஆவடியில் மழை\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும்; பள்ளி கல்வி இயக்ககம் அறிவிப்பு\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்\nதமிழகத்தில் முதல் முறையாக 30 வயதிற்குட்பட்ட பெண்கள் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு\n ஜாகுவார், டொயோட்டோ, ஆடி உள்ளிட்ட 11 வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,740 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\n10-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட் வாங்க வரும் மாணவர்களுக்கு 2 முக கவசங்கள் வழங்கப்படும்: பள்ளி கல்வி இயக்ககம்\n தொடந்து 5-வது நாளாக ஆயிரத்திற்கு மேல் கொரோனா: இன்று மட்டும் 1,384 பேருக்கு பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 585 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,901-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 1072 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nமயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nதமிழகத்தில் 3 நாள் ஆய்வு செய்து தரவுகளை பதிவு செய்ய உள்ளோம்: சென்னையில் மத்திய குழுவின் தலைவர் ராஜேந்திர ரத்னு பேட்டி\nதமிழகத்தில் மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரி திராவிடர் கழகம் சார்பில் மனு\nதமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 11 வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு\nதமிழகத்தில் மேலும் 3 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை\nதமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 1072 பேர் பாதிப்பு என தகவல்\nமருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் திராவிடர் கழகம் சார்பில் மனு தாக்கல்\nசென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று தரப்படும் ஹால்டிக்கெட்\nரயில் டிக்கெட்கள் ரத்து; நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்: சென்னையில் 19 இடங்களில் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504111/amp?ref=entity&keyword=Krishna", "date_download": "2020-06-04T15:18:38Z", "digest": "sha1:OEJ5MRWEUQPIQYJVKKBKKF2QPO7GPDIV", "length": 16154, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Chandrababu will soon be evicted from an occupied house built along the banks of Krishna river | கிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீட்டில் இருந்து சந்திரபாபு விரைவில் வெளியேற்றப்படுவார்: குண்டூர் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திர��வாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீட்டில் இருந்து சந்திரபாபு விரைவில் வெளியேற்றப்படுவார்: குண்டூர் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nதிருமலை: கிருஷ்ணா நதிக்கரையோரம் ஆக்கிரமித்து கட்டிய வீட்டில் இருந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விரைவில் வெளியேற்றப்படுவார் என்று குண்டூர் எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு இரு மாநிலத்திற்கும் ஐதராபாத் ஒருங்கிணைந்த தலைநகராக 10 ஆண்டுகள் செயல்படும் என பிரிவினைக்கான சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சந்திரபாபு நாயுடு அரசு பதவியேற்ற ஓராண்டிலேயே அரசு நிர்வாகம் அனைத்தையும் குண்டூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு அமராவதி தலைநகரை அமைத்து அங்கிருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார்.\nஅதற்காக குண்டூர் மாவட்டம், உண்டவள்ளியில் கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் உள்ள தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடும்பத்தினருடன் குடியேறினார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சந்திரபாபு நாயுடு தங்கியுள்ள உண்டவல்லி வீடு கிருஷ்ணா நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாகவும் அங்கிருந்து உடனடியாக சந்திரபாபு நாயுடு வெளியேற்றப்படுவார் எனவும் குண்டூர் மாவட்டம் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து விஜயவாடாவில் அவர் நேற்று நிர���பர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீட்டில் சந்திரபாபு நாயுடு கடந்த நான்கரை ஆண்டுகளாக வசித்து வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியின்போது அமராவதி தலைநகரை அமைப்பதாக கூறி விவசாயிகளிடமிருந்து 34 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மட்டும் பெற்றுக் கொண்டார். சினிமா காட்சிகளை போல 3டி கிராபிக்ஸ் அனிமேஷன் படத்தை மட்டும் காண்பித்தார். ஆனால் அதற்கான பணிகளை ஒன்று கூட செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற எண்ணத்திலேயே அவர் தங்குவதற்கு கூட அந்த இடத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டவில்லை. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடா அடுத்த தாடேப்பள்ளியில் சொந்தமாக வீடு கட்டி ஆட்சிக்கு வந்த பிறகும் அதிகாரியுடன் வீட்டில் இருந்தபடியே ஆலோசனை நடத்தி வந்தார்.\nசந்திரபாபு நாயுடு ஊழல், முறைகேடுகளை மட்டுமே செய்ததால் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என்ற எண்ணத்திலே சொந்தமாக ஒரு வீட்டை கூட கட்டவில்லை. கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீட்டில் அவர் இருந்து வந்தார். எனவே அந்த வீட்டில் இருந்து உடனடியாக சந்திரபாபு நாயுடுவை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எனக்கு சிஆர்டிஏ தலைவராக பதவி வழங்கப்பட்டதாக வீண் வதந்தி வருகிறது. சிஆர்டிஏ தலைவர் பதவியை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூடுதலாக பார்த்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.\nராமகிருஷ்ணர ரெட்டி, சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேசை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மங்களகிரி தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராமகிருஷ்ணாரெட்டி வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சர் ஆக்கப்படுவார் என ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தார். ஆனால் புதிய அமைச்சரவையில் ராமகிருஷ்ண ரெட்டிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர் பதவி வழங்கவில்லை. இதனால் சிஆர்டிஏ தலைவராக அவருக்கு பதவி வழங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு உண்டான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கிருஷ்ணா நதிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டில் இருந்து வெளியேற்றபடுவார் என ராமகிருஷ்ணா ரெட்டி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 123 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,793 ஆக உயர்வு\nமகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா; இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 2,557 பேர் பாதிப்பு: 30 பேர் உயிரிழப்பு\nகொடுஞ்செயல்களால் உயிரிழக்கும் காட்டு யானைகள்: ஒரு யானை இறக்கும் போது கூடவே சேர்ந்து வனமும் அழியும் சூழல் ஏற்படும்: வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரிய சிபிஐ மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 2,200 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nடின்கள், பாத்திரங்கள், ட்ரம்கள் உள்ளிட்டவற்றை தட்டி ஒலி எழுப்புங்கள்; சத்தம் கேட்டால் வெட்டுக்கிளிகள் ஓடி விடும் : உ.பி முதல்வர் அறிவுறுத்தல்\nதெலங்கானாவில் அதிகமான குழந்தை திருமணங்கள்: 16 வயது பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு\nநிசர்கா புயலுக்கு தப்பிய மும்பை மாநகரம் கனமழையால் தத்தளிப்பு: தானே, புனே, பால்கர் ஆகிய நகரங்களும் முடக்கம்\nபிரதமர் மோடி தலைமையில், தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம் : ரஜினிகாந்த் பாராட்டுக்கு மத்திய அமைச்சர் பதில்\n× RELATED போயஸ் இல்லத்துக்கு நான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961538/amp?ref=entity&keyword=Forest%20Department", "date_download": "2020-06-04T15:12:41Z", "digest": "sha1:ZX6QRN565RR26HYM4IY5QMFTRFU5URVP", "length": 11414, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "சந்தனமரம், செம்மரம் வெட்ட வனத்துறை அனுமதி அவசியம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசந்தனமரம், செம்மரம் வெட்ட வனத்துறை அனுமதி அவசியம்\nஈரோடு, அக். 10: ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் இனி மாதந்தோறும் முதல் புதன்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஈரோடு வனக்கோட்டத்தில் ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய 5 வனச்சரகத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று நடந்தது.\nமாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். அதன்பின், மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் பேசியதாவது:\nஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் குறைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nதற்போது நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே, வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 4.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொலிவுறும் வகையில் இந்த வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமையும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டு மகிழ கண்காணிப்பு கோபுரங்கள், டாக்குமென்ட்ரி படம், பறவைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் கைடுகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் 10 பேரை கைடாக தேர்வு செய்யவுள்ளோம். விவசாயிகள் சந்தனமரம், செம்மரம் நட்டுள்ளதாவும், அதை எவ்வாறு விற்பனை செய்வது என கேள்வி எழுப்பினர். சந்தனமரம், செம்மரம் நல்ல வளர்ச்சி அடைந்து விட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வனத்துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nபின்னர், வனத்துறை மூலமாக மரங்கள் வெட்டப்பட்டு அதை ஏலம் விட்டு செலவு தொகை போக மீதமுள்ள தொகையை உரிய விவசாயிகளிடம் வழங்குவோம். மாவட்டத்தில் மலைவேம்பு அதிகமாக உள்ளது. தற்போது, பழவகைகள் பயிரிட விவசாயிகள் கேட்டுள்ளனர். அதற்கும் வனத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் வனச்சரகர்கள் சென்னம்பட்டி செங்கோட்டையன், பர்கூர் மணிகண்டன் மற்றும் வனத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nசுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊட்டியில் விடுதிகள் மூடல்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி குன்னூரில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்\nசெல்போன் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nசாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரி பறிமுதல்\nமலர் கண்காட்சி நெருங்குகிறது 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடி பராமரிப்பு தீவிரம்\n× RELATED ஊட்டி மலைப்பாதையில் காட்டுயானைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-06-04T14:59:46Z", "digest": "sha1:2Q5ONMIQLWFDJ5PJZYO7BIQKB5LE2F7U", "length": 9858, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | வண்டிய ஓட்டப்ப��றிய ஆட்டப்போறிய Comedy Images with Dialogue | Images for வண்டிய ஓட்டப்போறிய ஆட்டப்போறிய comedy dialogues | List of வண்டிய ஓட்டப்போறிய ஆட்டப்போறிய Funny Reactions | List of வண்டிய ஓட்டப்போறிய ஆட்டப்போறிய Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவண்டிய ஓட்டப்போறிய ஆட்டப்போறிய Memes Images (68) Results.\nடேய் வண்டிய நிறுத்துடா இவன இறக்கி விட்டுடலாம்\nஅய்யய்யோ கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டானே இன்னைக்கு எத்தனை தலை உருளப்போகுதோ தெரியலையே\nஇந்த கைப்புள்ள கட்டைல போற வரைக்கும் வேற எந்த வண்டியிலயும் ஏற மாட்டான்\nடேய் ஏண்டா இந்த வண்டியப் பார்த்து பேரீச்சம்பழம் பேரீச்சம்பழம்னு கத்தற\nஅதுல ஓடாத வண்டியாட இதுல ஓடப்போகுது\nஅப்ப வண்டியும் பெருசா இருக்கும்\nஎட்றா வண்டிய எடு எடு எடு\nஎப்போ நீ மாட்டு வண்டியில வந்தியோ அப்பவே நீ என் மாப்ளே இல்லை\nகீழே விழுந்தும் போஸைப் பாரு. ஒழுங்க வண்டிய வாட்டர் வாஷ் பண்ணி கொண்டுவந்து கொடுக்குற\ncomedians Vivek: Vivek And Traffic Police - விவேக்கும் போக்குவரத்து காவலரும்\nஎல்லாம் பாத்துக்கலாம் மொதல்ல வண்டிய ஓரம் கட்டு\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nவண்டியை விடும் போது கொடுத்தா போதும்\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஎடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விட வில்லை\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nவண்டிய விடாம நாள் கணக்கா சுத்திக்கிட்டு இருக்கான்\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nவண்டியையும் விட மாட்டிங்கிற வாடகையும் தர மாட்டிங்கிற\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nவண்டியை விடுறப்ப வாடகை கொடுத்தா போதும்ன்னு தானே சொன்ன\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nவண்டியையும் விட மாட்டிங்கிற வாடகையும் கொடுக்க மாட்டிங்கிற\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nவண்டிய எடுக்கும் போது வாடகையை அப்புறம் கொடுன்னு சொன்னது உண்மை தான்\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஇந்த வண்டியை எடுத்துக்கிட்டு நான் ஊரை விட்டு ஓடிட்டேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/01/8", "date_download": "2020-06-04T13:50:52Z", "digest": "sha1:3VDWCSFANWN3RS4LYXKE447CJCIIPH5Q", "length": 4737, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எச்ஐவி ரத்தம்: அறிக்கை கேட்கும் மகளிர் ஆணையம்!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 4 ஜுன் 2020\nஎச்ஐவி ரத்தம்: அறிக்கை கேட்கும் மகளிர் ஆணையம்\nசாத்தூர் மற்றும் சென்னை கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி ரத்தம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் தமிழக சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பமாக உள்ள பெண் ஒருவருக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒன்பது பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுபோன்று எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது குறித்து ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுதற்கட்ட விசாரணையில் ரத்த வங்கி ஊழியர் அந்த ரத்தத்தை மருத்துவமனைக்கு அனுப்பும் முன்பு பரிசோதனை செய்யவில்லை என்றும், அந்த ரத்தம் பாதுகாப்பானது எனக் குறிப்பு ஒட்டப்பட்டு இருந்ததால் பரிசோதனை செய்யாமல் கர்ப்பிணிக்குச் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.\nஇந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாகச் சென்னை மாங்காட்டைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் புகாரை மருத்துவமனை டீன் வசந்தா மறுத்துள்ளார்.\nஇந்த நிலையில் இரு பெண்களுக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nமகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த இரண்டு சம்பவங்களும் மிகவும் வருத்தத்துக்குரியது. இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி, விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nபுதன், 2 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Hxro-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T13:35:05Z", "digest": "sha1:FK2LRVZVIHOHUN6L2W6YM5RPDSQWXTOY", "length": 7987, "nlines": 78, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Hxro (HXRO) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 09:35\nHxro (HXRO) விலை வரலாறு விளக்கப்படம்\nHxro விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Hxro மதிப்பு வரலாறு முதல் 2020.\nHxro விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nHxro விலை நேரடி விளக்கப்படம்\nHxro (HXRO) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHxro செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Hxro மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2020.\nHxro (HXRO) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHxro (HXRO) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHxro செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Hxro மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2020.\nHxro (HXRO) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHxro (HXRO) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHxro செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Hxro மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2020.\nHxro (HXRO) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHxro (HXRO) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nHxro செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Hxro மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2020.\nHxro (HXRO) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nHxro இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nHxro இன் ஒவ்வொரு நாளுக்கும் Hxro இன் விலை. Hxro இல் Hxro ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Hxro இன் போது Hxro விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:49:58Z", "digest": "sha1:IAF47Z4R45JWL3UIYKGZSAUEP6HV6LFB", "length": 2892, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குளச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுளச்சல் (ஆங்கிலம்:Colachel), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,227 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குளச்சல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குளச்சல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[1]\n↑ குளச்சல் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ranbir-kapoor-with-alia-bhatt-in-her-house", "date_download": "2020-06-04T14:31:55Z", "digest": "sha1:SY5DO3O22IWCQIX6Z7Q47I5YXERQI4CC", "length": 10349, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நள்ளிரவில் நடிகை வீட்டுக்கு சென்று கதவை தட்டிய பிரபல நடிகர்! புகைப்படங்கள் வெளியாகின!", "raw_content": "\nநள்ளிரவில் நடிகை வீட்டுக்கு சென்று கதவை தட்டிய பிரபல நடிகர்\nபிரபல நடிகை வீட்டில் நள்ளிரவு நேரத்தில், பிரபல நடிகர் ஒருவர் குடித்து கும்மாளமிட்ட காட்சிகள் வெளியாகி, சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nமும்பையில் கடந்த மே மாதம் நடைபெற்ற பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா திருமணத்தில், பிரபல நடிகரான ரன்பீர் கபீரும், பிரபல நடிகையான அலியா பட்டும் ஜோடியாக கலந்து கொண்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்.\nஇருவரும் காதல் வலையில் விழுந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதை உண்மை என நிரூபிக்கும் விதமாக ரன்பீர் கபீரும், அலியா பட்டும் பல இடங்களில் ஜோடியாக வலம் வந்தனர். ஏற்கெனவே சோனம் கபூர், தீபிகா படுகோனுடன் கிசுகிசுக்கப்பட்ட ரன்பீர் கபூர், கேத்ரினா கைஃபை காதலித்துப் பிரிந்தார். அதேபோல், அலியா பட்டும், சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்ததாக தகவல் ��ெளியானது.\nஇந்த ஜோடி தற்போது, காதலில் விழுந்துள்ளதால், இருவருக்கும் வரும் 2020ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அலியா பட் அண்மையில் நடித்த ராஸி படம் வெற்றிபெற்றதை அடுத்து, ரன்பீர் கபூர் நடித்த சஞ்சு படமும் பிரமாண்ட வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இருவருமே தற்போது பாலிவுட் உலகில் உச்சத்தில் இருக்கின்றனர்.\nஇந்த நிலையில்தான், அலியா பட் வீட்டில் ரன்பீர் கபூர் நள்ளிரவில் இருக்கும் வீடியோவும் புகைப்படங்களில் வெளியாகியுள்ளது. அவர்களுடன் அலியா பட் தந்தையும், பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான மகேஷ் பட் இருக்கிறார். இந்த வீடியோவும் புகைப்படங்களில் சமூகவலைதளங்களில் வெளியாகி, வைரலானதுடன், கிசுகிசுக்களுக்கும் தீனிப் போட்டுள்ளது\nகங்கை அமரனுக்கு தலை சீவி அழகு பார்க்கும் எஸ்.பி.பி .. பிறந்த நாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு\nநடிகர் ரஜினிகாந்த் கடிதத்திற்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.\nகொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\nரஷீத் கானுக்கு செம சேட்டை.. என்ன செய்தார்னு இந்த வீடியோவில் பாருங்க\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநடிகர் ரஜினிகாந்த் கடிதத்திற்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.\nகொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/australian-govt-gives-warning-to-their-peoples-for-going-india/", "date_download": "2020-06-04T14:01:10Z", "digest": "sha1:45O2VKEINTBE5UPPO5CZ25RG6OKXKVWH", "length": 6600, "nlines": 80, "source_domain": "tamil.livechennai.com", "title": "ஆஸ்திரேலிய அரசு இந்தியா சுற்றுலா செல்லும் ஆஸ்ட்ரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது - Live chennai tamil", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nஆஸ்திரேலிய அரசு இந்தியா சுற்றுலா செல்லும் ஆஸ்ட்ரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது\nஆஸ்திரேலிய அரசு இந்தியா செல்லும் ஆஸ்திரேலிய பயணிகளுக்கு, இந்தியாவில் பயங்கரவாத ஆச்சுறுத்தல் இருப்பதால் சில ஆலோசனைகளை வழங்கிஉள்ளது. இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருப்பதால் இந்தியாவிற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வெளிநாட்���ு வர்த்தகத்துறை ஆலோசனை கூறிஉள்ளது.\nஐ.நா பொது செயலாளர் இந்தியா வருகை\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்\nPAYTM இணையவழி மூலம் பேருந்து கட்டணம் வசூல்: அமைச்சர் விஜய பாஸ்கர்\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இணைய வழி கல்வி: சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் IAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/05/10/who-explains-complications-of-preventing-corona-in-india", "date_download": "2020-06-04T14:15:27Z", "digest": "sha1:56FUZWNIU575D6KZYF5LKWPQVJEIIR47", "length": 7532, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "who explains complications of preventing corona in india", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நீடிக்கும் சிரமம் என்ன - WHO தூதர் அதிர்ச்சி தகவல் - WHO தூதர் அதிர்ச்சி தகவல்\nஜூன், ஜூலை மாதங்களில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் உச்சக்கட்டத்தை அடையும் என உலக சுகாதார நிறுவனத்தின் தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனாவின் 63,420 ஆக உள்ளது. அதில், 2,109 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு விகிதம் மே இறுதிக்குள் 75 ஆயிரத்தை தொடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும் எய்ம்ஸ் மருத்துவர்களோ ஜூன், ஜூலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவித்திருந்தனர்.\nஇப்படி இருக்கையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் ஊரடங்கில் கட்டுப்பாட்டில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nஇந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபார்ரோ இந்தியாவின் நிலை குறித்து பேசுகையில், ஊரடங்கை தளர்த்தும் போது கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் வரும் மாதங்களில் அதாவது ஜூன், ஜூலையில் கொரோனாவின் தாக்கம் உச்சத்திலேயே இருக்கும். ஆனால், அது விரைவில் சீராகிவிடும். முன்கூட்டியே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பெருமளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.\nவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், ஒட்டுமொத்த மக்கள் தொகையை ஒப்பிட்டு பார்க்கையில் அது குறைவாகதான் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியால் தொற்று பரவல் குறைவாக இருப்பதற்கு காரணம் நாட்டின் வெப்பநிலை. ஆகவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நபார்ரோ கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை அறிவிப்பில் பித்தலாட்டம் - டெல்லியில் நடந்த குளறுபடி அம்பலம்\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஊரடங்கு தளர்ந்தபின் கொரோனா தொற்று வேகமெடுப்பது இங்கு மட்டும்தான்” - பா.ஜ.க அரசை விளாசும் ராகுல் காந்தி\n“ஊரடங்கை மதிக்காமல் விழா நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர்” : பிரதமரின் பேச்சை தொடர்ந்து மீறும் பா.ஜ.கவினர்\nஇன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“ஊரடங்கால் தொடர் சரிவை சந்தித்துவரும் பங்குச்சந்தை ” - அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/14/chennai-hc-questions-tn-government-on-tasmac-case", "date_download": "2020-06-04T14:24:31Z", "digest": "sha1:7C764SDDIQI5R372G26NOIPSFKU753GB", "length": 13022, "nlines": 72, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chennai HC questions TN government on tasmac case", "raw_content": "\n“மக்களின் உயிரை விட டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் முக்கியமா” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி\nடாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில் அரசுத்தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.\nடாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில் அரசுத்தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.\nகொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறியதால், தமிழகம் முழுவதும் 41 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, பிரதான வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், மதுக்கடைகளை திறக்க தடை கோரிய தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.\nவீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்த இந்த விசாரணையில், மது பழக்கமும் ஒரு கொடிய நோய். ஏழை – எளிய மக்கள், தங்களின் வருமானத்தில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் மதுபான கடைகளுக்கு செலவழிப்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊரடங்கு காலத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிக்கிறது. தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க டாஸ்மாக் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.\nஅதேசமயம், டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 500 டோக்கன் நடைமுறையை பின்பற்ற உள்ளதாகவும், மதுபான விற்பனை நடைமுறை குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறது என்று தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.\nஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தேவையான மென்பொருள் மற்றும் செயலியை வழங்க தயாராக இருப்பதாக ஹிப் பார் என்ற நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்ப��்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.\nஅதற்கு அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள், நாளைக்கு தள்ளிவைத்துள்ளனர்.\nவிசாரணையின் போது, தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த நிலையில், தற்போது ஏன் அமல்படுத்த முடியவில்லை எனவும், அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம், பொது அமைதியும், சட்டம் – ஒழுங்கும் சீர்குலைந்தால் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.\nடாஸ்மாக் பதில்மனுவில், 12 கடைகளில் மட்டும் தான் பிரச்னை எழுந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 170 கோடி ரூபாய் எப்படி வசூல் எப்படி வந்தது என்பன உள்ளிட்ட கேள்விகளையும் எழுப்பினர்.\nமுழுமையான மதுவிலக்கை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர்களும் அக்கோரிக்கையை எழுப்பவில்லை எனத் தெரிவித்தனர். மக்கள் உயிர் தான் முக்கியமே தவிர, வருமானம் அல்ல எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.\nமேலும், சாதாரண சிறிய கிராமங்களில் 400, 500 பேர் மதுக்கடைகள் முன்பு குவிந்து நிற்கின்றனர். இதனால் பொது அமைதியோடு குடும்ப அமைதியும் பாதிக்கப்படும் அதை எப்படி அரசு தடுக்கப் போகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.\nஇந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nஆன்லைன் மது விற்பனையை ஏன் எதிர்க்கிறது எடப்பாடி அரசு - கமிஷன் அடிக்க முடியாத விரக்திதான் காரணமா \n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஊரடங்கு தளர்ந்தபின் கொரோனா தொற்று வேகமெடுப்பது இங்கு மட்டும்தான்” - பா.ஜ.க அரசை விளாசும் ராகுல் காந்தி\n“ஊரடங்கை மதிக்காமல் விழா நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர்” : பிரதமரின் பேச்சை தொடர்ந்து மீறும் பா.ஜ.கவினர்\nஇன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று\n“மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் ஒப்புதல் அளிப்பதா” : அவசரச் சட்ட ��ிவகாரத்தில் கொதிக்கும் சி.பி.ஐ.எம்\n“ஒருபக்கம் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மறுபக்கம் மலினமான அரசியல்”- குஜராத் பா.ஜ.கவின் குதிரைபேர அரசியல்\n“ஊரடங்கால் தொடர் சரிவை சந்தித்துவரும் பங்குச்சந்தை ” - அச்சத்தில் முதலீட்டாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/103490/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-04T14:40:32Z", "digest": "sha1:AU5S56IU3EDC3XWE6B6J4ZW6NNE5GUTY", "length": 7983, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்தது 100பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வார்கள் - செங்கோட்டையன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாகனத்துறையில் முன்னணியில் உள்ள 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவன...\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nஅரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்தது 100பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வார்கள் - செங்கோட்டையன்\nதமிழக அரசின் நீட் பயிற்சி வகுப்பு மூலம், இந்த ஆண்டு குறைந்தது அரசுப் பள்ளி மாணவர்கள்100 மாணவர்களாவது அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்துள்ளர்.\nதனியார் பள்ளியின் தரம் அரசு பள்ளிகளில் கிடைப்பதில்லை எனவும், மாணவர்கள் பாடத்தை உள்வாங்கி கற்கும் சூழல் அரசு பள்ளிகளில் குறைந்துவருவதாகவும் உறுப்பினர் குற்றம்சாட்டினார்.\nதனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளியின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வு முதற்கொண்டு அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக செங்கோட்டையன் பதிலளித்தார். இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சிக்கு 7 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.\nநடுநிலைப்பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் -பள்ளிக் கல்��ித் துறை\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி வழக்கு\nசென்னை ஐ.ஐ.டி.யில் 400க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகள் அறிமுகம்\nசிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும்\nவிடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை\nஅண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கப்படவில்லை - அமைச்சர் அன்பழகன்\nஊரடங்கில் இருந்து 10, 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு விதி விலக்கு-மத்திய உள்துறை அமைச்சகம்\nகல்விக்காக 12 புதிய தொலைக்காட்சிகள் துவக்கம் : நிர்மலா சீதாராமன் தகவல்\nசிபிஎஸ்இ 10 மற்றும் , 12ஆம் வகுப்புத் தேர்வுக் கால அட்டவணை திங்களன்று அறிவிப்பு\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226095?ref=category-feed", "date_download": "2020-06-04T14:07:15Z", "digest": "sha1:43CHOR4O5BKZ43BF7SXBJNUB6AWTN4ZP", "length": 8282, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தேசிய வேட்பாளர் ஒருவரை பரிந்துரை செய்ய சபாநாயகர் முனைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேசிய வேட்பாளர் ஒருவரை பரிந்துரை செய்ய சபாநாயகர் முனைப்பு\nஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேசிய வேட்பாளர் ஒருவரை பரிந்துரை செய்ய சபாநாயகர் கரு ஜெயசூரிய முனைப்புக்காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடனேயே நிறைவேற்ற��� அதிகாரத்தை ஒழிக்கும் நிபந்தனையுடனேயே இந்த தேசிய வேட்பாளர் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.\nஇந்த யோசனைக்கு ஜே.வி.பியும் ஆதரவளிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பினர் நம்புவதாக தெரியவருகிறது.\nஇதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க ரணில் முன்வைத்த யோசனையை மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே நிராகரித்து விட்டார்.\nதமது கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது சாத்தியமாகாது என்றும் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/03-09-2019.html", "date_download": "2020-06-04T14:31:06Z", "digest": "sha1:CZLSMNDZLBFORC2QMADQJW4MDFBRNL3B", "length": 14688, "nlines": 163, "source_domain": "www.thulirkalvi.com", "title": "காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 03-09-2019 - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 03-09-2019\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 03-09-2019\nகுறள் எண் - 291\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nவாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.\nபிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.\nஉண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.\nஒரு ஆசிரியரின் வாழ்க்கை பல மாணவ மணிகளுக்கு ஒளி விளக்காக மாறும். ஆகவே எல்லா ஆசிரியர்களும் நல் ஆசிரியர்களாக திகழ ��ேண்டும்.\nசோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்\nநாம் அறிந்த விளக்கம் :\nசோறு உண்ணும்போது அதில் உள்ள சிறு கல்லை எடுத்துவிட்டு உண்ண இயலாதவன் எப்படி ஞானம் என்பது என்னவென்று அறியமுடியும் என்பது நாம் அறிந்த விளக்கம்.\nசோற்றில் உள்ள சின்னக் கல்லுக்கும் ஞானத்துக்கும் என்ன தொடர்பு. சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும் தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத் துன்பம். அதை முழுவதும் நீக்க வேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் உள்ள கற்களை நன்றாக பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்க வேண்டும். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக் கூட நீக்காமல் சோற்றை முழுங்கும் ஒருவன் சோற்றில் இருக்கும் கல் போல அவனது தினசரி வாழ்வில் வரவழைத்துக் கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தையும் அறிந்து அதனைத் தடுக்கும் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழி பிறக்கும் என்பதே இதன் உண்மை விளக்கம் ஆகும்.\nகண்ணில் படாதது மனதிலும் படாது.\n1. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான். அவன் யார்\n2. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி\nஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்து கொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.\nபுல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது.\nவேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்\n, இங்கே இளம் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன் இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.\nசேச்சே... அதெலாம் சுத்தப் பொய் என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புல்லை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது.\nஉடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது.\nஅனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.\n🔮பாகிஸ்தான் சிறை பிடித்து வைத்துள்ள குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் இன்று சந்தித்தனர்.\n🔮பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இருந்து மிக்-21 ரக போர் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இயக்கினார்.\n🔮சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ’விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\n🔮தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.\n🔮தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் கோடிக்கு பில்கேட்ஸ் - மெலின்டா பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்படவுள்ளது.\n🔮உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினிக்கு தங்கம் - ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார்.\n🔮2-வது டெஸ்ட் கிரிக்கெட்: பும்ராவின் ‘ஹாட்ரிக்’கில் நிலைகுலைந்தது வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்னில் ஆல்-அவுட்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/1225", "date_download": "2020-06-04T14:18:22Z", "digest": "sha1:M5HO3GGIK4IGKHLKYGAJMZ7O7TOGGS4T", "length": 30247, "nlines": 163, "source_domain": "www.writerpara.com", "title": "சிங்கப்பூர் பயணம் 6 – Pa Raghavan", "raw_content": "\nதிங்களன்று சிங்கப்பூர் தமிழ் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் வகுக்கும் தமிழாசிரியர் குழுவினருக்காக [இவர்கள் கல்வி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். டெபுடேஷனில் வந்து போகிறவர்கள்.] ஒரு பயிலரங்கம் நடத்தினோம். ஏற்கெனவே திட்டமிட்ட பயிலரங்கம்தான் போலிருக்கிறது. ஆனால் பத்ரி செய்த சதியால் இந்த விவரம் எனக்கு முந்தைய தினம் இரவு வரை தெரியாமலேயே இருந்திருக்கிறது.\nபோகிற வழியில், எது குறித்த பயிலரங்கம் நடத்தப் போகிறோம் என்று கேட்டேன். பாடப்புத்தகம் எழுதுபவர்கள் அவர்கள். எது குறித்து என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.[அவர் மட்டும் மிகத் தெளிவாகத் தயார் செய்துகொண்டு வந்திருந்தார்.]\nஉண்மையிலேயே அது எனக்கு ஒரு நல்ல பயிலரங்காக இருந்தது. வேகமாகத் திட்டமிட்டு, தடாலென்று வகுப்பு நடத்தி எனக்குப் பழக்கமில்லை. ஆனால் அன்று அது முடிந்தது.\nசிங்கப்பூர் பாடப்புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனப் புத்தகங்கள் அளவுக்கு மொழிமோசம் பேணுவதில்லை என்று தோன்றியது. அங்கேயே உட்கார்ந்து சில புத்தகங்களை வேகமாகப் படித்துப் பார்த்தேன். உயர் வகுப்புப் புத்தகங்களில் கிட்டத்தட்ட, பழகுதமிழ் பயன்படுத்துகிறார்கள். பாலர்களுக்குத்தான் பல்லை உடைக்கும் தமிழ்.\nஅது பற்றிய என் கருத்துகளை எடுத்துச் சொல்லிவிட்டு, அவர்களுடைய பாடம் ஒன்றை மாதிரிக்காக எடிட் செய்து, சற்றே மாற்றி எளிமை கூட்டிக் காட்டினேன். பத்ரி, அமர் சித்ரக் கதை ஒன்றின் எங்களுடைய மொழிபெயர்ப்பை எடுத்து வைத்துக்கொண்டு அக்குவேறு ஆணிவேறாக உடைத்து, மொழியை எப்படியெல்லாம் எளிமையாகப் பயன்படுத்த இயலும் என்று செயல்முறை விளக்கம் அளித்தார்.\nதமிழ்நாட்டில் எப்படியும் இன்னுமொரு நூறு வருஷத்துக்காவது கண்டிப்பாகத் தமிழ் உயிர் பிழைத்திருக்கும். ஆனால் சிங்கப்பூர் போன்ற தேசங்களில் தமிழ் பேசும் வீடுகளில்கூட தமிழ்ப் புழக்கம் குறைந்து வருவதாக ஆசிரியர்கள் சொன்னார்கள்.\nஅப்படியிருக்கும்போது என்னத்துக்காக இன்னமும் சங்க இலக்கியப் பாடங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்து பயமுறுத்துகிறீர்கள், சமகாலத் தமிழை மட்டுமே நீங்கள் பாடத் தமிழாகவும் கொண்டால் பையன்கள் கொஞ்சம் தமிழ் மூச்சு விட்டுக்கொள்ள முடியுமே என்று சொன்னேன்.\nஆசிரியர்களுக்கு அது புரிகிறது. ஆனாலும் சிலப்பதிகாரத்தை விடுவதாவது திருக்குறளை விடுவதாவது அதெல்லாம் நமது சொத்தல்லவா என்று கேட்கிறார்கள்.\nநல்லவேளை பதினெண் கீழ்க்கணக்கையும் பட்டியல் போட்டு பரீட்சை வைக்கிற அளவுக்கு நிலைமை மோசமில்லை என்பதால் இன்னும் நாலு சிட்டிங் உட்கார்ந்தால் கரைத்துவிடலாம் என்று தோன்றியது 😉\nமாலை ஐந்து மணிக்குப் பயிலரங்கை முடித்துக்கொண்டு, முகம் கழுவிக்கொள்ளக்கூட அவகாசமின்றி அங்கிருந்தே சாலைக்குப் பாய்ந்து விமான நிலையத்துக்கு விரைந்���ேன். இணையத்தில் எனக்கு அறிமுகமான எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் [பயிலரங்குக்கும் வந்திருந்தார். ஆனால் அங்கே பேசமுடியவில்லை.] வந்திருந்தார். அவரோடு நிலையத்தில் கொஞ்சநேரம் பொதுவாக உலக விஷயம் பேசிக்கொண்டிருந்தேன். ‘உங்கள் அப்பா பெயரை உங்கள் பெயராக அழைத்து அடிக்கடிக் குழப்புவார்கள் இங்கே. யாராவது எதற்காவது கூப்பிட்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாக கவனியுங்கள்’ என்று என்னத்துக்கோ பொதுவாகச் சொன்னார்.\nநான் அதை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் முதலில் இருப்பதால் இது தவிர்க்க முடியாததுதானே என்று எண்ணிக்கொண்டேன்.\nஆனால் ஜெயந்தி வாயில் ஒரு பிடி மாவாவை அள்ளிப் போடவேண்டும். செக் இன் முடித்து, இமிக்கிரேஷன் தாண்டி, கஸ்டம்ஸ் கடந்து, கைப்பை பரிசோதனை, தொட்டுத்தடவிப் பரிசோதனை எல்லாம் முடித்து, இரண்டு மணிநேரத் தாமதத்தையும் உட்கார்ந்து கழித்துவிட்டு, ஒரு வழியாக நட்டநடு ராத்திரி விமானம் ஏறப் போன கணத்தில் மைக்கில் யாரோ கூப்பிட்டார்கள். ‘மிஷ்ஷேர் பாழ்த்தேஸழ்ழேட்டி…’\nநாலைந்து முறை அந்த அறிவிப்பு வந்த பிறகுதான் அந்த உத்தமோத்தமர் பார்த்தசாரதியை அழைக்கிறார் என்பது புரிந்தது. ஒரு கணம்தான். எனக்குக் குலை நடுங்கிவிட்டது. ஏழு கடல், ஏழு மலை தாண்டி என் மாவா பொட்டலங்களை நான் எப்படியோ பதுக்கி எடுத்து வந்துவிட்டதை இப்போது விமானம் ஏறப்போகும் நேரத்தில் கண்டுபிடித்துவிட்டார்களா மற்றபடி நான் வேறெந்தக் கடத்தல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று உளமார உறுதி கூறுவேன் மற்றபடி நான் வேறெந்தக் கடத்தல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று உளமார உறுதி கூறுவேன் கேவலம் நாலு சாக்லெட் பெட்டிகளைக் கூட வாங்கி வரமுடியாத அளவுக்கு இறுக்கமான செயல்திட்டம் வகுத்திருந்தார்கள்.\nஇப்போது நான் என்ன செய்ய வேண்டும் மிஷ்ஷேர் பாழ்த்தேஸழ்ழேட்டி எங்கிருந்தாலும் உடனடியாக இமிக்கிரேஷன் கவுண்ட்டருக்கு வரவேண்டும். வராவிட்டால் தலை சீவப்பட்டுவிடுமா மிஷ்ஷேர் பாழ்த்தேஸழ்ழேட்டி எங்கிருந்தாலும் உடனடியாக இமிக்கிரேஷன் கவுண்ட்டருக்கு வரவேண்டும். வராவிட்டால் தலை சீவப்பட்டுவிடுமா தெரியவில்லை. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தேன். நான் பாழ்த்தேஸழ்ழேட்டி இல்லை என்று எனக்குள் ஒருமுறை சொல்லிக்கொண்டேன். அல்லது அவர் கூப்பிட்டது என் காதில் விழவில்லை. விறுவிறுவென்று போய் விமானத்தில் ஏறி உட்கார்ந்துவிட்டேன். பதற்றத்தைத் தவிர்க்க அதே பொட்டலத்தைப் பிரித்து ஒரு பிடி அள்ளிப் போட்டுக்கொண்டு, ஆஞ்சநேயர் மாதிரி தியானம் செய்யத் தொடங்கிவிட்டேன்.\nகையில் விலங்குடன் சிங்கப்பூர் காவல் துறையினர் எந்தக் கணமும் விமானத்தில் ஏறலாம் என்றெல்லாம் அபத்தமாகத் தோன்றிக்கொண்டே இருந்தது.\nநல்லவேளையாக அப்படியேதும் நிகழவில்லை. அவர்கள் என்னைத்தான் கூப்பிட்டார்களா, அதே விமானத்தில் வேறு பாழ்த்தேஸழ்ழேட்டி யாராவது இருந்தாரா, ஒருவேளை ஏதேனும் அதிர்ஷ்டக் குலுக்கலில் என் டிக்கெட்டுக்குப் பரிசு விழுந்து [பிஎம்டபிள்யூ ரகக் காரொன்று விமான நிலையத்தில் பரிசுப் பொட்டல ரிப்பன் சுற்றுடன் நின்றுகொண்டிருந்தது. பலபேர் அதனருகில் நின்று போட்டோவெல்லாம் எடுத்துக்கொண்டார்கள்.] அநியாயமாக நான் அதைத் தவறவிட்டிருந்தேனா, எதுவும் தெரியவில்லை.\nநல்லபடியாகச் சென்னை வந்து சேர்ந்துவிட்டேன். அவகாசம் கிடைத்தால் பொடிநடையாக அருண் மகிழ்நன் ஒருமுறை விமான நிலையம் வரைக்கும் சென்று என் பி.எம்.டபிள்யூவைப் பெற்றுக்கொண்டு அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவைக்க கோருகிறேன்\nஅடுத்து மலேசிய பயணம் எழுதுவீங்களா பாஸ்\nபாரா, பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் என் பெயரின் பின்னால் உள்ள என் அப்பா பெயரை (பாலசுப்ரமணியன்) என்பதை “#$%^&*()(*&^%$” என்று கூப்பிட்டார்கள். நான் யாரொ ஒரு ரஷ்ய பெயரை கூப்பிடுகிறார்கள் என்று ஹாயாக உட்கார்ந்து இருந்தேன். அப்புறம் ஒவ்வொருவராக வந்து பாஸ்போர்டை வந்து பார்த்தார்கள். அப்புறம் சொன்னார்கள் 10 நிமிடமாக உங்களை கூப்பிட்டுகொண்டுள்ளோம் என்று பாஸ்போர்டின் நெம்பரை கணிணியில் பதிய மறந்து விட்டாராம் அந்த பெண் பாஸ்போர்டின் நெம்பரை கணிணியில் பதிய மறந்து விட்டாராம் அந்த பெண் உட்கார்ந்து இருந்து இடத்தில் இருந்து அந்த பெண்ணின் கணிணியிடம் (20 அடி) செல்வதற்குள், பல ஆங்கில பட விசாரணை காட்சியெல்லாம் கண்முன் வந்து போனது 😉\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் says:\nஇப்படியெல்லாம் கஷ்டப்பட்டு செம்மொழி வளர்க்கும் உங்களை ஒரு முறை அமெரிக்கா அழைத்து வந்து பாராட்ட எனக்கு ஆவலாக இருக்கிறது.\nஜெமினி ஆபீஸ் குளிரில் ஆரம்பித்து அமெரிக்கன் இமிக்ரேஷனில் நீ���்கள் படப்போகும் தொடர் அவஸ்தைகள், கஸ்டம்சில் மாவா கொணர்ந்த மாமாவை ட்ரக் ஸ்குவாட் அல்சேஷன் பாய்ந்து பிறாண்டிப் பிடிப்பது, அப்புறம் பர்ரிடோ, சிமிசங்கா, கேஸடியா, ஸ்பாகெட்டி, ஃபெடூசினி என்று நீங்கள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகும் அமளி, அமெரிக்க ஆச்ஸெண்ட் அம்மாமிகளிடம் நீங்கள் படப்போகும் பேட்டி அவஸ்தைகள் … எல்லாவற்றையும் நேரில் பார்க்க எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.\nஆனால் ஒன்று: மேகசைன் எடிட்டிங், பாலர் பள்ளி, பாடத் திட்டம், மொழி வளர்ப்பு, இத்யாதி இதர ஜல்லியடிகள்- எது பற்றியும் அமெரிக்காவில் மூச்சு விடக்கூடாது.\n//கஸ்டம்சில் மாவா கொணர்ந்த மாமாவை ட்ரக் ஸ்குவாட் அல்சேஷன் பாய்ந்து பிறாண்டிப் பிடிப்பது, //\nபாரா, லா.ராம் ஓவரா படம் போடறாரு….அவரு ஊருல இருக்கும் குஜ்ஜு கடைகளிலேயே 120, 300, 160 எல்லாம் கிடைக்குது..பாக்கு/சுண்ணாம்பு மட்டும் கொண்டு போனாப் போதும்…அங்கேயே வாங்கிக்கலாம்…நீங்க கெளம்புங்க சார். 🙂\nஉங்களை அருகில் இருந்து கவனித்து, சிங்கப்பூரையும் அதன்\nதனித்தன்மைகளையும் சுட்டிக் காட்டி சுற்றிக் காட்ட முடியாமற் போனதே என்ற என் குற்றவுணர்ச்சிக்கு, உங்கள் கட்டுரை\nமேலும் தூபம் போடுவது மாதிரி இருக்கிறது.\nபோஜனப் பிரியர் ஒருவரை, அதிலும் சிங்கப்பூருக்கு அதிதியாய் வந்த ஒருவரை, காலை பசியாற விடாமல் பயிலரங்கிற்கு\nஅழைத்துச் சென்றதை “விதி” என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.\nநாட்டுப்புறப் பாட்டுக்காரர்கள் விஜயலட்சுமி அம்மாவும், நவநீதகிருஷ்ணன் அய்யாவும், ஈராண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்தபோதும் இது மாதிரிதான் நடந்தது. முற்பகல் நிகழ்ச்சிக்கு நடுவே, அவர்களுக்கு ஒப்பனையில் உதவப் போனபோது,\n“மகாலிங்கம், அம்மா காலையில இருந்து சாப்பிடலை, ஏதாவது கிடைக்குமா” என்று நவநீதன் அய்யா கேடடபோது\nநானும் மனைவியும் துடித்துப் போனோம்.\nநிகழ்ச்சி, நேரத்துக்குத் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் எப்படியோ அவர்களுக்கு உணவு தவறி விட்டது.\nபிள்ளைகளுக்காக என் மனைவி எப்போதும் கைப்பையில் கட்டி வைத்திருக்கும் சிற்றுண்டியை வைத்துச் சமாளித்தோம்.\nஉணவு வகைகளின் பூலோக சொர்க்கமான சிங்கப்பூரில்,\nபாரா ஒருவேளை உணவைத் தவற விட்டது, மனதுக்கு\nசிரமமாக உள்ளது. மற்றபடி, சபாவும், சதக்கத்துல்லாஹ்-வும்\nதங்களால் இயன்ற அளவு உங்களை கவனித்துக் கொண்டார்கள் என்றே நம்புகிறேன்.\nஎங்கள் செய்திப் பிரிவின் முன்னைய தலைவர் கண்ணப்பன், உங்கள் இரண்டு பயிலரங்குகளுக்கும் வந்திருந்தாராம்.\nமிகவும் அருமையாய், அனைவரும் ஈடுபாடு கொள்ளத்தக்க விதத்தில் சுவையாக நடத்திச் செல்லப்பட்ட நல்ல பயிலரங்கு என்று வாயார, மனமாரப் பாராட்டினார்.\nஎனக்கு அதில் ஆச்சர்யமில்லை. பேசுவது நீங்களும் பத்ரியும்.\nநடத்துவது, திரு. அருண் மகிழ்நன். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் \nஹூம். எனக்குத்தான் லபிக்கவில்லை. இருப்பினும், புத்தகம் போடும் திட்டமிருப்பது சற்று ஆறுதலளிக்கிறது.\nஜூலையில் சிங்கப்பூருக்கு ஒரு சுற்று சென்று வரும் எண்ணமுண்டு. நேரமிருந்தால்,வாருங்கள் விட்டதைப் பிடிக்கலாம். சிங்கப்பூரின் ஜீவன் மிகுந்த ஈரச் சந்தை, ஹாக்கர்ஸ் சென்ட்டர்,ஞாயிற்றுக்கிழமை மாலை தேக்கா,\n(பின் குறிப்பு : உங்கள் மேலான பரிந்துரையின் பேரில் BSNL\nஇணையத்துக்கு விண்ணப்பித்து, பன்னிரண்டு நாள் காத்திருப்புக்குப் பிறகு, புலி வருது புலி வருது கதையாய், கடைசியில் இன்று காலை புலி வந்தே விட்டது.\nவந்ததும் முதல் வேலையாய், பாய்ந்து சென்று பாரா-வைப்\nபாரா பாரா-வாகப் படித்து விட்டு இதை எழுதுகிறேனாக்கும்.)\nவாய்ப்புக் கிடைத்தால், உங்களோடு சேர்ந்து\nகனகவேல் காக்க பார்க்க வேண்டும்.\n“உங்கள் அப்பா பெயரை உங்கள் பெயராக அழைத்து அடிக்கடிக் குழப்புவார்கள் இங்கே”\nஇந்தப்பிரச்சனை அனைத்து இடங்களிலும் உள்ளது 🙂\nஅன்பின் பாரா, சில அவசர வேலைகளால் தங்களைச் சந்திக்க இயலவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் சந்திப்போம். அன்புடன் எம்.கே.குமார்.\nபொடி நடையாகப் போய்ப் பார்த்தேன். அந்த ‘மிஷ்ஷேர் பாழ்த்தேஸழ்ழேட்டி…’ பார்டி தான்தான் அந்த ‘மிஷ்ஷேர் பாழ்த்தேஸழ்ழேட்டி…’ என்று சொல்லிக் கொண்டு BMW காரை ஓட்டிக்கொண்டு சென்று விட்டதாம். அடுத்தமுறை பேர் கூப்பிட்டால் உடனே போய் ஆஜர் சொல்லும்.\nகாஷ்மீர் – அரசியல், ஆயுத வரலாறு\nயானி: ஒரு கனவின் கதை\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\nஅஞ்சலி: கடுகு (பி.எஸ். ரங்கநாதன்)\n300 வயதுப் பெண் (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=158", "date_download": "2020-06-04T13:26:29Z", "digest": "sha1:YMJQZJ5FCDUMEQTTV3FYJUGHJKQARGSP", "length": 16053, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபொட்டுகள் வீட்டு விசேஷம் முடிந்து அனைவரும் போன பின்பும் மீட்டுத் தருகின்றது பல பெண்களின் நினைவுகளை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் … குறிகள் எவ்விடத்தில் காற்புள்ளி எவ்விடத்தில் அரைப் புள்ளி எவ்விடத்தில் ஆச்சரியக் குறி எதனிடையில் குற்றெழுத்து எனும் இடத்தில் கேள்விக்குறி இவையனைத்தும் தெரிந்தபோது தொங்கிப் போய் கிடக்கிறது\t[Read More]\n– பத்மநாபபுரம் அரவிந்தன் – கப்பல்த் தளத்தில் புகை பிடித்தபடி அமர்ந்திருந்தேன் அருகே வந்தமர்ந்தான் அந்த குரோஷியன் .. அமைதியாய் கிடந்த கடலினைப் பார்த்து அவன் சொன்னான் கடல் தூங்குகிறதென்று தூங்கவில்லை சலனம் இருக்கிறது பாரென்றேன்.. அது சலனமில்லை தூங்கும் போது கடல் விடும் மூச்சின் அசைவென்றான் .. இருளிலும் வெண்மையாய் கடலில் மிதந்த சீகல் பறவைகள் கடல் தேவதையின்\t[Read More]\nபத்மநாபபுரம் அரவிந்தன் என் பால்ய காலத்தில் வீட்டு மாமரத்தில் இலைகளைப் பிணைத்துப் பின்னி பெருங் கூட்டமாய் கூடுகளில் முசுறெறும்புகள் வசித்தன… மரமேறி மாம்பழங்கள் பறித்துண்ண ஆசை விரிந்தாலும் முசுறுகளை நினைத்தாலே உடலெரியும்.. மாம்பழங்கள் சுற்றி கூடெழுப்பிக் குழுமியிருக்கும் அவைகளின் கூட்டைக் கலைத்தால் உடலில் ஓரிடம் விடாது மொத்தமாய் விழும் விழுந்த நொடியில்\t[Read More]\n28 Sep, 2015 | பத்மநாபபுரம் அரவிந்தன் | 1 Comment »\nதன் கடும் பயிற்சியில் கைகூடியது அவனுக்கு கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை.. கைகூடியக் கலையை சோதிக்க நினைத்தவன் உயிரிழந்த வெற்றுடம்பைத் தேடியபோது.. எதிரில் நின்றிருந்தது வளர்ப்புப் பூனை கழுத்தை நெரித்து பூனயைக் கொன்றான்.. பூனையின் உடலுள் தன்னுயிர் நுழைத்தான்.. பூனையின் உயிர் உடல்விட்டலைந்தது.. பிணமாய்க் கிடந்த தன்னுடல் அசைவை கண்டதும் பூனை… தன்னுயிர் கொண்டு\t[Read More]\n13 Sep, 2015 | பத்மநாபபுரம் அரவிந்தன் | 1 Comment »\nபத்மநாபபுரம் அரவிந்தன் – அன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத���துக்கு முன்பே கப்பலில் இருந்து விடுப்பில் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே அக்காவுக்கு லேசாக நோவு எடுத்ததால், அவளை தக்கலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். நானும் அத்தானும், அம்மாவும் உடன் இருந்தோம். அதிகாலை அக்காவுக்கு சுகபிரசவத்தில் குழந்தை\t[Read More]\n13 Sep, 2015 | பத்மநாபபுரம் அரவிந்தன் | 2 Comments »\nபத்மநாபபுரம் அரவிந்தன் சில நாக்குகள் கனலை சுமந்து திரிகின்றன சில நாக்குகள் சதா ஜுவாலையை உமிழ்கின்றன சில நாக்குகள் கனல் சுமக்க எத்தனிக்கின்றன சில நாக்குகள் பிற நாக்குகளின் கனலை ஊதி நெருப்பாக்குகின்றன சில நாக்குகள் கனலை அணைப்பதாய் எண்ணி தவறிப் போய் பெரும் நெருப்பை வருத்துகின்றன.. சில நாக்குகள் தீயை உமிழ முடியாமல் விழுங்கி தம்மையே எரித்துக் கொள்கின்றன மொத்தத்தில்\t[Read More]\nபத்மநாபபுரம் அரவிந்தன் – ஒவ்வொரு நாளும் பொய் சொல்லாமல் கழிப்பதென்பது இயலாமலேயே இருக்கிறது.. நம்மையறியாமல் நம்முள் நிரந்தரமாய்க் குடியேறிவிட்டன பொய்கள். அதிலும் இந்த கைபேசி வந்த பிற்பாடு சகலரும் பொய் மட்டுமே அதிகமாய் சொல்கின்றனர்.. வீட்டில் கட்டிலில் படுத்தபடி வெளியூரில் இருப்பதாக… வெளியூரில் இருந்தபடி வீட்டிலிருப்பதாக… தொடர்ந்து அழைக்கப்படும் அழைப்புகளை\t[Read More]\nகாரிருளில் கொடுங் காற்றின் கையசைப்பில் கடிவாளம் இன்றி துள்ளித் திரிகின்றன வெண்ணலைக் குதிரைகள் அவை ஒவ்வொன்றும் கப்பலைத் தகர்க்கும் வெறியுடன் அறைந்து தள்ளும் தாக்குதல் சமாளித்து தன் முழு பலம் திரட்டி உள்ளிறங்கி மேலெழுந்து முன்னேறும் கப்பல் அடிவானக் கூரையில் வேர் நட்டு கடலுக்குள் கிளை பரப்பி விரிந்தெழும் மின்னல் மரங்கள்.. ராட்டினத்தில் இருப்பதுபோல்\t[Read More]\nநழுவிப் போனவைகள் அரைத் தூக்க இரவில் தானாய்த் தவழ்ந்து கருத்தும்,கோர்வையுமாய் வார்த்தைகள் பிசகற்று உதித்து வரும் ஒரு கவிதை எழுந்தெழுதும் சோம்பலினால் மறக்காதென்ற நம்பிக்கையில் தூக்கத்துள் புதையுண்டு காலையில் யோசித்தால் ஒரு வார்த்தை கூட நினைவின்றி தவறி நழுவி எனைவிட்டுப் போயிருக்கும் என் கவிதை அக்கவிதை பிறிதொருநாள்\t[Read More]\nஉங்களின் சமூகக் கட்டமைப்புள் நான் கட்டுப்படவில்லை என்ற கோபம் உங்களுக்கு.. கட்டமைப்புள் கட்டுப்படாத பெருமை எனக்கு… நீங்கள் சரியென நினைப்பவை அனைத்தும் அபத்த ரூபத்திலழுத்தும் என்னை… என் வழியில் நீங்கள் கடந்து போகலாம் ஆனால் என்னை தள்ளிவிட்டுப் போகவோ அல்லது இழுத்துப் போகவோ நான் சம்மதிக்கவே மாட்டேன் உங்களிடம் இருப்பதோ.. என்னிடம் இல்லாததோ எதுவாயினும் உங்கள்\t[Read More]\nகரோனா ஸிந்துஜா 1\t[Read More]\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.\nஎனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான்\t[Read More]\nநம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை\nகோ. மன்றவாணன் ஆறு மணிக்கு\t[Read More]\nஅரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்\nஅரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7\t[Read More]\nதொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ)\t[Read More]\nநாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம்\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 1\nஇயல்பு தெரியாததைத் தெரியாது என்று\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-06-04T13:57:51Z", "digest": "sha1:T3YBUPJL6DCLQ3HHP7P6ZWWC3BUQNNZ3", "length": 10663, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அவிசாவளை - கொழும்பு வீதியில் வெள்ளம் - சமகளம்", "raw_content": "\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஇலங்கையில் இன்று இதுவரை 40 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nதொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nமலையக வரலாற்றில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு சாதனை இயக்கம் – மனோ கணேசன் அறிக்கை\n“ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது” இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nஅவிசாவளை – கொழும்பு வீதியில் வெள்ளம்\nலபுகமையிலிருந்து கொழும்புக்கு நீரை எடுத்துவரும் பிரதான நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் கொழும்பு – அவிசாவளை பழைய வீதியில் கடுவலை ஹேவாகம பகுதியில் வ���தியின் ஒர் பகுதி தாழிறங்கியதுடன் அந்தப் பகுதியில் சிறியளவிலான வெள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது.\nஇன்று காலை இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் சிக்கி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அத்துடன் அந்த குழாயிலிருந்து வெளியேறிய நீரால் அந்த பிரதேசத்தில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதுடன் சில இடங்களில் இரண்டு அடிக்கும் அதிக உயரத்திற்கு நீர் தேங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)\nPrevious Postதமிழனின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சிலை கண்டுபிடிப்பு Next Postசர்வதேச மனித உரிமைகள் தினம்; வட மாகாண முதலமைச்சர் உரை\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஇலங்கையில் இன்று இதுவரை 40 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nதொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Subhashree", "date_download": "2020-06-04T15:44:22Z", "digest": "sha1:FP2GL4AH6DMKQXIFTD6WUHHG43U52SHB", "length": 4816, "nlines": 35, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Subhashree | Dinakaran\"", "raw_content": "\nஅதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் ரூ.1 கோடி இழப்பீடு தொடர்பாக மாநகராட்சி ஆணையர் விசாரணை\nபேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கு அதிமுக பிரமுகர், உறவினருக்கு நிபந்தனை ஜாமீன்\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெய்கோபாலின் ஜாமின் மனு விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட்\nசுபஸ்ரீ மரண வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் மனு வருகின்ற அக்டோபர் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணை\nசுபஸ்ரீ பலியான வழக்கு அதிமுக பிரமுகர் ஜாமீன் கேட்டு மனு: விசாரணை தள்ளிவைப்பு\nஅதிமுக பேனர் விழுந்து பலியான விவகாரம்,..1 கோடி நஷ்டஈடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை வழக்கு : ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை\nபேனர் விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி இழப்பீடு அரசு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் தந்தை மனு தாக்கல்\nசென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக���கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு போலீஸ் சம்மன்\nஇளம்பெண் சுபஸ்ரீ பலியான வழக்கு அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் மைத்துனர் அதிரடி கைது: பேனர் வைத்த 4 பேர் ஜாமீனில் விடுவிப்பு\nசுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான குற்றவாளியை கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரம் குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் துண்டு விரித்து வலை வீசி வருகிறீர்களா துண்டு விரித்து வலை வீசி வருகிறீர்களா: போலீசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி\nஆவடியில் தேமுதிக கூட்டம் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்தது விதி: பிரேமலதா பேச்சு\nசென்னையில் பேனர் சரிந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு உதயநிதி ஆறுதல்\nசட்ட விரோத பேனரால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் பேனரால் பொதுமக்கள் பாதிப்பு\nபள்ளிக்கரணை விபத்து: சுபஸ்ரீ பெற்றோருக்கு திமுக சார்பில் எம்எல்ஏ ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/04/23/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T14:21:26Z", "digest": "sha1:UJJX6XMBSH3GI32D53XZ3ALDZWULJKU4", "length": 78772, "nlines": 110, "source_domain": "solvanam.com", "title": "நொண்டி யானை – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகுமரன் கிருஷ்ணன் ஏப்ரல் 23, 2014\nமுதலில் இப்படி ஒரு தலைப்பு வைக்க நேர்ந்ததற்கு மன்னித்து விடுங்கள். எனக்கு சற்று நெருடல் தரும் தலைப்பு. உங்களுக்கும் அது போலவே தோன்றக் கூடும்…சில சமயங்களில், பிடித்தமில்லை என்றாலும் சிலவற்றை நாம் செய்ய நேரிடுவதில்லையா அதைப் போலத்தான், எங்கள் பகுதியில் “நொண்டி யானை” என்று அழைக்கப்பட்ட கோயில் யானையை அந்தப் பெயரில்தான் உங்களுக்கு அறிமுகப்படுத்த நேர்ந்திருக்கிறது. இந்த‌ இரண்டு முரண்பட்ட சொற்களை இணைத்து உச்சரிக்கும் பொழுதே, ஒரு ஆகிருதி, தன் கனத்த கம்பீரத்தின் ஒழுங்கமைவு மெல்ல அசைந்து குலைவது போல ஒரு நெருடல் அதன் பொருளில் தொக்கி நிற்பது போன்ற‌ ஒரு உணர்வு நமக்குள் தோன்றக் கூடும்.\nஎண்பதுகள் வரை தமிழ்நாட்டின் பல ஊர்களை “திருவள்ளுவர்” இணைத்தார். அப்படி திருவள்ளுவரில் நீங்கள் மதுரை வந்திருந்தால், பேருந்து நிலையத்தில் இறங்கி கண்ணை மூடிக் கொண்டு மனதுக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடி நூல் பிடித்தாற் போல் நேராக நடந்து, முதல் ஸ்டான்ஸா முடியும் பொழுது கண்ணைத் திறந்தால் அனேகமாக எங்கள் வீட்டின் முன்னே தான் நின்றிருப்பீர்கள்…நீங்கள் அவ்வாறு நடந்து வந்திருக்கக்கூடிய தெரு, பெருஞ் சரித்திரத்தின் தார் பூசிய தெரு…சித்திரை திருவிழாவில் மீனாட்சி கோயில் தேரோட்டத்தில் எத்தனை நூற்றாண்டுகளாகவோ, வருடந்தோறும் மேல மாசி வீதியில் தேர்கள் திரும்ப எங்கள் தெருவுக்குள் தேரின் வடம் நீண்டு வளையும். எனவே எங்கள் தெரு “வடம் போக்கித் தெரு” ஆனது.\nஎங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் மீனாட்சி கோயில், காமாட்சி கோயில், கிருஷ்ணன் கோயில், பெருமாள் கோயில், மதன கோபால ஸ்வாமி கோயில், நன்மை தருவார் கோயில் என்று எட்டுத் திக்கும் கோயில்கள் தெரியும். அந்த எட்டுத் திக்குக்குள் அடங்கிய எங்கள் பகுதியில் மூன்று யானைகள் வசித்தன. அதில் ஒன்றுதான் நொண்டி யானை. அதற்கு பெருமாள் கோயிலே வீடு. சிலர் அதை கிருஷ்ணன் கோயில் யானை என்பார்கள். யானை யாருக்குச் சொந்தமாக இருந்தால் என்ன அதைப் பார்த்தால் வரும் சந்தோஷம் அனைவருக்கும் பொது இல்லையா\nதினமும் எங்கள் தெரு வழியே ஒரு யானையேனும் நடை பயின்று போவதை காணும் பேறு என் பால்யத்திற்கு வாய்த்திருந்தது. நாம் யானை என்று ஒரு பெயரில் சுருக்கினாலும் ஒவ்வொரு யானையின் ஒவ்வொரு அசைவும் வெவ்வேறு தினுசில் இருக்கும். அந்த தினுசின் வித்தியாசம் அதன் மணியோசையில் வெளிப்படும். தொலைவிலிருந்து வரும் மணியோசையை வைத்தே அது எந்த யானை என்று கண்டுபிடிப்பது எனக்கு ஒரு விளையாட்டாக இருந்தது. நொண்டி யானையின் வலது புற பின்னங்காலின் கீழ்பகுதி வளைந்திருக்கும். அதனால் ஏற்படும் நடையின் பிறழ்வு, இரட்டை ஒலியில் வெளிப்படும் ஒற்றை மணியோசையின் சுருதி விலகலில் நம்மை அடையும் பொழுது மேற்கூறிய நெருடலின் உணர்வு நமக்கு ஏற்படும்.\nஎங்கள் தெரு முனை திரும்பினால் பெருமாள் கோயில். தினமும், கோயிலின் நீண்ட‌ பிரகாரத்தை என் அம்மா பன்னிரெண்டு சுற்று சுற்றுவார். நானும் என் அம்மாவின் விரலை பற்றியபடி தொடர்வேன். கோயிலுக்குள் சென்றவுடன் குறுக்கிடும் பிரகாரத்தின் நடுவே அமைந்த கல்மண்டபத்தில் தலையையும் காதையும் ஆட்டியபடி நிற்கும் யானை ஒரு கோணத்தில் நம்மை வ���வேற்பது போலவே இருக்கும். பட்டாபட்டி டிராயர் சற்றே வெளியே தெரியும் வண்ணம் மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டியில், கையில் அங்குசத்துடன் பெரும்பாலும் கல்மண்டபத்தின் ஒரு தூணில் சாய்ந்தபடி பாகன் அமர்ந்திருப்பார். ஒரு சுற்றின் முடிவுக்கும் மறு சுற்றின் துவக்கத்திற்கும் அந்த கல்மண்டபமே கணக்காக இருந்தது. பிரகாரத்தை சுற்றுவதை விட யானையை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், யானையின் அருகே அமர்த்தி விட்டு பாகனிடம் “பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சுற்றுக்கள் முடித்து வருவார்..\nவிருப்பமாக இருந்தாலும், துவக்கத்தில் யானை அருகில் அமர்ந்திருக்க பயமாக இருக்கும். தினமும் அம்மாவிடம் “யானை நம்மள ஏதாவது பண்ணுமா” என்று நான் கேட்பதுண்டு. “அதுகளெல்லாம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டது ஒண்ணும் பண்ணாது” என்பதே எப்போதும் அவர் பதிலாக இருந்தது.. சத்தியம் என்றால் என்ன என்று எனக்கு புரியும் வயதில்லை எனினும் அவர் சொல்லிய விதத்தில் அது மனிதர்களுக்கு எளிதில் சாத்தியப்படாத ஒன்று போலவும் மிகவும் உன்னதமானது போலவும் தோன்றியது. சத்தியம் என்பது தர்மத்தின் வரைவு என்பதையும் நாம் (அ)தர்மத்தை துரத்துவதும் (அ)தர்மம் நம்மை துரத்துவதுமாய் சுற்றி வருவதே நம் இருப்பின் சுழற்சி என்பதையும் நம் நாட்காட்டி நமக்குச் சுட்டிக் காட்டுவதற்குள் நடுவயதை பற்றிக் கொண்டு நாம் நின்றிருப்பதே வாழ்க்கையின் வாடிக்கை என்பதையும் அன்று நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை. “சத்தியத்திற்கு கட்டுப்பட்டது” என்பதும் அதை அம்மா சொன்னதும் யானை மீது அன்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது மட்டுமின்றி பயமும் குறைந்து போனது. அடுத்து வந்த நாட்களில் மெதுவாக யானையின் அருகில் செல்லத் துவங்கினேன். பெரும்பாலான வீட்டுப் பாடங்களை யானையின் முதுகை பலகையாக வைத்து எழுதியதால் பின் வந்த வருடங்களில் எனது பள்ளி புத்தகங்களும் நோட்டுகளும் சற்று யானை வாசனை கொண்டவையாக மாறின‌. கோயிலில் இருந்து வீடு திரும்பும் வழியில் அந்த வாசனையை புத்தகத்திலிருந்து முகர்ந்து பார்ப்பது எனக்கு பிடித்தமாக இருந்தது.\nஎனது முதல் யானையேற்றம் நிகழ்ந்த தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் யானைக்கு எப்படி கால் ஒடிந்தது என்று அடிக்கடி பாகனிடம் கேட்பதுண்டு. காட்டில் யானை பிடிக்க குழி வெட்டி இலை சருகுகளால் மூடியிருப்பார்கள் என்றும் அதனுள் மாட்டிக்கொண்டதில் தப்பிக்க முயன்று கால் முறிந்து விட்டது என்று அவரும் ஒவ்வொரு முறையும் அதே கதையை வெவ்வேறு விதங்களில் சொல்வார். அந்தக் கதை முடியவும் நான் யானை மீது ஏறலாமா என்று கேட்பதும் அவர் ஏற்றி உட்கார்த்துவதும் பல வருடங்கள் பழகிய விஷயமாக மாற வைத்த அந்த முதல் தினம்…\nமுதலில் மேலேறிய பாகன் அவ்வழியே சென்று கொண்டிருந்தவரிடம் என்னைத் தூக்கிக் கொடுக்குமாறு சொல்ல, அடுத்த‌ நொடி பாகனின் அரவணைப்பில் யானையின் மேலிருந்தேன். அதனை கட்டிக்கொள்ள ஆசையாய் இருந்த எனது குட்டிக் கைகளை அகல விரித்து முன்னோக்கி படுத்தேன்…யானையுடைய தலையின் மேற்பகுதி இரு பாறைகள் இணைந்த குன்று போலவும் அதன் மீது ஆங்காங்கே செங்குத்தாக நின்றிருந்த ரோமங்கள் இலைகள் அற்ற மொட்டை மரங்கள் போலவும் தெரிந்தது. இன்றும், கோடை காலத்தில் மலைப்பிரதேசங்களை கடக்கையில், காய்ந்து கிடக்கும் மலைச்சரிவுகளில் இலைகள் முற்றிலும் உதிர்த்த மரங்களைப் பார்க்கும் பொழுது நொண்டி யானை நினைவில் நின்று தலையை ஆட்டி விட்டுப் போகும்.\nமுன்னோக்கிப் படுத்திருந்த என் முகத்தினருகே அதன் தும்பிக்கை வந்ததும் எனக்கு உதறலெடுக்கத் துவங்கியது. பாகனோ, “பயப்படாதே. யாரெல்லாம் மேல இருக்காங்கன்னு பாக்குது. அது உன்னை ஞாபகம் வச்சுக்க வாசனை பிடிக்குது” என்றார். யானை என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளப் போகிறது என்பதே எனக்கு மிகுந்த உவகை ஏற்படுத்தும் செய்தியாக இருந்தது. “யானை ஒரு முறை ஒன்றை நினைவில் வைத்தால் ஜென்மத்துக்கும் மறக்காது” என்றார். எனக்கும் யானை போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடனே தோன்றியது.\nமனது என்பதே புற்றை உடைத்தபின் குறுக்கும் நெடுக்குமாய் சத்தமின்றி அலைபாயும் எறும்புக் கூட்டங்கள் போல திசைகள் மாற்றிக் கொண்டே திரியும் எண்ணற்ற யோசனைகளின் அருவம் தானே வாழ்க்கையின் சுற்றில் காலத்தின் புற்றில் கால் வைத்த பின் ஊரத் துவங்கும் எறும்புகள் போலத் தானே மனதில் ஊறும் நினைவுகளும் வாழ்க்கையின் சுற்றில் காலத்தின் புற்றில் கால் வைத்த பின் ஊரத் துவங்கும் எறும்புகள் போலத் தானே மனதில் ஊறும் நினைவுகளும் உதறினாலும் உதறத் தோன்றினாலும் புற்றில் கால் வைத்தது வைத்ததுதானே உதறினாலும் உ���றத் தோன்றினாலும் புற்றில் கால் வைத்தது வைத்ததுதானே அப்படியென்றால் வாழ்வின் சத்திய தர்மங்களை தழுவிட‌ நாம் காலத்திற்கு உண்மையாக இருப்பது அவசியாகின்றதே…நிகழ்வு மாறிக் கொண்டே இருக்க அதன் சாரமாக‌ மீதமிருக்கும் நினைவு தானே சாசுவதமாக தொடர்கிறது அப்படியென்றால் வாழ்வின் சத்திய தர்மங்களை தழுவிட‌ நாம் காலத்திற்கு உண்மையாக இருப்பது அவசியாகின்றதே…நிகழ்வு மாறிக் கொண்டே இருக்க அதன் சாரமாக‌ மீதமிருக்கும் நினைவு தானே சாசுவதமாக தொடர்கிறது சாலையோர பிச்சைகாரரோ சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியோ எவராக இருப்பினும் இறுதியில் மீதமிருப்பது நினைவுகள் தானே சாலையோர பிச்சைகாரரோ சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியோ எவராக இருப்பினும் இறுதியில் மீதமிருப்பது நினைவுகள் தானே அப்படியானால் நிகழ்வுகளின் உண்மை என்பதே நினைவுகள் தானோ அப்படியானால் நிகழ்வுகளின் உண்மை என்பதே நினைவுகள் தானோ ஆதலால் காலத்திற்கு உண்மையாக இருக்க நினைவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமோ ஆதலால் காலத்திற்கு உண்மையாக இருக்க நினைவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமோ அதற்கு அடிப்படையாக முதலில் நினைவுகளை மறக்காது இருக்க வேண்டுமே அதற்கு அடிப்படையாக முதலில் நினைவுகளை மறக்காது இருக்க வேண்டுமே எண்ணற்ற மனங்கள் தோன்றி வாழ்ந்து மறையும் நிகழ்வுகளை பெருக்கி அவற்றின் நினைவுகளை உருக்கி அகன்று கொண்டே இருக்கும் காலத்தின் ஆரத்தில் சுற்றி வரும் உருளை தானே உலகம் எண்ணற்ற மனங்கள் தோன்றி வாழ்ந்து மறையும் நிகழ்வுகளை பெருக்கி அவற்றின் நினைவுகளை உருக்கி அகன்று கொண்டே இருக்கும் காலத்தின் ஆரத்தில் சுற்றி வரும் உருளை தானே உலகம் அந்த உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு துகள் தானே நாம் அந்த உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு துகள் தானே நாம் இப்படித்தான் ஒரு முறை நினைவில் வைத்தால் ஜென்மத்துக்கும் மறக்காத யானையாக விரும்பிய நான் கால யானையின் முதுகிலேறி நினைவுகளின் வனத்தில் யானையின் குணத்துடன் பயணம் செய்ய முயன்று கொண்டிருக்கிறேன் இன்று.\nமறுநாள் பள்ளி நேரம் முழுவதும், யானை நம்மை நினைவில் வைத்திருக்கும் என்ற மகிழ்ச்சியில் ஊறியபடி நகர்ந்தது. மாலை உற்சாகமாக அம்மாவுடன் கோயிலில் நுழைந்த நான் யானையின் முன் போய் நின்றேன். அது தும்பிக்கையை வளைத்து என்னருகில் நிறுத்தியது. இரண்டு பிளவுகள் கொண்ட தும்பிக்கை நுனியின் உட்பகுதி வளைவுகள் சவசவத்து சிவந்து இருந்தன. “இந்த வளைவுல தான் அத்தனை வாசனையையும் அது அடக்கி வச்சுருக்கு” என்றார் பாகன். நினைவு என்பதே ஒரு வாசனை என்பது போல வாழும் யானையை நிரம்ப பிடித்துப் போனது எனக்கு. தினமும் மாலை நான் யானையின் முன் நிற்பதும் அது தும்பிக்கையை வளைத்து என் முன் நிறுத்துவதும் அதன் “வாசனை வளைவை” தொட்டுப் பார்ப்பதும் அன்றாட நிகழ்வில் ஒன்றானது. அந்த தொடுகை சில சமயம் நீடித்து, யானையின் தும்பிக்கை என் கைகளில் வருடுவது போல மெதுவாக ஏறி தோளைத் தட்டி கன்னத்தை உரசியபடி ஏறி தலையில் போய் நிற்கும். சிலிர்ப்பும் பயமும் ஒன்று சேர ஒருவித பரவசம் பரவும் நொடிகள் அவை.\nஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில் பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு இருந்தது. அதில் அவர் யானை மிதித்து இறந்து போனார் என்ற செய்தியை ஆசிரியர் விளக்கிய நொடியில் எனக்கு நொண்டி யானையின் மீது கோபம் வந்தது. அன்று மாலை பாகனிடம் பாரதியார் எவ்வளவு நல்லவர் அவரைப் போய் யானை மிதிச்சிருக்கே என்று கேட்டேன். “யானைக்கு தப்பு செஞ்சா பிடிக்காது. மிதிச்சுரும்” என்றார் அவர். பாரதியாரை தப்பு செய்தவர் என்று சொல்லும் அவரின் மீது எரிச்சலாக வந்தது எனக்கு. ஆனால், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆயிரம் செயல்கள் இருக்கும். அந்த செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரமாயிரம் கோணங்கள் இருக்கும் என்பதை முற்றிலும் புதிய கோணத்தில் எனக்கு அறிமுகப்படுத்தத் துவங்கியிருந்தார் பாகன். “பாரதியார் ரொம்ப நல்லவருப்பா ஊருக்கும் நாட்டுக்கும் என்னென்னவோ பண்ணினாரு. வீட்டில இருக்கிற அரிசியக்கூட சாப்பாட்டுக்கு வைக்காம குருவிக்கு போடற அளவு நல்லவர். ஆனா அவரு குடும்பத்த கவனிக்கவேயில்ல. சம்சாரம் குழந்தைகளெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டாங்க…அந்தம்மா தினம் கோயிலுக்கு போய் சாமிகிட்ட தன்னோட கஷ்டத்த சொல்லி அழுவாங்க அழுத முகத்தோட அவங்க வீட்டுக்கு போறத யானை பார்த்துக்கிட்டே இருந்துச்சு. பாரதியார் மேல அதுக்கு பயங்கர கோபம். அதான் மிதிச்சுருச்சு” என்றார். திகைப்பூட்டும் கோணமாக இருந்தது எனக்கு. அந்தத் திகைப்பின் தீவிரத்தில் எனக்குள் ஆழமாக நடப்பட்டது “தப்பு செஞ்சா யானைகளுக்கு பிடிக்காது” என்ற நம்பிக்கை. மண்ணுக்குள் போட்ட விதை பல நாள் கழித்து எட்டிப் பார்ப்பது போல, இத்தனை வருடங்கள் ஆகியும், யானையை எங்கு பார்த்தாலும் அதை நெருங்கும் முன் சட்டென்று “நாம் நல்லவனாக இருக்கிறோம் தானே” என்றொரு கேள்வி எட்டிப் பார்க்கிறது. இதை படித்த பின்பு உங்களுக்கும், யானையை எங்கேனும் பார்த்தால் அதே கேள்வி ஒரு நொடி ஓடி மறையும் தானே\nகிரிகெட் கிறுக்கு தலைக்கு ஏறியிருந்த வருடங்கள் அவை. ஏழாம் வகுப்பில் ஒரு தேர்வு தினம்…எங்கள் பள்ளி மைதானத்தில் விளையாட ஸ்ரீகாந்த் வந்திருந்தார். அவரின் ஆட்டம் பார்க்கும் ஆசையின் விளைவாய் அவசர அவசரமாக அரை மணி நேரத்தில் தேர்வெழுதி முடித்து மைதானம் நோக்கி ஓடியதன் பலன் விடைத்தாளில் இருந்த மதிப்பெண்ணில் சில வாரங்களில் விளங்கியது. வீட்டில் விடைத்தாளை காட்ட பயம். ஒரு நோட்டுக்குள் விடைத்தாளை வைத்த படியே நாட்களை நகர்த்தினேன். பாரதியார் கதையின் விதையில் முளைத்த பயத்தில் கோயிலில் யானை அருகே பல நாட்கள் செல்லவில்லை. இப்படியே நாட்கள் கடக்க, தவறின் எடை தலையைக் குடைய விடைத்தாள் வைத்திருந்த நோட்டுடன் ஒரு நாள் மாலை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு யானை அருகில் போனேன். யானை ஒன்றும் செய்யாமல் இருந்தால் நாம் தவறு செய்யவில்லை என்று எண்ணம் யானையின் தும்பிக்கை மடிப்பில் நோட்டை வைத்தேன். எங்கே என்னை தூக்கி வீசப் போகிறதோ என்ற பயத்துடன் யானையின் கண்களையே பார்த்தபடி நின்றேன். அது நோட்டுடன் தும்பிக்கையையும் ஆட்டியவாறே ஏதும் செய்யாமல் நின்றது. அன்றிரவு ஒரு பெரும் சந்தோஷம் மனதுக்குள் புகுவது போல இருந்தது.\nயானைக்கு கோயில் வாயில் அருகில் இருக்கும் கொட்டத்தில் தான் குளியல். பெரும்பாலும் வார இறுதியில் நடக்கும் மதிய நேர குளியலுக்கு நான் ஆஜராகி விடுவேன். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் குளியலில் எனக்கென ஐந்து நிமிடங்கள் தருவார் பாகன். படுத்திருக்கும் யானையின் மேல் அமர்ந்து தேங்காய் நாரால் தேய்க்கும் அந்த நிமிடங்களை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருப்பது என் வழக்கம். தண்ணீர் தரும் சுகத்தில் மயங்கிக் கிடப்பதை தெரிவிப்பது போல தும்பிக்கையை அவ்வப்பொழுது மேலே உயர்த்தி முகத்தின் மீது போட்டுக் கொள்ளும் யானை.\nஒன்பதாவது வகுப்பு சென்ற பின் யானை சகவாசம் குறையத் துவங்கியது…மேல்நிலை வகுப்பு வந்த பின் யான��யை பார்ப்பதே அரிதாகிப் போனது. எப்போதாவது பார்க்கும் பொழுது பாகன் “தம்பி பெருசாயிடுச்சு யானையை மறந்துடுச்சு” என்பார். அதை ஆமோதிப்பது போல தலையாட்டியபடி யானை நிற்கும். கல்லூரியில் நுழைந்த வருடம், யானையின் காலில் கட்டி வந்திருப்பதாக தினம் கோயிலுக்கு போகும் வழக்கத்தை வருடக்கணக்கில் விடாது தொடர்ந்த அம்மா சொன்னார். அதன்பின் எங்கள் தெருவில் அந்த இரட்டை ஒலி தரும் ஒற்றை மணியோசை கேட்கவேயில்லை. யானை கோயிலை விட்டு வெளியே வருவது நின்று போனது. கோயிலுக்குள் இருக்கும் கொட்டடியிலியே முழு நேரமும் இருக்கத் துவங்கியது. ஒரு மாலையில் அதைப் பார்க்கப் போன பொழுது ஒரு மருத்துவரும் அங்கிருந்தார். கட்டி பெரிதாகி உடைந்து திரவம் வழிந்தபடி இருந்தது. ஒரு பெரிய கேனில் ஏதோ மருந்து கலவையை கலக்கி புண் மேல் ஊற்றினார்கள். யானை தும்பிக்கையை தன் கண்கள் மேல் வைத்து தேய்த்தபடி இருந்தது. யானைக்கு வலித்தால் அவ்வாறு செய்யும் என்றார்கள். பாகன் அதன் காதின் பின்புறத்தை தடவியபடி இருந்தார். பின் வந்த வாரங்களில் அக்கம் பக்கத்தினர் உரையாடல்களில் நொண்டி யானையின் உடல் நிலை குறித்த கவலைகள் குடும்பத்து முதியவர்களின் நலம் விசாரிப்பது போல‌ தவறாமல் இடம் பெற்றது.\nஒரு பிற்பகல் வேளையில் பேருந்து நிலையத்தில் இறங்கி வீடிருக்கும் சாலையில் நுழைகையில் வாகனங்கள் செல்லாமல் இருக்க ஒரு பெரிய தடுப்பு போடப்பட்டிருந்தது. தெருவில் ஆங்காங்கே மக்கள் கூடியிருந்தனர். என்ன ஆயிற்று என்று ஒருவரிடம் கேட்டதற்கு “நொண்டி யானை செத்துப் போச்சு” என்றார். கோயில் சாத்தப்பட்டிருக்க, தான் குதூகல குளியல் போடும் இடத்தில் அசைவற்று கிடந்தது யானை. எனக்கு “ஒரு முறை நினைவில் வைத்தால் ஜென்மத்துக்கும் மறக்காத” அதன் தும்பிக்கை நுனியை தொட்டுப் பார்க்க வேண்டும் போல இருந்தது. கூட்டத்திற்குள் புகுந்து அதன் மேல் கை வைத்தேன். நினைவின் வாசனையை கற்றுக் கொடுத்த அந்த தும்பிக்கை நுனி வறண்டு போய் விரைத்திருந்தது.\nகிரேன் மூலம் யானையைக் கட்டித் தூக்கி லாரியில் வைக்கும் பொழுது பெரும்பாலானோர் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகளை தலைக்கு மேல் கூப்பியவாறு நின்றிருந்தனர். சந்தனம், மஞ்சள் யானையின் மேல் கொட்டப்பட்டன‌. “ஒளவை”க்கு சொல்லியாச்சா என்றார் கோயில் அலுவலர் ���ருவர். ஒளவை என்பது திருப்பரங்குன்றம் யானை [ சுமார் நாற்பது வருடங்கள் திருப்பரங்குன்றத்தின் அங்கமாக வாழ்ந்த ஒளவை சமீபத்தில் 2012ல் இறந்தது] . அதுவும் நொண்டி யானையும் ஒரே காட்டில் அன்னியோன்யமாக திரிந்திருக்குமோ ஒரு யானையின் இறப்பை மற்றொரு யானையிடம் எப்படிச் சொல்வார்கள் ஒரு யானையின் இறப்பை மற்றொரு யானையிடம் எப்படிச் சொல்வார்கள் அது அந்தச் செய்தியை என்னவென்று புரிந்து கொள்ளும் அது அந்தச் செய்தியை என்னவென்று புரிந்து கொள்ளும் அதுவும் கண்களில் தும்பிக்கையை வைத்து தேய்த்துக் கொள்ளுமோ அதுவும் கண்களில் தும்பிக்கையை வைத்து தேய்த்துக் கொள்ளுமோ லாரி நகரத் துவங்கியது. நான் ஒரு முறை எம்பி லாரியின் உள்ளே பார்த்தேன். யானையின் அந்த அகலத் திறந்த வெளுத்த‌ கண்கள்… தான் இருந்த பெருங்காட்டின் நினைவுகளை விழிகளில் படர விட்டபடி போய் கொண்டிருந்திருக்குமோ லாரி நகரத் துவங்கியது. நான் ஒரு முறை எம்பி லாரியின் உள்ளே பார்த்தேன். யானையின் அந்த அகலத் திறந்த வெளுத்த‌ கண்கள்… தான் இருந்த பெருங்காட்டின் நினைவுகளை விழிகளில் படர விட்டபடி போய் கொண்டிருந்திருக்குமோ அந்த பெருங்காட்டின் வழியில் அது வாசம் பிடித்த சிறு செடியாக நான் இருந்திருந்திருப்பேனோ\nPrevious Previous post: மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஆட்ரியன் ரிச், மேன்கா ஷிவ்தஸானி\nNext Next post: காகசஸ் மலைக் கைதி – 6\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இத���்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் ந��ிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அ���ோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்��்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திர���ேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வ��ண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு ��ே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/142043-bharat-matrimony-ropes-in-msd-as-brand-ambassador", "date_download": "2020-06-04T15:07:30Z", "digest": "sha1:ZH7OE3S62M5WCUKNWFNQXNSMTSNIROIF", "length": 6292, "nlines": 112, "source_domain": "sports.vikatan.com", "title": "பாரத் மேட்ரிமோனி விளம்பரத் தூதராகத் தோனி ஒப்பந்தம்! | Bharat matrimony ropes in MSD as brand ambassador", "raw_content": "\nபாரத் மேட்ரிமோனி விளம்பரத் தூதராகத் தோனி ஒப்பந்தம்\nபாரத் மேட்ரிமோனி விளம்பரத் தூதராகத் தோனி ஒப்பந்தம்\nதிருமண ஏற்பாடு இணையதளமான ‘பாரத் மேட்ரிமோனி’ டாட்.காமின் விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம், திருமண வரன் தகவல்கள் அளிப்பதில் முன்னிலையில் உள்ளது. தற்போது, பாரத் மேட்ரிமோனியல் விளம்பரத் தூதராகத் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. “இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன், அன்பான கணவர், பொறுப்பான தந்தை என அனைவருக்கும் பிரியமான எம்.எஸ்.டி, பாரத் மேட்ரிமோனியின் விளம்பரத்தூதராக இணைவது பெருமையாக உள்ளது” என்று அந்நிறுவனத் தலைவர் முருகவேல் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.\nஇந்தத் தகவலை உறுதி செய்த தோனி, “கடந்த 18 வருடங்களாகத் திருமண ஏற்பாடு சேவைகளில் முன்னணியில் உள்ள பாரத் மேட்ரிமோனியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஸ்நிக்கர்ஸ், ஓரியண்ட் ஃபேன்ஸ், லாவா மொபைல்ஸ், ரீபுக், பெப்ஸி, பூஸ்ட், டிவிஎஸ், சொனாடா எனப் பல விளம்பரப் படங்களில் எம்.எஸ்.டி இடம் பெற்றுள்ளார். விரைவில், எம்.எஸ்.டி இடம் பெரும் பாரத் மேட்ரிமோனி விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/page/9/", "date_download": "2020-06-04T13:52:28Z", "digest": "sha1:EWFI66Z3VBRVPEELKHP7NPAMTE4RNUGB", "length": 10676, "nlines": 109, "source_domain": "tamil.livechennai.com", "title": "மின்தடை Archives - Page 9 of 12 - Live chennai tamil", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 03 அக்டோபர் 2018\nதமிழக மின்வாரியம்: சென்னையில் 03-10-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...\nசென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் 01 அக்டோபர் 2018\nதமிழக மின்வாரியம்: சென்னையில் 01-10-2018 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 28 செப்டம்பர் 2018\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருபதாவது:- சென்னையில் பராமரிப்பு பனி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை ) காலை 9மணி முதல் மாலை 4மணி...\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 27 செப்டம்பர் 2018\nதமிழக மின்வாரியம்: சென்னையில் 27-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 26 செப்டம்பர் 2018\nதமிழக மின்வாரியம்: சென்னையில் 26-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 25 செப்டம்பர் 2018\nதமிழக மின்வாரியம்: சென்னை���ில் 25-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 20 செப்டம்பர் 2018\nதமிழக மின்வாரியம்: சென்னையில் 20-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 19 செப்டம்பர் 2018\nதமிழக மின்வாரியம்: சென்னையில் 19-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 18 செப்டம்பர் 2018\nதமிழக மின்வாரியம்: சென்னையில் 18-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 15 செப்டம்பர் 2018\nதமிழக மின்வாரியம்: சென்னையில் 15-09-2018 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின்...\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்\nPAYTM இணையவழி மூலம் பேருந்து கட்டணம் வசூல்: அமைச்சர் விஜய பாஸ்கர்\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இணைய வழி கல்வி: சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் IAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/deva-ennai-aasirvathium-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-06-04T14:14:28Z", "digest": "sha1:XJIFTPHQ42HWQDKHAFGPYL6IMOSIHXUV", "length": 5919, "nlines": 167, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Deva Ennai Aasirvathium – தேவா என்னை ஆசீர்வதியும் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nDeva Ennai Aasirvathium – தேவா என்னை ஆசீர்வதியும்\nதேவா என்னை ஆசீர்வதியும் – என்\nஉமது கரமே என்னுடன் இருந்து\n1. தாகம் தீர்க்கும் தண்ணீரையும்\n2. தேவ சபையில் எழுந்தருளி\nமகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்\n3. இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட\nஊழிய எல்லையை நீர் விரித்து\n4. என்றென்றும் இயேசுவின் கரத்தினால்\nஒன்றுக்கும் இனி குறைவு இல்லை\n5. தெய்வீக வாசனை சாட்சிக்கே\nசகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்\nAanandhamaai Naame – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே\nYesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து\nImmattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த\nAthisayam Arputham – அதிசயம் அற்புதம் உம்\nDeva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள\nAasirvathikum Dhevan – ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை\nThuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம்\nDhivya Anbin Sathathai – திவ்ய அன்பின் சத்தத்தை\nPiranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன்\nPeruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று\nPinmari Peiyattum – பின்மாரி பெய்யட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/10/10/100/police-suggest-to-saravana-stores-to-neutralize-the-oppositon", "date_download": "2020-06-04T14:13:55Z", "digest": "sha1:JVTGKNGJOXCAGFZCK4ZE5LEIBDTEPQPJ", "length": 6716, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: எதிர்ப்பை சமாளிக்க சரவணா ஸ்டோர்ஸுக்கு போலீஸ் சொன்ன யோசனை!", "raw_content": "\nமாலை 7, வியாழன், 4 ஜுன் 2020\nஎதிர்ப்பை சமாளிக்க சரவணா ஸ்டோர்ஸுக்கு போலீஸ் சொன்ன யோசனை\nசென்னை பாடி சரவணா ஸ்டோர்ஸில் பிஸ்கட் அதிக விலை விற்றதைத் தட்டிக் கேட்ட உமர் பாரூக் என்ற வாடிக்கையாளர் பவுன்சர்களால் தள்ளிவிடப்பட்ட சம்பவமும், அதையடுத்து அவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரவணா ஸ்டோர்ஸ் மீது புகார் கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.\nஇதுகுறித்து மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் நேற்று (அக்டோபர் 9) அநியாய விலை: தட்டிக்கேட்டவரைத் தாக்க முயன்ற சரவணா ஸ்டோர்ஸ்என்ற தலைப்பில் வீடியோ ஆதாரத்துடனான செய்தி வாசக நேயர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு வாசகர்களும், தாங்களும் இதுபோன்ற நெருக்கடியை சரவணா ஸ்டோர்சில் அனுபவித்திருப்பதாக இன்றுவரை தொடர்ந்து கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.\nஇதற்கிடையில் புகார் தாரர் உமர் பாரூக்குடன் நேற்று கொரட்டூர் காவல் நிலையம் சென்ற மமக இளைஞரணிச் செயலாளர் புழல் ஷேக் முகமது அலி, ‘காவல்நிலையம் மூலம் சமரசம் பேச சரவணா ஸ்டோர்ஸ் தொடர்ந்து முயன்று வருவதாக நம்மிடம் தெரிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் நாம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத காவல்துறையினர் நம்மிடம், “இந்தப் புகாரை பதிவு செய்ததே மிகப்பெரிய சாதனை. அதுவும் மின்னம்பலம் போன்ற பிரபல ஊடகத்தில் செய்தி வெளிவந்ததால் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. குறிப்பிட்ட அந்த பணியாளர்களை கடையின் உரிமையாளரே அழைத்து, ‘ஒரு சின்னப் பிரச்சினைய உங்களுக்கு ஹேண்டில் பண்ணத் தெரியாதா இப்ப தீபாவளியும் அதுவுமா கடைக்கு எவ்வளவு கெட்ட பெயரு பார்த்தியா இப்ப தீபாவளியும் அதுவுமா கடைக்கு எவ்வளவு கெட்ட பெயரு பார்த்தியா” என்று கண்டித்திருக்கிறார். மேலும் புகார் தாரரை பல வழிகளிலும் சமரசத்துக்கு ஆட்படுத்தும் முயற்சிகளையும் சரவணா ஸ்டோர்ஸ் மேற்கொண்டிருக்கிறது.\nஇது இப்படியென்றால் மாமல்லபுரத்துக்கு மோடியும் சீன அதிபரும் வருவது இந்த பிரச்சினையில் சரவணா ஸ்டோர்ஸ் தரப்புக்கும், போலீஸ் தரப்புக்கும் சாதகமாகிவிட்டது. சீன அதிபர் வருகையை ஒட்டி சென்னையில் இருக்கும் பெரும்பாலான காவல் துறை அதிகாரிகள் அது தொடர்பான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்களே இல்லை. இன்னும் இரண்டு, மூன்று நாளைக்கு இதுதான் நீடிக்கும். இந்த இடைவெளியில் அந்த புகார் தாரரை எப்படியாவது சமரசத்துக்குக் கொண்டு வாருங்கள் என்று சரவணா ஸ்டோர்ஸ் தரப்பிடம் போலீஸார் சொல்லியிருக்கிறார்கள். எனவே அதற்குள் இப்புகாரை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டுவர தீவிர முயற்சியில் இருக்கிறது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம்” என்று போலீஸ் தரப்பிலேயே நம்மிடம் மெல்லக் கிசுகிசுக்கிறார்கள்.\nபோலீஸ் ஸ்டேஷன் சரவணா ஸ்டோர்ஸுக்கா\nவியாழன், 10 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105756/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,", "date_download": "2020-06-04T14:05:46Z", "digest": "sha1:JNSYJF76JT54ZHXYOKDJKTOZVVQYQ7NE", "length": 7719, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் கொரோனா தடுப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாகனத்துறையில் முன்னணியில் உள்ள 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவன...\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அமைக்கப்பட்ட பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய பணிக்குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார்.\nஅந்த குழுவில், தமிழக டி.ஜி.பி., சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.\nஇன்று நடைபெற்ற கூட்டத்தில், கொரோனா சமூக தொற்றாக மாறாமல் இருக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், மற்றும் ஊரடங்கை தீவிரமாக கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பி���ந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-04T15:18:46Z", "digest": "sha1:K5V4UYL72WEEH5CLOXBSOC4NNFU5MW33", "length": 4756, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "ஜீவாவுக்குக் கை கொடுக்குமா ‘யான்’! | India Mobile House", "raw_content": "ஜீவாவுக்குக் கை கொடுக்குமா ‘யான்’\nஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் ‘யான்’. ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் படம் வெளியாக உள்ளது.\n2003ல் ‘ஆசை ஆசையாய்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ஜீவாவுக்கு அமீர் இயக்கத்தில் வெளிவந்த ‘ராம்’ படம்தான் சரியான அடையாளத்தைக் கொடுத்தது. அந்தப் படம் அவருக்கு நடிகராக நல்ல திருப்புமுனையைக் கொடுத்தது. அதன் பின் வெளிவந்த ‘ஈ, கற்றது தமிழ்’ ஆகிய படங்கள் அவரது நடிப்புத் திறமையை நிரூபித்தாலும், கமர்ஷில் வெற்றியாக ‘சிவா மனசுல சக்தி, கோ’ ஆகிய படங்கள் மட்டும்தான் பெற்றுத் தந்தது.\n‘நண்பன், என்றென்றும் புன்னகை’ படங்களில் மூன்று ஹீரோக்களில் ஒரு ஹீரோவாகத்தான் நடித்திருந்தார். தனிப்பட்ட ஹீரோவாக ‘கோ’ படத்திற்குப் பிறகு அவர் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அதனால் ஜீவா தற்போது ‘யான்’ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அதில் ஒரு சென்டிமென்ட்டும் அடங்கியுள்ளது. ‘கோ’ படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். அதே போல ‘யான்’ படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ரவி கே.சந்திரன் இயக்கியுள்ளார். இரண்டுமே ஒரு வார்த்தைப் படங்கள். அதனால் ‘கோ’ வெற்றி ‘யான்’ படத்திலும் கிடைக்கும் என்று யாவருமே நம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.\n« 7ஆம் அறிவு – அகடு. ஸ்ருதிஹாசனின் ரூ.40 லட்ச ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5165/---------------------------------------------------------", "date_download": "2020-06-04T15:18:48Z", "digest": "sha1:XPRF7VXSDE6FPPJG6TRNDCCK3PJGYEAT", "length": 5108, "nlines": 151, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஎதிர்பார்க்கப்பட்ட அந்த நபி யார்\nபெருமானார் (ஸல்) தரும் பரிசு\nதர்ஜுமானுல் ஹதீஸ் (முதல் பாகம்)\nHome » Books Categories » Tamil Books » முஹம்மத் நபி » அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு\nBook Summary of அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு\nநபி வரலாற்று நூல்களில் தனித்துவம் மிக்க நூல்\nஇப்படியும் ஒரு தியாக வாழ்வு இருக்குமா என்று படிப்போரைச் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு...\nபடிப்பவர் தம் நெஞ்சங்களில் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பைப் பெருக்கும் அரிய நூல்\nஉருது மொழியில் பல பதிப்புகள் கண்ட இந்நூல் இப்போது இனிய தமிழில்...\nBook Reviews of அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு\nView all அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு reviews\nBook: அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு by DR. INAYATHULLAH SUBHANI\nஅகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/spiritual/spiritual_105049.html", "date_download": "2020-06-04T14:47:15Z", "digest": "sha1:4QVJFAF7TPZ5U2DOEQEWH4CODVQONSEX", "length": 18757, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "கொரோனா எதிரொலியாக திருப்பதியில் கட்டண தரிசனம் ரத்து - சுவாமி புஷ்கரணி திருக்குளமும் மூடப்பட்டது", "raw_content": "\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய அரசு\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு\n2 மாதங்களுக்‍கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் - டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nசென்னையில் கட்டுக்‍கடங்காமல் பரவும் கொரோனா - அடையாறு மண்டலத்திலும் நோய்த்தொற்று ஆயிரத்தைக் கடந்தது\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளியை தொடர்ந்து படையெடுக்கும் வண்டுகள் - அச்சப்படத் தேவையில்லை என தோட்டக்கலைத் துறை தகவல்\nதமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால�� பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 208-ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் - குணமடைவோர் விகிதம் 48 புள்ளி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல்\nமகாராஷ்ட்ராவின் அலிபாக்‍ அருகே கரையைக்‍ கடந்தது நிசார்கா புயல் - சூறாவளிக்‍ காற்றில் பறந்த கட்டடங்களின் மேற்கூரைகள்\nகொரோனா எதிரொலியாக திருப்பதியில் கட்டண தரிசனம் ரத்து - சுவாமி புஷ்கரணி திருக்குளமும் மூடப்பட்டது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, திருப்பதி மலையில் உள்ள சுவாமி புஷ்கரணி திருக்குளம் மூடப்பட்டதோடு கட்டண சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் நடத்தப்படும் வாராந்திர சேவைகளை ஏற்கனவே ரத்து செய்த தேவஸ்தான நிர்வாகம், தினசரி நடத்தப்படும் நித்திய சேவைகளான கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் மூத்த குடிமக்களுக்கான தரிசனம், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கான தரிசனம் ஆகியவற்றையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி மலையில் உள்ள சுவாமி புஷ்கரணி கோவில் திருக்குளம் மூடப்பட்டது.\nபிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தெர்மோ மீட்டர் மூலமாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சோதனையில் 37 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக உடல் வெப்பம் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு பிறகு அரசு மருத்துவமனைக்கு தனி ஆம்புலன்ஸ் மூலமாக பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் இருமல், சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் பக்தர்களுக்கு முககவசங்கள் வழங்கப்படுகின்றன. கோயில் வளாகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் தேர் திருவிழா வரும் 9ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தேர்த்திருவிழா ஒத்தி வைக்கப்பட்டது.\nதிருவண்ணாமலையில் வைகாசி மாத கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை - கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nகோகூர் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு பெரு விழா ஒத்திவைப்பு\nகள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா : மஞ்சள் நீராட்டு பூஜையில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் பங்கேற்பு\nபுகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் நாளை முதல் திருமணம் நடத்தலாம் - கேரள மாநில அரசு அறிவிப்பு\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய வைகாசி விசாகத் திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து\nதிருப்பதி ஏழுமலையானை மீண்டும் தரிசிக்‍க உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி - சோதனை முயற்சியாக தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்‍கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனைக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு - இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் லட்டுகள் விற்பனையானதாக நிர்வாகம் தகவல்\nகாஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் ரத்து\nதிருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்பனை செய்வது இல்லை என அறங்காவலர் குழுக்‍கூட்டத்தில் முடிவு - பக்‍தர்கள் அளிக்‍கும் சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை கண்காணிக்‍க தனிக்‍குழு அமைக்‍கப்படும் என்றும் தகவல்\nமதுரை கள்ளழகர் திருக்கோயிலில் வசந்த உற்சவத் திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள்\nஆஸ்திரேலியாவுடனான உறவு வலுப்பெறும் - இருநாட்டு தலைவர்களும் உறுதி\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய அரசு\nபொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர்சனம்\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி - கிரண்பேடியின் உத்���ரவை திரும்பப் பெற்றது\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் - போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு\nகருப்பின இளைஞர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட வழக்கு - குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், காவலருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை\n2 மாதங்களுக்‍கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் - டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nநாகையில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளான பெட்ரோல் பங்க் ஊழியர்கள் - விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்\nஜி.7- மாநாட்டுக்‍கு இந்தியாவுக்‍கு அமெரிக்‍கா அழைப்பு - சீனா கடும் கண்டனம்\nஆஸ்திரேலியாவுடனான உறவு வலுப்பெறும் - இருநாட்டு தலைவர்களும் உறுதி ....\nஊரடங்கு காலத்தில், ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கும் உத்தரவு - திரும்பப் பெற்றது மத்திய ....\nபொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர ....\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி - ....\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விநியோகம் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏ ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-06-04T14:13:27Z", "digest": "sha1:I7RK7KY6N5EODAUNH7SEFBRZ3OGFHRHE", "length": 9725, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்", "raw_content": "\nTag: actor power star srinivasan, actor radharavi, actress suhasini, director sumanth, naani kannada movie, sivagaami movie, slider, இயக்குநர் சுமந்த், சிவகாமி திரைப்படம், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் ராதாரவி, நடிகை சுஹாசினி, நானி கன்னட திரைப்படம்\n“எனக்குத் துணை முதலமைச்சர் பதவி…” – ரஜினியிடம் துண்டு போடும் பவர் ஸ்டார் சீனிவாசன்..\nகன்னடத்தில் 2016-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வெளியாகி...\n“ரஜினி, அஜீத்திற்கு பிறகு ராம்கிதான்..” – நடிகர் ராதாரவியின் ஒப்பீடு..\nஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம்...\n“ஜி.வி.பிரகாஷ் பாடினாலே படம் ஹிட்டுதான்…” – இசையமைப்பாளர் ரகுநந்தனின் நம்பிக்கை..\n‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் இயக்குனர்...\n‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தின் ‘யாரு இவ’ பாடல் காட்சி\n‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தின் புதிய டிரெயிலர்\n‘அட்ரா மச்சான் விசிலு’ ஜூலை-1-ம் தேதி ரிலீஸ்..\nதமிழ் சினிமாவில் கொஞ்ச நாளைக்கு பேய் சீசனுக்கு...\n“ரஜினி இமயமலை; நாங்க பரங்கி மலை..” – இயக்குநர் திரைவண்ணனின் அடக்கப் பேச்சு..\nஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்...\nநிஜ வாழ்க்கை போலவே படத்திலும் 3 மனைவிகள்..\n‘க.க.க.போ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று...\n‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தின் டிரெயிலர்\n“சூப்பர் ஸ்டாரை கிண்டல் பண்ற அளவுக்கெல்லாம் நாங்க இன்னும் வளரலை”\nமிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன் என்கிற அதகள...\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது ���ொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/foreign-tourists-flocking-to-the-capital-city/", "date_download": "2020-06-04T13:28:07Z", "digest": "sha1:MZONW4NXFDRXWMKC6PVNKQHNDKEO7KI2", "length": 20326, "nlines": 229, "source_domain": "a1tamilnews.com", "title": "தலைநகரில் உல்லாசமாய் திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்! - A1 Tamil News", "raw_content": "\nதலைநகரில் உல்லாசமாய் திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் ��குப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nஷாக் அடிக்கும் மின் கட்டணம்\n10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்\n பிரபல நடிகரின் பரபரப்பு குற்றச்சாட்டு\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு\n இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமுன்பதிவு டிக்கெட் கட்டணங்களைத் திரும்ப பெற சேவை மையங்கள்\nவார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்\n10 ஜிபி டேட்டா இலவசம்\nதலைமைச் செயலகம், எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் காவல் துறை தீவிர விசாரணை\nசென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்\n கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்\nவெளிநாட்டு பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்\nஇந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்\nகணிணித் துறையை தமிழகத்திற்கு மீட்டுத் தந்த ‘நாயகன்’ கலைஞர்\nமத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி – கலைஞரின் ஆட்சி முழக்கம்\nஇளையராஜா எப்படி “இசைஞானி” ஆனார்\nஇந்தியாவில் 2 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்றின் எண்ணிக்கை\nதலைநகரில் உல்லாசமாய் திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்\nகொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.\nஇந்நிலையில் தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சொகுசுப் பேருந்துகளில் சுற்றித் திரிகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை தொலைக்காட்சி வெளிப்படுத்தியிருக்கிறது.\nசுற்றுலா வழிகாட்டியுடன் இரண்டு பேருந்துகளில் உத்தரகாண்ட்டின் டேராடூனிலிருந்து டெல்லியை சுற்றிப் பார்க்க வந்திருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.\nடெல்லியின் அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டிருக்கும் வேளையில் சுமார் 100 பயணிகளுக்கான அனுமதி உத்தரவை வழங்கியது யார் என்ற கேள்விக்கு விடை இல்லை.\nகொ���ோனா பரவல் அச்சத்தில் நாடே லாக்டவுனில் இருக்கும் போது சட்டம், பாதுகாப்பு, நடவடிக்கைகள் எல்லாம் எதற்கு என்று தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பு தெரிவிக்கிறது.\nவிமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. ஏர்ப்போர்ட்டிற்குச் செல்கிறோம் என்கின்றனர். காவல்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டதற்கு மேலிடத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் என்ற பதில் யாரைக் குறிக்கிறது மக்களை ஏமாற்றும் வேலையா இந்த ஊரடங்கு என்று சரமாரியாக கேள்விக்கணைகள் அரசை நோக்கி வைக்கப்படுகின்றன.\nஏற்கனவே டெல்லி தப்லீக் முஸ்லீம் மாநாடு சர்ச்சைகளே முடிவடையாத போது 100 பயணிகள் ஒரே பேருந்தில் எப்படி சாத்தியம். இவர்களிடம் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா இவர்களிடம் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையுடன் முடிவடைகிறது தொலைக்காட்சி செய்தித் தொகுப்பு.\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு பகுதிகள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளி,...\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி.யில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடத்திற்கான தலைமையிடம் டெல்லி. தகுதியும், திறமையும் உடைய விண்ணப்பதாரர்கள் நேரடி மற்றும் எழுத்துத் தேர்வின்...\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nஇந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்...\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு\nகொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில் படிப்படியாக இந்தியா முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்...\n இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்��் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇந்தியா கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது அரபிக் கடலில் நிசர்கா புயல் உருவாகியுள்ளது. இந்தியாவிலேயே பெருமளவு கொரோனாத் தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரெட்...\n10 ஜிபி டேட்டா இலவசம்\nதொலைத் தொடர்பு நிறுவனங்களில் மிகக் குறைந்த காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க அவ்வப்போது அதிரடி திட்டங்களை...\nஇந்தியாவில் 2 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்றின் எண்ணிக்கை\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் நாட்டின் முக்கிய சில நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைத்...\nஇந்தியாவில் கொரோனாவிற்கான போராட்டம் இன்னமும் ஓயாத நிலையில் அஸ்ஸாமில் பலத்த கனமழை தொடர்ந்து 2 நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் தெற்கு அஸ்ஸாம் பகுதியில் பராக் பள்ளத்தாக்கில்...\nடெல்லிக்கு பயணமாகும் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு பல இடங்களில் குறையத் தொடங்கியிருந்தாலும் நாட்டின் சில முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்...\nமத்திய அரசிடம் பெற்றோர்கள் கோரிக்கை மனு\nநாடு முழுவதும் ஊரடங்கு நிலை மாறி படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜுலை மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-06-04T14:04:22Z", "digest": "sha1:52AX74SSHVAKKKLOH7N4H7N3LCGW4BH4", "length": 109120, "nlines": 504, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "சுஜாதா – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nசின்னச் சின்னக் கவிதைகளில் ஒரு தனிக்கவர்ச்சி. சின்னதாக இருப்பதால்தான் என்று இதற்குப் பொருளல்ல. எளிய வார்த்தைகளில் சில வலிய கருத்துகள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல\nதன் ’கற்றதும் பெற்றதும்’ நூலின் (விகடன் பிரசுரம்) கட்டுரைகளுக்கிடையில் பெட்டிச் செய்திபோல் ‘எபிக’ எனக் குற��ப்பிட்டு கவிஞர்கள் சிலரின் கவிதைகளை அவ்வப்போது சுஜாதா போடுவது வழக்கம். சிலசமயங்களில் சில பெரிசுகளின் கவிதைகளும் தென்படுவதுண்டு. சில சீரியஸ்.. சிலது simply funny\nகுறைகள் பல உண்டு- எனைப்\nபெற்றவள் செய்த சமையல்தான்- அதில்\nசெல்வார் வருவாரின் சிந்தைகளைச் சீண்டுகிற\nசல்வார் கமீஸனிந்த சந்திரன்கள்- மெல்லமெல்ல\nஃபில்டர் பிளைனாகும் பீடியாகும் – ஆண்வர்க்கம்\nகொட்டாவி விட்டபடி ஜன்னலோரம் பாத்தாக்க\nகுட்டை குளமெல்லாம் கொட்டாவி – கிட்டக் கிட்ட\nமீனெல்லாம் வாய்பிளந்து பாத்திருக்க- மொக்கு மொக்குத்\nநெஞ்சில் துயரம் நெருப்பாகச் சுட்டுவிட்டால்\nதஞ்சம் அடைவேன் கவிதையில் – பஞ்சம்\nகவிதைக்கும் வந்துவிட்டால் நானென்ன செய்வேன்\nTagged எபிக, கவிதை, சுஜாதா, ரசனை6 Comments\nமறுபிறவிச் சிந்தனைகள், சுஜாதா ..\n அல்லது அடுத்த ஜென்மம். மரணத்திற்குப் பின் வரவிருப்பதாக நம்பப்படும், பல மதங்களிலும் சுட்டிக்காட்டி பயமுறுத்தப்படும் ஒரு ’பின்தொடரும் வாழ்க்கை’ (after-life). அப்படி ஒன்று இருக்க சாத்தியமிருக்கிறது என்று, எதற்கெடுத்தாலும் ப்ரூஃப் தேடும் விஞ்ஞானமே ஒத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. நம் நாட்டிலும், வெளிநாடுகள் சிலவற்றிலும் ஏதேதோ பேசுவதாகத் தோன்றிய சிறுகுழந்தைகள் சில, தங்கள் முன் ஜென்ம நிகழ்வுகள் சிலபற்றிப் பெற்றோரிடம் கூறியிருக்கின்றன. தத்ரூபமாக வர்ணித்துள்ள சில சம்பவங்கள், இடங்கள். இன்ன இடத்தில் நான் முன்பு இருந்தேன். இன்னார் என் கணவர், அல்லது உறவினர், இந்தக் காரணத்தினால் அல்லது இப்படித்தான் அப்போது இறந்தேன்.. முந்தைய வாழ்வில் வாழ்ந்த ஊர், வீடு பற்றிய விபரங்கள். மூன்று, நான்கு வயதிருக்கும் முன்ஜென்ம நினைவோடு வந்திருக்கும் இந்தக் குழந்தைகளை அதுகளின் பெற்றோர் அந்த ஊருக்கெல்லாம் அழைத்துச் சென்றதில்லை. சில இடங்கள்பற்றி அவர்களுக்கே தெரியாது. அதிர்ச்சி. அப்படி ஒரு ஊரில், இப்படி ஒரு வீடு, அடையாளங்கள் உண்டா, இந்தப் பிள்ளை திருப்பித் திருப்பிச் சொல்லிவருகிறதே – எனப் போய்ப் பார்த்தால், அவை சரியாக இருந்திருக்கின்றன. சொந்த ஊரிலேயே அலைந்திராத குழந்தைக்கு தொலைதூர ஊர்/இடம்பற்றி எப்படித் தெரிந்தது விளக்க முடியாத, விளங்கிக்கொள்ளவும் தெரியாத விஞ்ஞானம், பகுத்தறிவு, வசதியாக மாட்டிக்கொண்டு, திருதிருவென முழித்த சம்பவங்கள். அப்பொழுதும் இருந்தன. இனியும் வரும்..\nசித்திரம் : மேதை சர் ஜான் டென்னியல் (நன்றி :கூகிள்)\nமனிதன் தொன்றுதொட்டு இந்த மறுபிறவி அல்லது ‘அடுத்த வாழ்க்கை’ (after-life) பற்றி நினைத்து ஏங்கியிருக்கிறான், மருண்டிருக்கிறான், குழம்பியிருக்கிறான், பயந்தும் இருக்கிறான், அவனவனுடைய இந்த உலக வாழ்வின் அனுபவங்களின், மிரட்சிகளின் பின்னணியில். ‘’ ஒரே மயக்கம்.. அம்மம்மா.. போதும், போதும், ஏன் இனி மறுபிறவி.. ‘ என்கிற திரைப்பாடல் வரி வேற, நேரங்காலம் தெரியாமல்…\nஅது சரி, இதுபற்றி பல மேதைகள், அறிஞர்கள், எழுத்தாளர்களுக்கும் ஏதேதோ அவ்வப்போது தோன்றியிருக்கிறதே, என்னதான் சொன்னார்கள்..\nகிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் சொல்கிறார்: “இறப்புக்குப் பின்னான ‘மறுவாழ்க்கை’ நிச்சயம் உண்டு என நம்புகிறேன். இறந்தவர்களின் ஆத்மாக்கள் உலவுகின்றன..”\n“தாதுப்பொருளாக இருந்திருக்கிறேன். பிறகு தாவரமாக ஆனேன். மறைந்தேன். மிருகமாக ஆனேன். இறந்தேன், மனிதனாகவும் ஆகியிருக்கிறேன். இறந்ததினால் எப்போது, என்ன குறைவு வந்தது எனக்கு – பாரசீக, சுஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமி.\n“இதற்குமுன் பல ஆயிரம் தடவை நான் இந்த உலகில் இருந்திருக்கிறேன் என்பதில் நம்பிக்கை உண்டு; மீண்டும் பலமுறை திரும்பவும் செய்வேன்..” கதே (Goethe, German philosopher, writer)\n”நமது மூளை ஒரு கம்ப்யூட்டர் போன்றது. அதன் உறுப்புகள் தேய்ந்தபிறகு உடைகிறது, செயலற்றுவிடுகிறது. உடைந்துபோன கம்ப்யூட்டர்களுக்கு சொர்க்கமோ அடுத்த உலகமோ இல்லை – ஸ்டீஃபன் ஹாக்கின், பிரிட்டிஷ் இயற்பியல் மேதை, விண்ணாய்வாளர்.\nTropic of Cancer, Tropic of Capricorn போன்ற தடைசெய்யப்பட்ட நூல்களை எழுதி சர்ச்சைகளைக் கிளப்பிய கடந்த நூற்றாண்டின் அமெரிக்க எழுத்தாளரான ஹென்ரி மில்லர் என்ன இப்படிக் கூறியிருக்கிறார் : ”இறப்பா அப்படியெல்லாம் ஒன்றில்லை யாரும் இறப்பதில்லை.. வேறொரு தளத்தில் ஒரு முழுமையான உணர்வுவெளியை, உங்களுக்குத் தெரிந்திராத ஒரு புது உலகை அடைந்துவிடுகிறீர்கள்..”\nThe Pilgrimage, The Alchemist போன்ற பிரபல நூல்களின் ஆசிரியரான ப்ரஸீலிய எழுத்தாளர் பால் கோயெல்ஹோவுக்கு எந்த சந்தேகமுமில்லை: “ அடுத்த பிறவி என்பது உண்டு. நிச்சயம்.”\nஅறிவியல் புதினங்களுக்காக உலகளாவிய மதிப்புபெற்ற ஐசக் அஸிமோவ்-வுக்கு இதில் நம்பிக்கையில்லையாம். அத்தோடு விடவேண்டியதுதானே. மறுபிறவி என்று ஒன்று இருந்துவிட்டால்.. என ஒருவேளை அவர் மனம் சிந்தித்திருக்குமோ மேலும் சொல்கிறார்: ” நரகத்தின் சித்திரவதைகள் இருக்கட்டும். சொர்கத்தில் ஒரேயடியாக bore அடிக்குமே.. மேலும் சொல்கிறார்: ” நரகத்தின் சித்திரவதைகள் இருக்கட்டும். சொர்கத்தில் ஒரேயடியாக bore அடிக்குமே..” உம்மை யார் ஐயா அங்கே கூப்பிட்டது\n’ஆப்பிள்’ நிறுவனத்தின் நிறுவனரும், PC எனப்படும் பர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைப்பு/தயாரிப்புகளில் புரட்சிகள் செய்தவருமான ஸ்டீவ் ஜாப்ஸ் தன் உயிர் பிரிகையில், கண்கள் எங்கோ நிலைத்திருக்க, முணுமுணுத்த வார்த்தைகள்..”Oh..wow.. Oh..wow..” என்ன நடந்திருக்கும்.. கதவு திறந்ததோ\nஇன்னுமொரு எழுத்தாளரை, இந்த விஷயம் எப்படியெல்லாம் சீண்டியிருக்கிறது பாருங்கள் :\n” .. ஆனால் டி.என்.ஏ.(DNA) ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத, நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’ (agnostic)-ஆக, அதாவது, கடவுள் இருப்பைப்பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால், இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன், தமிழ்நாட்டில் பிறக்கவேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுதவேண்டும். நடக்கிற காரியமா முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல. வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்துவைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.”\nஇறப்பதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன், ‘கற்றதும் பெற்றதும்’ தொடருக்கான ஒரு கட்டுரையில் சுஜாதா\nTagged அசிமோவ், சாக்ரட்டீஸ், சுஜாதா, மதம், மறுபிறவி, முன் ஜென்மம், ரூமி5 Comments\nசுஜாதா காட்டிய ஆக்டன் நாஷ்\nசுஜாதா ஒரு கவிதை ப்ரியர். தமிழ் மட்டுமல்ல. ஆங்கிலக் கவிஞர்களையும் ஆசையாகப் படித்திருக்கிறார். அவர் யாரைத்தான், எதைத்தான் படிக்காமல் இருந்திருக்கிறார் அல்லது படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார் அல்லது படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார் சங்கக் கவிதையாக இருக்கட்டும்; சற்றுமுன் பிறந்து எழுத ஆரம்பித்துவிட்ட கவிஞனாக இருக்கட்டும். த���்னிடம் வந்துசேர்ந்தால், அவர் அதை அக்கறையோடு படித்திருக்கிறார். தன் வாசகர்களுக்காக அதை எழுதி வைத்திருக்கிறார்.\nஅமெரிக்க சமகாலக் கவிஞரான ஆக்டன் நாஷ்-ஐ (Ogden Nash), ஐயா ரசித்திருக்கிறார் என அவரது கட்டுரை ஒன்றிலிருந்து தெரிகிறது. யாரிந்த நாஷ் எனத் தேடியபோது அவரைப்பற்றி இப்படி ஒரு கமெண்ட் கிடைத்தது: An Ogden Nash poem a day, keeps the sadness away அட, அமெரிக்க ஆப்பிளே மரபிலிருந்து மாறுபட்டு, சுயமாக வார்த்தைகளை சிருஷ்டித்தும்கூட எழுத்தில் சாகஸம் காட்டியவர் நாஷ். மென் கவிதைகள். எளிதாகத் தோன்றும் வரிகளில், ஹாஸ்யத்தோடு, தன்னை சுற்றி இருக்கும் சூழலின் ஆழ்ந்த அவதானிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் .\nஅவரது சிறு கவிதைகள் சிலவற்றை எடுத்து, இங்கே மொழியாக்கம் செய்திருக்கிறேன்:\nகாலையை எப்படியெல்லாம் தொடர்ந்தது மாலை\nகடந்துபோன அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்\nஎனக்குப் பிடித்தமான எவ்வளவோ விஷயங்கள்\nஇன்னமும் எனக்குப் பிடிக்கும் பல சங்கதிகள்\nகுயில்கள் மரபெதிர் வாழ்க்கையையே வாழ்கின்றன\nகணவனாக மனைவியாக அவை தோற்றுப்போகின்றன\n* Emily Dickinson: ‘The poet of paradox’ என அழைக்கப்பட்ட, 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கப் பெண் கவிஞர்.\nஎனப் புரிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு\nமதர்ப்பாய் உயர்ந்து எங்கும் நிற்கின்றன\nவள்ளுவர் பாணியில், கபீரின் சாயலில், க்ரிஸ்ப்பான ஈரடிக் கவிதைகள் சில எழுதியிருக்கிறார் நாஷ். அதில் ஒன்றை அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன். மொழியாக்கம் செய்தால், முக அழகு போய்விடும்\nகவிஞன் என்பவன் ஒரு கடவுள். அவனது எழுத்து அவனது சிருஷ்டி. அது எப்படியோ அது அப்படித்தான். இலக்கண சட்டகங்களை மற்றும் அற்பமான அளவுகோல்களைத் தாண்டியது அவனது கலை, என இங்கே புரிதல் வேண்டும். கீழ்வரும் கவிதையில், இலக்கணக்குற்றம் ’கண்டு’ முகம் சுழிக்கும் ’பண்டிதர்கள்’, இந்த இடத்தில் விலகிக் கொள்ளுங்கள். ஆசுவாசமடையுங்கள். ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக\nநாஷின் ஒரிஜினல், அப்படியே கீழே: ( மொழியை மாற்றுகிறேன் எனக் கையை வைத்தால் கழண்டுகொண்டுவிடும் எல்லாம் \n(ரசித்த சுஜாதா, தன் வாசகர்களோடு பகிர்ந்துகொண்ட நாஷ் கவிதைகளில் இதுவும் ஒன்று\nஅப்புறம் இன்னொரு கனவும் கண்டேன்\nஇன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை\nஇன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை\nநீலமும் வெள்ளையுமாய் பொங்கும் கடல்\n���ணலில் சுற்றிச்சுற்றி மழலைகள் குழந்தைகள்\nஎனது காலமும்தான் எவ்வளவு குறைவானது\nகளித்து முடித்து அங்கு நான் வரும்போது\nகடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்\n* இது அமெரிக்கக் கோடை எனப் புரிந்துகொள்க \nTagged அமெரிக்கக் கவிஞர், எமிலி டிக்கின்சன், கவிதை, சுஜாதா, மென்கவிதை, ஹாஸ்யம், Ogden Nash16 Comments\nபிறந்த ஊர் மதுரை என்று பாஸ்ப்போர்ட்டில் எழுதியிருக்கிறதே தவிர நான் அந்த ஊரைப் பார்த்ததுகூட இல்லை என்று அவ்வப்போது சமூகப் பரிவர்த்தனைகளின்போது என் மனைவி சொல்லிவந்திருப்பது ஞாபகத்தில் இருந்ததால், ‘சரி, இந்தமுறை தெற்கு நோக்கிய பயணத்தில் மதுரையை குறிவைக்கலாம்’ என்று போய்ச்சேர்ந்தேன் குடும்பத்துடன். கள்ளழகர், மீனாக்ஷி, ஆண்டாள் எனத் தரிசனக் கற்பனைகளையும் கூடவே எடுத்துப்போயிருந்தேன். ஆனால்,அங்கு ஒரு புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருக்கும் என்றோ, அதற்கும் ஒருபொழுதில் போகநேரிடும் என்றோ கனவிலும் நினைக்கவில்லை.\nகடந்த புதனன்று நான் அங்கிருந்தபோது சரியான வெயில். அதாவது பெங்களூரிலிருந்து வந்து சேர்ந்த எனக்கு சுள்ளென்று அடித்தது. வெளியே நடமாட உகந்ததாகத் தெரியவில்லை. டிசம்பர் ஜனவரிவாக்கில் இங்கு வந்திருக்கவேண்டுமோ என அந்த மதியத்தில் அடிக்கடித் தோன்றியது. ’ஏதாவது மால் கீல் இருக்கிறதா இங்கே’ எனக் கேட்டேன் ஓலாக்காரரிடம். ’விஷால் மால் இருக்கு சார்’ என்றார் (மால் விஷயத்திலும் சினிமாதானா) போய்ச்சேர்ந்தோம் விஷால் தி மாலுக்கு. உள்ளே சென்று ஒரு ரவுண்டு வந்தவுடன்.. ம்ஹூம். சுவாரஸ்யம் இல்லை. பெங்களூரில் ஃபீனிக்ஸ், ஒரையான் போன்ற கவர்ச்சி மால்களில் சுற்றிவிட்டு மதுரையில் மால் தேடியது தவறு. இருந்தும் ஏசி வேலை செய்ததால் அதுவே இப்போதைக்குப் போதுமென இருந்தது. டாப் ஃப்ளோரின் ஃபுட்கோர்ட்டில் போய் கொஞ்சம் பிரியானி, சப்பாத்தி/பனீர் ஸப்ஜி, வெஜ்ரோல், என வாங்கிக்கொண்டோம்.\nகுடிப்பதற்கு எதையாவது வாங்குவோம் என நினைத்து சுற்றியதில், பொவொண்ட்டோவை(Bovonto) ஒரு ஸ்டாலில் பார்த்ததும் வாலிப நினைவுகள் வேகமாகத் திரும்பின. ’பொவொண்ட்டோ சின்னது ஒன்னு கொடுப்பா’ என்றேன் விற்பவரிடம். ‘500 ml-தான் இருக்கு சார்’ என்றார் அந்த ஆள். ’சரி, நல்ல ச்சில்டா ஒரு பாட்டில எடுங்க’ என்றேன் விற்பவரிடம். ‘500 ml-தான் இருக்கு சார்’ என்றார் அந்த ஆள். ’ச��ி, நல்ல ச்சில்டா ஒரு பாட்டில எடுங்க’ என்று வாங்கிக்கொண்டு டேபிளுக்கு வந்தேன். அதைப் பார்த்ததும் என் பெண் ’என்ன இது’ என்று வாங்கிக்கொண்டு டேபிளுக்கு வந்தேன். அதைப் பார்த்ததும் என் பெண் ’என்ன இது’ என்றாள் வியப்பு மேலிட. ’எப்போப் பாத்தாலும் கோக்கும் பெப்ஸியும் குடித்துக்கொண்டிருக்க முடியாது. பொவொண்ட்டோ’ என்றாள் வியப்பு மேலிட. ’எப்போப் பாத்தாலும் கோக்கும் பெப்ஸியும் குடித்துக்கொண்டிருக்க முடியாது. பொவொண்ட்டோ’ என்றேன். ’வாட்’ என முகம் சுளித்தாள். ’நாட்டின் இந்தப்பக்கத்தில் கிடைக்கும் பழம்பெரும் கோலா. தமிழ்நாட்டில் காளி மார்க் பானங்கள் ரொம்ப ஃபேமஸ் ஒரு காலத்தில். வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே இருக்கிறது. அந்தக் கம்பெனியோட ப்ராடக்ட்டாக்கும்’ என்று பாட்டிலில் சின்னதாக எழுதியிருந்ததைக் காண்பித்தேன், என்னமோ நாந்தான் அந்தக் கம்பெனியின் ஓனர்போல ஒரு பெருமையுடன். ’யூ ட்ரிங்க்’ என்றாள் அலட்சியமாக. எனக்கென்ன, அந்த வெயிலில் கிடைத்த தற்காலிக நிழலில், ஆனந்தமாக பொவொண்ட்டோவை உறிஞ்ச ஆரம்பித்தேன். அடடா, என்ன ஒரு காளிமார்க் சுவை.. இந்தத் தலைமுறைக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகிறது என நினைத்துக்கொண்டேன். மெதுவாகத் தட்டிலிருப்பவைகளையும் மேய்ந்துவிட்டு, அங்குமிங்குமாக மாலுக்குள் சுற்றி, இரண்டு மணிநேரத்தைக் கடத்தியபின், புத்தகங்களின் நினைவில் பக்கத்திலிருந்த தமுக்கம் மைதானத்துக்கு வந்துசேர்ந்தோம்.\nமணி நாலாகப்போகிறது. வெயில் இன்னும் விட்டபாடில்லை. அதுபாட்டுக்குக் கொளுத்திக்கொண்டிருந்தது. திருவிழாப்பந்தலுக்குமுன்னே திருவள்ளுவர் கம்பீரமாக வீற்றிருந்தார். வாரநாளானதால், புத்தகத்திருவிழா()வில் கூட்டம் எனச் சொல்லும்படி இல்லை. கொத்துக்கொத்தாக சில ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு வரிசையிலும் ஊர்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் வந்திருந்தவர்கள் என்னவோ உண்மையில் புத்தகவாசகர்கள், ஆர்வலர்கள்தான் என்று தெளிவாகத் தெரிந்தது. தேடித்தேடி, ஸ்டால் ஸ்டாலாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் சேர்ந்துகொண்டேன். பள்ளி மாணவ, மாணவியரும் ஆங்காங்கே சீரியஸாகப் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது உற்சாகம் தந்தது.\nபெரிய பந்தலின் கீழ் ஏகப்பட்ட ஸ்டால்கள். கிழக்கு, விசா, விகடன், குமுதம், நற்றிணை, உயிர்மை, திருமகள், மீனாட்சி புத்தகாலயம், சாகித்ய அகாடமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என ஏற்கனவே பிரபலமான பதிப்பகங்கள். கூடவே, கீழைக்காற்று, நிமிர் (திமிர் என்றும் ஏதும் ஸ்டால் இருந்ததோ), கருப்புப்பிரதிகள், ரஹ்மத், டயல் ஃபார் புக்ஸ் மற்றும், இன்னும் கேட்டிராத பல பெயர்களும் ஸ்டால்களின் முன் ப்ரகாசம் காட்டின. இரண்டு வரிசை முடிப்பதற்குள், தலைநிமிர்த்தி மேலே அடிக்கடிப் பார்த்துக்கொண்டேன். மின்விசிறிகள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன. இருந்தும், இந்த வெக்கைக்கு முன்னால் ஓரியண்ட்டும், உஷாவும் என்ன பெரிசாக செய்துவிடமுடியும்), கருப்புப்பிரதிகள், ரஹ்மத், டயல் ஃபார் புக்ஸ் மற்றும், இன்னும் கேட்டிராத பல பெயர்களும் ஸ்டால்களின் முன் ப்ரகாசம் காட்டின. இரண்டு வரிசை முடிப்பதற்குள், தலைநிமிர்த்தி மேலே அடிக்கடிப் பார்த்துக்கொண்டேன். மின்விசிறிகள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன. இருந்தும், இந்த வெக்கைக்கு முன்னால் ஓரியண்ட்டும், உஷாவும் என்ன பெரிசாக செய்துவிடமுடியும் பில் புஸ்தகத்தோடு உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவரை இந்தப்பக்கம் திருப்பினேன். ‘இங்கே காப்பி, டீ ஏதாவது கெடைக்குமா பில் புஸ்தகத்தோடு உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவரை இந்தப்பக்கம் திருப்பினேன். ‘இங்கே காப்பி, டீ ஏதாவது கெடைக்குமா’ கேட்டேன். ’ஸ்டீல் ஜாடில தூக்கிக்கிட்டு இப்பத்தான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி போனாங்க. தேடிப்பாருங்க’ கேட்டேன். ’ஸ்டீல் ஜாடில தூக்கிக்கிட்டு இப்பத்தான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி போனாங்க. தேடிப்பாருங்க’ என்றார். சரி, இவனுங்கள இப்ப எங்கபோய்த் தேடறது.. வரும்போது பாத்துக்குவோம் என்று கைக்குட்டையால முகத்தை ஒத்திக்கொண்டு புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஆங்கிலப் புத்தகங்களைப் பார்க்க என் பெண், அம்மாவுடன் வேறேதோ ஸ்டாலுக்குப் போய்விட்டிருந்தாள்.\nவிதவிதமான டிசைன் கவர்களில் கொழுகொழுவென்று சிலவும், ஃபிட்டாக மிடுக்காக மேலும் சிலதுகளும், சரியாகச் சாப்பாடில்லாமல் இளைத்துப்போன மாதிரி ஏகப்பட்ட புத்தகங்களும் – அடுக்கப்பட்டும், ஓரமாக இஷ்டத்துக்குச் சரிந்தும் விசித்திரக் காட்சி தந்தன. சில ஸ்டால்களில் எழுத்தாளர் வரிசைப்படி, சப்ஜெக்ட் வரிசைப்படி அடுக்கியிருந்தார்கள் புண்ணியவான்கள், ஒழுங்குமுறைபற்றிக் கொஞ்சம் சிந்திப்பவர்கள்போலும். பார்க்க, தேட எளிதாயிருந்தது. நாவல்கள், சிறுகதைகள் என எடுத்துக்கொண்டால் பிரதானமாக சுஜாதா, கல்கி, ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புகள் பளிச்சென்று வெவ்வேறு ஸ்டால்களில் காட்சிதந்தன. தற்போதைய எழுத்தாளர்களில் ஜெயமோகன் தாராளமாகக் கிடைத்தார். அவருடைய புத்தகங்களில் பல குண்டுகுண்டாக மற்றவைகளை நெருக்கித்தள்ளி நின்றிருந்தன. கூடவே, எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஆதவன், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், மௌனி, கி.ராஜநாராயணன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜோ டி க்ரூஸ், பெருமாள் முருகன், லக்ஷ்மி, சிவசங்கரி, ராஜம் கிருஷ்ணன், அம்பை ஆகியோரின் படைப்புகளையும் சிரமமின்றிப் பார்க்கமுடிந்தது. கவிஞர்களில் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசனைத் தாண்டி, பிரமிள், ஆத்மாநாம், கலாப்ரியா, தேவதச்சன், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன் போன்றவர்களும் காணக்கிடைத்தார்கள்.\nநற்றிணைப்பதிப்பகத்தில் அதிக நேரம் செலவழித்தேன். அவர்களிடமிருந்து இலக்கியக் காலாண்டிதழ் வர ஆரம்பித்திருப்பதை அறிந்திருந்தேன். அந்தப் பத்திரிக்கையை அங்கே காண, புரட்ட நேர்ந்தது. தரமான வெள்ளைக்காகிதத்தில், அழகான ஓவியங்களுடன் பழைய தினமணிகதிர் போன்ற பெரிய சைஸ் இதழ். முதலிதழில் வண்ணதாசன், வண்ணநிலவன், காலபைரவன். யுவன் சந்திரசேகர், உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, அழகிய பெரியவன் ஆகியோரின் படைப்புகள். உற்சாகமானேன். அடுத்த காலாண்டிதழும் பாலித்தீன் கவரில் தயாராக இருப்பதைக் காண்பித்தார் கடைக்காரர். பிரதி ரூ.100 என்றிருப்பினும் இங்கு ரூ.50-க்குக் கிடைக்கும் என்றார். கொடுங்கள் என இரண்டையும் வாங்கிக்கொண்டேன். பெங்களூர் போனவுடன் நிதானமாகப் படிக்கக் கொஞ்சம் கனமான மெட்டீரியல் தேவை. மேலும் சற்று நேரம் அங்கு பார்த்துவிட்டு வேறு ஸ்டால்களை நோக்கி நகர்ந்தேன்.\nராமகிருஷ்ண மடம் பதிப்பித்திருந்த உபநிஷதத் தொடர் சுவாரஸ்யமானது. சமஸ்க்ருத அசலிலிருந்து சுவாமி ஆசுதோஷானந்தாவின் அழகான தமிழாக்கம். தேடுபவனை ஒருமையை நோக்கி அழைக்கும் மாண்டூக்ய உபநிஷதத்தையும், ஆன்மாவை அறிமுகம் செய்ய முயற்சிக்கும் கேன உபநிஷதத்தையும் வாங்கினேன். நுனிப்புல் மேய்ந்துகொண்ட�� பொழுதுபோக்கித் திரியாமல் ஆழத்துக்குள் போய்விடுவதே நல்லது.\n’பிரம்ம சூத்திரம்பத்தியும் சுஜாதா எழுதிருக்காராமே.. அது கிடைக்குமானு பாருங்கோ’ என்று சொல்லியிருந்தாள் மனைவி. பிரும்மத்தைத் தேடுவதற்குமுன் புத்தகத்தைத் தேடுவோம் என சுற்றிவந்ததில், விசா பதிப்பகத்தில் அது கிடைத்தது. மூன்றாவது பதிப்பு. வாங்கினேன். காலங்காலமாக ஆன்மிகர்கள் ஆராயும் பிரும்மம் எனும் இறுதி உண்மையைப்பற்றி சொல்ல எத்தனிக்கும் பாதராயணர் இயற்றிய (ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் உரை எழுதியிருக்கும்) முக்கிய வேதநூல். இதற்கு,(சமஸ்க்ருத புலமை வாய்ந்த) தன் சகோதரர் ராஜகோபாலனுடன் இணைந்து சுஜாதா எழுதிய எளிய தமிழ் உரை இது. குமுதம் பக்தி இதழில் முதலில் தொடராகப் பிரசுரமானது என சுஜாதா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன் இறுதிக் காலகட்டங்களில், எழுத்துமூலமாக ஆன்மிகத்தை அணுக முயற்சித்த சுஜாதா நுழைந்த இரண்டு வாசற்கதவுகளில் பிரும்ம சூத்திரம் ஒன்று. இன்னொன்று நாலாயிர திவ்வியப்பிரபந்தம். மேற்கொண்டு இந்த வகைமையில் எழுதியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.\nபோதும். இந்தக் கணகணப்பில் இனியும் சுற்றமுடியாது. ராயல் கோர்ட் ஹோட்டலின் ஏசி சுகமே சரி எனப் புறப்பட எத்தனிக்கையில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் கண்ணில் தட்டுப்பட்டது ‘சரஸ்வதி காலம்’. என்ன, லக்ஷ்மி காலம், பார்வதி காலம் என்றெல்லாம்கூட இருக்குமோ நூல்கள் எடுத்து ஒரு கண்ணோட்டம் விட்டதில் தெரிந்தது: 1950-களில் பிறந்து கொஞ்சகாலம் கோலோச்சிய தமிழின் சிறந்த இலக்கிய இதழ்களில் ஒன்றான சரஸ்வதி. அதில் வெளியான, பிற்பாடு ஜாம்பவன்களாக ஆகிவிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், விமரிசனங்கள்பற்றிய கட்டுரைகள். வல்லிக்கண்ணன் எழுதியிருந்த அந்த கட்டுரைநூலையும் வாங்கிவந்தேன்.\nவெளியே வருகையில் மணி ஆறாகியிருந்தது. ஆஃபீஸிலிருந்து புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள், மெல்ல வர ஆரம்பித்திருந்தனர். இந்தக்காலகட்டத்தில் இன்றிமையாயது எது – புத்தகங்களா இல்லை தொழில்நுட்பமா என்று ஒரு பட்டிமன்றம் பக்கத்துப் பந்தலில் தடதடத்துகொண்டிருந்தது. இடதுபுறமாகத் தூங்கி வழிந்துகொண்டிருந்த காஃபி ஸ்டாலை நெருங்கி, நாட்டு சர்க்கரையுடன் காஃபி கிடைக்குமா எனக்கேட்டோம். ’இருக்கு சார்’ என்று சீட்டைக் கிழித்துக்கொடுத��தார் அந்தப் பெண். உட்கார்ந்து குடிக்கையில் காற்று சிலுசிலுவென்றது. நாங்கள் புறப்பட்டுவிட்டோம் என்பதால் இந்தச் சீண்டலோ என்னவோ\nTagged உபநிஷதம், சரஸ்வதி, சுஜாதா, பாதராயணர், பிரம்மசூத்திரம், புத்தகங்கள், பொவொண்ட்டோ, மதுரை, வல்லிக்கண்ணன், வெயில்25 Comments\n‘சாவி’ வாரஇதழ் என்று நினைக்கிறேன். அப்போது எழுத்தாளர் சாவியே ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிக்கை. அதில் வந்துகொண்டிருந்தது அந்த நாட்களில் ’மெர்க்குரிப்பூக்கள்’ என்ற தொடர்கதை. பாலகுமாரன் எனும் புதிதாக அறிமுகமாகி எழுத ஆரம்பித்திருந்த ஒரு எழுத்தாளர் எழுதிக்கொண்டிருந்தது. முதல் அத்தியாயத்திலேயே, ஏதோ போராட்டக்களத்தில் ஹீரோ காலி. போய்விட்டான் மேலே. இருந்தும் கதையின் சுவாரஸ்யம் தொடர்ந்தது. தீயாய்ப் பிடித்துக்கொண்டது. அதிலிருந்த பெண் கதாமாந்தர்கள் அழுத்தமாக, ப்ரகாசமாக வெளிப்பட்டிருந்தார்கள். ஒருவித ஆச்சரியத்துடன் படித்தேன். இப்படித்தான் பாலகுமாரனை ஒரு எழுத்தாளராக இளவயதில் அவதானிக்கத் தொடங்கியிருந்தேன். மெர்க்குரிப்பூக்களுக்கு 1980-ல் ’இலக்கியசிந்தனை விருது’ கொடுக்கப்பட்டது. பிறகு அவர் எழுதிய ’இரும்பு குதிரைகள்’ வித்தியாசமாகத் தோன்றியது அப்போது. ஏனோ சுஜாதாவின் பக்கம் வராத ’சாகித்ய அகாடமி விருது’, அவரது காலத்தவரான பாலகுமாரனை நாடிவர, இரும்பு குதிரைகள் நாவல் வழிவகுத்தது.\nஇப்படி ஆரம்பித்த பாலகுமாரனின் ஆரம்ப எழுத்தில் ஒரு இலக்கியத் தரம் தென்பட்டது. (விருதுகளை வைத்துச் சொல்லவில்லை இதை). இன்னும் நல்ல எழுத்து இவரிடமிருந்து வரும் என வாசகர்களின் எதிர்பார்ப்பு மேலெழுந்தவேளையில், போக்கு மாறியது. எழுத்துத்தடம் விலகி வேறானது. வேகவேகமாக வணிகப் பத்திரிக்கைகளில் எழுதி ப்ராபல்யம் அடையவேண்டும் என்கிற, சக எழுத்தாளர்களுடனான போட்டி முனைப்பில் எழுத ஆரம்பித்தார். ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் அவருடைய கதைகள், தொடர்களை வெளியிட்டன. பிரபலமடைந்தார்தான். ஆனால் எழுத்தின் இலக்கிய தரம் எதிர்ப்பக்கமாகச் சென்று, மலையேறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.\nசமூகச்சூழலில், குடும்பப் பின்னணியில் உறவுகளின் ஆழங்கள், அபத்தங்கள், சிக்கல்கள் எனப் பின்னிச் சென்ற இவரது எழுத்து, குறிப்பாக குடும்பம் என்கிற பெயரில் பெண்ணின்மீது சமூகம் காட்டிய தாங்கவொண்ணா அழுத்த���், மனவன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது. இதனால் பெண்வாசகரைப் பெரிதும் ஈர்த்தது எனலாம். சராசரித் தமிழ்வாசகரிடையே ஒருகாலகட்டத்தில் மிகவும் பிரசித்தமாக ஆகிப்போனது. குமுதம், ஆனந்தவிகடன், கல்கிபோன்ற வணிகப் பத்திரிக்கைகளின் விற்பனை எகிறுவதற்கு துணைபோனது. எண்பது, தொண்ணூறுகளில் அவரிடமிருந்து சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் புற்றீசலாய்ப் புறப்பட்டு வந்தன. அவையே வாழ்வையும் வளத்தையும் தந்ததால், ஒரு திருப்தியும் அவருக்கு அதில் ஏற்பட்டிருக்கவேண்டும். அதனைத் தொடர்ந்துசென்றார் பாலகுமாரன். அவரைத் தொடரவில்லை அதன் பின்னர் நான்.\nவெகுகாலத்திற்குப் பின் ஒருமுறை இந்தியா திரும்பியிருந்தபோது, குமுதத்தின் ’பக்தி’ இதழைப் பார்க்க நேர்ந்தது. (பக்தி, சக்தி என்றெல்லாம் பெயர்வைத்து விற்று, மேலும் மேலும் காசு சேர்ப்பதற்கான யுக்தியை தமிழ்ப் பத்திரிக்கை முதலாளிகள் கையாள ஆரம்பித்திருந்தனர்). அந்த பக்தி இதழிலும் பாலகுமாரன் என்னடா இது, இங்கேயும் அவரது ஸ்டீரியோ-டைப் குடும்ப மசாலாவா என்னடா இது, இங்கேயும் அவரது ஸ்டீரியோ-டைப் குடும்ப மசாலாவா குடும்பம் எப்படி சாமி கும்பிடவேண்டும் என்று எழுதுகிறாரா குடும்பம் எப்படி சாமி கும்பிடவேண்டும் என்று எழுதுகிறாரா ’காதலாகிக் கனிந்து’ என்கிற தொடர் என்று ஞாபகம். தயக்கத்துடன் படித்துப் பார்த்தேன். ஆன்மீகப் பாதையில் காலூன்றியிருந்தார். அதில்தான் அவர் தன் குருவாகக் கொண்டாடிய யோகி ராம் சூரத்குமார் அவர்களைப்பற்றி எழுத ஆரம்பித்திருந்தார் என ஞாபகம். அல்லது அதில்தான் நான் யோகியைப்பற்றி பாலகுமாரன் எழுதியிருந்ததை முதன்முதலாகப் படித்தேன். யோகியுடனான அவரது சந்திப்பு, அனுபவங்களுக்குப்பின் அவரது எழுத்து பெரும் மாறுதல் கண்டதாகக் கூறியிருக்கிறார். எப்படியிருப்பினும், ஒரு தனிமனிதனாக அவர் யோகியால் வெகுவாக மாற்றப்பட்டிருந்தார், ஆன்மீக வெளியில் பெரிதும் முன்னேறியிருந்தார் என்பதை அவரோடு நெருங்கிப் பழகிய வாசகர்களும், நண்பர்களும் அறிந்திருந்தனர். சொல்லியும் வந்தனர். உடையார், கங்கைகொண்ட சோழன் போன்ற சரித்திரப் புனைவுகளையும், மெய்ஞானிகளான ரமணமகரிஷி, யோகி ராம் சூரத்குமார் ஆகியோரைப்பற்றிய நூல்களையும் அந்தக் காலகட்டத்தில் பாலகுமாரன் எழுதினார். ஏற்கனவே அவருக்���ு நிறைய அமைந்துவிட்டிருந்த பெண்வாசகர்களோடு, ஆன்மீக நாட்டமுடைய வாசகர்களும் சேர்ந்துகொண்டார்கள். ’இதுபோதும்’ என்கிற தலைப்பில் பிற்காலத்தில் தான் எழுதிய ஆன்மீக நூலை முக்கியமானதாகக் கருதினார் பாலகுமாரன். சக எழுத்தாளர் ஒருவரிடமும் அதனைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.\nஇலக்கியத் துளிர் காட்டிய இவரது ஆரம்ப எழுத்தை கவிஞர் ஞானக்கூத்தன் அடையாளம்கண்டு, ஊக்குவித்திருக்கிறார். வழிப்படுத்த முயன்றிருக்கிறார். துவக்கத்தில் மொழியின் கவிதை வடிவம் பாலகுமாரனை ஈர்த்திருந்திருக்கிறது. புதுக்கவிதைகள் நிறையப் புறப்பட்ட எழுபதுகளின் தமிழ்க்காலம். கணையாழியில் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். அப்படி வெளிவந்த பாலகுமாரன் கவிதை ஒன்று:\nஇன்றைய தமிழ் எழுத்துச்சூழலில் இத்தகையக் கவிதை ஒன்றை பெரும்பாலானோர் அனாயாசமாக எழுதிவிடக்கூடும்\nஞானக்கூத்தனின் மொழிலயம் காட்டும் பாலகுமாரனின் பழைய கவிதை ஒன்று – சற்றே நீளமானது எனினும் சுவாரஸ்யமானது – கிடைத்தது. கீழே:\nசைக்கிள் ரிக்ஷா தார் ரோட்டில்\n‘டேய்’ என விளித்தேன் ஆத்திரமாய்\nஉன்னை நம்பி பல பெற்றோர்\nஅவனும் பேச நான் பேச\nரிக்ஷா ஓட்டி என் தகப்பன்\nபையை விட்டது என் தவறு\nமெல்லச் சொன்னான் தரை நோக்கி\nஅப்பத் தெரியும் ஊர் உலகம்\nதமிழ்த்திரையுலகிலும் பிரவேசித்த பாலகுமாரன் சிறந்த வசனகர்த்தாவாக பல ஆண்டுகள் எழுதினார். சில படங்களில் முத்திரை பதித்தார். சுஜாதாவைப்போல, தமிழ்த் திரைவசனத்தின் தரத்தை பலபடிகள் மேலெடுத்துச்சென்றவர் பாலகுமாரன். ரஜினிகாந்தின் வெற்றிப்படங்களில் பாலகுமாரனின் ஒற்றைவரி வசனங்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்களின் மனதில் அதகளம் செய்தன. நினைவில் நீங்காது நீள்கின்றன. குணா, காதலன், ஜெண்டில்மேன், புதுப்பேட்டை, பாட்ஷா, நாயகன் போன்ற படங்கள் அவரது வசனத் திறனுக்கு எடுத்துக்காட்டு. 1995-ல் வெளியான பாட்ஷாவில் சில சுருக் சுருக் வசனங்கள் : ’’யுவராணி அவர் கிட்ட என்ன சொன்னீங்க ’’ “உண்மையைச் சொன்னேன்” ரஜினிகாந்த் வேறொரு இடத்தில் “டேய் டேய் நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்” என்று கூறுவது சீனைத் தெறிக்கவிட்டது. பாலகுமாரன் –ரஜினிகாந்த் காம்பினேஷனில் ரசிகர்கள் சிலிர்த்தார்கள். காதலன் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம்: “சந்தோஷமோ, துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு. நிதானத்துக்கு வருவ.” திரைவசனங்களில் ஒரு துடிப்பு, உக்கிரம், தெளிவு காட்டிய பாலகுமாரனை மறக்கமாட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றிய பாலகுமாரன் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்: இது நம்ம ஆளு. ஆனால் படத்திற்கான விளம்பரங்களில் வணிக காரணங்களுக்காக ‘இயக்கம்: கே.பாக்யராஜ்’ என்றிருக்கும்” என்று கூறுவது சீனைத் தெறிக்கவிட்டது. பாலகுமாரன் –ரஜினிகாந்த் காம்பினேஷனில் ரசிகர்கள் சிலிர்த்தார்கள். காதலன் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம்: “சந்தோஷமோ, துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு. நிதானத்துக்கு வருவ.” திரைவசனங்களில் ஒரு துடிப்பு, உக்கிரம், தெளிவு காட்டிய பாலகுமாரனை மறக்கமாட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றிய பாலகுமாரன் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்: இது நம்ம ஆளு. ஆனால் படத்திற்கான விளம்பரங்களில் வணிக காரணங்களுக்காக ‘இயக்கம்: கே.பாக்யராஜ்’ என்றிருக்கும்\nTagged சுஜாதா, ஞானக்கூத்தன், பாட்ஷா, பாலகுமாரன், மெர்க்குரிப்பூக்கள், யோகி ராம் சூரத்குமார், ரஜினிகாந்த்9 Comments\nகிருஷ்ணன் நம்பியின் சிறுகதை ’மருமகள் வாக்கு’\nகிருஷ்ணன் நம்பி: 1932-ல் அழகியபாண்டிபுரத்தில் (குமரிமாவட்டம்) பிறந்தவர். தனது 18 –ஆவது வயதில் இவரது இலக்கியப் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன எனலாம். முதலில் ஒரு கட்டுரை. பிறகு குழந்தைகளுக்கான கவிதைகள் ‘கண்ணன்’ என்கிற பத்திரிக்கையில் வெளிவரலாயின. ஆரம்பத்தில் சசிதேவன் என்கிற புனைபெயரில் எழுதி, பிறகு ‘கிருஷ்ணன் நம்பி’ ஆக எழுத ஆரம்பித்தார். மிகக் குறைவான சிறுகதைகளே எனினும் சில இலக்கியத்தரம் வாய்ந்தவை எனப் பின்னர் விமரிசகர்களால் கருதப்பட்டன. தனது 42-ஆவது வயதில் 1974-ல் காலமானார் நம்பி. சுஜாதா, சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆளுமைகளால் நல்ல எழுத்தாளர் எனக் கருதப்பட்டும், இவருடைய சில படைப்புகளே புத்தக வடிவம் பெற்றன. அவற்றில் சில :\nயானை என்ன யானை– குழந்தைப் பாடல்கள் தொகுப்பு\nகாலை முதல் மற்றும் நீலக்கடல் – சிறுகதைத் தொகுப்புகள்\nசிறுகதை ‘மருமக���் வாக்கு’ : எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சமீபத்தில் தொகுத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இடம்பெற்ற ‘மருமகள் வாக்கு’ சிறுகதையின் மூலம் தமிழ் இலக்கிய வாசகர்களின் கவனத்திற்கு மீண்டும் வருகிறார் கிருஷ்ணன் நம்பி. கதை எப்படி\nகதையின் காலம் இங்கே முக்கியம். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான காலம். புதிய சுதந்திர நாட்டில், ஜனநாயகத்தில், உள்ளாட்சித் தேர்தல்கள் பரபரப்பாக, உத்வேகத்துடன் நடக்க ஆரம்பித்துள்ளன என்று தெரிகிறது. அதன் பின்னணியில், நம்மை ஒரு மத்தியதரக் குடும்பத்திற்கு அழைத்துச்சென்று கதையை ஆரம்பிக்கிறார் நம்பி. மீனாட்சி அம்மாளுக்குக் கொஞ்சம் நிலம், சொந்த வீடு உண்டு. சொந்தமாய்ப் பசு ஒன்றும் உண்டு என்பதனால் அவளுடைய அந்தஸ்தைப்பற்றி நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம். பால் வியாபாரத்தில் கில்லாடி. அரசாங்கத்தில் பியூனாக வேலைசெய்த தன் கணவன் போனபின், தன் ஒரே மகனுக்கு அந்த வேலையை அரசாங்கம் கருணையோடு போட்டுக்கொடுத்துவிட்டதில் அவளது தலை மேலும் நிமிர்ந்துள்ளது. ஒரு கட்டுப்பெட்டியான, ஒல்லியான, ஏழைப் பெண் ருக்மிணியை மருமகளாக வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டாள். மருமகளுக்கு நாளெல்லாம் சமையல்கட்டு, மாட்டுத்தொழுவம் என்று மாயாத வேலை. அவளும் இதுதான் தன் வாழ்வு எனப் புரிந்துகொண்டு சளைக்காமல், நொடிக்காமல் செய்கிறாள். மாமியாரின் நேரடி கண்ட்ரோலில் மருமகள். சமையற்கட்டு, மாட்டுத்தொழுவம் தவிர வெளிஉலகம் பார்த்திராத அப்பாவி ருக்மிணி. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் மீனாட்சி அம்மாளின் ஆர்ப்பாட்டந்தான், கோலோச்சுதல்தான்.\nருக்மிணிக்கு சமையலில் நல்ல கைமணம். பால் கறக்கவும் தெரியும். பால் கறந்தால் மார் வலிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது; ஏன், எதற்கும் பதிலே சொல்லாதிருப்பதுதான் உத்தமம் என்று மாமியார்க்காரி ஆரம்பத்திலிருந்தே மருமகளுக்குக் போதனைசெய்திருந்தாள். வீட்டில் எல்லா வேலைகளும் ருக்மிணிதானா மாமியார் என்னதான் செய்கிறாள்\nமருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்க���் சம்பளம் உள்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். இவை மட்டுமா ஓய்ந்த நேரங்களில் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி, அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்திவிட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து இலட்சத்து ஒன்று எழுதி முடித்துவிட வேண்டும் என்பது அவள் திட்டம்.\nருக்மிணியை வெளியே பார்ப்பதே அபூர்வம். எப்போதாவது கோயிலுக்கோ குளத்திற்கோ மாமியார் அனுப்பிவைத்தால், அக்கம்பக்கத்துப் பெண்கள் அவள் பின்னேயே ஓடி, அவளது வாயைக் கிளறப் பார்ப்பார்கள். ஆனால் ருக்மிணி வாயே திறக்கமாட்டாள். இவளை முயற்சிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிந்துகொண்டுவிட்ட அக்கம்பக்கம், மாமியாரையாவது சீண்டுவோம் என நினைத்தது. மருமகள் எப்படி இருக்கா என்று அவ்வப்போது கேட்டுப் பார்த்தது. மீனாட்சி அம்மாளா அவளுக்கென்ன, நன்னா இருக்கா என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்லிவிட்டு பேச்சை உடனே மாற்றிவிடுவாள்.\nஅடுத்த நாள் அதிரடித் தேர்தல். பூனை அபேட்சகருக்கும் கிளி அபேட்சகருக்கும் கடும் போட்டி. எங்கும் தேர்தல் பற்றியே பேச்சு. யாருக்கு வாக்களிப்பார்கள் மாமியாரும் மருமகளும் என்று பெண்டுகள் கிண்டிப் பார்த்தன:\nமீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், “ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. “ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. “ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா’’ என்றாள் மீனாட்சி அம்மாள். “ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ’’ என்றாள் மீனாட்சி அம்மாள். “ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. “பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. “பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள் நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு’’ என்று ��வள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.\nதேர்தல் அன்று காலையிலேயே போய் ஓட்டுப் போட்டுவிட்டாள் மீனாட்சி அம்மாள். ஆற்றங்கரைக்குப் பக்கத்தில்தான் ஓட்டுச்சாவடி. ராமலிங்கம் (ருக்மிணியின் கணவன்) குளித்துவிட்டு வரும்போதே அவனை இழுத்துப்போய்விட்டார்கள் ஓட்டுச்சாவடிக்கு. ஈரத்துண்டுடனேயே அவன் ஓட்டுப் போடும்படி ஆனது.\n அவள் மாட்டுத் தொழுவத்தில் பசுவுக்குத் தீனி போடுகிறாள். அது சாப்பிடுவதை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மாட்டைத் தடவிவிட்டுக்கொண்டே, அதோடு மனம்விட்டுப் பேசுவதில் அவளுக்கு ஒரு ஆத்ம திருப்தி. இதற்கு மீனாட்சி அம்மாளின் அனுமதி தேவையில்லை :\n“நான் இன்னிக்கு ஓட்டுப் போடப்போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. சொல்லுவியா நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ கிளி பிடிக்குமோ சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லையா நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு அது மாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளையைக் கண்டாலே ஆகாது.’’\nமீனாட்சி அம்மாளின் ஏற்பாட்டின்படி பக்கத்துவீட்டுப் பெண்கள் மதியம் வந்திருந்தார்கள், ருக்மிணியை வாக்குச்சாவடிக்குக் கூட்டிக்கொண்டுபோக. ருக்மிணி இருக்கிறதிலேயே சுமாராக உடுத்திக்கொண்டு, தலையை வாரிக்கொள்ள சீப்புக் கிடைக்காமல் அவசர அவசரமாக கையினால் தலைய ஒதுக்கிக்கொண்டுப் படியிறங்குகிறாள். மாமியார் கூப்பிடுகிறாள் :\n’’இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ’’ என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, “ஞாபகம் வைச்சிண்டிருக்கியா தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா. பூனப் படமும் கிளிப் படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத.. போ தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டுத் தருவா. பூனப் படமும் கிளிப் படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத.. போ\nவாக்குச்சாவடிக்கு வந்த ருக்மிணிக்கு எல்லாமே விசித்திரமாக, வேடிக்கையாகத் தெரிந்தன. தூரத்து அனிச்ச மரமொன்று அவளது பால்யகால நினைவை மீட்டது. சின்ன வயதில் வேம்பனூரில், அவள் படித்த பள்ளிக்கூடத்தில் இருந்த அந்த மரத்தில் ஏறி எத்தனைப் பழம் பறித்துத் தின்றிருக்கிறாள். அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. சாவடியிலிருந்து ஓட்டுப் போட்டவர்கள் விதவிதமான முகபாவத்துடன் வெளியேறினர். ருக்மிணியின் கியூவும் வேகமாக நகர்ந்தது.\n கிருஷ்ணன் நம்பியின் கதைக்குள் பயணியுங்கள் அன்பர்களே:\nநன்றி: அழியாச்சுடர்கள் இணைய தளம். படத்திற்கு நன்றி: விகடன்.காம்/இணையம்\nTagged எஸ்.ராமகிருஷ்ணன், கிருஷ்ணன் நம்பி, கிளி, சுஜாதா, சுந்தர ராமசாமி, தேர்தல், பூனை, மருமகள், ருக்மிணி18 Comments\nஆரம்பத்தில் சிறுவயதுப் பிள்ளைகளைத் தூங்கவைக்க பாட்டி, தாத்தா சொன்ன ராஜா-ராணி கதைகள். பிறகு வந்தன நீதிக்கதைகள் – பிஞ்சு மனதிற்கு அந்தக்கால ஆரம்பப் பள்ளிக்கூடங்களின் அரும்பங்களிப்பு. பிறகு மொழி பிடிபட ஆரம்பித்தபின், தானே ரசித்துப் படித்தல் துவங்கியது. அப்போது உள்ளே புகுந்தன வணிகப்பத்திரிக்கைகளின் வாயிலாக சராசரி எழுத்தாளர்களின் குடும்பக்கதைகள். பலர் இப்படி ஆரம்பித்திருந்தாலும் மேலும் வாசிப்பில் தேர்ந்து கல்கி, நா.பா. அகிலன், சாண்டில்யன், சிவசங்கரி, வாஸந்தி என ஹைஸ்கூல் படித்து முடித்தனர். சிலர் அதனையும் தாண்டி, ஜெயகாந்தன், லாசரா, சுஜாதா, சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன், ஆதவன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் என பட்டப்படிப்பும் அதற்கு மேலும் செல்லலாயினர். அவரவர்க்கு வாய்த்த மொழியின்பம்\nமுன்னோடித் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றைப் படித்த அனுபவம்பற்றி அவ்வப்போது கொஞ்சம் எழுதலாம் என்கிறது மனம். முன்னோடி எழுத்தாளர்கள் என்று நான் குறிப்பிடுவது ஆதவன், தி ஜானகிராமன், நீல.பத்மனாபன், எம்.வி.வெங்கட்ராம்,மௌனி, அசோகமித்திரன், கந்தர்வன், லாசரா, ஆர்.சூடாமணி போன்றவர்களை. இவர்களில் பலரின் எழுத்துக்கள் தமிழின் புகழ்பெற்ற வாரப்பத்திரிக்கைகளான குமுதம், ஆனந்தவிகடன், ���ல்கி, கலைமகள் ஆகியவற்றில் அனேகமாக வெளிவராதவை. அல்லது எப்போதாவது ஒரு வாரப்பத்திரிக்கையில் அல்லது தீபாவளிமலரில் போனால்போகிறதென்று ஒரு கதையைப் பிரசுரித்திருப்பார்கள். இலக்கியத்தரம் வாய்ந்த இத்தகைய படைப்புகள் பெரும்பாலும் சிறுபத்திரிக்கைகள் என அழைக்கப்பட்ட, மிகக்குறைவான பேர்மட்டும் வாங்கிப் படித்த இலக்கியப் பத்திரிக்கைகளில்தான் வெளிவந்தன. சரஸ்வதி, எழுத்து, கணையாழி, தீபம், ஞானரதம், கசடதபற, கனவு, சுபமங்களா போன்ற இலக்கியப் பத்திரிக்கைகள் இயங்கிய காலமது.\nதமிழின் புதிய எழுத்தாளர்கள் அப்போது வித்தியாசமான, தரமான படைப்புகளைத் தர ஆரம்பித்திருந்தார்கள். தமிழ் உரைநடையில் புதுப்புது உத்திகளைப் புகுத்த முனைந்தார்கள். எழுத்து நடை, கதையின் கரு, சொல்லாடல் என ஜனரஞ்சக எழுத்திலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது இவர்களின் எழுத்து. இத்தகைய எழுத்தைப் பொதுவெளியில் அறிமுகம் செய்தால்தானே சராசரி வாசகரில் சிலராவது இந்தப்பக்கம் திரும்புவார்கள் நல்ல எழுத்தை நாடுவார்கள் ம்ஹூம்.. தமிழ்நாட்டில் இதற்கெல்லாம் சான்ஸே இல்லை. ’நம்ப வாசகர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா’ என்று வணிகப்பத்திரிக்கைகள் இவர்களை அண்டவிடாது அலட்சியம் செய்தன. பத்திரிக்கை முதலாளிகள் தங்களுக்குள் போட்டிபோட்டுக் காசு சம்பாதிப்பதுதானே முக்கியம்’ என்று வணிகப்பத்திரிக்கைகள் இவர்களை அண்டவிடாது அலட்சியம் செய்தன. பத்திரிக்கை முதலாளிகள் தங்களுக்குள் போட்டிபோட்டுக் காசு சம்பாதிப்பதுதானே முக்கியம் இலக்கியத்தை இங்கே யார் கேட்டது\nஇத்தகைய இலக்கிய எழுத்தாளர்களில் சிலர், தங்கள் கதைகளில் ஒன்றாவது, நிறையப்பேர் வாசிக்கும் வார இதழ்களில் பிரசுரமாகவேண்டும் என விரும்பி, அதை அப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைப்பர். ஆனால் அவை பிரபல இதழ்களால் பெரும்பாலும் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. கதைகள் திரும்பி வந்தன. அல்லது ஒரு பதிலும் இல்லாமல், கிடப்பில் போடப்பட்டன. யோசித்துப் பாருங்கள். அந்தக்காலத்தில் லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், பென்-ட்ரைவ்,பிரிண்டிங், காப்பி எடுத்து வைத்துக்கொள்ளும் வசதி எதுவும் கிடையாது. சொந்தமாகப் பேப்பர், நோட்புக் வாங்கிவைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக ராப்பலாக உட்கார்ந்து பேனாவினால் எழுதினார்கள் நமது எழுத்தாளர்கள். அதுவும் ஒரே ஒரு காப்பி; அதனை வணிகப்பத்திரிக்கைக்கு என்று அனுப்பி, அவர்கள் அதனைப் பிரசுரிக்காததோடு, திருப்பியும் அனுப்பாதுபோய்விட்டால், மாய்ந்து மாய்ந்து எழுதிய படைப்பாளியின் கதி அவரது எழுத்தை அவரேகூட திரும்பிப் பார்க்கமுடியாதே அவரது எழுத்தை அவரேகூட திரும்பிப் பார்க்கமுடியாதே எழுத்தாளரின் மன உளைச்சலைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருமுறை அசோகமித்திரன், தன் சிறுகதை ஒன்றை ஒரு பிரபல வார இதழிற்கு அனுப்பிவைத்திருக்கிறார். அது பிரசுரிக்க தேர்வு செய்யப்படாததோடு, போதிய ஸ்டாம்பு வைத்து அனுப்பியிருந்தும், அவருக்குத் திருப்பி அனுப்பப்படவுமில்லை. தன்னுடைய கதையை மீட்டு எடுத்துவர, தானே அந்த அலுவலகத்திற்கே சென்று தேடினாராம் அசோகமித்திரன். நிராகரிக்கப்பட்ட எத்தனையோ கதைகள் கிடந்தன அங்கே, மூலையில் குப்பைக் குவியலாக. அவர் எழுதிய கதை எங்கே எழுத்தாளரின் மன உளைச்சலைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருமுறை அசோகமித்திரன், தன் சிறுகதை ஒன்றை ஒரு பிரபல வார இதழிற்கு அனுப்பிவைத்திருக்கிறார். அது பிரசுரிக்க தேர்வு செய்யப்படாததோடு, போதிய ஸ்டாம்பு வைத்து அனுப்பியிருந்தும், அவருக்குத் திருப்பி அனுப்பப்படவுமில்லை. தன்னுடைய கதையை மீட்டு எடுத்துவர, தானே அந்த அலுவலகத்திற்கே சென்று தேடினாராம் அசோகமித்திரன். நிராகரிக்கப்பட்ட எத்தனையோ கதைகள் கிடந்தன அங்கே, மூலையில் குப்பைக் குவியலாக. அவர் எழுதிய கதை எங்கே அவர் அப்போது தியாகராஜன் என்கிற தன் இயற்பெயரில் எழுதி அனுப்பியிருந்தார். அவர் தேடத்தேட, காகிதக் குப்பைகளிலிருந்து கிடைத்தவை- வேறெவரோ தியாகராஜன் என்கிற பெயரில் அனுப்பி நிராகரிக்கப்பட்ட கதைகள் அவர் அப்போது தியாகராஜன் என்கிற தன் இயற்பெயரில் எழுதி அனுப்பியிருந்தார். அவர் தேடத்தேட, காகிதக் குப்பைகளிலிருந்து கிடைத்தவை- வேறெவரோ தியாகராஜன் என்கிற பெயரில் அனுப்பி நிராகரிக்கப்பட்ட கதைகள் அசோகமித்திரனின் சிறுகதை, அதன் ஒரிஜினல் காப்பி அவரிடம் சிக்கவேயில்லை. போனது போனதுதான். இப்படி ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் எத்தனை எத்தனை துன்பங்களோ அசோகமித்திரனின் சிறுகதை, அதன் ஒரிஜினல் காப்பி அவரிடம் சிக்கவேயில்லை. போனது போனதுதான். இப்படி ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் எத்தனை எத்தனை துன்பங்களோ ஏழை எழுத்தாளனின் சோகத்தை யாரறிவார்\nஇயலாமையிலும், வறுமையிலும் கிடந்து உழன்றுதான் பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளால் தமிழுக்கு அணி சேர்த்திருக்கிறார்கள். ஆனால், தமிழுக்காக நாங்கள் இதைச்செய்தோம், அதைச் செய்தோம் என்றெல்லாம் அரசியல்வாதிகளைப்போல் அவர்கள் ஒருபோதும் பிதற்றியதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என எழுதிப்போயினர் தமிழ் முன்னோர். இவர்களின் உன்னத எழுத்துக்கள் சேகரம் செய்யப்பட்டு பிற்பாடு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும்ம் வாசிக்க சில கிடைக்கின்றன என்பது நாமும், வரப்போகிற இளைய தலைமுறையினரும் செய்த பாக்யம் என்றே சொல்லலாம். வாருங்கள், வாய்ப்பு, அவகாசம் கிடைக்கும்போதெல்லாம், தமிழின் சிறப்பான எழுத்துப்படைப்புகளைப் படித்து மகிழ்வோம். Pleasure of text என்கிறார்களே, அந்த வாசிப்பின்பத்தை அவ்வப்போது அனுபவிப்போம்.\nTagged அசோகமித்திரன், ஆதவன், இணையம், எழுத்து, கணையாழி, குமுதம், சிறுகதை, சுஜாதா, சுபமங்களா, ஜெயகாந்தன், தீபம், மௌனி12 Comments\nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/world-womens-day", "date_download": "2020-06-04T14:01:08Z", "digest": "sha1:VH3FL76PVIZMHOBOWZXGSUEG6IC5JKEK", "length": 7477, "nlines": 89, "source_domain": "tamil.asianetnews.com", "title": "world womens day: Latest News, Photos, Videos on world womens day | tamil.asianetnews.com", "raw_content": "\nExclusive story: வீரமங்கை வேலுநாச்சியார் கடந்து வந்த பாதை... பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வரலாறு\nபெண்கள், ஆண்களுக்கு நிகராக சாதிக்கமுடியும் என்பதை நிருபித்துக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், அரசுத்துறையென அனைத்திலும் பெண்கள் காலடி படாத இடமே இல்லை என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளோம். என்னதான் இந்த அளவிற்கு பெண்சுதந்திரம் இருந்தாலும் நிறைய படித்த, கைநிறைய சாம்பாதிக்கும் பெண்கள் ஆண்களின் அடிமைத்தனத்திற்கு மண்டியிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விடுதலை என்பது கிடையாது\nஉடல் உற��ப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nரஷீத் கானுக்கு செம சேட்டை.. என்ன செய்தார்னு இந்த வீடியோவில் பாருங்க\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nஅச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் அஜித் பட வசனம் பேசி ஆளையே மயக்கும் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/puducherry-district-collector-arun-said-that-1306-cases-have-been-registered-for-violating-curfew-in-puducherry-vin-ela-275315.html", "date_download": "2020-06-04T14:56:29Z", "digest": "sha1:RREVPJF2FQBCGUPHFDFDBMPIFCN3BNJM", "length": 9905, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக 1306 வழக்குகள் பதிவு...! | District Collector Arun said that 1306 cases have been registered for violating curfew in Pondicherry– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபுதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக 1306 வழக்குகள் பதிவு...\nபுதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக 1306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.\nகொரோனா நோய் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரியில் இதுவரை 4 பேருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 13 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். அவசர அழைப்பு எண் 104-க்கு இதுவரை 1898 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.\nஊரடங்கு உத்தரவை மீறியதாக 1306 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6218 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையற்ற காரணங்களுக்காக சாலையில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 526 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 46 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 484 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா நோய் கண்டறியப்பட்ட பகுதிகளான அரியாங்குப்பம், திருக்கனூர், திருபுவனை, காட்டேரிக்குப்பம்,முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வர முடியாதபடி பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஏப்ரல் 14-ம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளதால் மக்கள் பயன்படுத்தி கொண்டு நோயில் இருந்து காப்பாற்றி கொள்ள வேண்டும். இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே வராமல் மருத்துவ உதவிக்கு 104, ஊரடங்கு புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1070 மற்றும் 1077, மளிகை மற்றும் காய்கறிகள் வீடுதேடி வழங்குவதற்கு 22 53345 மற்றும் 2251691 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.Also see...\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nபுதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக 1306 வழக்குகள் பதிவு...\nவெடிமருந்தை யானைக்கு உணவாக கொடுத்தவர்கள் யார் விபரங்களை தெரிவிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு\nபாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி அண்ணனைக் கொன்ற தங்கை - மகன் மீதான குற்றச்சாட்டுக்கு பெற்றோர்கள் மறுப்பு\nஇந்தியா & ஆஸி. இடையே மெய்நிகர் உச்சி மாநாடு - காணொலி காட்சி மூலம் இருநாட்டு தலைவர்கள் பங்கேற்பு\nமக்கள் செல்வாக்கு : பிரதமர் மோடிக்கு ஏற்றம்... முதல்வர் பழனிசாமிக்கு இறங்குமுகம் - ஆய்வில் தகவல்\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் த��ிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/i-have-no-desire-for-deputy-cm-post-says-minister-thangamani-mj-187385.html", "date_download": "2020-06-04T15:37:21Z", "digest": "sha1:JFUTD5MX24J242QOQTVPJMKJGCSWWVIP", "length": 13547, "nlines": 206, "source_domain": "tamil.news18.com", "title": "துணை முதல்வர் பதவி மீது ஆசையில்லை! அமைச்சர் தங்கமணி விளக்கம் | i have no desire for deputy cm post says minister thangamani– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\n’துணை முதல்வர் பதவி மீது ஆசையில்லை’\nதுணை முதலமைச்சர் ஆசை தனக்கு ஒரு போதும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nதுணை முதலமைச்சர் ஆசை தனக்கு ஒரு போதும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகிருமிநாசினி தெளிப்பதுபோல் ATM-ல் ₹ 8.62 லட்சம் கொள்ளை\nஐஏஎஸ் அதிகாரி என கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞர் - வீடியோ\nஇளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளும் தம்பதி\nகாதலித்து திருமணம் செய்த 2 மனைவிகளை கொலை செய்த கணவன் ஏன்\nகள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - வீடியோ\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 19,000ஐ கடந்தது\nகாதலியைக் கடத்திச் சென்று திருமணம் - ரவுடி கொலை\nஇருபிரிவினரிடையே மோதல் -முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட 50 பேர் கைது\nசென்னையில் மருத்துவ மாணவியின் மர்ம மரணம் - காரணம் என்ன\nபழங்குடி மக்கள் பசியாற உதவும் சமுதாய சமையலறை\nகிருமிநாசினி தெளிப்பதுபோல் ATM-ல் ₹ 8.62 லட்சம் கொள்ளை\nஐஏஎஸ் அதிகாரி என கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞர் - வீடியோ\nஇளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளும் தம்பதி\nகாதலித்து திருமணம் செய்த 2 மனைவிகளை கொலை செய்த கணவன் ஏன்\nகள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - வீடியோ\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 19,000ஐ கடந்தது\nகாதலியைக் கடத்திச் சென்று திருமணம் - ரவுடி கொலை\nஇருபிரிவினரிடையே மோதல் -முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட 50 பேர் கைது\nசென்னையில் மருத்துவ மாணவியின் மர்ம மரணம் - காரணம் என்ன\nபழங்குடி மக்கள் பசியாற உதவும் சமுதாய சமையலறை\nதைலக்காட்டில் காயங்களுடன் கிடந்த சிறுமி - காவல்துறை விசாரணை\nகொரோனா பீதியில் வட கிழக்கு மாநில பெண்களை மிரட்டிய இளைஞர் கைது - வீடியோ\nபெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை.. தந்தை, பாட்டி கைது\nரூ.50 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது - வீடியோ\nகரையோர மீன்களை நம்பியுள்ள சென்னை மீனவர்கள் - வீடியோ\nமுதல் கேள்வி | ஊரடங்கின் விளிம்பு Vs கொரோனாவின் உச்சம்\nமதுக்கடைகள் திறப்பு : வருமானமா விபரீதமா\nபிறந்து 5 நாளே ஆன பெண் குழந்தை கொலை - வீடியோ\nகலைந்தது வேஷம்... தெரிந்தது காசியின் உண்மையான முகம்...\n300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nசேவைக்காக வாழ்வையே அர்ப்பணித்த செவிலியர்கள் - வீடியோ\nசென்னை சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் வண்ணப் பூக்கள் - வீடியோ\nகொரோனா எவ்வளவு நாள் இருக்கும் - கொரோனாவை விரட்டுவது எப்படி\nஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் இல்லை: நம்பிக்கை தருகிறதா தீர்ப்பு\nஉடும்பை பிடித்து சமைத்து சாப்பிட்ட மூன்று இளைஞர்கள்\nசென்னை காவல் துறையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nகாவல்துறையிடம் சிக்கிய காசியின் நண்பன் - வீடியோ\nகோவில் சிலைகள் கொள்ளை - தற்கொலை செய்து கொண்ட அர்ச்சகர்\nமது பாட்டில்களுக்கு மலர் தூவி மரியாதை - வீடியோ\nடாஸ்மாக் கடைகளில் மது வாங்க வந்தவர்களுக்கு வசதியாக பந்தல் - வீடியோ\nபேக் ஐடி மூலம் சிறார் ஆபாச வீடியோ பகிர்ந்தவர் கைது...\nஇன்னைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி...மதுப் பிரியர்கள் கொண்டாட்டம் -\nகுடித்துவிட்டு போதையில் மனைவிக்கு தீ வைத்த கணவன்...\nபக்தர்களின்றி நடந்த மீனாட்சி திருக்கல்யாணம் - வீடியோ\nமதுரை அழகர் கோவில் - வரலாறும், பாரம்பரியமும்..\nமருத்துவ மாணவி மர்ம மரணம் - பதறும் மருத்துவத்துறை - நடந்தது என்ன\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனாவுக்கு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த 'ஆர்சனிக் ஆல்பும் 30’ மருந்து - அரசு மருத்துவக் குழு பிரதிநிதி விடுத்த எச்சரிக்கை\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை\nபிரேசிலில் பலூன்களை பறக்கவிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/08072310/51-magnitude-quake-hits-Izu-Islands-Japan-USGS.vpf", "date_download": "2020-06-04T14:44:03Z", "digest": "sha1:GEXXN4EUENVKMJOUXARMGPXRCUIBTEFB", "length": 10161, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "5.1 magnitude quake hits Izu Islands, Japan USGS || ஜப்பானில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nஜப்பானில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு\nஜப்பானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஜப்பானின் ஐசூ தீவு பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nஇந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.\n1. சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு\nசிலி நாட்டில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.\n2. ரஷ்யாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு\nரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\n3. சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு\nசத்தீஷ்காரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.\n4. ஈரான் எல்லையில் நிலநடுக்கம்; துருக்கியில் 7 பேர் பலி\nஈரான் எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு துருக்கியில் 7 பேர் பலியாகி உள்ளனர்.\n5. அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு\nஅசாம் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. \"ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது\" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n2. கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி\n3. அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்\n4. கொரோனா உண்மை விவரங்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தரவில்லை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலம்\n5. கொல்லப்படுவதற்கு முன்னர் ஜார்ஜ் பிளாயிட்டுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/03/18052215/Did-Corona-return-home-from-impact--Alex-Hales-retaliates.vpf", "date_download": "2020-06-04T14:39:32Z", "digest": "sha1:2WVJQTQKE7IT5H4C6IAHXY7NF4YYENTC", "length": 14755, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Did Corona return home from impact? - Alex Hales retaliates to former Pakistan player Ramis Raja || கொரோனா பாதிப்பால் தாயகம் திரும்பினேனா? - பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜாவுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் பதிலடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம் | தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல் | தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 220 ஆக உயர்வு |\nகொரோனா பாதிப்பால் தாயகம் திரும்பினேனா - பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜாவுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் பதிலடி + \"||\" + Did Corona return home from impact - பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜாவுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் பதிலடி + \"||\" + Did Corona return home from impact\nகொரோனா பாதிப்பால் தாயகம் திரும்பினேனா - பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜாவுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் ப��ிலடி\nகொரோனா பாதிப்பால் தாயகம் திரும்பினேனா என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமிஸ் ராஜாவுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் பதிலடி கொடுத்துள்ளார்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லீக் சுற்றோடு தள்ளிவைக்கப்பட்டு விட்டது. அதற்கு முன்பாகவே கொரோனா அச்சத்தால் பெரும்பாலான வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்குக்கு ‘குட்பை’ சொல்லி விட்டு ஓட்டம் பிடித்தனர். தாயகம் திரும்பியவர்களில் இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஹாலெஸ், ஜாசன் ராய், டைமல் மில்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஜேம்ஸ் வின்ஸ் உள்ளிட்டோரும் அடங்கும்.\nஇந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் ஒருவருக்கு மட்டும் கொரோனா அறிகுறி தென்பட்டது. அவரது பெயர் அலெக்ஸ் ஹாலெஸ் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரமிஸ் ராஜா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த வீரரின் பெயரை வெளியிட மறுத்த நிலையில், ரமிஸ் ராஜா ரகசியத்தை கசிய விட்டு விட்டார்.\nஇதற்கு பதில் அளித்து 31 வயதான அலெக்ஸ் ஹாலெஸ் கூறுகையில் ‘கடந்த சனிக்கிழமை அதிகாலை தாயகம் திரும்பிய போது உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். வைரஸ் பாதிப்புக்குரிய அறிகுறி எதுவும் இல்லை. மறுநாள் காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியான இருமல் இருந்ததால் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி மற்றவர்களுடன் பழகுவதை தவிர்த்து என்னைநானே தனிமைப்படுத்திக் கொண்டேன். இப்போதைக்கு நான் கொரோனா இருக்கிறதா என்பது குறித்து பரிசோதித்துக் கொள்ள வாய்ப்பில்லை. என்னை பற்றி தவறான செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். இது மோசமான நடத்தை’ என்றார்.\n1. தென்திருப்பேரையில் கொரோனா பாதிப்பு: சுகாதார பணிகளை கலெக்டர் ஆய்வு\nதென்திருப்பேரையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.\n2. ஈரோடு மாவட்ட கொரோனா பட்டியலில் மேலும் 2 பேர் சேர்ப்பு\nஈரோடு மாவட்ட கொரோனா பாதிப்பு பட்டியலில் மேலும் 2 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசித்து வருபவர்கள் ஆவர்.\n3. கொரோனா பாதிப்பால்தான் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்: டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\n4. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.\n5. சாதாரணமாக ஏற்படும் இருமலும், தும்மலும் கொரோனா பாதிப்பு அல்ல-டாக்டர்கள்\nசாதாரணமாக ஏற்படும் அனைத்து இருமல், தும்மலும் கொரோனா அல்ல என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது: ரெய்னா சொல்கிறார்\n2. ‘விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை’ - தமிம் இக்பால் சொல்கிறார்\n3. ‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’ - டேரன் சேமி வேண்டுகோள்\n4. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\n5. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.com/2019/04/blog-post_33.html", "date_download": "2020-06-04T13:06:19Z", "digest": "sha1:IALEFFO45ZRMZTKLF5BVCGCYK5RA5WAG", "length": 20296, "nlines": 275, "source_domain": "www.kalvikural.com", "title": "கோழிக்குஞ்சு உயிருக்காக போராடிய சிறுவனுக்கு சிறப்பான மரியாதை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:", "raw_content": "\nHome EDNL NEWS கோழிக்குஞ்சு உயிருக்காக போராடிய சிறுவனுக்கு சிறப்பான மரியாதை:\nகோழிக்குஞ்சு உயிருக்காக போராடிய சிறுவனுக்கு சிறப்பான மரியாதை:\nமிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஆறு வயது டெரெக் லால்ஷான்ஹிமா என்ற சிறுவனின் மனித நேயமிக்க ஒரு செயல் நாடு முழுவதும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளது தனது கவனக்குறைவால் காயம் அடைந்த கோழிக்குஞ்சு ஒன்றை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு இந்த சிறுவன் ஓடியுள்ளான்.\nஅதுமட்டுமின்றி தான் சேமிப்பாக வைத்திருந்த பத்து ரூபாயை மருத்துவரிடம் கொடுத்து அந்த கோழிக்குஞ்சை காப்பாற்றுங்கள் என கூறியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சிறுவனின் இந்த செயல் தற்போது நாடு முழுவதிலும் இண்டர்நெட்டில் வைரலாகியுள்ளதுஇந்த சிறுவனின் இந்த செயலால் நாடு முழுவதும் ஒரே நாளில் ஹீரோவான டெரெக் லால்ஷான்ஹிமா அவன் படித்து வரும் பள்ளியும் மரியாதை செலுத்தியுள்ளது.\nஅந்த சிறுவனுக்கு பள்ளி நிர்வாகம் சான்றிதழ் கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது. சான்றிதழை கையில் வைத்து கொண்டு அந்த சிறுவன் புன்னகையும் நிற்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது. கோழிக்குஞ்சு அடிபட்டதும் தன்னுடைய பெற்றோர்களிடம் அந்த கோழிக்குஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் உடனே தானே அந்த கோழிக்குஞ்சை சிறுவன் மருத்துவமனைக்கு எடுத்து சென்றதை கேள்விப்பட்டு மருத்துவமனை ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மருத்துவமனையின் ஊழியர் ஒருவர்தான் சிறுவனின் இந்த செயலையும் புகைப்படத்தையும் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து இதனை உலகிற்கு தெரிவித்துள்ளார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்��டுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரை தொட்டால் போதும்.. வீடியோ மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்..\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரைதொட்டால் போதும்.. வீடியோமூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.. CLICK HERE TO DOWNL...\n10ஆம் வகுப்பு தேர்வு நடத்தும் அரசுக்கு ஆசிரியர்களின் சில கேள்விகள்-தினகரன் நாளிதழ்:\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்.. 📌📌📌📌📌📌📌📌📌📌📌 ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும், வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான ...\nபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு\n< * மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் * பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு * முத...\nரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..\nகூட்டுறவு வங்கியில் தனி நபர் கடன் தொகை ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்தப்பணத்தை எப்படி பெறுவது..\nFlash News ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு :\nநாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்த...\nஏப்ரல் மாதம் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கும் \"ஓய்வு வயது சலுகை\" - முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு:\nஅடிப்படை விதிகள் அறிவோம் - எந்தெந்த உயர்கல்விவிக்கு ஊக்க ஊதியம் அளிக்கப்படும் :\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரை தொட்டால் போதும்.. வீடியோ மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்..\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரைதொட்டால் போதும்.. வீடியோமூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.. CLICK HERE TO DOWNL...\n10ஆம் வகுப்பு தேர்வு நடத்தும் அரசுக்கு ஆசிரியர்களின் சில கேள்விகள்-தினகரன் நாளிதழ்:\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்.. 📌📌📌📌📌📌📌📌📌📌📌 ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும், வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான ...\nபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு\n< * மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண���டும் * பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு * முத...\nரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதிரடி அறிவிப்பு... ரூ. 50000 பெற்றுக் கொள்வது எப்படி..\nகூட்டுறவு வங்கியில் தனி நபர் கடன் தொகை ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்தப்பணத்தை எப்படி பெறுவது..\nFlash News ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு :\nநாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்த...\nஏப்ரல் மாதம் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கும் \"ஓய்வு வயது சலுகை\" - முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு:\nஅடிப்படை விதிகள் அறிவோம் - எந்தெந்த உயர்கல்விவிக்கு ஊக்க ஊதியம் அளிக்கப்படும் :\nஉண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT):\nமாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்:\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரை தொட்டால் போதும்.. வீடியோ மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்..\n10 TH STD MATHS வீடியோ லிங்க்.. கேள்வி நம்பரைதொட்டால் போதும்.. வீடியோமூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.. CLICK HERE TO DOWNL...\n10ஆம் வகுப்பு தேர்வு நடத்தும் அரசுக்கு ஆசிரியர்களின் சில கேள்விகள்-தினகரன் நாளிதழ்:\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..\nபள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்.. 📌📌📌📌📌📌📌📌📌📌📌 ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும், வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான ...\nபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு\n< * மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் * பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு * முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190524110319", "date_download": "2020-06-04T13:40:37Z", "digest": "sha1:OIXIV64FDVUUAJGNQVRK3SFK2CS6WGHN", "length": 8169, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "முதல் தேர்தலிலேயே அடிச்சு தூக்கிய கமல் கட்சி... பிரதான கட்சிகளே மிரண்டுபோன அசுரவளர்ச்சி..!", "raw_content": "\nமுதல் தேர்தலிலேயே அடிச்சு தூக்கிய கமல் கட்சி... பிரதான கட்சிகளே மிரண்டுபோன அசுரவளர்ச்சி.. Description: முதல் தேர்தலிலேயே அடிச்சு தூக்கிய கமல் கட்சி... பிரதான கட்சிகளே மிரண்டுபோன அசுரவளர்ச்சி.. Description: முதல் தேர்தலிலேயே அடிச்சு ���ூக்கிய கமல் கட்சி... பிரதான கட்சிகளே மிரண்டுபோன அசுரவளர்ச்சி..\nமுதல் தேர்தலிலேயே அடிச்சு தூக்கிய கமல் கட்சி... பிரதான கட்சிகளே மிரண்டுபோன அசுரவளர்ச்சி..\nசொடுக்கி 24-05-2019 அரசியல் 1084\nகமல் கட்சி தொடங்கி ஓராண்டு தான் ஆகிறது. அதற்கு முன்னரும் கூட அரசியலில் வாய்ஸ் கூட கொடுத்திறாத கமல் தனது கன்னித் தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யத்தை கில்லி அடிக்க வைத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 12 தொகுதிகளில் மக்கள் நீதிமய்யம் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது. சில தொகுதிகளில் லட்சத்தையும் தாண்டிய வாக்கு எண்ணிக்கை பிரதான கட்சிகளையே நிலைகுலைய வைத்துள்ளது.\nநடிகர் கமலஹாசன் தனது அபாரமான நடிப்பு, டெடிகேசனான உழைப்பினால் இந்தியா முழுமைக்கும் அறியப்படும் திரை நட்சத்திரம். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு அவர் பிக்பாஸ் என்னும் நிகழ்வைத் தொகுத்து வழங்கியதுதான் அவரது முதல் சின்னத்திரை விஜயம்/. அப்போது அந்த நிகழ்விலேயே கமல் அதிகமான அரசியல் விமர்சனங்களை எடுத்து வைத்தார். இந்த நிலையில் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியையும் துவங்கினார்.\nகட்சி துவங்கிய ஓராண்டுக்கு உள்ளேயே வந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்தே களம் கண்டது மக்கள் நீதி மய்யம். இதனால் கமல் கட்சி சோபிக்காது என்றே பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் கமல் கட்சி எந்த தொகுதியிலும் ஜெயிக்காவிட்டாலும் பல தொகுதிகளில் மிகப்பெரிய வாக்கு சதவிகிதத்தை தொட்டு இருக்கிறது.\nவடசென்னை, மத்தியசென்னை, தென் சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, சேலம், மதுரை, திருவள்ளூர்,, புதுவை ஆகிய 11 தொகுதிகளில் 3ம் இடத்தையும், ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேலும் பெற்று இருக்கிறது. இதனால் நம்மவரும் ஏக உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்த சட்டசபைத்தேர்தலை நோக்கி உத்வேகத்தோடு இதனால் கமல் பயணிப்பார் என்பதை உறுதியாக நம்பலாம்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபூஜை அறையில் இந்த சாமிப்படங்களை மறந்தும் வைச்சுடாதீங்க.. அதுவே பெரிய பிரச்னையை தந்துவிடும்..\nஈயம் பூசும் காமெடியால் பேமஸான நடிகர் கருப்பு சுப்பையா எ���்ன ஆனார் தெரியுமா.. கடைசிகாலத்தில் அவருக்கு இப்படி ஒரு நிலமையா..\nவாடகைதாய் மூலம் பிறந்த குழந்தை... பிரசவத்துக்கு பின் வேணாமென உதறிய பெற்றோர்... காரணம் என்னவென தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிலேயே தர்ஷனை எச்சரித்த வனிதா.... ஆதாரத்தினை வெளியிட்ட வனிதா.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..\nதங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்\nஆத்தி நம்ம ரோஜா மகளா இது எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபழங்களில் கொய்யாவே கெத்து... அடேங்கப்பா இவ்வளவு சத்தா\n நடிகை சீதா குறித்து நினைவுகளை பகிர்ந்த பார்த்திபன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:07:23Z", "digest": "sha1:HNWFZOYU2UVVAX6X7WKZQXHLRNJ4CBKO", "length": 12393, "nlines": 188, "source_domain": "www.thisisblythe.com", "title": "உலகளாவிய இலவச கப்பல் மூலம் பிளம் ஹேர் பிளைத்துக்கான ஆன்லைன் ஷாப்பிங்", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nபிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் (£)\nகனடிய டாலர் (CA, $)\nசீன யுவான் (சிஎன் ¥)\nஹாங்காங் டாலர் (HK $)\nநெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ANG)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nகட்டாரி ரியால்களை (தி குவார்)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிர்ஹம் (AED)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nமுகப்பு /ப்ளைட் டால்/நியோ ப்லித் டால்/நியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)/பிளம் ஹேர் பிளைத்\nவரிசைப்படுத்து: புகழ்புதியகுறைந்த விலைவிலை, குறைந்த அளவுதள்ளுபடி\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் இணைந்த உடல்\nநியோ ப்ளைத் டால் பிளாக் ஸ்கின் பிளம் ஹேர் இணைந்த உடல்\nகுண்டான நியோ பிளைத் டால் பிளம் முடி கொழுப்பு உடல்\nநியோ பிளைத் டால் பிளம் முடி கொழுப்பு உடல்\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் இணைந்த உடல் டான் தோல்\nநியோ ப்ளைத் டால் பிளாக் ஸ்கின் பிளம் ஹேர் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் ஆப்ரோ பிளம் முடி இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் ஆப்ரோ பிளம் ஹேர் இணைந்த உடல் டான் தோல்\nநியோ பிளைத் டால் ஆப்ரோ பிளம் ஹேர் இணைந்த உடல் டான் தோல்\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் இணைந்த உடல்\nநியோ ப்ளைத் டால் ஷார்ட் பிளம் ஹேர் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் அசோன் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பிளம் பக்க பகுதி முடி இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் அசோன் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் இணைந்த உடல் இருண்ட தோல்\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் இணைந்த உடல்\nநியோ பிளைத் டால் பிளம் ஹேர் இணைந்த உடல் இருண்ட தோல்\nகேள்விகள் எதுவும் திரும்பக் கொள்கை கேட்கப்படவில்லை\nஎங்கள் அமெரிக்காவின் தொலைபேசி எண்ணை அழைக்கவும்\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇது பிளைட் உலகின் மிகப்பெரிய ப்ளைத் பொம்மை வழங்குநர். 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பிளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கிய எங்கள் நிறுவனம், இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட பிளைத் பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கான அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4048669&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=6&pi=2&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-06-04T15:19:17Z", "digest": "sha1:OB6IRLGB2ZZPK3S4C55HZXMWHXKJ63RP", "length": 11041, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு திடீரென நிரந்தர விலைகுறைப்பு அறிவித்தது சியோமி.!-Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு திடீரென நிரந்தர விலைகுறைப்பு அறிவித்தது சியோமி.\nஅதன்படி ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.13,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ ரூ.14,999-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nரெட்மி நோட் 7 ப்ரோ டிஸ்பிளே\nரெட்மி நோட் 7 ப்ரோ பொதுவாக6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.\nபுதுமண பெண் உட்பட 4பேர் பரிதாப பலி:செல்பியால் வந்த வினை.\nரெட்மி நோட் 7 ப்ரோ சிப்செட்\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ சேமிப்பு\nரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nபுதியபோனுக்கு 40%தள்ளுபடி 17ம்தேதி வரை நீட்டிப்பு-தெறிக்கவிட்ட அமேசான்.\nரெட்மி நோட் 7 ப்ரோ கேமரா\nஇந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி ஏஐ செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்ற பல்வேறு கூடுதல் வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள், கருப்பு, சிவப்புஇநீலம் போன்ற நிறங்களில்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு திடீரென நிரந்தர விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கிய பிக் பில்லியன் டேஸ் சலுகையிலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லை��பையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_183589/20190922123223.html", "date_download": "2020-06-04T15:28:05Z", "digest": "sha1:SJQSRFBC2D5T23Y5WVWXEYOUMXPHXAYI", "length": 6826, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது", "raw_content": "தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது\nவியாழன் 04, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது\nதூத்துக்குடியில் லாரியை கடத்தி ஓட்டி சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nநெல்லை மாவட்டம் மேலபிள்ளையார்குளம் பகுதியினை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சுப��பிரமணியன் (40). லாரி டிரைவர். தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியில் சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் லாரியில் தூத்துக்குடி மதுரை பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். சர்வீஸ் ரோட்டில் வண்டியினை நிறுத்தி விட்டு தேநீர் அருந்த சென்றாராம். பின்னர் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் சுப்பிரமணியன் ஒரு பைக்கில் மதுரை ரோட்டில் சென்று பார்க்கும் போது அவரது லாரியை வேறொருவர் ஓட்டி சென்றது தெரிய வந்தது.உடனே அவர் லாரியை மறித்து நிறுத்தி அதை ஓட்டி சென்றவரை சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் லாரியை திருடி ஓட்டி சென்றது கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பரமசிவன் மகன் கண்ணன் (30) என தெரிய வந்தது. அவரை கைது செய்து லாரியை போலீசார் மீட்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதாமிரபரணி நதிக்கு பிறந்தநாள் பூஜை : உறுதிமொழி ஏற்பு\nகூட்டுறவு வங்கி மூலம் ரூ.2.41 கோடி மதிப்பில் கடன் உதவி : அமைச்சர் வழங்கினார்\nதூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 8 பேர் டிஸ்சார்ஜ்\nதிருமண தாம்பூழ பையில் வெற்றிலை பாக்குடன் மாஸ்க் : கரோனா எதிரொலி\nதூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது\nபைக் மீது லாரி மோதி தனியார் நிறுவன காவலாளி பலி\nபக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் விசாகத் திருவிழா: களையிழந்து காணப்பட்ட கோயில் வளாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/147826-india-vs-new-zealand-first-odi-match-report", "date_download": "2020-06-04T13:21:56Z", "digest": "sha1:CTHA45753T6PPPEOFQAVZDZCPWOIWBYH", "length": 15893, "nlines": 124, "source_domain": "sports.vikatan.com", "title": "ரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது எப்படி?! #NZvIND | India Vs New Zealand first ODI match report", "raw_content": "\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக��... இந்தியா வென்றது எப்படி\nராம் கார்த்திகேயன் கி ர\nரிஸ்ட் ஸ்பின்னர்களை விட ஷமி நிகழ்த்தியது சூப்பர் மேஜிக்... இந்தியா வென்றது எப்படி\nநியுசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி,ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் தொடரை 2-1 என வென்று சரித்திரம் படைத்தது இந்திய அணி. அதே நேரம் டாஸ்மனியக் கடலின் இந்த பக்கம் உள்ள நியூசிலாந்தில், இலங்கையை 3-0 என புரட்டிப் போட்டது நியூசிலாந்து அணி. இந்த இரண்டு அணியும் இப்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி, மூன்றாவதாக இருக்கும் நியூசிலாந்து அணி மோதுவதால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. #NZvIND\nகடைசியாக 2014-ல் நியூசிலாந்து சென்ற இந்திய அணி 4-0 என படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தமுறை தொடரை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது விராட் தலைமையிலான இந்திய அணி.\nநேப்பியரில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டி தொடங்கும் முன்பு “பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் 300 ப்ளஸ் ஸகோர் எல்லாம் அசால்ட்” என்றார்கள் வல்லுநர்கள். மைதானமும் சிறியதுதான். ஆட்டத்தில் பத்திற்கும் குறைவாகவே இரண்டு ரன்கள் ஓடப்பட்டது. 300 ரன்களுக்கு மேல் எடுக்கக்கூடிய அளவுக்கு பிட்ச் இல்லையென்றாலும் 250 ரன்களுக்கு மேல் எடுக்கக்கூடிய விக்கெட்தான். ஆனால், நியூசிலாந்தோ 157 ரன்களுக்கு ஆல் அவுட்.\nஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலியே ஷமி நியூசிலாந்து ஓப்பனர் கப்டிலை வெளியேற்றினார். அற்புதமான இன்ஸ்விங்கரில் கப்டில் இன்சைட் எட்ஜ் ஆக, பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. தன் அடுத்த ஓவரில் மற்றுமொறு ஓப்பனரான கார்லின் முன்ரோவையும் பெவிலியன் திரும்ப வைத்தார். அரௌவுண்டு தி ஸ்டெம்ப்பில் அதே லென்த்... அதே இன் ஸ்விங்கர்... இந்தமுறை ஸ்விங் அதிகம். முன்ரோ அதை டிரைவ் செய்ய முற்பட்டு பந்தை முழுவதுமாக மிஸ் செய்தார். பந்து பைல்ஸை தட்டிச்சென்றது. இரண்டு பந்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். முதல் பந்து வலது கை ஆட்டக்காரருக்கு போடப்பட்டது. இரண்டாவது பந்து இடது கை ஆட்டக்காரருக்கு போடப்பட்டது.\nஆட்டத்தின் நான்காவது ஓவரிலியே நியூசிலாந்து ஓப்பனர் இருவர்களையும் வெளியேற்றி இந்தியாவை தொடக்கத்திலேயே ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார். இன்னும் சொல்லப்போனால் அவரது ஓப்பனிங் ஸ்பெல்தான் இந்திய வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இன்ஃபார்ம் பேட்ஸ்மேன்களான வில்லியம்சன், டெய்லர் இருவரும் வந்தபோது ஸ்கோர் 18-2. அந்த நிலையில் பேட்டிங்குக்கு வந்தால் யாருக்கும் பிரஷர் இருக்கத்தானே செய்யும். அதுவே அவர்களின் யதார்த்த ஆட்டத்துக்கு தடைப்போட்டது. காரணம் ஷமியின் அந்த ஸ்பெல்.\nவில்லியம்சன் - டெய்லர் ஜோடி சரிவிலிருந்து மெல்ல ஸ்கோரை நகரச்செய்துக் கொண்டிருந்த சமயத்தில் சாஹலை அழைத்தார் கோலி. 14-வது ஓவரில் டெய்லரை `காட் அண்ட் போல்ட்’ செய்து ஜோடியைப் பிரித்து, தொடர்ந்து ஆறு போட்டிகளில் அரைசதம் கடந்த டெய்லரை 24 ரன்களில் வெளியேற்றினார். இரண்டு புல் லென்த் பாலை தொடர்ந்து ஒரு ஷார்ட் லென்த்தில் பிட்ச் செய்தார் சாஹல். நேராக அவர் கையில் விழுந்தது. அதன் பின் விக்கெட் மளமள வென விழத்தொடங்கியது. பின் சாஹல் உடன் குல்திப் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து பேட்ஸ்மென்களை திணறடித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் வில்லியம்சன் அரைசதம் கடந்தார். அவரும் குல்தீப் சுழலில் வெளியேற, அடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பாக குல்தீப் 4, ஷமி 3, சாஹல் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.\n“மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ஸ்பின்னர்களை எதிர் கொள்ளும் விதத்தைப் பொறுத்தே இந்தத் தொடரின் வெற்றி நிர்ணயிக்கப்படும். அவர்களை சரியாகக் கையாளவேண்டும்” என முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தொடர் தொடங்கும் முன் எச்சரித்தார். அவர் எச்சரித்ததைப் போலவே இந்தியாவின் ரிஸ்ட் ஸ்பின்னர்களை சரியாகக் கையாளாமல் நியூசிலாந்து வீரர்கள் பணிந்து விட்டனர். இந்தப் போட்டியில் இந்திய ஸ்பின்னர்கள் 7 விக்கெட்டுகள் சாய்த்தனர்.\nஅடுத்து158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணியின் ஓப்பனர்கள் தவான்-ரோஹித் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. 41 ரன்கள் எடுத்த போது சூர��ய வெளிச்சம் கண்ணில் படுவதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் டக்வொர் லூயிஸ் முறைப்படி ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டு, 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கபட்டது. பிரேஸ்வெல் பந்தில் ரோஹித் 11 ரனில் ஸ்லிப்பில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஐசிசி டோர்னமென்ட் வருகிறதென்றாலே ஃபார்முக்கு வந்துவிடுகிறார் தவான். ஷூபம் கில் அணியில் ‘ஓப்பனர் பேக்கப்பாக ‘அணியில் சேர்க்கபட்டதால் தவான் இந்தப் போட்டியில் எப்படியாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தார். கடந்த 12 போட்டிகளில் அவர் அடித்த டாப் ஸ்கோர் 35 ரன்கள் மட்டுமே. ஆனால், இந்தப் போட்டியில் அரைசதம் கடந்து (75 ரன்) தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்த ஃபார்ம் உலகக் கோப்பையிலும் தொடர வேண்டும்.\n45 ரன்னில் பெர்குசன் பந்தில் கோலி வெளியேற பிறகு வந்த அம்பதி ராயுடு ஆட்டத்தை முடித்தார். இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. ஆட்டநாயகன் விருதை முகமது ஷமி தட்டிச்சென்றார்.\nராம் கார்த்திகேயன் கி ர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/any-atm-free", "date_download": "2020-06-04T13:40:48Z", "digest": "sha1:LJCS4G3SHPYTR2XBJELKANUKYODPEQWU", "length": 7258, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "any atm free: Latest News, Photos, Videos on any atm free | tamil.asianetnews.com", "raw_content": "\nகொரோனாவால் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு... நோ மினிமம் பேலன்ஸ்.. எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம்..\nதற்போதையை நிலவரம் கவலை அளிக்கிறது. கடந்த 2 மாதமாக தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்படும். தொழில்துறையினரின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். கொரோனா பாதிப்பிற்கான நிவாரண நிதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி வி��யன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nஅச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் அஜித் பட வசனம் பேசி ஆளையே மயக்கும் வைரல் வீடியோ\nகொரோனாவால் அனுமதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்... மருத்துவமனை அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-06-04T15:09:43Z", "digest": "sha1:ULETW3XLAXCBEM47LQJLPOEXHYKU5AFT", "length": 4444, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "அம்புளி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 ஏப்ரல் 2016, 03:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/jackfruit-seed-sundal/", "date_download": "2020-06-04T13:27:42Z", "digest": "sha1:FSK3FFQMY2LK4FTD6MC5PJL6JOGREUMM", "length": 5752, "nlines": 68, "source_domain": "www.toptamilnews.com", "title": "jackfruit seed sundal Archives - TopTamilNews", "raw_content": "\nகுழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பலாக்கொட்டை சுண்டல்\nஎப்பொழுதும் இனிப்பு சுவையையே குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று புலம்பும் பெற்றோர்களா நீங்கள் அப்படியானால், அவர்களின் அந்த விருப்பத்திற்கான அடிப்படைக் காரணம் உங்கள் சமையல் முறை தான். இனிப்போடு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நிலைமை கவலைக்கிடம்\nசென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை ஜெகத்ரட்சகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட...\nசென்னையில் 18,693 பேருக்கு கொரோனா\nதமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,384பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு...\nதமிழகத்தில் மேலும் 1,384பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 27,256, உயிரிழப்பு 220 ஆக உயர்வு\nஉலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 66லட்சத்து 06ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 88ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை....\nபீகாருக்கு 32 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பினர் – சிறப்பு ரயில்கள் விரைவில் நிறுத்தம்\nபாட்னா: பீகார் மாநிலத்திற்கு ஏற்கனவே 32 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளதால் அம்மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலால் மார்ச் இறுதி முதல் நாட்டில் ஊரடங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-06-04T15:59:01Z", "digest": "sha1:TTAI2CBAMN7IVLBWZAMCGOTNVM73OWQV", "length": 2752, "nlines": 18, "source_domain": "indiamobilehouse.com", "title": "Kamal’s movie will launch Malayalam Superstar’s son | India Mobile House", "raw_content": "ரஜினியுடன் டூயட் பாட ஐரோப்பா போகும் சோனாக்ஷி – அனுஷ்கா\nலிங்கா படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் நிறைவடைந்து, இன்னும் இறுதிக் காட்சி மட்டும்தான் எடுக்க வேண்டியுள்ளது. இறுதிக் காட்சி தவிர, இரு பாடல் காட்சிகளும் படமாக்க வேண்டும். படம் முழுவதையும் மைசூர், ஹைதராபாத், ஷிமோகாவிலேயே எடுத்துவிட்ட கேஎஸ் ரவிக்குமார், பாடல் க���ட்சிகளை மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளாராம்.\nஇப்போது ஷிமோகாவில் முகாமிட்டிருக்கும் லிங்கா குழு, இன்னும் பத்து நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சென்னை திரும்பும் குழு, இம்மாத நடுவில் வெளிநாடு செல்கிறார்கள். ரஜினியுடன் சோனாக்ஷிக்கு ஒரு பாடல், அனுஷ்காவுக்கு ஒரு பாடல் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஐரோப்பிய நாடுகளில் இந்தப் பாடல்கள் படமாக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகத்தி படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடிய பாடல்.. லண்டனில் படமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/03/08/speed-brake-near-dsp-office-kilakarai-080317-04/", "date_download": "2020-06-04T15:24:01Z", "digest": "sha1:3T66W3LIE3URUWWLANEK7IS7L334W724", "length": 12767, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை DSP அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்க கோரி 'கீழக்கரை நகர் நல இயக்கம்' மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை DSP அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்க கோரி ‘கீழக்கரை நகர் நல இயக்கம்’ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு\nMarch 8, 2017 கீழக்கரை செய்திகள், சந்திப்பு, செய்திகள், பிரச்சனை 0\nகீழக்கரையில் இருந்து ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை DSP அலுவலகம் அருகே இருக்கும் நான்கு வழி சாலை சந்திப்பில் நிரந்தர வேகத் தடை ஏதும் அமைப்படாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாலையில் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமது கூறுகையில் ”இந்த சாலை போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையாக இருக்கிறது. 3000 க்கும் மேற்பட்ட தாஸீம் பீவி மகளீர் கல்லூரி மாணவ மாணவிகளும் மற்றும் பியர்ல் மெட்ரிகுலேஷன் பள்ளி சிறார்களும் இந்த பாதையை கடந்து தான் தினமும் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.\nமேலும் இந்த சாலையை கடந்து செல்லும் கண்டெய்னர் வாகனங்கள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதி வேகத்துடன் செல்வதால் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு வேகத் தடை உடனடியாக அமைக்க வேண்டும். தற்போது தற்காலிக வேகத் தடை மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது.\nஆனால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக ஒரு நிரந்தரமான வேகத் தடை அமைப்பதோடு வேகத் தடை இருக்கிறது என்பதற்கான முன்னெச்சரிக்கை பலகையையும் இந்த பகுதியில் வைக்க வேண்டும் இது சம்பந்தமாக நேற்று முன் தினம் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை தாலுகாவில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெண்மணி – சட்டப் போராளிகள் வாழ்த்து\nஇன்று தமிழகத்தில் SSLC தேர்வு தொடங்கியது – இஸ்லாமியா பள்ளி தாளாளரின் உத்வேக அறிவுரை..\nஇராஜபாளையம் அருகே அரிசி ஆலையில் பணிபுரிந்த கூலித்தொழிலாளியை கொலை செய்த காவலாளி கைது\nசெங்கம் அருகே பயங்கரம்:இரு சக்கர வாகனங்கள் மோதி மூவர் படுகாயம்\nகருணாநிதி படம் வைப்பது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக-அதிமுக மோதல்\nகாட்பாடியில் மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று.மருத்துவமணைக்கு தன்னுடைய காரில் தான் வருவேன் என்று அடம் பிடித்த மருத்துவர்\nகீழையூரில் கூரை வீடு எரிந்து நாசம்\nஉசிலம்பட்டியில் அமமுக சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி\nகுறவகுடி பஞ்சாயத்தில் பூமி பூஜை விழா\nமதுரை சலூன் கடைக்காரரின் மகளுக்கு அமைச்சர் ஆர்பி – மதுரை கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டு\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_851.html", "date_download": "2020-06-04T15:20:43Z", "digest": "sha1:7VYR3W3MG673KRMRNJXGUTBPVCOETG7Z", "length": 7851, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "சுதந்திர தினத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை !! - Yarlitrnews", "raw_content": "\nசுதந்திர தினத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை \nஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்தன, சுதந்திர தினம், தேசிய தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அண்மையில் கூறியிருந்தார்.\nஇந் நிலையில், சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்கவேண்டிய அவசியம் கிடையாது என அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், அரசமைப்பின் 8ஆம் சரத்தில், சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக, தேசிய தினம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என, அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்​ததைக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தினத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை என்று கூறினார்.\nஅரசமைப்பின் பிரகாரம், இனிவரும் காலங்களில், ​பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய தினமாகக் கொண்டாடப்படும் என்று, அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்ததோடு, பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுவது தேசிய தினமேயன்றி, அது சுதந்திர தினம் அல்ல என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/tag/pickle/", "date_download": "2020-06-04T14:29:41Z", "digest": "sha1:YYBN3V7WJO7G4JLI2DXHF3XM6HJPUCT3", "length": 7880, "nlines": 126, "source_domain": "lakshmanaperumal.com", "title": "pickle | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nதேவையான பொருட்கள்: நெல்லிக்காய் – 10 அல்லது 15 உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன் வறுக்க: காய்ந்த மிளகாய் – 10 அல்லது 15 வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் – 2 அல்லது 3துண்டுகள் செய்முறை: நெல்லிக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் காய விடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், சேர்த்து வறுத்து எடுக்கவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு துண்டு பெருங்காயம் பொரித்து … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Maid", "date_download": "2020-06-04T15:04:45Z", "digest": "sha1:W4RHUUT7CDXCECHYYEMPWCVQR7OHHH6H", "length": 4902, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Maid | Dinakaran\"", "raw_content": "\nதஞ்சையில் நீதிமன்ற பணிப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nஎம்ஜிஆர் உறவினர் வீட்டில் வேலைக்காரி தற்கொலை\nடாக்டர் வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது\nதொழிலதிபர் வீட்டில் 72 சவரன், ரூ.2 லட்சம் திருடிய வழக்கில் வேலைக்கார பெண் உட்பட 4 பேர் திருச்செந்தூரில் சுற்றிவளைத்து கைது: கணவன் உதவியுடன் கைவரிசை காட்டியது அம்பலம்\nதொழிலதிபர் வீட்டில் 72 சவர���், ரூ.2 லட்சம் திருடிய வழக்கில் வேலைக்கார பெண் உட்பட 4 பேர் திருச்செந்தூரில் சுற்றிவளைத்து கைது: கணவன் உதவியுடன் கைவரிசை காட்டியது அம்பலம்\nதொழிலதிபர் வீட்டில் 2 லட்சம், 8 சவரன் திருடிய வேலைக்கார பெண் சிக்கினார்\nகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nதிருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் 100 சவரன் கொள்ளையில் வேலைக்காரி சிக்கினார்: 30 சவரன் பறிமுதல்\nதிருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் 100 சவரன் கொள்ளையில் வேலைக்காரி சிக்கினார்: 30 சவரன் பறிமுதல்\nதுணிக்கடை அதிபர் வீட்டில் ₹1.8 லட்சம், வைர நகை திருடிய வேலைக்கார பெண் பிடிபட்டார்\nவாலாஜா அருகே பரபரப்பு வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்த 82 வயது மூதாட்டி பலி கையில் மை வைத்த நிலையில்\nகுடும்ப சண்டையால் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற 65 வயது மூதாட்டி : பத்திரமாக மீட்பு\nஏர் இந்தியா விமான ஊழியர், பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும்\n70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற 24 வயது வாலிபர் கைது\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி வீடு இடித்து அகற்றம் திருவெறும்பூர் அருகே வீட்டுவசதிவாரியதுறை அதிரடி\nகடமலைக்குண்டு அருகே வாகனம் மோதி கடமான் பலி\nஆற்காடு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மேஸ்திரி பலி\nசுதந்திர போராட்ட தியாகி மேக்அப் மேன் முத்தப்பா மரணம்\nகலெக்டர் ஆபீசில் போலீசார் கெடுபிடி விவசாயிகள் முன்வாசலில் செல்ல எதிர்ப்பு\nதெற்கு டெல்லியில் அதிர்ச்சி ஆடை வடிவமைப்பாளர் பணிப்பெண் படுகொலை: சம்பளம் தராததால் வாலிபர் வெறிச்செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/223543", "date_download": "2020-06-04T13:31:40Z", "digest": "sha1:KUURFZ32NPYB7XAG4WPEQ3IBCCUFNZOE", "length": 8932, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "எந்த காரணமும் இன்றி மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு 12 வார சிறை: பிரித்தானியாவில் முதல் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎந்த காரணமும் இன்றி மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு 12 ���ார சிறை: பிரித்தானியாவில் முதல் சம்பவம்\nசரியான மருத்துவ காரணமின்றி மருத்துவமனைக்குச் சென்றதற்காக பிரித்தானியாவில் முதல் முறையாக நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசீனாவை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் கடுமையாக சோதித்து வருகிறது.\nநாளுக்கு நாள் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மரண எண்ணிக்கை எகிறி வருகிறது.\nஇந்த நிலையில் பிரித்தானியரான 32 வயது கீரன் ஸ்டீவன்சன் என்பவர், மருத்துவமனை ஒன்றில் சென்று அங்குள்ள நிஜ அவஸ்தை என்ன என்பதை தெரிவிக்க இருப்பதாக திங்களன்று தமது பேஸ்புக் நேரலையில் வீரவாதம் முழக்கியுள்ளார்.\nமட்டுமின்றி பக்கிங்ஹாம்ஷையரின் அய்லெஸ்பரியில் உள்ள ஸ்டோக் மாண்டேவில் மருத்துவமனைக்கு எவ்வித மருத்துவ காரணங்களும் இல்லாமல் சென்று திரும்பியுள்ளார்.\nதொடர்ந்து தமது பேஸ்புக் பக்கத்தில் தற்பெருமை பேசியதுடன், மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு இல்லாதது தொடர்பில் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇந்த தகவல் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் கைது செய்ததுடன்,\nஆக்ஸ்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 12 வாரம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமட்டுமின்றி NHS அறக்கட்டளைக்கு அவர் 300 பவுண்டுகள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=48054", "date_download": "2020-06-04T13:10:54Z", "digest": "sha1:NJJ4BGWN43DNKXFJPJSNKQTYVIZ7X7WU", "length": 11842, "nlines": 70, "source_domain": "puthithu.com", "title": "பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்\nநான்கு வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா – நியூயார்க்கின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவிலுள்ள நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வன விலங்கு என்று கூறப்படுகிறது.\nலோவாவில் உள்ள தேசிய விலங்குகள் ஆராய்ச்சி மையம் நாடியா என்ற புலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது என்று பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nநாடியாவுடன் சேர்ந்து 06 பெரிய பூனைகளுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளது என, வன விலங்கு பூங்காவின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nகடந்த மாதத்தின் பிற்பகுதியிலேயே பூனைகள் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டிருந்ததாக வன விலங்கு பாதுகாவலர் ஒருவர் குறிப்பிடுகிறார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் பல அறிகுறிகள் பூனைகளிடம் தென்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.\n”உலகிலேயே முதல் முறையாக மனிதரிடம் இருந்து விலங்குக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம்” என வன விலங்கு பூங்காவின் தலைமை அதிகாரி, பால் கேலி – ராய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.\nகோவிட் -19 பரவுவதைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பிற உயிரியல் பூங்காக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இந்த புலிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்துப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.\nநாடியா எனும் மேற்படி புலியின் சகோதரியான அசூல் மற்றும் இரண்டு ஆமூர் புலிகள், மூன்று ஆஃப்ரிக்க சிங்கங்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு குறித்து அறிகுறிகள் தெரிவதாக வன விலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் ஆறு பூனைகளும் உடல் நலம் மெலிந்து காணப்படுவதாகவும் சரியான உணவு சாப்பிடுவதில்லை என்றும் கூறுகின்றனர். இதுவரை வேறு எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.\nவிலங்குகளில் புலி மற்றும் சிங்கம் ஆகியவை, இவ்வகையான புதிய வைரஸ்களால் எப்ப��ி பாதிக்கப்படும் என்பதைப் பொறுத்துத்தான் பார்க்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nவன விலங்கு பூங்காவின் பாதுகாவலர்கள் யாரிடமாவது இருந்து இந்த வைரஸ் பாதிப்பு, புலிகளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பாதுகாவலர்களுக்கு கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே விலங்குகளை கொரோனா வைரஸ் தாக்கி இருக்க வாய்ப்புள்ளது எனவும் அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.\nகொரோனா பாதிப்பு தென்படும் அனைத்து புலிகளும் பூங்காவுக்கு உள்ளேயே உள்ள குறிப்பிட்ட மலைப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nமார்ச் 16ம் திகதியிலிருந்தே பிரோன்க்ஸ் பூங்காவுக்கு பொது மக்கள் யாரும் வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தற்போது அங்கு இருக்கும் மற்ற விலங்குகளையும் பாதுகாவலர்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிலங்குகளை கொரோனா வைரஸ் எப்படிப் பாதிக்கும்\nமனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது அரிதானதாகக் கருதப்படுகிறது. இதுவரை இது தொடர்பான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே ஹொங்கொங்கில் உள்ள ஒரு நாயைப் பரிசோதித்தபோது அதற்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.\nசீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், வூஹானில் அனுமதி இன்றி விற்கப்படும் வன விலங்கு இறைச்சிச் சந்தை ஒன்றிலிருந்துதான் பரவியது என்று நம்பப்படுகிறது.\nபிறகு மனிதர்களிடம் இருந்து மனிதருக்குப் பரவியது. தற்போது மனிதரிடம் இருந்து விலங்குக்குப் பரவி இருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றன.\nஅமெரிக்காவில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் மற்றும் வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. ஆனால் கொரோனா வைரஸ் வனவிலங்குகளைப் பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது என வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nPuthithu | உண்மையின் குரல்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\nகூட்டுத் தொழுகை இல்லை; ஒரே நேரத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதி: 15ஆம் திகதி பள்ளிவாசல்களைத் திறக்க தீர்மானம்\nதேர்தலுக்கான திகதி, திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய\nஹஜ் கடமையில் இந்த ஆண்டு பங்கேற்பதில்லை: இந்தோனேசியா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/kohli-comes-in-defense-of-steve-smith", "date_download": "2020-06-04T15:28:29Z", "digest": "sha1:VEBSSTJHNT2GOXTXPIFXSLOC3RHMM2S3", "length": 8455, "nlines": 120, "source_domain": "sports.vikatan.com", "title": "#INDvAUS ஸ்மித்துக்கு ஆதரவாக களமிறங்கிய கோலி... குவியும் பாராட்டுக்கள் ! #INDvAUS : Kohli comes in defense of Steve Smith", "raw_content": "\nஸ்மித்துக்கு ஆதரவாக களமிறங்கிய கோலி... குவியும் பாராட்டுக்கள் \nஒரு தவறு நடந்து ஓராண்டு முடிந்து பின்னும் ஸ்டீவ் ஸ்மித்தை இவ்வாறு கேலி செய்வது கண்டனத்துக்குரியது.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அப்போட்டியில் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த SandPaper என்னும் பொருளைப் பயன்படுத்தினர். பேன்கிராஃப்ட், அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் மூவரும் தண்டிக்கப்பட்டனர். ஸ்டீவ் ஸ்மித், வார்னரின் ஆலோசணையில்தான் பேன்கிராஃப்ட்இவ்வாறு செய்ததாக போட்டி நடுவரின் முன்பு மூவரும் ஒப்புக்கொண்டனர்.\nஸ்டீவ் ஸ்மித், வார்னர் இருவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் கிரிக்கெட் ரசிகர்களும், மீடியாவும் இருவரையும் துளைத்தெடுத்தனர். வார்னரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.\nஇந்த ஆண்டு மார்ச்29ந் தேதியுடன் இருவரின் தடையும் முடிவுக்கு வந்தது. ஆனாலும், இருவர் மீதான ட்ரோல்கள் குறைந்தபாடில்லை. 2019 ஐபிஎல்லில் டேவிட் வார்னர் பங்கேற்ற 12 போட்டிகளில் எடுத்த ரன்கள் 692. அதில் ஒரு சதமும், எட்டு அரைசதமும் அடங்கும். ஒட்டுமொத்த ஐபிஎல்லில், அதாவது 17 போட்டிகளில் விளையாடிய சிலரைவிடவும் வார்னரின் ஸ்கோர் அதிகம். இந்த ஆண்டுக்கான ஆரஞ்சு கேப் ஹோல்டர் வார்னர் தான்.\nஸ்டீவ் ஸ்மித் 10 இன்னிங்ஸில் 319 ரன்கள் அடித்திருந்தார்.\nஇந்த உலகக் கோப்பையிலும் இருவரையும் விமர்சித்து ரசிகர்கள் அவ்வப்போது BOO BOO என மைதானத்தில் இழிவாக நக்கல் அடித்து வந்தனர். இன்றைய இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இந்திய ரசிகர்கள் CHEAT CHEAT என ஸ்டீவ் ஸ்மித்தை ஏளனம் செய்தனர். விராட் கோலி பேட் செய்து கொண்டிருந்த போது, ஸ்டீவ் ஸ்மித் தேர்ட் ��ேனில் நின்றுகொண்டிருந்தார்.\nஇந்திய ரசிகர்கள் சார்பாக தான் ஸ்டீவ் ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார் கோலி.\nஇதைக் கவனித்த கோலி, ' ஸ்மித்துக்கு கிளாப் தட்டுங்கள் ' என சைகை காட்டினார். ஸ்டீவ் ஸ்மித் கோலிக்கு நன்றி தெரிவித்தார். ' ஆங்கிரி பேர்டு' கோலியின் கிரிக்கெட் முதிர்ச்சி நாளுக்கு நாள் வியப்பளிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:56:06Z", "digest": "sha1:SBX7RCTZJ23BZMGGMX32CT7UU4HVQP37", "length": 7262, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொக்ரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொக்ரான் என்ற நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைமையிடமான ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து ஜோத்பூர் செல்லும் சாலையில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. பிகானீரிலிருந்தும் பொக்ரானை அடையலாம்.\n3.1 பொக்ரான் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைத் தளம்\nஇவ்விடம் மலைப்பாறைகளாலும், மணலாலும் சூழ்ந்துள்ளது, மேலும் சுற்று வட்டாரத்தில் ஐந்து உப்புக்கற்கள் கொண்ட வீச்சுகள் உள்ளன.\nமக்கள் தொகை:(2001 ஆம் ஆண்டு நிலவரம்) 19,186, இதில் ஆண்கள் 55%. பெண்கள் 45%, படித்தவர்கள் 56%[2]\nபொக்ரான் 1440 ஆம் ஆண்டில் ராவ் மால்தேவ் உருவாக்கிய சிவந்த கல்லால் பதித்த அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய 'பால்கர்' என்ற ஒரு கோட்டைக்குப் பெயர் போனதாகும். இங்கு பாபா ராம்தேவ் நடத்தும் பிரபலமான குருகுலப் பள்ளிக் கூடமும் செயல்பட்டு வருகிறது. போக்ரானுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள ஆசாபூர்ணா ஆலையம், கீம்வஜ் மாதா ஆலயம், கைலாஸ் தெக்ரி ஆகிய இடங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். பொக்ரானில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சாதல்மேர் என்ற இடம் பழம் காலத்தில் இவ்விடத்தை ஆட்சி புரிந்த மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது பெருமைக்குரியதாகும். அஜ்மல் தொமரும் அவர் மகன் பாபா ராம்தேவ்ஜீயும் இங்கே ஆண்டு வந்த அரசர்களில் பிரபலமானவர்கள். மார்வார் ஜோத்பூரைச் சார்ந்த சம்பாவத் என்ற ராதோர் வம்சத்தைச் சார்ந்தவர்கள் ஆட்சி புரிந்தனர். ஜைனர்கள் வழிபடும் 23 ஆவது தீர்த்தங்கரரான பார்ச்வனாதரின் ஜைன ஆலயமும் இங்கு உள்ளதனால் ஜைனர்கள் வணங்கும் ஒரு புண்ணியத்தலமாகவும் இவ்விடம் உள்ளது. ச��க்கியர்கள் வழிபடும் தம்தமா சாஹிப்பின் குருத்வாரமும் புகழ் பெற்றதாகும், இங்கு குரு நானக் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.\nபொக்ரான் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைத் தளம்தொகு\nஇதனையும் பார்க்க: சிரிக்கும் புத்தர் மற்றும் சக்தி நடவடிக்கை\nபொக்ரான் தற்பொழுது இந்திய அரசின் அணுக்கரு வெடிப்புப் பரிசோதனைத் தளமாக இயங்கி வருகிறது. 18-5-1974 அன்று இங்கு முதல் அணுககரு வெடிப்புப் பரிசோதனை (சிரிக்கும் புத்தர்) நடந்தேறியது. பிறகு 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் மேலும் ஐந்து பரிசோதனைகளை நிகழ்த்தியது. இது வரை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கே பரிசோதனைகளை நடத்தியதாக அரசு கூறுகிறது.[3]\n↑ உள் கட்டமைப்பு வசதியின்றி இருக்கும் போக்ரான்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/dhanush-rasi-chandrashtama-dates-2019/", "date_download": "2020-06-04T14:05:24Z", "digest": "sha1:S4LPZ6B5R2TYLBQULTPXCNB3R4TTCQZ4", "length": 5815, "nlines": 84, "source_domain": "tamil.livechennai.com", "title": "Chandrashtama Days 2019, Dhanush Rasi Chandrashtama Days 2019, Chandrashtama Days In HoroScope, 2019 Dhanush Rasi Chandrashtama Days, தனுசுராசி சந்திராஷ்டம நாட்கள் 2019, தனுசுராசி, சந்திராஷ்டம நாட்கள் 2019", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nதனுசுராசி சந்திராஷ்டம நாட்கள் 2020\nதனுசுராசி சந்திராஷ்டம நாட்கள் 2020\nமாதம் ஆரம்ப நாள் & நேரம் முடியும் நாள் & நேரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்\nPAYTM இணையவழி மூலம் பேருந்து கட்டணம் வசூல்: அமைச்சர் விஜய பாஸ்கர்\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இணைய வழி கல்வி: சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் IAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00020.html", "date_download": "2020-06-04T14:16:35Z", "digest": "sha1:QWN75AECEHC2Q5PO47434XXGV4ZWGD2D", "length": 10565, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - Vengai Nangooraththin Gene Kurippugal - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் - Vengai Nangooraththin Gene Kurippugal\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 175.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில்,பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை,குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டெடுத்த எழுத்துகளும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துகளும் ஒன்றுபோல இருப்பது ஏன் இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிர��் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன தென்கோடி தமிழ்நாட்டில் இருந்து மெசபடோமியா கிரேக்கம் என நடத்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது தென்கோடி தமிழ்நாட்டில் இருந்து மெசபடோமியா கிரேக்கம் என நடத்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது… நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம்.வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் அதைத்தான் பேசுகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nகடல் நிச்சயம் திரும்ப வரும்\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/valakathauamaranamudiauathatuvu/", "date_download": "2020-06-04T13:33:26Z", "digest": "sha1:KCZNVU6J3PAKRBALMNNK337PAYMJEQAZ", "length": 9657, "nlines": 113, "source_domain": "www.tamildoctor.com", "title": "வழக்கத்திற்குமாறான செயல்களால் கூந்தல்உதிருமா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு வழக்கத்திற்குமாறான செயல்களால் கூந்தல்உதிருமா\nஅழகைத் தரும் கூந்தல் உதிருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கூந்தல் உதிருவதற்கு சுற்றுச்சூழலும், மனஅழுத்தமும் பெரும்பாலும் காரணமாகின்றன. அவ்வாறு கூந்தல் உதிர்ந்து மெலிதாவதைத் தடுக்க, முதலில் அவரவர்கள் கூந்தல் உதிருவதற்கான காரணத்தை அறிய வேண்டும். இத்தகைய கூந்தல் மேலும் சில வழக்கத்திற்கு மாறான செயல்களாலும் கூந்தல் உதிருகிறது. அத்தகைய செயல்கள் என்னென்னவென்று அறிந்து, அதனை செய்யாமல் தடுத்தால் கூந்தலானது உதிராமல் ஆரோக்கியமாக வளரும். அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…\n1. சூடான நீரில் முடியை அலசுதல்…\nசுடு நீரில் குளிப்பதை விட, குளிர்ந்த நீரில் குளிப்பதே மிகவும் சிறந்தது என்று பலர் சொல்கின்றனர். ஆனால் சிலர் இதற்கு எதிர்மாறாக சொல்கின்றனர். எதுவானாலும் உண்மைய��ல் சுடு தண்ணீரில் குளித்தால் கூந்தலானது பாதிக்கப்படும். ஏனெனில் சுடு தண்ணீர் கூந்தலை பலவீனமடையச் செய்து கூந்தல் உதிர்தலை ஏற்படுத்துகிறது.\nஹெல்மெட் ஆனது பயணத்தின் போது மிகவும் அவசியமானதே. ஆனால் இதை அணிவதால் கூந்தலானது உதிரும். ஏனெனில் ஹெல்மெட்-ஐ நீண்ட நேரம் அணிவதால் அதிக வியர்வையின் காரணமாக கூந்தலின் வேர்கள் வலுவிழந்து அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.\nசீவுவதற்கு ஒரு சில முறைகள் இருக்கிறது. அப்படி சீவாமல் அவசர அவசரமாக சீவினால் கூட கூந்தல் உதிரும். தலை சீவும் போது அழுத்தி சீவ வேண்டும் தான். அதற்காக கூந்தலின் முனையில் சிக்கு இருக்கும் போது அந்த சிக்கை எடுக்காமல் சீவினால் கூந்தலானது கொத்தாகத் தான் வரும். ஆகவே சீவும் முன் கூந்தலின் முனையில் இருக்கும் சிக்கை எடுத்துவிட்டு பின் சீவ வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வதை தடுக்கலாம்.\n4. ஈரமான கூந்தலை சீவுதல்…\nகூந்தலானது ஈரமாக இருக்கும் போது வலுவற்ற நிலையில் இருக்கும். ஆனால் நிறைய பேர் கூந்தலை ஈரமாக இருக்கும் போதே சீவுகின்றனர். அவ்வாறு சீவினால் கூந்தல் நன்றாக இருக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் இதுவே கூந்தல் உதிருவதற்கான பெரும் காரணம் ஆகும். ஆகவே இதனை தவிர்த்தால் நல்லது.\n5. கூந்தலை இறுக்கமாக கட்டுதல்…\nஇன்றைய காலத்தில் ‘போனி டைல்’ போடுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அதையே ரொம்ப இறுக்கமாக போடுவதால் கூந்தல் உதிர ஆரம்பிக்கும். இருப்பினும் இதுவே பெரும் காரணம் என்று பலருக்கும் தெரியாது. இவ்வாறு கூந்தலை கட்டுவதால், கூந்தலானது பாதியிலேயே கட் ஆகிவிடுகிறது. ஆகவே மெல்லிய முடியை கொண்டவர்கள், இறுக்கமாக கட்டுவதை தவிர்த்தால் நல்லது.\nஇன்றைய இளைஞர்களுக்கு கூந்தல் உதிருவதே பெரும் தொல்லையாக இருக்கிறது. ஆகவே இத்தகைய தொல்லை தவிர்க்க வேண்டுமென்றால், மேற்கூரிய வழக்கத்திற்கு மாறான செயல்களை தவிர்த்தால், கூந்தலானது உதிராமல் இருக்கும்.\nPrevious articleபேரின்பத்தை தரும் மதன விளையாட்டு\nNext articleரொம்ப இடைவெளி விடாதீங்க\nபெண்களின் சருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் தயிர்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/what-did-ilayaraja-say/", "date_download": "2020-06-04T13:49:51Z", "digest": "sha1:KZJXRBPDDYGM6NMLLMQO5ZLBADNA7KKK", "length": 10757, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "இளையராஜா போன் பண்ணி என்ன சொன்னார்? ஃபீல் ஆகும் பிரகாஷ்ராஜ்! - New Tamil Cinema", "raw_content": "\nஇளையராஜா போன் பண்ணி என்ன சொன்னார்\nஇளையராஜா போன் பண்ணி என்ன சொன்னார்\nகம்ப்யூட்டருக்குள் இசை வந்த பின், இரைச்சல் மட்டுமே பாட்டு என்றாகிவிட்டது. இந்த நிலையில் இன்னும் ஆர்மோனியப் பொட்டியும், லைவ் ரெகார்டிங்கும் குத்துயிரும் குலை உயிருமாக வாழ்வதெல்லாம் இளையராஜா போன்ற ஜீனியஸ்களால்தான். அதிலும், ‘வயது அறுபது. மாநிறம்’ படம் ராஜாவின் மற்றுமொரு வித்தையாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது அப்படத்தின் ட்ரெய்லர்\nஇன்று பிரசாத் லேபில் மிக மிக எளிமையாக நடந்தது இப்படத்தின் பிரஸ்மீட். இளையராஜா வரவில்லை என்றாலும், பிரகாஷ்ராஜ் இளையராஜாவின் புகழ் பாடி நிகழ்ச்சிக்கு ருசி கூட்டினார்.\nஇந்தக்கதையை கன்னடத்தில் கேட்டவுடனேயே அதன் தமிழ் ரைட்ஸ்சை வாங்கிவிட்டேன். பொருத்தமான இயக்குனர் ராதாமோகன்தான். நான் அவரிடம் சொன்னபின் இந்த கதைக்காக அவர் அலைந்து திரிய ஆரம்பித்துவிட்டார் என்றார் பிரகாஷ்ராஜ்.\nமனதை பிசையும் உள்ளடக்கம் கொண்ட கதைகளுக்கு பொருத்தம் இளையராஜாவின் பின்னணி இசை மட்டும்தானே பொருத்தமாக பண்ணைபுர ராஜாவை தேடிப் போய்விட்டார்கள்.\nபடத்தை பார்த்த ராஜா, “எப்பய்யா படத்தை கொண்டு வந்து தரப்போறீங்க நான் பேக்ரவுண்ட் இசைக்க தயாராகிட்டேன்” என்று கேட்டுக் கொண்டே இருந்தாராம். பிரகாஷ்ராஜின் டப்பிங் முடியாத சூழ்நிலையில், அவருக்காக படத்தின் இயக்குனர் ராதாமோகனே டப்பிங் பேசி படத்தை முடித்து இளையராஜாவிடம் கொடுத்துவிட்டார். அதற்கப்புறம் நடந்ததெல்லாம் மேஜிக்.\nஎந்தளவுக்கு இந்த படத்தோடு இளையராஜா ஒன்றிப்போனார் தெரியுமா திருவண்ணாமலைக்கு சாமி கும்பிடப் போனவர், திடீரென பிரகாஷ்ராஜுக்கு போன் அடித்து, “அந்த ஆறாவது ரீல்ல நீ பேசுற வசனத்தை இன்னும் கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸ்ல பேசுனா நல்லாயிருக்கும்” என்று சொல்கிற அளவுக்கு\nஇந்த சம்பவத்தை சொல்லி சொல்லி மாய்ந்து போனார் பிரகாஷ்ராஜ்.\nவிக்ரம் பிரபு, இந்துஜா நடித்திருக்கும் இப்படம் வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி நோய் சம்பந்தப்பட்ட கதை. அவ்வளவு பேரும் அப்பாக்களை நினைத்து அழ வேண்டி வரலாம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – வி���ர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1326904.html", "date_download": "2020-06-04T14:06:46Z", "digest": "sha1:LEYJ4PYI27XSLRHUYGJ5YSGZNO2PVJN7", "length": 6921, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள், சர்க்கஸ் காட்டாதீர்கள் – மத்திய அரசை சாடிய பிரியங்கா..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபொருளாதாரத்தை மேம்படுத்துங்கள், சர்க்கஸ் காட்டாதீர்கள் – மத்திய அரசை சாடிய பிரியங்கா..\nஅமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், அது உடனடியாக சீரடையும் என உறுதி கூற முடியாது என்றும் அபிஜித் பானர்ஜி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து, புனே நகரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல், அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் வறுமை ஒழிப்பு திட்டமான ‘நியாய்’ திட்டத்தை பானர்ஜி ஆதரித்ததாக கூறிய பியூஸ் கோயல், அவரது இந்த சித்தாந்தத்தை இந்திய மக்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரிக்கு பதிலடி கொடுத்துள்ளார். ‘பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி உள்ளது. அதை மேம்படுத்துவதே மத்திய அரசின் வேலை, காமெடி சர்க்கஸ் காண்பிப்பது அல்ல’ என பிரியங்���ா காந்தி சாடியுள்ளார்.\nஅபிஜித் பானர்ஜி தனது பணியை நேர்மையாக செய்ததால் நோபல் பரிசிற்கு தகுதியானவராக அறிவிக்கப்பட்டார். பாஜக தலைவர்கள் தங்களது வேலையை செய்வதற்கு பதிலாக மற்றவர்களின் சாதனைகளை மறைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் எனவும் பிரியிங்கா தெரிவித்தார்.\nமேலும், செப்டம்பர் மாதத்தில் வாகனத் துறையின் மந்தநிலை தொடர்ந்ததாகக் கூறும் ஒரு ஊடக அறிக்கையையும் அவர் குறிப்பிட்டார்.\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nஅதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து\nமேலும் 8 பேருக்கு கொரோனா\nPCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி\nவிண்வெளியில் இவ்வளவு மர்மங்கள் மறைந்திருக்கா.\nஎடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5372/-------------26----------%E2%80%93-------------------", "date_download": "2020-06-04T14:04:17Z", "digest": "sha1:5PPHLMQUANWUNN6FXTD5IDS72WASS2ZF", "length": 4806, "nlines": 149, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஅத்தியாயம் 28 : அல்கஸஸ் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nதிருக்குர்ஆன் விளக்கவுரை - அத்தியாயம் 30 - அர்ரூம்\nதஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 23 (அல் முஃமினூன்)\nHome » Books Categories » Tamil Books » தஃப்ஹீமுல்குர்ஆன் » அத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்\nBook Summary of அத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்\nஉலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் இஸ்லாமிய எழுச்சியை எற்படுத்துவதில் பெருவெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்...\n- மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nBook Reviews of அத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்\nView all அத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன் reviews\nஅத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்\nஅத்தியாயம் 4 : அன்னி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2020/03/11/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:39:38Z", "digest": "sha1:AEG5P7S2J2LR7F4GJVH6OVFDBLTS2FYT", "length": 9744, "nlines": 216, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "எல்லாம்.. பய மயம் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nஒரு மாதத்துக்கும் மேலாக ஓடிவிட்டதே..\nவாய் சிந்தும் புகையாட ச��லர்\nகப்பும் கையுமாக சலசலத்து வேறுசிலர்\nஇருசக்கர வாகனங்கள் ஓரமாக சாய்ந்து\nநாமும் குடித்துவைப்போம் என நினைத்தவன்\nஅந்தக் கடைக்காரக் கன்னிகையை அணுக\nஅஞ்சு நிமிசமாகும் டீக்கு என்றாள்\nஅடுப்பின் மேல் கண்ணாக அவள்\nமெல்லப் போடும்மா நல்ல டீயா..அவசரமில்லே\nமதியத்தைத் தாண்டி பொழுது சென்றாலும்\nநாலஞ்சு நாளாக் காணலே இந்தப்பக்கம்\nTagged கொரோனா, சீனா, டீ, நண்பர், மரத்தடி\nPrevious postICC WT20 WC: ஆஸ்திரேலியாவுக்கு மகளிர் உலகக் கோப்பை\nNext postஎன்ன செய்வது, என்ன சொல்வது\nபோதாக்குறைக்கு மொபைல் திறந்து கால் செய்ய முற்பட்டாலே இருமத்தொடங்கி எச்சரிக்கிறார்களா, இன்று பஸ்ஸில் நான் இருமவும், அருகிலிருந்தஇரண்டுபேர் என்னை சந்தேகமாகப்பார்த்து தள்ளி நின்றார்கள்\n@ ஸ்ரீராம்: ஒருவரை ஒருவ்ர் சந்தேகக் கண்ணோடு பார்க்கச் சொல்லிவிட்டது கொரோனா. நல்ல காலம், நல்ல வாழ்க்கை\nஎங்கே பார்த்தாலும் கொரோனா பீதி நெருங்கியவர்களைக் கூடத் தள்ளி இருக்கச் சொல்கிறது. விரைவில் நிலைமை சரியாகப் பிரார்த்தனைகள்.\n@ Geetha Sambasivam : வேகமாகப் பரவுவதால்தான் பீதி. ஐரோப்பிய நாடுகளே அடக்கத் தெரியாமல் மூச்சுவாங்குகின்றன. நமது நாட்டுக்கும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால்தான் ஆபத்து..\nMaathevi on யமனின் சிரிப்பு \nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/223363?ref=section-feed", "date_download": "2020-06-04T14:03:33Z", "digest": "sha1:KBHJAEVXHJJXXIJSDV62OJNJASSAZR6U", "length": 9329, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா வைரஸ்: மக்களின் வீடியோவை பார்த்து கண்ணீர் சிந்திய பட்டத்து இளவசர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா வைரஸ்: மக்களின் வீடியோவை பார்த்து கண்ணீர் சிந்திய பட்டத்து இளவசர்\nஐக்கி�� அரபு எமிரேட்ஸ் மக்களின் உணர்வு பூர்வமான வீடியோவைப் பார்த்தபின் கண்ணீர் சிந்தியதாக அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் கூறினார்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனாவிற்கு 6 பேர் பலியாகியுள்ள நிலையில் 664 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஉங்களையும், சொந்த மக்களை போல் விசுவாசமாக இருக்கும் நீங்கள் இருக்கும் நாட்டையும் கடவுள் பாதுகாக்கட்டும்.\nகடவுள் நினைத்தால் நம்மை இந்த இக்கட்டான சூழ்நிலையை பாதுகாப்பாக கடந்து செல்ல வைக்க முடியும் என இளவரசர் கூறினார்.\nசுகாதார ஊழியர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கி அரபு எமிரேட்ஸ் மக்கள் வீட்டு பால்கனியில் நின்று தேசிய கீதம் பாடிய காட்சியை கண்டு தான் கண்ணீர் சிந்தியதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகொரோனா கட்டுப்பாடுகளால் இந்தியாவில் சிக்கியிருந்த கனேடிய தம்பதி: வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி\nஜார்ஜுக்கு கொரோனா இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிப்பு\nகொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் ஒன்பது வாரங்கள் பிரிந்திருந்த குழந்தைகளை சந்திக்கும் தாய்: ஒரு நெகிழ்ச்சி வீடியோ\nபிரித்தானியாவில் மக்கள் ஊரடங்கை மீற முக்கிய காரணம் இது தான்.. ஆய்வில் லண்டன் பொலிஸ் கண்டறிந்த உண்மை\nஇறந்த ஆயிரக்கணக்கானோருக்கு கடமைப்பட்டுள்ளோம்... கண்டிப்பாக இதை கைவிட மாட்டோம் பிரித்தானியா உள்துறை செயலாளர் எச்சரிக்கை\n‘நாட்டில் அதிகமானோர் இறந்துவிட்டனர்’.. கண்டிப்பாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் உண்மையை ஒப்புக் கொண்ட நிபுணர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Gameleaguecoin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T13:43:08Z", "digest": "sha1:5XWFIZLF4QZJJBQWXL4JCA2LAWW7MRIA", "length": 11231, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "GameLeagueCoin (GML) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 09:43\nGameLeagueCoin (GML) விலை வரலாறு விளக்கப்படம்\nGameLeagueCoin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. GameLeagueCoin மதிப்பு வரலாறு முதல் 2014.\nGameLeagueCoin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nGameLeagueCoin விலை நேரடி விளக்கப்படம்\nGameLeagueCoin (GML) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nGameLeagueCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. GameLeagueCoin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2014.\nGameLeagueCoin (GML) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nGameLeagueCoin (GML) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nGameLeagueCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. GameLeagueCoin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2014.\nGameLeagueCoin (GML) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nGameLeagueCoin (GML) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nGameLeagueCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. GameLeagueCoin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2014.\nGameLeagueCoin (GML) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nGameLeagueCoin (GML) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nGameLeagueCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. GameLeagueCoin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2014.\nGameLeagueCoin (GML) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் GameLeagueCoin வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nGameLeagueCoin 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் GameLeagueCoin இல் GameLeagueCoin ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் GameLeagueCoin இன் போது GameLeagueCoin விகிதத்தில் மாற்றம்.\nGameLeagueCoin இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nGameLeagueCoin இன் ஒவ்வொரு நாளுக்கும் GameLeagueCoin இன் விலை. உலக பரிமாற்றங்களில் GameLeagueCoin இல் GameLeagueCoin ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் GameLeagueCoin க்கான GameLeagueCoin விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் GameLeagueCoin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nGameLeagueCoin 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். GameLeagueCoin இல் GameLeagueCoin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nGameLeagueCoin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான GameLeagueCoin என்ற விகிதத்தில் மாற்றம்.\nGameLeagueCoin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nGameLeagueCoin 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் GameLeagueCoin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nGameLeagueCoin இல் GameLeagueCoin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nGameLeagueCoin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nGameLeagueCoin இன் ஒவ்வொரு நாளுக்கும் GameLeagueCoin இன் விலை. GameLeagueCoin இல் GameLeagueCoin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் GameLeagueCoin இன் போது GameLeagueCoin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1254385", "date_download": "2020-06-04T15:58:02Z", "digest": "sha1:WVIEU27ELN2YJIO5XVXHUKUUQ4Q6SVOY", "length": 2577, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கனடா டொலர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கனடா டொலர்\" பக்கத்தின�� திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:16, 8 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: be:Канадскі долар\n12:17, 4 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: lad:Dolar de Kanada)\n12:16, 8 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: be:Канадскі долар)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/not-all-shows-running-even-today-at-tamilnadu-theatres", "date_download": "2020-06-04T13:31:09Z", "digest": "sha1:226J3ECURM2VBLLDLJH735LEYYPFHD5Q", "length": 9120, "nlines": 30, "source_domain": "tamil.stage3.in", "title": "இன்றளவும் திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்துக்கு இதுதான் காரணம்", "raw_content": "\nஇன்றளவும் திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்துக்கு இதுதான் காரணம்\nகுறைந்தது 10 பேர் வந்தால் தாராளமாக திரையிடும் வாய்ப்பு உள்ளது, அதுவே முன்று பேர் மட்டுமே இருந்தால், பெரும் நஷ்டம் ஏற்படும்.\nதிரையரங்க உரிமையாளர்களின் போராட்டத்திற்கு பிறகும் எந்த ஒரு புதிய திரை படங்கள் வெளிவராததால், இன்றளவும் திரையரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி மார்ச்சில் திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் தமிழக அமைச்சர்கள் குடுத்து வாக்குறுதிகளால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் போராட்டம் வாப்பஸ் பெறப்பட்டது. வரும் வாரத்தில் அரசின் அதிகார பூர்வ வெளியீட்டில் அணைத்து தகவுள்களும் வெளியிட்ட பின் தான் கேளிக்கை வரி முற்றிலும் அகற்றப்பட்டதா மற்றும் அணைத்து கோரிக்கைகள் எந்த அளவிற்கு திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளின் படி நிறைவேற்றப்பட்டன என்று தெரிய வரும்.\nஇந்த வாரம் பசிபிக் ரிம் என்ற ஒரே ஆங்கில திரைப்படம் தமிழில் மொழி பெயர்க்க பட்டு வந்தது, மற்ற படங்கள் அனைத்தும் பழைய படங்களே. அந்த பழைய படங்களானது ஜில்லா , தர்மதுரை, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் சமீபத்தில் வெளியான நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், கலகலப்பு 2 போன்ற படங்கள் திரையிட பட்டுவருகிறது. மற்ற மொழி படங்கள் ஓடினாலும் அதன் பார்வையாளர்கள் மிக குரைவாக உள்ளதால், ஒரு சில காட்சிகள் மட்டும் திரையிட படுகிறது. கோயம்பத்தூர், திருப்பூர், கரூர், மேட்டுப்பாளையம், ஈரோடு , பொள்ளாச்சி உள்ள சில திரையரங்குகள் காலை கட்சி திரையிட படுவதில்லை.\nநமது நிருபர் விசாரித்ததில், இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் அனைத்தும் ஏற்கனவே பல நாட்கள் ஓடி வெற்றி பெற்றவை, அவைகள் தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப பட்டுள்ளது. இத்திரைப்படங்கள் இணையத்திலும் ஒரிஜினல் பதிவில் உள்ளதாலும், டிக்கட் கட்டங்கள் உயர்வாக உள்ளதாலும் மக்கள் திரையரங்கிற்கு வர விரும்புவதில்லை.\nகுறிப்பாக பேரங்காடியில் இருக்கும் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் மிக அதிக விலையில் உள்ளதால், மக்கள் ஆர்வம் கட்டுவது இல்லை. குறிப்பிட்ட நபர்கள், அதாவது குறைந்தது 10 பேர் வந்தால் தாராளமாக திரையிடும் வாய்ப்பு உள்ளது, அதுவே முன்று பேர் மட்டுமே இருந்தால், பெரும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்தார். திரையரங்குகள் நன்றாக ஓடவில்லை என்றாலும் அதில் வேலை செய்யும் நபர்களுக்கு ஊதியம் வழங்கித்தான் ஆகவேண்டும். இது ஒரு ஆரோகியமான சூழல் இல்லாததால், தயாரிப்பாளர்கள் அவர்களது போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதே நல்லது. அனைவரின் ஒரே கேள்வி ஏன் நடிகர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு விஷால் அவர்கள் முன்னிறுத்தவில்லை மற்றும் இவர் நடிகராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருப்பதால், இதில் ஆர்வம் காட்டவில்லையா \nஇன்றளவும் திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்துக்கு இதுதான் காரணம்\nTags : tamilnadu producer council protest, tamilnadu producers strike, tamilnadu theatre owners strike, no new tamil movies, upcoming tamil movies april 2018, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திரையரங்குகள், தியேட்டர், தயாரிப்பாளர்கள் போராட்டம், சினிமா காட்சிகள் ரத்து, தமிழக அரசு, கோயம்பத்தூர், கரூர், ஈரோடு, தமிழ் சினிமா, தியேட்டர்கள் இயங்கும், தியேட்டர் போராட்டம் வாப்பஸ், தியேட்டர் டிக்கெட் கட்டணம், தியேட்டர் டிக்கெட் கட்டணம் மீண்டும் உயர்வு, தியேட்டர் கட்டணத்திற்கு 30 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5487:-04-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-06-04T13:54:41Z", "digest": "sha1:RK3GAEJT4T24J5OYCJ36UVOGQVYOBLNL", "length": 43594, "nlines": 194, "source_domain": "www.geotamil.com", "title": "வாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் ? எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் !!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் \nMonday, 11 November 2019 08:08\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nநீண்ட காலத்திற்குப்பின்னர் அவன் என்னைப்பார்க்க வந்தான். அவனை “ அவர் “ என்று அழைக்காமல் மரியாதைக் குறைவாக “அவன் “ என்று அழைப்பதாக வருந்தவேண்டாம். அவன் பிறப்பதற்கு முன்னர் – நூறாண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தமையால், அவ்வாறு அழைக்கின்றேன்.\nபல முன்னோர்களையும் “ அவன் “ என்றுதானே விளிக்கிறார்கள். ஏன்… சில சந்தர்ப்பங்களில் எம்மைப்படைத்த ஆண்டவனைக்கூட “ அவன் படைத்தான் “ எனத்தானே சொல்கிறார்கள்.\nநான், அவன் அப்பன் பிறப்பதற்கு முன்பே பிறந்திருக்கின்றேன். என்னைப்படைத்தவர்களினால் என்னிடம் வந்து செல்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட குழந்தைகள் வந்து திரும்பிய அக்காலத்தில், அவன் பாட்டன் பிறந்த ஊர்க்காரர்கள் கல்லெறிந்து என்னைக் களைக்கப்பார்த்தார்கள்.\nஅவனது பாட்டி அந்தக்கதைளை அவனிடம் அவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாள். நீண்ட காலத்திற்குப்பின்னர் என்னை அன்று பார்க்க வந்திருந்த அவன், எனது மேனியை தொட்டுப்பார்த்து பரவசமடைந்தான்.\nஅவனுக்கு அந்தநாள் நினைவுகள் வந்திருக்கவேண்டும். அவனை அன்று அழைத்துவந்தவர்கள், என்னிடத்தில் விட்டுச்சென்றுவிட்டார்கள். அவன் என்னிடமிருந்து விடைபெற்றுச்செல்வதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. அதனால், என்னருகில் வந்து எனது அங்க இலட்சணங்களை ரசித்தான். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கதைகள் இருக்கின்றன. அதுபோன்று எனக்கும் ஒரு கதை நீண்ட வரலாறாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1902 ஆம் ஆண்டில் பிறந்த எனக்குள்ளும் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. நான் பல தடவைகள் செத்துப்பிழைத்திருக்கின்றேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன் அறிந்துவைத்திரு��்கும் ஒருவரின் மகனும் எழுத்தாளன்தான். கவிதையும் எழுதியிருக்கின்றான். அவனுக்கு அன்று என்னைப்பார்த்ததும் அந்த அன்பரின் மகன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.\nஎனக்கு நேர்ந்த சோதனைகள் அவ்வேளையில் அவனுக்கு நினைவுக்கு வந்தமையால், அந்தக்கவிதையும் உடனே அவனது மனக்கண்ணில் தோன்றியிருக்கவேண்டும்.\nஇதுதான் அந்தக்கவிதை. எனது வாழ்க்கையும் இப்படித்தான் ஆகிப்போனது.\nபல இலட்சம்பேரின் பாதங்கள் எனது மடியில் பதிந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், தலைவர்கள் முதல் அரசியல் கேடிகள் வரையில் வந்து நின்று நடமாடிய அந்த மடியில் அவன் நின்று என்னை ரசித்தான். எனது மடியிலிருந்து மக்கள் ஏறி இறங்கும் எனது குழந்தைகளின் ஓடுபாதையையும் கழற்றி எடுத்துச்சென்றவர்களை நன்கறிவேன். எனது பாதுகாப்பு அரண்களை பிய்த்தெடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு அரண்களை உருவாக்கிக் கொண்டவர்களையும் அறிவேன். நான் மக்களின் சொத்து என்று சொல்லித்தான் என்னை அறிமுகப்படுத்தினார்கள்.\nஆனால், மக்களாலும் மக்களை ஆண்டவர்களினாலும் நான் சூறையாடப்பட்டேன். எனக்கு நேர்ந்த கதிபற்றி பல்லாயிரம்பேர் பேசியிருக்கலாம். கதைகதையாகச் சொல்லியிருக்கலாம். என்னைக்காயப்படுத்தி சூறையாடியவர்களும் தங்கள் தரப்பில் அதற்கான நியாயங்களை சொல்லியிருக்கலாம்.\nஎத்தனை காதலர்களை நான் இணைத்திருப்பேன். எத்தனைபேரின் வாழ்க்கையில் வசந்தம் வீசுவதற்கு நான் காரணமாக இருந்திருப்பேன். பகலும் இரவும் என்னிடம் வந்தவர்கள் ஒரு கட்டத்தில் என்னிடம் வராமலேயே காணாமல்போய்விட்டார்கள்.\nஅதனால் நான் பாழடைந்த பாவியானேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன், அனைத்துகொடுமைகளையும் சகித்துக்கொண்டு நான் வாழ்ந்த நினைவுகளை எனது மடியிலிருந்து மீட்டுக்கொண்டிருந்தான்.\nஅவனுக்கு பசியெடுத்தது. எனது மடியிலிருக்கும் ஒரு சிற்றுண்டிச்சாலைக்குச்சென்றான். பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவன், “ மாத்தயாட்ட மொனாத ஓனே.. “ என்று தனது தாய்மொழியில் கேட்டான்.\nஅதன் பொருளை இவ்வாறும் எடுத்துக்கொள்ளலாம்.\nபெரியவரே உங்களுக்கு என்ன வேண்டும்..\nசேர், உங்களுக்கு என்ன வேண்டும்..\nதுரை உங்களுக்கு என்ன வேண்டும்..\nஅந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த தலைவர்களிடம் ஏதேதோ கேட்டு, இறுதியில் எல்லாவற்றையும் கோட்டை விட்டவர்களும் இப்போது என்னிடம் வந்து செல்கிறார்கள்.\nஅவ்வாறு வருபவர்களிடம் அந்தச்சிற்றுண்டிச்சாலையிலிருந்து ஒரு குரல் “ என்ன வேண்டும்.. “ என்று பெரும்பான்மை இனத்தின் மொழியில் கேட்கிறது.\n“ சீனியில்லாமல் தேநீர் வேண்டும். உண்பதற்கு ஏதும் இருக்கிறதா… “ எனக்கேட்டான் அன்று என்னைப்பார்க்கவந்தவன். அவனுக்கு பெரும்பான்மையினத்தவரின் மொழி தெரியும். அந்த மொழியிலேயே கேட்டான். அந்த சிற்றுண்டிச்சாலையை நடத்துபவனோ, அல்லது அங்கு பணியாற்றுபவனோ தெரியவில்லை. “ சோறு, பணிஸ் , மற்றும் தின்பண்டங்கள் இருக்கின்றன “ என்றான்.\nபசியோடிருந்த அவனுக்கு, அந்தகாலைவேளையிலும் சோறு அங்கிருப்பது வியப்பான தகவல். பெரும்பான்மையினத்தவர்கள் பெரும்பாலும் மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதாக அவன் முன்பே அறிந்திருந்தான்.\n“ சோறு வேண்டாம். இனிப்பில்லாத பணிஸ் இருக்கிறதா..\n இனிப்பு எந்த உணவில்தான் இல்லை. “\nஅங்கிருந்த மற்றும் ஒருபணியாள் “ மாத்தயா மென்ன சீனி நெத்திவ ககட்ட “ எனச்சொல்லியவாறு, ஒரு தேநீர்கப்பை நீட்டினான். அதனை அருந்தியவாறு வெளியே வந்து என்னைபார்த்துக்கொண்டே இருந்தான். எனது அழகை ரசித்தான்.\nநான் செத்து செத்து பிழைத்து வாழும் அந்த நகரத்திலும் எனது குழந்தைகள் நகர்ந்துசெல்லும் பாதைகளின் அருகாமையிலும் எத்தனைபேரின் வாழ்க்கையில் இனிமை இருக்கிறது..\nஎனது கதையையும், என்னைத்தேடி வந்தவர்களின் கதையையும் அவனது நண்பர் ஒருவர் ஆவணப்படமாகவே எடுத்திருக்கிறார். அவரும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்தான். அதன்பெயர் In Search Of A Road - ஒரு பாதையைத்தேடி - அந்தப்படத்தை அவன் வாழும் நாட்டில்தான் அவனால் பார்க்கமுடிந்தது. அதில் அவனது பழைய நண்பர்களும் தோன்றியிருந்தனர். அதுபற்றி அவன் முன்னர் எழுதியிருக்கின்றான்.\nஇப்படம் குறித்து சிறிய பிரசுரமும் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டது. அந்தப்பிரசுரத்தில் இடம்பெற்ற வரிகளை எனது மடியிலிருந்து அவன் நினைவுகூர்ந்தான்.\nவடக்கே ஓடும் புகையிரத வண்டியினதும் அதற்குச்சமாந்தரமாகச்செல்லும் ஏ 9 பாதையினதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கதை ஒரு பாதையைத்தேடி....\nபோருக்கும் சமாதானத்துக்கும் இடையில் அகப்பட்ட நிலையில் உள்ள மக்களின் கதை. பயணக்கதை மரபில் உருவாகியுள்ள இ��்தயாரிப்பு தன்கதை சொல்லும் பாணியில் ஒரு விவரணப்படமாகியது. இந்தப்புகையிரத வண்டியும் ஏ 9 பாதையும் யுத்தம் - சமாதானம் - பயணம் - சமூக எழுச்சி - இடம் - இடப்பெயர்வு என்பவற்றின் சின்னங்களாகும். யாழ்நகர் நோக்கிப்புறப்படும் புகையிரத வண்டி இடம் - நிலம் பிராந்தியம் - யுத்தம் - சமாதானம் - இல்லம் - நாடு என்பவற்றுக்கூடாகப் பயணம் செய்கிறது. ஒரு பூமியை நாடி.... ஒரு கதையைத்தேடி.\nஅந்த ஆவணப்படத்தை எடுத்தவரின் பெயர் தர்மசேன பத்திராஜ.\nஅவனுக்கு மற்றும் ஒரு நண்பர் இருந்தார். அவரும் ஒரு எழுத்தாளர் – நாடகாசிரியர். எனது இருப்பிடத்திலிருந்து அக்காலத்தில் இரவுவேளையில் புறப்படும் எனது குழந்தை பற்றி கொழும்பு மெயில் என்ற இசைச்சித்திர நிகழ்வை பல அரங்குகளில் நடத்தியிருக்கிறார்.\nஅதனை எழுதித்தயாரித்து இயக்கிய அவனது நண்பர் மாவை நித்தியானந்தன் அதில் எழுதிய பாடல் வரிகள்:\n“ என்றுதான் இந்த யுத்தம் முடிந்திடும் வாழ்க்கை விடிந்திடுமோ...\nவானிலே ஹெலி சுற்றிப்பறக்குது – வீணிலே அது சுட்டுப்பொசுக்குது… என்ன அநியாயம் …. “\nபல்லாயிரம்பேர் வந்து சென்ற எனது இருப்பிடம் 1990 ஆண்டிற்குப்பிறகு ஒரு காட்சிப்பொருளானது. பாழ்பட்டுப்போன எனது உடலை படம் எடுத்துச்சென்றார்கள்.\nஅன்று என்னைப்பார்க்க வந்தவனும் அதற்கு முன்னர் தாயகம் விட்டுச்சென்றுவிட்டான். அதற்கு முன்னர் அவன் இங்கு படிக்கவந்தபோதும் அதன்பிறகும் வந்து சென்றிருக்கின்றான். அதனால் அவனது வாழ்வின் நினைவுகளிலும் நான் தங்கியிருக்கின்றேன்.\nஇறுதியாக நான் வாழும் நகரிலிருந்த பொது நூல் நிலையம் எரிக்கப்பட்டபோது என்னிடம் ஒரு காலை வேளையில் வந்து இறங்கி, அந்தக்கோரமான காட்சிகளைப்பார்த்துவிட்டு, அன்று இரவே மீண்டும் என்னிடம் வந்து விடைபெற்றுச்சென்றான். அவனுக்கு அந்தநாட்கள் யாவும் நினைவில் வந்து வருத்தியது.\nஎனது வாழ்வை நன்கறிந்தைமையால், எனக்கு நேர்ந்த அவலங்கள் பற்றியும் மீண்டும் புத்துயிர் பெற்றமை பற்றியும் எழுதியிருக்கின்றான்.\nஅவ்வாறு புத்துயிர் பெற்றவேளையில், என்னிடம் ஏற்கனவே வந்து சென்றிருக்கும் பல தமிழ்த்தேசிய உணர்வுத்தமிழர்கள் என்னை வந்து பார்க்கவில்லை. அன்றைய நிகழ்வை அவர்கள் பகிஷ்கரித்தார்கள்.\nஎனது உடைமைகளை சூறையாடியவர்கள் ஒரு நியாயம் சொன்னார்கள்.\nஅதுபோன்று எனக்கு அண்டை நாட்டின் ஆதரவோடு புத்துயிர் தந்தவர்களும் அதற்கு ஒரு நியாயம் சொன்னார்கள். அந்த புத்துயிர்ப்பை அன்று பகிஷ்கரித்தவர்களும் வேறு ஒரு நியாயம் சொன்னார்கள். இவர்கள் மத்தியில் நீதி நியாயம் பேசுபவர்கள்தான் அதிகம்.\nஎப்படியோ, நான் பேரழிவிலிருந்து மீண்டிருக்கின்றேன். அந்த மீட்சியை புறக்கணித்தவர்கள், இன்று நான் வாழும் இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் காலம் காலமாக வாழ்ந்த மக்களின் குடியிருப்புகளை அகற்றிவிட்டு சர்வதேச விமான நிலையம் அமைத்ததும் அந்தக்கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு, அதற்கும் ஒரு நியாயம் சொல்லிவருகிறார்கள்.\nநியாயங்கள் – அநியாயங்களை நாளாந்தம் கண்டுவரும் என்னை வந்து பார்த்துவிட்டுச்சென்றிருக்கும், அவனது கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. எனது மடியிலிருந்து ஒரு நூல்நிலையம் எவருடை பராமரிப்புமின்றி இயங்குகிறது. மும்மொழியும் தெரிந்தவர்கள் என்னிடம் வருவதனாலோ என்னவோ, அதில் மும்மொழிகளிலும் புத்தகங்கள் இருக்கின்றன. அங்கு வருபவர்கள் எடுத்து வாசிக்கலாம். பயணத்தின்போது எடுத்துச்சென்றும் வாசிக்கலாம். அதனைப்பார்த்த அவனும், தன்னிடமிருந்த புத்தகங்கள் சிலவற்றை அங்கு வைத்தான். அதில் பெரும்பான்மை மொழியில் எழுதப்பட்ட அவனது புத்தகம் ஒன்றும் இருக்கிறது.\nஅவன் நன்கறிந்திருக்கும் தோழர் கார்த்திகேசன் பற்றி எழுதப்பட்ட புத்தகமும் அதிலிருந்தது.\nஎனது குழந்தை எனது மடிக்கு வந்து சேரும் வரையில் அவன் அதனை எடுத்துப்படித்துக்கொண்டிருந்தான்.\nகுழந்தை வந்ததும் அதனுடன் தொற்றிக்கொண்டு தெற்கு நேக்கி பயணித்தான்.\nயன்னலூடாக என்னையே பார்த்துக்கொண்டு சென்றான். எனது வாழ்வையும் எழுதவேண்டும் என்று தீர்மானித்தான்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும���பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) கவிதைகள்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலி���ை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115040/", "date_download": "2020-06-04T15:51:03Z", "digest": "sha1:MLN4GGW4LVQPRXNSHLZQ6ICC5PG73LPX", "length": 11002, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்", "raw_content": "\n« வெறுப்பின் வலை -கடிதங்கள்\nஒரே தொகுப்பாக மணிவண்ணனின் இத்தனை கவிதைகளைப் பார்க்கிறேன். பெரும்பாலான கவிதைகளில் ததும்பாத நெகிழ்ச்சியும் இயல்பான மொழியும் அமைந்துள்ளன\nஹோவென இரைந்து விழுவது ஒரு தளம்\nஉணர் நரம்புகளின் அனைத்து பாதையையும்\nபோன்ற கவிதைகள் அருவமான உணர்வுகளைச் சொல்பவை என்றால் சில கவிதைகள் சிறிய புனைவுத்துண்டுகள். ஒரு புள்ளியை மெல்லத்தொட்டுவிட்டு நின்றுவிடுபவை\nவாள் கொண்டுக் கீறி காய்ந்த வடுவாகத்\n“இந்த சாப்பாட்டை சரியாகச் செய்யக் கூடாதா \nஎன்று நித்தம் கிடந்து அரற்றுகிறான்\nமனுசன் குரல் கேக்கு …”\nபத்து வருடமாச்சு காரியம் முடிந்து\nலக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள் 17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42\nசுரேஷ்குமார இந்திரஜித் - கடிதங்கள்\n‘வெண��முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Previous.aspx?p=10", "date_download": "2020-06-04T15:38:13Z", "digest": "sha1:FOLGUSKLEG2ADNF6IZ6PKQOG5DM5ITJR", "length": 1875, "nlines": 17, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை ���ேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/11/130.html", "date_download": "2020-06-04T14:47:25Z", "digest": "sha1:POV4LVSU4UKDXR3Q3WQ4BY4XLWQLYYX5", "length": 38501, "nlines": 567, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதில் 130 பேர் மாயம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்���ரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதில் 130 பேர் மாயம்\nமியன்மார் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகொன்று வங்காள விரிகுடா பகுதியில் மூழ்கியதில் படகில் இருந்த சுமார் 130 பேரை காணவில்லை என பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமியன்மாரில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு மலேஷியா நோக்கிச் சென்ற படகே மியன்மார், பங்களாதேஷ¤க்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்த படகில் 135 பேர் அளவில் இருந்ததாக படகில் இருந்து மீடுகப்பட்ட ஒருவர் கூறியதாக ஏ. எப். பி. செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதில் படகில் இருந்து தப்பிய 24 வயது இளைஞர் தற்போது பங்களாதேஷ் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தப் படகு சட்ட விரோதமாக மலேசியாவுக்குச் செல்ல முற்பட்டதாக மீட்கப்பட்ட இளைஞர் குறிப்பிட்டதாக பங்களாதேஷ் தென்கிழக்கு முனையான டெக்னாப் பகுதி பொலிஸ் பரிசோதகர் மொஹமட் பர்ஹாத் ஏ. எப். பிக்கு குறிப்பிட்டுள்ளார்.\n“படகு மூழ்கும் போது இருள் சூழ்ந்திருந்ததால் தப்பி வந்தவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டுள்ளார்” என்று அந்த பொலிஸார் கூறியுள்ளார். இதில் தப்பிய 6 பேரை மீன்பிடி படகொன்று காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்தப் படகு பங்களாதேஷின் சப்ரங் கிராமத்தில் இருந்து புறப்பட்டிருப்பதாகவும் கூறப்பட் டுள்ளது.\nகடந்த பல தசாப்தங்களாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மாரில் இருந்து சட்டவிரோதமாக அயல்நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் அயல்நாடான பங்களாதேஷ¤க்கு அகதிகளாக செல்கின்றனர். இதில் அண்மைய இனக்கலவரத்தால் மேலும்பலர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.\nஎனினும் இந்த படகு எப்போது மூழ்கியது என்பது குறித்து முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூழ்கியதாக பங்களாதேஷ் பொலிஸார் கூறியபோதும் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமையே மூழ்கியதாக பாங்கொக்கை மையமாகக்கொண்டு இயங்கும் ரொஹிங்கியா ஆதரவுக்குழு கூறியுள்ளது. “133 பேரை ஏற்றி மலேஷியா நோக்கிச்சென்ற படகே மூழ்கியுள்ளது. இதில் 6 பேர் தப்பியுள்ளனர். எஞ்சியோரை காணவில்லை” என்று ரொஹிங்கியா ஆதரவுக் குழுவின் இயக்குனர் கிறிஸ் லெவா குறிப்பிட்டுள்ளார்.\nமியன்மாரில் 10 தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஏற்பட்ட பெளத்தர்களுக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையிலான இனக்கல வரத்தில் 89 பேர் கொல்லப்பட்டதோடு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.\nஎனினும் மியன்மாரில் இனக்கலவரம் ஆரம்பமானது தொடக்கம் அங்கிருந்து படகுகளில் வரும் ரொஹிங்கியா முஸ்லிம்களை பங்களாதேஷ் திருப்பி அனுப்பி வருகிறது.\nபங்களாதேஷின் இந்த செயலுக்கு ஐ. நா. சபை கண்டனத்தை வெளியிட்டு வருகிறது. ஆனால் 300,000 ரொஹிங்கி அகதிகள் தம்மிடம் இருப்பதாக பங்களாதேஷ் கூறியுள்ளது.\nஇந்நிலையில் ரொஹிங்கியா அகதிகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மலேஷியா வுக்கு செல்ல முற்பட்டு வருகின்றனர்.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமி��ுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்க���ப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:47:10Z", "digest": "sha1:7XXORSJC7GC5FONBHR5IGNARABL47CXX", "length": 8520, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கா. மு. ஷெரீப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகவி கா. மு. ஷெரீப் (ஆகஸ்ட் 11, 1914 - ஜூலை 7, 1994) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்.\nகவி கா.மு.ஷெரீப் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில் காதர்சா ராவுத்தர் என்பவருக்கும், முகம்மது இபுறாகீப்பாத்தம்மாள் என்பவருக்கும் ஒரே பிள்ளையாகப் பிறந்தார்.[1]\nஇவர் ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை, ஆகிய ஏடுகளுக்கு ஆசிரியராக இருந்தார்.[2].\nசிறுகதை நூல்கள் 3, நவீனம் 3, நாடக நூல்கள் 4, இலக்கியக் கட்டுரை நூல் 1, அறிவுரைக் கடித நூல் 1, பயண நூல் 1, கவிதை நூற்கள் 7, குறுங் காவியம் 1, அரசியல் நூல் 3, உரை நூல் சீறாப்புராணம் - 8 பாகங்கள் எனப் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nகாதல் வேண்டாம் – கதைகள்\nகாதலும் கடமையும் – கதைகள்\nஒளி - முதற் கவிதை நூல் . (1946)\nபுலவர் புகழேந்தி (இலக்கிய நாடகம்)\nபுது யுகம் – நாடக நூல்\nதஞ்சை இளவரசி – சீதக்காதி நூல் வெளியீட்டகம்\nநல்ல மனைவி – சீதக்காதி நூல் வெளியீட்டகம்\nவள்ளல் சீதக்காதி வரலாறு – சீதக்காதி நூல் வெளியீட்டகம்\nவிதியை வெல்வோம் – சீதக்காதி நூல் வெளியீட்டகம்\nகண்ணகியின் கனவு (இலக்கியக் கட்டுரைகள்)\nகவி கா.மு.ஷெரீப் தலையங்கங்கள் (1948 முதல் 1956 வரை)\nபொது சிவில் சட்டம் பொருந்துமா\nதமிழரசுக் கழகம் ஏன் வந்தது\nதமிழரசில் முஸ்லிம்கள் – கட்டுரை\n – சீதக்காதி நூல் வெளியீட்டகம்\nபத்ர் போரின் பின் விளைவுகள்\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா – சீதக்காதி நூல் வெளியீட்டகம்\n”ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே…\n”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம் விருப்புடன் தேடிடுவார் ஞானத்தங்கமே” ([[பணம் பந்தியிலே\nஅன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை - அன்னையின் ஆணை\nசிட்டுக்குருவி சிட்டுக்கு���ுவி சேதி தெரியுமா \nஏரிக்கரை கரையின் மேலே - முதலாளி\nஉலவும் தென்றல் காற்றினிலே - மந்திரிகுமாரி\nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் - நான் பெற்ற செல்வம்\nஒன்று சேர்ந்த அன்பு மாறுமா - மக்களை பெற்ற மகராசி\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே -\n↑ இந்து தமிழ் திசை கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு: உலவும் தென்றல் காற்றினிலே...\n↑ தமிழின் மறைக்கப்பட்ட ஓர் அடையாளம் - கலைமாமணி கா.மு. ஷெரீப்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/18%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-04T15:42:56Z", "digest": "sha1:INKMNPRMG5GWQNCENZFWZD6S7DOUYOCH", "length": 4300, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "18-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(18ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n18ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1701 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1800 இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1700கள் 1710கள் 1720கள் 1730கள் 1740கள்\nஜூலை 14, 1789, பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு காட்சி\n1703: 1918 வரையில் ரஷ்யாவின் தலைநகராயிருந்த செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் உருவாக்கப்பட்டது.\n1722-23: ரஷ்ய - பேர்சியப் போர்\n1722: பாஷ்டனியர் ஈரானைக் கைப்பற்றினர்.\n1755: லிஸ்பனில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டது.\n1767: பர்மியர்கள் ஆயுத்தயா பேரரசைக் கைப்பற்றினர்.\n1768: நேபாளத்தை கூர்க்காக்கள் கைப்பற்றினர்.\n1796: இலங்கையில் டச்சு ஆக்கிரமிப்பாளரை பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டினர்.\n1799: டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.\n1799: நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-06-04T15:19:54Z", "digest": "sha1:KD7YAP2BZ32EFEBE2PPIZK4S2T3JZ2CD", "length": 5942, "nlines": 9, "source_domain": "ta.videochat.tv.br", "title": "அங்கு சந்திக்க பிரேசிலிய மனிதன்", "raw_content": "அங்கு சந்திக்க பிரேசிலிய மனிதன்\nகண்டுபிடிக்க உங்கள் கனவுகள் மனிதன் விரும்பும் பல பெண்கள். ஆமாம், நேர்மையாக இருக்க வேண்டும், சில ஆண்கள் கூட அக்கறை கொண்டு அங்கு கேள்வி பூர்த்தி செய்ய ஒரு மனிதன். போர்டல் உதவும் இருவரும் முதல் மற்றும் இரண்டாவது. நீங்கள் என்று நடக்கிறது, காண்பீர்கள் நிலையான டேட்டிங் தளம், பின்னர் நீங்கள் தீவிரமாக தவறாக. சாரம் போர்டல் உள்ளது பின்வருமாறு. பழக்கப்படுத்திக்கொள்ள ஒரு மனிதன், நீங்கள் வேண்டும் வலைத்தளத்தில் பதிவு அல்லது உள்நுழைய பயன்படுத்தி உங்கள் கணக்கு ஒரு மிகவும் பிரபலமான சமூக வலையமைப்புகள் (செயல்பாடு கிடைக்கும் பிரேசிலிய வீடியோ டேட்டிங் மற்றும்). அடுத்து, நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும், ஒரு குறுகிய விண்ணப்ப படிவம் தேவைகள், எதிர்கால பங்குதாரர். போது திட்டம், வேலை வேறு இல்லை மற்ற டேட்டிங் தளங்கள். ஆனால் பொறுமையாக இருக்க வேண்டும், அனைத்து உப்பு காணப்படுகிறது. மீது பதிவு போர்டல், மற்றும் காத்திருக்க செய்திகள். நீங்கள் அறிவிப்புகளை பெற உள்ளது என்று கூறி இப்போது ஒரு மனிதன்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கேள்வி எங்கே பூர்த்தி செய்ய ஒரு மனிதன், இனி அது மதிப்பு. நீங்கள் வந்து ஒரு காபி, ஒரு உணவகம், உலாவும் சாலை, கடற்கரை, பூங்கா, சதுரம் (பட்டியல் முடிவில்லாத உள்ளது) மற்றும் ஒரு கூட்டம் அமைக்க எந்த மனிதன் இங்கே இப்போது.\nபி. எல் தகவல், சந்திக்க எப்படி ஆண்கள். ஏற்பாடு செய்ய ஒரு சந்திக்கும்போது பொருத்தமான மாப்பிள்ளை, நீங்கள் பார்க்க வேண்டும், மிக அழகான (முடி ஸ்டைலான), மற்றும் இந்த வகையான நடை. தேர்வு ஒரு பொது இடத்தில் உள்ள சிட்டி சென்டர் (மேஜையில் உட்கார்ந்து ஒரு வெளிப்புற கஃபே, பூங்காவில் நடக்க, போன்றவை.). ஒரு நோட்புக் வைத்து, அல்லது (க்கான தயாரிப்புகள் வளர்ந்த ஒரு சிறப்பு பயன்பாடு). மறக்க வேண்டாம் செய்தி காத்திருக்க தோற்றம் பற்றி ஆண்கள் உங்கள் கனவு அருகிலுள்ள. திரையில் பாப் அப் அறிவிப்பு. பாதுகாப்பாக சந்திக்க ஒரு சந்திப்பு செய்ய. நினைவில் வைத்து கொள்ளுங்கள், பொது இடத்தில் நீங்கள் தேர்வு, மேலும் மாவீரர்கள் உங்கள் கோரிக்க���க்கு பதிலளிக்க முடியாது. போதுமான வீட்டில் உட்கார்ந்து மற்றும் பற்றி யோசிக்க எங்கே ஆண்கள் சந்திக்க. தலைமுடி எடுக்க தங்கள் கைகளில் மற்றும் சந்திக்க முதல் வேட்பாளர் பங்கு ஒரு தோராயமான உங்கள் புதிய துணை இன்று\n← ஆன்லைன் டேட்டிங், பிரேசில் புதிய மக்கள் சந்திக்க டேட்டிங் பிரேசில் ஆன்லைன்\nசந்திக்க உள்ள போர்ச்சுகல். டேட்டிங் பெரியவர்கள். பதிவு இல்லாமல். உண்மையான படங்கள் →\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rowdy-baby-song-create-new-record-q7leo8?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T15:32:50Z", "digest": "sha1:342UAE7BYMGJQH4KAWFPIRTR5PSBMT42", "length": 10851, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா ரணகளத்திலும்... ரவுடி பேபியின் குதூகலம்! சாதனையை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்! | rowdy baby song create new record", "raw_content": "\nகொரோனா ரணகளத்திலும்... ரவுடி பேபியின் குதூகலம் சாதனையை கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்\nநடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' படத்தில் இடம்பெற்ற, 'ரவுடி பேபி' பாடல் இதுவரை 800 மில்லியன் பார்வையாளர்களை பெற்றும், 3 மில்லியன் லைக்குகளை குவித்தும் புதிய சாதனையை படைத்துள்ளது. இதனை நடிகர் தனுஷின் ரசிகர்கள், கொரோனா ரணகளத்திலும்... கூட குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.\nநடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' படத்தில் இடம்பெற்ற, 'ரவுடி பேபி' பாடல் இதுவரை 800 மில்லியன் பார்வையாளர்களை பெற்றும், 3 மில்லியன் லைக்குகளை குவித்தும் புதிய சாதனையை படைத்துள்ளது. இதனை நடிகர் தனுஷின் ரசிகர்கள், கொரோனா ரணகளத்திலும்... கூட குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாரி 2'. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.\nஇந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். குறிப்பாக தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடனமாடிய ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன பயிற்சி அமைத்திருந்தார். இவர்களின் சூப்பர் காம்போ ... அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து.\nஅதே போல் மாரி 2 படத்தில் இடம்பெற்றிருந்த மற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்நிலையில் ஏற்கனவே ரவுட�� பேபி பாடல், உலக அளவில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த நிலையில், தற்போது மேலும் மற்றொரு சாதனையை படைத்துள்ளது.\nஅதாவது இதுவரை 800 மில்லியன் பார்வை பெற்று 3 மில்லியன் லைக்குகளை குறித்தும் இப்பாடல் படைத்துள்ள சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\nதனுஷ் - வெற்றிமாறனின் 'வடசென்னை 2 ' பற்றிய வேற லெவல் அப்டேட்..\nதனுஷின் புதிய போஸ்டருடன் வெளியான 'ஜகமே தந்திரம்' நியூ ரிலீஸ் அப்டேட்\nநடிப்பு “அசுரன்” என்பதை நிரூபித்து காட்டிய தனுஷ்... ஒரே ஷாட்டில் சும்மா புகுந்து விளையாடும் வீடியோ...\nகொரோனா ஊரடங்கால் வெளியான தனுஷின் ரகசியம்... வீட்டில் எப்படி எல்லாம் சேட்டை பண்றார் பாருங்க...\nசோஷியல் மீடியாவை கலக்கும் பாதியில் நின்று போன தனுஷ் பட போஸ்டர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் ���ேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/theeraatha-thaakaththaal/", "date_download": "2020-06-04T15:21:51Z", "digest": "sha1:TQ6A3FBA3JWZPOZDANH2YSPB6SVKG4TN", "length": 3245, "nlines": 133, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Theeraatha Thaakaththaal Lyrics - Tamil & English", "raw_content": "\n1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,\nஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே.\n2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;\nநீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.\n3. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,\nமண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.\n4. உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,\nஉம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.\n5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;\n6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;\nஎன் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/TNA_19.html", "date_download": "2020-06-04T14:10:18Z", "digest": "sha1:MDCZJ6PP5ZH5LBOEFFHYFRXRZOFO2UME", "length": 9338, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "பூனை வெளியே வந்தது: ரணிலை பிரதமராக்கும் கூட்டமைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / பூனை வெளியே வந்தது: ரணிலை பிரதமராக்கும் கூட்டமைப்பு\nபூனை வெளியே வந்தது: ரணிலை பிரதமராக்கும் கூட்டமைப்பு\nடாம்போ November 19, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇன்றைய நாடாளுமன்றில் ஜக்கிய தேசியக்கட்சி ரணிலை பிரதமராக்கும் யோசனையை முன்வைத்தால், அதற்கு கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பரென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் முதலில் நீக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதனிடையே சபை அமர்வில் கலந்துகொள்ள மகிந்த அணியினர் தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில் இன்றும் வன்முறைகள் மூளலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇன்றைய அமர்வின் பின்னர், வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வரக்கூடும் என கொழும்பிலுள்ள சில தூதரக தகவல்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதனிடைய கொழும்பு அரசியல் குழப்பத்தால் உலக வங்கியினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட 150மில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா வேல���த்திட்டம் ஒன்று கிடப்பில் போடப்பட்டுள்ளதாக உலக வங்கியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியிடல் நடவடிக்கைகளை கிடப்பில் வைத்திருப்பதாக அதன் பேச்சாளர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/Sajith.html", "date_download": "2020-06-04T14:32:16Z", "digest": "sha1:DNXKPRP7RMHCDELSJLDBQIV2TBI356KW", "length": 8586, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "தற்போது பிரதமர் பதவி வேண்டாம் - சஜித் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தற்போது பிரதமர் பதவி வேண்டாம் - சஜித்\nதற்போது பிரதமர் பதவி வேண்டாம் - சஜித்\nநிலா நிலான் December 01, 2018 கொழும்பு\nதற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய பேச்சுக்களின் போதும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதான கூறியுள்ளார்.\n“இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை,\nஆனால் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேகவின் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடும்.\nஎனினும், அதுபற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும்.\nகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196767?ref=archive-feed", "date_download": "2020-06-04T14:29:18Z", "digest": "sha1:NCAW2IXZ3NQXDV7LYY7EGUUZAXX2AJ6U", "length": 11153, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி வட மாகாணத்திற்கு அதிகளவில் பிரயாணங்களை மேற்கொள்ள இதுவே காரணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி வட மாகாணத்திற்கு அதிகளவில் பிரயாணங்களை மேற்கொள்ள இதுவே காரணம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மாகாணத்திற்கு அதிகளவில் பிரயாணங்களை மேற்கொண்டு மக்களின் தேவைகளை கண்டறிந்து பல சேவைகளையும் செய்திருப்பதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.\nவவுனியா - பூந்தோட்டம் முதியோர் சங்கத்தினால் முதியோர் தினமும், முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்.\nநாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் முதியோர்களுக்கான வேலைத்திட்டங்களை செய்கின்றோம். குறிப்பாக இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முதியவர்களின் குடும்ப பின்னணி, கஸ்டங்களை அடையாளப்படுத்தி அவர்களுக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்திற்கு அதிகளவில் பிரயாணங்களை மேற்கொண்டு மக்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கான பல சேவைகளை செய்திருக்கின்றார்.\nகுறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 95 வீதமான எம் மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தமையே இதற்கு காரணமாகும். தற்போது நவம்பர் மாதம் நடைபெறவுள்ள வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nமேலும் இதில் அந்தந்த மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்படுகின்ற காலகட்டத்தில் வட மாகாணத்திற்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இங்குள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் குறை கூறுகின்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அரசாங்கத்தின் சகல விடயங்களுக்கும், செயல்திட்டங்களுக்கும் பாரிய ஆதரவை தருகின்றனர்.\nஅந்தவகையில் வட மாகாணத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் குறைவுகள் காணப்படுமாயின் அவர்கள் உயர் மட்ட சந்திப்பில் தமது பகுதிகளுக்கு எவ்வாறான குறைவுகள் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதன் மூலம் அதை நிவர்த்தி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Rajinikanth-darbar-premeres-in-america-16731", "date_download": "2020-06-04T14:05:00Z", "digest": "sha1:ZUAQWI5564IGIJ67N7P7WGTFJ3AKHLAI", "length": 11965, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "அமெரிக்காவில் தலைவரின் தர்பார் ப்ரீமியர்! படக்குழு வெளியிட்ட செமத்தனமான தகவல்!! - Times Tamil News", "raw_content": "\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ கைவிரித்த ஹாஸ்பிடல்\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்.. தாராளமாக மக்கள் பார்க்கலாம்\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு கண்டுபிடித்த 38 வயது கணவன்\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி பிறகு வீட்டுக்குள் அரங்கேறிய பகீர்\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..\nவயதுக்கு வந்து ஒரே மாதம்.. கோவிலில் வைத்து இளம் சிறுமிக்கு அரங்கேற...\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம்\nஅமெரிக்காவில் தலைவரின் தர்பார் ப்ரீமியர் படக்குழு வெளியிட்ட செமத்தனமான தகவல்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.\nவட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் குறைந்த வருடங்களிலேயே இந்நிறுவனம் சுமார் 200 திரைப்படங்களை வெளியிட்ட பெருமையை பெற்றிருக்கிறது.\nசூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதற்கு எங்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தவர் திரு. கல் ராமன், தலைமை டிஜிட்டல் அதிகாரி, சாம்சுங் அமெரிக்கா. இவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மதிநுட்பமான தொழிலதிபர்.\nவருகின்ற ஜனவரி 08ம் தேதி பிரிமியராகவுள்ள இப்படம், சூப்பர் ஸ்டாருடன் இயக்குனர் மு��ுகதாஸ் இணைந்துப் பணியாற்றும் முதல் படம் என்பதால் திரைப்பட ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவெங்கும் சுமார் 250 க்கும் மேற்பட்ட திரைகளை ஆரம்பக் கட்டமாக கொண்டிருக்கும் இப்படக்குழு, இந்த எண்ணிக்கை மதிப்பீடுகள் நிச்சயமாக அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.\nரஜினிகாந்தின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு சந்தையான அமெரிக்காவில், அதுவும் வேறு எந்த கோலிவுட் நட்சத்திரங்களுடனும் ஒப்பிடமுடியாத இணையற்ற சந்தை மதிப்பைப் பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டாரின் தர்பாரை வழங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிய வெளிநாட்டு விநியோகஸ்தர் பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பிரைம் மீடியா தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது.\nரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் தர்பார் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு சிறந்த வசூலை அள்ளித்தரும் எனவும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nசூப்பர் ஸ்டாரின் தளபதி (1991) திரைப்படத்தை தொடர்ந்து, அதாவது 28 ஆண்டுகளுக்கு பின், இப்படத்தை நேர்த்தியாக காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், சூப்பர் ஸ்டாருடன் இணைந்திருக்கிறார். மேலும் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசைக்கு கிடைத்திருக்கும் மதிப்பாய்வுகளும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் வருகின்ற 08 ஜனவரியில் பிரிமீயராகிறது.\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2015/01/07/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-06-04T15:28:01Z", "digest": "sha1:S4OS5JJVBIOEZRCG7P4C56YHAPFP5BT2", "length": 29776, "nlines": 166, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை! – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை\nஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை\nசொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர் களின் எண்ணத்தை நனவாக்குவது வீட்டுக் கடன்தா ன். ஏனெனில், இன்றைக்கு\nவீடு விற்கும் விலையில் ஒரு தனிநபர் மொத்தப் பணத்தை யும் கையில் வைத்துக்கொ ண்டு வீடு வாங்குவது என்பது முடியாத காரியம். எனவே, வீடு வாங்கும் கனவை நனவா க்குவதில் வீட்டுக் கடன் பெரு ம்பங்கு வகிக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி நிலை யான வட்டி (ஃபிக்ஸட் ரேட்), மாறுபடும் வட்டி\n(ஃப்ளோ ட்டிங் ரேட்) என இரு விதமாக இருக்கும்.\nபெரும்பாலான வங்கிகள் மற் றும் வீட்டுவசதி நிறுவனங்களி ல் நிலையான வட்டி விகிதம் என்பது 2, 3 வருடங்களுக்கு இருக்கும். அதன்பிறகு அப்போ துள்ள மாறுபடும் வட்டிக்கு மாற்றப்படும். ஆனால், தற்போது சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள்\nநீண்ட காலத்துக்கு நிலையா ன வட்டிவிகிதத்தை அறிவித் துள்ளன. அதாவது, 10வருடங் கள் வரை நிலையான வட்டி யில் வீட்டுக் கடன் வழங்குகி ன்றன.\nகடந்த பத்து வருடங்களில் வீட்டுக்கடனுக்கான வட்டியா னது 7 சதவிகிதத்துக்கு இறங்கி 13 சதவிகிதத்துக்கு உயர்ந்துள்ளது. இப்போது நீண்ட காலத்தில் நிலையா ன வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க என்ன\nதற்போது பண்டிகைக் காலம். இந்த நேரத்தில் பலரும் சொந்த வீடு வாங்க விரும்புவார்கள். இனிவரும் கால த்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. வட்டி விகி தம் குறையும்போது, வங்கிகளின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது.\nலாபத்தைத் தக்கவைத்துக் கொள் ள நீண்டகால நிலையான வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட அளவு வா டிக்கை யாளர்களை வைத்துக் கொள்வது நல்லது என வங்கிக ள் நினைப்பதால், நீண்ட காலத்தி ல் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரி கிறது.\nநிலையான வட்டி விகிதத் தில் கடனை முன்கூட்டியே அடைக்கும���போது நிலுவை யில் உள்ள கடன் தொகைக் கு 2% அபராதம் இருக்கிறது. அதனால், வட்டி விகிதம் குறையும்போது, ஒரு வங்கி யிலிருந்து இன்னொரு வங்கிக்கு வாடிக்கையாளர்கள் மாறும் சதவிகிதம் குறைவாக இருக்கும் என்கிற எண்\nணத்திலும் நிலையான வட்டி விகிதத் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி மற்றும் ICICI பேங்க் 10 ஆண்டு களுக்கும், ஆக்ஸிஸ் பேங்க் 20 ஆண்டுகளுக்கும் நிலையான வட்டி விகிதத்தில் கடன் திட்டங்களை அறிவித்துள்ளன.\nபொதுத்துறை வங்கிகள் இந்த நிலையான வட்டி விகிதத் திட்டம் எதையும் புதிதாக அறிவிக்காமல் உள்ளன.\nமத்தியில் நிலையான ஆட்சி, நவம்பர் மொத்த பண வீக்க விகிதம் பூஜ்ஜியம், கச்சா எண்ணெய்யின் விலை\nதொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைவது, ஜிடிபி உயர்வு போன்றவற்றால் இனி வரும் காலத்தில் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.\nவட்டி விகிதம் குறைக்கப்பட்டு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்போது, ஃபிக்ஸட் வட்டியில்\nவீட்டுக்கடன் வாங்கியவர்கள்,அதே வங்கியில் மாறுபடும் வட்டி விகிதத் துக்கு மாற முடியாது என்பது முக் கியமான விஷயம். கடனை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் எனில், பாக்கி கடன் தொகையில் 2% அபரா தம் கட்டவேண்டிய சூழல் உருவாகு ம்.\nஇந்தத் தொகையைக் கடன் வாங்கியவர் கையிலிருந் து கொடுக்க வேண்டும். இதன் விளைவாக, வட்டி மிச்\nச ம் ஏற்படாமல் இழப்புதான் ஏற்படும். கூடவே, வேறு வங்கிக்குக் கடனை மாற்றும்போது மீண்டும் செயல்பாட்டு க் கட்டணம், லீகல் ஒப்பீனி யன் சார்ஜ், சொத்தின் சந்தை மதிப்பைக் கணக்கிடு வதற்குக் கட்டணம் என பல கட்டணங் கள் செலுத்த வேண்டியிருக்கும்.\nவட்டி விகிதம் குறைந்தால், மாறுபடும் வட்டி விகிதத் தி\nல் இஎம்ஐ தொகை குறைவ தற்கோ அல்லது கடனை முன் கூட்டியே முடிக்கவோ வாய்ப்புள்ளது.\nஆனால், நிலையான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்பவ ர்கள் அந்தசமயத்தில் அதிக இஎம்ஐ தொகை செலுத்த வேண்டியிருக்கும்.\nஇந்தநிலையில், ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வீட் டுக் கடன் வாங்கியவர், தவணை சரியாக க் கட்டிவரும் நிலையில், வட்டி குறையும்போது வேறு வங்கிக் கு கடனை மாற்றப்போவதாக தன் வங்கியில் சொன் னால், அவர்கள் வட்டியைக் குறைக்க வாய்ப்பு இருக்கி\nறது. இதற்கு சில ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக வசூ லிப்பார்கள்.\nதற்போதைய நிலையில், நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையேயான வட்டி வித்தியாசம் 0.5%\n1% அளவில் உள்ளது. இது நிலை யான வட்டி விகிதத்தைத் தேர்ந் தெடுக்க வைப்பதுபோல் இருந்தா லும், விரைவில் வீட்டுக் கடனுக் கான வட்டி விகிதம் குறையும் என் பதால், மாறுபடும் வட்டி விகிதத் தைத் தேர்ந்தெடுப்பதே லாபகரமா\nஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல், கடன் காலம் முழுக்க நிலையான வட்டி விகிதம், குறுகிய காலத்தில் கடனை கட்டத் திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் ரிஸ்க்கே வேண்டாம் என்பவர்களுக்குத் தான் ஃபிக்ஸ ட் வட்டி விகிதம் என்பதை மனதில் கொண்டு முடிவு எடுங்கள்\nPosted in செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள்\nTagged Home, Home Loan, Loan, எச்சரிக்கை, கவனிக்க வேண்டியவை :, ஹோம் லோன், ஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை\nPrevமீத்தேன் திட்டம் – இதயம் பதறும் பகீர் தகவல்\nNextஅலுவலகத்தில் அனைவரும் விரும்பக்கூடிய சிறந்த மனிதராக பெயர் எடுக்க . . .\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அன��மதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நக��� (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு ம��றையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/merku-thodarchi-malai-review/", "date_download": "2020-06-04T13:03:28Z", "digest": "sha1:4JREC37NC4COJDLUQWMDXJZK4HLGRKBD", "length": 13907, "nlines": 175, "source_domain": "newtamilcinema.in", "title": "மேற்கு தொடர்ச்சி மலை / விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nமேற்கு தொடர்ச்சி மலை / விமர்சனம்\nமேற்கு தொடர்ச்சி மலை / விமர்சனம்\nவாரப்படாத தலைக்குள் ‘வகிடு’ போல மறைந்து கிடக்கிறார்கள் அநேக இயக்குனர்கள் அப்படியொரு அற்புத இயக்குனர் லெனின் பாரதி அப்படியொரு அற்புத இயக்குனர் லெனின் பாரதி தேடிக் கண்டுபிடித்த விஜய் சேதுபதிக்கு முதல் பாராட்டு. அதற்கப்புறம் வந்து விழுகிற அத்தனை பாராட்டும் இப்படத்திற்காக உழைத்த எல்லாருக்கும்\nகதையில்லை… ஆனால் உயிர் இருக்கிறது. படாடோபம் இல்லை…. ஆனால் பரவசம் வருகிறது. வெற்றி தோல்வி என்கிற புள்ளிவிபர கணக்குக்கெல்லாம் ஆட்படத் தேவையில்லாத இந்தப்படம் தமிழ்சினிமாவின் கவுரவங்களில் ஒன்று\nதமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கிற மலைப்பகுதி கிராமத்தில் வாழ்கிற மனிதர்களை பற்றிய சம்பவங்கள்தான் இந்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’. தன் வாழ்நாள் முழுக்க மலையடிவாரத்திலிருந்து அதன் உச்சி வரைக்கும் நடந்து கொண்டேயிருக்கும் ஒருவனை, நக��மயமாக்கலும் நய வஞ்சகமும் எப்படி ஓரிடத்தில் அமர வைக்கிறது என்பதுதான் மையம். இந்த மையம் தவிர்த்த மற்ற பகுதிகள் எல்லாம் கிராமங்களின் அழகையும் வெள்ளந்தி மனிதர்களின் நேர்மையையும் சொல்லி சொல்லி மயக்குகிறது நம்மை.\nபடத்தின் ஹீரோ ஆன்ட்டனி அந்த மலைகிராமத்தின் மடியில் விழந்து புரண்டு வளர்ந்தவராகவே மாறிவிட்டார். கதைப்படி கொஞ்சம் நிலம் வாங்க வேண்டும் என்பதே அவரது ஆசை. முயல்கிறார். நடுவில் தமிழ்சினிமாவின் வழக்கங்களுக்குட்பட்ட எவ்வித புல்லாங்குழல், வயலின், வீணை சமாச்சாரங்கள் இல்லாமல் அவருக்கு கல்யாணமும் நடக்கிறது. குடும்பத்தோடு நிலம் வாங்குகிற முயற்சியில் ஈடுபடும் அவருக்கு, ஊரும் நட்பும் உதவியும் செய்கிறது. ஆனால் விதி செய்யும் சேட்டைகள் அவரை புரட்டி புரட்டி எடுக்கிறது. கடைசியில் அவர் என்னவாகிறார் என்பது முடிவு.\nஆன்ட்டனியின் டெடிக்கேஷன் பற்றி சொன்னால், பாலா படத்தின் ஹீரோக்களே கூட தலைகுனிய நேரிடும் என்பதால் ஒற்றை வார்த்தையில் பாராட்டிவிடலாம். “பின்னிட்டேப்பா…”\nஅதற்கப்புறம் எவ்வித பவுடர் பூச்சுக்கும் தன் முகத்தை காட்டாத அந்த கண்ணழகி காயத்ரி கிருஷ்ணா. இது போன்ற படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதே அவர் சராசரி நடிகை அல்ல என்பதை ஸ்டாம்ப் அடித்து நிரூபிக்கிறது.\nஇவர்கள் தவிர படத்தில் வருகிற கங்காணி, அந்த மூட்டை தூக்கும் வயசாளி, டீக்கடை பெரியவர், டிபன் கடை ஆயா, எப்போதும் கட்சி… தொழிலாளர் நலன் என்று நடந்து கொண்டேயிருக்கும் அந்த கம்யூனிஸ்ட் தோழர் என்று பார்த்து பார்த்து செதுக்கிய கதாபாத்திரங்கள் எல்லாரும் படம் முடிந்த பின்பும் கூட நம் கையை பிடித்துக் கொண்டு வீடு வரைக்கும் வருகிறார்கள்.\nதிரைக்கு முன்னே மட்டுமல்ல, திரைக்கு பின்னாலும் உழைத்தவர்கள் நம்மை பற்றி பற்றி இழுக்கிறார்கள். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு நம்மை அந்த கிராமத்திற்கே கூட்டிச் செல்கிறது. ஒரு டாப் ஆங்கிளில் அந்த மலையின் உயரமும், அதில் வாழ்கிற, ஊர்கிற மனிதர்களின் துயரமும் நம் மனதிற்குள் புகுந்து ஒரு நிழற்படம் போலாகிவிடுகிறது.\nரெண்டே பாடல்கள்தான். ‘இன்னும் கொஞ்சம் போடுங்க ராசா’ என்று கெஞ்ச விட்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா. பாதி நேரம் பேசாமலே இருந்து பேசுகிறது அவரது பின்னணி இசை.\nமூட்டை மூட்டைதான். ஆனால் அதை பஞ்���ு மூட்டையாக்கி இலகு சேர்த்ததில் எடிட்டர் காசிவிஸ்வநாதன் கவனிக்க வைக்கிறார்.\nஎத்தனையோ குப்பைகளை அள்ளி தலையில் கொட்டிக் கொள்ளும் ரசிகர்கள், இந்த மேற்கு தொடர்ச்சி மலையை காவடி போல தூக்கி சுமக்கலாம். அயற்சியே தராத அற்புத சுகம் அது\nசொன்ன சொல்லை காப்பாற்றிய விஜய் சேதுபதி\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Previous.aspx?p=11", "date_download": "2020-06-04T15:28:47Z", "digest": "sha1:AOEZPFETCJWWRX33V6RFH3PQZLD3SOOB", "length": 1875, "nlines": 17, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/todays-cartoon-4/", "date_download": "2020-06-04T14:10:17Z", "digest": "sha1:BAIIRKRA2PYCABBRHRSBMNI2R5H2V54Y", "length": 8424, "nlines": 176, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் Today's Cartoon - சமகளம்", "raw_content": "\nஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்\nஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்தவர் கைது\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஇலங்கையில் இன்று இதுவரை 40 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nதொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nவெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக அறிவிக்க விசேட இலக்கம்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் உடனே சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்\nPrevious Postமைத்திரியின் வவுனியா பயணம் ரத்து: பாதுகாப்பு பிரச்சனை காரணமா Next Postவேலணை பிரதேச செயலாளரின் இடமாற்றத்துக்கு எதிராக யாழ் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-06-04T14:55:17Z", "digest": "sha1:E4J54AJPKWMAW5A4GPWWNWW4USRFEV42", "length": 10530, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அடுத்த வருடத்திற்கான வரவு - செலவு இல்லை : இடைக்கால கணக்கு அறிக்கை 23ஆம் திகதி சமர்பிப்பு - சமகளம்", "raw_content": "\nஇலங்கையில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐ .நா மனித உரிமை ஆணையாளர் கவலை தெரிவிப்பு\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட பிளாய்டுக்கு நினைவஞ்சலி- , 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு\nஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்\nஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்தவர் கைது\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஇலங்கையில் இன்று இதுவரை 40 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nதொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nஅடுத்த வருடத்திற்கான வரவு – செலவு இல்லை : இடைக்கால கணக்கு அறிக்கை 23ஆம் திகதி சமர்பிப்பு\n2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இம்முறை சமர்பிப்பிக்காதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதற்கு பதிலாக எதிர்வரும் ஏப்ரல் வரையான முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கையை எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதன் பின்னர் மார்ச்சில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படவுள்ளது. -(3)\nPrevious Postகோதாவுக்கு எதிரான இன்னுமொரு வழக்கு : உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு Next Postகொழும்பில் 33ஆவது மாடியிலிருந்து விழுந்து ஒருவர் பலி\nஇலங்கையில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐ .நா மனித உரிமை ஆணையாளர் கவலை தெரிவிப்பு\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட பிளாய்டுக்கு நினைவஞ்சலி- , 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு\nஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2020-06-04T14:40:17Z", "digest": "sha1:7TJGQIWTWGTSFGZK2AXXQGMJJIUHU4X6", "length": 42414, "nlines": 193, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் உள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும் - சமகளம்", "raw_content": "\nஇலங்கையில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐ .நா மனித உரிமை ஆணையாளர் கவலை தெரிவிப்பு\nஅமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட பிளாய்டுக்கு நினைவஞ்சலி- , 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு\nஜீவன் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்\nஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்தவர் கைது\nகொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nஇலங்கையில் இன்று இதுவரை 40 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nதொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்\nவிமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்\nஉள்ளூராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும் அதன் கூட்டாளிகளும். கூட்டரசாங்கம் என்பது சுதந்திரக்கட்சியின் பிளவில் இருந்து உருவானதுதான். இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை மேலும் ஆழமாக்கவே உதவும். இது சில சமயங்களில் ஐக்கியதேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்திவிடும். தேர்தலில்; மகிந்த அணி வென்றாலும், மைத்தரி அணி வென்றாலும் இழப்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குத்தான். அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு மேலும் ஆழமாக்கப்படுமே தவிர குறைக்கப்படாது. இப்படிப் பார்த்தால் ரணில் விக்கிரமசிங்க யு.என்.பியைப் பலப்படுத்தும் நோக்கில் எஸ்.எல்.எவ்.பி.யை தொடர்ந்தும் பிளந்து வைத்திருக்க முயற்சித்திருக்கிறாரா என்றும் சிந்திக்க வேண்டும். எஸ்.எல்.எவ்.பி. பிளவுண்டிருப்பதனால் தான் ஒரு கூட்டரசாங்கம் உருவாகியது. கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வரமுடிந்தது. எனவே எஸ்.எல்.எவ்.பி.யைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையில் வைத்திருப்பதற்கு அதன் மூத்த உறுப்பினர் விரும்புவார்களா\nஇத்தகையதோர் பின்னணிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடந்தால் முதலாவது சோதனை; எஸ்.எல்.எவ்.பி.க்;குத்தான். இரண்டாவது சோதனை தமிழரசுக்கட்சிக்காகும். தமிழரசுக்கட்சியின் பங்களிப்போடு யாப்புருவாக்கத்திற்கான ஓர் இடைக்கால அறிக்கை வந்திருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்படும் ஒரு தீர்வுத் திட்டத்திற்காக தமிழரசுக்கட்சியானது ஆகக்கூடிய பட்சம் விட்டுக் கொடுத்திருப்பதாக டிலான் பெரேரா போன்ற அரசாங்கப் பிரமுகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஒரு தீர்வை உருவாக்குவதற்காக தமிழரசுக்கட்சியும் அதன் கூட்டாளிகளும் விட்டுக்கொடுத்தது சரியா பிழையா என்பதை தமிழ் மக்கள் முடிவெடுக்கும் ஒரு களமாக உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் அமையக்கூடும். வந்திருப்பது இடைக்கால அறிக்கைதான். அது இறுதியாக்கப்படும் வரையிலும் அதைக்குறித்து இறுதி முடிவுகளை எடுப்பது கடினம்தான். ஆனால் இடைக்கால அறிக்கையில் இருப்பதை விடவும் அதிகமாக எதையும் இறுதியறிக்கையில் எதிர்பார்க்க முடியாது என்பதே இலங்கைத் தீவின் வரலாற்��ு அனுபவமாகும். எனவே இடைக்கால அறிக்கையில் மும்மொழியப்பட்டவைகளின் பிரகாரம் தமிழரசுக்கட்சியும் அதன் சிறிய கூட்டாளிகளும் அதிகபட்சம் விட்டுக்கொடுத்திருப்பது தெரியவருகிறது. இவ்வாறு விட்டுக்கொடுத்து ஒரு தீர்வைப் பெறுவது சரியா பிழையா என்ற தீர்ப்பை தமிழ் மக்கள் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வழங்கக்கூடும்.\nஇந்த இடத்தில் ஒரு விவாதத்தைத் கவனிக்க வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது ஊரக மட்டத்திலானது. ஊரக மட்ட அரசியலுக்கானது. அதில் தேசிய அளவிலான விவகாரங்களை விவாதிக்கலாமா அல்லது விவாதிக்கப்படுமா என்பதே அதுவாகும். ஆனால் இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னரான எல்லாத் தேர்தல்களின் போதும் இன அடையாளமே வெற்றிகளைத் தீர்மானித்தது. இனமான அலையே வெற்றிகளைத் தீர்மானித்தது. உள்ளூர் அதிகாரங்களைக் குறித்து விவாதிக்கப்பட்ட தேர்தல் களங்கள் மிகக்குறைவு. தன்னாட்சி அதிகாரத்திற்காக போராடும் ஒரு மக்கள் குழாம் எந்த ஒரு சிறு தேர்தலையும் தனது தன்னாட்சி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு களமாகவே பயன்படுத்தும். இப்படிப் பார்த்தால் இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கும் ஒரு பினனணியில் அது பற்றிய விவாதக் களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் மாறக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இடைக்கால அறிக்கையை உருவாக்க உழைத்த தமிழரசுக்கட்சிக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிராக ஒரு மாற்று அணி உருத்திரளத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில் எப்படிப்பட்ட ஒரு மோதல் களமாக அது அமையும் என்பதனை ஓரளவிற்கு ஊகிக்கலாம்.\nகோட்பாட்டு அடிப்படையில் கூட உள்ளூராட்சி தேர்தல்களம் எனப்படுவது தனிய உள்ளூராட்சி அதிகாரத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல அது தமிழ்மக்களின் தன்னாட்சி அதிகாரத்தோடும் தொடர்புடையதுதான். அதாவது இனப்பிரச்சினையிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒன்றுதான். உள்ளூராட்சி அதிகாரம் எனப்படுவது இன்று உலகம் முழுவதும் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் நடைமுறையாகும். கீழிருந்து மேல் நோக்கி கட்டியெழுப்பப்படும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் அடிச்சட்டமாக அது பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி அதிகாரங்களைப் பலப்படுத்துவதன் மூலமாகவே பங்கேற்பு ஜனநாயகத்தை பலமாகக் கட்டியெழுப்பலாம��� என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். வளரும் நாடுகளுக்கு உதவ முன்வரும் கொடையாளி நாடுகளும், கொடையாளி நிறுவனங்களும் உள்ளூராட்சி அமைப்புக்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள விளைவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இடைக்கால அறிக்கையிலும் அதிகாரப்பகிர்விற்குரிய மூன்று மட்டங்களில் ஆகக்கீழ் மட்டமாக உள்ளூராட்சி சபைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகையதோர் பின்னணியில் உள்ளூராட்சி அதிகாரம் எனப்படுவது தொட்டிலில் தொடங்கி சுடுகாடு வரையிலுமானது என்று ஒரு முன்னாள் பட்டினசபைத் தவிசாளர் சொன்னார். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் தாய், சேய் நலன்களிலிருந்து தொடங்கி அது முதுமையடைந்து இறக்கும் பொழுது கொண்டு செல்லப்படும் சுடுகாட்டை நிர்வகிப்பது வரை எல்லாமே உள்ளூராட்சி அதிகாரங்களுக்கு உட்பட்டவைதான்.\nஆனால் பிரயோக யதார்த்தம் எதுவெனில் உள்ளூராட்சி சபைகள் அவற்றின் அதிகாரங்களை முழுமையாகப் பிரயோகிப்பதில் சில அடிப்படையான வரையறைகள் உண்டு என்பதுதான். தேசியப் பதுகாப்பு என்ற போர்வையிலும் கடலோரப் பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படைகளிலும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்று முன்னாள் தவிசாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உள்ளூர் வளங்களின் மீதான மக்கள் அதிகாரமே அதன் மெய்யான் பொருளின் உள்ளூராட்சி அதிகாரமாகும். நிலம், கடல், வனம், குளம் முதலாக கனிம வளங்களும் உட்பட உள்ளூர் வளங்களைக் கொண்டு தன்னிறைவான கிராமங்களைக் கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி மன்றங்களின் இலட்சியவாத நோக்கமாகும். ஆனால் நடைமுறையில் உள்ளூராட்சி சபைகள் அவற்றிற்கு என்று குறித்தொதுக்கப்பட்ட வளங்களை அனுபவிப்பதிலும், பிரயோகிப்பதிலும் பின்வரும் தடைகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.\n1. வெளிப்பார்வைக்கு உள்ளூராட்சி சபைகள் அதிகாரம் மிக்கவைகளாகத் தோன்றினாலும் நடைமுறையல் மத்திய அரசாங்கம்; மையப்படுத்த்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கூடாக அந்த அதிகாரங்களைப் பலவீனப்படுத்துவது.\n2.நிர்வாக சேவை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை மதிப்பதில்லை அல்லது அவர்களோடு ஒத்துழைப்பதில்லை என்பது.\n3. மக்கள் பிரதிநிதிகள் சிலர் தமக்குரிய அதிகாரம் தொடர்பில் விளக்கமின்றியும், பயிற்சியின்றியும், விவேகமின்றிய��ம் காணப்படுவது அல்லது அதிகாரங்களைத் துஷ;பிரயோகம் செய்பவர்களாகக் காணப்படுவது.\n4. மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வாக்கு வங்கிகளைப் பாதுகாப்பதற்காக உள்ளூராட்சி அதிகாரங்களில் தலையிடுவது.\nமேற்கண்ட பிரதான தடைகளும் உட்பட ஏனைய உபதடைகள் காரணமாக தமிழ் உள்ளூராட்சி சபைகள் போதியளவு வினைத்திறனோடு இயங்க முடியாதிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது. அதேசமயம், உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் கட்சிகள் பொருத்தமான உள்ளூராட்சிக் கொள்கைகளையோ, கொள்கைகளைத் திட்ட வரைபுகளையோ கொண்டிருப்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல்களின் போது தமது உள்ளூராட்சிக் கொள்கைத்திட்ட வரைபு எதுவென்பதை இதுவரையிலும் எத்தனை கட்சிகள் முன்வைத்திருக்கின்றன. இனிவரக்கூடிய தேர்தல்களிலும் அவ்வாறான கொள்கைத்திட்ட வரைபு முன்வைக்கப்படுமா. இனிவரக்கூடிய தேர்தல்களிலும் அவ்வாறான கொள்கைத்திட்ட வரைபு முன்வைக்கப்படுமா தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை உள்ளூராட்சி அதிகாரம் எனப்படுவது தன்னாட்சி அதிகாரத்தின் ஒரு பகுதிதான். எனவே உள்ளூராட்சிக் கொள்கைத்திட்;டம் எனப்படுவதும் தேசியக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து கிராமங்களை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்தித்து அத்திட்ட வரைபு உருவாக்கப்பட வேண்டும். தேசிய விடுதலையென்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதொன்று என்ற மூலக்கொள்கையிலிருந்து அது உருவாக்கப்பட வேண்டும். கிராமங்களில் காணப்படும் சாதி, மத, பால் அசமத்துவங்களைக்; கவனத்திலெடுத்து பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.\nதேசியம் எனப்படுவது ஒரு மக்கள் திரளின் கூட்டுப் பிரக்ஞையாகும். ஒரு மக்களை திரளாக்கும் எல்லாவற்றிலும் தேசியத்தன்மை உண்டு. ஒரு மக்கள் கூட்டம் திரளாவதை தடுக்கும் எல்லாக் காரணிகளும் தேசியத்திற்கு எதிரானவை. எனவே ஒரு மக்கள் கூட்டம் உருகிப் பிணைந்த ஒரு திரளாக திரட்டப்படுவதற்கு தடையாக இருக்கக் கூடிய சாதி, மத, பால் அசமத்துவங்கள் அனைத்தும் களையப்பட்டு ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது அனைவரும் சமமாக ஏற்றுக்கௌ;ளப்படும் பொழுதே அது முற்போக்கான தேசியமாக மேலெழுகின்றது. எனவே உள்ளூராட்சி கொ���்கைகளை வகுக்கும் பொழுது அது மேற்சொன்ன சமூக விடுதலையையும் உள்ளடக்கிய தேசிய விடுதலை என்ற கொள்கை அடிப்படையில் கிராமங்களைக் கட்டியெழுப்பும் ஒன்றாக உருவாக்கப்பட வேண்டும்.அப்படி உருவாக்கப்படுமிடத்து தற்பொழுது வலிகாமத்தில் மயானமா மக்கள் குடியிருப்பா என்று கேட்டு போராடும் நிலமைகள் தவிர்க்கப்படும். அது மட்டுமல்ல. இப்பொழுது வேட்பாளரைத் தேடி வலை வீசும் நிலமையும் தவிர்க்கப்படும்.\nஇனிவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பெண்களுக்கு 25வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குரூரமான யதார்த்தம் எதுவெனில் பெரும்பாலான கட்சிகளிடம் கிராமமட்டத் தலைவிகள் இல்லை என்பதே. கிடைக்கப்பெறும் செய்திகளின்படி அரங்கிலுள்ள அரசியல்வாதிகள் சிலர் தமது மனைவிமார்களை களத்தில் இறக்கப்போவதாகக் கூறப்படுகிறது. ஓய்வூதியர்களின் அரசியலைப் போல இனி திருமதி பிரமுகர்களின் அரசியலும் உருவாகப் போகிறதா\nதமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து கிராமங்களைக் கட்டியெழுப்புவது என்பது ஒரு தேர்தல் உத்தியல்ல. அது கீழிருந்து மேல் நோக்கி தேசிய உணர்வுகளையும், ஜனநாயகத்தையும், உள்ளூர் தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பும் நோக்கிலான பங்கேற்பு ஜனநாயகப் பொறிமுறையாகும். ஒரு தேர்தலை முன்வைத்து உடனடிக்கு சுடுகுது மடியைப் பிடி என்று அதைச் செய்ய முடியாது. அதை நீண்டகால நோக்கில் திட்டமிட்டு படிப்படியாக பண்படுத்திப் பயிர் செய்ய வேண்டும்.\nஆனால் தற்பொழுது நடந்துகொண்டிருப்பது என்ன அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அறிவித்ததன் பின்னணயில் புதிய தேர்தல் கூட்டுக்களுக்காக காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஒரு மாற்று அணிக்கான தேவை பற்றி எப்பொழுதோ உணரப்பட்டு விட்டது. விக்னேஸ்வரனின் வருகைக்குப் பின் அவ்வெதிர்பார்ப்புக்கள் மேலும் அதிகரித்தன. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க மாட்டார் என்பதனை வெளிப்படுத்திய பின் அவ் எதிர்பார்ப்புக்களில் ஒரு வித தொய்வு ஏற்பட்டது. எனினும் ஒரு மாற்று அணிக்கான சந்திப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தன. இச்சந்திப்புக்களின் விளைவாகவும் தேர்தல் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியிலும் இப்பொழுது தமிழ்ப்பரப்பில் இரண்டு வலிமையான தெரிவு��ள் மேலெழுந்துள்ளன. முதலாவது தமிழ்மக்கள் பேரவையால் பின்னிருந்து ஊக்குவிக்கப்படும் ஒரு கூட்டு. இரண்டாவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தின் கீழான ஒரு கூட்டு. மக்கள் பேரவை ஒரு கட்சியாக மாறாது என்பது கடந்த கிழமை நடந்த சந்திப்போடு திட்டவட்டமாகத் தெரியவந்துள்ளது. அது போலவே விக்னேஸ்வரனும் தனது பதவிக்காலம் முடியும் வரையிலும் திருப்பகரமாக முடிவுகளை எடுக்கமாட்டார் என்பது பெருமளவிற்கு வெளித்தெரிய வந்து விட்டது. இந் நிலையில் பேரவையின் பின்பலத்தோடு கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிவில் அமைப்புக்களும் ஒன்று திரளக்கூடிய வாய்ப்புக்கள் தூக்கலாகத் தெரிகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியோடு சேர்வதற்கு கஜேந்திரகுமார் அணி தயங்குகிறது. இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குமிடையே இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரைக்குமே உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.\nஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டதும் தமிழ் மக்கள் மனதில் ஆழப்பதிந்ததுமாகிய ஒரு சின்னத்தை முன்வைத்து தமிழரசுக்கட்சியை எதிர்ப்பதா அல்லது ஜனவசியமிக்க தலைவர்களுக்காகக் காத்திருக்காமலும், சின்னங்களில் தொங்கிக் கொண்டிராமலும் நீண்ட கால அடிப்படையில் படிப்படியாக ஒரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதா அல்லது ஜனவசியமிக்க தலைவர்களுக்காகக் காத்திருக்காமலும், சின்னங்களில் தொங்கிக் கொண்டிராமலும் நீண்ட கால அடிப்படையில் படிப்படியாக ஒரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதா என்பதே இப்பொழுது மாற்றுத் தரப்பின் முன்னாலுள்ள இருபெரும் கேள்விகளாகும். எனினும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழரசுக்கட்சியும் அதன் சிறிய கூட்டாளிளும் ஒத்துழைத்து உருவாக்கிய இடைக்கால வரைபை முன்வைத்து ஒரு மோதல்க் களத்தை திறக்க வேண்டும் என்பதில் மாற்று அணிக்குள் கருத்து வேறுபாடு இல்லை.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக உள்ளூர்த் தலைமைகளைத் தேடியலையும் ஒரு நிலமையென்பது தமிழ் ஜனநாயகத்தின் கிராமமட்ட வலைப்பின்னல் எவ்வளவு பலவீனமாகக் காணப்படுகிறது என்பதனைக் காட்டுகிறது.கொள்கைவழி நின்று கிராம மட்டத் தலைமைகளை கட்டியெழுப்பும் நோக்கில் நீண்டகாலத் திட்டம் ஒன்று தே���ை என்பதைத்தான் தற்போதுள்ள நிலமைகள் காட்டுகின்றன. இது தொடர்பில் ஒரு கூர்மையான அரசியல் அவதானி அண்மையில் எனக்கு ஒரு ஸென் பௌத்தக் கதையைச் சொன்னார்…. ஒரு ஸென் பௌத்தத் துறவி தலையில் நிறையப் புத்தகங்களை அடுக்கியபடி முன்பின் தெரியாத ஒரு பாதையினூடாகப் பயணம் செய்ய முற்பட்டார். பாதையின் தொடக்கத்தில் அவர் கண்ட ஒரு ஊர்வாசியிடம் ‘இப் பாதையூடாக நான் போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்’ என்று கேட்டார். அதற்கு அந்த ஊர் வாசி சொன்னார் ‘மெதுவாகப் போனால் இன்று பின்னேரம் சென்றடைவீர்கள். விரைவாகப் போனால் நாளை பகல் சென்றடைவீர்கள்’ என்று. துறவி வேகமாகப் போனார். அடுத்த நாள் காலைதான் உரிய இடத்தை சென்றடைய முடிந்தது. திரும்பி வரும் பொழுது முன்பு சந்தித்த அதே ஊர்வாசியைக் கண்டார். ‘ஏன் அப்படிச் சொன்னீர்கள்’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார்…… ‘தலையில் புத்தக அடுக்கோடு வேகமாகப் போனால் அடிக்கடி இடறுப்படுவீர்கள். புத்தகங்கள் விழும். அவற்றை எடுத்து அடுக்கிக் கொண்டு போக நேரம் அதிகம் எடுக்கும். ஆனால் மெதுவாகப் போனால் மேடு பள்ளங்களை பார்த்து கால்களை நிதானமாக எடுத்து வைப்பீர்கள்;. புத்தகங்களையும் தலையிலிருந்து விழாமல் பார்த்துக் கொள்வீர்கள். அதனால் தான் அப்படிச் சொன்னேன்’ என்று. இப்பொழுது தமிழ் அரங்கில் ஒரு மாற்று அணிக்கான தேர்தல் கூட்டைக் குறித்து சிந்திக்கும் எல்லாத் தரப்புக்களுக்கும் இக்கதை பொருந்துமா\nPrevious Postமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் நினைவு தின கூட்டத்தில் குழப்பம் Next Postமின்னல் தாக்கி 11 வயது சிறுவன் பலி\nசங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்\nசாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா\nஇலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/02/blog-post_65.html", "date_download": "2020-06-04T13:54:20Z", "digest": "sha1:Q5VISO5Y7Y6XBSUU7I2VO4LEL24L6TBR", "length": 25989, "nlines": 282, "source_domain": "www.ttamil.com", "title": "களைப்பு பெலயீனத்திற்கு காரணம் என்ன? ~ Theebam.com", "raw_content": "\nகளைப்பு பெலயீனத்திற்கு காரணம் என்ன\nஉடம்பு நல்ல வாட்டசாட்டமாக இருக்கும். ��ரத்தசோகை, பிரஸர், சீனி வருத்தம் ஏதும் இருக்காது, ஆனாலும் முகத்தில் சோர்வுடன் வருபவர்கள் பலர்.\n‘உடம்பு பெலயீனமாகக் கிடக்கு. களைப்பாக இருக்கு. பெலத்திற்கு என்ன சாப்பிடலாம் என்ன சத்து மா கரைச்சுக் குடிக்கலாம் என்ன சத்து மா கரைச்சுக் குடிக்கலாம்\nஉடல் ஆரோக்கியமாக இருக்கும் இவர்களுக்கும் ஏன் களைப்பு வருகிறது. ஊட்டக் குறைவுதான் இவர்களது களைப்பிற்குக் காரணமா\nஇத்தகைய களைப்பிற்கு பெரும்பாலும் கடுமையான நோய்கள் காரணமாக இருப்பதில்லை. ஒருவரது தவறான பழக்கவழக்கங்களும், ஆரோக்கியமற்ற உணவுமுறைகளும் கூடக் காரணமாக இருக்கலாம்.\nமுக்கிய பிரச்சனை போதிய தூக்கம் கிடைக்காததாக இருக்கக் கூடும். சிவராத்திரி முழிப்புப் போல இரவிரவாக விழிப்பிருந்தால்தான் மறுநாள் களைப்பு வரும் என்றில்லை. உங்களுக்கு தினமும் தேவைப்படும் தூக்கத்தில் ஒருமணி நேரம் குறைந்தால் கூட மறுநாள் சக்தி இழந்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.\nஉங்கள் தூக்கம் குறைந்ததற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். *உதாரணமாக வேலைப்பழு காரணமாக சரியான நேரத்திற்கு படுக்கைக்க்குப் போக முடியாதிருக்கலாம்.\n*படுக்கைக்குப் போனாலும் மனஅழுத்தங்கள் காரணமாக நிம்மதியாகத் தூங்க முடியாது போயிருக்கலாம்.\n*வயதாகும்போது பலருக்கு குழப்பமற்ற தூக்கம் வராதிருக்கலாம்.\n*அல்லது வேளையோடு எழுந்திருக்க முடியாதிருக்கலாம்.\nகாரணம் எதுவாக இருந்தாலும் போதிய தூக்கமின்மை மறுநாள் சோர்வைக் கொண்டுவரும்.\nஉடலுழைப்பற்ற சோம்போறித்தனமான வாழ்க்கை முறையும் இயலாமையைக் கொண்டு வரும். போதிய உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிக அவசியமாகும்.\nஉடற் பயிற்சி செய்வதற்கு நேரமில்லை அல்லது களைப்பாக இருக்கிறது என அதைத் தவிர்ப்பது தவறு. ஏனெனில் பயிற்சி இல்லையேல் உங்கள் உடலாரோக்கியம் கெட்டுவிடும். சிறு வேலை செய்வது கூடக் களைப்பைக் கொண்டுவரும்.\nஇதைத் தவிர்பதற்கு தினமும் அரை மணிநேரம் ஆயினும் உடலுழைப்பில் ஈடுபடுங்கள். வேகமாக நடக்கலாம், நீந்தலாம், தோட்டத்தில் வேலை செய்யலாம். எதுவானாலும் ஒரேயடியாக 30 நிமிடங்களை ஒதுக்குவது முடியாது எனில் அதனை இரண்டு தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள். உடல் உறுதியானால் களைப்பு வராது.\nபோஸாக்கான உணவையும், நீராகாரத்தையும் எடுக்காவிட்டால் உங்கள் நாளாந்த வேலைக்கான எரிபொருளை உங்கள் உடல் கொண்டிருக்காது. காலை உணவு முதற்கொண்டு போஸாக்காக எடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்.\nஎண்ணெய், பட்டர், மார்ஜரீன் போன்ற கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள உணவுகளைத் தவிருங்கள். நார்ப்பொருட்கள் விற்றமின், தாதுப்பொருட்கள் அதிகமான உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள். தீட்டாத அரிசி, அரிசிமா, ஆட்டாமா, குரக்கன் போன்றவை நல்லது. பழவகைகளையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஇனிப்புச் செறிந்த பழச்சாறுகள், மென்பானங்கள் போன்றவை நல்லதல்ல. பால், உடன் தயாரித்த பழச்சாறு போன்றவை விரும்பத்தக்கவை.\nஅதிகமாக வயிறு கொள்ளாமல் உண்பதைத் தவிருங்கள். சிறிய உணவுகளாக, அதுவும் கலோரிச் சத்துக் குறைந்த உணவுகளாக உண்ணுங்கள். வேண்டுமானால் 4-5 மணி நேரத்திற்கு ஒரு முறை அவ்வாறான உணவை எடுக்கலாம்.\nமதுபானம் உட்கொள்ளும்போது உற்சாகம் அளிப்பதுபோலத் தோன்றினாலும் உண்மையில் நரம்பு மண்டலத்தைச் சோர்வுறச் செய்கிறது. உட்கொண்டு பல மணிநேரத்திற்கு ஒருவரைச் சோர்வுறச் செய்யலாம். அத்துடன் படுக்கைக்குச் செல்லமுன் மதுபானம் எடுத்தால் தூக்கத்தைக் கெடுத்து அடுத்த நாளையும் சோர்வுறச் செய்துவிடலாம்.\nஆயினும் இன்றைய காலகட்டத்தில் பலரின் சோர்விற்கும் களைப்பிற்கும் காரணமாக இருப்பது நெருக்கீடு நிறைந்த வாழ்க்கையும், மனப்பதற்றமும்தான். ஓய்விற்கு நேரமின்றி ஒரு பணியிலிருந்து மற்றொரு வேலைக்கு இடைவெளியின்றி ஓடிக்கொண்ருப்பவர்களுக்கு களைப்பு ஏற்படவே செய்யும்.\nமனத்தில் நிறைவும் சந்தோசமும் இருந்தால் களைப்பு நெருங்காது.\nஇதனைத் தவிர்ப்பதற்கு நேர முகாமைத்துவம் முக்கியமானதாகும்.\nசெய்து முடிப்பதற்கு சிரமமான பணிகளை பொறுப்பு ஏற்றுக் கொள்ளாதீர்கள்.\nமுக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள். *குழப்பங்கள் ஏற்படாமல் பணிகளை ஒழுங்கு முறையில் செய்து முடிக்க திட்டமிட்டுச் செயலாற்றுங்கள்.\nபணிகளின் இடைவெளிகளில் சற்று நிதானித்து மூச்சுவிட்டுக் களைப்பாறுங்கள்.\nதினசரிக் கடமைகளுக்கு மேலாக உங்களை மகிழ்வுறுத்தும் பொழுதுபோக்கில் அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்.\nமதிய உணவின் பின் மீதி வேலைகளைத் தொடங்கு முன் முடியுமானால் குட்டித் தூக்கம் செய்யுங்கள். அல்லது சற்றுக் காலாற உலாவு��்கள்.\nஅவசியமானால் காலையில் 15 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கை விட்டெழுந்து நாளாந்தக் கடமைகளை ஆரம்பியுங்கள்.\nஉங்கள் வேலைத்தளத்திலும் களைப்பு ஏற்படுகிறது எனில் அது உங்கள் தொழில் சார்ந்ததாக இருக்கக் கூடும். நெருக்கடி மிக்க வேலையாக இருக்கலாம் அல்லது தொழிலில் அதிருப்தி அல்லது ஈடுபாடு குறைந்த வேலையாகவும் இருக்கலாம். திறந்த மனத்தோடு சுயமதிப்பீடு செய்து நிவர்த்தி செய்வது அவசியம்.\nசகஊழியர்களுடன் நல் உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடனான உறவில் ஏதாவது உரசல் அல்லது நெருக்கடி இருந்தால் அதனைத் தீர்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.\nஉங்கள் மேலதிகாரியுடனான உறவைப் பலப்படுத்துங்கள்.\nஅவர் உங்களிடம் எதனை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து செயற்படுங்கள்.\nஉங்கள் திறமைகளின் எல்லைகளைப் புரிந்து கொள்ளுங்கள். தொழில் சார்ந்த உங்கள் பலவீனங்களை திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டு அதனை நிவர்த்தி செய்ய முயலுங்கள்.\nவேறு நோய்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளும் களைப்பிற்குக் காரணமாகலாம். உதாரணமாக தடிமன் தும்மலுக்கு உபயோகிக்கும் பிரிட்டோன், செட்ரிசின் போன்றவை, தூக்க மருந்துகள், பிரஸருக்கு உபயோகிக்கும் பீட்டா புளக்கர் மருந்துகளும் காரணமாகலாம். இருமலுக்கு உபயோகிக்கும் மருந்துகளில் உள்ள கொடேன் போன்ற வேறு பல மருந்துகளையும் சொல்லலாம்.\nஎனவே களைப்பு என்றவுடன் சத்து மருந்துகள், டொனிக், சத்துமா, விற்றமின் மருந்து ஊசி எனத் தேடி அலையாமல் காரணத்தைக் கண்டு அதனை நீக்க முயலுங்கள்.\nஉங்களால் முடியாவிட்டால் உங்கள் மருத்துவரை நாடுங்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 26\nமறுத்துப் பேசுவாரா உங்கள் நண்பி\nஓசோ கூறிய சாத்தான் கதை\nகளைப்பு பெலயீனத்திற்கு காரணம் என்ன\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 25\nவேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமா...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ]...\nதிரையில் புகழின் உச்சியில் கீர்த்தி சுரேஷ் \n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 24\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nசிவன் உறையும் கைலாய மலை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\nமனிதர்களின் குணாதிசயம் - சுகி சிவம்\nயார் இந்த தம்பி ராமைய்யா \n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்\n⚡ வருஷம் 2120⚡ நிலத்தை ஒன்றிய , இந்து சமுத்திரக் கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\n[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்…. சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றிய...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/07/blog-post_13.html", "date_download": "2020-06-04T15:56:05Z", "digest": "sha1:Y6MQIBURVZ5XBZAG3VGT2IYALDGRAHA5", "length": 9632, "nlines": 230, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பூ உறங்குது பொழுதும் உறங்குது", "raw_content": "\nபூ உறங்குது பொழுதும் உறங்குது\nபூ உறங்குது பொழுதும் உறங்குது\n'பூ உறங்குது பொழுதும் உறங்குது '\n'தாய் சொல்லைத் தட்டாதே '\nLabels: கவிதை, காதல், சினிமா\nதிண்டுக்கல் தனபாலன் சனி, ஜூலை 11, 2015\nபுதிய இடுகை பழைய இடு��ைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூ உறங்குது பொழுதும் உறங்குது\nசெல்லக் கிளியே மெல்லப் பேசு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/coronavirus-pandemic-live-updates-union-cabinet-announces-30-percentage-pay-cut-for-mps-for-1-year-san-275499.html", "date_download": "2020-06-04T14:38:57Z", "digest": "sha1:FECRU5TL5JQIAGSXRGZWISUA23MVIFS7", "length": 10574, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "பிரதமர் உள்பட அனைத்து எம்.பி.க்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் Coronavirus Pandemic LIVE Updates: Union Cabinet Announces 30% Pay Cut for MPs for 1 Year– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஓராண்டுக்கு பிரதமர் உள்பட அனைத்து எம்.பி.க்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் - அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனா நிவாரத்திற்காக ஓராண்டுக்கு பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் இன்று நடந்தது. காணொளி காட்சி மூலமாக அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பல முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சீர் செய்ய அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. இதனால், அரசின் செலவினங்களை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.பி.க்களின் மாத ஊதியத்தில் 30 சதவிகிதத்தை ஓராண்டுக்கு பிடித்தம் செய்ய அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமேலும், இரண்டு ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும், கொரோனா நிவாரணத்திற்காக செலவிடப்படும். இதற்கான சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இரண்டு ஆண்டுகளை கணக்கிட்டால் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியாக ரூ.7900 கோடி ஒதுக்கப்படும். இந்த தொகை நிறுத்தப்படுகிறது.\nஅமைச்சரவை முடிவுகளை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் ஓராண்டுக்கு தங்களது ஊதியத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்ய தாமாக முன்வந்து சம்மதம் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nஓராண்டுக்கு பிரதமர் உள்பட அனைத்து எம்.பி.க்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் - அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nதலைசுற்ற வைத்த தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-04T15:39:32Z", "digest": "sha1:3T4Z774A3WWWNA5RV7MRX3SI7OXMYBOE", "length": 10851, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பக்தி", "raw_content": "\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nபகவத்கீதையை இந்தியாவின் தேசியப்புனித நூலாக அறிவிக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதை நாளிதழ்ச்செய்திகளில் வாசிக்க நேர்ந்தது. இந்துத்துவ அரசியல் என்பது இந்துப் பண்பாட்டு மரபில் இருந்து உடனடி அரசியலுக்குண்டான சில கருவிகளை மட்டும் எடுத்துக்கொள்வது, அதன்பொருட்டு ஒட்டுமொத்தப்பண்பாட்டுவெளியையே குறுக்கிச் சிறுமைப்படுத்துவது என்றநிலையிலேயே உள்ளது. இதைச்செய்பவர்கள் எவரும் இந்துமரபில் போதியஅறிவுகொண்டவர்களோ ஒட்டுமொத்த இந்துப்பண்பாடு பற்றிய புரிதல் கொண்டவர்களோ அல்ல. வெறும் தெருச்சண்டை அரசியல்வாதிகள். அல்லது மேடையில் உளறும் அசடுகள். இந்த அறிவிப்பும் அந்த வகையைச் சேர்ந்ததே பகவத்கீதை …\nTags: அம்பேத்கர், இந்து ஞானமரபு, இந்துத்துவ அரசியல், காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், நேரு, பகவத் கீதை தேசியப்புனித நூலா, பக்தி, பட்டேல், லோகியா, வேதாந்தம், வைணவம்\nஆன்மீகம், தத்துவம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, அண்மையில் வீட்டு விழாவுக்காக இரு இயேசு படங்களை வாங்க நகரின் முக்கிய கிறித்துவ வெளியீடுகளை விற்கும் கடை ஒன்றிற்குச் சென்றேன். ஒரு படம் செபம் செய்யும் இடத்துக்கும் ஒன்று வரவேற்பறையிலும் மாட்ட‌. வரவேற்பறையில் இயேசு குழந்தைகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்றோ அல்லது மேய்ப்ப‌ராக‌ இருப்ப‌தைப்போன்றோ ஒரு படம் மாட்டிக்கொள்ள எனக்கு ஆசை. புன்னகைக்கும் இயேசுவின் படம் ஒரு அபாரமான அனுபவத்தை எனக்கு அளிக்கிறது. அது ஞான இயேசு என்று நான் கருதுகிறேன். ஆனால் அப்படி …\nTags: குண்டலினி மார்க்கம், ஞானம், தாந்திரீகம், பக்தி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 41\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26\nகீதை உரை: கடிதங்கள் 7\nகாலையில் துயில்பவனின் கடிதம்- 2\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வி��ை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/03/02092709/1298737/Mettur-Dam-water-level-hike.vpf", "date_download": "2020-06-04T15:05:06Z", "digest": "sha1:3ZPVCYK7SXVNLZSE72VQV6A7COZ5OQYS", "length": 16685, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது || Mettur Dam water level hike", "raw_content": "\nசென்னை 04-06-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது\nமேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதல் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதல் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.\nகர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் மேட்டூர் அணை நிரம்பி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் வசதி பெறுகிறது. மேலும் அந்த மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.\nகாவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டிய காலம். இந்த காலங்களில் உச்ச நீதிமன்ற உததரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு, கர்நாடகா வழங்க வேண்டும்.\nநடப்பாண்டில் கடந்த மாத தவணையாக 24-ந் தேதி வரை 2.06 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகா வழங்கி இருக்க வேண்டும். ஆனால் மேட்டூர் அணைக்கு 1.24 டி.எம்.சி. மதண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.\nஇதனால் கடந்த 29-ந்தேதி 114 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 185 கன அடியாக அதிகரித்தது. பின்னர் மாலையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 1600 கன அடியானது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 1607 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 750 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.\nஅணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதல் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 105.14 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் உயர்ந்து 105.17 அடியானது. இனி வரும் நட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nMettur Dam | மேட்டூர் அணை\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 3 டி.எஸ்.பி.களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,384 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று\nப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது ��ச்சநீதிமன்றம்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்- ரஜினிகாந்த் பாராட்டு\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nஉலக சுற்றுச்சூழல் தினம்- தமிழகம் முழுவதும் ஈஷா நர்சரிகள் நாளை முதல் இயங்கும்\nராஜபாளையம் அருகே பாண்டியர் காலத்து சிலை கண்டெடுப்பு\nபாம்பன் கடல் நீர் நிறம் மாறியது\nபாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\nபுதுவையில் கொரோனா பாதிப்பு 100-ஐ எட்டுகிறது\nமேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்வு\nமேட்டூர் அணையில் கலெக்டர் ராமன் ஆய்வு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணை தண்ணீர் திறப்பு: திருச்சி-புதுக்கோட்டையில் குடிமராமத்து பணிகள் தீவிரம்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nநாகர்கோவிலுக்கு ஒரே பஸ்சில் 80 பேர் பயணம்- காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/page/4/", "date_download": "2020-06-04T15:09:03Z", "digest": "sha1:LFMXNFVUJEVAU3I4SGQZYZKK4W7DXX5N", "length": 15669, "nlines": 345, "source_domain": "www.tntj.net", "title": "பெரியகடை வீதி – Page 4 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்ற���ம் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஇதர சேவைகள் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 30/08/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nபெண்கள் பயான் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 02/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nபெண்கள் பயான் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 20/09/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nபெண்கள் பயான் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 17/09/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nதெருமுனைப் பிரச்சாரம் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 20/09/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nஇதர சேவைகள் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 15/09/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nஇதர சேவைகள் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 15/09/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nஇதர சேவைகள் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 08/09/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nநோட்டிஸ் விநியோகம் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 09/09/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nஇதர சேவைகள் – பெரியகடை வீதி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 09/09/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=83927", "date_download": "2020-06-04T13:39:55Z", "digest": "sha1:JIV7N6H67OYOVM2BPKCHOPYR4FVT6ILY", "length": 18076, "nlines": 330, "source_domain": "www.vallamai.com", "title": "நான் அறிந்த சிலம்பு – 242 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nநான் அறிந்த சிலம்பு – 242\nநான் அறிந்த சிலம்பு – 242\nமதுரைக் காண்டம் – கட்டுரை காதை\nபுகழில் சிறந்த மதுரை நகரத்துடன் சேர்ந்து\nமன்னனும் கேடு வாய்க்கப் பெறுவான்\nமணம் மிக்க சோலைகள் சூழ்ந்த\nமூங்கில் காடுகள் நிறைந்த கபிலபுரத்திலும்\nஅரசை ஆள்கின்ற செல்வம் உடைய\nஒருவரை ஒருவர் வெற்றி கொள்ளப்\nமதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.\nபாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும்.\nMalar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.\nநலம் .. நலமறிய ஆவல் (98)\nமதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 2\nதண்ணிகேட்டு முதல்வர்பாவம் ஓடுறார் – தண்ணி தரமறுத்து கதவைஅங்கு மூடுறார் – என்ன பண்ணித்தான் அவர்தொலைப்பார் பெருசுசெய்த பாவமின்னும் தொடருது – இருள் – படருது – என்ன பண்ணித்தான் அவர்தொலைப்பார் பெருசுசெய்த பாவமின்னும் தொடருது – இருள் – படருது\nஇறையடியில் இளைப்பாறும் மூத்த பத்திரிகையாளர் ஞாநி\nபவள சங்கரி சுயநலத்திற்காக சமரசம் செய்து கொள்ளாத பத்திரிகையாளர், தெளிவான கொள்கையும், துன்பத்தைக்கண்டு துவளாது, உடல் நலிவுற்ற நிலையிலும் இறுதிவரை சமூகச்சிந்தையுடன் தனக்கு நியாயம் என்று பட்டதை துணிந\nதலை தீபாவளிக்கு வரும் நாச்சாமியே வருக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/keerthy-suresh/", "date_download": "2020-06-04T13:21:12Z", "digest": "sha1:6TAXDUSRXKTINTNLCEYYNSWLJJFCIRGZ", "length": 7143, "nlines": 145, "source_domain": "kollywoodvoice.com", "title": "Keerthy Suresh – Kollywood Voice", "raw_content": "\nசர்கார் – விமர்சனம் #Sarkar\nRATING - 3/5 நடித்தவர்கள் - விஜய், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் ஒளிப்பதிவு - கிரீஷ் கங்காதரன் இசை - ஏ.ஆர். ரஹ்மான் இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ் வகை -…\n‘சர்கார்’ ரிலீஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சன் பிக்சர்ஸ்\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகியிருக்கும் படம் 'சர்கார்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான்…\nசண்டக்கோழி 2 – விமர்சனம் #Sandakozhi2\nRATING 3/5 நடித்தவர்கள் - விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் ஒளிப்பதிவு - கே.ஏ.சக்திவேல் இசை - யுவன் ஷங்கர் ராஜா இயக்கம் - என்.லிங்குசாமி வகை -…\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன் – சின்மயி மீது விஷால் பாய்ச்சல்\nவிஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'சண்டக்கோழி 2'. இந்த மாதம் அக்டோபர் 18-ம் தேதி ரிலீசாகவிருப்பதையொட்டி நம்மை சந்தித்தனர் விஷால் உள்ளிட்ட…\n – சுடச்சுட புதிய அப்டேட்\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் 'சர்கார்'. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும்…\nSaamy 2 | சாமி 2 | ரியல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\n – விஷால் ஓப்பன் டாக்\n'சண்டக்கோழி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் - டைரக்டர் லிங்குசாமி கூட்டணியில் தயாராகியுள்ள படம் 'சண்டக்கோழி 2'. கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம்…\nSaamy 2 | சாமி 2 | படம் எப்படி இருக்கு பாஸ்\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\nபரத்பாலாவின் பெரு முயற்சி ஊரடங்கைப் பற்றிய ஒரு காட்சிப்படம்\nதலைவி படம் சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\nசூர்யா நடிப்பில் சூரரைப் போற்று – மேக்கிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Previous.aspx?p=12", "date_download": "2020-06-04T15:19:27Z", "digest": "sha1:6OZZZCKYHCEBPFDLPZ6VLYR5US2ALBUU", "length": 1875, "nlines": 17, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-53/19502-2012-04-23-07-11-12", "date_download": "2020-06-04T15:44:53Z", "digest": "sha1:RAWO7R5P53MGTQEB5BBZ7HPV4MJVTFIL", "length": 8403, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "பேச‌ வாய்ப்பு கொடுங்க‌!!", "raw_content": "\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகம���க குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2012\n என் கணவருக்கு தூக்கத்துலே பேசற வியாதி இருக்கு\nடாக்ட‌ர்: அவ‌ர் முழிச்சிக்கிட்டு இருக்கும்போது பேச‌ வாய்ப்பு கொடுங்க‌... ச‌ரியாயிரும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/lasith-malinga-gets-4-wickets-in-4-balls-against-nz-t20", "date_download": "2020-06-04T14:40:04Z", "digest": "sha1:6EBDX6ELQBHGNIVGMOPNSJF4F7KFKNHO", "length": 11179, "nlines": 112, "source_domain": "sports.vikatan.com", "title": "`4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்; டி20 விக்கெட் வேட்டையில் முதல் செஞ்சுரி!' - மிரட்டிய மலிங்கா | Lasith malinga gets 4 wickets in 4 balls against NZ T20", "raw_content": "\n`4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்; டி20 விக்கெட் வேட்டையில் முதல் செஞ்சுரி' - மிரட்டிய மலிங்கா\nசர்வதேச அரங்கில் டி-20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை மலிங்கா பெற்றார்.\n‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர். மின்னல் வேகத்தில் வரும் அவரது பந்துகள் ஸ்டெம்புகளை துல்லியமாக தாக்கும். வேகம் தான் மலிங்காவின் ப்ளஸ் பாயின்ட். இந்திய ரசிகர்கள் பும்ராவை கொண்டாடி வருகிறார்கள். `ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் விளையாடியபோது மலிங்கா பந்துவீசுவதில் எனக்கு சில யோசனைகளை வழங்கினார்' என பும்ரா கூறினார். முன்புபோல் மலிங்கா பந்துவீச்சில் வேகம் இல்லை. ஆனாலும் தனது அனுபவத்தால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். 2019- ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு தனது அனுபவத்தின் மூலம் பந்துவீச்சில் டஃப் கொடுத்தார். இறுதிஓவரை வீசிய மலிங்கா மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.\nஉலகக்கோப்பை தொடருக்கு பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான தொடருடன் ஒருநாள் போட்டியில் தனது ஓய்வை முடிவை அறிவித்தார். டி20 போட்டிகளில் கவனம் செலுத்தப்போவதாக கூறினார். அடுத்தாண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டியைக் கருத்தில் கொண்டு மலிங்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது விளையாடிவருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப்போட்டியில் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் டி-20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை மலிங்கா பெற்றார். சர்வதேச அரங்கில் மலிங்கா 99 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறினார். இரண்டாவது இடத்தில் 98 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தானின் அஃப்ரிடி இருக்கிறார்.\nஇந்நிலையில் நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடந்தது. இந்தப்போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் மலிங்கா டி-20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். அதனால், இலங்கை ரசிகர்கள் மலிங்காவின் சாதனையை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் மலிங்கா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.\nஇதன் பின்னர் நீயூசிலாந்து தனது இன்னிங்ஸை தொடங்கியது. மலிங்கா வீசிய முதல் ஓவரில் நீயூசிலாந்து அணி 3 ரன்கள் எடுத்தது. இரண்டாவது ஓவரில் முன்ரோ சிக்ஸர், பவுண்டரி என விளாச 15 ரன்கள் கிடைத்தது. மூன்றாவது ஓவரை வீசிய மலிங்கா முதல் இரண்டு பந்துகளை டாட் பந்துகளாக வீசினார். 3-வது பந்தில் முன்ரோவை க்ளின் போல்ட் ஆக்கினார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் டி-20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 4-வது பந்தில் ரூதர்ஃபோர்ட் எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்ந்தார். 5-வது பந்தில் கிராண்ட்ஹோம்மை போல்டாக்கி ஹாட்ரிக் அடித்தார். அடுத்த பந்தில் ராஸ் டெய்லரை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். இதன் மூலம் போட்டியை இலங்கையின் பிடிக்கு கொண்டுவந்தார். மீண்டும் தான் ராஜா என்பதை நிரூபித்தார் மலிங்கா.\nஇந்தப்போட்டியில் ந��யூசிலாந்து அணி 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 4 ஓவர்கள் பந்துவீசிய மலிங்கா 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:45:19Z", "digest": "sha1:EA6W2TOHVIHUZTSHPGVRUXK6LVLVO2KT", "length": 4863, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெருக்க மரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பாவோபாப் மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபெருக்க மரம் (Baobab, பாவோபாப்) என்பது அடன்சோனியா (Adansonia) எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். பெருக்க மரத்தில் ஒன்பது இனங்கள் உள்ளன. அதில் ஆறு இனங்கள் மடகசுகருக்குச் சொந்தமானவை. இரண்டு இனங்கள் ஆப்பிரிக்காவுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும், இன்னொன்று ஆத்திரேலியாவிற்கும் சொந்தமானதாகும். இது ஐந்து முதல் முப்பது மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. ஏழு முதல் பதினோரு மீட்டர் விட்டம் கொண்டது.\n2 இலங்கையில் பெருக்க மரம்\nபெருக்க மரங்கள் தமது உடற்பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைக்கக்கூடியது.[சான்று தேவை] இந்த இசைவாக்கம் கடுமையான வறட்சியை தாங்குவதற்காகும்.\nபாவோபாப் மரங்கள் அராபிய வணிகர்களால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன. இலங்கையில் இம்மரங்கள் இரண்டு உள்ளன. ஒன்று மன்னாரிலும், மற்றையது நெடுந்தீவிலும் உள்ளன.[2]\nபெருக்க மரம் இலங்கையில் 3 இடங்களில் உள்ளன மன்னார் நெடுந்தீவு பூநகரியிலும் உள்ளன.\n↑ \"நெடுந்தீவின் காட்டுக் குதிரைகளும் குயிண்டாக் கோபுரமும்\". தினகரன் (21 மார்ச் 2010). பார்த்த நாள் 7 பெப்ரவரி 2016.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE)", "date_download": "2020-06-04T15:32:18Z", "digest": "sha1:DGUD34GVD2S4VOCRXVKW2ZM4G53AUHZB", "length": 9910, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅப்பல்லோ திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பல்லோ 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனி (கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞாயிறு (விண்மீன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்பனா சாவ்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி சூடாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்டோரியா ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுள் எர்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்மீன் பேரடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 22 ‎ (← இணைப்பு��்கள் | தொகு)\nசெப்டம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 04 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்வின் ஹபிள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1964 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-3/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-06-04T15:32:19Z", "digest": "sha1:RBXMMWACMGZIVE5TGBW7N3ANFI4SV4YU", "length": 10592, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/ஒழுக்கமுடைமை - விக்கிமூலம்", "raw_content": "\n< குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 ஆசிரியர் குன்றக்குடி அடிகளார்\n430366குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 — ஒழுக்கமுடைமைகுன்றக்குடி அடிகளார்\nமனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்றசொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப் பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கத்திற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கத்திற்குள் தீய பழக்கம் வராது. கள்ளுண்ணல் முதலிய குற்றங்கள் தீயபழக்கங்கள். இந்தக் குற்றங்கள் ஒழுக்கக் கேடுகள் அல்ல.\nஒழுக்கம்-ஒழுகுதல், மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது-வாழ்வது ஒழுக்க முடைமை. \"உலகத்தோடு ஒட்ட ஒழுகல்\" ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி, மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு. மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்வனவெல்லாம் தீய பழக்கம். ஒழுக்கக்கேடு தவிர்க்கத்தக்கது. மனிதனைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வனவெல்லாம் ஒழுக்கமுடைமை.\nஎன்றார் விவேகானந்தர். சுயநலம் தீய ஒழுக்கம். பொது நலத்திற்கு எதிரான சுயநலம் தீய ஒழுக்கம், சமூக வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம்.\nநாம் தமிழர்கள், நாம் இந்தியர்கள், நாம் மனிதர்கள் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. நாம் தமிழர்களாகவும் இந்தியர்களாகவும் மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கம்.\nநாடுகள் சுதந்திரம் பெற்றபின் \"குடிமைப் பயிற்சி” என்பது மலிந்து வருகிறது. குடிமைப் பண்பு என்றால் என்ன ஒருவர் வாழும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு. இனம், மொழி, சாதி, மதச் சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும். எல்லாரும் ஒரு குலம்; எல்லாரும் ஒர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும்.\nநல்லொழுக்கம் நாட்டின் குடிகளைத் தழீஇயதாக விளங்கும். நல்லொழுக்கத்தை ஒருமைப்பாடு என்று கூறினாலும் கூறலாம். மனிதகுல ஒருமைப்பாடே நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவென ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.\nகுடிமைப் பண்பிலாதார், ஒருமைப்பாட்டுணர்வு இலாதார், உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன் அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.\nஒன்றே குலம் - எல்லாரும் ஒருகுலம் - எல்லாரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல். உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் - இதுவே ஒழுக்கம்.\nஇந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல், உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.\nஇந்த நல்லொழுக்கத்திற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.\nஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2020, 06:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/need-to-wait-for-another-6-yrs-to-see-in-bigini-dress", "date_download": "2020-06-04T15:01:29Z", "digest": "sha1:X3XQ2T5HZ4D24MKFVXVAHBZZUAV3T3TL", "length": 9212, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "50-ஐ தொட்டால் அரை நிர்வாண புகைப்படம்....காத்திருங்க... நடிகை கஸ்தூரி பகீர்..!", "raw_content": "\n50-ஐ தொட்டால் அரை நிர்வாண புகைப்படம்....காத்திருங்க... நடிகை கஸ்தூரி பகீர்..\n50-ஐ தொட்டால் அரை நிர்வாண புகைப்படம் நடிகை கஸ்தூரி பகீர்\nஒவ்வொரு வருடமும், ஒரு Resolution எடுத்து அதந்தா வருடத்தில் எதை கடைபிடிக்க வேண்டும், எதை கடைபிடிக்க கூடாது என மனதிற்குள் நினைத்து அதற்கேற்றார் போல், வாழ்கையை நடத்த முயல்வர் ..\nமது அருந்துவதை விட்டு விட வேண்டும்\nஇது போல பல விஷயங்களை Resolution ஆக எடுப்பார்கள். ஆனால், சர்ச்சைக்கு பெயர் போன நடிகை கஸ்தூரி இந்த ஆண்டு புத்தாண்டிற்கு Resolution எடுத்துள்ள செய்தி அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.\nஅதாவது. இந்த வருடம் நடிகை கஸ்தூரி தன்னுடைய புத்தாண்டு Resolution என்ன என்பதை டிவிட்டரில் அறிவித்துள்ளார்.\nஅதில் SalmaHayek பிகினி படத்தை வெளியிட்டு தானும் இவங்களை போல என்னுடைய 50வது வயதில் பிகினி என்னும் இதைபோன்ற அரைநிர்வாண போட்டாவை எடுத்து வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் இதற்காகஇன்னும் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\nலட்சுமணனையே விரக்தி அடைய செய்தவன் என் பார்ட்னர்.. டிவில்லியர்ஸையும் தெறிக்கவிட்டான்\nவெளிநாட்டினர் 2200 தப்லீக் ஜமாத் அமைப்பினர்... இந்தியாவுக்குள் 10 ஆண்டுகள் நுழைய அதிரடி தடை\nடீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\nராகுல்காந்தி தொகுதிக்குள் நடந்த யானைக் கொலை. வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன் வாய்திறக்காமல் மனவும் காப்பது ஏன்\nகர்ப்பிணி யானைக்கு வெடி மருந்து வைத்த கொடூரம் கொரோனாவே கோத்து விட்டு கொந்தளித்த விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Decentralized-machine-learning-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T14:04:30Z", "digest": "sha1:2ITPWQTUW3PT6ND6E3MWEPU6VQTKZ42J", "length": 10444, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Decentralized Machine Learning (DML) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 10:04\nDecentralized Machine Learning விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Decentralized Machine Learning மதிப்பு வரலாறு முதல் 2018.\nDecentralized Machine Learning விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nDecentralized Machine Learning (DML) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDecentralized Machine Learning செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Decentralized Machine Learning மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nDecentralized Machine Learning (DML) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDecentralized Machine Learning (DML) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDecentralized Machine Learning செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்த��. Decentralized Machine Learning மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nDecentralized Machine Learning (DML) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDecentralized Machine Learning செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Decentralized Machine Learning மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nDecentralized Machine Learning செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Decentralized Machine Learning மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nஆன்லைன் அட்டவணையில் Decentralized Machine Learning பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nDecentralized Machine Learning இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Decentralized Machine Learning என்ற விகிதத்தில் மாற்றம்.\nDecentralized Machine Learning இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDecentralized Machine Learning 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Decentralized Machine Learning ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nDecentralized Machine Learning இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Decentralized Machine Learning இன் போது Decentralized Machine Learning விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Hirematch-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T14:43:48Z", "digest": "sha1:JMRXJAXWFCJTXIAPA2FQZI6L6AGVXB5E", "length": 10951, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "HireMatch (HIRE) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நே�� தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 10:43\nHireMatch (HIRE) விலை வரலாறு விளக்கப்படம்\nHireMatch விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HireMatch மதிப்பு வரலாறு முதல் 2016.\nHireMatch விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nHireMatch விலை நேரடி விளக்கப்படம்\nHireMatch (HIRE) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHireMatch செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HireMatch மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2016.\nHireMatch (HIRE) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHireMatch (HIRE) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHireMatch செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HireMatch மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2016.\nHireMatch (HIRE) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHireMatch (HIRE) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHireMatch செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HireMatch மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2016.\nHireMatch (HIRE) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHireMatch (HIRE) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nHireMatch செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HireMatch மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2016.\nHireMatch (HIRE) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் HireMatch வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nHireMatch 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் HireMatch இல் HireMatch ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் HireMatch இன் போது HireMatch விகிதத்தில் மாற்றம்.\nHireMatch இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nHireMatch இன் ஒவ்வொரு நாளுக்கும் HireMatch இன் விலை. உலக பரிமாற்றங்களில் HireMatch இல் HireMatch ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் HireMatch க்கான HireMatch விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் HireMatch பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nHireMatch 2018 இன் ஒவ்வொரு நாளுக���கும் வீதம். HireMatch இல் HireMatch ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nHireMatch இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான HireMatch என்ற விகிதத்தில் மாற்றம்.\nHireMatch இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nHireMatch 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் HireMatch ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nHireMatch இல் HireMatch விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nHireMatch இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nHireMatch இன் ஒவ்வொரு நாளுக்கும் HireMatch இன் விலை. HireMatch இல் HireMatch ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் HireMatch இன் போது HireMatch விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2020-06-04T14:06:00Z", "digest": "sha1:66JMTTHMUEEC5Y74IAMM2WU6GMMXZN3H", "length": 6246, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிர்ரோடுகு அகேய்கே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிர்ரோடுகு அகேய்கே (赤池 弘次 Akaike Hirotsugu) (நவம்பர் 5 ,1927 - ஆகத்து 4, 2009) நிப்பானிய புள்ளியியல் வல்லுநர் ஆவார். 1970களின் ஆரம்ப காலத்தில் மாதிரி தேற்றத்தை உருவாக்கினார். இது அகேய்கே புள்ளியியல் தேற்றம் எனப்படும் இது பரவலாக பயன்படுத்தப்பட்டது.\n1 அகேய்கே புள்ளியல் தேற்றம்\nஅகேய்கே புள்ளியல் தே���்றம் என்பது கிடைத்த தரவுகளின் அடிப்படையில் உருவான மாதிரி புள்ளியியல் தரத்தை ஒப்பு நோக்கி மதிப்பிட உதவுவது ஆகும்.இதன் மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதிரியின் தரம் மற்ற மாதிரிகளில் இருந்து எப்படி வேறுபட்டு உள்ளது என்பதை சோதிப்பதற்கு பயன்படுகிறது. இதனால் இதை புள்ளியியல் மாதிரிகளின் சராசரியாக பயன்படுகிறது.\n2006இல் கியோட்டே பரிசு புள்ளியியல் அறிவியல் துறையிலும் புள்ளியியல் மாதிரியிலும் இவரின் பங்களிப்பை போற்றி அளிக்கப்பட்டது. நவம்பர் 5, 2017, அன்று அகேய்கேவின் 90வது பிறந்தநாளை ஒட்டி கூகிளின் கேலிச்சித்திரம் கூகுளின் முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/vithaigal", "date_download": "2020-06-04T14:58:03Z", "digest": "sha1:MWVF2HVH7JONI7FLFFPL6IVBQHOWO4S3", "length": 6936, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "விதைகள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளையே கடிக்க வந்ததாம் நரி என்ற பழமொழி கேட்டுள்ளோம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நமது வாழ்வின் மூலாதாரமான விதைத் துறையிலும் நுழையவிருக்கின்றன. இதனால் வரும் அபாயத்தை எண்ணிப் பார்த்தோமேயானால் நமது வருங்காலத்தை குறித்த அச்சத்தைத் தோற்றுவிருக்கிறது. வடிவுரிமை என்ற பெயரில் நமது விதைகளை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் கபளீரம் செய்யத் துவங்கிவிட்டன. இனிமேல் தனது வயலை நம்பிக் கொண்டிருந்த விவசாயி, பன்னாட்டு நிறுவனங்களை கையேந்தி இருக்க வேண்டிய நிலைவரும். எனவே இவ்வபாயம் குறித்து நம் மக்கள் சிந்திக்க, விவாதிக்க, நடைமுறைப்படுத்த இந்நூலை வெளியிடுகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/i-have-part-in-rajinis-success-says-kamal-at-rajkamal-films-event/", "date_download": "2020-06-04T13:35:47Z", "digest": "sha1:4A5VVGVHSOARIFYXBDXHKMMQH7KXHCBB", "length": 6039, "nlines": 99, "source_domain": "www.filmistreet.com", "title": "BREAKING ரஜினி பட வெற்றிகளில் எனக்கு பங்கிருக்கு… கமல் ஓபன் டாக்", "raw_content": "\nBREAKING ரஜினி பட வெற்றிகளில் எனக்கு பங்கிருக்கு… கமல் ஓபன் டாக்\nBREAKING ரஜினி பட வெற்றிகளில் எனக்கு பங்கிருக்கு… கமல் ஓபன் டாக்\nநேற்று நடிகர் கமல் தன் 65வது பிறந்தநாளை கொண்டாடினார். அதன் தொடர்சியாக இன்று கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.\nஇதில் மறைந்த இயக்குனர் கே. பாலசந்த்தர் அவர்களின் சிலை திறப்பு நடைபெற்றது. மேலும் கே.பி.யின் நெருங்கிய நண்பர் அனந்து அவர்களின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய விழாவில் ரஜினிகாந்த், வைரமுத்து, தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.\nஇறுதியாக கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது…\nஎங்கள் ஆரம்பகாலங்களில் நானும் ரஜினியும் நிறைய பேசிக் கொள்வோம். எங்கள் பேச்சை கேட்டால் எங்கள் ரசிகர்களே ஆச்சரியப்படுவார்கள்.\nரசிகர்கள் அடித்துக் கொண்டாலும் நாங்கள் நட்பாக இருப்போம். நிச்சயம் இரண்டு அணிகள் இருந்தால்தான் மேட்ச் நன்றாக இருக்கும்.\nஒரு சமயத்தில் ரஜினி சினிமாவை விட்டு விலக இருந்தார். நான்தான் அவரை தொடர்ந்து நடிக்க சொன்னேன்.\nநீங்க போய்ட்டால் என்னையும் போக சொல்லிடுவாங்க. நீங்க நடிக்கனும்.\nரஜினி நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். எனவே அதில் என் பங்கும் இருக்கிறது.\nசினிமாவில் ரஜினியின் 40 வருட சாதனைக்கு ஐகான் விருது கொடுக்கவுள்ளனர். அவர் சினிமாவில் நடிக்க வந்த முதல் வருடமே ஐகான் ஆகிவிட்டார். எல்லாருக்கும் அந்த வாய்ப்பு அமையாது.\nபராசக்தி என்ற முதல் படத்தில் சிவாஜிக்கு அது அமைந்துவிட்டது.\nவிரைவில் எங்கள் நிறுவனத்தின் 50வது படம் குறித்த அறிவிப்பு இருக்கும் “ என கமல் பேசினார்.\nBREAKING ரஜினி பட வெற்றிகளில் எனக்கு பங்கிருக்கு… கமல் ஓபன் டாக், I have part in Rajinis success says Kamal at Rajkamal films event, கமல் பிறந்தநாள், கமல் ரஜினி பேச்சு, கமல் ரஜினி வைரமுத்து, கே பாலசந்தர் சிலை திறப்பு கமல் பேச்சு, ரஜினி கமல், ரஜினி கமல் சினிமா\nBREAKING தமிழகத்தில் வெற்றிடம் இருக்கு; ரஜினி மீண்டும் பரபரப்பு பேச்சு\nBREAKING திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்; நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி நெத்தியடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Mahintha.html", "date_download": "2020-06-04T13:46:08Z", "digest": "sha1:4AY3TLAIKYMK7YQB6GNVA3R7H2EETA6J", "length": 7379, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்தவைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மகிந்தவைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்\nமகிந்தவைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்\nநிலா நில���ன் July 23, 2019 கொழும்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் டெப்ளிட்ஸ் அம்மையாருக்குமிடையில் சந்திப்பொன்று இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.\nஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னரான இலங்கை அரசியல் நிலைமை மற்றும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளன.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105300/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-06-04T13:19:08Z", "digest": "sha1:OG6GV3VG6M4OREFM5QJT6D2RR7ACPUYM", "length": 7582, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "அமைப்பு சாரா தொழிலாளர்களின் இன்னல்கள் தொடர்பான மனுக்கள் இன்று விசாரணை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவன...\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\n10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டி...\nஅமைப்பு சாரா தொழிலாளர்களின் இன்னல்கள் தொடர்பான மனுக்கள் இன்று விசாரணை\nஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த தொழிலாளர்கள் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று ஊரடங்குக்கு இடையிலும் விசாரணைக்கு ஏற்றுள்ளது.\nபுலம் பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் கையறு நிலையையும் மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் பலநூறு கிலோமீட்டர் நடந்து செல்வதையும் குறித்து கவலை எழுப்பி பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.முதியோர், நோய்வாய்ப்பட்டோர் போன்றவர்களும் கடும் வேதனைகளுக்கு ஆளானதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற எந்த வித வசதிகளையும் மத்திய மாநில அரசுகள் செய்து தரவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஆகலாம் என தகவல்\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nசிறப்பு ரயில்களில் 256 ரயில்களை ரத்து செய்துள்ள மாநில அரசுகள்\nவேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/98286/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:21:56Z", "digest": "sha1:Z7N6U5XSUNPIWMBRQS4ZLYVQ7UNQQFUD", "length": 5700, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "லாரியில் சிக்கி பெண் உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாகனத்துறையில் முன்னணியில் உள்ள 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவன...\nவிதிகளை மீறும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய மற்றும் நேரடி...\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nலாரியில் சிக்கி பெண் உயிரிழப்பு\nகோவையில், லாரியின் பக்கவாட்டில் இருசக்கர வாகனம் மோதி, பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nகோவை மேட்டூர் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவர், தனது மனைவி பத்மாவுடன், செட்டிபாளையம் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்றார். செட்டிபாளையம் பிரிவில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அவர்கள் சென்ற வாகனம் நிலைதடுமாறி பக்கவாட்டில் சென்றுகொண்டிருந்த லாரியின் அடியில் சிக்கியது.\nஇதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய பத்மா, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.காயமடைந்த அழகர்சாமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்\nபடைத்தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டாக மாற்ற எதிர்ப்பு -...\nகொரோனா நோயாளிகளுக்கு.. குப்புறபடுக்கும் சிகிச்சை..\nகொரோனாவால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா\nஎஸ்.பி.பி. பிறந்த நாள் -பாடும் வானம்பாடியின் குரலுக்கு வய...\nஇப்பவா, அப்பவா அல்லது தப்பவா... பரிதாபத்தில் விஜய் மல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Big-Boss-fame-Meera-Mithun-have-posted-new-video-on-her-social-media-page-goes-viral-on-web-20231", "date_download": "2020-06-04T14:07:07Z", "digest": "sha1:2RGKNVCMDMSPTLMGM3K4ZJGEVSRESEHZ", "length": 11467, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "சமூக இடைவெளி வீட்டுக்கு வெளியே தான்..! படுக்கை அறையில் இல்லை..! வைரலாகும் பிக்பாஸ் பெண் பிரபலத்தின் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ கைவிரித்த ஹாஸ்பிடல்\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்.. தாராளமாக மக்கள் பார்க்கலாம்\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு கண்டுபிடித்த 38 வயது கணவன்\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி பிறகு வீட்டுக்குள் அரங்கேறிய பகீர்\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..\nவயதுக்கு வந்து ஒரே மாதம்.. கோவிலில் வைத்து இளம் சிறுமிக்கு அரங்கேற...\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம்\nசமூக இடைவெளி வீட்டுக்கு வெளியே தான்.. படுக்கை அறையில் இல்லை.. வைரலாகும் பிக்பாஸ் பெண் பிரபலத்தின் வீடியோ\nசமூக இடைவெளி வீட்டுக்கு வெளியே தான் என்றும் படுக்கை அறையில் இல்லை என்பதையும் நிரூபித்து காட்டியுள்ள பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன், தன்னுடைய ஆண் நண்பருடன் படு கவர்ச்சியாக நடனம் ஆடும் வீடியோ பதிவை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் போட்டியில் கால் பதித்த நாள் முதலே தன்னுடைய சக போட்டியாளர்கள் உடன் சண்டை போடுவதை தன் வாடிக்கையாக கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் சேரன், தன்னுடைய இடுப்பை பிடித்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்த தாகவும் பொய்யான குற்றச்சாட்டை அவர் மீது வைத்தார். இதற்குப் பின்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தொடர்ச்சியாக பல வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.\nபொதுவாகவே இவருடைய வீடியோக்களை பார்த்து லைக் செய்பவர்களை விட திட்டி தீர்ப்பவர்கள் தான் அதிகம். அதாவது மீரா மிதுன் தற்போது புதிய வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கனவு காணும் விதமாக வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்மறையான வரவேற்பைப் பெற்றார் மீரா மிதுன்.\nமுந்தைய வீடியோவிற்கே பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் தற்போது மீண்டும் மீராமிதுன் வெளியிட்டுள்ள புதியதொரு வீடியோவிற்கு படு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதாவது மீரா மிதுன் கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு யோகேஷ் விஜயன் என்ற ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக நடனமாடும் விதமாக வீடியோ பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.\nவீடியோ பதிவை வெளியிட்ட மீராமிதுன் அதற்கு கேப்சனாக, என்னுடைய குவாரண்டின் நாட்கள் உன்னுடன் தான் கழிக்கப்பட்டு வருகிறது என அவரது ஆண் நண்பர் யோகேஷ் விஜயனை குறிப்பிட்டு கூறியிருக்கிறார். இந்த வீடியோ பதிவை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி மீராமிதுனை ட்ரால் செய்ய ஆரம்பித்து விட்டனர்.\nஅதிலும் ஒருவர் , ஓ இதுதான் உங்க சோஷல் டிஸ்டன்ஸிங்கா என பங்கமாக மீராவை கலாய்த்திருக்கிறார். மற்றும் சிலர் ஆண் நண்பருடன் படு கவர்ச்சியாக நடனம் ஆடும் மீரா மிதுனை பார்த்து பச்சை பச்சையாக திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் ஒருவர் , நீயாமா இடுப்ப புடிச்சா என சேரன் அவர்களை அந்த கத்து கத்தன என்று கமெண்ட் செய்திருக்கிறார்.\nதற்போது மீராமிதுன் பதிவிட்டுள்ள இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட���டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/West-Indies-scored-315-runs-in-third-odi-against-India-16496", "date_download": "2020-06-04T15:07:15Z", "digest": "sha1:LNJGFWARO2QGN3JI3DSATAMCOQSBLHGV", "length": 8272, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பதுங்கி பாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி! மெர்சல் காட்டிய பூரன், பொல்லார்டு! பதிலடி கொடுக்குமா இந்தியா? - Times Tamil News", "raw_content": "\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ கைவிரித்த ஹாஸ்பிடல்\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்.. தாராளமாக மக்கள் பார்க்கலாம்\n62 வயது கோவிந்தசாமி மீது 34 வயது லட்சுமிக்கு மோகம் தகாத உறவு கண்டுபிடித்த 38 வயது கணவன்\n50 வயது லட்சுமி மீது 22 வயது பூபதிக்கு தீராத மோகம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அரங்கேறிய தோசைக்கல் சம்பவம்\n 2வது கணவனுடன் உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி பிறகு வீட்டுக்குள் அரங்கேறிய பகீர்\nகடனை அடைக்க 18 வயது கூட நிரம்பாத மகனை 28 வயது பெண்ணுக்கு 2வது கணவன் ...\n உயிருக்கு போராடும் திமுக எம்எல்ஏ\nதிருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..\nநடு வீட்டில் சடலமாக தொங்கிய திருமணமான இளம்பெண்\nவயதுக்கு வந்து ஒரே மாதம்.. கோவிலில் வைத்து இளம் சிறுமிக்கு அரங்கேற...\nபதுங்கி பாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி மெர்சல் காட்டிய பூரன், பொல்லார்டு மெர்சல் காட்டிய பூரன், பொல்லார்டு\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்துள்ளது.\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டாக்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nஎனினும் மேற்கிந்திய தீவுகள் அ��ியின் ஆட்டக்காரர்கள் ஆட்டம் போகப்போக அடித்து ஆட ஆரம்பித்தனர். குறிப்பாக பூரன் மற்றும் கிரன் பொல்லார்ட் ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. அபாரமாக விளையாடிய பூரன் 64 பந்துகளில் 89 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.\nபொலார்ட் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்து மேற்கிந்திய தீவுகள் அணி 315 ரன்களை குவிக்க உதவினார்.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனி 2 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/car-collision-in-pune-9-students-killed/c77058-w2931-cid313725-su6229.htm", "date_download": "2020-06-04T14:38:10Z", "digest": "sha1:6SCJRB56LAQIUHRRSS3EXAYA5RG2BS6E", "length": 3025, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "புனேவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; மாணவர்கள் 9 பேர் பலி!", "raw_content": "\nபுனேவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; மாணவர்கள் 9 பேர் பலி\nபுனே தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர்.\nபுனே தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர்.\nபுனேவில் இருந்து சோலாப்பூர் சென்ற கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த லாரி மீது மோதியது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த 9 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.\nதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்த விபத்தில் உயிரிழந்த 9 பேருமே 19 வயது முதல் 22 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் என்பது தெரி��� வந்துள்ளது. தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naiinakala-maopaaila-paona-ataimaaiyaakavanama-kaomapau-maulaaikakalaama", "date_download": "2020-06-04T14:34:58Z", "digest": "sha1:TYVONVKXOQFQYGUYG7OH47PT2VVL6HFU", "length": 6835, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "நீங்கள் மொபைல் போன் அடிமையா?கவனம்! கொம்பு முளைக்கலாம்! | Sankathi24", "raw_content": "\nநீங்கள் மொபைல் போன் அடிமையாகவனம்\nசனி ஜூன் 22, 2019\nஇன்றைய காலக்கட்டத்தில் தகவல் பறிமாற்றம் என்பதையும் தாண்டி, சமூக வலைதளங்கள், வங்கி பரிவர்த்தனை, கேம்ஸ் என பல உபயோகங்களுக்காகவும் மொபைல் போனை பலரும் பயன்படுத்துகின்றனர்.\nதொழில் சார்ந்த முதலீட்டு பொருளாகவே மொபைல் போன் இருக்கிறது. இதனால் மொபைல் போன் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தான் இதில் அதிகம்.\nஇளைஞர்கள் பெரும்பாலும் குனிந்தபடியே ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள்.இவ்வாறாக, குனிந்தபடியே மொபைல் போனை நீண்ட நேரம் உபயோகிப்பவர்களுக்கு உடல் வடிவில் மாற்றம் ஏற்படுவது தொடங்கி இருப்பதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதாவது, நீண்ட நேரம் மொபைல் போனை உபயோகிப்பவர்களுக்கு தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள்,கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில்,அதிக நேரம் குனிந்தபடியே மொபைல் போனை பயன்படுத்துவதால்,தலையின் முழு எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது.\nஇதனால் தசை நாண்கள்,தசை நார்கள் வளர்கின்றன.இதன் காரணமாக தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்கிறது என தெரிவித்துள்ளனர்.\nஇன்சுலினை,கோழி முட்டையிலிருந்து உற்பத்தி செய்யலாம்\nதிங்கள் ஜூன் 01, 2020\nசர்க்கரை நோயாளிகளின் வாழ்வாதாரம் காக்கும் இன்சுலினை, கோழி முட்டையிலிருந்து உற\nஇரண்டு வாய்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை\nஞாயிறு மே 31, 2020\nஅமெரிக்காவின் கரோலினா பகுதியில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்\nஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் இரட்டை வால் குருவி\n*வெட்டுக்கிளி பற்றி பே��ும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது...\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம்\nவியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ஒன்றை இந்திய தொல்லியல் துறை ஆய்வ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/electric-powercut-feb21/", "date_download": "2020-06-04T15:14:59Z", "digest": "sha1:CF3CZYTPO2O3ALHKR2DF2FUUSOTKZVA7", "length": 4819, "nlines": 45, "source_domain": "thoothukudibazaar.com", "title": "தூத்துக்குடி மாநகரில் பிப்ரவரி 21 மின்தடை |", "raw_content": "\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடி மாநகரில் பிப்ரவரி 21 மின்தடை\nதூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்.21) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதூத்துக்குடி எட்டயபுரம் சாலையிலுள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் ரயில்வே கேட், 2ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரைச் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி. சாலை, ஜார்ஜ் சாலை, வி.இ. சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துக்கிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், சிதம்பரநகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Previous.aspx?p=13", "date_download": "2020-06-04T15:10:00Z", "digest": "sha1:5HHWVKHNMRET56N76ZVVQDKJR2BQEUV3", "length": 1875, "nlines": 17, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:22:42Z", "digest": "sha1:WCWX4CRHKZC7KSNFKEEP3JUF65SOGVO2", "length": 17853, "nlines": 44, "source_domain": "analaiexpress.ca", "title": "இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கு நிம்மதியான தூக்கம் வரும் தெரியுமா? |", "raw_content": "\nஇந்த குரு பெயர்ச்சியால் யாருக்கு நிம்மதியான தூக்கம் வரும் தெரியுமா\nகுரு பெயர்ச்சி இன்றைக்கு திருக்கணிதப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி செல்வம் செல்வாக்கு வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியத்தை தரப்போகிறது. நிம்மதி இழந்து தவித்தவர்களுக்கு நிம்மதியை தரப்போகிறது. இத்தனை நாட்களாக தூக்கம் தொலைத்து தவித்த சில ராசிக்காரர்களுக்கு நல்ல நிம்மதியான தூக்கத்தை தரப்போகிறார் குருபகவான். எந்த ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நிம்மதியான தூக்கம் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.\nஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு தூங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் காலையில் விழிக்கும்போது உடல் சோர்ந்து காணப்படுவார்கள். கண்களும் பொலிவற்று காணப்படும். அதன் தாக்கத்தால் அன்றைய பொழுதை தடுமாற்றத்துடன்தான் கடக்கமுடியும்.\nநம்மில் பலர் இரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டிருக்கிறோம், இன்றும் பட்டுக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு இரவு சாப்பிட்டு படுத்தவுடன் தூக்கம் வராததால், படம் பார்ப்பது, நண்பர்களுடன் வாட்ஸ் அப் மூலம் பேசுவது, பாடல்கள் கேட்பது அல்லது புரண்டு புரண்டு படுப்பது என செய்வதுண்டு. தூக்கக் குறைபாடு குறிப்பாக நரம்பு தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை ஏற்படும். தூக்கமின்மை குறைபாடுகளுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.\nமூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும். தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்க��றைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை துவங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் எனப்படும் நான்காம் இடம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியும் நண்பர்களும் நமது தூக்கத்தை சூறையாடிவிடுவார்கள்.\n12ஆம் பாவம் அடுத்தது தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல.\nகாலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டே இருப்பார்கள். சரி இந்த குரு பெயர்ச்சியால் சிலருக்கு தூக்க குறைபாடு பாதிப்பு நீங்கும். சுகமான உறக்கம் கிடைக்கும். ரிஷபம், கடகம், கன்னி, ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் 12ஆம் பாவத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது.\nகுருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசிக்கு 12, 2, 4ஆகிய வீடுகளை பார்க்கிறார். சுக ஸ்தானம், மோட்ச ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. குரு பார்வையால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். குதூகலமாக இருப்பீர்கள். சனியால் சங்கடப்பட்ட நீங்கள் நிம்மதி அடைவீ���்கள். குடும்பத்திற்கு தேவையான வண்டி வாகன சேர்க்கை ஏற்படும், வீடு வாகனம் வாங்கும் யோகம் வரும். சுகங்களை அனுபவிப்பீர்கள். அப்புறம் என்ன நிம்மதியான தூக்கம் வரும். காரணம் உங்க 12 ஆம் வீட்டில் குருவின் பார்வை பட்டு நிம்மதியை ஏற்படுத்துவார்.\nகுருபகவான் உங்க ராசிக்கு 12, 8, ஆறாம் வீடுகளை பார்க்கிறார். உங்க கடன் நோய்கள் தீரும். அவமானங்கள் தீரும் காலம் வரப்போகிறது. மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த நீங்க மன நிம்மதி அடைவீர்கள். உங்க பிரச்சினை எல்லாம் முடிந்த பின்னர் இரவில் நிம்மதியாக உறங்குவீர்கள். காரணம் உங்க ராசிக்கு 12 ஆம் வீடான மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை விழுகிறது. இனி கையை காலை நீட்டி ஹாயாக படுங்க உறக்கம் ஓடி வந்து தழுவும்.\nகன்னி ராசிக்காரர்களே குரு பகவான் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். உங்க ராசிக்கு எட்டாம் வீடு, பத்தாம் வீடு, பனிரெண்டாம் வீடுகளை பார்க்கிறார். குருவின் பார்வையால் நீங்கள் இதுநாள்வரை பட்ட அவமானங்கள் முடிவுக்கு வரும். உங்களுக்கு ஏற்பட்ட கண்டங்கள் நீங்கும், ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். சுகமான நித்திரை கிடைக்கும். குடும்பத்தோடு மனைவி மக்களோடு நிம்மதியாக பொழுதை கழிக்கலாம்.\nஅமைதியான தூக்கத்திற்கான பரிகார ஸ்தலங்கள். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும். கும்பகோணத்திற்கருகில் உள்ள திங்களுர், திருப்பதி மற்றும் குணசீலம், சோமநாதேஸ்வரர், போன்றவை திங்கள் பரிகார ஸ்தலங்களாகும். கஞ்சனுர், ஸ்ரீரங்கம், மற்றும் திரு மயிலை அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயங்கள் சுக்கிரன் பரிகார ஸ்தலங்களாகும். உங்க ஊருக்கு அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வர நிம்மதியான உறக்கம் வரும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA", "date_download": "2020-06-04T15:05:23Z", "digest": "sha1:DWZJMV7Y4SXB5WCGNI6TM2YPWFWAEWTB", "length": 20389, "nlines": 315, "source_domain": "pirapalam.com", "title": "ஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு! - Pirapalam.Com", "raw_content": "\nமுதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின்...\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nநயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு\nஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு\nஹன்சிகாவைக் காதலித்த சிம்பு, ஹன்சிகாவுடன் கிளப்பில் நடனமாடும் புகைப்படம் கசிய ஹன்சிகாவின் வீட்டில் கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இதே போன்று தான் சிம்பு நயன்தாரா உறவும் விரிசலில் விழுந்தது.\nஹன்சிகாவைக் காதலித்த சிம்பு, ஹன்சிகாவுடன் கிளப்பில் நடனமாடும் புகைப்படம் கசிய ஹன்சிகாவின் வீட்டில் கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இதே போன்று தான் சிம்பு நயன்தாரா உறவும் விரிசலில் விழுந்தது.\nநயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த சிம்பு நயன்தாராவுடன் ஏற்பட்ட மோதலின் பின் அந்தப் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட, இருவருக்கும் இடையில் காதல் கசத்துப் போனது. அதன் பின் நயன்தாராவுடன் இணைந்து ஒரு திரைப்படமும் நடித்தார் இருந்தாலும் அவர்கள் காதல் சேரவில்லை.\nஅதே போல இப்போது ஹன்சிகாவுடன் கசப்பான பிரிவின் பின் ஹன்சிகாவின் 50வது திரைப்படமாகிய மகாவில் ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் தோன்றவுள்ளாராம். அதற்கான படப்பிடிப்பு நடக்கின்றது, இந்த படப்பிடிப்பிற்காக 7 நாட்கள் ஒதுக்கி லண்டனில் இருந்த வந்திருக்கும் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படம் இப்போது இணையதளத்தில் வைரலாகப் பரவப்பிட்டு வருகின்றது.\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி\nஏன் விஜய் முருகதாஸை மீண்டும் தேர்ந்தெடுக்கின்றார்\nதிடீர் என கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்: அப்படியே...\nவிஜய் பற்றி ஒரே வார்த்தையில் நச்சென்று பதில் சொன்ன சாய்...\nமீண்டும் நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட சமந்தா\nகீர்த்தி சுரேஷ் முதன் முதலாக இந்த ஹீரோவிற்கு ஜோடியாக தான்...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய்ய���ல் படப்பிடிப்பில் எனக்கு இப்படி தான் நடக்கும்- தளபதி...\nவிஜய்யின் 63வது படத்தில் நயன்தாராவிற்கு அப்பாவாக நடித்திருப்பவர் ஞானசம்பந்தம். பேச்சாளரான...\nவிஜய்63 தொடர்ந்து இந்த இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா\nநடிகை நயன்தாரா தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் நடித்து...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nசமந்தா வயதான வேடத்தில் நடத்துள்ள ஓ பேபி பட டீஸர் - தமிழில்\nலைவ் சாட்டில் யாஷிகாவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த...\nபிக்பாஸ் என்றாலே ஒரு சிலரின் பெயர் நியாபகம் வரும். அதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட...\nபேட்ட படத்தில் தலைவரின் அடுத்த லுக்\nபேட்ட படத்தில் இருந்து தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் நியூ...\nசூர்யாவிற்கு பக்கா செண்டிமெண்ட் படம் ரெடி, முன்னணி இயக்குனர்...\nசூர்யா ரசிகர்களுக்கு இன்னும் சில வருடங்களுக்கு செம்ம விருந்து தான் போல. தொடர்ந்து...\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா\nநடிகர் சூர்யா நடிப்பில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த NGK படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்...\nபிரபல நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ்\nஅண்மையில் வெளியான சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்....\nமிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த்\nப்ரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் நன்றாக வளர்ந்து வந்தவர். அதை தொடர்ந்து இவர் பெரிதாக...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய்க்காக அட்லீ விரும்பிய நடிகை, சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியாகிய...\nபடுக்கறையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட...\n இந்தியன் 2 பற்றி புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E4%BA%86", "date_download": "2020-06-04T14:50:28Z", "digest": "sha1:4LTNYR4QDG6BIXHT3XEEUOA7RM3JW6IR", "length": 3985, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"了\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சன���ி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n了 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவழிகாட்டி:சீனத்தின் கீறல் எண்ணிக்கை/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T14:05:58Z", "digest": "sha1:NWFIRLI3DXHXNFAUQS37WLAC256ZWKOT", "length": 4662, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "மடாபத்தியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாண்க: மடாதிபத்தியம் ( (I. M. P.) . Sm. 26.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nI. M. P. உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2014, 02:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rupees", "date_download": "2020-06-04T15:43:43Z", "digest": "sha1:V5PPRZCPVWOCTGZHIMKUWORIPEITBAII", "length": 17656, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rupees: Latest News, Photos, Videos on rupees | tamil.asianetnews.com", "raw_content": "\nமாதாமாதம் ஒவ்வொருவருக்கும் ரூ.1000... குடும்பத்துக்கு ரூ.2500... மத்திய அரசுக்கு வலியுறுத்தல்..\nஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 என்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது அதிகம் என்றாலும், ஒருவருக்கு 500 வீதம் 5 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ரூ.2,500 கிடைக்கும்.\nதந்தை நினைவு தினம்...நாடக நடிகர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திய ஐசரி கணேஷ்\nபிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட திரையுலகை சேர்ந்த பலருக்கு பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் கூட, நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு ���ன்னுடைய சார்பில் 10 லட்சம் பணம் வழங்கியது மட்டும் இன்றி, மளிகை பொருள்களையும் வாங்கி கொடுத்தார்.\nபசியால் வாடும் ஏழைகளுக்கு உணவளிக்க 5 லட்சம் நிதி கொடுத்த சூர்யா..\nஉலக நாடுகளை கடந்து, இந்தியாவின் உள்ளே நுழைந்த கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் அதன் கொடூரமுகத்தை காட்டி கொண்டே செல்கிறது. இதில் இருந்து மக்களை பாதுகாப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.\nஇரண்டே நாளில் 294 கோடி வசூல்.. டாஸ்மாக்கிற்கு அள்ளிக் கொடுத்த மதுப்பிரியர்கள்..\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.122 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியிருக்கிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ. 32.45 கோடி அளவில் மது விற்பனை நடந்துள்ளது.\nரூ.4 கோடி நிதியை ஈட்டித்தந்த சத்குரு வரைந்த ஓவியம்.. கொரோனா நிவாரண பணிகளுக்கு செலவு\nஈஷாவின் கொரோனா நிவராணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.\nமக்களே உஷார்.. தேவையில்லாமல் வெளியே திரிந்தால் 14 நாள் தனிமை.. அபராதம் கன்ஃபாம்... அதிரடி அறிவிப்பு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக சுகாதார துறை, பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் காரோண பாதிப்பு கூடி கொண்டே செல்கிறது.\nகணவரே மனைவியை 2 மணி நேரத்திற்கு விற்ற கொடூரம்... கேட்கும் போதே அதிர்ச்சியாகும் மக்கள்...\nஅந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் தன் கணவரே 10 ஆயிரம் ரூபாய்க்கு சமரசம் செய்து, அதே பகுதியில் வசிக்கக்கூடிய இடைத்தரகர் காலித் என்பவருக்கு 2 மணி நேரம் விற்றதாகவும், காலித் மற்றொருவருக்கு அப்பெண்ணை விற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\n தெருவோர வியாபாரிகளுக்கு கருணை காட்டிய அரசு..\nசென்னை மாநகராட்சியில் 27 ஆயிரத்து 195 பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.\n நடிகர் சங்க தனி அதிகாரியின் முக்கிய தகவல்\nஊரடங்கு உத்தரவு காரணமாக, படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடங்கியுள்ளதால், நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்கள் பலர், சாப்பிட கூட போதிய வசதி இல்லாமல், வறுமையில் வாடும் நிலை உருவாகியுள்ளது.\n23 ,௦௦௦ பேருக்கு தலா 3000 ரூபாய் டெபாசிட் செய்து கெத்து காட்டிய பிரபல நடிகர்\nகொரோனா வைரஸ் காரணமாக, வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை, பிரபலங்கள் மட்டும் இன்றி , பலரும் செய்து வருகிறார்கள். இதன் மூலம் அவரவரின், மனிதாபிமானமும் வெளிப்பட்டு வருகிறது.\nஊரடங்கை நீட்டித்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10,000 ரூபாய் நிதி.. கொளுத்தி போட்ட விடுதலை சிறுத்தைகள்\nநாடு தழுவிய முழுஅடைப்பை நீட்டித்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nவருமான வரி, ஜிஎஸ்டி ரீஃபண்ட் உடனே வழங்கப்படும்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nவருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் செய்தவர்களுக்கு திருப்பியளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அதை உடனடியாக விடுவிக்க மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.\nரூபாய் நோட்டு, முக கவசத்தில் கொரோனா வைரஸ் எத்தனை நாள் தங்கி இருக்கும் தெரியுமா.\nகொரோனா வைரஸ்,முகக்கவசத்தில் ஒரு வார காலமும், ரூபாய் நோட்டு, ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் ஒரு நாள் முழுக்க உயிருடன் இருக்கும் என்று, கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்று முதல் அரசு கொடுக்கிறது ஆயிரம் ரூபாய்..\nகொரோனா நிவாரண உதவித் தொகையான ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.\nஇலவச சிலிண்டர், ரூ.2000... பெண்களுக்கு ரூ.10 லட்சம்... 3 மாதங்களுக்கு கவலையில்லை... வாரி வழங்கும் மத்திய அரசு\nஇலவச சிலிண்டர், ரூ.2000, அரிசி, பருப்பு என ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங���கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nகீழடியில் கிடைத்த அடுத்த ஆதாரம். பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பழங்கால விலங்குகளின் எலும்பு கூடு.. பிரம்மிப்போடு பார்க்கும் தமிழ் மக்கள்.\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/11644/", "date_download": "2020-06-04T15:48:11Z", "digest": "sha1:D3RMHWM4JYLUALOJNHRSH7FGSF44ZXZO", "length": 30027, "nlines": 75, "source_domain": "www.kalam1st.com", "title": "ரம்ஸி ராஸீக்: ஒரு கைதால் வாழ்க்கை தலைகீழாக மாறிய சாமானியனுக்கான உணர்வுப் போராட்டம் – Kalam First", "raw_content": "\nரம்ஸி ராஸீக்: ஒரு கைதால் வாழ்க்கை தலைகீழாக மாறிய சாமானியனுக்கான உணர்வுப் போராட்டம்\n– Z.L. முஹமட் –\nரம்ஸி ராஸீக் கண்டி கட்டுகஸ்தோட்டை பொல்கஸ்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மூன்று அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். மறுநாள் அவர் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டவேளை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையையும் (ICCPR), சைபர் சட்டங்களையும் மீறினார் என சி.ஐ.டியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். ஒரு மாத காலத்தின் பின்னரும் அவர் தொடர்ந்தும் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபேஸ்புக் பதிவொன்றே அவரது கைதிற்கு காரணமாக அமைந்தது, அந்தப் பதிவு அவரை சுற்றி ஏற்பட்டுள்ள நீதி மற்றும் ஜனநாயகத்தின் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காக கொள்கை ரீதியிலான ஜிகாத் குறித்து குறிப்பிட்டிருந்தது. ஜிகாத் என்ற சொல்லிற்குப் போராட்டம் என்பதற்கப்பால் வேறு அர்த்தத்தை யாராவது வழங்காத பட்சத்தில் அந்தப் பதிவு மிகவும் சாதாரணமானது. அவர் போராட்டம் என்ற அர்த்தத்திலேயே அதனைப் பதிவு செய்திருந்தார். எனினும், அந்தப் பதிவின் காரணமாக அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஏப்ரல் மூன்றாம் திகதி முதல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடாமல் அமைதியாகபோவதாக ஏப்ரல் இரண்டாம் திகதி தெரிவித்திருந்தார்.\nஏப்ரல் 9ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தவேளை ரம்ஸி இணையம் மூலம் தனக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தார். ஆனால், அன்றைய தினம் மதியமே அவர் சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்படுவார் என குடும்பத்தவர்களுக்கு தெரிவித்து விட்டு சி.ஐ.டியினர் அவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்றனர். ஒரு நிமிட தொலைபேசி அழைப்பிற்கு அப்பால் குடும்பத்தினர் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை.\nரம்ஸியின் உடல்நிலை மோசமடைவதை அவதானித்ததும் அவரை சிறைச்சாலை மருத்துவமனையிலோ அல்லது தேசிய மருத்துவனையிலோ அனுமதிக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டார். ஆனால், அவர் நீர்கொழும்பில் உள்ள ஒரு தனிமைப்படுத்தல் பகுதியாக கருதப்படுகின்ற பல்லென்சேன சிறையில் அடைக்கப்பட்டார்​. 20 இற்கு 40 அடி சிறைக்கூண்டில் மெத்தை கூட இல்லாத நிலையில் 85 பேருடன் அடைக்கப்பட்டார். படுப்பதற்கு கட்டில் இல்லாததும் உரிய கழிவறையில்லாததும் அவருக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியிருக்கும். அவர் அங்கு 25 நாட்கள் மருந்தோ சிகிச்சைகளோ இல்லாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் மே ஆறாம் திகதி அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.\nஅவருக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர். பிரகடனத்தின் கீழ் குற்றம்சாட்டுவதில் காவல்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக, மூன்று நீதிமன்ற திகதிகள் வந்த போதிலும் நீதவானால் அவரை பிணையில் விடுதலை செய்ய முடியவில்லை. கடந்த காலங்களில் கொரோனா தொற்று போன்றவற்றினால் தாமதங்கள் ஏற்படாத நிலையிலும் ஐ.சி.சி.பி.ஆர். பிரகடனத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு ப��� மாதங்கள் பிடித்தன. இப்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த தாமதங்கள் மேலும் அதிகரித்தன. அத்தோடு, ஊரடங்கு காரணமாக அவரின் உறவினர்களும் நண்பர்களும் கண்டிக்குச் சென்று அவரின் சார்பாக சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்வதும் தாமதமாகியது.\nரம்ஸி அவரது பகுதிக்கு அப்பால் அதிகம் அறியப்படாத ஒரு தனிநபர். அவருடைய பாடசாலை நண்பர்கள், கடந்த 25 வருடங்களாக அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் கண்டியைச் சேர்ந்த சமூகசேவை மனப்பாங்கு கொண்டவர்களுக்கு மாத்திரமே அவரை தெரிந்திருந்தது.\nஇலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் அவர் 1998இல் மும்மொழி ஆளுமையுடன் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றதுடன், 2000ஆம் ஆண்டு விவசாய திணைக்களத்தில் மும்மொழி முதலாம் தர மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களில் பட்டப்பின் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் நீதியமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்யப்பட்டார்.\n73 வயதான அவரது தாயார் லத்தீவா ராஜிக் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியை. நீண்டகாலம் பாடசாலை கல்விப்பணியில் ஈடுபட்ட பின்னர் ஓய்வுபெற்றவர். அவரது நான்கு பிள்ளைகளில் ரம்ஸி மூத்தவர். தனது மகனின் கைது 73 வயதில் அவருக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடிய மன அழுத்தத்திற்கு மத்தியிலும் அவருக்கு என்ன நடந்தது என்பதையும் கரிசனைகளையும் கோபமின்றி வெளியிட்டார்.\nரம்ஸியின் தந்தை காலமாகிவிட்டார். அவர் ஸ்டார் ராசிக் என அழைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் லேக்ஹவுஸ் குழுமத்திற்கும் சுயாதீன செய்தியாளராக பணியாற்றிய அவர் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டவர்.\nரம்ஸியின் மனைவி ஷர்மிளா கண்டியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியையாக பணியாற்றுகிறார். கணவர் நீண்டகாலமாக அருகில் இல்லாததை, மிகவும் அச்சுறுத்தலான நீதிமன்ற நடவடிக்கைகள், அவரது உடல்நலம் குறித்த கவலையுடன் இருக்கிறார். தங்கள் தந்தை சிறைவைக்கப்பட்டிருப்பதால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் இரண்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் அவர் காணப்படுகிறார்.\nசிறுவயது முதல் ரம்ஸி காலில் ஏற்பட்ட வாதம் மற்றும் அல்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர். அதன் பின்னர் குணப்படுத்த முடியாத அல்சரினால் பாதிக்கப்பட்டார். கடந்த 35 வருடகாலமாக அவர் மருந்து பயன்படுத்தி வருகிறார். இது அவரது சிறுநீரகம், இருதயம், ஈரல் ஆகியவற்றை பாதித்துள்ளது. பொலிஸார் அவரைக் கைதுசெய்த வேளை அவர் அல்ட்ரா சவுண்ட் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தவிருந்தார். வாதம் தொடர்பான மருத்துவரும் மருத்துவ பேராசரியருமான ஒருவர் ஏப்ரலில் அவருக்கு இதற்கான ஆலோசனையை வழங்கியிருந்தார்.\nமோசமான உடல்நிலையினாலும் உறங்க முடியாததன் காரணமாகவும், நடமாடுவதில் அவருக்கு உள்ள பிரச்சினைகளாலும் ரம்ஸி பிராந்திய பத்திரிகைளுக்கு எழுதுவதிலும் சமூக ஊடங்களில் எழுதுவதிலும் ஈடுபடத்தொடங்கினார். அவரது பேஸ்புக்கை ஆராய்ந்த சுயாதீன எழுத்தாளர்கள் அவர் ஜனநாயகத்தினது வீழ்ச்சி குறித்து சுட்டிக்காட்டியுள்ளதையும் நீதிக்காக குரல்கொடுத்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார். அவரது பதிவுகள் எந்தவித வெறுப்பையும் உருவாக்கும் நோக்கமற்றவை. மாறாக அவர் அனைவருக்கும் சமவாய்ப்பு, ஐக்கியம், நீதி மற்றும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களுடனும் இணைந்து செயற்படுதல் போன்றவற்றை முன்னிறுத்தியுள்ளார்.\nஅவர் பல சமூக அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். “இளம் நண்பர்கள்” போன்ற மத சார்பற்ற அமைப்புகள். இது கண்டியின் முதியவர்கள், இளைஞர்கள் குழுவினால் உருவாக்கப்பட்ட அமைப்பு. 2018 மார்ச் மாதம் கண்டியில் காடையர்களின் வன்முறை மூண்ட பின்னர், இந்த அமைப்பே முதலில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.\nஅவர் வசித்த பகுதியில் அவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமான கட்டடமொன்று உட்பட பலவீடுகளும் வர்த்தக நிலையங்களும் எரிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. முறைப்பாடுகள் செய்யப்பட்டு, குற்றவாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட போதிலும் இரண்டு வருடங்களின் பின்னரும், ஒருவரை கைதுசெய்து உடனடியாக விடுதலை செய்ததைத் தவிர பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\n2018 வன்முறையின் பின்னர் அந்தப் பகுதிக்கு சென்றவர்கள், “குருநாகல் வீதியில் என்ன நடந்தது” என விசாரித்தவேளை ரம்ஸியைக் கேளுங்கள் என்று கூறினார்கள். பேராசிரியர் எச்.எஸ். ஹஸ்புல்லாவும் நானும் பேராதனைக்குச் சென்று அந்தப் பகுதியை சுற்றிபார்வையிட விரும்பியவேளை அவரை தொடர்புகொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.\nஅவர் தனது நேரத்தை பொருட்படுத்தாமல், தனது உடல்நலம் குறித்து கவனம் செலுத்தாமல் எங்களை அழைத்துச்சென்றார். பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலான உரையாடல்களின் போது அவர் ஒரு கனவான் போல நடந்துகொண்டார். ரம்ஸியுடன் உள்ள நெருக்கம், கெளரவம் காரணமாக அவர்கள் எங்களை வரவேற்றார்கள். பாதிக்கப்பட்டவர்களுடனான உரையாடல்கள் கூட வெளிப்படையானவையாக சிந்தனைபூர்வமானவையாக, அவர்கள் பெருமளவு சொத்துக்களை இழந்தபோதிலும் பகைமை இல்லாதவையாக இருந்தன.\nவெறுப்பு, வன்முறை, அநீதி மற்றும் அதன் பின்னர் வட பகுதி மக்கள் மத்தியில் மூன்று தசாப்தகாலமாக என்ன நடந்தது என்பது குறித்தே பேராசிரியர் ஹஸ்புல்லாவின் பெருமளவு பணிகள் காணப்பட்டன. தென்பகுதியில் என்ன நடக்கவுள்ளது என்பதை அவர் வேறு எவரையும் விட நன்கு அறிந்திருந்தார். பல உரையாடல்களில் அவர் சகிப்புத்தன்மையின் அவசியம், சமூகங்கள் மத்தியில் உறவுகளை வளர்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதமயப்படுத்தப்படல் மற்றும் குறிப்பிட்ட பகுதிக்குள் முடக்கப்படுதலின் ஆபத்து குறித்து அவர் எச்சரித்தார். இந்த உரையாடல்களில் ரம்ஸி தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்கொண்டார்.\nபின்னர் ஐக்கியத்தை ஏற்படுத்தவும், சமூகங்களுக்கு இடையிலான உரையாடல்களை ஊக்குவிக்கவும் பல்லின குழுவொன்று முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ரம்ஸியைக் கேட்டுக்கொண்டவேளை அவர் தனது அசௌகரியத்தையும் பயன்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் திகன சென்றார்.\nதேசிய அவசரகாலநிலையின் போது பொலிஸார் அங்கவீனரான நிலையில் உள்ள, ஏற்கனவே தனது பேஸ்புக்கில் பதிவுகளை முடக்கிவிட்டுள்ள நபர் குறித்து தமது வளங்களை ஏன் முன்னுரிமைக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது இன்னமும் விளங்காத விடயமாக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக செயல் இழக்கும் நிலையில் உள்ள நீதிமன்ற அமைப்பு முறை மீது ஏன் அவர்கள் இன்னமும் வழக்குகளை அதிகரிக்கின்றனர் என்பதும் இன்னமும் புரிய���த விடயமாக உள்ளது. நீதிமன்றம் அவருக்கு வழங்குமாறு உத்தரவிட்ட மருத்துவ அங்கவீனர் தேவைகளை ஏன் அதிகாரிகள் பின்பற்ற தவறியுள்ளனர் என்பது இன்னமும் புரியாத விடயமாக காணப்படுகிறது. நோய் தொற்றை குறைப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான ஆணை மக்களுக்கு உள்ள போதிலும்,தொற்று நோய் அதிகமாக உள்ள கைதிகள் மத்தியில் மேலும் சனநெரிசலானதாக ஏன் பொலிஸார் மாற்றுகின்றார்கள் என்பதும் புரியவில்லை.\nஎனினும், அவருக்கு இடையூறு ஏற்படுத்தி, சுமையை அதிகரித்து அவரை மௌனமாக்குவதுதான் அவர் கைதுசெய்யப்பட்ட நோக்கம் என்றால் அவர்கள் அதில் வெற்றியடைந்துள்ளார்கள். அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டாலும், அவருக்கு இழைக்கப்பட்ட பாதிப்பும், எங்கள் பொதுவான மனித அடித்தளத்திற்கு இழைக்கப்பட்ட பாதிப்பும் மிகவும் மோசமானதாகயிருக்கும்.\n“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 0 2020-06-03\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 0 2020-06-03\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 231 2020-05-16\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 191 2020-05-08\nகல்முனையன்ஸ் போரமினால் பேரீச்சம்பழம் வழங்கிவைக்கப்பட்டது. 187 2020-05-07\nஜனாதிபதி தலைமையில் போர் வெற்றி - 14,617 இராணுவத்தினருக்கும் பதவி உயர்வு 166 2020-05-19\nகொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் ஓய்வில்லாமல் தொடரும் மனோ கணேசன் தலைமையிலான மனிதநேய பணி...\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 149 2020-05-30\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 231 2020-05-16\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 149 2020-05-30\nசுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருக்கிறார் - சம்பந்தன் 141 2020-05-16\nதேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை 120 2020-05-23\nமு���்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு\nசுகாதார பாதுகாப்புடனான தேர்தலை நடாத்த விஷேட வழிகாட்டல்கள் - விஷேட குழு நியமிப்பு 112 2020-05-16\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 191 2020-05-08\nஇன்று என் சகோதரன் கழுத்தில் பூட்ஸ்கால், நாளை என் கழுத்தில் - ICC மவுனம் ஏன் டேரன்சமி விளாசல் 111 2020-06-03\nகதி கலங்கி நிற்கும் அமெரிக்கா, போராட்டக்காரர்கள் முன் மண்டியிட்ட பொலிசார் 87 2020-06-03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/09/12/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2020-06-04T15:27:11Z", "digest": "sha1:NEG5J7NWMC5RI562NBZLPH64RTPS5AO5", "length": 28724, "nlines": 165, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம் – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம்\nஉங்களுக்கும் அழகான பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்:\nகூந்தலை எப்படித்தான் பராமரித் தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன் பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவத ற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப்போ ட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங் கச் செய்யும்.\nநன்றாக மசித்த வாழைப்பழத்தை 15 நிமிடங் கள் முடியில் பூசி வைத் து பின்பு ஷாம்பூவால் அதை கழுவி விடவும். இது உலர்ந்த கூந்தல் இருப்பவருக்கு மிகவும் நல்லது.\nஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் இவற் றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொண் டு, 10 நிமிடங்கள் கூந்தலில் தடவி ஊற வைக் கவும். பிறகு தலைமுடி யைக் கழுவவும். இது உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கும்.\nதலைக்கு ஷாம்பு போடும்போது லைட்டாக உபயோகிக்கவும். நன் றாக நுரைபோக தண்ணீர்விட்டு அலசவேண்டும். இதில் முக்கி யமானது ஷாம்பு போட்டு தலையை அலசும்போதெல்லாம் கண்டி\nஷனர் உபயோகிக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தி யுள்ளனர்.\nதலைக்கு குளித்தபின் ஈரமான கூந்தலை அடித்து உலர்த்தக் கூ டாது. டவலால் கூந்தலை இறுக் கக்கட்டி தண்ணீரை உறிஞ்ச விடு ங்கள். 5 நிமிடம் கழித்து மென் மையாக உலர்த்தவும். முக்கியமான அம்சம் முடிகாயும் முன்பே விரல்களால் சிக்கு களை நீக்கவும்.\nகூந்தலை காயவைக்க அடிக்கடி ஹேர் டிரையர் உபயோகிக்க வே ண்\nடாம். ஒருவேளை உபயோகிக்க நேரும்பட்சத்தில் ஒரே இடத்தில் அதி க நேரம் காட்டுவதைத் தவிர்க்கவும். ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்க வும். முடியின் நுனிப்பாகத்தை விட, வேர்களில் ஹேர் ட்ரையரை நன்றா கக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவ தால் முடி உலர்ந்து உடையக் கூடும்.\nஉங்கள் தலையை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால், முடி யைதலையில் தேய்ப்பதற்கு பெயர் மஸாஜ் அல்ல உங்கள் விரல் நுனிகளால் தலையை மெதுவாக தேய்த்துவிடவும். இது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் உங்கள் முடி நீண்டதாக வும், ஆரோக்கியமாகவும் வளரும்.\nகூந்தல் வளர்ச்சிக்கு பயன்படும் மூலிகைகள்\nஇன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந் தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற் ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந் துள்ளன. அவற்றின் வருகைக்கு முன்ன ரே பண்டைய காலத்தில் கத்தாளைச்சா று, பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலி கைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்த ப்படும் ரசாயனங்கள் ஒத்துக் கொ ள்ளா தவர்களுக்கு முடிகொட்டுவதை தவிர்க் கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன் றைக்கும் அந்த மூலிகைகளை பயன் படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.\nகூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிற\nந்த மூலிகையாகும். வெந்தயத் தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரை த்து தலையில் ஊறவைத்து குளிக் கலாம். இதனால் தலைக்கு குளிர் ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மா று ம்.\nகூந்தலை கருமையாக்குவதில் மரு தாணி சிறந்த மூலிகை. இது இளந ரையை தடுக்கும். கூந்தலில் பொடு கு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர் கால்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.\nகற்றாழை சிறந்த மூலிகையாகும். கூந் தல், சருமம் போன்றவற்ற��னை பாதுகா க்க சிறந்த மூலிகையாக பயன்படுகிற து. கற்றாழையின் உள்ளிருக்கும் சாற் றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக் கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதா க மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்த லின் வறட்சியை போக்கி மென்மையா க்குவதில் கற்றாலை முக்கிய பங்காற் றுகிறது.\nமுடி உதிராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். இதேபோல் கறுப்பு எள், நன்னா ரி, நீல வண்ண அல்லி. செம்பருத்தி, அதிமது ரம், இவைகளின் சாற்றை தலையில் தடவி வந்தால் முடி செழித்து, கருமையாக வளரு ம். கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, இவற்றை பாலில் ஊற வைத்துக் குளி த்தால், முடி உதிர்வது நிச்சயமாக நிற்கும்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nநீங்கள் படித்த‍து பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள்\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\n, அழகு, கரிசலாங்கண்ணி, கூந்தல், சோப்பு, த்தாளைச்சாறு, பூந்திக்கொட்டை, மருதாணி, வேணுமா\nPrevவயதுக்கேற்ற செக்ஸ் உணர்வுகளும், அதற்குரிய வடிகால்களும்\nNextமாத விலக்கு நின்ற பெண்கள், செக்ஸ் உறவில் ஈடுபட முடியும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத பு��ுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/page/10/", "date_download": "2020-06-04T13:33:18Z", "digest": "sha1:3Q3KKO2BTXIUQSMMANUGEQF4CFXBM7YY", "length": 16218, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "விழிப்புணர்வு கட்டுரைகள் Archives - Page 10 of 12 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅழிந்து வரும் விளை நிலங்கள்.. மாடி வீட்டுத் தோட்டம்.. மாறி வரும் எண்ணோட்டங்கள்…\nஓடி விளையாடிய தோட்டங்கள் மறைந்து, எங்கு நோக்கினும் ஓங்கி நிற்கும் மாளிகைகளே இன்றைய கிராமத்தின் நிலை. விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நம்முடைய வாழ்வாதாரங்களை அழித்து வருகிறோம் என்பதுதான் உண்மை.கிராமங்கள், நகர் புறங்களாக விரிவடைந்து […]\nஅனல்காற்று பற்றிய பீதி வேண்டாம்..\nதமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக வரும் இரண்டு நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும், ஆகையால் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்ற அச்சத்தை ஊட்டும் செய்தி இணையதளம் மற்றும் சமூக […]\nவலியில்லாமல் இரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப் பூச்சிகள்.. அறியாத தகவல்கள்…\nமூட்டைப்பூச்சி, நமது வீடுகளின் அழையா விருந்தாளிகளாக எப்போதும் தங்கியிருக்கும். முக்கியமாக வளைகுடா நாடுகளில் துபாய் போன்ற ஊரில் வசித்தவர்கள் இதன் கடியில் இருந்து தப்பித்து இருக்கவே முடியாது. நாம் பல மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா […]\nகிழக்கு ஆசியா நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் இராமநாதபுரம் மாவட்ட தென்னக கடல் பகுதியில் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகும் சிங்கி இறால்…\nஇராமநாதபுரம் தெற்கு கடல் பகுதி மீன் பிடி தொழிலில் பிரசித்தி பெற்றதாகும்.இந்த பகுதிகளில் பிடிக்க படும் மீன்கள், இறால், கணவாய் மற்றும் கடல் உணவுகள் இப்பகுதி மக்களின் தேவைக்கு போக வெளி மாநிலங்களுக்கும், வெளி […]\nஉடல் உறுப்பு தானத்தை தனி மனிதனாக வலியுறுத்தும் சமூக சேவகர்.\nதானத்தில் சிறந்த தானம், தான் மறைந்த பின்பும் தன் செயல்பாடுகளால் மற்றவர்களின் உயிர்களை வாழ வைக்கும் தானமாகும். அவ்வகையில் இன்று பல சமூக இயக்கங்களும், தன்னார்வலர்களும் இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானங்களைப் […]\nசித்திரை வெயில்.. அக்னி நட்சத்திரம்.. நம் உடல் நலத்தில் அதிக சிரத்தை கொள்ள வேண்டிய மாதம்…\nதமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சித்திரை மாதத்துடன் அக்னி வெயிலும் தொடங்க இருக்கிறது. இந்த வருடம் பருவ மழை பொய்திருக்கும் நிலையில் வெயிலின் தாக்கமும் மிக உக்கிரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அக்னி […]\nசமூக வலை தளம் மூலம் மருத்துவ ஆலோசனையால் ஏற்படும் விபரீதம்-அமீரக டாக்டர்கள் எச்சரிக்கை\nஇன்றைய நவீன உலகில் மருத்துவ ஆலோசனைகளை சமூக வலைதளத்தின் மூலம் பெறக்கூடிய மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அமீரகத்தில் பணி புரியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடி தீர்வை தேடி சமூக வலை […]\nதமிழக அரசின் பொது விநியோக திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியீடு\nதமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் முதன்மை குறிக்கோளாக, எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் இருக்கிறது. அதே போல் பொது விநியோக திட்டம் மூலமாக அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு […]\nடெங்கு நோயைக் கட்டுப்படுத்த���் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…\nஇந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் […]\nஇன்று உலக நுகர்வோர் தினம் – இஸ்லாத்தில் பேணி காக்கப்படும் நுகர்வோர் உரிமைகள்\nகட்டுரையாளர் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில், நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை. நாம் நம், […]\nகீழையூரில் கூரை வீடு எரிந்து நாசம்\nஉசிலம்பட்டியில் அமமுக சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி\nகுறவகுடி பஞ்சாயத்தில் பூமி பூஜை விழா\nமதுரை சலூன் கடைக்காரரின் மகளுக்கு அமைச்சர் ஆர்பி – மதுரை கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டு\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அ��ுகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\nஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்\nஉபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும் கோரிக்கை\nவடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/surya-vivek-huge-problem/", "date_download": "2020-06-04T13:39:56Z", "digest": "sha1:IND6WIQMOWYQREFJ2D7G2WP7R4TRW4HE", "length": 5792, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "Surya And Vivek Are In Huge Problem. - New Tamil Cinema", "raw_content": "\nஇந்த உலகமகா நடிகருக்கு உச்சத்துல சனி\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/meen-ennai/", "date_download": "2020-06-04T13:49:15Z", "digest": "sha1:WCGYHCOTXBZBQ6GWWVCGDSBPKIICPBPD", "length": 11568, "nlines": 77, "source_domain": "puradsi.com", "title": "மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் குணமாகும் நோய்கள் என்ன.!? மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் எல்லாம் சாப்பிடலாம் இதோ முழுவிபரம்.! | Puradsi", "raw_content": "\nமீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் குணமாகும் நோய்கள் என்ன. மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் எல்லாம் சாப்பிடலாம் இதோ முழுவிபரம்.\nமீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் குணமாகும் நோய்கள் என்ன. மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் எல்லாம் சாப்பிடலாம் இதோ முழுவிபரம்.\nமீன் எண்ணெய் மாத்திரை” இது சாதாரணமாக கிடைக்கக் கூடியது என்பதால் பலருக்கு இது எப்படி செய்கின்றனர் மற்றும் இதன் பயன்கள் தெரியாது…அதனால் இன்று நாம் பார்க்கப் போவது மீன் எண்ணெய் மாத்திரை யார் எல்லாம் சாப்பிடலாம் எதில் இருந்து மீன் எண்ணெய் மாத்திரை தயாரிக்கின்றனர் போன்ற விடயங்களை பார்ப்போம்.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nஎமக்கு கையில் கிடைக்காத அதே நேரம் சமைத்து சாப்பிட முடியாத மீன்களில் இருந்து தான் இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள் எடுக்கப் படுகிறது. குறிப்பாக திமிங்கிலத்தின் கல்லீரலில் இருந்து எடுக்கப் பட்டு பல விதமான சுத்திகரிப்புக்கு பின் மாத்திரைகளாக மக்களின் பாவனைக்கு வருகிறது.\nமரணம் வரப் போகிறது என்பதை அறிகுறிகளாக காட்டும் கனவுகள்..\nமிகப்பெரிய அழிவை சந்திக்கப் போகும் மக்கள்..\nகுமட்டல், தலை சுற்றல் இருக்கா.\nஉணவு எடுத்துக் கொள்ளும் போது அவதானமாகுங்கள்..\nஇந்த மாத்திரையில் விட்டமின் ஏ, விட்டமின் டி மற்றும் ஒமேகா 3s போன்ற சத்துக்கள் இருக்கின்றது. இதனால் பல நோய்களுக்கு தீர்வாகிறது. இது திடீரென ஏற்படும் மாரடைப்படை கூட தடை செய்ய உதவுகிறது. அதே போல் கண் பார்வையை அதிகரிக்க இந்த மீன் என்னை மாத்திரைகள் உதவுகிறது. ஆஸ்த்துமா, மற்றும் சுவாச சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மீன் எண்ணெய் மாத்திரை மிகவும் உதவுகிறது.\nமீன் எண்ணெய் மாத்திரையை அனைவரும் பயன்டுத்த முடியும் என்றாலும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் போன்றவர்கள் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என்றால் கண்டிப்பாக வைத்திய அலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.இது முற்றிலும் மீன் தயாரிப்பது என்பதால் மீன் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படுபவர்கள் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nமீன் எண்ணெய் மாத்திரை கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கக் கூடியது. அதனால் உடல் எடை கூடும் என பயம் தேவை இல்லை. உடல் எடை முற்றிலும் குறைந்துவிடும். சோ அனைவருமே பயன் படுத்தலாம்.. இது பயன் உள்ளதாக இருந்தால் பகிருங்கள்..\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகாவை சீண்டிய நபர்.. பதிலுக்கு ரித்விகா செய்த செயல்..\nவெளிநாடுகளில் ���ருந்து ஆஸ்திரேலியா சென்று தவிக்கும் மாணவர்களுக்கு விக்டோரியா மாநில அரசு வழங்கும் 1100 ஆஸ்திரேலிய டொலர்கள்.. விண்ணப்ப படிவம் அனுப்ப செய்தியை படியுங்கள்..\nமரணம் வரப் போகிறது என்பதை அறிகுறிகளாக காட்டும் கனவுகள்..\nமிகப்பெரிய அழிவை சந்திக்கப் போகும் மக்கள்..\nகுமட்டல், தலை சுற்றல் இருக்கா.\nஉணவு எடுத்துக் கொள்ளும் போது அவதானமாகுங்கள்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nமுன்னாள் இராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸிற்கு பதிலடி…\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ்…\nLock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்த பேஸ்புக்…\nகொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/world-news-525/", "date_download": "2020-06-04T13:10:24Z", "digest": "sha1:336YSQUWXRHETBRLIP7IWWB3BCZVTFDT", "length": 8894, "nlines": 69, "source_domain": "puradsi.com", "title": "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றம்..!! | Puradsi", "raw_content": "\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றம்..\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றம்..\nபிரித்தானியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்டமாக குழந்தைகள், பெரியவர்கள் என 10260 பேருக்கு அவர்களின் நோய் தடுப்புத் திறனில் இந்த தடுப்பூசி எந்த அளவிற்கு செயல்படுகிறது என சோதித்துப் பார்க்கப்படவுள்ளது. அதன் ஆரம்பகட்ட முடிவு��ள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் கிடைக்கும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி பிரிவு தலைவர் ஆண்ட்ரூ பொல்லார்ட் (Andrew Pollard) தெரிவித்துள்ளார்.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nஅதையடுத்து 3 ஆம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த தடுப்பூசி எப்படி செயல்படுகிறது என்ற ஆய்வு நடத்தப்படும் என்றும் அதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தடுப்பூசியால் கிடைக்கும் பலன்கள் குறித்து தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து கட்டங்களிலும் வெற்றிகரமான முடிவுகள் தெரிய வந்தவுடன், பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனகா (AstraZeneca) தடுப்பூசியை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யும் எனவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nமார்டன் ஆடையில் அசத்தும் பிக் பாஸ் ஜூலி..\nஅமெரிக்க படையினர் மீது தாக்குதல்..\nகொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை…\nஎதிர்வரும் 16 ஆம் திகதி முதல் சீனாவின் அனைத்து விமான சேவையை…\nஅமெரிக்காவில் போராட்டம் நடத்துபவருக்கு ஆதரவு வழங்கும்…\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயின்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ்…\nLock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்த பேஸ்புக்…\nகொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை…\nஎதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் தனது பணியை தொடங்கவுள்ள மத்தள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/142685-ganguly-reveals-his-favourite-captain-among-opponents", "date_download": "2020-06-04T15:34:21Z", "digest": "sha1:T7MMRIDBOO5XJJO4JDYTOXCVXLYQKE6M", "length": 7015, "nlines": 113, "source_domain": "sports.vikatan.com", "title": "உங்களுக்குப் பிடித்த கேப்டன் யார்?- யோசிக்காமல் கங்குலி அளித்த பதில் | Ganguly reveals his favourite captain among opponents", "raw_content": "\nஉங்களுக்குப் பிடித்த கேப்டன் யார்- யோசிக்காமல் கங்குலி அளித்த பதில்\nஉங்களுக்குப் பிடித்த கேப்டன் யார்- யோசிக்காமல் கங்குலி அளித்த பதில்\n24-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, நவம்பர் 17-ம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவை அடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தார். இதில், ஜார்ஜியா திரைப்பட இயக்குநர் ஜார்ஜ் ஓவாஷில்லி, நடிகை மரியம், இயக்குநர் சுதிர் மிஷ்ரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜாஃப்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். கங்குலியைச் சந்தித்த திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றனர்.\nஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நினைவுபடுத்தினார் இயக்குநர் ஜாஃப்ரி. ”உங்களுக்குப் பிடித்த எதிரணி கேப்டன் யார்” என்று தாதாவைக் கேட்க, `ஸ்டீவ் வாக்’ என யோசிக்காமல் பதில் அளித்தார் கங்குலி. அதுமட்டுமில்லாமல், கிரிக்கெட் அணி கேப்டன் பணிகள்குறித்தும் கமென்ட் கொடுத்தார். “அணி வீரர்களுக்கு நம்பிக்கைகொடுப்பதே ஒரு சிறந்த கேப்டனின் கடமை” என்றார்.\n2001 இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்துவிட முடியாது. ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸியும் , கங்குலி தலைமையிலான இந்தியாவும், தொடரை வெல்ல மோதிக்கொண்டன. தொடர் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் சரண்டரானது. இந்திய மண்ணில் ஜெயித்துக்காட்டுவோம் என இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்குத் தண்ணி காட்டியது கங்குலி அண்ட் கோ. கேப்டன்ஷிப் காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக மோதிக்கொண்ட ஸ்டீவை, ‘ஃபேவரைட் கேப்டன்’ எனக் கூறியதுதான் தாதாவின் ஸ்பெஷல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:26:33Z", "digest": "sha1:PRZ3OEIONZZHS2CLAW6T5UWID7ODLQXD", "length": 9579, "nlines": 138, "source_domain": "ta.wikisource.org", "title": "தொல்காப்பியம் - விக்கிமூலம்", "raw_content": "\nதொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூல் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும். தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியர் காலத்துப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்\nமூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு\nதொல்காப்பிய எழுத்து நடை - ஒரு பகுதி.\nவட வேங்கடம் தென் குமரி\nதமிழ் கூறும் நல் உலகத்து\nவழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்\nஎழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்\t5\nசெந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு\nமுந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்\nபுலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்\nநிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து\nஅறம் கரை நாவின் நான்மறை முற்றிய\t10\nஅதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து\nமயங்கா மரபின் எழுத்து முறை காட்டி\nமல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த\nதொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்\nபல் புகழ் நிறுத்த படிமையோனே.\t15\n4 தொல்காப்பியம் சொல்லும் இலக்கணம்\nதொல்காப்பியம் தமிழ் மொழியின் இலக்கணம் கூறும் நூல். தமிழ் மொழியில் உள்ள சொற்களில் பயின்றுவரும் எழுத்துக்களையும் அதன் வகைகளையும் கூறுவது எழுத்ததிகாரம். சொல்லப்படும் சொற்கள் கருத்தைப் புலப்படுத்தும் வகையில் வாக்கியங்களாக அமைவதையும் சொல்லின் வகைகளையும் கூறுவது சொல் அதிகாரம். தமிழ் நூல்கள் சொல்லும் பொருளையும் சொல்லும் பாங்கினையும் கூறுவது பொருளதிகாரம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு ��ட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-5-july-2019/", "date_download": "2020-06-04T13:38:11Z", "digest": "sha1:OFOY5UHBEWGH2CHMYY4LJKTIOOE6BNYJ", "length": 8973, "nlines": 122, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs - 5 July 2019 - தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.158 கோடியில் 500 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.\n2.மின் கணக்கெடுப்புக்காக விரைவில் வீடுகளில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.\n3.தமிழகத்தில் 1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக கல்வித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\n1.மத்திய பட்ஜெட் (ஜூலை 5) தாக்கல் செய்யப்பட இருக்கிறது.\nமத்தியில் பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.\n2.மக்களவையில் ஆதார் மசோதா நிறைவேறியது.\nவங்கிக் கணக்குகளை தொடங்கவும், செல்லிடப் பேசி சிம் கார்டு வாங்கவும் ஆதாரை அடையாள ஆவணமாக விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தும் வகையில் ஆதார் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.\n3.இந்தியாவில் சராசரியாக 1,457 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n1.பிரதமர், மோடி தலைமையிலான, புதிய அரசின், முதல் பொருளாதார ஆய்வறிக்கையை, பார்லிமென்டில், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.\nஇந்த ஆய்வறிக்கையில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2019 – 20ம் நிதியாண்டில், 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2.நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, ஜூன் மாதத்தில், சரிவினை சந்தித்துள்ளது என, ‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.ஜூன் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சி குறியீடு, 49.6 புள்ளிகளாக சரிவடைந்து உள்ளது. இது, கடந்த மே மாதத்தில் 50.2; ஏப்ரலில் 51.0; மார்ச்சில், 52; பிப்ரவரியில், 52.5 புள்ளிகளாக இருந்தது.\n1.இருபத்தி எட்டு அமெரிக்கப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்���ட்டுள்ள விவகாரத்தில், உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா புகார் அளித்துள்ளது.\n2.கூடுதல் இறக்குமதி வரியை அமெரிக்கா ரத்து செய்தால்தான் அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது.\n1.விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு ஜோகோவிச், ஆஷ்லி பர்டி, சிறுமி கோரி கவுப் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.\n2.பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.\n3.கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு இந்திய நட்சத்திரங்கள் பாருபல்லி காஷ்யப், செளரவ் வர்மா தகுதி பெற்றுள்ளனர்.\nசால்வேஷன் ராணுவம் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது(1865)\nசந்தி டிரான்சிஸ்டரை வில்லியம் ஷொக்லி கண்டுபிடித்தார்(1951)\nபிபிசி தன் முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது(1954)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/11/13/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-25/", "date_download": "2020-06-04T14:51:44Z", "digest": "sha1:2L7GMRFTQPIIXVOHJ45LVDJPASQS7VVF", "length": 50938, "nlines": 98, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பன்னிரண்டு – கிராதம் – 25 |", "raw_content": "\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 25\nதன் வடபுலப்பயணத்தில் பெருஞ்செல்வர் பன்னிருவரை அர்ஜுனன் சென்று கண்டான். ஒவ்வொருவரும் குபேரனை உணர்ந்திருந்தனர். அவனை குறைபடக் கண்டிருந்தனர். முழுமையாக எவரும் கண்டிருக்கவில்லை. “முழுமையாக அவன் தன்னுருவை திருமகளுக்கு மட்டுமே காட்டுவான் என்கிறார்கள். பிறர் அவன் முழுவுருவைக்காணும் திறனற்ற உள்ளம் கொண்டவர்கள். செல்வம் சித்தம் மயக்குவது. பெருஞ்செல்வம் பித்தாக்குவது” என்றார் முதிய வைதிகர் ஒருவர். “செல்வமென குபேரன் கொண்டிருப்பதெல்லாம் திருமகளின் வலக்கையின் மலர்வரிகளுக்குள் அடங்கும்” என்றார்.\nகுபேரனின் ஒரு நிழலசைவைக் கண்டவர்கூட அக்கணத்திலிருந்து தொடங்கி நுரை பெருகுவதுபோல் பெருகி பேருருவம் கொண்டு நின்றிருந்தனர். ஒவ்வொரு கணமும் அவனையே எண்ணிக்கொண்டிருந்தனர். வடதிசையில் அவன் பெருநகர் உள்ளது என்பதற்கப்பால் அவர் எவரும் அவனை கண்டதில்லை. பசித்து துயில்பவனின் கனவில் உணவுக்குவையென, இளம் க��்னியின் கனவில் பொற்குவியலென, இல்லறத்தான் கனவில் ஏழடுக்கு மாளிகையென, அரசனின் கனவில் நிறைகருவூலம் என தன்னை உருமாற்றிக் காட்டிக்கொண்டே இருக்கும் மாயன் அவன் என்றனர்.\nதேடி அலைந்து சலித்து வடதிசை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஒரு நாள் ஒரு சிற்றோடைக்கரையில் தன் கையால் மூங்கில் வெட்டிக் கட்டிய சிறு குடிலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த முதிய அந்தணரை அவன் கண்டான். அவன் களைத்திருந்தான். இரவு தங்குவதற்குரிய மரத்தடியை தேடிக்கொண்டிருந்தான். அக்குடில் அவனை முகம் மலரச்செய்தது. அருகணைந்து குடில்முன் அமர்ந்து மாலைவெயிலணைவதை நோக்கி நின்றிருந்த அவருக்கு வணக்கம் சொன்னான். “வருக” என்று அவர் புன்னகையுடன் அழைத்தார்.\n“களைத்துளேன். நெடுந்தொலைவு பயணம் செய்து வந்த வழிப்போக்கன். போர்க்குலத்தான்” என்று அர்ஜுனன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். “இன்று இரவுணவுக்கென அமுது சமைத்துள்ளேன். அதை இரண்டென பகுத்து நாம் உண்போம். விருந்தால் அது இனிமைகொள்ளவேண்டும் என இன்றைய நெறிவகுத்தோன் எனக்கு அருளியிருக்கிறான்” என்று சொல்லி அந்தணர் தன் இல்லத்திற்குள் சென்று உணவை கொண்டுவந்து அவன் முன் வைத்தார். அதைப்பகிர்ந்து இருவரும் உண்டனர்.\n“என் பெயர் சௌம்யன். இக்குடிலில் தனிமையில் வேதம் ஓதி ஊழ்கம் பயின்று வாழ்கிறேன்” என அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “நிலவு எழும் நாள் இன்று. காடு கனவு கொள்ளத்தொடங்கும் பொழுது. சொல்லாடிக் களித்திருக்க ஓர் அயலவன் வந்திருப்பது நல்லூழே” என்றார் அந்தணர். “வராதிருந்தால்….” என்று அர்ஜுனன் குறும்பாகக் கேட்டான். “தனிமை அதற்கிணையாகவே இனிது” என்றார் அந்தணர் நகைத்தபடி.\nஉணவுண்டபின் குடில் முற்றத்தில் ஈச்சை ஓலைப்பாயை விரித்து நிலவு நோக்கி இருவரும் படுத்திருந்தனர். “தாங்கள் இங்கு வேறு என்ன செய்கிறீர்கள்” என்றான் அர்ஜுனன். “ஒன்றும் செய்வதில்லை. உவகை மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கையைத் தேடி இங்கு வந்தேன். இவ்வோடைக்கரையில் இக்குறுங்காட்டைக் கண்டதும் இதுவே அவ்விடம் என்று தெளிந்து இங்கு குடில்கட்டி தங்கினேன். இங்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகின்றன. ஒருநாள் சேர்த்ததை மறுநாளுக்கு கொண்டு செல்வதில்லை. உணவும் நினைவும்” என்றார் சௌம்யர்.\n“ஒவ்வொரு நாளும் அன்று புதிதெனப் பிறந்தெழுகிறேன். என்னுடன் சூரியனும் எழுகிறான். விலங்குகள் பறவைகள் புட்கள் பூச்சிகள் ஒவ்வொன்றும் என்னைப்போல் பிறவிகொள்கின்றன. எங்களுக்குரிய அனைத்தும் இக்காட்டில் நிறைந்துள்ளன. நாளில் கொண்ட எதுவும் நினைவில் எஞ்சாது இங்கு வந்து படுக்கிறேன். தலைக்கு மேல் விண்மீன்களென விரிந்துள்ளது பெருவெளி. என் கையில் எதுவும் இல்லை என்பதனால் அவ்விரிவு என்னுடையதாகிறது” என்றார்.\nஅர்ஜுனன் நீள்மூச்சுடன் “ஆம், விடுபடுவதே பேரின்பம். அதை என்னால் உணரமுடிகிறது” என்றான். “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்” என்று சௌம்யர் கேட்டார். “குபேரனைத்தேடி” என்று அர்ஜுனன் சொன்னான். தன் கதையை சொல்லிவிட்டு ”அந்தணரே, தாங்கள் குபேரனை முழுதுறக் கண்ட எவரையேனும் அறிந்துளீரா” என்று சௌம்யர் கேட்டார். “குபேரனைத்தேடி” என்று அர்ஜுனன் சொன்னான். தன் கதையை சொல்லிவிட்டு ”அந்தணரே, தாங்கள் குபேரனை முழுதுறக் கண்ட எவரையேனும் அறிந்துளீரா” என்றான். சௌம்யர் இயல்பாக “அவனை முழு வடிவில் நான் கண்டுள்ளேன்” என்றார்.\n” என்றான். “ஆம். அயோத்திநாட்டில் அஸ்வினிபுரம் என்னும் நகரில் வாழ்ந்திருந்த பெருவைதிகனின் மைந்தனாக நான் பிறந்தேன். எந்தை வேள்விச்செயல் தேர்ந்தவர். அரசர்களுக்கு உலகியல்நலன் நாடும் பெருவேள்விகளை நிகழ்த்தி வைப்பவர். ஆநிரையும் பொற்கிழிகளும் கூலக்குவைகளுமாக இல்லம்திரும்பும் தந்தையையே நான் இளமைமுதல் கண்டு வளர்ந்தேன். நான் பிறந்தது செல்வத்தின் நடுவே. பொன்னளைந்து வளர்ந்தேன். பொன்னை அறிந்தவன் பொன்னை மட்டுமே அறிந்திருப்பான். பிற அனைத்தும் பொன்னாலேயே அவனுக்குப் பொருள்படும். நானும் அவ்வண்ணமே இருந்தேன்.”\nவேதம் என்பது சொல்லுக்கு நூறு பொன்னின் எடை கொண்டது என்று எந்தை என்னிடம் சொன்னார். அதுவே எனை வேதம் கற்கத்தூண்டியது. கற்கக் கற்க வேதம் விரிந்தது. பொன்குவிகிறது என்றே என் உள்ளம் மகிழ்ந்தது. பொன்னென்பதனால் நான் ஒருதுளியையும் வீணாக்கவில்லை. பிறிதெதையும் பொருட்படுத்தவுமில்லை. இளமை முதிர்வதற்குள் நான் வேதம் முழுதறிந்து நால்வகைக்கூற்றும் தேர்ந்தவனாக ஆனேன்.\nஎந்தை மறைந்தபின் நானும் என் வைதிகர்குலத்தின் முதல் வைதிகனானேன். வேள்விச் சாலைகளிலிருந்து வேள்விச்சாலைகளுக்கு சென்றேன். ஈட்டிக் குவித்து என் இல்லத்தை பொன்னால் நிறைத்து வைத்திருந்தேன். ��ொன் அளையும் நாகொண்டவன் என ஆணவம் கொண்டிருந்தேன். என்னைக் காணவருபவர்களிடமெல்லாம் நான் சொல்வதுண்டு, பொன்கறக்கும் பசுவே என் வேதம் என்று.\nஅன்றொரு நாள் பெருவேள்வி ஒன்றில் முதன்மை தலைவனாக அமர்ந்தேன். வேதச் சொல்லெடுத்து எரியோம்பிக்கொண்டிருக்கையில் அதில் ஒரு சொல் என் நாவில் எழவில்லை என்பதை அறிந்தேன். உடனோதியவர்கள் அச்சொல்லை ஓதி முன் சென்றுவிட்டிருந்தனர். நான் அச்சொல்லையே மீண்டும் அச்சத்துடன் எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். அவ்வரி வந்தது, அச்சொல் என் நாவிலெழாது நழுவிச்சென்றது. என் உளவியளையாட்டா அது நான் அஞ்சுவதனால் அப்படி நிகழ்கிறதா நான் அஞ்சுவதனால் அப்படி நிகழ்கிறதா நான் அதை கூர்வதனால் உள்ளம் என்னுடன் ஆடி மாயம் காட்டுகிறதா\nஅவ்வரி வந்தது, அச்சொல்லுக்கு முந்தைய சொல் துல்லியமான ஓசையுடன் நிகழ்ந்தது. அச்சொல் இல்லையென நடித்து அதற்கு மறுசொல் என் நாவில் ஒலித்துச்சென்றது. அந்தவேள்வியில் நூறுமுறை அச்சொல் வந்தது, ஒருமுறைகூட என் நாவில் அது அமரவில்லை. வேள்விமுடிந்து எழுந்து சென்றபோது நான் பித்தனைப்போலிருந்தேன். பிறர் என் உள்ளம் கொண்ட குழப்பத்தை அறியவில்லை. நான் மட்டுமே அறிந்த ஒன்று அது என்பது முதலில் என்னை ஆறுதல்கொள்ளச் செய்தது. பின்னர் அதுவே என்னை பதற்றத்துக்குள்ளாக்கியது.\nஅச்சொல்லை மட்டுமே என் சித்தம் தொட்டு அளைந்துகொண்டிருந்தது. அச்சொல்லை என் உள்ளத்தால் பற்ற முடிந்தது. புரட்டிப்புரட்டி அதன் அத்தனை ஒலியமைவையும் பொருளமைவையும் காணமுடிந்தது. வேண்டுமென்றே அதை சொல்ல முயன்றேன். அச்சொல் மட்டும் நாவில் வந்தது. வேதவரியென சொல்கையில் மட்டும் அது நாவில் நிகழவில்லை.\nமிகமிக அஞ்சிவிட்டேன். அது ஏதோ தேவனின் தீச்சொல். அல்லது உளநோயின் தொடக்கம். அதை எண்ணவேண்டாம், அதை விட்டு விலகிச்செல்வதே நன்று. ஆனால் விலகமுயலும்தோறும் அணுகினேன். அச்சொல்லை அன்றி வேறெதையும் எண்ணாதவனாக ஆனேன். அச்சொல் அறியாப்பேய்த்தெய்வம் போல அச்சமூட்டும் பேருருக்கொண்டு என்னைச்சூழ்ந்தது. இரவுகளில் துயிலிழந்தேன். பகலில் முற்றிலும் தனித்திருந்தேன்.\nஎன் விழிகள் மாறுபட்டன. முகம் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. என் மனையாட்டி என்னிடம் மீளமீளக் கேட்டாள் “என்ன ஆயிற்று ஏன் இப்படி இருக்கிறீர்கள்” ஓசையற்ற அசைவாக என் உதடுகள���ல் அச்சொல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. எனக்கு பீடைகூடிவிட்டது என்றனர் முதியவர். உள்ளச்சிதைவு என்றனர் தோழர். என் மனைவி கதறி அழுதபடி “என்ன ஆயிற்று உங்களுக்கு மீண்டுவாருங்கள். நம் குழந்தைகளை என்ணுங்கள்” என்று என்னை உலுக்கினாள்.\nஎன் செல்வம் துணைநின்றது. முதுவைதிகர் எழுவர் என்னை நடுவே இருத்தி வேள்விசெய்து அவியும் பலியும் அளித்து என்னில் கூடிய தெய்வத்தை விரட்டமுயன்றனர். புறக்காட்டிலிருந்து பூசகனை வரவழைத்து வெறியாட்டு நிகழ்த்தினர். குறவப்பூசகன் வந்து தீயாட்டும் தெய்யாட்டும் நிகழ்த்தினான். மருத்துவர் பலர் வந்து நெல்லிக்காய் தளமும் வில்வதளமும் வைத்து என் சித்தத்தை குளிர்விக்க முயன்றனர். ஒவ்வொன்றும் பிறிதெங்கோ நிகழ அச்சொல்லில் அமைந்திருந்தது என் சித்தம்.\nநான் என்னை நோக்கிக்கொண்டிருந்தேன். கற்ற அனைத்தும் முழுமையாக நினைவிலிருந்தன. அவ்வொரு சொல் மட்டும்தான் நாவை அறியவில்லை. ஏன் ஏன் அது ஓர் அறைகூவல். ஒரு இளிவரல். என் முன் அமர்ந்து முதிய நிமித்திகர் ஒருவர் சோழிபரப்பி வினாக்களம் அமைத்து உசாவிக்கொண்டிருந்தார். கையை ஓங்கி அறைந்தபடி நான் எழுந்தேன். “போதும்” என்று கூவினேன். என்னைத்தடுத்த அனைவரையும் பிடித்துத் தள்ளிவிட்டு என் ஊரிலிருந்து வெளியேறினேன்.\nசெல்லும்வழியிலேயே என் ஆடைகளை அணிகலன்களை அடையாளங்களை களைந்தேன். என் உள்ளக் கொந்தளிப்பு அமைய ஏழுநாட்களாயின. அப்போது கங்கைக்கரைக்கு வந்துவிட்டிருந்தேன். அங்கிருந்து மேலும் வடக்காக கிளம்பிச்சென்றேன். எதைத் தேடி கிளம்பினேன் எங்கு செல்கிறேன் என்றெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. சிலதருணங்களில் நம்மிடமிருந்து விலக நாம் நாமறிந்த அனைத்திலிருந்தும் தப்பி ஓடுகிறோம்.\nவீரரே, உண்மையில் அது மிகச்சிறந்த ஒருவழி. நாம் என்பது நம்மைச்சூழ்ந்திருப்பவையே. ஊர், குலம், உறவு, மனை, செல்வம், ஆடைகள், அணிகள், பெயர்… அவற்றிலிருந்து நம்மை உருவி வெளியே எடுக்கும்போது நாம் அறிகிறோம் நாம் அவை அல்ல என்று. அந்த விடுதலையை அடைய துறந்தேகுவதைப்போல சிறந்த வழி பிறிதில்லை.\nநூறுநாட்கள் வடதிசைநோக்கி சென்றேன். ஒரு அன்னசாலையில் ‘குபேரன்’ என்னும் சொல் காதில் விழுந்ததும் என் அகம் கொப்பளித்தெழுந்தது. என் உள்ளம் அனைத்தையும் உதறித்தெளிந்து அடுத்த அடியெடுத்துவைக்�� உதவும் சொல்லுக்காக காத்திருந்தமையால் அச்சொல் அப்படி பொருள்கொண்டது. நான் உசாவவேண்டியது அவனிடம்தான். அவனைத்தான் அதுகாறும் நான் வழிபட்டிருந்தேன். வேதச்சொல்லை எனக்கு மீட்டளிக்கவேண்டியவன் அவன். வேதமாகி என்னுள் நிறைந்தவன்.\nகுபேரதீர்த்தம் என்னும் சுனையைப்பற்றி சொன்னார்கள் அவ்வழிப்போக்கர்கள். அப்படி ஒரு சுனை உண்மையில் உண்டா அது சூதர்களின் தொல்கதை மட்டும்தானா என்பதுதான் அவர்களின் சொல்லாடலாக இருந்தது. அது வடபுலத்தில் எங்கோ மலைமடிப்புக்குள் உள்ளது. அதில் பொன்னே நீரென ஊறும். அதைச்சூழ்ந்து பொன்மலைகள் அமைந்திருக்கும். பொன்னாலான கூழாங்கற்களும் சேறும் சூழ்ந்த அச்சுனைக்கு சுற்றிலும் செழித்திருப்பதும் பொன்நாணலும் பொற்செடிகளும்தான். பொற்பாறைகளில் படிந்திருப்பதும் பொற்பாசியே.\nஉரக்கநகைத்து ஒருவன் சொன்னான் “காசில்லாமல் பசித்திருந்த எவனோ ஒருவனின் கனவில் வந்த இடம் அது.” ஆனால் நான் அப்படி ஓர் இடமுள்ளது என உறுதிகொண்டேன். அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் தொல்கதைகளில் இருந்து சொன்ன வழியடையாளங்களை உளம்கொண்டு மேலே நடக்கலானேன். முந்நூறுநாட்கள் ஒவ்வொரு வழிக்குறியாகத் தேடிக் கண்டடைந்து சென்றேன்.\nகுபேரதீர்த்தத்திற்கு தவமுனிவர் அன்றி பிறர் செல்லமுடியாதென்றே இறுதியாக எனக்கு வழி சொன்ன முனிவர் சொன்னார். “நான் செல்வதே ஒரு தவம். சென்றடையாது உயிர்வாழமாட்டேன்” என்று அவரிடம் சொன்னேன். என் உடல் நலிந்தது. சடை அடர்ந்து கண்களில் பித்து நிறைந்தது. பிறிதொரு எண்ணமும் அற்றவனாக சென்றுகொண்டே இருந்தேன். இறுதியில் அந்த சுனையை சென்றடைந்தேன்.\nபொன்மயமான அதன் கரையிலமர்ந்து தவம்செய்தேன். பதினெட்டுநாள் பிறிதொன்றிலாது என்னுள் மூழ்கினேன். என்னுள் இருந்து ஒவ்வொரு சொல்லாக உதிர்த்தேன். அந்த ஒற்றைச் சொல் மட்டும் எஞ்சியிருக்க அதுவே நான் என்றாகி அமர்ந்திருந்தேன். அச்சொல் முதலில் ஒரு வினாவாக இருந்தது. அதன்மேல் மோதிமோதி என் சித்தம் அதை ஒரு விடையென ஆக்கிக்கொண்டது.\nவிழிக்குள் பொன்னொளி சூழக்கண்டு இமைதிறந்தேன். பொன்னுடல் ஒளிவிடத் தோன்றிய குபேரனை முழுமையாகக் கண்டேன். பொன்னுடல் கொண்ட மானுடன் ஒருவனை அவன் ஊர்தியாக்கியிருந்தான். வீரரே, அந்த மானுடன் நான். என் இளமைத்தோற்றம் அது. குபேரனின் ஊர்தி மானுடனே என அறிந்திருப்பீர். ஒவ்வொருவரும் தங்கள் வடிவில் காணும் மானுடன் அவன்.\nகுழந்தையின் கொழுத்த குற்றுடல். இடுங்கிய சிறுகண்கள். பொற்கதாயுதம். மறுகையில் பொன்னூறும் கலம். கீழ்க்கையில் தாமரை. “என்ன விழைகிறாய்” என்று திருந்தாக்கிளவியில் கேட்டான். “எந்தையே, நான் வேதச்சொல் ஒன்றை மறந்தேன். அது என் நாவிலெழவேண்டும்” என்றேன். “என்னிடம் செல்வத்தையே கோருவார்கள். வேதச்சொல்லை எவரும் கேட்டதில்லை” என்று அவன் சொன்னான். தந்தைக்கு விடைசொல்லும் மைந்தன்போல தடுமாறினான்.\n“எனக்கு வேதமே செல்வம். வேதம் அழிந்தால் நான் முற்றழிவேன். அந்த ஒற்றைவேதச்சொல் அழியும் என்றால் முழுவேதத்தையும் நான் இழக்கலாகும். அந்த வேதச்சொல்லை மட்டுமே வேண்டுகிறேன்” என்றேன். “நான் அச்சொல்லை மீட்டளிக்க இயலாது” என்று அவன் சொன்னான். சீற்றத்துடன் “பிறிதொன்றும் வேண்டேன். நீ எழுந்தருளியும் எனக்குக் கனிய உனக்கு ஆற்றலில்லை என்றே கொள்கிறேன்” என்று நான் சொன்னேன்.\nஅவன் “என்னிடம் உள்ளது அளவிலாச் செல்வம். ஆனால் செல்வம் மட்டுமே உள்ளது” என்றான். “அச்செல்வத்தில் இச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டு எனக்கு அளி” என்றேன். “அச்செல்வத்தைப்பெற்று அமைக” என்றான். “செல்வத்தைப் பெரிதென எண்ணியிருந்தால் நான் கிளம்பியிருக்கவே மாட்டேன். உன் செல்வத்தைக்கொண்டு அச்சொல்லை மீட்டெடுத்த வாக்தேவியிடமிருந்து வாங்கி எனக்கு அளி” என்றேன்.\n“ஆம், அதைச்செய்கிறேன்” என்று அவன் விழிமூடினான். அவனருகே அவனைப்போன்றே தோன்றிய மூன்று குபேரபுரியின் ஏவலர் தோன்றினர் “வாக்தேவியை அணுகி என் செல்வத்தில் அச்சொல்லுக்கு நிகரானதை அளித்து அதை மீட்டுவருக” என்றான். அதன்பின் என்னை நோக்கி புன்னகைத்து “என்னிடம் உள்ளது குன்றாப்பெருஞ்செல்வம். இப்புடவியையே நான் வாங்கமுடியும்” என்றான். குழந்தைமை பேதைமையாக ஆகும் சிரிப்பு அது என எனக்குப்பட்டது.\nஅவர்கள் வரக்காணாதபோது “எங்கு சென்றார்கள்” என நிலையழிந்தான். “எங்கே சென்றீர்கள்” என நிலையழிந்தான். “எங்கே சென்றீர்கள்” என இரைச்சலிட்டான். அவர்கள் வரக்கண்டு “அதோ வருகிறார்கள்” என்றான். “வாங்கிவந்துவிட்டார்கள்” என்று சிரித்தான். அவர்கள் அருகணைந்து தலைவணங்கி “அரசே, சொல்லரசி அச்சொல்லை ஒரு துலாவின் தட்டில் வைத்தாள். மறுதட்டில் இணையான செல்வத்தை வைத்து எடுத்துச்செல்லுங்கள் என்றாள். நாங்கள் பொற்குவை ஒன்றை வைத்தோம். பொன்மலை ஒன்றை வைத்தோம். பொன்மலைகளை அள்ளி அள்ளி வைத்தோம்” என்றான் ஒருவன்.\n“அரசே, நம் கருவூலத்தையே வைத்தோம். நம் நகரை நம் உலகையே வைத்தோம். அச்சொல் அசையவே இல்லை. வாக்தேவி நகைத்து மூடர்களே உங்கள் அரசனும் நீங்களும் அமர்ந்தாலும்கூட நிகராகாது என்றாள்” என்றான் இன்னொருவன். குபேரன் திகைத்து என்னை நோக்கி “நீ யார் ஏன் என்னை இந்த இடரில் சிக்க வைத்தாய் ஏன் என்னை இந்த இடரில் சிக்க வைத்தாய்” என்று சீறினான். “அரசே, வேதச்சொல்லுக்கு இணையாகும் ஏதும் நம்மிடம் இல்லை என்று அவ்வன்னை சொன்ன போது வானம் இடிசூழ்ந்து ஆம் ஆம் என்றது” என்றான் மூன்றாமவன். ”நான் அன்னையிடம் சொல்வேன்… அன்னையிடம் சொல்லிவிடுவேன்” என குபேரன் அழுதான்.\nநான் திகைப்புடன் நோக்க அவன் நிலத்தில் விழுந்து கைகால்களை உதைத்தபடி “நான் அழுவேன்… நான் அழுவேன்… அவளை அடிப்பேன்…” என்று கதறத் தொடங்கினான். அவர்கள் அவனை இழுத்துச்சென்றார்கள். அவன் ஊர்தியாகிய என் வடிவன் என்னை நோக்கி சிரித்தபடி உடன் சென்றான்.\nஎன்ன அதெல்லாம் என்று எனக்குப்புரியவில்லை. குபேரதீர்த்தத்தில் இருந்து நான் திரும்பினேன். திரும்பும் வழியில் என் எண்ண அலைகள் ஓய்ந்திருப்பதை, நான் எடையற்றவனாக இருப்பதை உணர்ந்தேன். சிரிக்கத் தொடங்கினேன். சிரித்து சிரித்து மண்ணில் விழுந்து எழுந்து மீண்டும் சிரித்தேன். சிரிப்புடன் சிற்றூர்களை கடந்து சென்றேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவர்களை அறியாமல் சிரிக்கலாயினர்.\nஅச்சிரிப்பினூடாக என் நா மறந்த அச்சொல் மீண்டு வந்தது. அவ்வேதவரியை சொன்னேன். சொல் அமைந்திருந்தது. உண்மையா என நானே வியந்து மீண்டும் மீண்டும் சொன்னேன். அச்சொல் அங்குதான் இருந்தது. ஒன்றுமே நிகழாததுபோல. அனைத்தும் என் உளமயக்கென்பதுபோல. அதை மீண்டும் மீண்டும் சொன்னபடி நான் அழுதேன்.\n“அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்தேன். வேதத்தின் அச்சொல்லை மட்டுமே இங்கு நான் ஓதிக்கொண்டிருக்கிறேன். அச்சொல்லாக நிறைந்துள்ளது இக்காடு” என்றார் சௌம்யர். அர்ஜுனன் நீள்மூச்சுடன் உடல் எளிதாக்கி புரண்டு படுத்தான். அவன்மேல் பனிக்கால நிலவு செம்பொன்னொளியுடன் நின்றது. “அச்சொல் எது” என்று அவன் கேட்டான். “ஹிரண்ய” என்றா���் சௌம்யர். “பொன் எனும் சொல். வேதம் பிரம்மத்தையும் கூழாங்கல்லையும் அனலையும் இளந்தளிரையும் அதைக்கொண்டே குறிக்கிறது.”\nஅர்ஜுனன் நூறு நாட்கள் நடந்து குபேரதீர்த்தத்தை சென்றடைந்தான். ஏழுமலைமுடிகள் சூழ்ந்த ஒற்றையடிப்பாதை முதல் வழிக்குறி. சிம்மவாய் எனத் திறந்த குகை என்பது அடுத்தது. முதலைமுதுகுபோன்ற பாறைநிரை பிறகு. பூதங்களின் பாலம் தொடர்ந்து வந்தது. நெருப்பாக நீர் வழியும் பேரருவி பின்னர். சிரிக்கும் மலை அதற்கு அப்பால். வெண்பனி உருகி வழியும் முடி பின்னர். அதன்பின் அவன் குபேரதீர்த்தத்தை தொலைவிலேயே கண்டான்.\nபனிமலை முடிகள் சூழ்ந்த சிறிய தாழ்வரை அது. மஞ்சு உருகிய நீர் வந்து சேர்ந்து உருவான நீள்வட்ட வடிவான சுனை. நீலநிறத்தில் நீர் தேங்கி வான் தளும்பக் கிடந்தது. அதனருகே வெண்ணிறச் சேற்றுப்பரப்பில் ஒரே ஒரு காலடிமட்டும் சென்று திரும்பிய தடம் உலர்ந்து பளிங்குப்பாறையில் செதுக்கிய சிற்பம் போலாகி தெரிந்தது. அது சௌம்யரின் காலடி என அவன் உய்த்துக்கொண்டான்.\nமண் உதிர்ந்த சரிவில் தொற்றி அந்தச் சுனையைநோக்கி இறங்கிச் சென்றான். இருமுறை பிடியுடன் மண் விரிசலிட்டு வர விழுந்து அடுத்த மண்மேட்டைப் பற்றிக்கொண்டு நின்றான். மூச்சிரைக்க இறங்கி அச்சுனை அருகே சென்று நின்றபோது அங்கே முன்னரே வந்திருப்பதாக ஓர் உணர்வுதான் ஏற்பட்டது. அந்த மண் வெண்சுண்ணத்தாலானது. மெல்லிய கந்தகம் கலந்த நீர் எடைகொண்டதாக இருந்தது. அதில் மீன்களோ பிற சிற்றுயிர்களோ இருக்கவில்லை.\nஅருகே சென்று குனிந்து நோக்கியபோது அச்சுனையின் ஆழம் அச்சுறுத்தியது. அடியிலி என்றே அவன் விழி மயங்கியது. அது ஒரு பெரும் குகையின் வாய். அக்குகை எங்கு செல்லக்கூடும் மலையிறங்கி ஆழத்திற்கு என்றால் அங்கே நீர் எப்படி நிற்கிறது மலையிறங்கி ஆழத்திற்கு என்றால் அங்கே நீர் எப்படி நிற்கிறது மலைஏறிச்சென்றால் அது அங்குள்ள பனிமுடிகளில் ஒன்றில் சென்று முடியலாம். அல்லது விண் நோக்கி வாய்திறந்திருக்கலாம். வெறும் வெளியை அள்ளி அள்ளி குடித்துக்கொண்டிருக்கலாம்.\nஅவன் அதனருகே ஒரு பாறையில் அமர்ந்தான். மடியில் கைகளை வைத்து கண்களைத் திறந்து ஊழ்கத்தில் ஆழ்ந்தான். மேற்கே சரியத்தொடங்கிய சூரியக்கதிர் கசிந்து பரவி நீரொளி கொண்டிருந்தது வானம். முகில்கள் வெண்நுரைக் குவைகளாக ���சைவற்று நின்றன. தொலைவில் மலைமுடிகள் சூடிய பனிப்பாளங்கள் மெல்ல அண்மை கொண்டு விழிகூசும்படி வந்து விரிந்தன. மயங்கிய விழிகளுக்கு முகில்களும் பனிமுடிகளும் ஒன்றெனக் கலந்து காட்சியளித்தன.\nஅவன் உள்ளம் மெல்ல ஏமாற்றம் கொள்ளத் தொடங்கியது. இது வெறுமொரு சுனைதான். அவன் அதுவரை கண்டிருந்த பல்நூறு சுனைகளில் ஒன்று மட்டுமே. இமயமலைகளுக்குள் அப்படி பல்லாயிரம் பனிச்சுனைகள் உள்ளன. அங்கே செல்வது அரிதென்பதனாலேயே அவை அரிதாகத் தோன்றுகின்றன. அரியவற்றை மேலும் அரிதாக்க எழுகின்றன தொல்கதைகள். விண்ணளாவும் நம்பிக்கைகள். ஆம். எழவேண்டியதுதான். மீள்வதே முறை. ஆனால் அவன் உள்ளம் கொண்டிருருந்த இனிய சோர்வு அவனை அங்கேயே அமரச்செய்தது.\nஅவன் சற்று துயில்கொண்டிருக்கவேண்டும். விழிப்பு வந்தபோது அந்தி ஆகிவிட்டிருந்தது. தன்னைச்சூழ்ந்த பொன்னொளியைக் கண்டு திகைத்தபடி எழுந்தான். சூழ்ந்திருந்த அத்தனை மலைகளும் பொற்கூம்புகளாக ஒளிவிட்டன. முகில்கள் பொற்சுடர்களாக எரிந்தன. அவன் நின்றிருந்த மண்ணும் அருகிருந்த சேறும் கூழாங்கற்களும் பொன்னென்றாகிவிட்டிருந்தன. அவன் மெல்ல நடந்து அச்சுனையை அணுகினான். அது பொன்னுருகி ததும்பியது.\nஅவன் அதனருகே நின்று குனிந்து நோக்கினான். உள்ளே பொன்மலைகள் எழுந்த ஒரு வெளி தெரிந்தது. அதை ஊடுருவிச்சென்றது பொன்னாலான பாதை ஒன்று. அவன் கால்கள் நடுங்கின. தன் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே குதித்துவிடுவோம் என அவன் அஞ்சினான். ஆனால் பின்னகரக்கூடவில்லை. பொன் அவன் சித்தத்தை நிறைத்தது. அனைத்து எண்ணங்களும் பொன்னென்றாயின.\nஅவன் விழிகளை மூடித்திறந்தான். நீரில் எழுந்த அவன் பாவை அவனை விழி மூடாது நோக்கியது. “விலகு… நான் உன்பாவை” என்றது. “தன் பாவைகளால்தான் ஒவ்வொருவரும் ஆழங்களுக்குள் கவரப்படுகிறார்கள்.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “பொன்னொளிர் பாவை இதுநாள் வரை எங்கிருந்தது இது இதுநாள் வரை எங்கிருந்தது இது” அது சிரித்தது. “நான் நீ….” அவன் பின்னகர விரும்பினான். ஆனால் அப்புன்னகை அவனை கவ்வி வைத்திருந்தது. “நீ விலகு என்கிறாய். ஆனால் என்னை ஈர்க்கிறாய்.” அது நகைத்தது. “ஆடிப்பாவைகள் அனைத்துமே அப்படித்தான்.”\nஅவன் இருமுறை தள்ளாடினான். விலகு விலகு. இதுவே தருணம். விலகிவிடு. அவ்வெச்சரிக்கை ஒலியே அவனைச் சீண்டி முன் செலு���்தியது. எம்பி அந்நீரில் பாய்ந்தான். நீர் என அவனை அள்ளி அணைத்து குளிரக்குளிர இறுக்கி உள்ளிழுத்துக்கொண்டது அது. பின்னர் அவன் இருபக்கமும் பொன்னிற அலைகளாக மலைகளை காணத்தொடங்கினான். எரிந்தபடி பொன்முகில்கள் நெளிந்தன. பொன்னாலான பாதை சுருளவிழ்ந்து நீண்டு அவனை கொண்டுசென்றது.\n← நூல் பன்னிரண்டு – கிராதம் – 24\nநூல் பன்னிரண்டு – கிராதம் – 26 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/uthadukalanavalaviayadunkal/", "date_download": "2020-06-04T14:09:34Z", "digest": "sha1:5TF255WPV5NA4ZYCL3CZKMBWG5H7DMF5", "length": 13223, "nlines": 112, "source_domain": "www.tamildoctor.com", "title": "உதடுகளால், நாவால் என.. விதம் விதமாக செய்யலாம் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா உதடுகளால், நாவால் என.. விதம் விதமாக செய்யலாம்\nஉதடுகளால், நாவால் என.. விதம் விதமாக செய்யலாம்\nதலைப்பைப் பார்த்ததுமே தலைகால் புரியலையா… இருக்காதா பின்னே…மார்பு விளையாட்டுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறதே.. ஆனால் அதை கலைநயத்தோடு விளையாடும்போது பிறக்கும் பரவசம், கிக் இருக்கிறதே… அது அலாதியானது. செக்ஸ் என்றாலே சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே.. எப்படி இருந்தாலும் கடைசியில் சந்தோஷம்தான் அங்கே கோலோச்ச வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்.. நிறைய செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த மார்பு விளையாட்டு. பெண்களின் உடலில் முக்கியமான கவர்ச்சி அம்சமே மார்புகள்தான். தாய்மையின் முக்கிய அம்சமாக இருந்தாலும், செக்ஸிலும் மார்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.\nபெண்களை விட ஆண்களுக்கு இது நன்றாக தெரியும். சின்னச் சின்ன நிமிண்டல்கள், தழுவல்கள், கிள்ளி விளையாடுதல் ஆகியவற்றை ஒரு ஆண் செய்யும்போது மின்னல் தாக்குவது போன்ற உணர்ச்சிப் பிரவாகத்தை பெண் அடைகிற���ள். செக்ஸுக்கும், மார்புகளுக்கும் என்ன தொடர்பு என்று பெரிய அளவில் ஆய்வே நடத்தியுள்ளனர். ஏன், ஆண்களுக்கு பெண்களின் மார்புகள் மீது இப்படி ஒரு அலாதிப் பிரியம் என்று கூட ஆய்வு செய்துள்ளனர். கடைசியில் உணர்ச்சித் தூண்டல்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என்ற அளவுக்குத்தான் இந்த ஆய்வுகள் முடிந்துள்ளன. மார்புகளில் ஏற்படும் உணர்ச்சித் தூண்டல் கற்பனைக்கு எட்டாத சந்தோஷத்தை இருவருக்குமே தருகிறதாம். மார்பு விளையாட்டில் முக்கியமானது அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டும் பார்க்காமல், அழகுணர்ச்சியோடு பார்ப்பதுதான். தாய்மைக்குரிய முக்கிய அம்சமான அதை கலையுணர்ச்சியோடு பார்த்தாலே போதும்.. தானாகவே உணர்வுகள் ஊற்றெடுக்கும். மார்புகளில் மசாஜ் செய்வதை பெண்கள் ரொம்பவே விரும்புவார்கள். விரல்களால்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.. உதடுகளால்,\nநாவால் என.. விதம் விதமாக செய்யலாம். மார்புகளை முழுமையாக இரு கைகளாலும் பிடித்து மெல்லத் தழுவிக் கொடுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியாக, உதடுகளால் முத்தமிடுங்கள். கீழ்ப்பகுதியிலிருந்து மெல்ல மெல்ல ஒவ்வொரு பக்கமாக செல்வது சந்தோஷத்தை அதிகரிக்கும். கடைசியாக காம்புப் பகுதிக்குச் செல்லுங்கள். அதேபோல மார்புகளால் ஆண்களின் உடலிலும் விளையாடலாம். அதாவது பெண்கள் தங்களது மார்புகளால் ஆணின் உடலில் உரச விட்டு உணர்ச்சியைத் தூண்டலாம். இதை ஆண்களும் விரும்புகிறார்கள். குறிப்பாக ஆண்களின் முகம், இதழ்கள், மார்பு, தொடைகள் போன்றவற்றில் பெண்கள் தங்களது மார்புகளால் உரசி உணர்ச்சியைத் தூண்டுவிக்கலாம். உங்களவரிடம் ஐஸ் கியூப்ஸ் கொஞ்சம் கொடுத்து உங்களது மார்பின் நுனிப்பகுதியில் வைக்க் சொல்லுங்கள்.. உள்ளுக்குள் உங்களுக்கு ஜில்லிட்டுப் போகும். பின்னர் அந்த ஐஸ் க்யூப்ஸை, உங்களவரை, வாயில் வைத்து எடுக்கச் சொல்லுங்கள்.. அப்படியே மெல்ல கடிக்கச் சொல்லுங்கள்… நாவால் வருடச் சொல்லுங்கள்.. உதடுகளால் நிமிண்டச் சொல்லுங்கள்… இருவருக்குமே உள்ளுக்குள் பீறிட்டு வெளிக்கிளம்பும் உணர்ச்சிகள்.\nஅதேபோல கொஞ்சம் போல எண்ணெயை எடுத்து உங்களது மார்பில் விட்டு மெதுவாக மசாஜ் பண்ணச் சொல்லுங்கள்.. சூடு வெடித்துக் கிளம்பி உணர்ச்சிகளுக்கு சரியான கால்வாயை ஏற்படுத்திக் கொடுக்கும். மசாஜ் செய்யும்போ���ு விரல்களை சும்மா இருக்க விடாதீர்கள். வேலை வாங்குங்கள்… இது இன்னும் குஷியான விளையாட்டு.. ஐஸ் க்ரீம் அல்லது திராட்சை போன்ற பழத்தை மார்பில் வைத்து அவரை நாவால் எடுக்கச் சொல்லுங்கள்.. கடிக்காமல், பல்லால் கவ்வாமல் எடுக்க வேண்டும் என்று கண்டிஷனும் போடுங்கள்.. ‘பார்ட்டி’ தட்டுத் தடுமாறி, அவரது உதடுகளும், நாவும் உங்களது மார்பில் உரசி உராய்ந்து அலைபாயும்போது கிடைக்கும் இன்பத்தை ரசித்து அனுபவியுங்கள். உங்களவரை மடி மீது அமர்த்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் மல்லாக்க படுத்துக் கொண்டு உங்களவரை மேலே அமர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். பின்னர் இரு மார்புகளையும் பிடித்து விரல்களால் வித்தை காட்டச் சொல்லுங்கள். விரல்களால் மசாஜ் செய்வது போலவும், நீவி விடுவது போலவும் சில்மிஷம் செய்யச் சொல்லுங்கள்….முத்தமிடச் சொல்லுங்கள், தழுவச் சொல்லுங்கள், பிடித்து விடச் சொல்லுங்கள்… இது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறையும் விதம் விதமாக ரசித்து, அனுபவித்துச் செய்யும்போது கிடைக்கும் இன்பம் அன்றைய உறவை அற்புதமான உணர்வாக மாற்றுவதை நீங்களே காண்பீர்கள்\nPrevious articleசெக்ஸ் மூடுக்கு கொண்டு வரணுமா\nNext articleஹார்மோன் செய்யும் கலாட்டா\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/02/pm-modi-memes.html", "date_download": "2020-06-04T13:50:55Z", "digest": "sha1:ABNTH25DACEGOSK7EBZ52NKPUWCHCSKC", "length": 5129, "nlines": 111, "source_domain": "www.tamilxp.com", "title": "தமிழகத்தில் மோடி - தெறிக்கும் மீம்ஸ் படங்கள் - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nதமிழகத்தில் மோடி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nதமிழகத்தில் மோடி – தெறிக்கும் மீம்ஸ் படங்கள்\nலாக்டவுன் நேரத்துல பொழுது போகலையா – இந்த வீ டியோவை பாருங்க\nஇப்படிப்பட்ட சில ட்ரைவர்களை நீங்கள் பார்த்ததுண்டா\nலாக்டவுன் – தமிழ் குறும்படம்\nமதுபான கடையை திறக்க அரசு முடிவு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nமோடி வெளியிட்ட அறிவிப்பு – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ்\nமோடியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ் – மரண கலாய்\nஎத்தனை கோடிக்கு விற்பனையானது மாஸ்டர்.. தமிழ் சினிமாவை ஆளும் ஓ��ிடி தளங்கள்..\nஇடுப்புனா.. இது இடுப்பு.. முன்னழகுனா இது முன்னழகு.. ரேஷ்மாவின் Hot போட்டோ..\nஎன்னை வெட்கப்பட வைக்கிறாய்.. காதலனிடம் பப்ளிக்காக ரொமான்ஸ் செய்த மீரா மிதுன்..\nகொரோனா சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை\nமுதல் விமானத்தில் இந்தியா வர ஆசைப்படுகிறேன் – சன்னி லியோன்\nரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனம் மீது வழக்கு\nஅடடா… இப்படி ஒரு வாய்ப்பை நழுவ விட்டுட்டாரே நம்ம தளபதி \n“மூக்குத்தி அம்மன்” படம் ரிலீஸ் எப்போது – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்\nபிரபல பாடலாசிரியர் அன்வர் சாகர் காலமானார் – சோகத்தில் பாலிவுட்\nஅடேங்கப்பா…பிரியங்கா சோப்ராவின் செம செக்ஸியான சில புகைப்படங்கள்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/page/29/", "date_download": "2020-06-04T13:11:03Z", "digest": "sha1:ZIZGCMKDCBDKQ3K2CLCSABGRR6PW4APB", "length": 12926, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "ஆழ்வார் திருநகர் – Page 29 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – ஆழ்வார் திருநகர்\n. அதன் விபரம் பின் வருமாறு: தலைப்பு: பாவ மன்னிப்பு உரையாற்றியவர்: ஹபீப் மர்கஸ்/வீடுதலைப்பு: இஸ்லாமும் இன்றைய பெண்களும் உரையாற்றியவர்: ஷாகின்ஷா மர்கஸ்/வீடு\nசொற்பொழிவு நிகழ்ச்சி – ஆழ்வார் திருநகர்\n. அதன் விபரம் பின் வருமாறு: தலைப்பு: பாவ மன்னிப்பு உரையாற்றியவர்: ஹபீப் மர்கஸ்/வீடுதலைப்பு: இஸ்லாமும் இன்றைய பெண்களும் உரையாற்றியவர்: ஷாகின்ஷா மர்கஸ்/வீடுதலைப்பு: வாரம்...\nநோட்டிஸ் விநியோகம் – ஆழ்வார் திருநகர்\nதமிழ்நாடு தவ��ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 02/03/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம்...\nவாழ்வாதார உதவி – ஆழ்வார் திருநகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 03/03/2016 அன்று வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. அதன் விபரம்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/2282/", "date_download": "2020-06-04T13:23:28Z", "digest": "sha1:XDZOIWNUARHOMFSXYNVIFTG3PCARI56D", "length": 5939, "nlines": 69, "source_domain": "arasumalar.com", "title": "HDFC Life launches industry first 3-click pre-approved insurance offer called INSTAInsure – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS...\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் சென்னை, ஜுன் 2, 2020:...\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://nagathamman.org/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T13:44:04Z", "digest": "sha1:T2ZDFMAESRSZESPKCBVUZO2OKMSLSO5C", "length": 21220, "nlines": 75, "source_domain": "nagathamman.org", "title": "மஹா சண்டி ஹோமம் – Srikandinatham Nagathamman Temple", "raw_content": "\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nஅன்னை மஹாசக்தி நாகாத்தம்மன்அவர்களின் அருள்வாக்கின்படி, அருள்வாக்கு அம்மா அவர்களின் அறிவுரைப்படியும், ஆலய நிர்வாகி அருள்திரு. P.V. இராமமூர்த்தி சுவாமி அவர்களின் தலைமையில் மஹாசண்டீ ஹோமம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான உரிய ஏற்பாடுகள் குறுகிய காலக்கெடுவில் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.\nஸ்ரீகண்டிநத்தம் மஹாசக்தி நாகாத்தம்மன் கோவில் முன்பாக கிழக்கு புறத்தில் ஒரு ஐந்தடி விட்டம் மற்றும் ஆழமுள்ள யாககுண்டம் அமைக்கப்பட்டு உலக நன்மைக்காகவும், உலக அமைதி வேண்டியும், அன்னைக்கு அருள்பெருகும் விதமாக மஹாசண்டி ஹோமம் பெரும் பொருட்செலவில் நன்கொடையாளர்களின் பங்களிப்போடு கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.\nமஹாசண்டீ ஹோமம் ஏற்பாட்டு முறைகளை அம்மா அவர்களின் ஆலோசனைப்படியும், சிவாச்சாரியார்களின் கருத்துக்களின்படியும், திருப்பணியாளர்கள் உதவியுடனும், அம்மாவின் ஆசீர்வாதங்களையும் அருளையும் கிடைக்கப்பெற்ற கொடையாளி பக்தர்களாலும் உரிய ஏற்பாடுகள் சீறும் சிறப்போடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.\nகடந்த ஸ்ரீவிஜய வருடம் மாசி மாதம் 29-ஆம் தேதி வியாழக்கிழமை 13.03.2014 அன்று மஹாகணபதி ஹோமத்துடன் துவக்கப்பட்டு 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.03.2014 அன்று அன்னைக்கு மஹா லட்சார்ச்சனை நடத்தப்பட்டு தொடர்ந்து பங்குனி மாதம் முதல் நாளாம் சனிக்கிழமை 15.03.2014 அன்று மாலை மஹாசண்டீ ஹோமம் துவங்கப்பட்டு மறுநாள் பங்குனி மாதம் 2-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 16.03.2014 அன்று காலை முதல் மாலை வரை பதிமூன்று அதிதேவதைகளை எழுந்தருளச் செய்யும் ஹோமங்கள் நடத்தப்பட்டு நிறைவாக இரண்டு பட்டுபுடவைகள் உள்ளடக்கிய மஹா பூர்ணகூர்தி சமர்ப்பிக்கப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டு மூன்று குடங்களில் நிரப்பி வைத்திருந்த புனித நீர் கொண்டு அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து மஹா தீபா���தனை காட்டி பக்தர்களுக்கும், நன்கொடையாளர்களும் அன்னையின் அருளுக்கு பாத்திரமாக்கி இறுதி நாளாம் பௌர்ணமி திதியில் இனிதே நிறைவுச்செய்யப்பட்டது.\nஅன்னையின் ஆலய முகப்பில் கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு புறமுள்ள மஹாசண்டீ ஹோம குண்டம் தயார் செய்யப்பட்டு யாகச்சாலை அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டது.\n13.03.2014 வியாழக்கிழமை காலையில் அருள்மிகு செல்வகணபதி ஆலயத்தில் மஹாகணபதி ஹோமம் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டு அபிஷேகம் செய்து அலங்கரித்து தீபாராதனைகள் நடத்தப்பட்டு மஹாசண்டீ ஹோமம் விழா துவங்கப்பட்டது.\n14.03.2014 வெள்ளிக்கிழமை அன்று அருள்மிகு. மஹாசக்தி நாகாத்தம்மன் அவர்களுக்கு சிவாச்சாரியார்களின் கூட்டு முயற்சியால் மஹா லட்சார்ச்சனை காலை முதல் மாலை வரை நிகழ்த்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அம்மா அவர்களின் ஆசியும் பிரசாதமும் வழங்கப்பட்டது.\n15.03.2014 சனிக்கிழமை பங்குனி மாதம் முதல் நாள் மாலையில் யாகச் சாலைகள் முழுமையாக தயார் செய்யப்பட்டு திரளான சிவாச்சாரியார்களின் கூட்டு பிராத்தனையோடு புனிதநீர் குடங்கள் தீர்த்த கலசங்கள் நிர்மானிக்கப்பட்டு கருவறையிலிருந்து உச்சவர் அம்மனை அம்மா அவர்களால் அழைத்துவரப்பட்டு அனைத்துவிதமான பரிவாரங்களுக்கு நடுவில் எழுந்தருளச் செய்து எட்டு திசைக்கான பரிவார தெய்வங்களும் பிரதிர்ஷ்ட்டை செய்யப்பட்டு உரிய பூஜைகள் செய்து அருள்வாக்கு அம்மா அவர்களால் இரண்டு மிகப்பெரிய அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு மஹாசண்டீ ஹோமம் துவக்க கால பூஜையுடன் துவங்கப்பட்டது. கணபதி ஹோம பூஜையில் உரிய தேவதைகள், தெய்வங்கள், பரிவார தெய்வங்கள் தேவர்கள என்று அனைவரையும் பிரதிஷ்ட்டை செய்ததோடு தனியாக 64 ரிஷிகளையும் வட்ட வடிவிலும், 64 பைரவர்களை முக்கோண வடிவிலுமான அமைப்பில் எழுந்தருளச் செய்து அவர்களுக்குரிய பலிகளையும் செய்து மங்கள வாத்தியங்கள் முழங்க திரளாக பக்தர்கள் கூட்டத்தில் அனைத்துவிதமாக ஹோம திரவியங்களையும், பழம், வஸ்திரம், புடவை என்று ஒவ்வொன்றாக சமர்பித்து பூர்ணகூர்தி சமர்பித்து முதல்கால பூஜையை நிறைவு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.\nமஹாசண்டீ ஹோமம் முதல்கால பூஜை நிறைவுப்பெற்றதால் யாகச்சாலையிலேயே உச்சவர் அம்மா அவர்கள் எழுந்தருளி இரவிலும் வீற்றிருந்தார்கள். அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு அம்மா அவர்களால் ஏற்றி வைத்து துவங்கப்பட்ட இரண்டு மிகப்பெரிய குத்து விளக்குளும் இரவிலும் தொடர்ந்து எரியுமாறு திருப்பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு பார்த்துக்கொள்ளப்பட்டது.\n16.03.2014 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதியில் காலை மஹாசண்டீ ஹோம இரண்டாம் பூஜைகள் துவங்கப்பட்டது. இரண்டாம் நாள் ஹோமங்கள் துவங்கப்பட்டு அதில் பதிமூன்று அத்தியாத்தையும் சிவாச்சாரியாரில் ஒருவர் எந்தந்த அதிதேவதைகளுக்கான அத்தியாயம் என்பதனையும் அந்த விளக்கத்தினையும், அந்தந்த தேவதைகளை வேண்டுதலால் ஏற்படும் பலன்களும் எடுத்துச்சொல்லி அந்த தேவதைகளுக்கான மந்திரங்களை இரண்டு சிவாச்சாரியார்கள் தொடர்ந்து ஒரு சிவாச்சாரியார்கள் மற்ற சிவாச்சாரியார்களின் உதவியுடன் அனைத்து ஹோம திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்கள், பழங்கள், பொறி பிரசாதங்கள் என்று வரிசைப்படி சமர்பித்து பூர்ண அனுகிரகம் கிடைக்க அனைவரையும் வேண்டுதல் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டு அதற்குரிய ஏற்பாடு செய்தார்கள். இதில் இடையில் 12-ஆம் அத்தியாயம் நிறைவடைந்தவுடன் அருள்வாக்கு அம்மாஅவர்களால் இரண்டு திருமணமாகாத ஆண்களுக்கு, ஒரு சுமங்கலிக்கும் பூஜைகள் செய்து அவர்களின் ஆசீர்வாத்தையும் ஏழு வளர் இளம் சிறுமிகளுக்கு அலங்கார பூஜைகள் செய்து அவர்களின் ஆதரவையும் பெற்று அதன் முழுபலனையும் சேர்த்து பதிமூன்றாவதாக இறுதி அத்தியாயமாக மஹாசண்டீ அன்னையை இடைவிடாது சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் மூலமாக எழுந்தருள வேண்டவும் அனைத்து திரவியங்கள் சமர்ப்பித்தும், இறுதியாக திருக்கோவில் சார்பாகவும் நன்கொடையாளர்க சார்பாகவும் இரண்டு முழு நீளப்பட்டு புடவைகள் நெய்யினால் முழுமையாக நனைக்கப்பட்டு அம்மா அவர்களின் திருக்கரங்களால் ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்டு அதனை சிவாச்சாரியார்கள் பெற்று மங்கள வாத்தியங்களின் மங்கள இசையுடன் இறுதியாக மஹா பூர்ணகூர்தியாக யாக்குண்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டு அதன் பலன்கள் ஏற்கனவே, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள உச்சவர் அம்மன் மற்றும் புனித நீர் நிரப்பப்பட்டிருந்த குடங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு முட��க்கப்பட்டது.\nஇவ்வாறாக பதிமூன்று அத்தியாயமாக பதிமூன்று அதிமுக்கியதேவதைகளை ஹோமத்தில் எழுந்தருளச் செய்து அதன் சக்தியினை புனிதநீர் கலசங்களுக்குள் நிலைநிறுத்தி தீபாரதனைகள் செய்து முடிக்க அதுவரை இரண்டு தினங்களாக எழுந்தருளி அமர்ந்து வேள்வியினை ஏற்ற உச்சவர் அம்மன் அருள்வாக்கு அம்மா அவர்களால் மங்கள வாத்திய இசை முழக்கத்தோடு மீண்டும் கருவறையில் எழுந்தருளச்செய்யப்பட்டது. ஹோமங்கள் என்றால் அதற்குள் சமர்ப்பிக்கும் சமத்துகளுக்கு ஒரு அளவுகோல் வரைமுறை இருப்பதிலிருந்து இந்த மஹாசண்டீ ஹோமம் விலக்கு பெற்றுள்ளதனை கருத்தில் கொண்டு எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.\nயாக வேள்வியின் நிறைவாக சக்தியினை தாங்கி இருக்கும் கலச குடங்கள் மூன்று சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து அன்னை ஆலய கருவறையை வலம்வந்து மங்கள வாத்திய முழக்கத்தோடு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன திருமேனிகளின் மூலவர் அம்மன், சுதை வடிவ அம்மன் மற்றும் உச்சவர் அம்மன் விக்கிரங்களுக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. உரிய அலங்காரங்கள செய்து மஹா பிரசாதங்கள வழங்கப்பட்டது. இதில் மஹா சண்டீஹோம உபயதாரர்களுக்கும், பக்தர்களுக்கும் அம்மா அவர்களால் சிறப்பு கலச பிரசாதங்கள் வழங்கப்பட்டு மாலைகள் அணிவித்தும் மரியாதை செய்தும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டது. திரளான பக்தர்களுக்கு மதியம் அன்னை ஆலய அன்னதானமும் வழங்கப்பட்டு மஹாசண்டீ ஹோமம் இனிதே நிறைவடைந்த்து.\nஇந்த மஹாசண்டி ஹோமம் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்ற அன்னையின் அருள்வாக்குப்படி உரிய ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றது. அவ்வாறாக மஹாசண்டிஹோமம் நடத்திட பங்களிப்பு வழங்க நினைக்கும் பக்தகோடி பெருமக்கள் ஆலய நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-06-04T13:41:00Z", "digest": "sha1:STMO7L3CU6WH56KHD25KEGAAOFW44DPU", "length": 16777, "nlines": 317, "source_domain": "www.mygreatmaster.com", "title": "உணவை வீணாக்க வேண்டாம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nநற்செய்தி நூல்கள் அனைத்திலும் காணப்படுகின்ற புதுமை, இயேசு அப்பத்தை பலுகச்செய்த புதுமை. பசுமையான புல்வெளியை பாலஸ்தீனத்தில் ஏப்ரல் மாத்தில் தான் பார்க்க முடியும். ஆகவே, இந்த புதுமை ஏப்ரல் மாதத்தின் நடுவில் நடைபெற்றிருக்கலாம். இந்த காலகட்டத்தில், சூரியன் ஏறக்குறைய மாலை ஆறு மணி அளவில் மறையக்கூடியதாக இருந்தது. எனவே, மாலைப்பொழுதில், சூரியன் மறையக்கூடிய அந்த நேரத்தில் தான் இந்த புதுமை நடைபெற்றிருக்க வேண்டும்.\nமீதியுள்ள அப்பத்துண்டுகளை பன்னிரெண்டு கூடை நிறைய சேர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. பன்னிரெண்டு என்பது, திருத்தூதர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எங்கோ அமர்ந்து உணவுக்கே வழியில்லாமல் இருந்த மக்கள்கூட்டத்தில் கூடை எங்கிருந்து வந்தது என்று நாம் நினைக்கலாம். பொதுவாக, பாரம்பரிய யூதர்கள் தங்களின் உணவை தாங்களே கூடைகளில் வெளியே எடுத்துச் சென்றனர். குறிப்பாக நீண்ட தூரப்பயணம் அமைகிறபோது, இந்த நடைமுறையைப் பின்பற்றினர். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. யூதர்களுக்கு தூய்மை என்பது உண்கின்ற உணவிலும் மிகவும் சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெளியே உணவு வாங்கி சாப்பிட்டால், உணவு தூய்மையற்றதாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர்கள், எங்கு சென்றாலும், ஒரு கூடையில் தங்களுக்குத் தேவையான உணவையும் எடுத்தேச் சென்றனர். நிச்சயமாக, இயேசுவின் போதனையைக் கேட்க வந்திருந்த பெரும்பாலான மக்கள் இந்த கூடைகளில் உணவையும் சேர்த்தே கொண்டு வந்திருப்பர்.\nஇந்த நற்செய்தி நமக்கு தரக்கூடிய செய்தி, எதையும் வீணாக்காமல் இருப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பருக்கை உணவு கிடைக்காமல் இலட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். நாமோ, பல வேளைகளில், விழா என்ற பெயரில் உணவை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். அந்த ஆடம்பரத்தைத் தவிர்த்து, எதையும் வீணாக்காமல் இருக்கக்கூடிய மனநிலை வேண்டி மன்றாடுவோம்.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nவிருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்ற���ர்\nஇயேசு அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.பிலிப்பியர் 2:7\nஉள்ளதே போதும் என்ற மனநிறைவோடிருப்பதே நலம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67273/Five-unbelievable-demises-that-have-shocked-Kollywood-till-date", "date_download": "2020-06-04T13:17:55Z", "digest": "sha1:6JPLT2NJH6VIF4EJ2OMMRQRVRNOUJKNZ", "length": 19495, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அன்று முரளி.. இன்று நடிகர் சேது - தமிழ் சினிமாவில் நிகழ்ந்த திடீர் மரணங்கள் | Five unbelievable demises that have shocked Kollywood till date | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅன்று முரளி.. இன்று நடிகர் சேது - தமிழ் சினிமாவில் நிகழ்ந்த திடீர் மரணங்கள்\nதமிழ் சினிமாவில் நடிகர் சேதுவின் மரணம் பல திடீர் மரணங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nநடிகரும் தோல் சிகிச்சை மருத்துவருமான டாக்டர் சேதுராமனின் மரணச் செய்தி வெளியான போது பலரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகத்தை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் இவரது மரணம் நிகழ்ந்துள்ளது. இவ்வளவு சின்ன வயதில் நடந்துள்ள சேதுராமனின் மரணம் பலரது கவனத்தைச் சிதைத்துள்ளது. அவர் டாக்டர் என்பதை மீறி ஒரு திரைப் பிரபலம் என்பதால் அதிகப்படியான கவனத்தை இம்மரணம் ஈர்த்துள்ளது. இந்த இளம் வயது நடிகரின் மரணத்தைப் போல திரைத்துறையில் பல அதிரடியான மரணங்கள் நடந்துள்ளன. இன்று சேதுராமன். அன்று நடிகர் முரளி. இப்படி கோலிவுட் சினிமாவை உலுக்கிய ஐந்து மரணங்கள் பற்றிப் பார்க்கலாம்.\nடாக்டர் சேதுராமன் என்கிற நடிகர் சேது - 2020\nடாக்டர் வட்டாரத்தில் சேதுராமன் என அறியப்பட்ட இவர் திரைத்துறையில் சேது என்றே அறியப்பட்டார். இவர் தென்னிந்தியா வட்டாரத்தில் ஒரு முன்னணி தோல் சிகிச்சை மருத்துவராகவும் இருந்து வந்தார். இவருக்கு வயது 36 தான் ஆகிறது. மாரடைப்பு நோயினால் இவர் இறந்துள்ளார். ‘கண்ண லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா’', ‘சக்கை போடு போடு ராஜா’,'50 / 50 ' எனப் பல படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்தவர் இவர். நடிகர் சந்தானம் மூலம் திரை வாழ்க்கைக்கு அறிமுகமான சேது, த���டர்ந்து நகைச்சுவை கலந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவருக்குத் தொழில் ரீதியாக சினிமாவில் நல்ல நண்பர்கள் உண்டு. இவரிடம் சில முன்னணி நடிகைகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.\nமேலும், இவர் நடித்து கொண்டே முழுநேர தோல் சிகிச்சை மருத்துவராக இருந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு முதுகுத்தண்டில் ஒரு அறுவைச் சிகிச்சை நடந்தது. அதனையடுத்து அதிலிருந்து மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்பினார் சேது. இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராத நேரத்தில் இவரது மரணம் திடீரென்று நடந்து முடிந்துள்ளது. இந்த மரணம் இவரை அறியாதவர்களைக் கூட பாதித்துள்ளது. இதன் மூலம் திரைத் துறையில் இறந்த இளம் நடிகர்களின் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்.\nநடிகர் ரித்திஷ் - 2019\nஅரசியல்வாதியும் நடிகருமான ஜே.கே.ரித்திஷ், அவரது 46 வயதில் மாரடைப்பினால்தான் காலமானார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார் ரித்திஷ். இவர் கடைசியாக நடித்த படம் ‘எல்.கே.ஜி'. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடித்திருந்தனர்.\nமேலும் இவர் இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். ஜே.கே.ரித்திஷின் திடீர் மறைவால் அரசியல்வாதிகள் மற்றும் கோலிவுட் நட்சத்திரங்கள் பெரும் அதிர்ச்சியைச் சந்தித்தனர். பெரிய அளவுக்கு இவரது மரணம் சோகத்தை உருக்கியிருந்தது. திரைத்துறைக்கு வந்த கொஞ்ச காலங்களிலேயே பெரிய புகழை ஈட்டிய இவர், அந்தச் செல்வாக்கை வைத்து அரசியலில் இறங்கினார். அப்படியே மக்களவை உறுப்பினர் ஆகும் அளவுக்கு வளர்ந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒருநாளில் அவரது திடீர் மரணம் நடந்தேறியது.\nநடிகை ஸ்ரீதேவி - 2018\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஐகான் எனப் போற்றப்பட்டவர். பின் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறினார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ஸ்ரீதேவி, சினிமாவை தாண்டிய புகழை சம்பாதித்தார். கடந்த பிப்ரவரி 2018 இல் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் இவரது மரணம் நடந்தது. இவர் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் எனச் செய்திகள் வெளியாகின. இவர், 54 வயதில் மரணமடைந்தார். இங்கு இவர் தனது மருமகனி��் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவரது கணவர் போனி கபூருடன் பயணம் மேற்கொண்டிருந்தார். இவர்களுடன் மகள் குஷி கபூர் சென்றிருந்தார். இளமை மாறாமல் இறுதிவரை ஆரோக்கியமான ஸ்ரீதேவியின் திடீர் மரணம் பலரை உலுக்கியது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அவரது மறைவுக்குப் பிறகு துக்கத்தில் சிக்கித் தவித்தார். சமீபத்தில் இப்போது கூட, இவர் தனது நேர்காணல் ஒன்றில் தன் மனைவி ஸ்ரீதேவியைப் பற்றி பேசும் போது தழுதழுத்தார்.\nபாடலாசிரியர் ந. முத்துக்குமார் - 2016\nதிரைத்துறையில் பிரபல பாடலாசிரியர் வலம் வந்த நா முத்துக்குமார், இறக்கும்போது அவருக்கு வெறும் 41 வயது. மஞ்சள் காமாலை காரணமாக இவர் இறந்தார். அவரது மரணத்தைக் கேட்ட திரை ரசிகர்கள் திரண்டு போய் அவர் வீட்டின் முன் நின்றனர். திரைத்துறையில் தன் பாடல்கள் மூலமாக அழுத்தமான தடத்தை ஏற்படுத்திய முத்துக்குமார் விட்டுப்போன இடம் இன்னும் காலியாகவே உள்ளது. சில இசையமைப்பாளர்கள் உண்மையில் இந்தப் பாடலாசிரியரை இழந்து தவிக்கிறார்கள். அன்பு, கோபம், பசி போன்ற சில மனித உணர்ச்சிகளை தன் பாடல்களின் மூலம் ந முத்துக்குமார் கோட்டையாக கட்டி எழுப்பினார். மீட்டுக் காட்டினார். இதுவரை ந. முத்துக்குமார் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 2012 ஆம் ஆண்டில் மட்டும் 103 பாடல்களை எழுதிய மாபெரும் சாதனையைப் படைத்தார்.\nநடிகர் முரளி - 2010\nபலருக்கு இவர் நடிகர் முரளி. ஆனால் இன்னும் இவரை ‘இதயம்’ முரளி என அழைப்பவர்கள் உண்டு. கடந்த 8 செப்டம்பர் 2010 அன்று நடிகர் முரளி அதிகாலை வேளை ஒன்றில் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்து போனார். முரளி மரணம் அடைந்த போது அவருக்கு 46 வயது. கடந்த சில வருடங்களில் திரைத்துறையில் நடந்த அதிர்ச்சியான மரணங்களில் முரளியின் மரணம் முதன்மையானது. இவரது மரணம் தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1984 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர்ஜன் இயக்கிய 'பூவிலங்கு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கடைசியாக 2010 ஆம் ஆண்டு அவரது மகன் அதர்வா அறிமுகமான 'பானா கத்தாடி' படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.\nஇப்படி தமிழ் சினிமாவில் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானவர்களின் பட்டி���லில் டாக்டர் சேதுராமனும் இணைந்துள்ளார். இதுவே கடைசி இழப்பாக இருக்க வேண்டும் என்பது நல்ல இதயங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nகொரோனா தடுப்பு பணி: பிசிசிஐ ரூ.51 கோடி நிதி \nRelated Tags : Murali , Sethuraman, நடிகர் முரளி, நடிகர் ரித்திஷ் , நடிகை ஸ்ரீதேவி, பாடலாசிரியர் ந. முத்துக்குமார், Sridevi, Na Muthukumar, Kollywood , Five unbelievable demises, தமிழ் சினிமா, கோலிவுட் சினிமா, முரளி, ஸ்ரீதேதி, பாடலாசிரியர் முத்துக்குமார்,\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா தடுப்பு பணி: பிசிசிஐ ரூ.51 கோடி நிதி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/07/blog-post_50.html", "date_download": "2020-06-04T13:28:50Z", "digest": "sha1:EIFBJTIZE6P42SK2RE36DZX4C6BJN6CN", "length": 6498, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "கிளிநொச்சியில் ஆடை அலங்கார கண்காட்சி... ~ Unmai News", "raw_content": "\nகிளிநொச்சியில் ஆடை அலங்கார கண்காட்சி...\nவடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடத்திய, பிரதேச மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலையும் மனைப்பொருளியலுக்குமான மாவட்டக் கண்காட்சி இன்று நடைபெற்றது.\nகிளிநொச்சி பாரதி இஸ்டார் கொட்டலில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுனேத்ரா சுதாகர் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது.\nகண்காட்சி நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந��தரம் அருமைநாயகம், வடமாகாண வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களும்\nசிறப்பு விருந்தினராக வடமாகான கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் சி.பெலிசியன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலாளர்களான கோ. நாகேஸ்வரன், ப.ஜெயராணி, த. முகுந்தன் ச . கிரஷ்னேந்திரன் மற்றும் கிராம அபிவிருத்தச் சங்கங்களின் சமாசத் தலைவர் க. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகண்காட்சியை இன்று மாலை 4.30 வரைக்கும் பார்வையிட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7455/amp", "date_download": "2020-06-04T13:09:07Z", "digest": "sha1:FXCAOBY5LM3TUIGM6N7N2HIOJKKFQSM4", "length": 4389, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கதம்ப சாதம் | Dinakaran", "raw_content": "\nகடலைகளை 3 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து குழைய வேக விடவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி மேலும் 1 கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் ஊறிய கடலைகளைச் சேர்த்து வேக விடவும். அரிந்த காய்களையும் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்து குழம்புடன் சேர்ந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியினைத்தூவி இறக்கவும். வெந்து மசித்த சாதத்தினை அதில் சேர்த்து கலக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து அதில் சேர்க்கவும். பகவானுக்குப் படைப்பதற்கு ஏற்ற கதம்ப சாதம் தயார்.\nபுளூபெரி மற்றும் ஓட்ஸ் கப் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-06-04T15:31:23Z", "digest": "sha1:3CZPK3SGFH67GFBQUCQG4233XR5E33EM", "length": 10439, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "இறுதி இரவு", "raw_content": "\nசி. சரவண கார்த்திகேயன், இணைய ஊடகங்களில் எழுத ஆரம்பித்து அங்கிருந்து அச்சு ஊடகங்களுக்கு சென்று எழுத்தாளராக அறியப்பட்டவர். இணைய ஊடகங்களில் எழுதுபவர்களின் முக்கியமான சிக்கல் என்னவென்றால், அங்கு தரப்படுத்தப்பட்ட வாசகர்கள் இல்லை என்பது. சிற்றிதழ்களுக்கோ இடைநிலை இதழ்களுக்கோ அவர்களின் வாசகர்களுக்கோ அந்த இதழ்களாலேயே தரப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களாக இருப்பார்கள். இணையம் அனைவரும் வந்து செல்லும் ஒரு பொதுவெளி போலிருக்கிறது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அழைக்கப்பட்ட விருந்தினர் நடுவே மூடிய அறையில் ஆற்றும் உரைக்கும் முச்சந்தியில் …\nTags: இறுதி இரவு, சி.சரவணகார்த்திகேயன்\nஇப்படி ஒரு சடங்கு உண்மையில் உள்ளதா, இல்லை கற்பனையா என்று தெரியவில்லை. கதைக்கு அது முக்கியமில்லை. ஆனால் ஒரு வலுவான சிறுகதைக்குரிய கரு. வலுவான முடிச்சு. சரவணக்கார்த்திகேயனின் இறுதி இரவு ஆனால் இது இலக்கியமதிப்பு கொண்ட கதை அல்ல. ஏனென்றால்— வாரப்பத்திரிகைக் கதைகளுக்குரிய நடை ரம்யா இப்போது தான் புதிதாய் மலர்ந்த பூந்தளிர். பதினேழு என்பது சாகும் வயதா இதைப்போன்ற தேய்ந்து இற்றுப்போன ஒரு சொற்றொடர் ஒரு கதையில் இருந்தால்கூட அது சரியத்தொடங்கிவிடும் 2 வாரப்பத்திரிகைக்கதைகளுக்குரிய தொடக்கம் …\nTags: இறுதி இரவு, சரவணக்கார்த்திகேயன்\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:04:24Z", "digest": "sha1:YZSM4JONEOVRF2FBMHF4PY2FI7WQ4RES", "length": 28111, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலண்டன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 December 2019 No Comment\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர���ச் சேர்ந்தவர் அல்லா என்.எசு.ஏ. நிசாமுதீன் ஆவார். இவரது மகன் சுபைர் அகமது. இவர் துபாயில் பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். தற்போது இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்த ஆராய்ச்சியின் மூலம் புற்றுநோய் வருவதை முன்னரே அறிந்து கொண்டு தேவையான மருத்துவத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும். பல்கலைக்கழகத்தில் கடந்த 11-அன்று நடந்த பட்டமளிப்பு…\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 August 2019 No Comment\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30 இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர். தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகப் பகுதியில் 8 மாவட்ட மக்களாகநடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குஅனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு…\nஇலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 February 2019 No Comment\nசிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே ஈழத்தமிழர்களைக் காப்பாற்று” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த)…\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 November 2018 No Comment\n‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமி���ாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில் ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார். திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…\n18 ஆவது பொங்கல் விழா, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 January 2018 No Comment\n18 ஆவது பொங்கல் விழா, இலண்டன் தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை சனவரி 14, 2018 பிற்பகல் 3.00 – இரவு 7.00 கீழைஆம் (East Ham) தமிழ்க்குமுகாயம்\nஇலண்டன் கற்பகவிநாயகர் கோயில் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 December 2017 No Comment\nமார்கழி 08-09,2048 சனி-ஞாயிறு திசம்பர் 23-24,2017 இலண்டன் கற்பகவிநாயகர் கோயில் விழா\nதமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 November 2017 No Comment\n2018 தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற தொல்காப்பியம் திருக்குறள் ஆத்திசூடி போட்டிகள் அறிவதற்கு 07427261785 அல்லது 07915379101 எண்ணுக்கு அழையுங்கள். சுசிதா / Sujitha\n18 ஆவது சைவ மாநாடு, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 April 2017 No Comment\nசித்திரை 23 & 24, 2048 / மே 06 & 7 மே07, 2017 18 ஆவது சைவ மாநாடு, இலண்டன் பிரிதானிய சைவக்கோயில்கள் ஒன்றியம்\nபோருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 April 2017 No Comment\nபோருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை போருக்குப் பிந்திய இரு நூல்கள் ‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’ – நிலாந்தன் ‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ – சிராசு மஃகூர் வழிப்படுத்தல்: தோழர் வேலு உரைகள்: தோழர்கள் நடேசன் பாலேந்திரன், முத்து, சந்தூசு,இராகவன் அசோகமித்திரன் எழுத்தும் ஆளுமையும் உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு) வழிப்படுத்தல்: எம்.பௌசர் காலம் – சித்திரை 23, 2048 / 06 மே 2017 சனி…\nதந்தை செல்வா நினைவுப் பேருரைகள், இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 April 2017 No Comment\nசித்திரை 15, 2048 வெள்ளி ஏப்பிரல் 28, 2017 மாலை 4.00 – இரவு 9.00 தமிழ்த்தேசிய அமைப்பு பிரித்தானியக் கிளை\nவே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 April 2017 No Comment\nவே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும் சித்திரை 17, 2048 / ஏப்பிரல் 30, 2017 மாலை 3.00 முதல் இரவு 8.00 வரை அ/மி. கனகதுருக்ககை யம்மன் ஆலயம், இலண்டன் சாகித்தியஇரத்தினா, காலம் சென்ற முல்லைமணி கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டமும் அவரின் படைப்பான வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்\n18 ஆவது சைவ மாநாடு, இலண்டன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 April 2017 No Comment\nமே 06 & மே 07, 2017 சித்திரை 23 & 24, 2048 18 ஆவது சைவ மாநாடு, இலண்டன் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்\nமும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/18306-2012-02-02-09-40-44", "date_download": "2020-06-04T15:44:18Z", "digest": "sha1:44X4Z3SXCDITBPXUCTQU7ITVJJNQDX3Z", "length": 139749, "nlines": 404, "source_domain": "www.keetru.com", "title": "பூடான் - அமைதித் தென்றல் தவழும் நாடு", "raw_content": "\nகாஷ்மீர் - புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு\nஈழப் பிரச்சினையை குழப்பிய பார்ப்பன அதிகாரிகள்\nமனித உரிமையை நசுக்கும் சட்டங்கள்\nவிவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்\nமனித விழுமியங்களை தின்று செரித்த இந்துத்துவா\nஇந்தியக் கொடியை காஷ்மீரில் ஏற்ற அனுமதியோம்\n‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது\nகாவிரி உரிமைப் போராட்டம் அடியக்க மங்கலம் பெட்ரோல் கிணறு முற்றுகை\nநாடற்றவர்களாக முகாம்களில் உள்ள மலையகத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும்\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2012\nபூடான் - அமைதித் தென்றல் தவழும் நாடு\nஇந்தியாவின்அண்டை நாடுகளுள் ஒன்று. முழுமையும் இமயமலைத் தொடர்களின் மேல் அமைந்து உள்ள நாடு. வருணிக்க இயலாத அளவுக்கு இயற்கையின் எழில், பசுமை கொஞ்சி விளையாடுகின்ற நாடு. இன்றைக்கும் மன்னர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தாலும், அமைதித் தென்றல் தவழும் நாடு.\nபூடான் நாடு, தெற்கே இந்தியாவுக்கும், வடக்கே சீனாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்நாட்டின் நிலப்பரப்பு 47,000 சதுர கிலோமீட்டர்கள். தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் சரியாக மூன்றில் ஒரு பங்கு. சமவெளி எதுவும் இல்லை. மலைகளும், பள்ளத்தாக்குகளும், அதில் அடர்த்தியான காடுகளும் நிறைந்த நாடு.\nபூடான் நாட்டின் தெற்கு எல்லையில், இந்தியப் பகுதியில் சிக்கிம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் பூடானைச் சுற்றி அமைந்து உள்ளன. இந்த நாட்டில் தொடர்வண்டித் தடம் கிடையாது. சிறிய அளவிலான வானூர்திகள் வந்து இறங்குகின்ற ஒரே வானூர்தி நிலையம் தலைநகர் திம்புவுக்கு அருகில் ‘பாரோ’ என்ற இடத்தில் அமைந்து உள்ளது. ‘DRUK AIR’ என்ற பெயரில் சிறிய வானூர்திகள் இயக்கப்படுகின்றன.\nஇந்தியாவுக்கு அ��ுகில் இந்த நாடு அமைந்து இருந்தாலும், உலகின் மறுபக்கம் அமைந்து இருக்கின்ற அமெரிக்கா, எங்கோ தொலைவில் இருக்கின்ற இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளைப் பற்றி நமக்குத் தெரிந்த அளவுக்கு, பூடான் நாடு குறித்து அறிந்து கொள்ளத் தமிழில் நூல்கள் இல்லை. இரண்டு ஆண்டுகள் (1984-86) அந்த நாட்டில் பணி ஆற்றுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் அங்கு இருந்த நாள்களில் அறிந்த பல செய்திகளை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n1984 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்தேன். கல்லூரியில் படிக்கும்போதே தமிழ், ஆங்கிலம் தட்டச்சுப்பயிற்சி தேர்வு எழுதி சான்றிதழ் பெற்று இருந்தேன்.\nஎன்னுடைய மாமா ஆறுமுகம். (என்னுடைய தந்தையாரின் உடன்பிறந்த சகோதரி சரஸ்வதி அவர்களின் கணவர்), பூடான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில், இந்திய எல்லையை ஒட்டி அமைந்து உள்ள ‘சாம்ச்சி’ மாவட்டத்தில், ‘கொம்டு’(Gomtu) என்ற இடத்தில் அமைந்து உள்ள, பூடான் மன்னருக்குச் சொந்தமான ‘பென்டன் சிமெண்ட் அதாரிட்டி’ (Penden Cement Authority) என்ற சிமெண்ட் ஆலையின், ‘பக்லி’ (Pugli) என்ற இடத்தில் அமைந்து உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் கண்காணிப்பாளர் (Mines Superintendent) என்ற உயர் பொறுப்பில், 1977 ஆம் ஆண்டு முதல் அங்கே பணி ஆற்றி வந்தார்.\nஇந்திய அரசு, பூடானில் நடத்திய மண்வள ஆய்வுகளில், அதே பகுதியில், 90 விழுக்காடு செறிவுள்ள டாலமைட் கனிமமும் கிடைப்பது கண்டு அறியப்பட்டது. இந்தியாவின் டாடா நிறுவனம், பூடான் மன்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, டாலமைட் சுரங்கம் ஒன்றினை அமைக்கத் தொடங்கி இருந்தது. அவர்களுடைய அலுவலக அஞ்சல் முகவரி, என்னுடைய மாமாவின் அலுவலகம்தான். டாடா நிறுவனத்தின் மேலாளர், என் மாமாவின் பொறுப்பில் இருந்த சிமெண்டு கம்பெனிக்குச் சொந்தமான வீட்டில்தான் குடி இருந்தார். எனவே, மாமாவின் பரிந்துரையின்பேரில், பூடான் டாலமைட் சுரங்கத்தில் (Tata Iron & Steel co, Ltd -TISCO - Bhutan Dolomite Mine) அலுவலக இளநிலை உதவியாளராகப் பணி ஆற்றுகின்ற வாய்ப்பு எளிதாகக் கிடைத்தது.\nநாடு முழுவதிலும் உள்ள பல சுரங்கங்களில் இருந்து மாங்கனீசு, ஜிப்சம், டாலமைட், மேக்னசைட் போன்ற கனிமங்களை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து, ஜம்ஷெட்பூரில் உள்ள டாடா உருக்கு (Tata Iron & Steel Co. Ltd - TISCO) நிற��வனத்தின் தொழிற்சாலையில், இரும்புத்தாதுவுடன் சரியான விகிதத்தில் கலந்துதான், தரமான உருக்கு வார்ப்பிக்கப்படுகிறது. அதற்காக, ஜம்ஷெட்பூரில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உத்தராஞ்சல் மாநிலம் டேராடூன் அருகே அமைந்து உள்ள சுரங்கத்தில் இருந்தும் தாதுப்பொருள்களை வெட்டி எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். அதுபோலத்தான், பூடான் நாட்டில் ‘டாலமைட்’ சுரங்கம் அமைத்தார்கள்.\nபட்டப்படிப்பு இறுதித் தேர்வு எழுதிய மறு மாதமே, பணியில் வந்து சேருமாறு மாமா அனுப்பிய தந்தி கிடைத்தது. மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு எல்லைப்புற மாவட்டங்களுள் ஒன்றான அலிபூர்துவார் (Alipurduar) மாவட்டத்தில் உள்ள, பிர்பாரா (Birpara) என்ற கிராமத்துக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று வந்து இறங்கும் வகையில் புறப்பட்டு வருமாறும், தாம் அங்கே காத்து இருந்து அழைத்துச் செல்வதாகவும் தந்தியில் குறிப்பிட்டு இருந்தார்.\nஅப்போது நமது ஊரில் டிரங்கால் வசதி மட்டும்தான் உண்டு. சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்குப் பேசுவதற்காக டிரங்கால் புக் செய்தால், தொடர்பு கிடைப்பதற்கு இரண்டு நாள்கள் வரை ஆகும். வட இந்திய நகரங்களுக்குத் தொடர்புகளே கிடையாது. பூடானிலோ கேட்கவே வேண்டாம், தொலைபேசியே கிடையாது.\nஎனவே, தந்தி தொடர்பாக மேற்கொண்டு எந்த விளக்கமும் கேட்டுப்பெற வழி இல்லை. தந்தியில் அவர் தெரிவித்து இருந்தபடி, ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கே போய்ச் சேருகின்ற வகையில், பூடானுக்குப் பயணம் புறப்பட்டேன். அதற்கு முன்பு, நான் அங்கே புறப்பட்டு வருவதாகக் கடிதம் எழுதி இருந்தேன். அந்தக் கடிதம் அவரது கைக்குக் கிடைத்ததா இல்லையா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை.\nசங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்னைக்கு வந்தேன். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை, கொல்கத்தா வழியாக அஸ்ஸாம் மாநிலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்து உள்ள நியூ பொங்கைகாவ்ன் (New Bongaigaon) என்ற ஊருக்குச் செல்லுகின்ற பொங்கைகாவ்ன் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையில் ஏறினேன். இந்தியாவிலேயே மிக நீண்ட தொலைவு பயணம் செல்லுகின்ற ரயில் அதுவாகும். திருவனந்தபுரத்தில் இருந்து நியூ பொங்கைகாவ்ன் ஏறத்தாழ 3500 கி.மீ. தொலைவு - நான்கு நாள்கள் பயணம். இப்போது, அந்தத் தொடர்வண்டி, திப்ரூகர் வரையிலும் செல்லுகிறது.\nசென்னையில் இரு���்து கொல்கத்தா வழியாகப் பயணித்து, மேற்கு வங்க மாநிலத்தின் வடகோடியில் உள்ள பெரிய நகரமான, நியூ ஜல்பைகுரி மாவட்டத்தின் தலைநகர் சிலிகுரியில் இறங்கி, அங்கே இருந்து ‘பிர்பாரா’ வுக்குப் பேருந்தில் செல்ல வேண்டும். கொல்கத்தாவைக் கடந்து மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு எல்லையை நோக்கிச் சென்று கொண்டு இருந்தேன்.\nவழியில் ஃபராக்கா என்ற இடத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே ஒரு அணை. கடல்போலப் பெருகி இருக்கிறது தண்ணீர். அங்கே அமைக்கப்பட்டு உள்ள அகன்ற காங்கிரீட் சுவர்களில், பேருந்துகள் செல்லக்கூடிய சாலையும், தொடர்வண்டித் தடமும் ஒரே சுவரில் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த இடத்தைக் கடக்கும்போது, ரயில் மெதுவாகச் சென்றது. கடல் தவிர, ஒரு ஆற்றில் அவ்வளவு தண்ணீரை நான் பார்த்தது அதுவே முதன்முறை. அதைக் கடந்து முடிக்கின்றவரையில், பாலம் இடிந்து விடுமோ வண்டி கவிழ்ந்து விடுமோ உயிரோடு அந்தக் கரைக்குப் போய்ச் சேருவோமோ என்று மிகவும் அச்சமாக இருந்தது. (மாமா பூடான் சென்றபோது, அந்தப் பாலம் கட்டப்படவில்லையாம். இந்தக் கரையில் இறங்கி, படகில் பயணித்து மறுகரைக்குச் சென்றுதான், ரயில் பயணத்தைத் தொடர்ந்தாராம்.)\nஎன் மனதுக்குள் பலவிதமான எண்ணங்கள். மூன்று நாள்களுக்கும் மேலாக இரயிலில் பயணித்துக் கொண்டு இருக்கின்றேன். திரும்பி வரவே முடியாத ஒரு இடத்துக்குப் போய்க்கொண்டு இருப்பதுபோன்ற அச்சம் நெஞ்சைக் கவ்வியது. இனி நம் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியுமா என்ற கவலை மேலிட, அழுகையே வந்து விட்டது. மேல் படுக்கையில் ஏறிப் படுத்துக்கொண்டு கண்ணீர்விட்டு அழுதுகொண்டே சென்றேன்.\nமேற்கு வங்கத்தில் பேருந்துப் பயணம்\nநியூ ஜல்பைகுரி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி, பேருந்து நிலையத்துக்கு சைக்கிள் ரிக்ஷாவில் சென்றேன். 1984 இல், மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பாலும் குட்டிப் பேருந்துகள்தான் ஓடிக்கொண்டு இருந்தன. 1980 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே பேருந்துப் போக்குவரத்தில் தமிழகம் நல்ல வளர்ச்சி பெற்று இருந்தது. நல்ல வசதியான, பெரிய பேருந்துகளில் பயணித்துப் பழகிய எனக்கு, மேற்கு வங்கத்தில் குட்டிப் பேருந்துகளைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.\nஅதிலும், பேருந்துக்கு உள்ளே எவ்வளவு கூட்டம் இருக்கின்றதோ, அதே அளவுக்குப் பேருந்தின் ���ேலேயும் ஒரு கூட்டம் உட்கார்ந்து இருந்தது. அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் எங்குமே பேருந்துக்கு மேலே அமர்ந்து செல்கிற வழக்கம் இல்லை. பேருந்துக்கு மேல் மனிதர்கள் பயணம் செய்கின்ற காட்சியையும், முதன்முறையாக அங்கேதான் பார்த்தேன்.\nஎன்னிடம் உள்ள பெட்டிகளை வைத்துக்கொண்டு, முண்டியடித்துக்கொண்டு ஏறுகின்ற அந்தக் கூட்டத்துக்குள் ஏறி எப்படிப் பேருந்தில் இடம் பிடிப்பது என்ற கவலை சூழ்ந்தது. எனவே, இரண்டு மூன்று பேருந்துகளைத் தவற விட்டேன். இனி வேறு வழி இல்லை; எப்படியும் ஏறிவிடுவது என்று தீர்மானித்தேன். துணிச்சலான முடிவு. ஆம்; பேருந்தின் மேலேயே ஏறி விடுவது என்ற முடிவுதான் அது. அடுத்த பேருந்து வந்தபோது, கூட்டத்தோடு முண்டியடித்து, பேருந்தின் மேலே ஏறி, கூட்டத்துக்கு நடுவே பாதுகாப்பாக அமர்ந்து கொண்டேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த, ‘அன்பே சிவம்’ என்ற திரைப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், நடிகர் கமலஹாசனும், மாதவனும் ஒரிசா மாநிலத்தில் ஒரு பேருந்துக்கு மேல் அமர்ந்து பயணம் செய்து கொண்டே பாடுகின்ற காட்சியைப் பார்த்தபோது, 84 ஆம் ஆண்டு நான் பயணம் செய்த காட்சி என் நினைவுக்கு வந்தது. சுமார் 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்றைக்கும் வட மாநிலங்களில் பேருந்துப் போக்குவரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.\nசிலிகுரியில் இருந்து காலை 8.00 மணி அளவில் புறப்பட்டு, டார்ஜிலிங் மாவட்டத்தின் வழியாக மைனாகுரி, பினாகுரி ஆகிய ஊர்களைக் கடந்து, மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பின்பு, காலை 11.00 மணி அளவில் ‘பிர்பாரா’ வுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே போய்ச் சேருகின்றவரையிலும், மாமா வந்து இருப்பார்களா மாட்டார்களா\nபிர்பாராவில் இறங்கி, தந்தியில் மாமா குறிப்பிட்டு இருந்த, ‘ஹரியாணா ஸ்டோர்ஸ்’ என்ற மளிகைக் கடையைத் தேடிக் கண்டுபிடித்தேன். அதன் உரிமையாளர், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடைக்கு அந்தப் பெயரை வைத்து இருக்கிறார். அங்கே மாமா இல்லை. கடையில் விசாரித்தேன். 12 மணி அளவில்தான் வருவார் என்று சொன்னார்கள். அங்கேயே உட்கார்ந்து இருந்தேன். 12 மணி அளவில் மாமாவும், அத்தையும் வந்து சேர்ந்தார்கள். அவர்களைப் பார்த்தபின்பு, அன்று அந்த நிலையில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nமாமா பணி ஆற்றுவத���ம், வசிப்பதும் காட்டுப்பகுதி என்பதால், வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவுக்குள் வந்து, ஒரு வாரத்துக்குத் தேவையான, காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். எனவே, வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமை அன்று, 18 கி.மீ. தொலைவில் இந்தியாவில் உள்ள பிர்பாரா வாரச்சந்தைக்கு மாமாவும், அத்தையும், அங்கே பணி ஆற்றிக்கொண்டு இருந்த இந்தியக் குடும்பத்தினரும் வருவார்கள். மணல் சாலைதான். எனவே ஜீப்பில்தான் பயணம் செய்து அங்கே வருவார்கள். பென்டன் நிறுவனத்தின் சிறிய பேருந்து ஒன்றும் இயங்கியது.\nசந்தையில் மாலை வரையிலும் சுற்றி அலைந்து, ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். பூடானுக்குள் நுழைந்து பக்லி போய்ச் சேர்ந்தோம். இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு மாமாவின் சிறிய பங்களாவில் தங்கினேன். மாடி கிடையாது. சாய்வான மேற்கூரை. பலத்த மழைப்பொழிவு உள்ள இடமாதலால் அந்த ஏற்பாடு. ஆனால், அந்தப்பகுதியில் இருந்த வீடுகளிலேயே அதுதான் சற்றுப் பெரிய வீடு. வீட்டுக்குப் பின்னால் 200 அடி தொலைவில், ‘பக்லி’ ஆறு பாய்கிறது. அந்த ஆற்றின் பெயர்தான் அந்த ஊருக்கும்.\nஒரு சிறிய மலைக்குன்றின் ஒரு பகுதியில் மாமாவின் பங்களாவும், எதிரே ஒரு பங்களாவும் இருந்தது. அதில்தான் டாடா மைன்ஸ் மேலாளர் தங்கி இருந்தார். அவர் பெயர் பி.பி. சௌராசியா. பீகார் மாநிலத்தின் மிதிலாஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர். மைதிலி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.\nநம் தமிழ்நாட்டில், சேர, சோழ, பாண்டிய நாடுகள்; கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என்று இருப்பதைப்போல், வட இந்தியாவின் பெரிய மாநிலங்களில் நிலப்பரப்புகள் பல உட்பிரிவுகளாக தனித்தனிப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அதைப்போல, பிஹார் மாநிலத்தின் ஒரு பகுதிதான் மிதிலாஞ்சல் ஆகும். அங்கே பேசப்படுவது மைதிலி மொழி. சுமார் இரண்டு கோடிக்கும் கூடுதலான மக்கள் இம்மொழியைப் பேசி வருகிறார்கள். பூடானில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பணி என்பதால், அவர் தமது குடும்பத்தினரை உடன் அழைத்து வரவில்லை. தனியாகத்தான் அங்கே தங்கி இருந்தார். சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் வேலைக்காரர்கள் இருந்தார்கள். எதிர்வீடு என்பதால் மேலாளரை அடிக்கடி சந்திக்கவும், அவரிடம் நன்கு பழகவும் வாய்ப்புக் கிடைத்தது.\nசு��ங்கம் ஒரு குன்றின் உச்சியில் இருந்தாலும், கீழே உள்ள அலுவலகத்தில்தான் எனக்கு வேலை. இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன். அந்த அலுவலகத்திலேயே மிக இளம் வயது அலுவலர் நான்தான். அதனால், அங்கே பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் என்னை ‘அருண் பாபு’ என்றும் ‘சோட்டா பாபு’ என்றும் அழைத்தார்கள்.\nஅலுவலகத்தில் பணியாளர்கள் 9 பேர். ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள். நான் தமிழ். மலையாளி ஒருவர் இருந்தார். மேலாளர் பி.பி. சௌராசியா மைதிலி மொழி பேசுபவர். துணை மேலாளர் வீரேந்தர் சிங், போஜ்புரி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இதுவும் பிஹாரின் போஜ்புரி பகுதியில் சுமார் இரண்டு கோடி மக்களால் பேசப்படுகிறது. மைதிலி, போஜ்புரி ஆகிய மொழிகளின் பெயரை முதன்முறையாக அங்கேதான் கேள்விப்பட்டேன்.\nகணக்கு மேலாளர் கங்குலி, ஸ்டோர் மேலாளர் தீபங்கர் கோஷால், தட்டச்சர் கணேஷ் முகர்ஜி ஆகியோர் பெங்காலிகள்; பொறியாளர் திரிலோசன் பட்டா, ஒரிய மொழிக்காரர்; துணைப் பொறியாளர் கோஸ்வாமி, அஸ்ஸாமியர்; எனது சக நண்பர் நரேஷ் பிரசாத், ஒரியா மாநிலம் சுந்தர்கார் பகுதியைச் சேர்ந்தவர். இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளைத் தாய்மொழிகள் ஆகக் கொண்டவர்கள்.\nசுரங்கத்தில் பணிபுரிந்த அடிமட்டத் தொழிலாளிகள் பெரும்பாலும் நேபாளிகளும், வங்காளியருமாக இருந்தார்கள். எனவே, அங்கே எல்லோருமே பேசக்கூடிய மொழிகளாக நேபாளி, வங்காளி மற்றும் இந்தி ஆகியவை இருந்தன.\nஸொங்கா எனப்படும் பூடான் மொழி எழுத்துகள் சீன மொழி எழுத்துகளைப் போல பட வடிவில் அமைந்து இருக்கும். அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தாலும், நான் இருந்த பகுதியில் பூடான் மொழியைச் சொல்லித்தரக்கூடிய ஆசிரியர் எவரும் இல்லை. எனவே, அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. பெரும்பான்மையான பூடானியர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களே. அவர்களுக்கு அம்மொழியைப் பேச மட்டும்தான் தெரியும். நம் நாட்டிலேயே இப்போதுதானே கல்வி அறிவு வளர்ந்து வருகிறது. அதிலும், தென்னிந்தியா கல்வியில் முன்னேறி இருக்கின்ற அளவுக்கு வட இந்தியாவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பூடான், அதைவிடவும் பின்தங்கிய நாடு.\nஎன்னுடன் பணி புரிந்த மலையாளி நண்பர் பிரகாஷ், பூடான் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு இருந்த���ர். பூடானியக் குடிமக்களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகளைப் பார்த்து, பூடான் நாட்டின் குடி உரிமை பெறுவதற்கும் முயற்சித்துக்கொண்டு இருந்தார். நான் தமிழில் பேசுவேன்; அவர் மலையாளத்தில் பேசுவார். புரிந்து கொள்வோம்.\nநாங்கள் இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்த சக ஊழியர்கள், ‘நீங்கள் இருவரும் பேசுவதைக் கேட்கும்போது ஏதோ தகர டப்பாவில் கல்லைப் போட்டுக் குலுக்குவது போல் இருக்கிறது - ஒன்றுமே புரியவில்லை’ என்று சொல்லுவார்கள்.\n‘உங்கள் பேச்சும் அப்படித்தான் எங்களுக்குக் கேட்கிறது; எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்று நாங்கள் திருப்பிச் சொல்லுவோம். அவர்கள், நம்முடைய மொழி பேசுவதை அப்போதுதானே கேட்கிறார்கள். நாங்களும், அவர்களுடைய மொழி பேசுவதை அப்போதுதான் கேட்கிறோம். எனவேதான், இருவருக்கும் அப்படித் தோன்றி இருக்கிறது.\nசற்றுப் பொறுமையாகச் சிந்தித்துப் பார்த்தால், அவர்கள் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கிறது. தமிழ் நமக்குத் தாய்மொழி என்பதால் நாம் எளிதாகப் பேசுகிறோம். ஆனால், உண்மையிலேயே தமிழ் மொழி கற்பது சற்றுக் கடினம்தான் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இப்படிச் சொல்வதால், தமிழ் அறிஞர்கள் சினம் கொள்ளக்கூடாது. தென்னிந்தியர்கள், வட இந்தியாவில் பணி ஆற்றும்போது அங்கு பேசப்படுகின்ற மொழிகளை எளிதாகப் பேசக் கற்றுக்கொண்டு விடுவர். ஆனால், வட இந்தியர்களால் நம்முடைய மொழியை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அருணகிரிநாதன் என்ற என்னுடைய பெயரை அவர்களால் வாசிக்கவே முடியாது. எனவே, நான் என்னை ‘அருண்’ என்றே அழைக்கும்படிக் கூறி விட்டேன்.\nபூடானில், மழைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மழை பொழியும். ‘மழை என்றைக்குப் பெய்யத் தொடங்கியது’ என்றுதான் பேசுவோம்; ‘போன திங்கள்கிழமை பெய்யத் தொடங்கியது’ என்று மற்றொருவர் நினைவுகூர்ந்து பதில் சொல்லுவார். அந்த அளவுக்கு மழை.\nமாமாவின் அலுவலகத்தில் மழைமானி உண்டு. ‘இந்த ஒரு மாதத்தில் மட்டும் 1200 மிமீ மழை பதிவாகி இருக்கிறது’ என்று இயல்பாகச் சொல்லுவார். அது, நம் ஊரில் ஐந்து ஆண்டுகள் பெய்யக்கூடிய மழையின் அளவுக்குச் சமம்.\nதிடீர்திடீரென ஐஸ் கட்டி மழை பொழியும். அதில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான்; மண்டை உடைந்து ரத்தம் கொட்டும். எனவே, ஐஸ் கட்டிகள் ��ிழத்தொடங்கினால், உடனடியாக அருகில் உள்ள இடங்களுக்குள் மறைந்து தப்பித்தால்தான் உண்டு.\nபின்னர் எப்படி அங்கே பணியாற்றினீர்கள் என்று கேட்கிறீர்களா எல்லோருமே மழைக்கோட்டுகள் அணிந்து இருப்போம். கம்பெனியில் இருந்தே கொடுத்து இருந்தார்கள். கால்களில் முழங்கால் உயரத்துக்கு ஷூ அணிந்து இருப்போம். எவ்வளவு மழை பெய்தாலும, மழைத்தண்ணீர் ஒரு துளிகூட அங்கே தேங்கி நிற்காது. சகதி இருக்காது. காரணம், மலைச்சரிவுகளின் பள்ளங்களின் வழியாக வழிந்து, கீழே பள்ளத்தாக்கில் ஓடுகின்ற ஓடைகள், சிற்றாறுகளில் கலந்து ஓடி விடும். அந்தச் சிற்றாறுகளில் குறைந்த அளவு தண்ணீர்தான் ஓடும். சமதளப் பகுதியில் ஓடுகின்ற ஆறுகளில் மணல் இருக்கும். ஆனால், ஆறுகள் உற்பத்தி ஆகின்ற மலைப்பகுதியில் கற்கள்தான் மிகுதியாக இருக்கும். மணல் கிடையாது. இப்படி இமயமலைத்தொடர்களில் உள்ள சிகரங்களின் மீது பொழிகின்ற மழைநீர்தான், நூற்றுக்கணக்கான ஓடைகள், சிற்றாறுகளாக ஓடி கங்கா, பிரம்மபுத்திரா போன்ற பெருநதிகளாகப் பொங்கிப் பெருகுகின்றன.\nகுளிர்காலத்தில், நவம்பர், டிசம்பர் மாதங்களில், நாங்கள் இருந்த பகுதியில், உறைநிலைக்கும் கீழே, அதாவது மைனஸ் நான்கு டிகிரி அளவுக்குக் கடுங்குளிர் நிலவும். வீட்டுக் கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே மேகம் வந்து முட்டிக்கொண்டு நிற்கும். வெளியில் ஒன்றுமே தெரியாது. கதவைத் திறந்தால் மேகக்கூட்டம் வீட்டுக்குள் புகுந்து விடும். எனவே திறக்க முடியாது. வெளியில் ஐந்தடி தொலைவில் நிற்பவரைக் கூடப் பார்க்க முடியாது. பகலிலேயே டார்ச் லைட்டின் உதவியுடன்தான் சாலையில் நடந்து செல்ல முடியும்.\nஇந்தக் கடுங்குளிரையும் தாங்குகின்ற அளவுக்கு, பூடானியர்களின் உடை அமைந்து இருக்கிறது. ஆண்களும், பெண்களும் முழுமையாக உடலை மறைக்கின்ற வகையில் ஒரு நீண்ட அங்கியைத்தான் அணிந்து இருப்பார்கள். அது நல்ல கனமாக இருக்கிறது. பெரும்பாலும், இளஞ்சிவப்பு-கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ள அந்த ஆடையை, பூடானியர்கள் தங்கள் கைகளாலேயே நெய்து கொள்வார்கள். சிறிய மரச்சட்டங்களால் இணைக்கப்பட்ட கைத்தறிகளில் நெய்வதைப் பார்த்து இருக்கிறேன்.\nகடுங்குளிர் காரணமாக நாள்தோறும் குளிக்க முடியாது. அணிந்து இருக்கின்ற உடையை எளிதில் கழற்றவும் முடியாது. குளிர் துளைத்துவிடும். என���ே, வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் வெந்நீரை நன்கு கொதிக்க வைத்து, பகல் 12 மணி அளவில் குளிப்பார்கள் - துணி துவைப்பார்கள். இனி அடுத்த குளியல், அடுத்த வாரம்தான்.\nஅங்கு பணியாற்றுகின்ற இந்தியர்களுக்கும் அதே நிலைமைதான். இல்லை, நான் நாள்தோறும் குளித்தே தீருவேன் என்று வீறாப்பு கொண்டு நாள்தவறாமல் குளிக்க முயன்றால் தாங்காது. வியர்வை-அழுக்குக்கு இடம் இல்லாததால், வாரத்துக்கு ஒருமுறை குளியலே போதும். ஆனால், ஒரே அங்கியை ஒரு வாரம் முழுவதும் அணிந்து இருப்பதால் பூடானியர்கள் ஒரு வகையில் ‘துர்வாசர்’கள்தான்.\nநவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்தில, நான் வாரத்துக்கு இருமுறை புதன், ஞாயிறு ஆகிய நாள்களில் குளித்து விடுவேன். நாள்தோறும் ஆடைகளை மாற்றிக்கொள்வேன்.\nமலைப்பாங்காக இருப்பதால் பூடான் மக்கள் சேர்ந்து வசிப்பது இல்லை. வீடுகள் தனித்தனியாகவே இருக்கின்றன. வீடுகள் மரத்தாலானவை. காட்டு விலங்குகளின் தொல்லை காரணமாக, தரைத்தளத்தில் வீடுகள் கட்டுவது இல்லை. சிறிய மரத்தடிகளால் தூண்கள் அமைத்து, அதற்கு மேலே பரண்களில் வீடுகளைக் கட்டுகிறார்கள். ஒரு பெரிய மரத்தடியை, படிகளைப்போலச் செதுக்கி, அதை ஏணிபோலச் சாய்த்து வைத்து இருக்கிறார்கள். அதில் ஏறித்தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும். ஒவ்வொரு மலையிலும் ஒரு சில வீடுகளே இருப்பதால், மின்சார இணைப்புகள் இல்லை. பாத்திரங்கள் எதையும் பார்க்க முடியாது. பெரிய பெரிய மூங்கில் குழாய்களில்தான் குடிதண்ணீர் சேகரித்து வைத்து இருக்கிறார்கள்.\nநான் பணியாற்றிய பக்லியில், கடைகள் எதுவும் கிடையாது. அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், மேற்கு வங்க மாநிலத்தின் அலிபூர்துவார் மாவட்டத்தில் பிர்பாரா என்ற சிறு நகரத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று கூடுகிற சந்தைக்கு வந்துதான், அடுத்த ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டுபோக வேண்டுமென்று தொடக்கத்திலேயே குறிப்பிட்டேன் அல்லவா அவ்வாறே ஜீப்பில் பிர்பாராவுக்கு வருவோம். அங்கே வாங்கி வருகின்ற காய்கறிகள், கடுங்குளிர் காரணமாக ஒரு வாரத்துக்குக் கெட்டுப்போகாமால் அப்படியே புத்தம்புதிதாக இருக்கும். குளிர்பதனப் பெட்டி, ஏ.சி. எதுவும் தேவை இல்லை.\nபூடானியர்கள் மஞ்சள் நிறத்தவர்; சீனர்களைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்டு இருக்கின்றார்கள். பூடானியர்களின் பெயர்களுள், டோர்ஜி, பொக்ரேல்,நம்கியால் போன்ற பெயர்கள் அதிகம். பூடானின் உள்பகுதியில் வசிக்கிற பூடானியர்கள் இறந்து போனால் எரிக்கவோ, புதைக்கவோ மாட்டார்களாம். புத்தமத நெறிப்படி, பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் மனித உடலை இரையாக அப்படியே காடுகளுக்குள் போட்டு விடுவார்கள். இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் புதைக்கிற வழக்கமும் இருக்கிறது.\nஎண்பதுகளில் பூடானின் மக்கள் தொகை 10 இலட்சம் மட்டுமே. கல்வி அறிவு பெற்றவர்கள் மிகவும் குறைவு. பூடானியர்களின் தாய்மொழி ‘ஸொங்கா’ (Dzonghah) என்பதாகும். பெரும்பாலான பூடானியர்களுக்கு ஸொங்கா மொழியில் பேசத்தான்தெரியும் - எழுதப்படிக்கத் தெரியாது.\nஎண்பதுகளின் தொடக்கத்தில்தான், பூடான் நாட்டில் தொடக்கப்பள்ளிகள் அமைக்கப்பட்டன. அதில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் பெரும்பாலும் மலையாளிகளே. சில சிற்றூர்களில் மட்டும்தான் பள்ளிகள் உண்டு. தலைநகர் திம்பு, புன்ட்ஸோலிங் தவிர வேறு எங்கும் உயர்கல்விக்கூடங்கள் இல்லை. உயர்கல்விக்காக பூடான் நாட்டில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கு இந்தியாவின் மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கல்லூரிகள், மருத்துவம், பொறியியல் கல்லுhரிகளில் பயில, இந்திய அரசு இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது. தற்போது, கோவை பொறியியல் கல்லூரிகளில்கூட, 50க்கும் மேற்பட்ட பூடான் மாணவ-மாணவியர் படித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.\nபூடான் நாட்டில் நிலங்கள் முழுமையும் மன்னருக்கே சொந்தம். பூடானியர்கள் எங்கு வேண்டுமானாலும் வீடு கட்டிக் கொள்ளலாம்; எங்கு வேண்டுமானாலும் பயிரிட்டுக் கொள்ளலாம். ஒரு தனி மனிதனால் எவ்வளவுதான் பயிரிட முடியும் மேலும் அங்கே விவசாயத்தில் புதிய கருவிகளின் பயன்பாடு இல்லை. நம் ஊர் கிராம நிர்வாக அலுவலர் போல் ஆங்காங்கு மன்னரின் பிரதிநிதிகள் உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள பூடானியர்கள் குறித்த விவரங்கள் அவர்களிடம் இருக்கும். ஒரு மலைக்குன்றில் ஒரு வீடு இருக்கும்; மற்றொரு மலைக்குன்றில் இன்னொரு வீடு இருக்கும்.\nபூடான் மலைப்பகுதிகளில் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் உயரிய பழ வகைகள் மானாவாரியாக விளைந்து கிடக்கும். வார விடுமுறை நாள்களில், கையில் நேபாலி கத்தியை எடுத்துக்கொண்ட���, நான்கைந்து பேராகக் காட்டுக்குள் சென்று பழங்களைப் பறித்துத் தின்போம். இந்தப் பழங்களையெல்லாம் சேகரித்து ‘DRUK’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பதப்படுத்தி வெளிநாடுகளில் விற்கிறார்கள். சென்னையிலும் கிடைக்கிறது. இந்த நிறுவனமும் மன்னருக்குச் சொந்தமானது ஆகும். பூடான் பழங்களுக்கு ஐரோப்பியச் சந்தையில் பெரும் வரவேற்பு இருக்கிறது. பல நூறு கோடிகளுக்குப் பழ வணிகம் நடைபெறுகிறது.\nநான் அங்கே பணியாற்றியபோது, பூடான் மன்னராக ‘ஜிக்மே ஜிக்யே வாங்சுக்’ (Jigme Jingye Wangchuk) இருந்தார். இவர் இந்தியாவின் டார்ஜிலிங் நகரில் ஒரு பன்னாட்டுப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தபோது, அவரது தந்தையார் ‘ஜிக்மே டோர்ஜி’ நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்தியதால், பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்து, 17 வயதில் மன்னராகப் பொறுப்பு ஏற்றார்.\nபூடான் நாட்டில் ஒரு வழக்கம். மன்னர் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்தால், அந்தக் குடும்பத்தில் வேறு எவரும் மண உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. எனவே, அக்குடும்பத்தில் உள்ள எல்லாப் பெண்களையும் மன்னரே திருமணம் செய்து கொள்வார். அந்த வகையில் ஒரே குடும்பத்தில் உடன்பிறந்த சகோதரிகள் நான்கு பேர்களைத் வாங்சுக் திருமணம் செய்து கொண்டு உள்ளார். அவர்களுள் மூன்றாவது மனைவிக்குப் பிறந்த முதலாவது ஆண்மகனே பூடான் நாட்டின் அடுத்த பட்டத்து இளவரசர் என அறிவிக்கப்பட்டார்.\n50 வயதில் நான் மன்னர் பொறுப்பில் இருந்து விலகிவிடுவேன் என்று அறிவித்த வாங்சுக், அதன்படியே, 2008 ஆம் ஆண்டில் மன்னர் பொறுப்பில் இருந்து விலகி, அவரது மூத்த மகனான ஜிக்மே நம்கியால் வாங்சுக்கை மன்னராக ஆக்கி விட்டார். புதிய மன்னரின் திருமணம், 2011 ஆம் ஆண்டில்தான் நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத்தான் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். திருமண விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுமணத் தம்பதிகள், தேனிலவுக்காக தில்லி, சிம்லா, ஆக்ரா, ஜெய்பூர் ஆகிய இடங்களுக்கு, இந்திய அரசின் விருந்தினராக வந்து தங்கிச் சென்றனர்.\nபூடான், இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல உறவு கொண்டு உள்ளது.இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பூடான் அமைந்து இருப்பதால், எல்லைப்புற முக்கியத்துவம் கருதி இந்தியா நிறைய உதவிகள் செய்து வருகிறது. சீனாவுடனான பூடான் நாட்டின் வடக்கு எல்லையைப் பாதுகாப்பதில் இந்திய இராணுவம் பெரும் பங்கு வகிக்கிறது.\nஇந்தியாவுக்கு நட்பு நாடு என்பதால், நாங்கள் அங்கு இருந்தவரையிலும் பூடானுக்குள் சென்று வர கடவுச்சீட்டு, நுழைவு உரிமை எதுவும் தேவை இல்லை. அண்மைக்காலமாக, இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.\nஇந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நேரு, பூடான் நாட்டின் தெற்கு எல்லையான ஃபுண்ட்ஸோலிங் (Phuntsholing) என்ற ஊரில் இருந்து, தலைநகர் திம்பு வழியாக வடக்கு எல்லையான ஃபா என்ற இடத்துக்கு சுமார் 200 கி.மீ. நெடுஞ்சாலையை, இந்திய அரசின் செலவில் அமைத்துக் கொடுத்தார்.\nஅதேபோல், பிரதமர் இந்திரா காந்தி பூடான் நாட்டில் பயணம் மேற்கொண்டபோது, அந்த நாட்டின் மேற்குப் பகுதியில்இருந்து கிழக்குப் பகுதிக்கு ஒரு சாலையை அமைத்துக் கொடுப்பதாக உறுதி அளித்தார். அதன்படி, இந்திய அரசு அந்தச் சாலையை அமைத்துக் கொடுத்தது.\nஇந்த இரண்டு சாலைகளைத் தவிர, பூடானின் உள்நாட்டுப் பகுதிகளில் சாலைகள் எதுவும் இல்லை. நாட்டின் பெரும்பகுதி மலைகளும், அடர்த்தியான காடுகளும்தாம். எனவே, சாலை அமைப்பது மிகவும் கடினம். ஒற்றையடிப் பாதைகளில்தான் போக்குவரத்து. மட்டக்குதிரை மற்றும் யாக் என்ற காட்டு எருமைகளின் மீது அமர்ந்துகொண்டு, ஒற்றையடிப் பாதைகளில்தான் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லுகிறார்கள். கால்நடையாகவே காடுகளுக்குள் சென்று வருகிறார்கள். மூன்று நாள்கள், நான்கு நாள்கள் மலைப்பாதையில் நடந்தே முதன்மைச்சாலைக்கு வருகின்ற பூடானியர்கள் இருக்கிறார்கள். நேரு, காட்டு எருதுகளின் மீது பயணிக்கின்ற படங்களைப் பார்த்து இருக்கிறேன்.\nஊர்களைக் குறிப்பிடும்பொழுது வடக்கு, தெற்கு என்று திசைகளை நாம் குறிப்பிட்டுச் சொல்வதுபோல, பூடானில் மேலே, கீழே என்றுதான் சொல்கிறார்கள். சுமார் 7000 அடி உயரத்தில் அமைந்து உள்ள தலைநகர் திம்புவுக்குப் போவதாக இருந்தால், ‘மேலே போகிறோம்’ என்றுதான் சொல்லுவார்கள்.\nதிம்பு போகின்ற வழியில் உள்ள ‘சுக்கா’ என்ற இடத்தில், மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை இந்தியா அமைத்துக் கொடுத்து இருக்கிறது. இங்கு உற்பத்தியாகின்ற மின்சாரம்தான், பூடான் நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வதுடன், மேற்கு வங்கும், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான மின் தேவையையும் நிறைவு செய்கிறது. பூடான் மின்சாரம், கொல்கத்தா வரையிலும் வருகிறது.\nநேபால் (நேபாளம் அல்ல), பூடான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள அனைத்து இல்லங்களிலும் மன்னர்களின் படங்களை மாட்டி வைத்து இருக்கின்றார்கள். நான் அங்கு இருந்தபோது, நேபாலியர்களின் வீடுகளில் அப்போது மன்னராக இருந்த வீரேந்திரா, ராணி ஐஸ்வர்யா ஆகியோரின் படங்களும், பூடானியர்களின் வீடுகளில் பூடான் மன்னர் வாங்சுக்கின் படங்களும் இருந்தன. நேபால் மன்னர் இந்து. பூடான் மன்னர் புத்த மதத்தவர். ஆயினும், இரு நாடுகளின் மன்னர் குடும்பங்களுக்கும் திருமண உறவுகள் உண்டு. இரு நாடுகளிலும், மக்கள் மன்னரைக் கடவுளுக்கு இணையாக மதித்து வணங்கி வந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர் வீரேந்திரா, குடும்பத்தோடு சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மனைவி ராணி ஐஸ்வர்யாதேவியின் பெயரைத்தான் என்னுடைய ஒரே மகளுக்குச் சூட்டி இருக்கிறேன். வீரேந்திராவுக்குப் பின்னர் மன்னராகப் பொறுப்பு ஏற்ற ஞானேந்திராவின் ஆட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஆயுதப் புரட்சி நடத்தி, அவரை ஆட்சியை விட்டு அகற்றினர். இப்போது அங்கே மக்கள் ஆட்சி நடைபெறுகிறது.\nகட்சி தொடங்குங்கள்..தேர்தல் நடத்துகிறேன்..மன்னர் பிரச்சாரம்\nஆயினும், பூடான் நாட்டில் மன்னருக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை. ஏனெனில், புத்தமதத்தைப் பின்பற்றுகின்ற காரணத்தால், இயல்பிலேயே பூட்டானியர்கள் அமைதியானவர்கள். திருநெல்வேலி வட்டாரச் சொல்வழக்கில் சொல்வதானால், பூடானியர்கள் வெள்ளந்திகள். கள்ளம், கபடம் அறியாதவர்கள். மன்னரைத் தெய்வமாகக் கருதுபவர்கள். மன்னருக்கு எதிர்ப்பு என்பதை எண்ணவும் துணியாதவர்கள்.\nஆட்சி நடத்துவதில் மன்னருக்கு உதவியாக ‘ராஷ்ட்ரீய பஞ்சாயத்’ என்ற அமைப்பு நாடாளுமன்றம் போலச் செயல்பட்டு வந்தது. அதில் பெரும்பாலும் மன்னரின் உறவினர்களே உறுப்பினர்களாக இடம் பெற்று இருந்தார்கள். அமைச்சர்கள் அனைவரும் மன்னரின் நெருங்கிய உறவினர்களே.\nமன்னர் ஆட்சியைப் பொறுத்தமட்டில், பொதுவாகவே, நாட்டு மக்கள் அறிவு பெறுவதில் மன்னர்களுக்கு அக்கறை இருக்காது என்பதுதான் உலக வரலாறு. மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட்டு விட்டால், பின்னர் மன்னருக்கு அங்கே என்ன வேலை\nஇவ்வளவு இருந்த��ம், ‘2008 ஆம் ஆண்டில் நான் மன்னர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் - என் மகனை மன்னராக ஆக்குகிறேன்; என் குடிமக்கள் அரசியல் கட்சிகளைத் தொடங்கலாம்; நம் நாடு மக்கள் ஆட்சிமுறைக்கு மாறட்டும்’ என்று மன்னர் வாங்சுக் அறிவித்தார். அதற்கான செயல்பாடுகளிலும் தீவிரமாக இறங்கி, நாடு முழுவதும் சென்று அவரே பிரச்சாரம் செய்தார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பூடானில் இருந்து ஒரு குழுவினர் தமிழகத்துக்கு வந்து, தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் கண்டு அறிந்தார்கள். அதற்குப் பின்னர்,புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலையும் வந்து பார்த்தார்கள்.\n2007 டிசம்பர் 31 ஆம் நாள், பூடானில் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. 47 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. மன்னருடைய மாமா டோர்ஜி தின்லே தலைமையிலான பூடான் அமைதி மற்றும் முன்னேற்றக் கட்சி, 45 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்து உள்ளது. டோர்ஜி, பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் நடத்திய மன்னர் வாங்சுக்கை, ‘வைஸ் கிங்’ என்று பாராட்டி, - ‘இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கம் தீட்டியது.\nபூடானியர்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பதால், அந்த நாட்டில் குற்றச்செயல்கள் மிகவும் குறைவு. தவறி குற்றம் இழைப்போருக்குச் சிறைவாசம் உண்டு. தலைநகர் திம்புவில்தான் ஒரு சிறைச்சாலை இருக்கிறது. வழக்கு விசாரணை எல்லாம் ஓரிரு வாரங்களில் முடிந்து விடும். நான் அங்கே இருந்தபோது, ஒரேயொரு கொலை நடந்ததாக நினைவு. கொலை வழக்கில் கூட ஒரு வார காலத்துக்குள் விசாரணை முடிந்து, தண்டனை விதிக்கப்பட்டு, திம்பு சிறையில் கொண்டு போய் அடைத்து விடுவார்கள். எப்போது விடுதலை என்பதெல்லாம் தெரியாது. மன்னர் மனது வைத்தால்தான் விடுதலை.\nமாமா ஆறுமுகம், அறுபதுகளில் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் சுரங்கப் பொறியாளராகப் பட்டம் பெற்றவர். சாத்தூர் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் சுரங்கத் துணை மேலாளராகப் பொறுப்பு வகித்தவர். 1977 ஆம் ஆண்டு, பூடான் நாட்டில், பென்டன் சிமெண்ட் நிறுவனம் தொடங்கப்பட்டபோது, சுரங்க மேலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெற்றதை செய்தித்தாள்களின் வழியாக அறிந்து விண்ணப்பித்துத் தேர்வு பெற்று அங்கே சென்று பணிய���ல் சேர்ந்தார். பூடானில் தனது அனுபவங்களைப் பற்றி நிறையச் சொல்லுவார்.\nசிமெண்ட் ஆலையின் மேலாண்மை இயக்குநராக அப்போது அங்கே நியமிக்கப்பட்ட நீம் டோர்ஜி மன்னரின் தாய்மாமா மகன்தான். அவர் லண்டனில் பி.ஏ., படித்தவர். பூடான் நாட்டின் முதல் சுரங்கப் பொறியியல் பட்டதாரி பொக்ரேல் என்பவர், மாமாவிடம் துணைக் கண்காணிப்பாளராகப் பயிற்சி பெற்றார். தற்போது, அவர்தாம் அங்கு உயர் பொறுப்பில் இருக்கக்கூடும்.\nசாப், இஸ்கோ க்யா கரேகா\nசுரங்கத்தில் பணி ஆற்றுவதற்காக அந்தப் பகுதியில் இருந்த பூடானியர்களைத் தொழிலாளர்களாகப் பணியில் சேர்த்துப் பயிற்சிகள் கொடுத்து இருக்கிறார் மாமா. முதன்முதலில் அவர்களுக்கு சம்பளமாகப் பணத்தை வழங்கி இருக்கிறார். அந்தப் பணத்தைக் கையில் பெற்றுக்கொண்ட பூடான் தொழிலாளிகள், ‘சாப், இஸ்கோ க்யா கரேகா ஐயா, இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் ஐயா, இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும்’ என்று மாமாவிடம் அப்பாவியாகக் கேட்டார்களாம்.\nஏனெனில், அண்மைக்காலம்வரையிலும் பூடானியர்கள் பண்டமாற்று வணிகத்திலேயே ஈடுபட்டு வந்து இருக்கிறார்கள். பூடான் காடுகளில் மானாவாரியாக விளைந்து கிடக்கின்ற பழங்கள், தேன் மற்றும் தங்களுடைய விளைபொருள்களை இந்திய எல்லைக்குள் உள்ள கடைகளில் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பதிலுக்குத் தங்களுக்குத் தேவையான எண்ணெய், அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்களை, பண்டமாற்று முறையில் வாங்கிக் கொண்டு போவார்கள். எனவே, பணப் புழக்கம் என்றால் என்ன என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.\nபூடான் நாட்டு ரூபாயின் பெயர் ‘கல்ட்ரம்’ (Ngultrum) பைசாவின் பெயர் ‘செர்ட்டம்’ (Chertum) ஆகும். இந்திய நாணயத்துக்கு இணையான மதிப்புத்தான். இந்தியா-பூடான் நாட்டின் எல்லையையொட்டிய இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில், எல்லையை ஒட்டிய பகுதிகளில் பூடான் நாணயங்களையும் பெட்டிக் கடைகளில்கூட வாங்கிக் கொள்வார்கள். அதேபோல் பூடான் நாட்டுக்குள் இந்தியப் பணத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.\nபூடானியர்கள், கறந்தபாலை அப்படியே சுடவைத்துத்தான் குடிப்பார்கள். அதில் தண்ணீர் சேர்க்கிற வழக்கம் இல்லை. அங்கே பணியாற்றிய இந்தியர்களைப் பார்த்துத்தான் பாலில் தண்ணீர் சேர்க்கப் பழகிக் கொ���்டார்கள் என்றார்.\nஅந்தப் பகுதியில் முதன்முதலில் ஸ்கூட்டர் வாங்கிய பூடானி ஒருவர், ஐந்து கிலோமீட்டருக்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி குதிரைக்கு(வண்டிக்கு) ஓய்வு கொடுப்பாராம். வண்டியை, குதிரை என்றுதான் அழைப்பார்கள். அது மட்டுமல்ல, கையில் ஒரு சிறிய புல்லுக்கட்டை வைத்துக்கொண்டு ஸ்கூட்டருக்கு முன்பாக மேலும்,கீழும் ஆட்டுவாராம்;அதாவது குதிரைக்குப் புல்லு கொடுக்கிறாராம். இதுபோன்ற ஏராளமான வேடிக்கைகளை மாமா சொல்லுவார்.\nபூடானில் எனக்கு ஏற்பட்ட ஒரு விந்தையான அனுபவம். ஒருமுறை தீபாவளி நாள் அன்று நான் வீட்டில் இருந்து வெளியில் நடந்து வந்துகொண்டு இருந்தேன். எதிரே ஒரு பூடானியச் சிறுவன் ஆடை எதுவும் இன்றி அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தான். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் என்னைப் பார்த்துக் கையை நீட்டிக்கொண்டே என் அருகில் ஓடி வந்தபோதுதான் என்ன விபரீதம் என்று எனக்குப் புரிந்தது.\nஎங்கள் வீட்டுக்கு நேர் எதிரே சுமார் 200 அடி வளர்ந்து ஓங்கிய மரம் ஒன்று இருந்தது. அதில் சுமார்100 அடி உயரத்தில் இருந்த ஒரு கிளையில், பிரமாண்டமான தேன்கூடு ஒன்று இருந்தது. அந்தத் தேன்கூட்டை ஒரு பெரிய கழுகு தாக்கிக் கலைத்துக் கொண்டு இருந்தது. அதில் இருந்து புறப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள், அந்தச் சிறுவன் மேல் அப்படியே அப்பிக்கொண்டு ஆத்திரத்துடன் அவனைக் கொட்டிக்கொண்டு இருந்தன. அதுவோ வெட்டவெளி. ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன்.\nசற்றுத்தொலைவில் இருந்த ஒரு வீட்டில், குளிருக்காகப் பயன்படுத்துகின்ற ரஜாய் என்ற கனத்த போர்வை காய்ந்து கொண்டு இருந்தது. நான் ஓடிச்சென்று அதை எடுத்து வந்து அதைக்கொண்டு தேனீக்களை விரட்டியதுடன், அந்தச் சிறுவன் மேல் அதை அப்படியே போட்டு மூடி, நானும் அதற்குள் புகுந்துகொண்டு, தகரத்தால் அமைக்கப்பட்டு இருந்த ஒரு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டேன். இதற்குள் எனக்கும் ஏழெட்டுக் கொட்டுகள் விழுந்து விட்டன. நிலைமையின் விபரீதம் புரியாமல் எங்களை நோக்கி ஓடிவந்த பலரையும் தேனீக்கள் கொட்டித் தள்ளின.\nஎங்களைக் கொட்டியது ராட்சத விஷத் தேனீக்கள். எனவே, மாமாவின் சிமெண்டு நிறுவனத்தின் ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்து, தேனீயால் கொட்டப்பட்ட அனை��ரையும், ஐந்து கிலோ மீட்டர் தொலைவு மலைப்பாதையில் பயணித்து, கொம்டுவில் இருக்கின்ற தொடக்கநிலை மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். சிறுவனுக்குத்தான் பலத்த காயம். எங்கள் எல்லோருக்கும் மருத்துவ உதவி அளித்தார்கள். சுமார் நான்கைந்து நாள்கள் காய்ச்சலுடன் வீட்டில் படுக்க வேண்டியதாயிற்று. அதைவிடக் கொடுமை, மூன்று நாள்கள் கழித்து அந்தச் சிறுவன் இறந்து போனதுதான். இன்றைக்கும், பூடான் என்றவுடன், அந்தச் சிறுவனின் உருவம்தான் என் கண்ணில் தோன்றி மறைகிறது. இன்னும் பல தேனீக்கள் கொட்டி இருந்தால் என் நிலைமையும் எப்படியோ\nபூடானில் நான் பணியாற்றிய காலத்தில் தகவல் - தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை. பக்லியில் இருந்த தொலைபேசி, ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குத்தான் வேலை செய்யும். அந்த எல்லைக்குள், ஐம்பதுக்கும் குறைவான தொலைபேசி எண்கள்தான் இருந்தன. நாங்கள் இருந்த ஊரில் இருந்து பிர்பாராவுக்குக் கூடத் தொலைபேசி இணைப்பு கிடையாது. நான் பூடானில் இருந்த இரண்டு ஆண்டுகளில் சென்னைக்கோ, எனது சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கோ ஒருமுறைகூடத் தொலைபேசியில் பேசியது கிடையாது.\n1986 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. என்னுடைய தந்தையார் சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளராகப் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவது எனக்குத் தெரியாது. அந்த வேளையில் அலுவலகப் பணியாக சாத்தூர் அருகே உள்ள துலுக்கபட்டி ராம்கோ சிமெண்ட் நிறுவனத்துக்கு வந்தார் மாமா.\nபூடானுக்குத் திரும்பி வந்து, “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. உன்னுடைய தந்தை தேர்தலில் நிற்கிறார்” என்று சொன்னார். கடிதம் எழுதினால் வந்து சேர இருபது - முப்பது நாள்கள் ஆகும். எனவே, எனக்குத் தகவல் எதுவும் தெரியவில்லை.\nஎனக்கும், என்னுடன் தங்கி இருந்த சண்முகசுந்தரத்துக்கும், வானொலிதான் உற்ற துணைவன். நாள்தோறும், அகில இந்திய வானொலியின் தமிழ்ச் செய்தி அறிக்கையைக் கேட்பது என் வழக்கம். அதில், தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் 94 நகர்மன்றத் தலைவர்களுள், தி.மு.கழகம் 70 இடங்களில் வெற்றி பெற்றது என்று சொன்னார்கள். அப்படியானால் நமது தந்தையாரும் வெற்றி பெற்று இருப்பார் என்று ஊகித்துக் கொண்டேன். மேற்கொண்டு வ���வரம் தெரிந்து கொள்ள வழி இல்லை.\nஎன்னுடைய தந்தையார் தேர்தலில் வெற்றி பெற்ற செய்தியை ஒரு மாதம் கழித்துத்தான், என் தாயார் எழுதிய கடிதத்தின் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். இன்றைக்கு, கற்பனைக்கும் எட்டாதவகையில் நினைத்த நொடிப்பொழுதிலேயே உலகத்தின் எந்த மூலையில் இருப்போர் உடனும் தொடர்பு கொள்ளலாம் என்கிற அளவிற்கு வளர்ந்துவிட்ட தொலைத்தொடர்பு வசதிகளை நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. இன்றைக்குப் பிறக்கின்ற குழந்தைகளில் கைகளில் விளையாட்டுப் பொருளாக செல்போன் இருக்கிறது.\nஇந்தியத் தொலைக்காட்சி எதுவும் பூடானில் தெரியவில்லை. அப்போது, வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து ஒளிபரப்பான, அந்த நாட்டு அரசுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும்தான் தெரியும். மாலை ஐந்து மணிக்கு ஒளிபரப்பு தொடங்கி இரவு பத்து மணிக்கு முடிந்து விடும். அப்போது, அங்கே ஹூசேன் முகமது எர்ஷாத் என்பவர், ராணுவ சர்வாதிகாரியாக ஆட்சி நடத்திக்கொண்டு இருந்தார். அரை மணி நேர செய்தி அறிக்கையில், இருபது நிமிடங்கள் அவரைத்தான் காட்டுவார்கள்.\nஎங்கள் நிறுவனத்திலும், மாமா நிறுவனத்திலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தன. நாள்தோறும், ஒரு இந்திப்படமும் அதைத் தொடர்ந்து ஒரு ஆங்கிலப் படத்தையும், பிர்பாராவில் இருந்து வீடியோ கேசட்டுகள் வாங்கிக்கொண்டு வந்து போட்டார்கள். அப்படி அங்கே இருந்த நாள்களில், சுமார் 300 இந்தி, ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. கொம்டுவில் ஒரு சிறிய திரை அரங்கம் இருந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில், மாலையில் மட்டும் ஒரு காட்சி காண்பிப்பார்கள். அப்படி, ஒன்றிரண்டு, நேபாலி மொழிப் படங்களைப் பார்த்து இருக்கிறேன். அதில் நான் கேட்ட இசை, பின்னாளில் சில தமிழ்ப்படங்களிலும் ஒலித்தது.\nஎங்கோ தொலைவில் பூடான் நாடு இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பூடான் என்பது நன்கு அறிமுகமான பெயர்தான், லாட்டரிச் சீட்டு மூலமாக பூடான் நாட்டு அரசாங்கத்தின் பெயரில் பரிசுச்சீட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். உண்மையில் அவற்றை அச்சிட்டது இங்கே உள்ள லாட்டரிச்சீட்டு முகவர்கள்தான் பூடான் நாட்டு அரசாங்கத்தின் பெயரில் பரிசுச்சீட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். உண்��ையில் அவற்றை அச்சிட்டது இங்கே உள்ள லாட்டரிச்சீட்டு முகவர்கள்தான் நட்புநாடு என்ற முறையில், பூடான் அரசாங்கம் இந்தியாவில் பரிசுச்சீட்டு நடத்தி வருமானம் ஈட்டிக்கொள்ள, இந்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.\nஅதைப் பயன்படுத்திக்கொண்டு இங்கே உள்ள முகவர்கள் பூடான் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, பெயரளவில் ஒவ்வோராண்டும் குறிப்பிட்ட தொகையை அந்த நாட்டு அரசாங்கத்துக்குக் கொடுத்துவிட்டு, அந்த அரசாங்கத்தின் பெயரில் பரிசுச்சீட்டுகளை சிவகாசியிலேயே அச்சடித்து விற்பனை செய்து கோடிகோடியாகக் கொள்ளை லாபம் ஈட்டி வந்தார்கள். பூடான் மட்டும் அல்ல, வடகிழக்கு மாநிலங்களின் பெயரால் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வந்த பரிசுச்சீட்டுகள் அனைத்துமே இப்படித்தான் அச்சிடப்பட்டன. பின்னர், தமிழ்நாட்டில் லாட்டரிச் சீட்டுகளை அரசு தடை செய்து விட்டது. இன்றைக்கும், கேரளாவில் லாட்டரிச்சீட்டு வணிகம் நடைபெறுகிறது.\nபூடானில் நான் வேலை பார்த்த இடம், அந்த நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இந்திய எல்லையை ஒட்டி அமைந்து உள்ள சாம்ச்சி மாவட்டம் ஆகும். அங்கே, இந்திய அரசின் உதவியோடு பென்டன் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அதேபோல், பூடான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ள சாம்த்ரூப் ஜொங்கார் மாவட்டத்தில், ஒரு சிமெண்ட் தொழிற்சாலையை அமைக்க பென்டன் சிமெண்ட் நிறுவனம் திட்டமிட்டது.\nஅதற்காக, சுண்ணாம்புக்கல் கிடைக்கும் இடத்தையும், தொழிற்சாலை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தையும் தேர்வு செய்ய வேண்டும். அந்தப் பணிக்காக, மாமா தலைமையில் ஒரு குழு கிழக்குப் பூடானுக்குப் பயணம் புறப்பட்டது. அப்பொழுது மாமா என்னையும் உடன் வருமாறு அழைத்தார்கள். ஆகா, நல்ல வாய்ப்பு என்று கருதி, நானும் புறப்பட்டேன். ஒரு கார் - ஒரு ஜீப்பில் சென்றோம்.\nபூடான் நாட்டில் ஓடுகின்ற வாகனங்கள் அனைத்தும் ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. புத்த மதத்தைப் பின்பற்றுகின்ற நாடு என்பதால் அன்பளிப்பாகவும் ஜப்பான் வழங்குகிறது. எனவே, முதன்முறையாக ஜப்பானிய டொயோட்டா காரில் சுமார் 2000 கி.மீ. பயணம் செய்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, இந்தியாவில் அம்பாசடர்,ஃபியட் ஆகிய இரண்டு பழைய கார்கள்தாம் ஓடிக்கொண்டு இருந்தன. மாருதி கூடக் கிடையா���ு.\nநாங்கள் பயணித்த மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சாலைகள், தேசிய நெடுஞ்சாலை என்றுதான் பெயர். எந்தவிதப் பராமரிப்பும் கிடையாது. குண்டும் - குழிகளும்தாம். ஆனாலும், டொயோட்டா காரில் பயணம் செய்ததால், சமாளிக்க முடிந்தது. பூடானின் நாட்டுக்கு உள்ளேயே கிழக்கே பயணிக்க முடியாது என்பதால், இந்தியச் சாலைகளின் வழியாகத்தான் கிழக்கே செல்ல முடியும். அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகர் குவாஹத்தி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நாள் முழுவதும் பயணித்து, கிழக்குப் பூடான் போய்ச் சேர்ந்தோம்.\nஅங்கே தகரத்தால் தடுக்கப்பட்டு இருந்த சிறுசிறு குடில்களில் தங்கினோம். மரத்தால் ஆன கயிற்றுக் கட்டில்களில்தான் படுக்கை. மூன்று நாள்கள் அங்கே தங்கி இருந்தோம். அதற்குப் பின்னர் பூடான் அரசில் விருந்தினர் விடுதி ஒன்றில் ஒருநாள் தங்கி இருந்தோம்.\nஅடுத்தடுத்த நாள்களில் சுண்ணாம்புக்கல்லைத் தேடும் பணி நடைபெற்றது. கண்ணுக்கு எட்டிய தொலைவு அடர்ந்த காடு. சுமார் பதினைந்து பேர் அடங்கியது எங்கள் குழு. அடர்ந்த காடுகளின் உள்ளே, பாம்புக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, முழங்கால் வரையிலும் உயரமான பெரிய கனத்த ஷூக்களை அணிந்துகொண்டு, ‘குக்ரி’ என்று அழைக்கப்படுகின்ற லேசாக வளைந்த கத்தியை ஒவ்வொருவரும் கைகளில் ஏந்திக்கொண்டு காடுகளுக்குள் புகுந்தோம்.\nஓங்கி உயர்ந்த மூங்கில்கள். முன்னே சென்ற தொழிலாளர்கள் அந்த மூங்கில் காடுகளை வெட்டி வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அந்த இடைவெளியல் தவழ்ந்து புகுந்து முன்னேறினோம். இரத்தத்தைக் குடிக்கின்ற அட்டைகள், வழிநெடுகிலும் ஏராளம் எராளம். தொழிலாளர்கள் பலருடைய கைகளிலும், கால்களிலும் அட்டைகள் ஒட்டிக்கொள்வதும், அவர்கள் அதை வெட்டி எறிந்தும், உப்புத் தண்ணீர் விட்டும் விரட்டிக்கொண்டே முன்னேறினர். ஆங்காங்கே பாறைகளை வெட்டி, ஆய்வுக்காகத் துண்டுகளைச் சேகரித்துக்கொண்டார்கள். நீண்ட நேரம் நடந்தபின்னர் ஒரு குன்றின் உச்சியை அடைந்தோம்.\n அங்கே நான் பார்த்த காட்சியை எப்படி வர்ணிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு கவிஞன் அல்ல. சொல்லப்போனால், கதை, கவிதை எழுதுவதை நிறுத்த வேண்டும்; கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும் மட்டுமே தமிழை வளர்க்கும் என்ற கருத்தைக் கொண்டு இருப்பவன்.\nஆனால் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு காட்சி அது. அப்படி ஒரு பசுமை. அங்கே ஒரு சிறிய பூடானிய கிராமம். ஒரு இருபத்து ஐந்து மர வீடுகள் இருக்கும். வெளி உலகத் தொடர்புகளே இல்லாமல், அந்தக் காட்டுக்குள் இருந்துகொண்டு, எப்படித்தான் வாழுகின்றார்களோ தெரியவில்லை. இன்றைக்கு நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.\nசில வீடுகளுக்குள் ஏறிப் பார்த்தேன். மரச்சட்டங்களால் இணைக்கப்பட்ட சிறிய தறிகளில், பெண்கள் தரையில் அமர்ந்து, வண்ண வண்ண இழைகளைப் பின்னி, கைகளாலேயே துணி நெய்துகொண்டு இருந்தார்கள். வீட்டுக்குள் எந்தவிதமான பொருள்களும் இல்லை. இயற்கையோடு இயைந்த வாழ்வு.\nநாங்கள் கொண்டு சென்று இருந்த சப்பாத்தியைச் சாப்பிட்டோம். சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின்பு, பிற்பகல் இரண்டு மணிக்குக் கீழே இறங்கத் தொடங்கினோம். நன்றாக இருட்டத் தொடங்குவதற்கு முன்பு வேகவேகமாகக் கீழே வந்து சேர்ந்தோம். இப்படியாக மூன்று நாள்கள், அந்தக் காடுகளுக்குள் அலைந்து திரிந்தோம். சுண்ணாம்புக்கல் ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு, மீண்டும் அஸ்ஸாம் வழியாகப் பயணித்து, மேற்குப் பூடானுக்குத் திரும்பினோம்.\nஅந்தக் காலகட்டத்தில், அஸ்ஸாமில் மாணவர் போராட்டம் வெடித்து இருந்தது. சராசரியாக ஒரு நாளில் குறைந்தது இருபத்த ஐந்து முதல் நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு இருந்தார். சில ஆண்டுகளில், ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாலை செய்யப்பட்டனர். பின்னர் இந்திய அரசுக்கும் அஸ்ஸாம் மாணவர் தலைவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு 1985 ஆம் ஆண்டு அங்கே சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. நாங்கள் பயணம் செய்தபோது வழிநெடுகிலும் அஸ்ஸாம் தேர்தல் பிரச்சாரக் காட்சிகளைப்பார்த்துக் கொண்டே சென்றேன்.\nஅந்தத் தேர்தலில், அஸ்ஸாம் கணபரிஷத் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 66 சட்டமன்ற உறுப்பினர்களுள், தலைவர் பிரஃபுல்லகுமார் மொகந்தா மட்டுமே 31 வயது நிரம்பியவராக இருந்தார். அவர் ஒருவருக்கு மட்டுமே திருமணம் ஆகி இருந்தது. உடன் பயின்ற மாணவி ஜெயஸ்ரீ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு, உலகிலேயே மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த வரலாறு அஸ்ஸாம் மாநிலத்தில்தான் நடைபெற்றது.\nஅஸ்ஸாம் மாநிலப் பயணத்தின்போது, அங��கே இருந்த வீடுகளைக் கவனித்தேன். சிமெண்ட், கல், மணல் கொண்டு கட்டுவது இல்லை. எல்லாமே அஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் ஆன தடுப்புகள்தான். மழைத்தண்ணீர் தேங்காமல் வழிந்து ஒடுவதற்காக வீடுகளின் மேற்கூரைகளைச் சாய்வாக அமைத்து இருக்கின்றார்கள்.\nஅஸ்ஸாம் மாநிலத்தின் வழியாக ஓடுகின்ற பிரம்மபுத்திரா நதி, பல இடங்களில் ஐந்து கிலோ மீட்டர் அகலத்துக்கும் கூடுதலாக பரந்து விரிந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. எனவே, தண்ணீர் பஞ்சம் என்பதே இல்லை.\nஒரு வேடிக்கையைச் சொல்ல வேண்டும். வட இந்திய நதிகளில் வெள்ளம் பெருகி ஓடுவதைப் பார்த்தாலும், பூடானியர்களும் சரி - தில்லி நண்பர்களும் சரி - கடலைப்பார்க்க மிகுந்த ஆவல் கொண்டு இருந்தார்கள். பனிமலைகளைப் பார்க்க நாம் எவ்வாறு ஆவல் கொள்கிறோமோ அதைப்போலவே அவர்கள் கடலைப் பார்க்க விரும்புகிறார்கள். கடலின் பிரமாண்டத்தைப் பற்றி என்னிடம் வியப்புடன் விசாரிப்பார்கள்.\nஏனெனில், உள்நாட்டுப் பகுதியில் வசிக்கின்ற வட இந்தியர்கள், கடலைப்பார்க்க வேண்டுமானால், சுமார் 1500 கிலோ மீட்டர் பயணம் செய்து, மேற்கே குஜராத் மராட்டி மாநிலக் கடற்கரைக்கு வர வேண்டும். கிழக்கே என்றால், பெங்கால், ஒரிய கடற்கரைக்கு வர வேண்டும். எல்லோராலும் அது முடியாது. எனவே,6,000 கிலோ மீட்டர் நீளம் கடற்கரையைக் கொண்டு உள்ள இந்தியாவில் கடலைப் பார்க்காத மக்கள் சுமார் 50 கோடிப் பேர் இருக்கின்றார்கள் என்பது வியப்புக்கு உரிய ஒன்றுதானே\nமாமா ஆறுமுகம் அவர்கள், தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு இடத்துக்கு வேலைக்கு வந்துவிட வேண்டும் என்று முயற்சிகளைத் தொடங்கி இருந்தார்கள். அவர்கள் அங்கே இருந்து வந்துவிட்டால், அதற்குப்பின்னர் என்னால் தனித்து அங்கே இருக்க முடியாது. ஏனெனில், நான் வேலை பார்த்த இடம் புதிய சுரங்கம் என்பதால், அங்கே பணியாளர்களுக்கான வீடுகள் கட்டப்படவில்லை. எப்படியும் வீடுகளைக் கட்டுவதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகக்கூடிய நிலைமை இருந்தது. அதுவரையிலும், அங்கே வேறு இடத்தில் தங்கி இருப்பது கடினம். மேலும், அங்கே பணி நிரந்தரம் என்பது உறுதி ஆகாத நிலையில், எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. எனவே, நான் பணியை விட்டு விலகி ஊருக்குத் திரும்பினேன். பின்னர் டெல்லிக்குச் சென்று, அங்கே இரண்டு ஆண்டுகள் பணி ஆற்றினேன்.\nஅடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் மாமா ஆறுமுகத்துக்கு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ‘டோகோ’ என்ற நாட்டில் உள்ள ஒரு சுரங்கத்தில் பணி வாய்ப்பு கிடைத்து அங்கே சென்றார். அப்போது, அவரையும், அத்தையையும் வழி அனுப்புவதற்காக சென்னை வானூர்தி நிலையத்துக்குச் சென்று இருந்தேன். ‘மாமா பூடானில் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தீர்கள் - நல்ல அனுபவம் கிடைத்தது. டோகோவிலும் எனக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்கள் - ஆப்பிரிக்காவையும் பார்த்து விடுகிறேன்’ என்று சொன்னேன்.\n‘நான் அங்கே போய் உள்ள சூழ்நிலையைப் பார்த்துக்கொண்டு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னார். ஆனால், அங்கே சென்றதற்குப்பின்னர், ‘ இங்கே சூழ்நிலை சரியாக இல்லை. குறைந்தது இரண்டு ஆண்டுகள் இங்கே இருப்போம் என்று நான் எண்ணினேன். ஆனால், ஆறு மாதங்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது போல இருக்கிறது. இந்த நாட்டைப் பார்க்கும்போது பூடான் பரவாயில்லை’ என்று சொன்னார். அதுபோலவே, எட்டே மாதங்களில் பணியில் இருந்து விலகி திரும்பி வந்தார்கள். அவர்களை வரவேற்பதற்காக வானூர்தி நிலையம் சென்று இருந்தேன்.\nஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த அவர்களைப் பார்த்த எனக்குப் பலத்த அதிர்ச்சி. அத்தையும், மாமாவும் ஏறத்தாழ பாதி அளவுக்கு ஆப்பிரிக்கர்களின் நிறத்துக்கு மாறி இருந்தார்கள். எப்படி, ஐரோப்பா - அமெரிக்கா மற்றும் குளிர் நாடுகளுக்குச் செல்பவர்கள் கொஞ்சம் செழுமையாக - வெளுப்பாகத் திரும்பி வருகிறார்களோ- அதற்கு நேர்மாறாக இருக்கிறது ஆப்பிரிக்கா சென்று வருபவர்களின் நிலைமை’ என்பதை உணர்ந்தேன். இருப்பினும், ஆப்பிரிக்காவைப் பார்க்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே அதற்குப்பின்னர், மாமா திருச்சி மாவட்டத்தில் டால்மியா சிமெண்ட் ஆலையின் உதவிப் பொது மேலாளராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றார்.\nமாமா எப்போதும் புன்னகை மாறாத முகம். அவர் கோபப்பட்டு நான் பார்த்தது இல்லை. அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருப்பார். மாமாவின் சுரங்கத்தில் பணி ஆற்றிய ஹரீஷ் என்ற கன்னடத்து இளைஞனுக்கும், திருமணமாகி, குழந்தை பெற்று இருந்த ஒரு நேபாலிப் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது. திடீரென ஒருநாள் அவள் அவனது கணவனை விட்டுவிட்டு இவனுடைய வீட்டுக்கே வந்து விட்டாள். பெரிய பிரச்சினை ஆகி விட்டது. அவனது நிலைமையைச் சொல்லி, அவ்வப்போது மாமா என்னையும், சண்முகசுந்தரத்தையும் எச்சரித்துக்கொண்டே இருப்பார். ஊரில் இருந்து எப்படி வந்தோமோ, அப்படியே ஒழுங்காகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று சிரித்துக்கொண்டே சொல்லுவார். அப்படியே நானும் வந்து சேர்ந்தேன். அதேபோல, அத்தையும், அங்கே இருந்த நாள்களில் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நாங்கள் இருவரும் -எங்களுக்கு அவர்களும் துணையாக இருந்தோம்.\nபூடானில் தன்னுடைய அனுபவங்களை எழுதித் தரும்படி மாமாவிடம் கேட்டு எழுதி வாங்கினேன். 2012 ஜனவரி 3 ஆம் நாள் வெளியிடப்பட்டு உள்ள உலக வலம் என்ற எனது நூலில், அந்தக் கட்டுரையைச் சேர்த்து உள்ளேன். அந்த பத்து பக்கக் கட்டுரையிலும் செய்திகள் நிரம்ப உள்ளன.\nமாமா எப்போதும் தூய்மையான காற்றைப் பற்றி வலியுறுத்திக்கொண்டே இருப்பார். இந்த ஊர் காற்று நம்மூரில் கிடையாது என்பார். அந்த வயதில் எனக்கு அதன் பொருள் விளங்கவில்லை. காற்றைப் போய் இப்படிப் பெரிதாகப் பேசுகிறாரே என்று நினைத்துக் கொள்வேன்.\nஇன்றைக்குச் சுற்றுப்புறம், சூழ்நிலை, தூய்மை என்று, நாள்தோறும், செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் வலியுறுத்துகின்றன. சென்னை எழும்பூரில் நான் பணி ஆற்றுகின்ற அலுவலகத்துக்கும், நொளம்பூரில் உள்ள எனது இல்லத்துக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 16 கிலோ மீட்டர். இதற்கு இடையில் சுமார் 13 போக்குவரத்து சிக்னல்கள். ஒவ்வொரு சிக்னலிலும், நூற்றுக்கணக்கான வண்டிகளுக்கு நடுவே காத்து இருந்து, பச்சை விளக்கு எரிந்தவுடன் புறப்படும்போது, அத்தனை வண்டிகளும் விடுகின்ற கரிப்புகையை உள்வாங்க நேரிடுகிறது.\nடென்மார்க் நாட்டில் பணிபுரிகின்ற நண்பர் ஒருவர் சொன்னார்: அந்த நாட்டில் தற்கொலை செய்பவர்கள், வீட்டு கார் ஷெட்டை மூடிக்கொண்டு, கார் எஞ்ஜினை ஓடவிட்டு, கரிப்புகையை நிரப்பி அதைச் சுவாசித்து உயிர் விடுவார்களாம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பெய்த மழையில், தியாகராய நகரில் சிக்கிக்கொண்ட மூன்று பேர், ஏ.சி. யை ஓடவிட்டுக் காருக்கு உள்ளேயே படுத்துக்கொண்டு தூங்கினர்; தெருவில் நிரம்பிய தண்ணீர் புகைக்குழாயை மறைத்து விட்டதால், அந்தக் கரிப்புகை கொஞ்சம் கொஞ்சமாகக் காருக்கு உள்ளேயே நிரம்பியது. அதைச் சுவாசித்த மூவரும், தங்களை அறியாமலேயே தூக்கத்தில் உயிர் இழந்தது��் நினைவு இருக்கலாம்.\nஇதையெல்லாம் பார்க்கும்போது, பூடானின் இயற்கை எழிலையும், தூய்மையான காற்றையும், மலைத்தண்ணீரையும் எண்ணிப் பார்த்து நெஞ்சம் ஏங்குகிறது\n(2004க்குப் பின்னர்தான் நான் எழுதத் தொடங்கினேன். நெஞ்சில் நிறைந்த பூடான் நினைவுகளை, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 இல்தான் எழுத்து வடிவில் சங்கொலியில் கட்டுரையாக வெளியிட்டேன். 2007 ஆம் ஆண்டு, ஜனவரி 5 ஆம் நாள் வெளியான, உலகம் சுற்றும் வாலிபன் என்ற எனது முதலாவது பயண நூலில், அந்தக் கட்டுரை இடம் பெற்றது. அதில், இப்போது சில திருத்தங்களைச் செய்து உள்ளேன்.)\n- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇல்லத்தில் இருந்த எனக்கு இனையத்தின் வழி பூட்டானை காட்டிய அன்னன் அருனகிரிக்கு நன்ட்ரி\nமிக அருமையான கட்டுரை... பூடானை நெரில் கண்ட உனர்வு...\nஇதுவும் உங்கள் மற்ற கட்டுரைகளைப் போலவே.....\nதிரு. அருணகிரி அவர்களுக்கு, வணக்கம்.\nஉங்களுடைய பயணக்கட்டுரைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் சிறப்பாக வடித்திருக்கிறீ ர்கள். இடங்களை காட்சி படுத்தி உள்ள விதம் நெகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு கட்டுரையிலும் உங்கள் மனம் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/186579", "date_download": "2020-06-04T13:50:22Z", "digest": "sha1:5G4MBJ5WHLXDQWR5PQS57AT4NP6MZKEJ", "length": 8207, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிளேபாய் மொடல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிளேபாய் மொடல்\nஅமெரிக்கா���ில் ‘Playboy' இதழின் மொடல் அழகி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கார்லின் கிராப்ட்(36). இவர் பிரபல ‘Playboy' இதழின் முன்னாள் மொடலாக இருந்தவர்.\nகிறிஸ்டினா தனது வீட்டில் கொள்ளை நடந்ததாக பொலிசில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொள்ளை போன நகை உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடித்த பொலிசார், அவற்றை கொடுக்க கிறிஸ்டினா வீட்டிற்கு சென்றுள்ளனர்.\nஅப்போது கிறிஸ்டினா, வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்துள்ளதைப் பார்த்து பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் அவரது உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅதில் கிறிஸ்டினா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிறிஸ்டினா தனது ஆண் நண்பர் ஒருவருடன், கடந்த 9 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார்.\nமேலும், சம்பவம் நடந்த அன்று அவரது ஆண் நண்பரும் வீட்டில் இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் கிறிஸ்டினாவை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B7-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%9A", "date_download": "2020-06-04T15:32:10Z", "digest": "sha1:CPPNV7LD56U6BSK57R2BSVOPSPBJ3YVB", "length": 19886, "nlines": 311, "source_domain": "pirapalam.com", "title": "பட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி! - Pirapalam.Com", "raw_content": "\nமுதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை க��ர்த்தி சுரேஷின்...\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nநயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி\nகீர்த்தி சுரேஷுக்கு சமீபகாலமாகவே திரைப்படங்கள் பெரிதாக அமையவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது அதற்கு காரணமாக லட்சுமிமேனனுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை கீர்த்தி சுரேஷுக���கு ஏற்பட்டிருக்கின்றது.\nகீர்த்தி சுரேஷுக்கு சமீபகாலமாகவே திரைப்படங்கள் பெரிதாக அமையவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது அதற்கு காரணமாக லட்சுமிமேனனுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்டிருக்கின்றது.\nகுண்டாக இருக்கும் காரணத்தால் படவாய்ப்புகள் இல்லாமல் போகின்றது என்ற ஒரு குற்றச்சாட்டு சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் மீது வைக்கப்பட்டிருந்தது அதை நீக்குவதற்காகவே கடின உழைப்பின் பின்பாக மெலிந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து இதோ நான் வந்துவிட்டேன் மீண்டும் வந்து விட்டேன் என்று கூறும் வகையில் சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படங்கள் வைரலாகும் பரவப்பட்ட வருகின்றது\nநடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு\nஹன்சிகாவுடன் காதலைப் புதுப்பித்த சிம்பு\nவருத்தபடாதிங்க.. நான் விக் வெச்சிக்கிறேன்\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\nஅரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா\n நடிகை தமன்னா கூறிய பதில்\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nபொது விழாவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்த எமி ஜாக்ஸன்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகாதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை...\nகாற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர்...\nரஜினி- முருகதாஸின் பட ஹீரோயின் இந்த வளரும் நடிகையா\nவிஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையோடு ரஜினியுடனான படத்தை இயக்க ஆயத்தமானார் ஏ.ஆர்.முருகதாஸ்....\nபேரறிவாளன் பற்றி எனக்கு தெரியாதா நான் என்ன முட்டாளா\nரஜினிகாந்த் எது பேசினாலும், பேசாவிட்டாலும் ட்ரெண்டில் இருந்துக்கொண்டே தான் இருப்பார்....\nஇவ்வளவு அழகாக நயன்தாராவை பார்த்துள்ளீர்களா\nகோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. அவர் படங்களில் பிசியாக இருப்பதால்...\nரைசாவின் புது ஹேர் ஸ்டைலை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nநடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானவர். அதன்பிறகு அவர் ஹீரோயினாகவும்...\nஜோதிகா தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து...\nவிக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி...\nபேட்ட படத்தில் தலைவரின் அடுத்த லுக்\nபேட்ட படத்தில் இருந்து தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் நியூ...\nபா.ரஞ்சித்தின் பாலிவுட் படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு, கதை...\nதமிழில் கபாலி, காலா என தொடர்ந்து நல்ல படங்கள் கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்து...\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\nநடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ ஹாட்...\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nஒருவருடன் மட்டும் 'அது' என்பதில் நம்பிக்கையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/11-arrested-in-mahashtra-for-spreading-fake-news-about-corona-riz-275503.html", "date_download": "2020-06-04T14:45:05Z", "digest": "sha1:55IBG3JVPFKXTERMCJMPZWZ7HIO4WBPY", "length": 9240, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக மகாராஷ்டிராவில் 11 பேர் கைது!, 11 arrested in mahashtra for spreading fake news about corona– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nசமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக மகாராஷ்டிராவில் 11 பேர் கைது\nசமூக ஊடகங்களில் வரும் பல போலிச் செய்திகள் குடிமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.\nசமூக ஊடகங்களில் வரும் பல போலிச் செய்திகள் குடிமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா பரவல் தொடர்பாக பீதியை ஏற்படுத்தும் வகையில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக மகாராஷ்டிர சைபர் குற்றப்பிரிவு போலீசார் 11 பேரை கைது செய்துள்ளனர்.\nஇது சம்பந்தமாக மட்டும் 85 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ���து குறித்து தெரிவித்த காவல்துறை, சமூக ஊடகங்களில் வரும் பல போலிச் செய்திகள் குடிமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்காக நாடு முழுக்க ஊரடங்கு அறிவித்த நாள் முதல் பதிவான முதல் தகவல் அறிக்கைகள் இவை என்று கூறியுள்ளது.\nAlso read: வதந்திகள் மூலம் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவோரை தண்டிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் - உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nபேஸ்புக்-கிற்கு அடுத்தது அதிகம் தவறாக பிரயோகிக்கப்பட்டது வாட்ஸ்அப் என்று சைபர் குற்றப்பிரிவு போலிசார் தெரிவித்திருகின்றனர்.\nமகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக எண்ணிக்கையில் இந்த மாநிலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nசமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக மகாராஷ்டிராவில் 11 பேர் கைது\nவெடிமருந்தை யானைக்கு உணவாக கொடுத்தவர்கள் யார் விபரங்களை தெரிவிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு\nபாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி அண்ணனைக் கொன்ற தங்கை - மகன் மீதான குற்றச்சாட்டுக்கு பெற்றோர்கள் மறுப்பு\nஇந்தியா & ஆஸி. இடையே மெய்நிகர் உச்சி மாநாடு - காணொலி காட்சி மூலம் இருநாட்டு தலைவர்கள் பங்கேற்பு\nமக்கள் செல்வாக்கு : பிரதமர் மோடிக்கு ஏற்றம்... முதல்வர் பழனிசாமிக்கு இறங்குமுகம் - ஆய்வில் தகவல்\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ttd-sanctions-rs-19-crore-to-combat-coronavirus-vin-275427.html", "date_download": "2020-06-04T14:35:37Z", "digest": "sha1:5WL4CW5EXPFCUNNQXJLAXLBYV23O7J6S", "length": 8054, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "திருப்பதி பத்மாவதி கல்லூரி கொரோனா மருத்துவமனையானது... மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.19 கோடி நிதி! | TTD sanctions Rs 19 crore to combat coronavirus– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகொரோனா மருத்துவமனையாக மாறிய திருப்பதி பத்மாவதி கல்லூரி: மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.19 கோடி நிதி\nதிருப்பதியில் உள்ள தேவஸ்தான சத்திரங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றையும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.\nதிருப்பதியில் உள்ள பத்மாவதி மருத்துவ கல்லூரி, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தேவையான உபகரணங்கள் வாங்க, தேவஸ்தானம் 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.\nவென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க பணம் தேவை என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கேட்டிருந்த சூழலில் அதனை ஏற்று நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அச்சறுத்தல் நேரத்தில், ஏழைகளுக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் 50,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.\nஇதைத் தவிர கொரோனா தொற்றியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, திருப்பதியில் உள்ள தேவஸ்தான சத்திரங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றையும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nகொரோனா மருத்துவமனையாக மாறிய திருப்பதி பத்மாவதி கல்லூரி: மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.19 கோடி நிதி\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அம��ச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-06-04T14:23:53Z", "digest": "sha1:TP2M3GW6ODFXU4DZJ32QG2TPZLO366XE", "length": 53871, "nlines": 254, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் கண்டோன்மண்ட் ( கோர்ட் வளாகம் பின்புறம்) , திருச்சிராப்பள்ளி -620 001\nமாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் படிவங்கள்\nவிண்ணப்பம் பதிவிறக்கம் / இணையதள முகவரி\n1 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை\nதகுதி: மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இல் அறிவிக்கப்பட்ட வகையான மாற்றுத் திறனாளிகள்\nதேவைப்படும் ஆவணங்கள்: பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், சிறப்பு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்று, ஜாதி சான்று, கையொப்பம் / கைவிரல் ரேகை\nவழங்கப்படும் உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UDID) இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் Website: http://www.swavlambancard.gov.in\nமேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n2 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை\nதகுதி: 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.\n(1.கண் பார்வையின்மை2.குறை பார்வையின்மை3.தொழு நோயிலிருந்து குணமடைந்தோர் 4.காது கேளாமை5.செவிதிறன்; குறைபாடு6.கை கால் இயக்க குறைபாடு7.குள்ளத் தன்மை8.அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்)9.��னநோய்\n10.புறஉலக சிந்தனையற்றவர்11.மூளை முடக்கு வாத பாதிப்பு 12.தசை சிதைவு நோய் 13.நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு\n14.குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு 15.திசு பண்முகக் கடினமாதல் 16.பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு 17.இரத்த அழிவு சோகை 18.இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு 19.அரிவாளனு இரத்த சோகை 20.அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் 21நடுக்கு வாதம் பல்வகை குறைபாடு)\nதேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்- 3கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் –\nஅரசு எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்று. கண்பார்வையற்றவர் – அரசு கண் மருத்துவர் சான்றுகாது கேளாதவர் (ம) வாய் பேசாதவர் –\nஅரசு காது மூக்கு தொண்டை மருத்துவர் சான்று.மனவளர்ச்சி குன்றியவர் –\n12 வயதுக்கு உட்பட்டவர்கள் அரசு மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவரிடம் சான்று.12 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்கள் மனநல மருத்துவரிடம் சான்று.\nஅரசு மனநல மருத்துவரிடம் சான்று.\n3 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவிடம் சான்று.\nவழங்கப்படும் உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பம் (PDF 70 KB)\n3 திட்டம்: மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை\nதகுதி: 40 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர். வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்\nவழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/- விண்ணப்பம் (PDF 318 KB)\n4 திட்டம்: தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை\nதகுதி: 40 விழுக்காடுக்கு மேல் தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.\nவழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/- வ���ண்ணப்பம் (PDF 315 KB)\n5 திட்டம்: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை\nதகுதி: தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.\nவழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/- விண்ணப்பம் (PDF 313 KB)\n6 திட்டம்: சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன்\nதகுதி: பார்வையற்றவர்கள், கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள், மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயது முதல் 45 வயது வரை உடையவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். சேமிப்பு வங்கி கணக்கு புகைப்படம்.\nவழங்கப்படும் உதவி: ரூ.75000 வரை கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரைக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு (அல்லது) அதிகபட்சம் ரூ.25000 மானியம் வழங்கப்படும் விண்ணப்பம் (PDF 320 KB)\n7 திட்டம்: தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவி\nதகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கும் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல். புகைப்படம். ஜாமின்தாரரிடமிருந்து கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சான்று மற்றும் புகைப்படம்வழங்கப்படும் உதவி: தங்கள் மாவட்டத்தில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி, அருகாமையில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ரூ.25,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 1 நபர் ஜாமீன், ரூ.50,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 2 நபர் ஜாமீன், அதற்கு மேல் கடன் உதவி பெறுபவர்கள் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும். 4 விழுக்காடு வட்டியில் வங்கி கடன் வழங்கப்படும். தவறாது வங்கி கடன் செலுத்துபவர்களுக்கு வட்டி தமிழக அரசு ஏற்று செலுத்தும். விண்ணப்பம் (PDF 443 KB)\n8 திட்டம்: பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் PMEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)\nதகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளி குழுக்களுக்கும் சுயதொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.\nதேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்ட பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nவழங்கப்படும் உதவி: ரூ.25,000 முதல் ரூ.25,00,000 வரை தேசியமயமாககப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது . மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக கிராமபுற மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியமும், நகர்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.\nதொடர்பு அலுவலர் : பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் ஆபீஸ் ரோடு , திருச்சிராப்பள்ளி-620001. (தொலைபேசி எண் 0431-2460823, 2460331) Website :http://www.kviconline.gov.in/pmegpeportal\n9 திட்டம்: படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் UYEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)\nதகுதி: 1) 8ம் வகுப்பு தேர்ச்சி. 2) வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 3) 18 வயது முதல் 45 வயது வரை.\nதேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்ட பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nவழங்கப்படும் உதவி: வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றிற்கு ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை வங்கி கடன் வழங்க மாவட்ட தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மாவட்ட தொழில��� மையத்தின் மூலமாக 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.\nதொடர்பு அலுவலர் : பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் ஆபீஸ் ரோடு , திருச்சிராப்பள்ளி-620001. (தொலைபேசி எண் 0431-2460823, 2460331) Website: http://www.msmeonline.tn.gov.in/uyegp\nமேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n10 திட்டம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nதகுதி: 1 முதல் 8ம் வகுப்பு வரை\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு\nவழங்கப்படும் உதவி: 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000\n6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000 விண்ணப்பம் (PDF 228 KB)\n11 திட்டம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nதகுதி: 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ பயில்பவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.\nவழங்கப்படும் உதவி: 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.4000 விண்ணப்பம் (PDF 425 KB)\n12 திட்டம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nதகுதி: பட்டய படிப்பு கல்லூரி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் கல்வி பயில்பவர்கள் மருத்துவ கல்வி பயில்பவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.\nவழங்கப்படும் உதவி: பட்டயம் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு ரூ.6000/-\nமுதுகலை பட்டப்படிப்பு ரூ.7000/- விண்ணப்பம் (PDF 330 KB)\n13 திட்டம்: மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை\n(இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)\nதகுதி: முழுநேர மாணவராக அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரிகளில் 9ம் வகுப்பிற்கு மேல் படிப்பவராக இருத்தல் வேண்டும்.\nதேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு\nவழங்கப்படும் உதவி: கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், புத்தகம் வாங்குவதற்கான தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை போன்றவற்றிற்காக வழங்கப்படுகிறது\n9 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ. 8465/- முதல் ரூ.46,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.\n11ம் வகுப்பு முதல் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படிப்பவர்களுக்கு ரூ.15,000/-முதல் ரூ.1,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nமுதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் பரிந்துரைக்க வேண்டும். Website: http://www.scholarships.gov.in\n14 திட்டம்: வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை\nதகுதி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும்.\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு\nவழங்கப்படும் உதவி: தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.\n10ம் வகுப்பு வரை மாதம் ரூ.600/-\nபட்டப்படிப்பு ரூ.1000/- உதவித் தொகை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.தொடர்பு அலுவலர்:துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 11,முதல் தெரு, துவாரகா இல்லம், மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி-620 024(தொலைபேசி எண் 0431-2422510) விண்ணப்பம் (PDF 372 KB)\n15 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை\nதகுதி: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-3, வேலைபார்க்கும் நிறவனத்திடமிருந்து சான்று, பள்ளி, கல்லூரி மருத்துவமனை, சிறப்பு பள்ளிக்கு செல்பவராக இருப்பின் நிறுவனத்திடமிருந்து சான்று\nவழங்கப்படும் உதவி: வீட்டிலிருந்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்லும் வரை விண்ணப்பம் (PDF 520 KB)\n16 திட்டம்: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை\nதகுதி: பார்வையற்றவர்; என தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் – 3.\nவழங்கப்படும் உதவி: மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பேருந்து சலுகை. விண்ணப்பம் (PDF 213 KB)\n17 திட்டம்: அரசு பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து சலுகை\nதகுதி: தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். பேரூந்து கட்டணத்தில் 25 விழுக்காடு தொகை நடத்துனரிடம் செலுத்த வேண்டும். எஞ்சிய 75 விழுக்காடு தொகை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை போக்குவரத்து கழகத்திற்கு செலுத்துகிறது.\nதேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்\nவழங்கப்படும் உதவி: தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4இல் ஒரு பங்கு பஸ் பாஸ் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் வெளியூர் அரசு பேருந்து நடத்துனரிடம் வழங்க வேண்டும்\n18 திட்டம்: அரசு பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை\nதகுதி: மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். துணையாளருடன் மட்டுமே செல்ல கூடியவராக இருத்தல் வேண்டும்.\nதேவைப்படும் ஆவணங்கள்: மருத்துவரிடம் துணையாளரை அழைத்து செல்ல பெறப்பட்ட மத்துவ சான்று நகல் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்.\nவழங்கப்படும் உதவி: துணையாளருடன் தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4இல் ஒரு பங்கு பஸ் பாஸ் விண்ணப்பம் (PDF 70 KB)\n19 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி\nதகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்; முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.\nதிருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது.\n18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம், திரு��ண பதிவு சான்று (அ) வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதற்க்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று\nவழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 12500 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ரூபாய் 12500 மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம் விண்ணப்பம் (PDF 655 KB)\n20 திட்டம்: பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி\nதகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்;\nதம்பதியரில் ஒருவர் பட்டயம் /பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.\nதிருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது.\n18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல். ஆதார் அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம் திருமண பதிவு சான்று அல்லது வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதக்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று, பட்டயம் அல்லது பட்டதாரி சான்று.\nவழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 25000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திலம் ரூபாய் 25000 மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம் விண்ணப்பம் (PDF 656 KB)\n21 திட்டம்: இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்\nதகுதி: 1) 18 வயது முதல் 45 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.\n2) இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று\nவழங்கப்படும் உதவி: விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர். விண்ணப்பம் (PDF 188 KB)\n22 திட்டம்: மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்\nதகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறையுடையவர்கள் லேசான மனவளர்ச்சி குன்றியவர்கள், 75 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்கள்\n18 வயதுக்கு மேல் 45 வயது வரை.\nதேவைப்படும் ஆவணங்கள்: விண���ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், தையல் பயிற்சி முடித்த சான்று.\nவழங்கப்படும் உதவி: விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம். விண்ணப்பம் (PDF 245 KB)\n23 திட்டம்: மாற்றுத்திறனரிளிகளுக்கான உதவி உபகரணங்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்\nவழங்கப்படும் உதவி: தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ்கண்ட உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது\n1) மூன்று சக்கர வன்டி\n3) ஆக்டசிலரி மற்றும் எல்போ ஊன்றுகோல்\n6) நவீன செயற்கை கால்\n8) முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுகக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி\n9) தசைசதைவு நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி\n10) காதுக்கு பின் அணியும் காதொலி கருவி\n11) தடைகளை அறியும் பார்வையற்றவர்களுக்கான மடக்கு ஊன்றுகோல்\n12) பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி\n13) பிரெய்லி கை கடிகாரம்\n14) எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கி (பார்வைகுறையுடைய மாணவர்களுக்கு மட்டும்) விண்ணப்பம் (PDF 331 KB)\n24 திட்டம்: இரயில் பயன சலுகை (நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன்)\nகடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறன் தன்மைக்கு ஏற்ப அரசு எலும்பு முறிவு மருத்துவர் அல்லது கண் மருத்துவர் அல்லது காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர் அல்லது மனநோய் மருத்துவாரிடம் விண்ணப்பத்தில் சான்று பெற்று இரயில் நிலையத்தில் சமர்ப்பித்து பயண சலுகை பெறவேண்டும். விண்ணப்பம் (PDF 70 KB)\n25 திட்டம்:மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை\nதகுதி: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இன்றி வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தலாம்.\nதேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்\nவழங்கப்படும் உதவி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை தொடர்பு அலுவலர்: மாவட்ட திட்ட அலுவலர், மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி -620 001\nகுடும்ப தலைவர் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்\n26 திட்டம்: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காதுக்கு பின் அணியும் காதொலி கருவி\nதகுதி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ள காதுகேளாதவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், ஆடியோகிராம் சான்று மருத்துவ காப்பீடு அட்டை\nவழங்கப்படும் உதவி: விலையில்லா காதுக்கு பின் அணியும் காதொலி கருவி தொடர்பு அலுவலர்: அனைத்து அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை மருத்துவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அல்லது துறை தலைவர், காது மூக்கு தொண்டை பிரிவு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி -620 001 அவர்களை தொடர்பு கொள்ளவும்.\n27 திட்டம்: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவின செயற்கை கால் செயற்கை கை\nதகுதி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ள கால்கள் இழந்தவர்கள் கைகள் இழந்தவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் புகைப்படம்இ மாற்றுத் திறனாளி தேசிய அடையாள அட்டையுடன் மருத்துவர் சான்று மருத்துவ காப்பீடு அட்டை\nவழங்கப்படும் உதவி: விலையில்லா நவின செயற்கை கால் செயற்கை கை தொடர்பு அலுவலர்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் கண்டோன்மண்ட் ( கோர்ட் வளாகம் பின்புறம்) , திருச்சிராப்பள்ளி -620 001\nஇயன்முறை மருத்துவர் , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி -620 001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 11, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/03/137865/", "date_download": "2020-06-04T14:29:35Z", "digest": "sha1:34DJUWSDSTHDCLCALZ62G3ADSUBI3HZ2", "length": 7088, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து - ITN News", "raw_content": "\nதாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து\nபிரான்சில் நிலவிய கடும் வெயில் தாக்கத்தினால் ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழப்பு 0 10.செப்\nரஷ்ய ஜனாதிபதி – கஷகஷ்தானின் புதிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு 0 04.ஏப்\nஈராக்கில் அமெரிக்கா கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 பயங்கரவாதிகள் பலி 0 18.ஜூன்\nதாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து சம்பவமொன்று ஏற்ப்பட்டுள்ளது. பேங்கொக்கின் புகழ்ப்பெற்ற ச்சட்டுச்சக் சந்தைப் பகுதியில் தீ பரவியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.\nதீயினால் 10 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்து நேரடிப்படி நேற்றிரவு 9 மணியளவில் பரவியுள்ளது. இந்நிலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/10/blog-post_132.html", "date_download": "2020-06-04T13:31:46Z", "digest": "sha1:DLYM5NYUVTPSQJC7TWOOUZQXFKZW43LL", "length": 18354, "nlines": 165, "source_domain": "www.thulirkalvi.com", "title": "வரலாற்றில் இன்று 30/10/2019 - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\n*🇪🇬 வரலாற்றில் இன்று 🇪🇬*\n*கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.*\n🖌637 – அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது.\n🖌758 – குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர்.\n🖌1270 – சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன.\n🖌1485 – ஏழாம் என்றி இங்கிலாந்தின்மன்னனாக முடிசூடினான்.\n🖌1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.\n🖌1657 – எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது.\n🖌1817 – வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார்அமைத்தார்.\n🖌1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டார்.\n🖌1863 – டென்மார்க்கு இளவரசர் வில்லெம் முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் கிரேக்கமன்னராக முடிசூடும் நோக்குடன் ஏதென்சை சென்றடைந்தார்.\n🖌1864 – தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலேனா குடியேற்ற நாடு நிறுவப்பட்டது.\n🖌1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார். (இது யூலியன் நாட்காட்டியில்அக்டோபர் 17 இல் இடம்பெற்றது).\n🖌1918 – உதுமானியப் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர்முடிவுக்கு வந்தது.\n🖌1920 – அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.\n🖌1925 – ஜான் லோகி பைர்டுபிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.\n🖌1941 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதிய கடன்-குத்தகை ஒப்பந்தத்தில் வழங்க பிராங்க்ளின் ரூசவெல்ட் ஒப்புதல் வழங்கினார்.\n🖌1941 – மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள்நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.\n🖌1945 – இந்தியா ஐநாவில் இணைந்த��ு.\n🖌1947 – உலக வணிக அமைப்பைஏற்படுத்துவதற்கு முன்னோடியாக கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்நிறுவப்பட்டது.\n🖌1953 – பனிப்போர்:பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களைஅபிவிருத்தி செய்வதற்கான உத்தரவில் அமெரிக்கத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கையெழுத்திட்டார்.\n🖌1960 – முதலாவது வெற்றிகரமான சிறுநீரகக் கொடை ஐக்கிய இராச்சியத்தில் அளிக்கப்பட்டது.\n🖌1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள சார் வெடிகுண்டுஎன்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.\n🖌1961 – ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின்நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.\n🖌1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கைகையெழுத்திடப்பட்டது.\n🖌1970 – வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.\n🖌1973 – ஐரோப்பாவையும் ஆசியாவையும்பொசுபோரசு நீரிணைக்கு மேலாக இணைக்கும் பொசுபோரசு பாலம் துருக்கியின் இசுதான்புல் நகரில் அமைக்கப்பட்டது.\n🖌1983 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் அர்கெந்தீனாவில்முதற்தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது.\n🖌1985 – சாலஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.\n🖌1993 – வட அயர்லாந்து, கிரேசுடீன் என்ற இடத்தில் ஆலோவீன் விழா ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.\n🖌1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.\n🖌2001 – இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர், 15 பேர் காயமடைந்தனர்.\n🖌2006 – ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.\n🖌2014 – பாலத்தீன நாட்டை சுவீடன்அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றியநாடுகளில் பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும்.\n🖌2015 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர், 147 பேர் காயமடைந்தனர்.\n🖌1632 – க���றிஸ்டோபர் ரென், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், கட்டிடக் கலைஞர் (இ. 1723)\n🖌1735 – ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத் தலைவர் (இ. 1826)\n🖌1885 – எஸ்ரா பவுண்ட், அமெரிக்கக் கவிஞர் (இ. 1972)\n🖌1896 – ஹேரி ஆர். ட்ரூமன், அமெரிக்கப் போர் வீரர் (இ. 1980)\n🖌1898 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர் (இ. 1974)\n🖌1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1963)\n🖌1909 – ஓமி பாபா, இந்திய-பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1966)\n🖌1932 – பருண் டே, இந்திய வரலாற்றாளர் (இ. 2013)\n🖌1936 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி\n🖌1941 – தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ், நோபல் பரிசு பெற்ற செருமனிய இயற்பியலாளர்\n🖌1942 – சமல் ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி\n🖌1953 – சார்லஸ் மார்டின் ஸ்மித், அமெரிக்க நடிகர், இயக்குநர்\n🖌1960 – டீகோ மரடோனா, எர்ச்செந்தீனக் கால்பந்து வீரர்\n🖌1962 – கொட்னி வோல்சு, யமேக்கத் துடுப்பாளர்\n🖌1966 – கே. வி. ஆனந்த், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்\n🖌1972 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, ஈழத்து அரசியல் ஆய்வாளர் (இ. 2009)\n🖌1883 – தயானந்த சரசுவதி, இந்திய மெய்யியலாளர் (பி. 1824)\n🖌1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்தவர் (பி. 1828)\n🖌1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908)\n🖌1969 – அனந்தராம தீட்சிதர், தமிழக சமய சொற்பொழிவாளர் (பி. 1903)\n🖌1972 – பதே சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1911)\n🖌1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)\n🖌1974 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (பி. 1914)\n🖌1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)\n🖌1990 – வி. சாந்தாராம், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1901)\n🖌1994 – சுவரண் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1907)\n🖌1997 – சுந்தர சண்முகனார், புதுவைத் தமிழறிஞர் (பி. 1922)\n🖌1999 – சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை மலையகத் தமிழர்களின்அரசியல், தொழிற்சங்கத் தலைவர் (பி. 1913)\n🖌2009 – பொ. மோகன், இந்திய அரசியல்வாதி (பி. 1949)\n🖌2010 – ஆரி முலிச், டச்சுக் கவிஞர் (பி. 1927)\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17566", "date_download": "2020-06-04T14:16:37Z", "digest": "sha1:7WO3U6UP6N5V6PGPZEGHRV6GSJPCSXOZ", "length": 11285, "nlines": 69, "source_domain": "eeladhesam.com", "title": "தேசியத்தலைவரிற்கு இணை அவர் மட்டுமே:முன்னணி – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nதேசியத்தலைவரிற்கு இணை அவர் மட்டுமே:முன்னணி\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 3, 2018மே 4, 2018 இலக்கியன்\nதேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு யாழ் நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் இ.எ.ஆனந்தராஜா அவர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிகரான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று கூறினார் என்றும் அதனை கயேந்திரகுமாரே அவரூடாக திட்டமிட்டு செய்வித்தார் என்றும் திரிபுபடுத்தி வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை. அவை எமது கட்சி மீதான காழ்ப்புணர்வாலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான காழ்ப்புணர்வாலும் செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள்.\nதேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவர் மட்டுமே என்பதும் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாதென்பதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சியிலுள்ள அனைவரதும் உறுதியான நிலைப்பாடாகும்.\nஎதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கும் தகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உண்டு என்று ஆதரவாளர்கள் கூறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களிடம் அவ்வாறு தன்னை குறிப்பிட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒருவராகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டுவருகின்றார்.\nதேசியத் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் வரை பேச்சுவார்த்தை மேசையில் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை இனப்பிரச்சினைத் தீர்வாக வலியுறுத்திவந்தாரோ அந்நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடிக்கடி வலியுறுத்துவதுண்டு.\nகஜேந்திரகுமார் தன்னை தமிழ் இனத்தின் தலைவராக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் ஒருவர் அல்ல. அதனாலேயே வடக்கு மாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவரக்ளுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்டபோது அப்பிரேரணையை தோற்கடிப்பதற்காகவும் திரு விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் இளைஞர்களை திரட்டிச் சென்று நடாத்திய போராட்டத்தில் திரு விக்னேஸ்வரன் தலைமையேற்க வரவேண்டுமென பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக கருத்துப்பட ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அது தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியற்ற நிலையிலுள்ள ஈபிஆர்எல்எவ் புளொட் த.வி.கூட்டணி ஆகிய தரப்புக்களை கைவிட்டு திரு விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் பேரவை உறுப்பினர்களையும் பொது அமைப்புக்களையும் இணைந்தவாறு கட்சியை உருவாக்கி எம்மை கூட்டுக்கு அழைத்தால் அவரது தலைமையில் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயார் என்பதனை தெரிவித்திருந்தார்.\nஎதிர்காலத்தில் தன்னை தமிழினத்திள் தலைவர் என்ற அடிப்படையில் யாரும் கருத்துக்கூறக்கூடாது என்பதனை உறுப்பினர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார் என்பதனையும் கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Previous.aspx?p=17", "date_download": "2020-06-04T14:32:53Z", "digest": "sha1:XLOPGMSWCAFDGBVK223AWLWF46QXQVGG", "length": 1875, "nlines": 17, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67912/AIIMS-doctor's-Covid-19-positive-wife-delivers-infection-free-baby", "date_download": "2020-06-04T15:33:36Z", "digest": "sha1:FKQSIZRIHKPX3P5MLHYWQDNSTBI5PH4M", "length": 9502, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு தொற்று இல்லாத ஆண் குழந்தை: மருத்துவர்கள் மகிழ்ச்சி! | AIIMS doctor's Covid-19 positive wife delivers infection free baby | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு தொற்று இல்லாத ஆண் குழந்தை: மருத்துவர்கள் மகிழ்ச்சி\nடெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இல்லாத ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கர்ப்பிணி\nமனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை\nஎன்பதால் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் 9 மாத கர்ப்பிணி என்பதால், எந்த நேரமும் அவருக்கு பிரசவ வலி ஏற்படலாம் என கணிக்கப்பட்டது.\nஎய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் முன்னெச்சரிக்கையாக இருந்தனர். இந்நிலையில் கடந்த\nவெள்ளிக்கிழமை அவருக்கு கொரோனா தொற்று இல்லாத ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nஇது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், தற்போது தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு\nகண்காணிப்பில் உள்ளனர். தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது என்பதால் பாதுகாப்பு முறைகளுடன் தாய்ப்பால் கொடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.\nதம்பதி இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் குழந்தை கொரோனா பாதிப்பு இல்லாமல் பிறந்தது அனைவரையும்\nமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் தாயும் குணமடைந்து குழந்தையுடன் வீடு திரும்ப வேண்டுமென இணையத்தில் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஉயிரியல் பூங்காவில் இருக்கும் புலிக்கு கொரோனா: அலர்ட் கொடுத்துள்ள அமெரிக்கா\nஜெர்மனியிலும் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா : எந்தெந்த மாவட்டங்கள்.. எத்தனை பேருக்கு\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - மாநகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெர்மனியிலும் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா : எந்தெந்த மாவட்டங்கள்.. எத்தனை பேருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/05/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52190/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-04T13:21:35Z", "digest": "sha1:JPGU5JUI533MMBBYIALTSUZVNZ66WFDF", "length": 11576, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆபத்துக்குள்ளான மீனவர் படகுகளை அடைந்த கடற்படை கப்பல் | தினகரன்", "raw_content": "\nHome ஆபத்துக்குள்ளான மீனவர் படகுகளை அடைந்த கடற்படை கப்பல்\nஆபத்துக்குள்ளான மீனவர் படகுகளை அடைந்த கடற்படை கப்பல்\nஅம்பன் சூறாவளி தாக்கம் காரணமாக பாதுகாப்புக் கருதி இந்தோனேஷியாவை அண்டிய கடற்பரப்பை நோக்கி செலுத்தப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு, அத்தியாவசியமான எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்காக புறப்பட்டிருந்த இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’ எனும் கப்பல், அப்படகுகளை நெருங்கியுள்ளது.\n‘சமுதுர’ எனும் கப்பல், குறித்த பலநாள் மீன்பிடிப் படகுகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக, கடற்டையினர் தெரிவித்தனர்.\nசீரற்ற காலநிலை, அம்பன் சூறாவளி காரணமாக, இலங்கைக்கு சொந்தமான 30 பலநாள் மீன்பிடிப் படகுகள், இந்தோனேஷியாவை அண்டிய கடற்பரப்பை நோக்கி செலுத்தப்பட்டிருந்தன. அம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களிலிருந்து சென்ற குறித்த மீன்பிடிப் படகுகளுடன் 180 மீனவர்கள் சிக்கியுள்ளனர்.\nகடந்த சில தினங்களாக ஏற்பட்ட சூறாவளி நிலைமையில், ஆழ் கடலுக்குச் சென்ற நிலையில், தாழமுக்க வலயத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த 30 மீனவப் படகுகள் பேராபத்திலிருந்து காப்பற்றப்பட்டதாக, மீன்பிடி திணைக்களம் தெரிவித்திருந்தது.\nமீன்பிடி திணைக்களத்தினால் வானொலி அலைவரிசை மூலம் வழங்கப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றியதன் மூலம், புயலிலிருந்து தப்பித்து இந்தோனேஷியா கடற்பரப்பை நோக்கி அவர்களை அனுப்பியதன் மூலம், ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சுமார் 180 மீனவர்கள்\nஇந்தோனேஷியா நோக்கி செலுத்தப்பட்ட 30 இலங்கை படகுகள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்று இதுவரை 40 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,789\n- இந்தியாவிலிருந்து 03 பேர்; பங்களாதேஷிலிருந்து ஒருவர்; 36 கடற்படையினர்-...\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்\n- மைத்துனர்களிடையே சண்டைஎம்பிலிப்பிட்டிய, மருதவான பிரதேசத்தில் நேற்றிரவு (...\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\n- பதிவு செய்யப்படாத மோ. சைக்கிள், கைத்தொலைபேசி மீட்புகஞ்சா மற்றும் வாளினை...\nபேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட விடுங்கள்\n- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்தேர்தல்கள் ஆணைக்குழு...\nகாத்தான்குடி வீடொன்றின் கிணற்றில் பெண்ணின் சடலம்\nகாத்தான்குடியில் வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (03)...\nகொரோனாவை உரிய முறையில் கட்டுப்படுத்திய நாடு இலங்கை\n‘கொரோனா பரவல் அச்சுறுத்தலின் ஆபத்தை நன்கு புரிந்து கொண்டு சரியான...\nபிளாஸ்டிக் பொருட்களின் பாவனையால் அருகிச் செல்லும் பிரம்புக் கைத்தொழில்\n“பிரம்புத் தொழிலைச் நம்பித்தான் எங்களது குடும்ப சீவியம் நடந்தது....\nபுதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய\nசிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துசார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்....\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/10/blog-post_12.html", "date_download": "2020-06-04T14:26:05Z", "digest": "sha1:EMSQDALMAMI2LJICFSTJNOF23NGUATBO", "length": 29563, "nlines": 97, "source_domain": "www.unmainews.com", "title": "குலைந்துபோகும் முல்லை குருந்தனூர்மலை - முல்லைத்திவாகர் ~ Unmai News", "raw_content": "\nகுலைந்துபோகும் முல்லை குருந்தனூர்மலை - முல்லைத்திவாகர்\nகுலைந்து போகும் குருந்தனூர்மலை யானை அடக்கிய மாதரசி அரியாத்தை வாழ்ந்த மண்ணென்ற சிறப்புக்குரிய முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைக் கிராமம் பல்வேறு வரலாறுகள்\n, பாரம்பரியங்கள் , மரபுகள் , தொல்லியல் எச்சங்களையும் கொண்டமைந்தது.\nஆனால் இன்றைய நடைமுறைச் சூழலில் இவற்றுக்கான இடம் குறைந்து காணப்படுகின்றது. பாரம்பரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு இடங்கள் இன்று அழிவடைந்து போகின்றன. இன்னும் ஒரு சில வருடங்களில் அவற்றின் அழிவு முழுமை பெற்றுவிடும். இவற்றுக்குக் காரணம் நாங்கள் ஒவ்வொருவரும். நவீன காலம் என்று சொ���்லிக்கொண்டு நுகர்வுக் கலாசாரத்தினைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றோம்.\nஉண்டு , உடுத்து , உறங்கிவிட்டால் சரி இதுதான் எங்கள் வாழ்வு என்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இன் நிலை தொடர்கின்ற போது ஒருபக்கம் எங்களுடைய அடையாளங்கள் , தொன்மங்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றை நாம் வட கிழக்கு மாகாணங்களில் அதிகம் காணமுடியும். முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கையெழில் கொஞ்சும் ஐவகை நிலங்களால் சூழப்பட்ட குமுழமுனைக்கிராமம் தண்ணிமுறிப்புக்குளம் , குருந்தனூர்க்குளம் , ஆறுமுத்தான்குளம் , மறிச்சுக்கட்டிக்குளம் , நித்தகைக்குளம் , ஆலடிக்குளம் என இயற்கையின் அங்கங்களைத் தனது எல்லைப்பரப்பாகக் கொண்டு காணப்படுகின்றது.\nகுமுழமுனையில் இருந்து மூன்றரை கிலோ மீற்றர் தொலைவில் தண்ணிமுறிப்புக் குளத்திற்கு இடப்பக்கமாகவும் புதுக்கண்டம் வயல்வெளியின் முடிவாகவும் குமுழமுனைக்கிராமத்தின் எல்லையாகவும் கொண்டமைந்த இடம்தாம் “ குருந்தனூர்மலை “ இதன் பெயர் இன்று மருவி குருந்தூர்மலை என அழைக்கப்படுகின்றது. குருந்தனூர்மலை என அழைக்கப்படக் காரணம் “ குருந்தமரம் “ எனப்படும் ஒரு வகை மரம் அப் பகுதியெங்கும் காணப்பட்டமையாகும.; இங்குதான் பழமைவாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று அமையப்பெற்றிருந்தது.\nஇலங்கையின் ஆதிக்குடிகளான இயக்கர் , நாகர் காலத்தில் நாககுல மன்னர்களின் செல்வாக்கும் பரம்பலும் களனி மற்றும் யாழ்ப்பாணத்தின் நாகதீபம் போன்ற பகுதிகளில் காணப்பட்டுள்ளது என வரலாற்று நூல்கள் ஆய்வுகள் குறிப்பிடுகின்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அவர்களின் செல்வாக்கு காணப்பட்டதை குருந்தனூர் சிவாலயத்தினூடாக காண முடியும். நாகர் குல மன்னன் நாகராஜன் குருந்தனூர்மலை உச்சியில் சிவாலயம் ஒன்று அமைத்து வழிபட்டதாகவும் இக் கோவிலில் இருந்து ஏழு வீதிகளால் தேர் ஓடப்பட்டிருப்பதாகவும் இன்றும் தண்ணிமுறிப்பு வீதியொன்றிற்கு தேரோடும் வீதி என்ற பெயர் அங்கு புழக்கத்தில் காணப்படுகின்றமை இதற்குச் சான்றாகும்.\n1982 ஆம் ஆண்டு பேராசிரியர் பத்மநாதன் குருந்தனூர் மலைக்குச் சென்று ஆலயத்தின் சிதைவுகளைப் பார்வையிடுகின்ற போது அங்கு ஓர் கற்தூணில் காணப்பட்ட பிராமி எழுத்தினை மொழியாக்கம் செய்தார.; அதில் “ வேள் நாகன் மகன் வேள் கண்ணன் ’’ எனக் குறிப்பிடப்ப���்டுள்ளதாக பதிவு செய்துள்ளார். 1783 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வன்னியில் அதிகளவான சைவக் கோவில்கள் அழிக்கப்பட்டன. ஒல்லாந்த ஆட்சியாளரில் ஒருவரான கப்டன் நாகெல்லு வன்னி நிர்வாகத்தினை நேரடியாக நடாத்தினான்.\nஇவனது காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் இருந்த அனைத்துச் சைவக் கோவில்களும் இடிக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் குருந்தனூர் சிவாலயமுமாகும். இதன் பின்னர் ஆலயத்தினுடைய எச்சங்கள் மலையின் பல பாகங்களிலும் காணப்பட்டன. குருந்தனூர் மலை தொடர்பாக ஆய்வாளரும் எழுத்தாளருமான கலாமணி சி. தெய்வேந்திரம்பிள்ளை குறிப்பிடுகையில்..\n1982 ஆம் ஆண்டு வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களான இந்திரபாலா , சிற்றம்பலம் , ரகுபதி ஆகியோருடன் குருந்தனூர்மலைக்குச் சென்றேன். அந்த மலையின் செழிப்பு வர்ணிக்க முடியாத அளவிற்கு காணப்பட்டது. மலையின் மேலுள்ள உச்சியின் அடிவாரத்தில் இருந்து உச்சிவரை கருங்கற்களாலான படிகள் காணப்பட்டன. குருந்தனூர் மலையின் இரு உச்சிகளில் ஒன்றில் சிவாலயம் இருந்ததற்கான அடையாளம் காணப்பட்டது.\nஅங்கு தீர்த்தம் வடிகின்ற கோமுகைக் கல் உடைந்த நிலையிலும் மற்றும் கற்தூண் , கருங்கற் பொழிகையிலான பீடங்களும் காணப்பட்டன. அந்த உயரமான மலை உச்சியில் தீர்த்தக் கேணி ஒன்றும் உள்ளது. இவ் உச்சியில் “ காட்டாமணக்கு “ எனப்படும் நீண்ட பெருத்த நெடிய மரம் ஒன்று அதன் உச்சியில் ஏறிப் பார்க்கின்ற போது “பச்சை வயல்ப் படுக்கையும் தென்னை மரங்களின் தென்றலின் சுழிப்பையும் தாண்டி இந்து சமுத்திரம் இதமாகக் காட்சியளிக்கும்.” இதன் அழகை எம் முன்னோர்களும் கண்டு ரசித்தனர். இங்கு வந்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் இங்கு சிவனாலயம் இருந்தமைக்கான அடையாளங்கங் காணப்படுவதாக குறிப்பிட்டனர். 1982 ஆம் ஆண்டு இலங்கை இந்து கலாசார திணைக்களத்தில் குருந்தனூர் சிவாலயம் எனப் பதிவு செய்துள்ளேன். “ ஈழத்து சிவாலயங்கள் ’’ என்;ற நூலினை பேராசிரியர்.பத்மநாதன் வெளியிட்டுள்ளார்.அதில் குருந்தனூர் சிவாலயம் பற்றியும் குறிப்பிடப்பட்பட்டுள்ளது.\n1982 ஆம் ஆண்டு குமுழமுனையைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை என்பவரால் குருந்தனூர் மலையின் சிறிய உச்சியில் ஐயனார் ஆலயம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்கு சென்று ஐயனுக்கு மடை பரவி பொங்கல் படைத்து வருவதுண்டு. இவற்றைத் தரிசிக்க தண்ணிமுறிப்பு,ஆறுமுத்தான் குளம் , குமுழமுனை , அளம்பில் , செம்மலை , தண்ணீறூற்று போன்ற பகுதிகளைச் சேர்ந்த அடியவர்கள் அங்கு சென்று வருவதுண்டு. இதன் தொடர்ச்சி 2008 ஆம் ஆண்டு வரை காணப்பட்டது. சிதம்பரப்பிள்ளை இறந்து போன பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் நேர்த்திகளைத் தாங்களே சென்று நிறைவேற்றும் பழக்கம் காணப்பட்டது. வயல் செய்வோர் , மாடு வளர்ப்போர் , ஆற்றங்கரையில் தோட்டம் செய்வோர் ஐயனாரின் அருள் தங்களுக்கு கிடைப்பதாகவும் இதனால் உயர்ந்த விளைச்சலையும் நிறைவான பால் உற்பத்தினையும் தருகின்ற காவல்த்தெய்வமாக வழிபட்டு வந்தனர்.\n1970 தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரை குருந்தனூர் மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய கிராமம் காணப்பட்டது. அதுவே தண்ணிமுறிப்புக் குடியிருப்பாகும். இக் குடியிருப்புப்பற்றி தண்ணிமுறிப்பு\nகிராம சேவகர் க.ஜெகதீஸ்வரன் தெரிவிக்கையில்…….\nக.ஜெகதீஸ்வரன் ( புளு )\nகரைத்துறைப்பற்று பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்புக் குடியிருப்பானது 35 குடும்பங்களைக் கொண்டு காணப்படுவதுடன் வாக்காளர் இடாப்பிலும் இடம்பெற்றுள்ளனர்.\nதண்ணிமுறிப்புக் கிராம அலுவலகர் பிரிவில் ஆறுமுத்தான்குளம் , தண்ணிமுறிப்பு என இரண்டு குடியிருப்புப் பகுதிகள் காணப்படுகின்றன. இன்று ஆறுமுத்தான்குளம் மட்டும் இயங்கு நிலையில் உள்ளது. இவற்றைவிட தண்ணிமுறிப்புக் கிராமத்தினை அண்டிய குருந்தனூர்மலை , குருந்தனூர்க்குளம் , வீரம்பிலவு போன்ற இடங்களும் இவற்றின் பிரிவுக்குட்பட்டவையேயாகும். 1970 , 1980களில் தண்ணிமுறிப்புக் கிராமத்தில் பாடசாலை, நெற்களஞ்சியம், தபால் அலுவலகம் போன்றன காணப்பட்டது. இன்று அனைத்தும் இடியுண்டு, காடு சூழ்ந்து காணப்படுகின்றது.\nஇங்கு வாழ்ந்த மக்கள் நாட்டில் ஏற்ப்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக பூதன்வயல், தண்ணீறூற்று, முள்ளிக்குளம் போன்ற பகுதிகளுக்குச் சென்று வசித்து வருகின்றனர். இம் மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் குருந்கனூர்த் தலமே காணப்பட்டது. சுற்றுலாத்தலம். ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் வன்னியில் வாழ்ந்த அதிகமான மக்கள் குருந்தனூர்மலைக்கு செல்லாதிருந்திருக்க வாய்ப்பில்லை. 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிவரை வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களினதும் அனைத்துப் பாடசாலை மாணவர்களினதும் சுற்றுலாத்தலமாக குருந்தனூர்மலை விளங்கியது.\nஇம்மலைக்கு வருகின்றவர்கள் அதிகமாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே. இங்கு வருகின்ற போது பொங்கல் செய்து மலையின் உச்சியில் இருக்கின்ற தீர்த்தக் கேணியில் சுற்றியிருந்து பிரசாதம் உண்டு மகிழ்வதுடன் ஆடல், பாடல் போன்றவற்றை நிகழ்த்தி இந்து சமுத்திரத்தின் அழகினையும் கண்டு மகிழ்ந்த வரலாறும் காட்சிகளும் கண்முன் விரிந்து கிடக்கின்றன.\nஉள்நாட்டுப் போர் நடை பெற்ற காலங்களில் ஆலயத்தின் சிதைவுகள் மலையின் பகுதியெங்கும் பரவலாகக் காணப்பட்டது. இயற்கையின் எழிலில் அமைந்த குருந்தனூர்ச் சிவன், மற்றும் ஐயனார் ஆலயத்தின் தொன்மங்கள் இன்று திருடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nகுருந்தனூர் மலையில் உள்ள பீடம் மற்றும் கற்தூண் சிதைவுகள்\nகுருந்தனூர் மலை தண்ணிமுறிப்புக் குளம்\nகுருந்தனூர் மலையின் இரு உச்சிகளிலும் சதுர வடிவில் பாரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இவற்றைத் தோண்டியவர்கள் யார் தோண்டப்பட்டதன் காரணம் என்ன என்பவை உரிய அதிகாரிகளால் கண்டறியப்பட வேண்டும். அங்கிருந்த கருங்கற் பொழிகையிலான பீடங்கள் ஒரு சிலவற்றை மட்டும்தான் இன்று காணமுடிகின்றது.\nமிகுதி அனைத்தும் திருடப்பட்டுவிட்டது. 29.08.2015 அன்று வடமாகாணசபை உறுப்பினர்களான விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர் க.சிவநேசன் போன்றோர் இடம்பெயர்ந்த மக்களுடன் குருந்தனூர் ஆலயத்திற்குச் சென்றனர்.\nஅங்கு பொங்கல் செய்து, மடை பரவி மலையின் உச்சியில் இருந்து ஊடகங்களிற்கு முழங்கிய முழக்கம்தான் இன்றுவரை அதன் செயற்பாடுகள் கோடைகாலமாகத்தான் இருக்கின்றது. குருந்தனூர் மலையின் எதிர்காலம் குருந்தனூர் மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற தண்ணிமுறிப்புக் கிராம மக்கள் இன்னும் மீள்குடியமரவில்லை. அவர்களுக்கான மீள்குடியேற்றம் தொடர்பான உரிய திட்டங்கள்; அமுலாக்கம் செய்யப்படவில்லை.\nசொந்த இடத்தில் வாழ்கின்ற சந்தோசம் வேறு எங்கும் கிடையாது என கிராமவாசி க.வல்லிபுரம் தனது மன ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார். முதலில் மக்களின் மீள்குடியேற்றம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும.; இவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது தமிழ்த் தலைமைகளின் கடமையாகும்.\nஇதன் பின்பு இக்கிராம மக்களால் குருந்தனூர் ஆலயத்தின் வழிபாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதுடன் வன்னியில் மிகப் பெரும் சுற்றுலா மையமாகவும் இது விளங்கும் என்பதை இன்றுவரை யாரும் கருத்திலெடுக்கவில்லை.\nஇன்னிலை தொடர்ந்தால் குருந்தனூர் ஆலயத்தின் அடையாளங்கள், சின்னங்கள் போன்றன இன்னும் ஒரு சில வருடங்களில் முற்றுமுழுதாக காணாமல் போகச் செய்யப்பட்டு புதிய வரலாற்றினை நிறுவ பலர் கங்கணம் கட்டிவரும் நிலை கண்டிப்பாக உருவாகும்.\nஇதன் பின் அரசியல்த் தலைமைகள் ஓடி வந்து ஒட்டுமொத்த மக்களின் கண்களைக் கட்டிவிட்டு தாங்கள் இவற்றை மீட்கப் போரடுவதாக திட்டமிட்ட நாடகத்தினை ஆடுவார்கள். இல்லாத ஒன்றை உருவாக்க முற்படும் அரசியல் வாதிகள் இருக்கின்றவற்றைப் பேணிப் பாதுகாக்க முயலாமை கவலை தருகின்ற விடயமே\nமாறிவரும் உலகில் மாற்றங்கள் தேவை என்பதற்காக தொன்மைகளை மாற்ற முடியாது. அவை என்றும் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. இதன்படி குருந்தனூர் மலையின் தொன்மத்தினைப் பாதுகாக்கவும் உரிய ஆய்வுகளினை மேற்கொண்டு அதன் முடிவுகளை நிறுவுவது தொல்லியத் திணைக்களத்தின் கடமையாகும்.\nகுருந்தனூர் மலையடிவாரத்தில் தொல்லியல் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என பதாகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை எந்தச் செயற்பாடுகளும் நடைபெறவில்லை. இது தொடர்கின்ற போது மலையின் தொன்மம் அனைத்தும் காணாமல் போன பின்பு அந்தப் பதாகை மட்டும் எஞ்சியிருக்கும் என்பது நிதர்சனம்.\nமுல்லைத்திவாகர். ( 20.09.2016 )\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2010/06/blog-post_22.html", "date_download": "2020-06-04T15:33:52Z", "digest": "sha1:OL4SPULHWN65FI637652XGMWME5UZ4LS", "length": 8283, "nlines": 208, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: நன்றிக் கடன்", "raw_content": "\nசெவ்வாய், 22 ஜூன், 2010\nLabels: கவிதை, நன்றி, வாழ்க்கை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இ...\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5", "date_download": "2020-06-04T14:21:33Z", "digest": "sha1:GU4I2FQNADIJ325ISUFEI6C7YA6HUG7V", "length": 12640, "nlines": 15, "source_domain": "ta.videochat.tv.br", "title": "போர்த்துகீசியம் ஸ்கைப் வழியாக - போர்த்துகீசியம் அறிய ஸ்கைப் வழியாக, விலை மற்றும் விமர்சனங்களை பாடங்கள்", "raw_content": "போர்த்துகீசியம் ஸ்கைப் வழியாக — போர்த்துகீசியம் அறிய ஸ்கைப் வழியாக, விலை மற்றும் விமர்சனங்களை பாடங்கள்\nதயவு செய்து திட்டம் உங்கள் முதல் பாடம், இப்போது, விட்டு வலைத்தளத்தில் பயன்படுத்தி கொள்ள தள்ளுபடி. ஆன்லைன் தளம் வழங்குகிறது மேம்பட்ட முறைகள் போர்த்துகீசியம் அறிய அனுபவம் வாய்ந்த வகுப்புகள் யார் செலவு செய்ய தயாராக இருந்தால், நீங்கள் ஒரு பாடம், அங்கு எப்போதும் நீங்கள். பற்றி தாய்மொழியாக கொடுக்க தினசரி வகுப்புகள் ஆன்லைன் சிறந்த விலையில், ஒரே ஒரு மணி நேரத்திற்கு. அழைத்த��� பின்னர், சரியான விருப்பம் படி உங்கள் வரவு செலவு திட்டம் மற்றும் இலக்குகளை பயன்படுத்தி, ஒரு வசதியான தேடல் எங்கள் வலைத்தளத்தில். இன்னும் சந்தேகங்கள் உள்ளன. பின்னர் கேட்க கருத்து உண்மையான பயனர்கள் மற்றும் பாருங்கள் பல விமர்சனங்கள், இது எங்கள் தளம். தேர்வு உங்கள் ஆசிரியர் மற்றும் கற்றல் தொடங்க என்று இருக்க வேண்டும், உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக முதல் நிமிடத்தில் இருந்து வர்க்கம். எங்கள் ஆசிரியர்கள் நீங்கள் கொண்டு முழுமையாக உங்கள் போர்த்துகீசியம் எந்த நேரத்தில். ‘அழகான திறமையான ஆசிரியர். துல்லியமாக விரைவில் கண்டறியப்பட்டது முக்கிய இடைவெளிகளை. ஒரு பெரும் சிறப்பு. அது தெளிவாக உள்ளது என்று மட்டும் கற்றுக்கொடுக்கிறது, ஆனால் நேசிக்கிறார் அவரது பொருள்.\nதமிழ் மொழி, பிரெஞ்சு மொழி, ஸ்பானிய மொழி, போர்த்துக்கேய மொழி, இத்தாலிய மொழி, ஜப்பானிய மொழி, தத்துவம், டச்சு, நோர்வே, துருக்கிய, கிரேக்கம், இந்தோனேசிய மொழி, சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம். ‘நல்ல ஆசிரியர், விளக்குகிறது எல்லாம் கிடைக்கும், நன்றாக நினைவிருக்கிறது உங்கள் பலவீனங்களை மற்றும் வேலை அவர்களை மீண்டும். என பெர்னாண்டோ உள்ளது நகைச்சுவை ஒரு நல்ல உணர்வு, பாடங்களை எளிதாக, வேகமாக மற்றும் பதட்டமான).’. நான் கணிசமான அனுபவம் மட்டும் கற்பித்தல் ஆனால் மொழி கற்றல். நான் சொந்த மற்றும் விரைவில் மாஸ்டர் ஆங்கிலம் மற்றும் போர்த்துகீசியம் சரளமாக மற்றும் நான் ஒரு மிகவும் நல்ல நிலை பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ். என்றால் நீங்கள் உண்மையில், பேச மற்றும் ஒரு மொழியை கற்று, மற்றும் எளிய அல்ல. நான் மட்டும் ஆரம்பத்தில் அவரது வழியில், போர்த்துகீசியம் அறிய, ஆனால் நான் நம்புகிறேன் என்று ஒன்றாக டாடியானா நான் என்ன செய்ய முடியும் என்று அதை கற்று கொள்ள.’.\nநான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், எங்கள் பாடங்கள். நன்றி பாலொ, நான் மேம்படுத்தப்பட்ட என் போர்சுகீஸ். மேலும் எனக்கு உதவியது என ஒரு மொழிபெயர்ப்பாளரை சரிபார்க்க என் ஆராய்ச்சி மற்றும் பிழைகளை சரி. பாடங்கள் உள்ளன ஈர்க்கும் மற்றும் பயனுள்ளதாக இருக்கும். நான் நிறைய கற்று கலாச்சாரம் பற்றி பிரேசில் மற்றும் உண்மையில் பார்க்க வேண்டும் இப்போது இந்த நாட்டில்.\nஎன் பெயர் அலெக்சாண்டர் மற்றும் என்னை. நான் பிறந்த போர்ச்சுகல், ஆனால் இங்கே வாழ்ந்து பின்னர் பத்து ஆண்டுகளுக்கு, அதனால் போர்த்துகீசியம் எனக்கு என ஒரு தாய். உதவும் நல்ல பேச போர்த்துகீசியம் மேம்படுத்த, ஒலி மற்றும் உணர வார்த்தைகள் மற்றும் கட்டமைப்பு சொற்றொடர்களை. பொருள் விளக்க வெளிப்பாடுகள் அன்றாட வாழ்க்கை மற்றும் பொதுவான தவறுகள். ‘அலெக்சாண்டர் ஒரு நல்ல ஆசிரியர் ஆரம்ப அறிய போர்த்துகீசியம் மொழி. அவளை நன்கு கற்று மட்டும் இலக்கணம், ஆனால் பேசப்படும் மொழி. என அலெக்சாண்டர் வாழ்வில் உள்ள லிஸ்பன், அவர் என்ன தெரியும், வெளிப்பாடுகள், போர்த்துகீசியம் பயன்படுத்த தங்கள் அன்றாட பேச்சு, மற்றும் மாட்டேன் இது ஒலி இயற்கை. அவள் தெரிந்திருந்தால் மிகவும் பொதுவான தவறுகள் போர்த்துகீசியம் மக்கள் பேசி போர்த்துகீசியம் மற்றும் உடனடியாக தடுக்கிறது அவர்களின் தோற்றம். செய்ய அலெக்ஸாண்ட்ரா சிறப்பாக உள்ளது. மிகவும் பரிந்துரைக்க வேண்டும் என அவளை ஒரு ஆசிரியர். நான் நாற்பது ஆண்டுகளாக பழைய, மற்றும் என் மகள், நாங்கள் இருவரும் சமாளிக்க அலெக்ஸாண்ட்ரா மற்றும் இருவரும் மிகவும் சந்தோஷமாக.\nபின்னணி, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகள் போர்த்துகீசியம் தோன்றலாம் செல்வாக்கற்ற. ஆனால் உண்மையில், இந்த மொழி பேசப்படுகிறது சுமார் மில்லியன் மக்கள், இது அதை செய்கிறது. அது உத்தியோகபூர்வ மொழி போர்த்துக்கல், பிரேசில், மொசாம்பிக், அங்கோலா மற்றும் வேறு சில நாடுகளில், முன்னாள் போர்த்துகீசியம். கற்றல் போர்த்துகீசியம் மூலம் ஸ்கைப் இருக்கும் குறிப்பாக எளிதாக மக்கள் பேச ஸ்பானிஷ், இத்தாலியன் அல்லது பிரஞ்சு, போர்த்துகீசியம் இலக்கணம் போன்ற பல வழிகளில் கொண்டு இலக்கண அமைப்பு மற்ற காதல் மொழிகள் மற்றும் மிகவும் பொதுவான லத்தீன். ஆனால் பெரும்பாலும் இந்த உண்மை ஐரோப்பிய போர்த்துகீசியம், பிரேசிலிய மொழி பதிப்பு சில வேறுபாடுகள் இலக்கணம், ஒலிப்பியல் மற்றும் எழுத்து. பயப்பட வேண்டாம் ஆராய போர்த்துகீசியம் ஸ்கைப், தரம் ஆன்லைன் பாடங்கள் முழு இணக்கம் உள்ளது தனிப்பட்ட பயிற்சி வீட்டில். கூடுதலாக, நீங்கள் வேண்டும் மேலும் இலவச உங்கள் அட்டவணை, நீங்கள் வேண்டும் என இருக்க முடியாது, தற்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில். விலை பாடங்கள் ஸ்கைப் அடிக்கடி குறைவாக உள்ளது: உதாரணமாக, மேடையில் நீங்க��் கண்டுபிடிக்க முடியும், ஒரு ஆசிரியர் போர்த்துகீசியம்\n← பூர்த்தி செய்ய ஒரு மனிதன் காதல் மற்றும் உறவுகள், லியோ இராசி அடையாளம். பதிவு இல்லாமல். உண்மையான புகைப்படங்கள்\nஅரட்டை சில்லி வீடியோ அரட்டை உலகம் முழுவதும், எங்கள் அனலாக் →\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/sports/page/2/", "date_download": "2020-06-04T15:07:30Z", "digest": "sha1:XBWOUUC3OX2VBGAGFIPZMKQEJQYTGALA", "length": 12430, "nlines": 109, "source_domain": "tamil.livechennai.com", "title": "விளையாட்டு Archives - Page 2 of 10 - Live chennai tamil", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்- இலங்கை – வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்\nஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு சார்ஜாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெறுகிறது. 1993-ல் அரசியல்...\nதேசிய பளுதூக்குதல் – தமிழக அணிக்கு 2 வெண்கல பதக்கம்\n43-வது தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டி சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 22 பேர் கலந்து...\nமுன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஜிம்பாப்வே அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கு ��ுக்கிய பங்காற்றினார். அவர் மொத்தம் 58 ஒருநாள் போட்டிகளில்...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் டெல்போட்ரோ அரைஇறுதிக்கு தகுதி\n3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான அர்ஜென்டினாவின் டெல்போட்ரோ கால்இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்தித்தார். இதில் டெல்போட்ரோ 6-7 (5-7), 6-3, 7-6...\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழு அட்டவணை – சென்னையில் நவம்பர் 11-ல் டி20 போட்டி\nஇந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. அதன்பின் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து மூன்று...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர் தோல்வி\nகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றவருமான...\nஅலஸ்டைர் குக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇங்கிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரர் அலஸ்டைர் குக். 33 வயதாகும் இவர், கடந்த 2006-ம் ஆண்டு தனது 21 வயதில் இந்தியாவிற்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் அறிமுகமானார். அறிமுக...\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு: 69 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 8-வது இடம்\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவுற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 69 பதக்கங்களைப் பெற்று 8-வது இடத்தைப் பிடித்தது. ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங்...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: ரோகித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலிக்கு ஓய்வு\n14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,...\nஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டை – சீட்டு விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம்\nஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல், இறுதிச்சுற்றில் ஒலிம்பிக்...\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\nபெருநகர சென்னை மாநகராட்சியின் ஊரடங்கு வழிகாட்டுதல்கள்\nPAYTM இணையவழி மூலம் பேருந்து கட்டணம் வசூல்: அமைச்சர் விஜய பாஸ்கர்\nபெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இணைய வழி கல்வி: சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் IAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/04/173-IndianRly.html", "date_download": "2020-06-04T14:43:16Z", "digest": "sha1:CV2UXVKKVICOCRSPFYSGL76PKZNKCFD6", "length": 19335, "nlines": 75, "source_domain": "www.tnrailnews.in", "title": "இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை துவங்கி இன்றுடன் 167 ஆண்டுகள் ஆகிறது : முதலாவது ரயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOther Railway Newsஇந்தியாவில் பயணிகள் ரயில் சேவை துவங்கி இன்றுடன் 167 ஆண்டுகள் ஆகிறது : முதலாவது ரயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்.\nஇந்தியாவில் பயணிகள் ரயில் சேவை துவங்கி இன்றுடன் 167 ஆண்டுகள் ஆகிறது : முதலாவது ரயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்.\n✍ வியாழன், ஏப்ரல் 16, 2020\nரயில்வே வரலாற்று ஆசிரியரான ராஜேந்திர பி. அகலேகர் எழுதிய 'ஹால்ட் ஸ்டேஷன் இந்தியா' என்ற புத்தகம் அந்த காலத்தின் மனநிலையைப் பற்றி நமக்குச் சொல்கிறது.\nஇந்தியாவில் ரயில்வே அறிமுகம் நவீன இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.\n1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பொரிபேண்டர் மற்றும் தானே 32 கி.மீ ரயில் பயணத்தை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தினர். இந்த ரயில் மூலம், இந்திய பொருளாதாரம் சக்கரங்களும் உருள அரம்பித்தன.\nபயணிகள் போக்குவரத்துக்கான முதல் ரயில் இஞ்சின், மும்பை துறைமுகத்தில் வந்து 1852-ல் இறங்கியது. இந்த இஞ்சினுக்கு அப்போதைய பாம்பே கவர்னரின் பெயர் சூட்டப்பட்டது.\nஇந்த இஞ்சின் மும்பை துறைமுகத்திற்கு வந்தபோது, 200 தொழிலாளர்களால் சாலைகளில் இறக்கப்பட்டது. இந்த புதுமையை காண, மும்பை பைகுல்லா பகுதியில் மக்கள் கூடினர்.\nஇந்த இஞ்சினால் எப்படி வேகமாக செல்ல முடியும் திய அல்லது தெய்வீக சக்தி இதில் இருக்க���றது. தீய சக்தி இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என மக்கள் மத்தியில் புரளிகள் கிளம்பின.\nஇந்த ரயில் இஞ்சின்களுக்கு சக்தி கொடுக்க, ஒரு குழந்தையையும், இளம் தம்பதியையும் பலி கொடுக்க வேண்டும் என்றும், இதற்காக பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஆட்களை தேடுவதாகவும் புரளிகள் வந்தன.\nஒருவர் ரயிலில் பயணித்தால், அவரது வாழ்காலம் குறையும் எனவும் அப்போது மக்கள் நம்பியிருந்தனர்.\nஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு பிற்பகல் 3:30 மணியளவில், பாம்பே கவர்னரின் மனைவியான லேடி பால்க்லாண்ட் ரயிலில் ஏறினார். பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள், பணக்காரர்கள், என 400 விருந்தினர்கள் இந்நிகழ்சியில் பங்கேற்றனர்.\nசரியாக 3.35 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்தில் இருந்து தானேவுக்கு ரயில் கிளம்பியது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது.\nசுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பொரிபேண்டர் மற்றும் தானே இடையே பயணிக்க 57 நிமிடங்கள் ஆனது. 165 வருடங்கள் கடந்த பிறகும், இப்போதும் ஒரு பயணிகள் ரயில் இந்த தூரத்தை கடக்க அதே நேரம் தான் எடுத்து கொள்கிறது.\nநன்றி பிபிசி - தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்.\nஇரயில் போக்குவரத்திற்கான திட்டம் முதன் முதலில் 1832-ல் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் அடுத்த பத்தாண்டுகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇந்தியாவில் முதல் ரயில் 1837 இல் செங்குன்றம் முதல் சிந்தாதிரிப் பேட்டை பாலம் வரை ஓடியது. இது ரெட் ஹில் ரெயில்வே என்று அழைக்கப்பட்டது, மேலும் வில்லியம் ஏவரி தயாரித்த ரோட்டரி நீராவி என்ஜினியரைப் பயன்படுத்தியது. இந்த இரயில்வே சர் ஆர்தர் கோட்டனால் கட்டப்பட்டது மற்றும் சென்னை நகரத்தில் சாலை-கட்டுமான பணிக்கான கிரானைட் கற்களை கொண்டுசெல்ல முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.\n1844-ல் அப்போதைய கவர்னர்-ஜெனரலான ஹார்டிங்கே பிரபு என்பவர் தனியார் இரயில் போக்குவரத்தினை தொடங்க அனுமதித்தார். இரண்டு புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கிழக்கிந்தியக் கம்பனியானது அவற்றுக்கு உதவக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆங்கிலேய முதலீட்டாளர்களின் ஈடுபாட்டினால் சில ஆண்டுகளிலேயே நிறைய இரயில் நிறுவனங்கள் தோன்றின.\n1845 ஆம் ஆண்டில், கோதாவரி மீது அணை கட்டுவதற்கு கற்கள் வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டது ராஜமுந்��ிரி இல் தவுலேஸ்வரம் கோடாரிய அணை கட்டடம் இரயில்வே கட்டப்பட்டது.\n1851 ஆம் ஆண்டில் சோலனி அக்யுடுட் ரயில்வே கட்டப்பட்டது ரூர்கி, ஒரு பிரிட்டிஷ் அதிகாரி பெயரிடப்பட்ட தாம்சன் என்ற நீராவி என்ஜினியால் இழுக்கப்பட்டது. சோலனி ஆற்றின் மீது ஒரு நீர்வழி (பாலம்) நீர்வழங்கல் கட்டுமானத்திற்கான கட்டுமானப் பொருட்களை அது பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.\nஇந்தியாவின் முதல் பயணிகள் இரயில், 16 ஏப்ரல் 1853 அன்று மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்டது.[5] அப்பாதையின் நீளம் 34 கிலோ மீட்டர்களாகும்[6]. ஆங்கில அரசு, தனியார் இரயில் போக்குவரத்தினை வணிக ரீதியாக ஊக்குவித்ததன் காரணமாக நிறைய நிறுவனங்கள் துவங்கப்பட்டன. திட்டம் நிறைவடைந்த பின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் அது வரும். எனினும் நிர்வாகத்தினை தனியாரே நடத்தினர்.\n1880-ஆம் ஆண்டு வாக்கில் இந்த வலையமைப்பானது சுமார் 14,500 கி.மீ. நீளம் கொண்டிருந்தது. இவற்றில் பெரும்பகுதியானது நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றிலிருந்து நாட்டின் உட்பகுதியை இணைத்தது. 1895-ல் இருந்து இந்தியா இரயில் எஞ்சின்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது. மேலும் 1896-ல் உகாண்டா இரயில்வேயினை தொடங்க இந்தியா பொறியாளர்களையும் இரயில் எஞ்சின்களையும் அனுப்பியது.\nதற்போதுள்ள ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முன்பிருந்த இராச்சியங்கள் தங்களுக்கென இரயில் அமைப்புகளை ஆரம்பித்தன.\n1901-ம் ஆண்டு இரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது எனினும் அதனுடைய அதிகாரங்கள் வைசிராய் கர்சன் பிரபுவிடமே இருந்தன. இந்த இரயில்வே வாரியம் அரசின் வணிக மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கியது. இதில் மூன்று உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய இரயில்வே ஊழியர் (தலைவர்), இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இரயில்வே மேலாளர், மற்றும் ஒரு இரயில்வே நிறுவனத்தின் முகவர் ஆகியோர் அவர்கள். வரலாற்றில் முதன்முறையாக இரயில்வே லாபம் ஈட்டியது.\n1907-ம் ஆண்டு ஏறத்தாழ அனைத்து இரயில் நிறுவனங்களும் அரசினால் கையகப்படுத்தப் பட்டன. அதற்கு அடுத்த ஆண்டு மின்சார இரயில் அறிமுகப்படுத்தப் பட்டது. முதல் உலகப்போரின் காரணமாக ஆங்கில அரசு இந்தியாவிற்கு வெளியில் இரயில்வேயினை இயக்கியது. இதனால் போரின் முடிவில் இர��ில்வே மோசமான நிலையில் இயங்கியது. இதனால் 1920-ல் அரசு, இரயில்வே நிதியினையும் அரசின் மற்ற வருவாயினையும் தனியாகப் பிரித்தது.\n1953ல் இந்திய இரயில்வேயின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட நினைவு அஞ்சல் தலை\nஇரண்டாம் உலகப்போரின் போது இரயில்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டன. 1947-ல் இந்தியா விடுதலை அடைந்த போது இரயில்வேயின் பெரும்பகுதி, அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமானது. முந்தைய இந்திய சமஸ்தானங்களின் 32 இரயில் அமைப்புகள் உட்பட மொத்தம் 42 இரயில் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு அதற்கு இந்திய இரயில்வே என்று பெயரிடப்பட்டது.\n1951-ல் இரயில்வே அமைப்பு முறை கைவிடப்பட்டு அவை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. இந்திய இரயில்வேயில் 1952-இல் மொத்தம் 6 மண்டலங்கள் இருந்தன. இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இரயில் இயந்திரங்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தது. 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.\nஆசியாவின் 2-வது பெரிய ரயில்வே . உலகின் 4-வது பெரிய ரயில்வே\nஇந்தியாவிலேயே , அதிக நில உடைமை கொண்ட அமைப்பு ரயில்வே துறையாகும்\nமும்பை-தானே , 1853ல் டல்ஹெவுசியால் முதன்முதலில் தொடங்கப்பட்டது\nஹௌரா – ராணிகஞ்ச் , 1854ல் இரண்டாம் ரயில் போக்குவரத்து\nசென்னை –ராணிப்பேட்டை, 1856 மூன்றாம் ரயில் போக்குவரத்து.\nமுதல் மின்சார ரயில் , டெக்கான் குயின் , 1929\nரயில்வே பணியாளர் தேர்வாணையம் அமைந்துள்ள இடம் , அலகாபாத்\nரயில்வே பணியாளர் கல்லூரி அமைந்துள்ள இடம் , பரோடா\nஇந்தியாவின் அதிவிரைவு ரயில் , டெல்லி - ஆக்ரா கட்டிமான் எக்ஸ்பிரஸ் (160 KMPH)\nமிகநீளமான ரயில் பாதை திப்ரூகர்(அசாம்) – கன்னியாகுமரி(தமிழ்நாடு) இடையே 4286 கி.மீ தூரம் பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸ் .\n2-வது நீளமான ரயில்பாதை கத்ரா(ஜம்மு) - கன்னியாகுமரி(தமிழ்நாடு) இடையே 3726 கி.மீ தூரம் ஹிம்சாகர் ஹிம்சாவர் எக்ஸ்பிரஸ்\nமுதல் மெட்ரோ ரயில் , கொல்கத்தா (1984)\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/12/30/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-301212-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2020-06-04T14:49:09Z", "digest": "sha1:FN4WV42TIGPYXPS4SNFF2X65NDEC7D5W", "length": 34070, "nlines": 159, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அன்புடன் அந்தரங்கம் (30/12/12): “பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .” – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅன்புடன் அந்தரங்கம் (30/12/12): “பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .”\nநான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008 ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்கா\nமல், தற்போது முதுநிலை பொறியி யல் படிப்பு படித்துவருகிறேன். என க்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியி லானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசின ர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமா க தனிமையில் இருப்பேன். படிப்பி லும், அந்த அளவுக்கு நாட்டம் செல் லவில்லை. பிற ருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வா கி, பணி நியமனம் பெற்ற பின்பும், என்னால், ஒரு நிறுவனத்தில் கூட தேர்வாக இயல வில்லை. காரணம், கூச்சம் மற்றும் பயம்.\nஎனக்கு இப்போது, 25 வயது நிரம்பியிருந்தாலும், அந்த அடிப்படை சுபாவம் இன்றும் மாறவில்லை. என் உடல் மிகவும் மெலிந்து, 18 வய து பையனை போல் காட்சியளிக்கிறேன். எடை 50 கிலோ. உயரம் சராசரியாக உள்ளது. மூன்று வேளையும் திருப்தியாக சாப்பிட்டாலு ம், உடல் எடை கூடவில்லை. என் வயதை ஒத்த நபர்கள், இரு சக்கர வாகனத்தில் சீறி கொண்டு செல்கின்றனர். எனக்கு, இருசக்கர வாக னத்தை ஓட்டவே பயமாக இருக்கிறது. இதற்காகவே, நான் மொபை ட் வாங்கி வைத்திருக்கிறேன். அதிலும், 30 கி.மீ., வேகத்தி ற்கு மேல் செல்ல மாட்டேன். அதற்கு மேல் வேகமாக செல்லலாம் என்று முய ற்சித்தால், என் உடல் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறேன் . எனக்கு ஏற்படும் பயத்தை பற்றி, ஆன்மிக பெரியோரிடம் கேட்டபோது, ” படைத்த இறைவன் மேல் பயம் ஏற்படுத்திக்கொள். உலக பொது மக் களிடம் உள்ள பயம் போய்விடும்…’ என்று அறிவுரை கூறினர். அதன் பின், நான் முடிந்த��ரை இறைவன்மேல் பயத்தை ஏற்படுத்தி கொள் கிறேன். ஒரு நாளைக்கு, ஐந்து வேளை இறைவனை வழிபட்டாலும், என்னால் நூறு சதவீதம் முழுமையாக கவனம் செலுத்த இயலவில் லை. மனது, பல விஷயங்களை பற்றி சிந்தனை செய்கிறது; குழப்பி கொள்கிறேன்.\nஎன்னிடம் அதிகமாக பெண்மை தன்மை காணப்படுவதாக, என்னிட ம், வெளிப்படையாக பேசும் சிலர் கூறுகின்றனர். சிறிய விஷயத்தில் கூட முடிவு எடுப்பதில் மிகவும் தடுமாறுகிறேன். அமைதியாக, ஒரு இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யும்போதுகூட, என் இதயம் துடிப்பதை உணரமுடிகிறது. ஒரு காரியத்தை, தனியாக செய்யும்போ து சிறப்பாக செய்யும் நான், மற்றவர்கள் பார்க்கும் போது தடுமாறி விடுகிறேன். இதயம் வேகமாக துடிப்பது போல் உணர்கிறேன்.\nஆனால், நான், இரண்டு வருடம் ஆசிரியர் பணியில் இருந்த போது, என்னுடைய மாணவர்கள், சக ஆசிரியர்கள், முதல்வர் உட்பட அ னைவரும், என்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆசிரியர் பணியில் எனக்கு ஏற்பட்ட பணி திருப்தியின் காரணமாகத் தான், இதே துறையில், என்னை மெருகேற்றி கொள்ள முதுகலை பொறி யியலை வேறொரு அரசினர் பொறியியல் கல்லூரியில் படிக்கிறே ன். எனக்குள்ள பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்களில் இருந்து முழுமையாக மீண்டு, நம்பிக்கையுள்ள இளைஞனாக, வாலிபனாக தந்தையாக வர முயற்சிக்கிறேன். இதற்காக, தங்களின் ஆலோசனையை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.\nஉன் கடிதம் கிடைத்தது. விவரம் அறிந்தேன்.\nஏற்கனவே, பயத்துடன், தாழ்வு மனப்பான்மையுடன் சிறுபையன் போ ன்ற திரேகத்துடன் கூச்ச சுபாவத்துடன் கூடிய உன்னை, மிதமிஞ் சிய இறையச்சம் மேலும், பலவீனன் ஆக்கிவிட்டது. மறுமை பற்றிய கனவில், இம்மையை கோட்டைவிடுகிறாய். நியாயமான வெற்றிக ள், நியாயமான சந்தோஷங்கள் இம்மைக்கு அவசியம் தேவை . இரு பத்தியைந்து வயதிலும், நீ பதினெட்டு வயது உடலமைப்பை பெற்றி ருப்பதற்கு, மரபியல் காரணம் இருக்கலாம். உன் பாட்டனார், உன் தந்தையின் உடல்வாகு உனக்கு அமைந்திருக்கும்.\nஉன்னிடம் அதிகம் பெண்மைத்தன்மை காணப்படுகிறது என கூறியி ருக்கிறாய். நான்கைந்து சகோதரிகளுடன் பிறந்து, வளர்ந்த கடைக் குட்டி தம்பியாய் நீ இருக்கக் கூடும். ஒரு காரியத்தை தனியாக செய் யும் போது, சிறப்பாக செய்யும் நீ, மற்றவர்கள் பார்க்கும்போது, சொத ப்பி விடுகிறாய். நாம் செய்யும் காரியம், தவறாய்போய், பிறர் இழித் து, பழித்து பேசிவிடுவரோ என, தேவையில்லாமல் பயப்படுகிறாய்.\nசிறிய விஷயத்தில் கூட, முடிவெடுக்க திணறுகிறாய். சரியான முடி வுகள் எடுப்பது, தலைமைப் பண்புக்குரியது. அந்த தலைமைப் பண்பு உன்னிடம் மிஸ்சிங். உனக்குள்ள பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க அடுத்தடுத்து, நீ என்னன்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஆண்மை ததும்பும் விதமாய், உன் ஆடை அணிதலும், மேனரிசங்க ளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். முகத்தில் மிடுக்கையும், கம்பீ ரத்தையும் பேரரசனுக்குரிய வீரத்தையும் குழைத்துப் பூசிக்கொள். வெளிப்படையாக எல்லாரிடமும் பேசி பழகு. எந்த காரியம் செய்தா லும், முழு முனைப்போடும், அர்ப்பணிப்போடும் செய். பிறரின் அபிப் பிராயங்களை பற்றி கவலைப்படாதே. இறைவனின் மீது பாரத்தை போட்டு, எந்த விஷயத்திலும், முடிவெடுக்க பழகு. பத்து முடிவில் எட்டு முடிவுகள் சரியாக இருந்தால், போதுமானது.\nஇரண்டு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறாய்; மாணவ ர்களும், சக ஆசிரியர்களும் உன்மீது மரியாதை வைத்திருக்கின்றன ர். அதனால், உனக்கு பணி திருப்தியும் கிடைத்திருக்கிறது. எல்லாரி டமும் வெளிப்படையாக பேசிப்பழகும் குணத்தை பெற்றாய் என்றா ல், உன் ஆசிரியத்தொழில், இன்னும் சிறக்கும். உன்முதுகலை பொறி யியல் பட்டப்படிப்பை ஆரவாரமாய் முடிப்பாய்.\nஇருசக்கர வாகனத்தில், அசுரவேகத்தில் செல்வது விவேகமல்ல. 30 கி.மீ., வேகம் பாதுகாப்பானது. தாறுமாறாய் ஓட்டி தான், உன் ஆண் மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை.\nஅறவே பய உணர்வு இல்லாமல் இருப்பதும் நல்லதல்ல. அஞ்சுவத ற்கு அஞ்சுதல் தேவை என்கிறது திருக்குறள். நீ சிறந்த ஆசிரியனாக எதிர்காலத்தில் திகழப் போவதும், இறைவனுக்கு செய்யும் சிறப்பா னதொண்டுதான். இறைபக்தி, இடைவிடாத கடின உழைப்பு, எல் லை மீறாத தன்னம்பிக்கை, துணிச்சல், நேர்மை இவற்றை, உரிய விகிதத்தில் கலந்தால், இம்மையிலும், மறுமையிலும் வெற்றிதான்.\n—என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.\n(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged – சகுந்தலா கோபிநாத், \"பயம் விலக, Asia, Attachments, baby, Carnatic Music, Facebook, Female infertility, Hinduism, Human sexual activity, Human sexuality, india, Life Insurance Corporation of India, Madurai, Million Dollar Round Table, Papanasam Sivan, tamil blogs, Tamil language, Tamil Nadu, Tamil people, Tamil script, Unicode, vidhai2virutcham, Wikipedia, அன்புடன் அந்தரங்கம், அன்புடன் அந்தரங்கம் (30/12/12), ஆண், இடைவிடாத கடின உழைப்பு, இம்மையிலும், இறைபக்தி, உரிய விகிதத்தில் கலந்தால், எல்லை மீறாத, கல்வி, கோபிநாத், சகுந்தலா, தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .\", தாழ்வு மனப்பான்மை, தாழ்வுமனப்பான்மை நீங்க, துணிச்சல், நேர்மை இவற்றை, பயம், புத்திசாலி, பேசிபேசி, மனநலம், மனம், மறுமையிலும், வெற்றி\nPrevதுறைவாரியாக ரெஸ்யூமை தயார்செய்ய உதவும் ஓர் உன்ன‍த தளம்\nNextசில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன‍\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்ட��மா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/10/28/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-06-04T14:19:08Z", "digest": "sha1:WX5DV3G4JJLW3PY34X6T7EWIDG3A34HZ", "length": 25555, "nlines": 158, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.\nசுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பு ம் கிடையாது.\nசுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பு ம் கிடையாது.\nசுய இன்பப் பழக்கம் உள்ளவர்களால் செக்ஸ் வாழ்க்கையில்\n100ஆண்களை எடுத்துக்கொ ண்டால் அவர்களில் 99பேர் திருமணத்துக்குமுன் சுய இன்ப ப் பழக்கத்தினை மேற்கொண் டவர்களாகத்தான் இருப்பார்க ள். மீதம் இருக்கிற ஒருவர் ‘தான் சுய இன்பப் பழக்கத்தினை மேற்\nகொண்டதில்லை’ என்று பொய் சொல் பவராக இருப்பார். சில ஆண்களுக்கு தி ருமணத்துக்கு முன்பு சுயஇன்பப் பழக்க ம் இருந்திருக்கும். இத்தகைய பழக்கத் தினை கொ ண்டிருந்த பல ஆண்கள் திருமணத்துக்கு பின்பு ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்.\nஅதாவது தங்களிடம் பல நாட்கள் தொ ற்றிக் கொண்டு இருந்த சுய இன்பப்பழக்கம் ஆனது, திருமணத்துக்\nகுபின் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதி த்து இனிமையான சங்கீதமாக இருக்கவே ண்டிய தாம் பத்திய உறவை குழி தோண்டிப் புதைத்து விடுமோ என்று அஞ்சுவார்கள். இ வர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானிக் அ றிவுரை என்ன வெனில் சுய இன்பப் பழக்கம் என்பது தவறான நடவடிக்கை அல்ல. அது மனித வாழ்க்கையில் இயல்பானது.\nகடந்த நூற்றாண்டுகளில் சுய இன்பப் பழக் கம் என்பது ஒரு பாவ காரியமாக கருதப்பட் டது. மனிதனை படைத்து, காத்து வருகிற கட வுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட் டது. அதற்கு பிந்தைய காலக் கட்டத்தில் அந்நாளைய மருத்துவர்க\nளே சுய இன்பப் பழக் கம் என்பது ஒரு மன நோய் என்று தப்புப் பிரச்சாரம் செய்து வந் தனர். ஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு இயல்பான செக்ஸ் நடவடிக்கை என்று ஆகிவிட்டது. இதனை மருத் துவ உலகமும் சரியானது என்று அங்கீகரித்துவிட்டது.\nசுய இன்பப் பழக்கமானது உடலை எந்த\nவிதத்திலும் பாதிக்காது என்பதனை மருத் துவ உலகம் அறிவியல் பூர்வமாக நிரூபி த்து விட்டது, எனவே எந்த ஒரு கணவனு ம் தனது முந்தைய சுய இன்பப்பழக்கத்தை எண்ணி கலக்கமடைய வேண்டாம். சுய இன்பப் பழக்கம் என்பது ஒருவரது உடம் பிலேயே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந்து இன்பக் கிளர்ச்சி அடைய வைத்து அவருக்குள்ளேயே முடிந்து விடு ம். தாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன் னொருவரு க்குக் கொடுப்பதுடன் ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெறுவது.\nஎனவே… சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுகத்துக்கும் எந்த தொடர்பும்\nகிடையாது. ஆகவே எந்த ஒர் ஆணும் தான் எப்போதோ சுய இன்பம் அனுப வித்ததை நினைத்து நினைத்து மனத் தளர்ச்சி அடையத் தேவையில்லை.\nயாராவது சுய இன்பப் பழக்கம் உள்ளவ ர்களால் செக்ஸ் வாழ்க்கையில் மனை\nவியை திருப்திபடுத்த முடியாது எ ன்றுசொன்னால்… நல்லா பீதியை க் கிளப்புறாங்கப்பா என்று ஒரு சி ரிப்பை சிந்திய படி அந்த இடத்தை விட்டு நடையைக்கட்டிவிடுங்கள் .\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPrevஇராமயண இராமர், சீதையிடம் கேட்ட படுபாதகமான மோசமான‌ கேள்விகள்\nNext\"நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது – தன்னிகரற்ற வரிகள் இவை\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலி���ல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & ���ீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் ��ாட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-06-04T13:23:17Z", "digest": "sha1:DAFVNT764TTXK75VLS6GQ6K62OYL55LV", "length": 11992, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு | Athavan News", "raw_content": "\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்: புதிய சட்டத்தில் முதல் தண்டனை விதிப்பு\nநான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவருக்கு பாலியல் குற்றங்களுக்கான புதிய தண்டனைச் சட்டத்தில் முதல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய சட்டத்தின்படி அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பபட்டுள்ளது.\n12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவதற்காக போக்சோ என்ற சட்டம் ஏற்கனவே உள்ளது.\nஎனினும், இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.\nஇதையடுத்து இந்த சட்டத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மாற்றம் கொண்டு வரப்பட்டது.\nகுழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம் என இந்த புதிய சட்டம் கூறுகிறது.\nஇந்த நிலையில் ஹைதராபாத்தில் ஷா-அலிபண்டா பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை ஜெகன் (வயது 62) என்பவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.\nஇதுகுறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த முதியவர் கைதுசெய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை மெட்ரோ பொலிட்டன் நீதிபதி சுனிதா குஞ்சாலா விசாரித்தார்.\nவிசாரணையின் முடிவில் ஜெகனுக்கு புதிய சட்டத்தின்படி 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அவர் தீர்ப்பளித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nவட கொரி��ாவின் தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகவும்\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணிகள் எதிர்காலத்தில் பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொட\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nசுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் க\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி\nகொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், வெர்டர்\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக்\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப\nஇலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொரோனா வைர\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார��: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-moses/", "date_download": "2020-06-04T14:44:15Z", "digest": "sha1:5A4VV5HSNXR4RNRTOT62DEC5BIHNBDZ2", "length": 6908, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director moses", "raw_content": "\nஇயக்குநர் பா.ரஞ்சித் 3 நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் 5 திரைப்படங்கள்\nஇயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ்...\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ���மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/08/blog-post_12.html", "date_download": "2020-06-04T14:50:35Z", "digest": "sha1:DNSFWZVIXTDSKG4FE5W6QWLO4THEPMVM", "length": 6561, "nlines": 67, "source_domain": "www.unmainews.com", "title": "உண்ணாவிரதம் இருக்கும் மகேஸ்வரன் உடல் நலம் குறித்து வைத்தியர் மதுரகன் கருத்து. ~ Unmai News", "raw_content": "\nஉண்ணாவிரதம் இருக்கும் மகேஸ்வரன் உடல் நலம் குறித்து வைத்தியர் மதுரகன் கருத்து.\nபொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.\n2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்து.\nஎனினும், இத்தெரிவு தொடர்பாக இடம்பெற்ற இழுபறிக்கு பின்னர் மாங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக அமைக்க உத்தேசித்துள்ளனர்.\nஆனால், பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தா.மகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை ( 10.08.2016) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.\nஓமந்தை பிரதேசசபைக்கு முன்னால் தொடர்ந்தும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.\nஇன் நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக ஓமந்தை பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் மதுரகன் இடம் கேட்டபோது உடல் நிலை அவ்வளவு பாதிப்பாக இல்லை எனவும் இருந்தாலும் சற்று சோர்வாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனிய��வில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/sudani-from-nigeria-a-sonnet-on-soccer", "date_download": "2020-06-04T13:11:36Z", "digest": "sha1:HWCCNNNTHOLB4YCT6ECFD6PTELF5VC47", "length": 40158, "nlines": 155, "source_domain": "sports.vikatan.com", "title": "கடவுளின் தேசம் தந்த கால்பந்துக் கவிதை... சூடானி ஃப்ரம் நைஜீரியா! | Sudani from Nigeria - a sonnet on Soccer!", "raw_content": "\nகடவுளின் தேசம் தந்த கால்பந்துக் கவிதை... சூடானி ஃப்ரம் நைஜீரியா\nகால்பந்தும் கவிதையும் ஒன்றுதான். கவிதையின் உள்ளொலிகளும் கால்பந்து மைதானத்தின் கூச்சலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். கவிதையின் தரிசனமும் சரி கால்பந்தின் ஆக்ரோஷ உணர்வெழுச்சியும் சரி, சரியான விகிதத்தில் கலந்த ஓர் அற்புத ரசாயன சேர்க்கை 'சூடானி ஃப்ரம் நைஜீரியா'\nஒரு ரியல் மாட்ரிட் வீரரும் ஒரு பார்சிலோனா வீரரும் ஜெர்ஸிகளை மாற்றிக்கொண்டு பார்த்ததாகப் பெரிய நினைவில்லை. கால்பந்து உலகில் நடக்கும் அரிதான சம்பவங்களில் அதுவும் ஒன்று. ஒரேயொரு முறை செர்ஜியோ ரமோஸ், நெய்மர் இருவரும் ப்ரீ சீஸன் போட்டியில் மாற்றிக்கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த இரு நகரங்களின் கலாசார, அரசியல் வேறுபாடுகள், அணிகளுக்கிடையே இருக்கும் பகைமை, ரசிகர்களுக்கிடையே இருக்கும் வெறி, அவ்வளவு சீக்கிரம் அப்படியொரு விஷயம் நடப்பதை விட்டுவிடாது. அதையும் மீறி, மாட்ரிட்டின் வெள்ளை ஜெர்ஸியும் பார்சிலோனாவின் மெரூன்-புளூ ஜெர்ஸியும் இடம் மாறுகின்றன என்றால், அது அதீத நட்பாலும் மரியாதையாலுமே முடிந்த ஒரு விஷயம். ஏற்கெனவே சொன்னதுபோல், அது மிகவும் அரிது.\nகோழிக்கோடு விமான நிலையம்... வாழ்க்கையைத் தேடி கால்பந்து வி���ையாட இந்தியா வந்த ஒரு நைஜீரியனும் கால்பந்தே உலகம் என்று வாழும் ஒரு கேரளவாசியும்... மெஸ்ஸியின் ரசிகனான ஒருவனும், ரொனால்டோவின் ரசிகனான ஒருவனும், ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகளின் டீ ஷர்டுகளைப் பரிமாறிக்கொண்டிருப்பார்கள். வேறுபாடுகள் உடைந்து, நட்பும் மரியாதையும் அன்பும் வெளிப்படுவதை இதைவிடக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருக்க முடியாது. அதைப் பார்த்த அந்த நொடி... ரோமங்கள் சிலிர்த்தது, உதடுகள் விரிந்து புன்னகைத்த நேரம், அந்த இடைவெளிக்குள் ஓடி எச்சிலை அடைந்தது கண்ணீர். இந்த உணர்வுக்கு நெகிழ்ச்சி என்றுதானே பெயர் ஆம், அதேதான் இந்தப் படம் என்னைப் பல முறை நெகிழவைத்துக்கொண்டேதான் இருந்தது. கால்பந்தும் நேசமும் கலந்து... ஒவ்வொரு காட்சியிலும் என்னை நெகிழ்வித்துக்கொண்டேதான் இருந்தது, கடவுளின் தேசம் தந்த இந்தக் கால்பந்து கவிதை - சூடானி ஃப்ரம் நைஜீரியா\nவருமானம் இல்லாதபோதும், தன் வீரர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்பும் ஹீரோ, நட்புக்காக மனைவியின் நகைகளை அடகு வைக்கும் நண்பன், 'இந்தப் பிள்ளையின் கழிவையும் நானே சுத்தம் செய்வேன்' எனச் சொல்லும் தாய், தாய்க்கும் மேல் உரிமைகொள்ளும் பக்கத்து வீட்டு அம்மா என்று மலையாளக் கரையோறம் மட்டுமே காண முடிந்த, 'நம்மால்' நம்பமுடியாத மனிதர்கள்தான் இந்தக் கதையிலும் மாந்தர்கள். 'இப்படி நம்ம ஊருல யாரும் இருக்காங்களா' என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டேதான் இருப்பார்கள்.\n\"ஒரு அம்மாவா நான் இப்படிச் சொல்லக்கூடாது. ஆனா, என் புள்ளையும் இப்படி அடிபட்டுப் படுத்தா, அப்பவாச்சும் அவனுக்கு இந்த அம்மாவோட தேவை இருக்கும்ல\" என்று சாவித்திரி ஸ்ரீதரன் கலங்கும் இடமும், \"பணம் வரும் சாமுவேல். பணம் வரும். என்கிட்டயும் பணம் இல்ல. எல்லோரும் எனக்குக் கொடுத்து உதவுறாங்க. உன்கிட்டயும் இல்லைனு எனக்குத் தெரியும். நாம பார்த்துக்கலாம்\" என்று சௌபின் சாஹிர் சொல்லும் இடமும் அப்படிப் போட்டு உலுக்கும். அதே நெகிழ்வு. மலையாள சினிமாவின் வாசம் இதிலும் வீசாமல் இல்லை. ஆனால், இது அது மட்டுமில்லை. இது இன்னும் புதிதானது. இதுவரை எந்த சினிமாவும் பேசாத விளையாட்டு மொழி அது\nவிளையாட்டு சினிமா என்றாலே, அதில் ஒருவரின் அல்லது ஒரு அணியின் போராட்டம், நிராகரிப்பு, சில துர��கம், சில தியாகம், தவறான அரசியல், வெற்றி, தோல்வி போன்ற அனைத்தும் கலந்திருக்க வேண்டும். அதுதான் விளையாட்டு சினிமாவின் இலக்கணமாக இருந்திருக்கிறது. இருக்கிறது. இவை எதுவுமே இல்லாத ஒரு விளையாட்டு சினிமா சாத்தியமோ நிச்சயம் சாத்தியம். 'அதெப்படி 0-0 என்று முடியும் கால்பந்துப் போட்டி விறுவிறுப்பாகவும் நன்றாகவும் இருக்கும்' என்று கேட்பது போல்தான் இதுவும். கால்பந்தின் அழகு முடிவில் இல்லை. விழும் கோல்களில் இல்லை. ஒரு டிரிபிள், ஒரு டேக்கிள், ஒரு சேவ், ஒரு அற்புத த்ரூ பால், ஓர் அட்டகாச லாங் பாஸ், கிராஸ் பாரைத் தாண்டிச் செல்லும் பைசைக்கிள் கிக், ஆஃப் சைட் டிராப்... எல்லாமே அழகுதான். அப்படிப்பட்டதுதான் இந்தச் சினிமா.\n90 நிமிடமும் கோல் இல்லாமல், கூடுதல் நேரமும் போய் 120 நிமிடங்களும் கோல் இல்லாமல் முடிந்த பல அட்டகாசமான போட்டிகளைக் கால்பந்து சந்தித்திருக்கிறது. அப்படியொரு அட்டகாசமான 120 நிமிட அனுபவம்தான் இந்தப் படம் அதனால்தான், ஒட்டுமொத்த விளையாட்டு சினிமாக்களில் இருந்து தனித்து நின்றது இந்தப் படம் அதனால்தான், ஒட்டுமொத்த விளையாட்டு சினிமாக்களில் இருந்து தனித்து நின்றது இந்தப் படம் அதனால்தான், மனதுக்கு மிகவும் அருகிலும் வந்து நின்றது.\n66-வது தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த மலையாள மொழிப் படத்துக்கான விருதைப் பெற்றது சூடானி ஃப்ரம் நைஜீரியா\nகேரளாவில் இன்னும் திருவிழாவாக நடந்துகொண்டிருக்கும் 'செவன்ஸ்' கால்பந்து தொடர், அதற்கான வரவேற்பு, அதில் நடக்கும் பணப் பரிவர்த்தனை, வீரர்கள் மாற்றம் போன்றவை அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தன. சென்னை முதல் கொல்கத்தா வரையிலிருந்து பல வீரர்கள், இந்தத் தொடரில் கலந்துகொள்ள வருவார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விளையாட்டு உலகை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை எழாமல் இல்லை.\nஒவ்வொரு கால்பந்து சீஸன் முடியும்போதும், ஒவ்வொரு ரசிகனுமே player transfer பற்றிப் பேசுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஒவ்வொருவரும், அவரை வாங்க வேண்டும், இவரை வாங்க வேண்டும் என்று மேனேஜர்களாகவே மாறியிருப்பார்கள். ஒரு கால்பந்து கிளப்பை மேனேஜ் செய்ய வேண்டும் என்று ஃபேன்டஸி ஆசை ஒவ்வொருவருக்குள்ளுமே இருக்கும். ஆனால், அது முடியாது காரியம். பல மில்லியன் டாலர் பரிவர்த்தனை நடக்கும் இடத்தில், நம்மால் ஒரு துரும்பையும் வாங்க முடியாதே FIFA போன்ற பிளேஸ்டேஷன் கேம்களும், Football Manager போன்ற மொபைல் கேம்களும் கொடிகட்டிப் பறக்க, ஒவ்வொரு கால்பந்து ரசிகனுக்குள்ளும் இருக்கும் மேனேஜர்கள் முக்கியக் காரணம்.\nஇந்தப் படத்தில் நடித்த சாவித்திரி ஸ்ரீதரனுக்கு, சிறந்த குணச்சித்திர நடிப்புக்கான நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டது\nஆனால், இந்த மண்ணில் ஒரு சாமானியனாலும் ஒரு கால்பந்து கிளப் நடத்த முடிகிறது. பெரிய தொடரில் விளையாட முடிகிறது. அதைவிட முக்கியம், வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடிகிறது.. இது நிஜம்தானா நிஜம்தானே. கேரளாவில் இது சாத்தியமே. அந்தக் கால்பந்துக் காதலர்களால் அது சாத்தியமே மஜீத், மோஹன் பாஹன் பிளேயரை வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போதெல்லாம், 'நாமும் கேரளா போய் ஒரு கிளப் ஆரம்பிக்கணும்' என்றெல்லாம் தோன்றிக்கொண்டிருந்தது.\nஒவ்வொரு வீட்டிலும் தொங்கும் கால்பந்து ஜெர்ஸிகள், கேலரி முழுக்க நின்று ஆட்டத்தைப் பார்க்கும் கூட்டம், கும்பலாகச் சேர்ந்து எல் கிளாசிகோ மேட்ச் பார்க்கும் நண்பர்கள், ஆட்டோவின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் 'ஜிடேன் headbutt' ஸ்டிக்கர், கால்பந்தால் நிரப்பப்பட்ட மலையாள செய்தித்தாளின் கடைசிப் பக்கம் எனக் கேரளாவின் கால்பந்துக் காதலைக் காட்சிப்படுத்திய விதம், அவ்வளவு பொறாமையாக இருந்தது. இங்கு ஏன் வீதிகளில் கிரிக்கெட் விளையாடுவதுபோல் கால்பந்து விளையாட முடிவதில்லை கால்பந்து விளையாட, மணிக்கு 1,000 பணம் கட்டி, 50 மீட்டர் நீளமே கொண்ட கூண்டுக்குள் இருக்கும் டர்ஃபில்தான் விளையாட வேண்டுமா. ஏன் இங்கு மட்டும் இப்படி கால்பந்து விளையாட, மணிக்கு 1,000 பணம் கட்டி, 50 மீட்டர் நீளமே கொண்ட கூண்டுக்குள் இருக்கும் டர்ஃபில்தான் விளையாட வேண்டுமா. ஏன் இங்கு மட்டும் இப்படி கேரளாவின் மீது பொறாமை அதிகமாகவே இருக்கிறது.\nஜாலியான இந்த விஷயங்களுக்கு நடுவே சில சீரியஸான விஷயங்களையும் பேசியது இந்தப் படம் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கால்பந்தின்போது, 'அகதிகளை வைத்து கோப்பை வென்ற அணி என்று சாம்பியன் பிரான்ஸை சாடியவர்களுக்கும்', 'கால்பந்து ஒன்றும் உலகின் மிகச் சிறந்த விளையாட்டு இல்லை' என்று சொன்னவர்களுக்கும் இந்தப் படத்தின் ஒற்றை வசனம் பதில் சொல்லிவிடும். \"நாங்கள் எங்களால் எவ்வளவு நேரம் விளையாட முடியுமோ, அவ்வளவு நேரம் கால்பந்து விளையாடிக்கொண்டே இருப்போம். ஏனெனில், அதுதான் எங்களை பசியிலிருந்து தொலைவில் வைத்திருந்தது\" என்று தன் அகதி வாழ்க்கையை அந்த நைஜீரிய 'சூடானி' சொல்லும்போது, அவர்களின் வலி நமக்குள்ளும் இறங்கும்.\nவாழ்க்கைக்கு அர்த்தம் தெரியாத, பசியைப் போக்க வழிதெரியாத வயதில், அந்த ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு ஆறுதல் அந்தப் பந்துதான். 22 குழந்தைகள் என்ற கோட்பாடுகள் இல்லை, விதிகள் இல்லை. 50 - 60 பேர் வேண்டுமானாலும் பந்தை உதைத்துக்கொண்டே இருக்கலாம். மறையும் சூரியனோடு சேர்ந்து பசியும் மறக்கும்வரை விளையாடலாம். விளையாடிக்கொண்டே இருக்கலாம். ஒரு பழைய கால்பந்து போதும் அவர்களுக்கு. இப்படியான அகதிகள் சிறப்பாகச் செயல்படும்போது, அவர்களுக்கு இருப்பிடமும் வாழ்க்கையும் கொடுக்கும் நாடுகள், ஒரு விளையாட்டு உலகையே தனியாக சர்வாதிகாரம் செய்யும் நாடுகளைவிட பலமடங்கு மேல்தானே\nகாட்சிகள் ஒருபக்கம் நம்மை ஆட்கொண்டால், வசனங்கள் இன்னும் கால்பந்து வெறியை உக்கிரமாக்கின. கால்பந்து கிளப்பை விற்றுவிடலாம் என்று சொல்பவரிடம், \"நாம் கால்பந்து வீரர்கள்தானே நம் அணி தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாலும், ஒரு கோல் விழுந்து டிராவாவது ஆகிவிடாதா என்று கடைசி நிமிடம் வரை நம்பிக்கொண்டுதானே இருப்போம். அது நடக்காது என்று தெரிந்தாலும், அந்த நம்பிக்கையை இறுகப் பிடித்துக்கொண்டிருப்போமே. அந்த நம்பிக்கையை எப்போது விடுகிறேனோ, அப்போது இந்தப் பைத்தியக்காரத்தனைத்தை விடுகிறேன்\" என்று சௌபின் சாகர் சொல்லும் இடம், 'கால்பந்தைவிடவும் வாழ்க்கைக்குப் பெரிய நம்பிக்கை தேவையா' என்று யோசிக்க வைத்தது.\nஆனால், இந்தப் படத்தின் எமோஷனல் வசனங்கள் சிரிப்புக்கும் நெகிழ்வுக்கும் இடையே சரியான இடைவெளியில் நம்மை ஆட்கொண்டே இருந்தன. இயக்குநரின் சாமர்த்தியமும் அதுதான். ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொரு லேயரில், சிறப்பான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிவைத்தார். அத்லெடிகோ மாட்ரிட்டின் டிஃபன்ஸுக்கும், பார்சிலோனாவின் அட்டாக்குக்கும் இடையே ரியல் மாட்ரிட்டின் மிட்ஃபீல்டை நிறுத்துவதுபோல்\nகவிதைகள் எப்போதும் ஆச்சர்யமானவை, சிலர் உருகி உருகி மருகிக்கொண்டிருப்பார்கள், சிலர் ஆங் கவ���தைதான் எனக் கடந்து போவார்கள், சிலர் கவிதை தானே என்பார்கள். ஆனால், கவிஞர்களுக்கு ஒரு மனம் இருப்பதைப் போல, கவிதையை ரசிக்கவும் ஒரு மனம் இருக்கிறது. கால்பந்தும் கவிதையும் ஒன்றுதான். கவிதையின் உள்ளொலிகளும் கால்பந்து மைதானத்தின் கூச்சலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். கவிதையின் தரிசனமும் சரி கால்பந்தின் ஆக்ரோஷ உணர்வெழுச்சியும் சரி, சரியான விகிதத்தில் கலந்த ஒரு அற்புத ரசாயன சேர்க்கை 'சூடானி ஃப்ரம் நைஜீரியா'.\nகால்பந்தின் ஆக்ரோஷ உணர்வெழுச்சி கைவராத, புரிபடாத ஒருவனுக்கு படத்தின் இன்னொரு முகத்தைப் பார்க்க முடியும், கவிதைகளை ரசிப்பதைப் போன்ற நெகிழ்வை படம் தரும். கால்பந்தின் சூட்சமங்கள் புரிந்த ஒருவனுக்கு கவிதை தரும் நெகிழ்வோடு கால்பந்து மைதானத்தில் பார்வையாளருக்குக் கடத்தப்படும் அத்தனை உணர்வுகளையும் சேர்த்து தரும். உதாரணத்துக்கு சில வசனங்களைப் பாருங்கள்.\n\"மேட்ச் பெனால்டிக்குப் போயிடுச்சு. எனக்குப் பயமா இருக்கு.\"\n\"உனக்கு மட்டுமல்ல. எல்லா மெஸ்ஸி ஃபேனுக்கும் பெனால்டினா பயம்தான்.\"\nஇந்த வசனத்தைப் படம் பார்த்து முடித்ததுமே, மெஸ்ஸி ரசிகனான என் நண்பனுக்கு அனுப்பி வம்பிழுத்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.\n\"நான் நைஜீரியாக்காரன். நாங்களே உலகக் கோப்பை விளையாடுவோம். இந்தியா மாதிரி இல்ல.\"\n' இதுக்கு நாம எப்படிப் பதில் சொல்லப்போறோம் எப்ப நம்ம லீகோட தரத்த உயர்த்தப் போறோம் எப்ப நம்ம லீகோட தரத்த உயர்த்தப் போறோம் எப்போ ஒரே லீக் ஃபார்மட்டுக்கு மாறப்போறோம். எப்போ ஐரோப்பா நம்புவோம். கடைசி நிமிஷத்துலயும் கோல் போட்டு டிரா பண்ண முடியும்..\nஇரு... இரு... மெஸ்ஸி இருந்தும் அர்ஜென்டினா அப்படித்தான இருக்கு\n\"விளையாடத் தெரிஞ்சவனுக்கு, கேமோட அழகு புரியாதுனு சொல்வாங்க. அது சரிதான். அவனுக்கு செல்சீ புடிக்காதம்ல\".\nஇந்த வசனத்தை நானே பேசியதுபோல்தான் இருந்தது. சில நிமிடங்கள் யோசிக்கவும் வைத்தது. 'ஏன் நிறைய பேருக்கு செல்சீ பிடிக்கல நம்ம பிளேயிங் ஸ்டைலா எல்லா டீமும் அட்டாகிங் ஃபுட்பாலே ஆடினா டிஃபன்ஸ் என்ன ஆகும் பேட்ஸ்மேன் மட்டுமே ஆதிக்கம் பண்ற கிரிக்கெட் மாதிரி, ஃபுட்பாலும் ஃபார்வேர்டுகள் கேம் ஆகிடாதா' யோசித்துக்கொண்டே இருந்தேன். இந்தப் படம் அப்படியே கால்பந்துக் களத்துக்குள் என்னை வைத்திருந்தது.\n\"ஒவ்வொருவரின் ��ிறப்புக்கும் ஒரு காரணம் இருக்கு. நானும் ஜிடேனும் மேனேஜர் ஆகறதுக்கே பிறந்திருக்கோம்\"\nஹாஹா... இப்படி ஒவ்வொரு நிமிடமும் கால்பந்துக் களத்துக்குள்ளேயே வைத்திருந்தது அந்தப் படம். நிமிடத்துக்கு ஒருமுறை கால்பந்து மைதானத்துக்குள் என்னைப் புதைத்து, அந்தப் புற்களால் முகத்தில் வருடிக்கொண்டே இருந்தது. கால்பந்தின் வாசம் அகலவேயில்லை\nஉலகக் கால்பந்து வசனங்கள் இப்படிக் கிச்சுகிச்சு மூட்ட, \"செவன்ஸ் கால்பந்துக்கு உலகக் கோப்பை இல்லை. இருந்திருந்தா நாங்கதான் சாம்பியன்\", \"அன்சாரியோட அனௌன்ஸ்மன்ட்டும், மூங்கில் கேலரிகளும் இல்லாத உலகக் கோப்பை என்ன உலகக் கோப்பை\" என்பதுபோன்ற வசனங்கள் கேரளக் கால்பந்தின் பெருமையைப் பேசிக்கொண்டிருந்தன.\nஇங்கு, கால்பந்தைப் பற்றித் தமிழில் ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்றால், அதுவே பெரும் பாடு ஜிடேன் அப்படி என்ன செய்துவிட்டார் என்பதைப் புரியவைக்க வேண்டும். ஏன் ஆஃப் சைடு என்று விளக்க வேண்டும். டெக்னிக்கல் வார்த்தைகளை எப்படி எழுதுவது என்பதே பெரிய தலைவலியாக இருக்கும்.\nஆனால், அங்கு அப்படியில்லை. ஒரு படத்தில், தங்கு தடையின்றி உள்ளூர் கால்பந்து முதல் உலகக் கால்பந்துவரை பேச முடிகிறது. மெஸ்ஸியின் பெனால்டி தடுமாற்றத்தை ஒற்றை வசனத்தில் விளக்க முடிகிறது. செல்சீ மீதான பெரும்பான்மை மக்களின் வெறுப்பை ஒற்றைக் காட்சியில் சொல்ல முடிகிறது. ஒரு இடத்தில் உதாரணத்துக்குக்கூட \"நெய்மர் பார்சிலோனாவை விட்டுப்போவதைப் பற்றி என்ன நினைக்கிற\" என்று கால்பந்தோடுதான் கலந்துரையாடுகிறார்கள். மேலும் மேலும் அந்த இடத்தின் மீதான பொறாமை அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. இந்தக் கால்பந்துப் பொறாமைக்கு மத்தியில்தான், அன்பே உருவான அந்த கதாபாத்திரங்கள்.\nசந்தோஷ் சிவனின் கேமராவில் பிரமாண்டமாக ஓர் இடத்தைக் காட்டும்போது, 'இந்த ஊருக்குப் போகணும்' என்று தோன்றும். அதேதான் இந்தப் படம் பார்க்கும்போதும் தோன்றுகிறது. ஆனால், இரண்டுக்குமான வித்தியாசம் - முந்தையது 'ஒருமுறை போய் வரலாம்' என்ற எண்ணம்தான். ஆனால், அடுத்தது - அங்கு போய் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்றது. இந்தப் படம் அந்த எண்ணத்தைக் கொடுத்தது படம் தொடங்கும்போது, டைட்டில் கார்டுக்குப் பின்னால் ஒரு வசனம் வரும் : \"ரத்தத்தில் கால்பந்து கலக்காதவர்கள��� நம் ஊரில் யாரும் இருக்கார்களா படம் தொடங்கும்போது, டைட்டில் கார்டுக்குப் பின்னால் ஒரு வசனம் வரும் : \"ரத்தத்தில் கால்பந்து கலக்காதவர்கள் நம் ஊரில் யாரும் இருக்கார்களா அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை\" என்று. நிச்சயம் அப்படிப்பட்ட ஊரில், கால்பந்து வெறியர்கள் வாழ்ந்து பார்த்துவிட வேண்டும்\nபடம் முடிந்துவிடும். 'கால்பந்து விளையாடி தன் குடும்பத்தை பாதுகாப்பான உலகத்துக்கு எடுத்துச்செல்லவேண்டும்' என்று நினைத்த சூடானியின் ஆசை என்ன ஆனதென்று தெரியாது. அவன் எதிர்காலம் என்ன ஆகும் தெரியாது. சூடானிக்காகச் செலவு செய்த மஜீத், தன் நண்பனின் நகைகளை எப்படி மீட்கப் போகிறான், தன் கிளப்பை எப்படிக் கறைசேர்க்கப்போகிறான் தெரியாது. அவர்கள் போட்டியிட்டுக்கொண்டிருந்த தொடரை வென்றார்களா தெரியாது. எதற்கும் முடிவு சொல்லப்படவில்லை. ஆனாலும், அந்த 120 நிமிடங்கள் முடிந்தபோது அப்படியொரு நெகிழ்ச்சியான உணர்வு, திருப்தி ஏற்படும். டிராவான ஒரு கால்பந்துப் போட்டியைப் போலவே\nபல விளையாட்டுப் படங்கள், படுமோசமான தோல்வியைச் சந்திக்கும். மெஸ்ஸியைப் பயன்படுத்தத் தெரியாத அர்ஜென்டினா மேனேஜர்களைப்போல், அந்த அணிக்குத் தகுந்ததுபோல் ஆட முடியாத மெஸ்ஸியைப்போல். ஃப்ளாப் ஆகும். ஆனால், ஒரு சில படங்கள் மிகப்பெரிய மாஸ்டர் கிளாஸாக அமையும். பார்சிலோனாவைப்போல். மெஸ்ஸி, இனியஸ்டா, ஜாவி ஆகியோரோடு டிகி டாகாவை இணைப்பதுபோல். இந்தப் படம் அப்படியானது. பாவனைகளில் பேசிய நடிகர்கள், உருக்கும் வசனங்கள், அழகான கதை, அவற்றோடு கால்பந்து... இது ஒரு மாஸ்டர் கிளாஸ்\nரொனால்டோவின் கால்களை முத்தமிட்ட பந்து, ஷெல்லியின் கைகளால் தடுக்கப்பட்டு, பேப்பூர் சுல்தான் பஷீரின் மடியில் தஞ்சமடைந்தால் அந்த பந்து எப்படி இருக்கும் 'சூடானி ஃப்ரம் நைஜீரியா' படத்தைப்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/amit-shahs-interview-the-bjp-fulfill-the-success-vacuum", "date_download": "2020-06-04T14:31:21Z", "digest": "sha1:YDZP3BMWMOP63LDNEQQKWI6CUHP3ATHL", "length": 8413, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதாவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும் - அமித்ஷா பரபரப்பு பேட்டி...", "raw_content": "\nஜெயலலிதாவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும் - அமித்ஷா பரபரப்பு பேட்டி...\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது இதற்காக அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட விரும்பவில்லை.\nஇந்த வெற்றிடத்தை நிரப்ப பாஜக தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்தார். என்னைப் பொறுத்தவரை நல்லவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிய அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்தார்.\nமேலும், ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்று விரும்பினால் அதை முழுமனதுடன் வரவேற்போம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.\nகங்கை அமரனுக்கு தலை சீவி அழகு பார்க்கும் எஸ்.பி.பி .. பிறந்த நாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு\nநடிகர் ரஜினிகாந்த் கடிதத்திற்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.\nகொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\nரஷீத் கானுக்கு செம சேட்டை.. என்ன செய்தார்னு இந்த வீடியோவில் பாருங்க\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநடிகர் ரஜினிகாந்த் கடிதத்திற்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.\nகொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/it/todav%C3%ADa?hl=ta", "date_download": "2020-06-04T14:47:08Z", "digest": "sha1:5PU32XLRR6ZGJXYAFXZ3KRKZNLL2CXG3", "length": 7697, "nlines": 96, "source_domain": "tradukka.com", "title": "Definitions: todavía (ஸ்பானிஷ் / இத்தாலியன்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்��ாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta", "date_download": "2020-06-04T13:52:26Z", "digest": "sha1:7QOI6PEMPZZ7DPKE3LQL5PGWJZNAJH2D", "length": 6185, "nlines": 77, "source_domain": "www.britishcouncil.lk", "title": "British Council | இலங்கை", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nஅடுத்த தலைமுறையினருடனான கருத்துக் கணக்கெடுப்பு 2020\nஇலங்ககையின் எதிர்கால தலைமுறையின் உறுப்பினரே கணக்கெடுப்பில் பங்கேற்க உங்களுக்கான அழைப்பு.\nஆங்கில கற்கைநெறி ஒன்றை தேடுகிறீர்களா\nசரியான கற்கைநெறியை தெர்ந்து எடுங்கள்.\nSMS மூலம் ஆங்கில அறிவை மேம்படுத்தல்.\nஎமது Learn English SMS சேவை, mobile மூலம் ஆங்கில அறிவை மேம்படுத்த உதவும்.\nஇலங்கையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலிற்கு உங்களை வரவேற்கிறோம்\nபிரிட்டிஷ் கவுன்சிலானது ஐக்கிய ராஜ்ஜியத்தின் கலாசார தொடர்புகள் மற்றும் கல்வி வாய்ப்புக்களுக்கான சர்வதேச நிறுவனம். நாங்கள் ஆறு கண்டங்களில் உள்ள 100ற்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து, தினந்தோறும் சர்வதேச வாய்ப்புக்களை உங்களுக்கு கொண்டுவருகிறோம். எங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள சிறந்த படைக்கும் திறன் கொண்டவர்களுடன் இணையுங்கள்\nநாங்கள் ஆங்கில கல்விக்கு வாய்ப்புக்களை வழங்குவதோடு, உயர் கல்வியில் இணைந்து செயற்படுவதை\nநாம் உரையாடலை எளிதாக்குகிறோம், மேலும் திறந்த, உள்ளடக்கிய மற்றும��� வளமான உலகத்திற்கு பங்களிப\nநாங்கள் உங்களுக்கு உதவ இங்கே இருக்கிறோம்.\nஏன் எங்களுடன் கற்க வேண்டும்\nஎல்லா வகையான பரந்துபட்ட ஆங்கில கற்கைநெறிகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக விளக்கத்திற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.\nஎமது வாடிக்கையாளர் சேவைக் குழுவினர் உங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு உதவுவர்.\nSMS மூலம் ஆங்கில அறிவை மேம்படுத்தல்.\nஎமது Learn English SMS சேவை, mobile மூலம் ஆங்கில அறிவை மேம்படுத்த உதவும்.\nதனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=65%3A2014-11-23-05-26-56&id=5179%3A2019-06-19-05-15-31&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=82", "date_download": "2020-06-04T15:15:39Z", "digest": "sha1:T763VIW75I3W2EW3J7WOAFREDJNWD7XT", "length": 18732, "nlines": 69, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் ஆன்மிகம்", "raw_content": "ஆய்வு: ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் ஆன்மிகம்\nWednesday, 19 June 2019 00:12\t- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -\tஆய்வு\nபொதுவாகக் காலக் கணிப்பு என்பது அற்றைவாழ் சமுதாயப் போக்கை, நிகழ்வுகளை ஒட்டி நிருணயம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டு என்பது அக்காலச் சூழல், நிகழ்வுகளை ஒட்டி முக்கூறு பெற்றதாகத் தோற்றம் தருகிறது. முதற்பகுதி அந்நியர் ஆதிக்கத்தின் தாக்கத்தால் உருவான விடுதலை உணர்வுக்கான வேட்கையின் எழுச்சிக்காலம், இடைப்பகுதி வேட்கையின் தாகம் தணிவு பெறாத நிலை பிற்பகுதியோ புதிய சூழல், அறிவியல் கண்டுபிடிப்புக்களால் உருவான பல்வேறு வகையான போராட்டத்தின் உச்சகாலம். இக்கால இடைவெளியில் உருவான கண்ணதாசன் கவிதைகளுள் காணப்படும் பக்தி தொடர்பானவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.\nஇவரின் வாழ்வமைப்பு என்பது ஒரே சீருடைத்தாகக் காணப்படவில்லை. காலச் சூழலுக்கும், தன் சூழலுக்கும் ஒப்ப இவரின் கவிதைகள் கருத்தாக்கம் பெற்றுள்ளன. நாத்திகவாதியாக, ஆத்திகவாதியாக இருவேறுபட்ட முரண்பட்ட நிலைகள் இவரில் காணப்படுகின்றன. இறுதி நிலைக்கவிதைகள் கடவுள் நம்பிக்கையில் உறுதிகொண்ட போக்கில் அமைந்து சிறக்கின்றன. இக்காலச் சூழலில் எழுந்த ஸ்ரீவெங்கடேச சுப்ரபாரதம், ஸ்ரீவெங்கடேச ஸ்தோத்திரம், ஸ்ரீவெங்கடேச ப்ரபத்தி ஆகிய மூன்று கவிதை நூல்களும் ஆய்வுக்குட்படுகின்றன.\nகவிஞனின் படைப்பு���ளில் அவன் வாழ்கின்ற காலத்தின் தாக்கம், சுயவாழ்வின் நிகழ்வுகள் ஆங்காங்கு அவனையறியாமல் பிரதிபலிக்கும். கண்ணதாசன் கவிதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆயினும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மூன்று கவிதைகளிலும் இவரின் சமகாலத்தாக்கம் என்பது காணப்படவில்லை. ஒரு நூல் எத்தகைய பொருட் சிறப்பு மிக்கதாக இருந்தாலும் வீடுபேறு அடைவதற்குரிய சமய உணர்வினைப் பெற்றதாக இல்லாவிட்டால் அந்நூல் ஒரு சிறந்த நூலாக மதிக்கப்படாது. இதனை,\n“அறம் பொருளின்பம் வீட்டைதல் நாற்பயனே”1\nஎன்பதனால் உணரலாம். மக்கள் வாழ்வின் குறிக்கோள் வீடுபேறு அடைவதாகும். அவ்வீடுபேற்றினை அடைவதற்கு அடிப்படையாக அமைவது சமய உணர்வாகும். இச்சமய உணர்வினை,\n“சமயம் என்பது மனிதனுக்கும், மனித நிலைக்கும் மேற்பட்டதாக உள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிக் கூறுவது. சமயம் என்பதே புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளின்பால் மனிதனுக்குள்ள நம்பிக்கைதான்”2 என்பர்.\nமுழுமையான கருத்தொருமிப்பு, இறைச் சிந்தனை தொடர்பான தன்நிலை, சரணாகதித்துவம் ஆகியனவே கவிதைகளை ஆட்கொண்டுள்ளன. கண்ணனிடம் கொண்ட ஈடுபாட்டில் அவனுக்கே தன்னை, தன் எழுத்துக்களை அர்பணித்த நிலை,\nஎன்று முப்பரிமாணங்களோடு பிற சிந்தைக் கலப்பில்லாத நிலையில் பாடற் கருத்துக்கள் ஏற்றம் பெறுகின்றன.\nவெங்கடேசப் பெருமானின் தோற்றம், அவன் அருள் செய்யும் திறம், வணக்கத்திற்குரிய உயர்வு ஆகியன இறைவனின் பெருமைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n“உலகைப் படைத்த உன்னதத் தலைவன்” 3\nஇவன் தனக்குத் தானே நிகரானவன். அவனுடைய திருவடி மட்டுமே இனிமையுடையது, அதற்கு நிகர் எதுவுமே இல்லை என்பதை,\nவலக்கால் தனக்கு இடக்கால் ஈடு\nஸ்ரீவெங்கடேசுப்ரபத்தியில் வெங்கடேசனே சிறந்தவன், உயர்ந்தவன் ஈடு இணையற்றவன் என்றெல்லாம் சரணாகதி நிலையில் பாடியவர், சுப்ரபாதத்தில் பிற கடவுளர்களைவிட திருமாலே உயர்ந்தவர் என்பதைப் புலப்படுத்தியுள்ளார். சுப்ரபாதத்தின் 16-ஆம் பாடலில், சிவன், பிரம்மாவுடன் இந்திரன், சூரியன், யமன், வருணன், வாயு அனைவரும் சென்னியிலே கரம் வைத்துச் சேவித்துத் தாள் பணிந்து நின்றதாக உரைக்கின்றார். சேவித்தவர் என்பதோடு அல்லாமல் அவர்களை அடிமைகள் என்றும், படைக்கின்ற பிரம்மாவும், தேவர்களும் சனந்தனரும், முனிவர்களும் தம் கோவில் அர��கில் வாடி ஏங்கி நிற்பதாகவும் பாடுகின்றார். வெங்கடேச ஸ்தோத்திரத்தின் 20 - ஆம் பாடலில், அவன் அருளை, தண்ணளியை அவனின் சிறப்புக்களாக உரைக்கின்றார். நாடாதாரையும் நாடும் பிறரையும் கேட்காமல் கேட்டுச் சரண்தரும் பாடாண் திணையென்றும் 7-ஆம் பாடலில், இராவண இருட்டை நீக்கிய கதிரோன் என்றும் ஊர்காக்கும் வைதீக உத்தமர்களெல்லாம் உனக்காக நிற்கின்றார் அபிஷேகம் செய்ய என்றும் சிறப்புப்படுத்தி உரைக்கின்றார்.\nஇறைவன் எல்லோருக்கும் அருள்பவன். அதனால், இறைவன் தோய்வில், தான் ஏழையாய் இருந்தாலும் கூட பிறருக்கு ஒப்பத் தனக்கும் அருள்பவன் என்பதைக் கனிந்த குணத்தன், காட்சிக்கு எளியனாம் வெங்கடேசன்,\n“ஏழை எளியவன் என்தலைமீதும் காளிநகத்தின் கரும்படம் மீதும்\nவாழ வொண்ணாதவன் மனங்களின்மீதும் வடவேங்கடத்து மாமலைமீதும்\nஒப்பரும் வேத உபநிஷத் மீதும் உள்ளம் நிலைத்த உத்தமர் மனத்தும்\nஒரே நேரத்தில் உன்னடி வைத்தாய் அந்தத்திருவடி அடைக்கிறேன்”5\nஎன்றும், எத்துயர் வந்தாலும் நீயே தஞ்சம் என்பதை,\n“பந்தாடும் கிரகங்கள் பாய்ந்தாலும் என்ன\nபள்ளியுளபெருமான் நின் பாதத்தில் விழுவோம்” 6\nஎன்ற வரிகளிலும் உரைத்ததோடு நிற்கவில்லை. வெங்கடேச ஸ்தோத்திரத்தில், தன் வாழ்நாளை வீணாக்கிய நிலையை உணர்ந்து அப்படியே அதனை இறைவனிடம் உரைக்கின்றார். தன்னைப் பொறுத்து அருளும்படி வேண்டுவதை,\n“எல்லை கடந்தேன் எதையும் மறந்தேன்\nதொல்லை இழைத்தேன் துயரம் விளைத்தேன்...........\nதாளாதாயினும் தமியனைப் பொறுப்பீர்” 7\nஎன்றும் நான் அறியாதவன், அறிவி;ல்லாதவன் அதனால் என்னை அனைத்துக் காத்து நீயே அருள் செய்ய வேண்டும் என்றும் தஞ்சமடைகிறார். அடுத்து, நீயே சரணம் என்றும் சரணாகதி அடைகிறார். பூசைக்குரிய புவன ராமா நீயே சரணம் அருள்புரிவாய் பல வழிகடந்த பக்தன், எனவே, பல நாள் செய்த பலனளிப்பாய் நீ என்று படிநிலைப்படுத்தி சரணாகதி அடைகின்றார். மனிதர்களுக்கு என்றல்லாது அனைத்து உயிர்களுக்கும் அருள்பாலிப்பவன் என்பதையும் உணர்த்த முயல்கின்றார்.\nதான் வாழும் சமுதாயம் இப்படிப்பட்டது என்று நேரடியாக உரைக்கவில்லை. ஆயின் நல்லது செய்தோர் நல்லுலகு அடைவர் என்பதைக் கூறும்வழி அல்லது செய்வோர் நிலை உணர்த்தப்படுகிறது. தவிர நல்லதும் அல்லதும் கலந்ததுதான் சமுதாயம் என்பதும் உணர்த்தப்படுகிறது. இவ��� இரண்டையும் விடுத்து இறையன்பில் தோய்ந்தவர் இவ்வுலக வாழ்வையே விரும்புவர். இங்கிருந்தால்தான் அவர்களால் இறைநிலையை உணர இயலும், அதுவே வாழ்வின் பெரும்பயன் என்பதை ஒரே பாடலில்,\n“உயர்கர்மம் செய்தவர்கள் சொர்க்கத்தை நாடி\nஉயரத்தில் செல்கின்றார் உயிரை இழந்தோடி\nஉயராகச் செல்கின்ற உத்தமர்கள் கீழே\nஉன் கோவில் விமானத்தைப் பார்க்கின்றார் கோடி\nஅயராமல் பூமியிலே மறுபடியும் பிறக்க\nஆசையுடன் நினைக்கின்றார் ஆனந்தம் கூடி\nமயல் நீக்கும் திருமலையோய் தவசுப்ரபாதம்\nகடவுள் நம்பிக்கையில் உறுதி கொண்ட கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய ஆன்மீகக் கருத்துக்களை ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் பதிவு செய்துள்ளதை இக்கட்டுரை உணர்த்துகிறது. இறைச்சிந்தனை தொடர்பான தன்னிலை, கருத்தொருமிப்பு, சரணாகதி தத்துவம், இறைவனின் பெருமை, பக்தியில் தன்னிலை, பக்தியில் சமுதாயம் போன்றவைகளைக் கலப்பின்றி முப்பரிமாணங்களோடு இயற்றியுள்ளார். தேவர்களையும் முனிவர்களையும் அருள் நிலையில் காட்டியுள்ளார். தான் வாழும் சமுதாயம் இவ்வாறு இருக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் விருப்பமாக இக்கட்டுரையில் புலப்படுத்தப்படுகிறது.\nபவணந்திமுனிவர், நன்னூல், (காண்டிகை உரை), வைமு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் கம்பெனி, சென்னை, 1969., - 10.\nதர்மராஜ். ஆ.கி., மனிதனும் சமயமும், கிறித்தவ இலக்கியக் கழகம், சென்னை, 1970., ப - 9.\nஸ்ரீ வெங்கடேச ப்ரகதி(பா.1,2) கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005- ப.41\nகண்ணதாசன், ஸ்ரீ வெங்கடேச ஸுப்ரபாதம், கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005,- ப.28\nகண்ணதாசன், ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம், கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005 - ப.36\nகண்ணதாசன், ஸ்ரீ வெங்கடேச ஸுப்ரபாதம், கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005 - ப.25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/ippadi-eppadi.html", "date_download": "2020-06-04T13:28:05Z", "digest": "sha1:TBA7RNFG4GTKDKRHCCR3JII7N67D4EG5", "length": 4764, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Ippadi Eppadi", "raw_content": "\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகுற்ற உலகில் சவாலாக அமைந்த குற்றங்களின் தன்மை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றைத் திரட்டி ஆராய்ந்து சுவைபட படைத்திருக்கிறார் பிரபாகர் அவர்கள். ‘எப்படி இப்படி’ அற்புத படைப்பு. அதில் பிரதானமாக தடயங்கள் எவ்வாறு புலனாய்விற்கு உதவின என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் பொழுதுபோக்கிறகா��� வாசிக்கும் லட்சிய வாசகர்களுக்கும் புலனாய்விலும் வழக்குரைப்பதிலும் தேர்ந்த லட்சண நிபுணர்களுக்கும் ஏற்கும் வகையில் படைத்திருக்கும் பிரபாகர் பாராட்டுக்குரியவர். காவல்துறையின் மிக முக்கிய பணி குற்றப் புலனாய்வு . அதன் நுணுக்கங்களை எளிதாகப் புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் பிரபாகர். இதைப் படிக்கும் வாசகர்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கையும் மதிப்பும் வரும் என்பதில் சந்தேகமில்லை. காவல் துறை சார்பாக பட்டுக்கோட்டை பிரபாகருக்கு இதயமார்ந்த நன்றி. - நடராஜ் ஐ.பி.ஸ். (மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.paathukavalan.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-06-04T14:04:54Z", "digest": "sha1:BBS4LEJJR2B3J4HRLTWP3VLLK5KSUFXR", "length": 8588, "nlines": 134, "source_domain": "www.paathukavalan.com", "title": "புனித சனிக்கிழமையன்று, இயேசுவின் புனிதத் துணி திறப்பு – paathukavalan.com", "raw_content": "\nபுனித சனிக்கிழமையன்று, இயேசுவின் புனிதத் துணி திறப்பு\nபுனித சனிக்கிழமையன்று, இயேசுவின் புனிதத் துணி திறப்பு\nஇயேசுவின் அடக்கத்தின்போது, அவரது உடலைப் போர்த்தியிருந்த புனிதத் துணி, ஏப்ரல் 11, புனித சனிக்கிழமையன்று, தொலைக்காட்சி மற்றும் சமூகத் தளங்கள் வழியே மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலியின் தூரின் நகரில், புனித சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு, அதாவது, இந்திய, இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு, புனிதத்துணி வைக்கப்பட்டுள்ள பேராலயத்தில் நடைபெறும் ஒரு சிறப்பு வழிபாட்டின்போது, இந்தப் புனிதத்துணி திறக்கப்பட்டு, மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்படும்.\nதூரின் பெருமறைமாவட்டத்தின் பேராயர் Cesare Nosiglia அவர்கள் தலைமையேற்று நடத்தும் ஒரு சிறப்பு காட்சி தியானம், மற்றும், செப வழிபாடு, மக்களின் பங்கேற்பின்றி, ஊடகங்களில், நேரடி ஒளிபரப்பின் வழியே, மக்களின் இல்லங்களை அடையும் என்றும், இந்த வழிபாட்டு நேரத்தில், புனிதத்துணி திறந்து வைக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீமைகளை வெல்வதற்கு, இறைமகன், சிலுவையில் இறந்ததையும், அன்பினால் அனைத்தையும் வெல்லமுடியும் என்பதையும், நமக்கு தொடர்ந்து நினைவுறுத்தி வரும் புனிதத் துணி, தொற்றுக்கிருமியின் நெருக்கடி நேரத்தில், மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க உதவும் என்ற நோக்கத்துடன், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பேராயர் Nosiglia அவர்கள் கூறினார்.\nஇந்த வழிபாட்டின் இறுதியில், புனிதத் துணியைக் குறித்து, பல்வேறு அறிஞர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதன்னையே கையளிக்கும் அன்பில், கடவுளின் வல்லமை\nயாழ்ப்பாண மக்களே வீட்டு தோட்டவிதைகளை பெற அழையுங்கள்\nவன்முறை நிகழ்வுகள் நம்மை நாமே அழிப்பதற்கு உதவுகின்றன\nஜுன் 4 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 04)\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/13120614/1347614/Edappadi-Palaniswami-Advice-People.vpf", "date_download": "2020-06-04T14:19:46Z", "digest": "sha1:LBJD7YUMSUVF5PER55JHY5VRQWNEC24R", "length": 12301, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தி, தமிழகம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.\nபொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தி, தமிழகம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில்பேசிய அவர், இவ்வாறு கூறினார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 காவலர்கள் - 140 காவலர்கள், குணமாகி மீண்டும் பணிக்கு திரும்பினர்\nசென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேரில் 140 பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.\nஅரசுக்கு எதிராக போராடிய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நீக்கம்\nதேனி மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்தார்.\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 8 ���ழிச்சாலை திட்ட மேலாளர் மனு\nசேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nவீடுகளில் தனிமைபடுத்தும் வசதி ரத்தா - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் அளித்த பிரத்யேக தகவல்\nவீட்டில் தனிமைபடுத்தப்படும் வசதி ரத்து செய்யப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nபிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார்.\n\"தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்\" - பொதுத்தேர்வு பணி குறித்து இயக்குனர் அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் தொடக்கக்கல்வித் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-04T13:59:32Z", "digest": "sha1:N2TLZQQ7L4UWFKG45IJHVNJPSV7K7XYO", "length": 11371, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி | Athavan News", "raw_content": "\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எ���்சரிச்கை\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அக்டோபர் 24-ம் திகதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமுலாக்கப் பிரிவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nசி.பி.ஐ. வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தின் காவலை மேலும் 14 நாட்கள் நீடிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது.\nஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி அஜய் குமார் குஹர், அக்டோபர் 24-ம் திகதி வரை அவரை காவலில் வைக்க அனுமதி வழங்கினர்.\nஅதேசமயம் சிதம்பரத்தை அக்டோபர் 24-ம் திகதி வரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என அமுலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nசிதம்பரத்தின் வயதை கருதி அவருக்கு வீட்டு உணவைத் தரவும், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவும் நீதிபதி அறிவுறுத்தினார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஓகஸ்ட் மாதம் 21-ம் திகதி சி.பி.ஐ. அமைப்பால் கைது செய்யப்பட்ட அவர் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுண்டுப்பிரசுரங்கள் சியோல் ஒப்பந்தத்தை ஆபத்தில் ஆழ்த்தும்: வட கொரியா தலைவரின் தங்கை எச்சரிச்கை\nவட கொரியாவின் தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகவும்\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ���னாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணிகள் எதிர்காலத்தில் பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொட\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nசுமார் 2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வளைகுடா நாடான கட்டார், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் க\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி\nகொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், வெர்டர்\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு\nஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக்\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என எச்சரிக்கை\nகொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப\nஇலங்கையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொரோனா வைர\nஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு\nபேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்\nகொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்\nகட்டுப்பாடுகளை தளர்த்தியது கட்டார்: முகமூடி அணியாமல் வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதி\nபுண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://education.moothakurichi.com/tervu-mutivukal", "date_download": "2020-06-04T14:23:37Z", "digest": "sha1:J6ITI6SPM7ONL6ERQV735YNWRI6POYY5", "length": 2387, "nlines": 47, "source_domain": "education.moothakurichi.com", "title": "தேர்வு முடிவுகள் - மூத்தாக்குறிச்சி கிராம கல்வி", "raw_content": "\n9 - 10 வகுப்பு கல்வி\n6 - 8 வகுப்பு கல்வி\n3 - 5 வயது கல்வி\n1 - 3 வயது கல்வி\nடான்செட் தேர்வு முடிவு வெளியீடு\n2015 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள்\n2014 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள்\n2012 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள்\n2011 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள்\n2010 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள்\nSubpages (3): 2014 ஆம் ஆண்டு 2015 ஆம் ஆண்டு 2015 ஆம் ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes22.html", "date_download": "2020-06-04T15:46:21Z", "digest": "sha1:R4UGYU4UVXQPUKPHA66M45Y2JJYHXVV6", "length": 6352, "nlines": 53, "source_domain": "diamondtamil.com", "title": "இவையெல்லாம் யாருடையவை? - சிரிக்க-சிந்திக்க - \", ஜோக்ஸ், jokes, நாக்குகள், யாருடையவை, இவையெல்லாம், சிரிக்க, சிந்திக்க, போயும், எமன், எல்லாம், சித்ரகுப்தன், சொன்னான், சர்தார்ஜி, மட்டும், அறுத்துக்கொண்டு, நகைச்சுவை", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஎமதர்மன் , சித்ரகுப்தனிடம் , \" இனிமேல் சாகின்றவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக்கொண்டு வந்துவிடு \" என்று சொன்னான் .\nஅதுபோல் சித்ரகுப்தனும் நாக்குகளை மட்டும் அறுத்துக்கொண்டு வந்தான் .\nஅறுத்த பின்னாலும் ,சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில மரத்துப் போயும் ,சில இருகூறாகப் பிளந்து போயும் இருந்தன .\n\" என்று எமன் கேட்டான் .\n இரட்டையாகக் கிடக்கும் நாக்குகள் எல்லாம் ஆளும் கட்சிக்காரர்களுடையது; துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகள் எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடயது\" என்றான் சித்ரகுப்தன் .\n\"ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள் .....\" என்று எமன் கேட்க ,.\n\"அவர்களுக்கு வோட்டுப் போட்ட மக்களுடையது \" என்று அமைதியாகச் சொன்னான் சித்ரகுப்தன் .\n- கவியரசு கண்ணதாசனின் குட்டிக்கதைகளிலிருந்து\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - சிரிக்க-சிந்திக்க, \", ஜோக்ஸ், jokes, நாக்குகள், யாருடையவை, இவையெல்லாம், சிரிக்க, சிந்திக்க, போயும், எமன், எல்லாம், சித்ரகுப்தன், சொன்னான், சர்தார்ஜி, மட்டும், அறுத்துக்கொண்டு, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-04T13:28:32Z", "digest": "sha1:EPRX2WSJJGKVVH2U55IOL6LYHTEYBQHK", "length": 7292, "nlines": 64, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியா-ஜப்பான் Archives - Tamils Now", "raw_content": "\nகொரோனா நெருக்கடி -ஊரடங்கு குறித்து ராகுல் காந்தி- ராஜிவ் பஜாஜ் உரையாடல் - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிக்கவேண்டும்: திருமாவளவன் - நாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு - இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டார் - ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nஇந்தியா-ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி; வங்க கடலில் போர்க்கப்பல்களுடன் வீரர்கள் பங்கேற்பு\nஇந்தியா, ஜப்பான் நாடுகளின் கடலோர காவல் படை வீரர்கள் இணைந்து வங்க கடலில் கூட்டு கடற்பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர். இந்தியா, ஜப்பான் நாடுகளின் கடலோர காவல் படை வீரர்கள் இணைந்து வங்க கடலில் கூட்டு கடற்பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர். இதில் போர் கப்பல்கள், விமானங்களுடன் வீரர்கள் பங்கேற்றனர். கடந்த 2006-ம் ஆண்டின் புரிந்துணர்வு ஒப்பந்தப���ி, ஒவ்வொரு ...\nபெண்கள் ஆக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்\nபெல்ஜியத்தில் நடந்து வரும் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் பெண்கள் பிரிவில் இன்று நடக்கும் 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவும், ஜப்பானும் மோதுகின்றன. 36 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத இந்திய பெண்கள் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா\nஇந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம்\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு\nநாடுகளின் ஒற்றுமைக்கு எதிரான அமெரிக்கா ஜி 7 குழுவில் பல நாடுகளை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:41:45Z", "digest": "sha1:REPO4XUNBL6LKXTSDOVRT66OEQDHCY7Z", "length": 13618, "nlines": 127, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "தூப்புல் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nதாயைப் பாடவே தயக்கம் ..\nஜகன்மாதாவான அன்னை மகாலக்ஷ்மியை, பக்திமிகுதியால் புகழ்ந்து பாடல் இயற்றுமுன், கவிஞர் சற்றே தயங்குகிறார். தான் யார், தன்னுடைய தகுதி என்ன என சிந்திக்கிறார். மிகக்குறைந்த திறனுடைய தான், பிராட்டியைப்பற்றி எழுத முனைந்தது சரிதானா என யோசிக்கிறார். இத்தகைய மனநிலையில், அன்னையை நோக்கி சொல்வதாக ’ஸ்ரீலக்ஷ்மி ஸகஸ்ரம்’ கவிதைத் தொகுப்பின் ஆரம்பமாக அவர் எழுதியது:\nஆதிகாலத்தில் தோன்றிய அற்புதங்களானவையும், நித்தியங்களானவையுமான வேதங்களில் காணப்படும் அதிஅழகான அலங்கார வார்த்தைகள்கூட, அம்மா உன் மாபெரும் சக்தியை, மகோன்னதமான பெருமையை வர்ணிக்கும் முயற்சியில் பரிதாபமாய்த் தோற்றுப்போயின. ’பதபாக்னி’ எனப்படும் பேரழிவுசக்தியுடைய அக்னியாலும்கூட, சமுத்திரத்தைப் பூராவும் உலரவைக்கமுடியாதே. உலகத்தில் மிகச்சிறிய ஒரு ஜீவன்களில் ஒன்றான கொசுவின் குஞ்சினால், ஒரு மகா சமுத்திரத்தின் நீரையெல்லாம் உறிஞ்சிக் குடித்துவிட முடியுமா உன் மாபெரும் சக்தியை, மகோன்னதமான பெருமையை வர்ணிக்கும் முயற்சியில் பரிதாபமாய்த் தோற்றுப்போயின. ’பதபாக்னி’ எனப்படும் பேரழிவுசக்தியுடைய அக்னியாலும்கூட, சமுத்திரத்தைப் பூராவும் உலரவைக்கமுடியாதே. உலகத்தில் மிகச்சிறிய ஒரு ஜீவன்களில் ஒன்றான கொசுவின் குஞ்சினால், ஒரு மகா சமுத்திரத்தின் நீரையெல்லாம் உறிஞ்சிக் குடித்துவிட முடியுமா அதைப்போல அற்பமான திறன் உள்ள நானா, உன் அளவிலாப் பெருமையை முழுமையாய் எழுதிவிடுவேன் அதைப்போல அற்பமான திறன் உள்ள நானா, உன் அளவிலாப் பெருமையை முழுமையாய் எழுதிவிடுவேன் இது சாத்தியமில்லை, என மருள்கிறார்.\nமேலும் ஒரு பாடலில், கவிதை எழுதுவதில் தன் மிகக்குறைந்த திறன்பற்றி நினைக்கையில் இப்படி அன்னையிடம் சொல்கிறார் :\nஒரு படைப்பு காவியமாய் விளங்க, எழுத்துக்கலையின் அடிப்படைகளான சக்யம், லட்சியம் போன்ற நவரசங்கள் ஒருவனது எழுத்தில் சீராக, சிறப்பாக வெளிப்படவேண்டும். இத்தகைய ரசங்கள் மீதான ஆளுமை எனக்கில்லை. மொழியின் வண்ணமிகு சொற்களால் வர்ணிக்கும் ஜாலமும் அறிந்திலேன். இப்படி ஏகப்பட்ட குறைபாடுகளுடன்தான், அன்னையே, உன் புகழ் பாடத் துணிந்துவிட்டேன். உன்மீது கொண்ட பக்தியினால்தான் இப்படி. மனிதரின் எத்தனையோ குற்றங்களை மன்னித்துக் காக்கும் மாதாவான நீ, இந்த எளியோனின் குறைபாடுகளையும் மன்னித்துக் கருணைகாட்டவேண்டும் என வேண்டி நிற்கிறார்.\nகவிதை எழுத ஆரம்பிக்குமுன்பே, தன் இயலாமை, குறைபாடுகள்பற்றி சிந்தித்து, லக்ஷ்மித் தாயாரிடம் இப்படி அடக்கம்காட்டி வேண்டி நின்றவர், பிற்காலத்தில் ‘கவிதார்க்கிஹ சிம்ஹம்’ (கவிஞர்களில் சிங்கம்) என ஆன்மீக சான்றோர்களால் புகழப்பட்ட வேதாந்த தேசிகன். தமிழ், சமஸ்க்ருதம் என இருபெரும் மொழிகளில் வல்லவர் என அறியப்பட்ட மேதை. பக்தியோகத்தில் சிறந்து விளங்கிய ஞானி. காஞ்சீபுரத்துக்கு அருகிலுள்ள தூப்புல் எனும் கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன், ஸ்வாமி தேசிகன் என்றெல்லாமும் அழைக்கப்படும், ராமானுஜருக்குப் பின்வந்த ஹிந்துமத ஆச்சாரியரும் இவரே, இயற்பெயர் வேங்கடநாதன். தேசிகன் என்கிற வார்த்தைக்கு வடமொழியில் ‘குரு’, ‘ஆச்சார்யர்’ எனும் பொருள்.\nஇன்னொரு ஸ்லோகத்தில் தேசிகன் தொடர்கிறார்:\nதாயே.. உனது புகழைப்போற்றிப் பாடுகையில் அடியேன் படைப்புக்கடவுளான பிரும்மாவுக்கு சமம் என ஆகிவிடுகிறேன் – என்று எழுதிவிட்டார். எப்படிச் சொன்னார் தேசிகன் இப்படி – என்று எழுதிவிட்டார். எப்படிச் சொன்னார் தேசிகன் இப்படி அவரே விளக்குகிறார் : இரவில் வரும் சந்திரனின் எங்கும் பரந்து வியாபித்திருக்கும் பிரகாசமான குளிர்ந்த ஒளிப் பிரவாகத்தை, அந்த இரவினில் அங்குமிங்குமாகப் பறக்கும் மின்மினிப்பூச்சியின் மினுக்கும் சிறு ஒளித்துகளோடு ஒப்பிடலாகுமா அவரே விளக்குகிறார் : இரவில் வரும் சந்திரனின் எங்கும் பரந்து வியாபித்திருக்கும் பிரகாசமான குளிர்ந்த ஒளிப் பிரவாகத்தை, அந்த இரவினில் அங்குமிங்குமாகப் பறக்கும் மின்மினிப்பூச்சியின் மினுக்கும் சிறு ஒளித்துகளோடு ஒப்பிடலாகுமா கூடாதுதான். ஆனால் பகலில், சூரியனின் பிரும்மாண்ட ஒளிவீச்சுக்கு முன்னே, இவை இரண்டுமே காணாமற்போய்விடுமல்லவா கூடாதுதான். ஆனால் பகலில், சூரியனின் பிரும்மாண்ட ஒளிவீச்சுக்கு முன்னே, இவை இரண்டுமே காணாமற்போய்விடுமல்லவா அப்படிப் பார்த்தால் இவையிரண்டும் ஒன்றுதானே அப்படிப் பார்த்தால் இவையிரண்டும் ஒன்றுதானே அதைப்போலவே, கிட்டத்தட்ட ஒன்றுமில்லை எனும் அளவினதான என்னுடைய மிகக்குறைந்த திறனும், பிரும்மதேவனின் எல்லையில்லா அறிவும், அம்மா, தங்களின் மகிமைக்குமுன் ஒன்றுமே இல்லைதானே.. இந்த வகையில் நானும் பிரும்மாவும் ஒன்றல்லவா அதைப்போலவே, கிட்டத்தட்ட ஒன்றுமில்லை எனும் அளவினதான என்னுடைய மிகக்குறைந்த திறனும், பிரும்மதேவனின் எல்லையில்லா அறிவும், அம்மா, தங்களின் மகிமைக்குமுன் ஒன்றுமே இல்லைதானே.. இந்த வகையில் நானும் பிரும்மாவும் ஒன்றல்லவா – எப்படி இருக்கிறது நமது கவிஞரின் ஒப்பீடு \nஅன்னை மகாலக்ஷ்மியின் கருணையை நினைந்துருகி, அவர் வடமொழியில் இயற்றிய புகழ்பெற்ற பாடற்தொகுப்பு ’ஸ்ரீஸ்துதி’. அதன் ஒரு பாடலில், தாயாரைப் போற்றிப் பாடல்கள் இயற்ற ஆரம்பித்தபின், தனக்குள் உருவாகியிருக்கும் மனநிலைபற்றி இப்படிக் கூறுகிறார் ஸ்வாமி தேசிகன்:\n உன் திருவடியில் என்னை சமர்ப்பித்த பிறகு, என்னில் ஏற்பட்டிருக்கும் புதிய மனநிலைகள்தான் என்னே கடும் இருளை விரட்டிவிடும் சூரியனைப்போல், தொடர்ந்துவரும் சம்சார பந்தம் விளைவிக்கும் நீங்காத பயத்திலிருந்து என்னை அவை விடுவிக்கின்றன. உனது கருணையினால் ஏற்பட்ட இத்தகு உயர்மனநிலைகள், பல்வேறு கல்யாணகுணங்களை உடைய எம்பெருமானிடம் (மகாவிஷ்ணுவிடம்) எனது பக்தியை மேலும் மிகுதிப்படுத்துகின்றன. அபரிமித சக்தி நிறைந்த உனது கருணையினால், இத்தகைய நன்மைகளையெல்லாம் நீயாகவே எனக்கு வழங்கிவருகிறாய்.\nநிலைமை இப்படி இருக்க, அடியேன் உன்னிடம் பிரார்த்தித்துப் பெற்றுக்கொள்ள என்று தனியாக என்ன இருக்கிறது தாயே\nTagged அன்னை, கவிதை, தூப்புல், நவரசம், மகாலக்ஷ்மி, வடமொழி, விஷ்ணு, வேதாந்த தேசிகன்9 Comments\nMaathevi on யமனின் சிரிப்பு \nAekaanthan on யமனின் சிரிப்பு \nதிண்டுக்கல் தனபாலன் on யமனின் சிரிப்பு \nVaduvoor Rama on மீண்டும் வரும் ராமாயணம், …\nVaduvur rama on யமனின் சிரிப்பு \nகில்லர்ஜி தேவகோட்டை on யமனின் சிரிப்பு \nஸ்ரீராம் on யமனின் சிரிப்பு \nAekaanthan on அடங்காத பேய் \nAekaanthan on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nthulasidharan, geeth… on ஒரு இந்தியப் படைவீரனின் ம…\nAekaanthan on அடங்காத பேய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:17:49Z", "digest": "sha1:UMZSU2R6SDPS2XCBDWIHTOTQJCIUJQNO", "length": 3845, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கை மாணவன்..!!! |", "raw_content": "\nவெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கை மாணவன்..\nகொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் சிறந்த 10 புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை மாணவன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.\n‘நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை’ உருவாக்கி கொகரல்ல மத்திய கல்லூரியில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் பசிந்து மிஹிரானே ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.\nஆக்கத்திறன், குழுச் செயற்பாடு மூலம் பூகோள தலைமைத்துவத்தை வளப்படுத்தும் நோக்குடன் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஒக்டோபர் 05, 06 ஆம் திகதிகளில் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்றது.\nஇப்போட்டிகளில் 37 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 400க்கும் மேற்பட்ட புத்தாக்குனர்கள் பங்குபற்றினர்.\nஇப்போட்டியில் மாணவன் மிஹிரான் சிறந்த புத்தாக்குனர்கள் 10 பேரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விசேட விருதுடன் தங்கப் பதக்கத்தையும் வெற்றிபெற்றுள்ளார்.\nஅவரது திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது எதிர்��ால கல்வி நடவடிக்கைகளுக்காக புதிய கணனியொன்றையும் அன்பளிப்பு செய்தார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitbtc-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T13:32:13Z", "digest": "sha1:IP7XFFSTKUKFPZNNZMC6MCTWS4OO6DTL", "length": 10797, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "bitBTC (BITBTC) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 09:32\nbitBTC (BITBTC) விலை வரலாறு விளக்கப்படம்\nbitBTC விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. bitBTC மதிப்பு வரலாறு முதல் 2014.\nbitBTC விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nbitBTC விலை நேரடி விளக்கப்படம்\nbitBTC (BITBTC) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nbitBTC செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. bitBTC மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2014.\nbitBTC (BITBTC) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nbitBTC (BITBTC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nbitBTC செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. bitBTC மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2014.\nbitBTC (BITBTC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nbitBTC (BITBTC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nbitBTC செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. bitBTC மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2014.\nbitBTC (BITBTC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nbitBTC (BITBTC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nbitBTC செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. bitBTC மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2014.\nbitBTC (BITBTC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் BitBTC வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBitBTC 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் BitBTC இல் BitBTC ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் BitBTC இன் போது BitBTC விகிதத்தில் மாற்றம்.\nBitBTC இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nBitBTC இன் ஒவ்வொரு நாளுக்கும் BitBTC இன் விலை. உலக பரிமாற்றங்களில் BitBTC இல் BitBTC ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் BitBTC க்கான BitBTC விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் BitBTC பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nBitBTC 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். BitBTC இல் BitBTC ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nBitBTC இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான BitBTC என்ற விகிதத்தில் மாற்றம்.\nBitBTC இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBitBTC 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் BitBTC ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nBitBTC இல் BitBTC விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nBitBTC இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nBitBTC இன் ஒவ்வொரு நாளுக்கும் BitBTC இன் விலை. BitBTC இல் BitBTC ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் BitBTC இன் போது BitBTC விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Constant-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-04T13:55:30Z", "digest": "sha1:5TGRA2FQMAEF3EBTXFWVMATYQTQ7OM6A", "length": 8117, "nlines": 78, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Constant (CONST) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3980 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 04/06/2020 09:55\nConstant (CONST) விலை வரலாறு விளக்கப்படம்\nConstant விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Constant மதிப்பு வரலாறு முதல் 2020.\nConstant விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nConstant விலை நேரடி விளக்கப்படம்\nConstant (CONST) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nConstant செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Constant மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2020.\nConstant (CONST) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nConstant (CONST) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nConstant செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Constant மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2020.\nConstant (CONST) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nConstant (CONST) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nConstant செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Constant மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2020.\nConstant (CONST) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nConstant (CONST) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nConstant செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Constant மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2020.\nConstant (CONST) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nConstant இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nConstant இன் ஒவ்வொரு நாளுக்கும் Constant இன் விலை. Constant இல் Constant ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Constant இன் போது Constant விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறிய���டு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A", "date_download": "2020-06-04T15:21:14Z", "digest": "sha1:ZERFIDOICQSLL3XXUBVXIGHIKUVDT54C", "length": 3393, "nlines": 13, "source_domain": "ta.videochat.tv.br", "title": "வீடியோ அரட்டை அமெரிக்க சில்லி", "raw_content": "வீடியோ அரட்டை அமெரிக்க சில்லி\nஇலவச மாற்று பிரபலமான சேவைகள், போன்ற\nதொடர்பு நிரப்பப்பட்ட, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை உணர்வை ஏனெனில் நீங்கள் எனக்கு தெரியாது யார் நீங்கள் தொடர்பு கொள்ள பின்வரும் இரண்டாவது\nஇங்கே நீங்கள் மக்கள் சந்திக்க உங்கள் நாட்டில் இருந்து வேண்டும் என்று எளிதாக உங்கள் மனநிலை உயர்த்த மற்றும் நீங்கள் இருக்கும் நல்ல நண்பர்கள்.\nதொடங்க, வெப்கேம் அரட்டை ஒரு உண்மையான கட்சி இருந்து மக்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில், நீங்கள் பார்க்க முடியும் மற்றும் கேட்க\nவெப்கேம் அரட்டை தொடங்க மக்கள் கண்டுபிடிக்க பொதுவான நலன்களை, சேர கருப்பொருளாக குழுக்கள் அல்லது உங்கள் சொந்த உருவாக்க அரட்டை அறை தனியார் தொடர்பு கொண்டு தங்கள் நண்பர்கள். அரட்டை அறை நீங்கள் வழங்குகிறது இலவச தேர்வு சிறந்த சேவைகளை வேகமாக ஆன்லைன் டேட்டிங், இதில் நீங்கள் கண்டுபிடிக்க முடியும், ஒரு அற்புதமான நண்பர்கள் அல்லது ஒரு ஆத்ம துணையை, உல்லாசமாக ஒரு பெண் அல்லது பையன் அரட்டை, சுவாரஸ்யமான மக்கள் சந்திக்க இருந்து பிற நாடுகள் மற்றும் கண்டங்கள்.\nஅரட்டை மாற்று வீடியோ அரட்டை ரேண்டம் மாற்று அரட்டை பெண்கள் மற்றும் தோழர்களே உலகம் முழுவதும் இருந்து ஆன்லைன் வீடியோ அரட்டைகள் போன்ற\n← சில்லி விளையாட வேடிக்கை. அரட்டை சில்லி போன்ற நன்கு அறியப்பட்ட மட்டுமே பிரேசிலிய\nவயது டேட்டிங் பெண்கள், நுழைவு பதி���ு இல்லாமல் →\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tamil-nadu/page-20/", "date_download": "2020-06-04T15:10:33Z", "digest": "sha1:OK2KRBX3XFQRPUSALYWQRBFWEHIOVRHQ", "length": 10036, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாடு News in Tamil: Tamil News Online, Today's தமிழ்நாடு News – News18 Tamil Page-20", "raw_content": "\nதிருப்பூர் ஆட்சியருக்கு மத்திய அமைச்சகம் கவுரவம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு\nபயனர்களின் தகவல்களைக் கறந்த போலி டாஸ்மாக் இணையதளம்...\nசென்னை பெண்ணின் ட்விட்டர் பதிவால் மாநகராட்சி நடவடிக்கை\nகற்றல் கற்பித்தல் பணிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிய உயர்மட்ட குழு\nஊரடங்கு: தமிழகத்தில சிறு, குறு தொழில் நிறுவனங்களில் 44% வருவாய் இழப்பு\nபேருந்துகள் மூலம் சொந்த செலவில் பீகார் செல்லும் தொழிலாளர்கள்\nஆம்னி பேருந்துகளை இயக்குவது பற்றி வழிகாட்டுதல் இல்லை\nபேருந்து மூலம் அண்டை மாநிலங்களுக்குச் செல்ல தொலைபேசி எண் அறிவிப்பு\n100 நாள் வேலை திட்டப் பணிகளைத் தொடங்க அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தல்\nஊரடங்கை படிப்படியாகத் தான் தளர்த்த முடியும் - மருத்துவ நிபுணர்கள் குழு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,674ஆக அதிகரிப்பு\nபொருளாதார இழப்பு குறித்து தற்போது கூற முடியாது\nபயணத்துக்கு தயாராகும் தமிழக அரசு பேருந்துகள்\nகலைந்தது வேஷம்... தெரிந்தது காசியின் உண்மையான முகம்...\nராயபுரம் மண்டலத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழப்பு... சென்னை அப்டேட்\n2 மடங்காக உயர்கிறது ஆம்னி பஸ் கட்டணம்..\nவிஜய், அஜித்... பிடித்த நடிகர்களின் படத்துடன் தயாராகும் மாஸ்க்குகள்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும் - வானிலை ஆய்வு மையம்\nடாஸ்மாக்கில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் - தமிழக அரசு\nஅரசு கலை கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்பு ரத்து\nசமூக அமைப்பு மற்றும் காவல்துறையின் பாராட்டப்படும் செயல்பாடு..\nதமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத ஐந்து மாவட்டங்கள்..\n50 முதல் 75 சதவீதம் வரை குறையும் பதிவான வழக்குகள்..\nகொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட புற்றுநோய் நோயாளிகள் குணமடைந்தனர்\nநிர்மலா சீதாராமன் பேச்சு: கடன் அறிவிப்புகளே அதிகம் - சு.வெங்கடேசன்\nவேலைப்பளு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வ���க்கக் கோரி மனு\nநாளை உயர்மட்ட பொருளாதாரக்குழு கூட்டம்,\nதமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று\nகுவைத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் - ஜவாஹிருல்லாஹ்\nகோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் மூடல் வழக்கு...\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக நிதி ஒதுக்கீடு...\nவிவசாயிகளின் இலவச மின்சார உரிமையை பறிப்பதா\nஉணவின்றி தவிக்கும் மயில்களுக்கு உணவு வழங்கும் கல்லூரி ஊழியர்கள்\nவங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nமற்றவர்களை விட இங்கிருந்து வருபவர்களுக்கு சீக்கிரம் உறுதியாகும் கொரோனா தொற்று\nகொரோனா: சிகிச்சையில் இருப்பவர்கள், டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழந்தவர்கள் - மாவட்டம் வாரியாக எண்ணிக்கை விபரம்\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/08/30/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F/?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T13:07:22Z", "digest": "sha1:F4XULFESLE3GEWHONIYEE4AD2EJ7UVIZ", "length": 24679, "nlines": 205, "source_domain": "tamilandvedas.com", "title": "கச்சேரியில் ‘டிங்கிள், டிங்கிள் லிட்டில் ஸ்டார்!’ ஆங்கிலேயர் வேதனை (Post No.6954) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகச்சேரியில் ‘டிங்கிள், டிங்கிள் லிட்டில் ஸ்டார்’ ஆங்கிலேயர் வேதனை (Post No.6954)\nநான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய பாடம்- வட இந்திய ஹோட்டல்களில் மசாலா தோசை, இட்லி, வடை கேட்காதே; தென்னிந்திய ஹோட்டல்களில் பராட்டா, குருமா முதலியன கேட்காதே; இரண்டு இடங்களிலும் சைனீஸ் நூடில்ஸ் Chinese Noodles ஆர்டர் செய்யாதே.\nசெய்தால் நீண்ட நேரம் சென்று அந்தப் ‘பொருள்கள்’ வரும்;அது அதுவாக இராது.\nதெலுங்கு, கன்னடக்காரர்கள், கர்நாடக சங்கீத- குறிப்பாக- தமிழ்ப் பாட்களைப் பாடும்போது உச்சரிப்புப் பிழைகள் வருவதை நான் லண்டலிலேயே கேட்��ிருக்கிறேன்—“கெட்டும் இருக்கிறேன்”.\nதமிழ்ப் பாடகர்களின் இந்தி, மராட்டி உச்சரிப்பும் இப்படித்தான்.\nலண்டனில் ஆடல், பாடல் கற்றுக்கொண்ட ஒரு பெண், — ஆசிரியர் சொன்னதை ஆங்கிலத்தில் எழுதும் போது, பாரோ (baaro) கிருஷ்ணையா என்பதை கடன்வாங்கு (BORROW பார்ரோ) கிருஷ்ணையா என்று எழுதி படித்துக் கொண்டிருந்ததை என் நண்பர் பார்த்துவிட்டார். பாவம் அந்தப் பெண் நாட்டியம் ஆடினால் “கடன் வாங்கு கிருஷ்ணையா” என்றல்லவோ அபிநயம் பிடிப்பாள் ஆகப் பொருள் தெரியவிட்டால்,அர்த்தம், அனர்த்தம் ஆகிவிடும்.\nநாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் மதுரையில் R S S விழா ஒன்றில் ‘அப்னி தரத்தி, அப்னா அம்பர் அப்னா ஹிந்துஸ்தான், அப்னா ஹிந்துஸ்தான்’ என்ற இந்தி மொழி தேசபக்தப் பாடலைப் பாடி முடித்தேன். விழா முடிந்தவுடன் “பாட்டுப் பாடி கொன்னுட்டீங்களே” என்றார் ஒருவர். அது பாராட்டு இல்லை, பாட்டை நான் கொலை செய்ததை அவர் அப்படிச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளக்கூட எனக்கு சிறிது நேரம் பிடித்தது (சரியான ட்யூப்ப் லைட்டு நான்\n75 ஆண்டுக்கு முந்திய அருமையான தமிழிசை மாநாட்டு மலர் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. அதில் சிலர் ‘கைபர் கணவாய்’ போன்ற சுடுமொழிகளையும் இன்னும் சிலர் தமிழ் இலக்கியம் 15,000 ஆண்டுப் பழமையுடையது என்ற உளறல் மொழிகளையும் உதிர்த்து இருந்த போதிலும் பல அருமையான கட்டுரைகளும்,நூற்றுக் கணக்கான அரிய பாடகர் படங்களும் அதிலிருந்து கிடைத்தன.\nஅதில் 1943-ம் ஆண்டில் ராவ் பகதூர் சம்பந்த முதலியார் பேசிய பேச்சு பொருள் பொதிந்தது .அவர் பல சுவையான சம்பங்களைச் சொல்லி, அதன் கருத்துக்களை விளக்குகிறார்.\nகச்சேரிக்கு வந்த ஆங்கிலேயரை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு பாடகி, TWINKLE, TWINKLE LITTLE STAR ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை ‘கன்னா பின்னா’ என்று பாடி ஆங்கிலேயரை வேதனைப் படுத்தியதையும் இன்னும் சிலர் தேவாரம், தெலுங்கு கிருதிகளைத் தாறுமாறாகப் பாடி அவைகளைக் ‘கொலை செய்ததையும்’ சுவைபட எழுதி இருக்கிறார்.\nசில சுவையான சம்பவங்கள் இதோ:–\nPosted in தமிழ் பண்பாடு, Music\nTagged கச்சேரியில் ‘டிங்கிள், டிங்கிள், தமிழிசை மாநாட்டு மலர், twinkle\n‘மலரினும் மெல்லிது காமம்’; ‘கள்ளினும் காமம் இனிது’- திருக்குறள் (Post No.6955)\nஇது இன்றும் நிலவும் நிலை. தமிழ் நாடு, பெங்களூர், மைசூர் தவிர வேறு எங்கும் காஃபி சாப்பிடக்கூடாது. 5 ஸ்டார் ஹோட்டல்களில் எந்த இந்திய உணவும் நன்றாக இருப்பதில்லை. காஃபி மிகவும் மோசம், விலையும் அதிகம்.ஆனால் தடபுடல் அதிகம்.\nபாடகர்கள் பாடும் விதத்திற்கு என்ன சொல்வது முன்னணி கர்னாடக சங்கீத வித்வான்கள் தமிழ் நாட்டவர்கள். இவர்களில் பலருக்கு தமிழ்ப்பாடலே சரியாக வருவதில்லை. பெயர் சொன்னால் பொல்லாப்பு. ஒரு முன்னணிப் பாடகர் பாடிய கீரவாணி ராகம் தானம் பல்லவி காசட்டில் ” அபகார நிந்தைபட் டுழலாதே, அறியாத வஞ்சரைக் “குறையாதே” என்று பாடிப் பதிவாகியிருந்தது. இந்த அபத்தத்தை பல்லவியில் திரும்பத்திரும்பக்கேட்டால் குட்டிக்கொள்ள ஒருதலை போதாது முன்னணி கர்னாடக சங்கீத வித்வான்கள் தமிழ் நாட்டவர்கள். இவர்களில் பலருக்கு தமிழ்ப்பாடலே சரியாக வருவதில்லை. பெயர் சொன்னால் பொல்லாப்பு. ஒரு முன்னணிப் பாடகர் பாடிய கீரவாணி ராகம் தானம் பல்லவி காசட்டில் ” அபகார நிந்தைபட் டுழலாதே, அறியாத வஞ்சரைக் “குறையாதே” என்று பாடிப் பதிவாகியிருந்தது. இந்த அபத்தத்தை பல்லவியில் திரும்பத்திரும்பக்கேட்டால் குட்டிக்கொள்ள ஒருதலை போதாது நான் ரிகார்டு கம்பெனிக்கு எழுதினேன்- ‘குறியாதே’ என்று இருக்கவேண்டுமென்று நான் ரிகார்டு கம்பெனிக்கு எழுதினேன்- ‘குறியாதே’ என்று இருக்கவேண்டுமென்று பதிலில்லை. பாடகருக்கே [ இன்று சங்கீத கலாநிதி] தெரியவில்லையா,அல்லது வாய்தவறி வந்த சொல்லா எனத்தெரியவில்லை\nஇன்னொரு பெரிய பாடகர் “உருவாய் அருவாய் இலதாய் இலதாய்” எனப் பாடியிருந்தார்.\nதமிழ்ப் பாடலே இந்தக் கதியானால், மற்ற மொழிகளைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. இவர்கள் தெலுங்கு கன்னட உச்சரிப்பு பெரும்பாலும் தவறானது. ஹிந்தியோ , மராத்தியோ கேட்கவே வேண்டாம்.அது வேற்றுமொழி அப்படித்தான் இருக்கும் என்பது சரியில்லை. பாடியே பிழைக்கவேண்டும் என்னும்போது சரியான உச்சரிப்பைக் கற்றுக்கொண்டால் என்ன த்யாகராஜரைக் கொண்டாடுகிறார்கள் -அவர் கீர்த்தனைக்களைக்கூட சரியாகப் பாடுபவர்கள் மிகவும் குறைவே. ராகத்தைப் பிடித்தால் வார்த்தைகளை விழுங்கிவிடுவார்கள். நான் பாடலைக் கேட்கும் போது புத்தகத்தை வைத்திருப்பேன். சரியாகப் பாடுபவர்கள் மிகவும் குறைவே. பஞ்ச ரத்னக் கீர்த்தனைகள் பாடம் உள்ளவர்கள் [ அஞ்சும் தெரிஞ்சவர்கள்] சிலரே..\nஎவரும் முழுக் கீர்த்தனையையு���் ( எல்லா சரணங்களையும் ) பாடுவதில்லை. இதனால் ஒரு கீர்த்தனையின் innate organic structure பாதிக்கப்படுகிறது. ரசபாவமும் பாதிக்கப்படுகிறது. நான் கேட்டவரையில் சாஹித்யத்தைச் சரியாக உச்சரித்தவர் பாலமுரளி கிருஷ்ணாதான். அடுத்து MS, மணி கிருஷ்ணஸ்வாமி, நெய்வேலியைச் சொல்லலாம். எம்.எஸ். ஸாஹித்யத்தில் மிகவும் கவனம் செலுத்துவார். அவர் ஹிந்தி உச்சரிப்பு இலக்கணப்படி ( தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரச்சார் சபா) சரியாக இருக்கும். ஆனால் அது மக்கள் இயற்கையாகப் பேசும் ஹிந்தியல்ல. அவர் பாடிய ஹனுமான் சாலீசா அருமை, ஆனால் அது வடஇந்தியாவில் வழங்கும் மொழியல்ல. அசல் துளஸிதாஸரின் உச்சரிப்பும் அல்ல. பண்டிட் ராஜன்-சாஜன் மிஶ்ராவோ, பண்டிட் ஜஸ்ராஜோ பாடியதைக் கேட்டால் நான் சொல்வதன் உண்மை விளங்கும்.\nஎல்லா இந்திய மொழிகளிலும் பல பொது அம்சங்கள் இருக்கின்றன. அம்மொழிப் பாடல்களைக் கற்பது கடினமல்ல- ஆனால் ஆர்வமும் அக்கறையும் வேண்டும்.பாடலை நன்கு கற்று, சொற்களைப் பிரித்து பொருள் தெரிந்து பாடினால்தான் பாடலின் கருத்தும் பாவமும் வெளிவரும். ஒரு மொழிப் பாடலை அந்த மொழி தெரிந்தவரிடம் பாடம் செய்யவேண்டும்.\nபொதுவாக இன்று தமிழ் நாட்டில் தமிழே சரியாக உச்சரிப்பதில்லை. தமிழ் இலக்கியப் பாடல்களுக்கும் ஒரு ராக அமைப்பு உண்டு- வெண்பா, ஆசிரியப்பா ஆகிய வற்றுக்கான ராகங்கள் உண்டு. உ.வே.சா இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். பாரதியாரின் பாடல்களுக்கு அவரே ராகத்தைச் சொல்லியிருக்கிறார்.. 60 வருஷங்களுக்கு முன் எங்கள் ஆசிரியர் முதலில் உரிய ராகத்தில் பாடிக்காட்டுவார், பிறகு பதம் பிரித்தும் சொல்லுவார். இன்று இந்த முறை மறைந்துவிட்டது. ஆனால் இயல் இசை எனப் பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள்.\nதெலுங்குக் காரர்களுக்கும் கன்னடக் காரர்களுக்கும் தமிழ் உச்சரிப்பு அவ்வளவாக வராது, ஆனால் ஹிந்தி சற்று எளிதாக வரும். மலையாளக் காரர்கள் உச்சரிப்பு nasal ஆனால் பிரின்ஸ் ராமவர்மா ஒரு அரிய விதிவிலக்கு. இப்படிப் பலரிடமும் ஒரு பாடலைக் கேட்பதும் ஒரு இனிய அனுபவம்தான்.\nஆனால் ஹிந்திக் காரர்களுக்கு ( தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் தவிர) தமிழ் சுத்தமாக வராது- ஏனெனில் தமிழ் பேச்சிலும் எழுத்திலும் மிகவும் மாறுபடுகிறது. ஒலிக்கும் வரி வடிவத்திற்கும் வித்தியாசம் உண்டு. இதெல்லாம் பழகினால���தான் புரியும். லதா மங்கேஷ்கர் பல மொழிகளில் பாடியிருக்கிறார். ஆனால் சில பாடல்களை தமிழில் டப் செய்ய தடுமாறினாராம். அவன், வானரதம் ஆகிய படங்களுக்கான பாடல்களை டப் செய்த போது, தமிழ் வார்த்தைகளில் தடுமாறினாராம். அவருக்கேற்றவாறு கம்பதாசன் எளிய சொற்களைப் போட்டாராம். அப்போதும் ‘அவன்’ படத்தில் ஹிந்தியில் [ AAH- 1953] அவர் பாடிய பாடல்களைத் தமிழில் ஜிக்கி பாடினார். வானரதம் ( Uran Khatola- 1955) படத்தில் ரஃபி பாடல்களை டி ஏ.மோதி தமிழில் அருமையாகப் பாடினார். லதா பாடல்களை பாலசரஸ்வதிதேவி பாடுவதாக ஏற்பாடு, ரிஹர்சலும் முடிந்து, ஒரு பாடல் ரிகார்ட் ஆகி, மற்றவை ரிகார்டிங் ஆகவேண்டிய நிலையில் லதா மங்கேஷ்கர் தானே பாடுவேன் என அடம்பிடித்தார், சில பாடல்களை அவர் பாடினார்-ஆனால் தமிழ் உச்சரிப்பு சுமார்தான். ஆக தமிழர்களுக்கு சில மொழிகளில் தடுமாற்றம், பிறருக்கு தமிழில் தடுமாற்றம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana Rig Veda shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-04T15:21:33Z", "digest": "sha1:VLFJ53VBF2C2SUTHDB2JLD2CF3TNTC5K", "length": 8946, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாசன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 7\nபகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் [ 4 ] தசைகளில் குடியிருக்கும் நாகங்களை துரியோதனன் இளமையில் ஒருநாள் கனவுகண்டு திடுக்கிட்டு விழிக்கையில் அறிந்தான். அவனருகே கிடந்த கனத்த கருநாகம் உடல் முறுக்கி நெளிந்து படமெடுத்து முகமருகே வந்தது. மயிர்கூச்செறிய அவன் எழுந்தமர்ந்தபோது அது தன் வலக்கை என்று உணர்ந்தான். இடக்கையின் நாகம் மெல்ல நெளிந்து புரண்டு வயிற்றை நோக்கி வந்தது. இருகால்களாக நீண்டிருந்த நாகங்கள் ஒன்றுடன் ஒன்று பி���ைந்து உரசிக்கொண்டன. துடிக்கும் நெஞ்சுடன் மூச்சுவாங்க சிலகணங்கள் …\nTags: கச்சன், கூர்மன், சஞ்சயன், சியாமன், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், பாசன், பீமன், பெருந்துறைப் புகார், வண்ணக்கடல், விப்ரன்\nகோவை சொல்முகம் கூடுகை - ஜுன் 2019\nதினமலர் - 35 சுயேச்சைகளின் அரசியல்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\nநூறுநாற்காலிகள் [சிறுகதை] - 4\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/01/think-human-humanity-from-today-part02.html", "date_download": "2020-06-04T13:56:15Z", "digest": "sha1:GVWM7C5GOW5EF6CB2CHVYT3HCDZDF5WZ", "length": 16968, "nlines": 268, "source_domain": "www.ttamil.com", "title": "\"THINK HUMAN [HUMANITY] FROM TODAY!\"-:PART:02 ~ Theebam.com", "raw_content": "\n[\"சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல\nதந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்\nவிதம்வித மானவான வேறு நூல்களும்\nவீணான நூல்களேயென் றாடாய் பாம்பே.\"]\n[\"இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண\nஈரைந்து மாதமாய் வைத்த சூளை\nஅருமையாய் இருப்பினும் அந்த சூளை\nஅரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே\n[\"ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்\nஎண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே\nநாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே\nநாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.\"]\nஇறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ\nபறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ\nபறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே\n[\"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;\nஉடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;\nவிரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;\nஇறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே\"]\nகோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.\"]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:74- - தமிழ் இணைய சஞ்சிகை -[மார்கழி ,2016\nவீட்டில் மரணம் நிகழ்ந்தால் கோயிலுக்கு போக....\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்;பகுதி 02.\nகுணசித்திர வேடத்தில் 'சூரி '\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/தொடர்-01\nஜெயலலிதா பற்றி மனம் திறக்கும், திண்டுக்கல் லியோனி...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, ��ினகரன், மாலைமலர் links இ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்\n⚡ வருஷம் 2120⚡ நிலத்தை ஒன்றிய , இந்து சமுத்திரக் கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\n[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்…. சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றிய...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/11/11.html", "date_download": "2020-06-04T13:33:10Z", "digest": "sha1:MWJNAIQEZ3XNQVSNSEUFT67IZFAAO2UU", "length": 28129, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகுதி:11 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகுதி:11\nஅதை மக்கள் உணரும் காலம் வெகு விரைவில் வரும்.]\nசித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு தொடர்ச்சி....\nஇன்றைய உலகில் மக்கள் ஞான நிலையை அடைந்து விட, மிகவும் பிரயாசைப்பட்டு அலைந்து வருகின்றார்கள். பாரதம், புராணம், இதிகாச கதைகளை படித்தால், இவைகளை சொற்பொழிவுகள் கேட்டால் ஞானம் வரும், கடவுளை வணங்கி பக்தி செலுத்தி வாழ்ந்தால் ஞானம் உண்டாகும், இவைகளை கடைபிடித்து வாழ்பவன் தான் ஞானி, என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். இது ஞானம் பெற வேதாந்தம் கூறும் வழி முறைகள் என்று கூறி வருகின்றார்கள். இன்றைய மக்கள் இந்த வேதாந்த முறையை கடைபிடித்தே இன்று ஞானத்தை தேடி, தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.\nசைவ சித்தாந்த கொள்கையை நமக்கு அருளிய அகத்திய முனிவரும் அவரின் சீடர்களாகிய பதினெட்டு சித்தர்களும், ஞானம் என்றால் என்ன இந்த ஞானம் எங்குள்ளது என எல்லாவற்றிற்கும் தெளிவான, குழப���பமில்லாத எளிதான வழியை கூறியுள்ளார்கள்.\nசித்தர்கள், ஞானம் பெற பக்தி மார்க்கம் உதவாது, கடவுளை வணங்கி வழிபட்டு வருவதால் ஞானம் உண்டாகாது. ஞான வாழ்வை பெற முடியாது என்று கூறுகின்றார்கள்.\nஇன்று கலிகால மக்கள் ஞானம் அடையும் வழி என்று கூறிக்கொண்டு பூஜை, ஹோமம், யாகம் வேள்வி என்று கடவுளை வணங்கி அர்ச்சனை, அபிஷேகம், என செய்தல் மற்றும் நாம மந்திரம் கூறுதல், கூட்டமாக சேர்ந்து பசனை பாடல்களை பாடுதல் ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ சடங்குகளை செய்தல், தீட்சை வாங்குதல், தீட்சை மந்திரம் கூறி ஜபம் செய்தல் என இன்னும் பல வழிகளில் ஞானம் அடைய, தன் முன்வினைகளை தீர்த்துக் கொள்ள பணம் பொருள், என செலவு செய்து அலைந்து வருகின்றார்கள். இது போன்ற செயல்களை மக்கள் தன் வாழ்வில் கடைபிடித்து வருவதால், இந்த வேதாந்த முறைகளை சார்ந்து செயல்பட்டு வாழ்வதால் ஞானம் அடையமுடியாது, நல்வாழ்வை பெறமுடியாது.\n\"தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்\nசார்வாக பாராட்டும் ஞானம் வேறே\"\nமக்கள் தயங்காமல், வாழ்வில் பாவம், சாபம், ஊழ்வினை பாதிப்பு இல்லாமல் ஞானம் பெற்று நல்ல வாழ்வை அடைய நான் வழி கூறுகின்றேன் என்கிறார் என் குரு அகத்தியர்.\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், பிறக்கும் போது ஒரு திறமையுடன் தான் பிறக்கின்றான். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள தனிப்பட்ட திறமையே அறிவு என்றும், பாண்டித்தியம், திறமை என கூறுவார்கள். தன் தனிப்பட்ட திறமையை அறிந்து கொண்டு மேலும், மேலும் வளர்த்துக் கொண்டு உலகிற்கு வெளிப்படுத்துபவனை மற்றவர்கள் \"மேதை\" என்றும், \"ஞானம் உள்ளவன்\" என்றும் கூறுவார்கள். தன்னைப் பற்றி அறிதலே ஞானம், தன்னையறியும் அறிவு உடையவன் ஞானி ஆவான். இந்த ஞானம் என்பது பலவகைப்படும்.\nகணிதம், விஞ்ஞானம், மருத்துவம், ஜோதிடம், வான் இயல், அரசியல், பேச்சு, இசை, நடிப்பு, எழுத்து, ஓவியம் என இது போன்று இன்னும் பல விதமான வகைகளில் மனிதனின் திறமை, ஆற்றல் உள்ளிருந்து செயல்பட்டு கொண்டு இருக்கும். ஒரு மனிதன் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிவை ஆதிமுதல் அந்தம் வரை ஆராய்ந்து நுட்பமாக உணர்ந்து அதனை மேலும், மேலும், விருத்தி செய்து கொள்வதே ஞானம் அடைதல் ஆகும். தன் திறமையை, உலக மக்கள் நன்மைக்காக செயல்படுத்தி வாழ்பவன் \"ஞானி\" என்று மக்களால் போற்றி புகழப்படுவான்.\nஞானம் என்பது பிறக்கும் போதே நம்முடன் உருவாகி வந்த திறமை அறிவு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் சிறு வயதில் ஞானம் தான் முதலில் வெளிப்படும். சிறு வயது குழந்தைகள் பெற்றோர்களை, பெரியோர்களை பார்த்து, தன் கண்ணில்படும் ஒவ்வொரு பொருளை பற்றியும், அவை சம்பந்தமான விபரங்களை ஏன் எப்படி என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டு கொண்டு இருக்கும். இது உலகில் தன் பார்வையில் பட்ட, உருவங்களை பற்றிய ஆராய்ச்சி குணம், அவைகளை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆர்வம், இந்த கேள்வி கேட்கும் செயலே ஞானம் உந்துதல் நிலை என்ற முதல் நிலையாகும். எவன் ஒருவன் ஒரு பொருளின் மூலாதாரத்தை அறிந்து கொள்ள முயற்சித்து கேள்விகள் கேட்கின்றானோ அவன் மூலாதார உண்மையை அறிந்து கொள்ள அதைப் பற்றிய தெளிவினை அடைய, ஞான முயற்சியில் ஈடுபட்டு விட்டானே என உணர்தல் வேண்டும். இது ஞானம் வெளிப்படும் நிலையாகும். இதனை சந்தேகம் தெளிதல் என கூறலாம். ஆனால் பெற்றோர்களும், பெரியோர்களும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அல்லது இவர்களுக்கே பதில் சொல்ல தெரியாமல் குழந்தைகளை அடக்கி விடுவார்கள். இன்னும் சில பேர் புராண, இதிகாச கதைகளை, மாய மந்திர கதைகளை கூறி, தெளிவான உண்மை விளக்கத்தைக் கூறாமல் குழந்தைகளின் ஞானம்வெளிப்படுத்தலை, ஆராயும்திறனை ஆரம்பத்திலேயே முடக்கி விடுகின்றார்கள். இதனால் குழந்தைகள் இளம் வயதிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடியாமல், தன் ஞான நிலையை வெளிப்படுத்தி கொள்ள முடியாமல் போவதற்கு பகுத்தறிவு இல்லாத பெற்றோர்களே காரணமாகி விடுகின்றார்கள்.\nஒரு குழந்தை பிறந்தது முதல் 5ம் வகுப்பு கல்வி பெறும் வயது வரை பிறரை சார்ந்து வாழும் பருவ வயது காலம், பற்றுதல் என்ற பக்தி நிலை வயது காலம் என்று கூறினோம். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மேல்நிலை கல்வி பயிலும் கால பருவ ஞானநிலை உதிக்கும் காலம் எனலாம். இந்த பருவ வயது காலத்தில் சரீரம், மனதில் முதிர்ச்சி தோன்றக் கூடிய காலம் ஆகும். இந்த 12 வயதிற்கு மேல் தான் ஒருவர் தன்னிடம் உள்ள தனிப்பட்ட திறமையை, சக்தியை அறிந்து, தன் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கு வழி அமைத்துக் கொள்ள ஆரம்ப காலம் ஆகும். இந்த பள்ளி படிப்பு காலத்தில் தான் கணிதம், இரசாயணம், கலை, மருத்துவம், இசை என, மனிதன் தன் திறமையை உணர்ந்து, அந்த கல்வியை சிறப்பு பாடமாக பெற்று, அதில் மேன் மேலும் நுட்பங்களை அறிந்து, அதில் ஞானம், திறமை அடையும் காலமாகும். தன் திறமையை அறிந்து, அதனை விருத்தி செய்து, தன் எதிர்கால வாழ்விற்கு அடிகோலுகின்றான். இப்படி தன் தனிப்பட்ட அறிவை சரியாக அறிந்து வளர்த்துக் கொண்டவன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவன் ஆவான். இவன் தன் எதிர்கால நல்வாழ்விற்கு சரியான வழி அமைத்துக் கொண்டவன், தன் வாழ்வில் யாரையும் நம்பி வாழாமல் தானே சுயமாக வாழும் தகுதியை பெற்றவன் ஆகின்றான். ஒருவன் தன் திறமையை தன் சுய அறிவால் அறிந்து, அதனை விருத்தி செய்து தேர்ச்சி பெற்றவன், அந்த துறைகளில் புகழ் அடைவான். கணித மேதை, விஞ்ஞானி, சாத்திர ஞானி, இசை ஞானி, மருத்துவ ஞானி, பண்டிதன், கலைஞானி, என நிபுணன், ஞானி, மேதை என மற்றவர்களால் புகழப்படுவான். இதுவே மனிதன் ஞானம் அடையும் நிலை, ஞானியான நிலை. இவன் தன்னிடம் உள்ள இயற்கையான திறமையை அறியாமல், கடவுளை மட்டும் வணங்கி பூசைகள் செய்து கொண்டிருந்தால் இவனின் ஞானம் வெளிப்பட்டு இராது, தன் திறமையை உணராமலே, வாழ்வில் பிறரை நம்பியே வாழ வேண்டிய நிலையில் வாழ்க்கை அமைந்துவிடும். கடவுளை வணங்கி பக்தி செலுத்துபவன் ஞானி இல்லை.\nபகுதி 12 வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு..12.:\nஆரம்பத்திலிருந்து வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01 Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...07\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரி...\nசிரிப்பு வருது சிரிப்பு வந்தா .......சுகம் வருது\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பக...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nபிறந்த குழந்தையின் முதல் 12 மாதத்தில் மாற்றங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அக���் ) ஆன்மிக தெளிவு:பகு...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஅன்பின் விலை -short film\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கன்னியாகுமரி]போலாகு...\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா, இல்லை...\nசிரித்து நலமடைய ......சிரிக்க...நகைச்சுவை ...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nசொல்லத் தோன்றும் பள்ளிக் காதல் short film\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு பகு...\nபடியாத மேதை- short film\nவீறு கொண்ட மேடை நடனம்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்\n⚡ வருஷம் 2120⚡ நிலத்தை ஒன்றிய , இந்து சமுத்திரக் கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\n[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்…. சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றிய...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2015/10/blog-post_22.html", "date_download": "2020-06-04T14:14:13Z", "digest": "sha1:IOPTSNZFOQMX654NOQBXBNY6WHIPQJ7L", "length": 12418, "nlines": 271, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: காட்டுக்குள்ளே திருவிழா", "raw_content": "\nசெவ்வாய், 20 அக்டோபர், 2015\nLabels: கவிதை, காடு, நாகேந்திரபாரதி\nகவிஞர்.த.ரூபன் செவ��வாய், அக்டோபர் 20, 2015\nமிக மிக ஆழமாகச் சிந்தித்து\nநிறையத் தீயவைகள் உள் நுழைதலையும்\nநினைக்க வைத்துப் போகும் கவிதை\nகரூர்பூபகீதன் புதன், அக்டோபர் 21, 2015\nஉண்மையை உரைக்கச்சொல்லும் அருமையான கவிதை\nவலிப்போக்கன் புதன், அக்டோபர் 21, 2015\nஎல்லா விலங்குகளும் நாட்டுக்குள்தான் அய்ய ா உலாவுகின்றன....\nசென்னை பித்தன் புதன், அக்டோபர் 21, 2015\nஇது சம்பந்தமாக எமது, \"கருடா சௌக்கியமா\" பதிவில் சொல்லி இருக்கிறேன்.\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.\nயாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே. வால்பாறை சொல்கிறது . .உண்மை ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூக்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுரொகிராமர் படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை\nடெவலப்பர் படும் பாடு - நகைச்சுவைப் பேச்சு\nரோஜா என்றும் ரோஜாவே - நகைச்சுவைக் கட்டுரை\nஅந்தக் காலத்திலே .. - நகைச்சுவைக் கட்டுரை\n'சென்' பிரான்சிஸ்கோ - நகைச்சுவைக் கட்டுரை\nநியூயார்க் அலட்டல் - நகைச்சுவைக் கட்டுரை\nஜிம்தலக்கடி ஜிம்மா - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2016/12/28/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-06-04T14:43:05Z", "digest": "sha1:4H2OLCUO4XJE57HQY4JHJHELJ62GXELI", "length": 12173, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "பசுமையடையுமா கீழக்கரை.. மக்கிப் போகுமா ப்ளாஸ்டிக் .. 1ம் தேதி முதல் கீழக்கரையில் ப்ளாஸ்டிக் பை தடை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபசுமையடையுமா கீழக்கரை.. மக��கிப் போகுமா ப்ளாஸ்டிக் .. 1ம் தேதி முதல் கீழக்கரையில் ப்ளாஸ்டிக் பை தடை..\nDecember 28, 2016 அரசு அறிவிப்பு, கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 21வார்டுகள் உள்ளன. தற்போது வரும் 1ம் தேதி முதல் கீழக்கரைக்கு உட்பட்ட நகராட்சியில் ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு தடை செய்யப்படுகிறது என்று நகராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. கீழக்கரை இந்தியன் மார்ட் அப்துல் சமது அவர்கள் கூறுகையில், இந்த அறிவிப்பு போதிய அவகாசம் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், வெறும் அறிவிப்பால் இதைக் கட்டுப்படுத்த முடியாது காரணம் அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களுடன் ப்ளாஸ்டிக் பை கொண்டு வந்து உபயோகப்படுத்த வாய்ப்பு உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து வேறு பஞ்சாயத்துக்கு உட்பட்டு வருவதால், தடை செய்தாலும் தாராளமாக ப்ளாஸ்டிக் புழங்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். கீழக்கரை நகராட்சி வெறும் அறிவிப்புடன் நிறுத்திவிடாமல் சுற்று சூழலை கருத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்…\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் இலவச இருதய சிகிச்சை முகாம்..\nகீழக்கரை வடக்கு தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய பெண்களுக்கான கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு..\nசெங்கம் அருகே பயங்கரம்:இரு சக்கர வாகனங்கள் மோதி மூவர் படுகாயம்\nகருணாநிதி படம் வைப்பது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக-அதிமுக மோதல்\nகாட்பாடியில் மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று.மருத்துவமணைக்கு தன்னுடைய காரில் தான் வருவேன் என்று அடம் பிடித்த மருத்துவர்\nகீழையூரில் கூரை வீடு எரிந்து நாசம்\nஉசிலம்பட்டியில் அமமுக சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி\nகுறவகுடி பஞ்சாயத்தில் பூமி பூஜை விழா\nமதுரை சலூன் கடைக்காரரின் மகளுக்கு அமைச்சர் ஆர்பி – மதுரை கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டு\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைப��ற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/arjuns-body-shape/", "date_download": "2020-06-04T14:18:53Z", "digest": "sha1:AE52I7A4BJCHJJCNCY75IKPPHSU6LWE4", "length": 11399, "nlines": 160, "source_domain": "newtamilcinema.in", "title": "32 வருஷத்திற்கு பிறகும் அதே பாடி ஷேப்! வியக்க வைக்கும் அர்ஜுன் - New Tamil Cinema", "raw_content": "\n32 வருஷத்திற்கு பிறகும் அதே பாடி ஷேப்\n32 வருஷத்திற்கு பிறகும் அதே பாடி ஷேப்\nஒரு கதாநாயகன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதும், அதனை மக்கள் ஏற்பதும் சுலபமான காரியம் அல்ல. அதுவும் பல ஆண்டுகளாக பல படங்களில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகளை குவிக்க மிகப்பெரிய உழைப்பும் திறமையும் அவசியம். அந்த சாதனையை செய்து வருகிறவர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன். போலீசாக நடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. சினிமா துறைக்கு நடிகனாக வந்து முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்றும் அதே துள்ளலோடும், ஸ்டைலுடனும், பொறாமைப்படவைக்கும் உடற்கட்டோடும் இருந்து வரும் அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது\nஇது குறித்து அவர் பேசுகையில், ”எனது சினிமா வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்து வெற்றிகளை கண்டவன் நான். இதற்கு முன்பு பல முறை போலீஸ் அதிகாரியாக நான் நடித்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் இருந்து ‘நிபுணன்’ மிகவும் வித்தியாசமானது. அதன் திரைக்கதை அவ்வளவு சுவாரஸ்யமானது. இது ஒரு சராசரி போலீஸ் திரில்லர் கிடையாது. முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் இக்கதை கூறப்பட்டுள்ளது. புலனாய்வு துறையின் DSP யாக இதில் நடித்துள்ளேன். உடலிலும் அறிவிலும் பலம் வாய்ந்த இந்த கதாபாத்திரத்திற்கு எல்லோரை போலவும் தனக்கென ஓர் பலவீனமும் இருப்பது ஒரு சுவாரஸ்யம். தனது தனிப்பட்ட வாழ்க்கையும் தொழில் வாழ்க்கையும் எவ்வாறு சமநிலை செய்கிறார் இந்த போலீஸ் அதிகாரி என்பதை படம் பார்க்கும் எல்லோரும் தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்ளும் வகையில் மிக திறமையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.\nஇயக்குனர் அருண் வைத்தியநாதனுடன் பணி புரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்குக்கு முழுமையான தயார் நிலையில் மட்டுமே வருவார். எங்கள் ‘நிபுணன்’ குழுவின் ஒவ்வொருத்தரின் அர்பணிப்பால் இப்படம் மிக சிறப்பாக வந்துள்ளது.ஜூலை 28 முதல் மக்களும் எங்கள் ‘நிபுணன்’ படத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி மற்றும் ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக சிறப்பாக செய்துள்ளனர். எங்கள் அணியின் கடுமையான உழைப்பினால் வெற்றியின் வாசலை வந்தடைந்துவிட்டோம் என நம்புகிறேன்” என கூறினார் அர்ஜுன்.\nநிபுணன் ஒரு சராசரி த்ரில்லர் படம் இல்லை – பிரசன்னா\nதாடி பாலாஜியை தப்பிக்க வைக்குமா தி.மு.க\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடி��ை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/19159-2012-03-26-04-38-20", "date_download": "2020-06-04T14:55:34Z", "digest": "sha1:SAYDZ6T2IMPH75AHBW5ZCMFRE6IPSKYZ", "length": 29631, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "சூரியன்", "raw_content": "\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 26 மார்ச் 2012\nசூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்). இந்த அண்டத்தின் மையத்தைப் பற்றிக் கொண்டு வினாடிக்கு 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒரு முறை சுற்றி வரச் சூரியனுக்கு சுமார் 225 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. இத்துடன் சூரியன் தனது அச்சைப் பற்றிக் கொண்டு ஒருமுறை சூழலத் துருவத்தில் (at the Poles) 24 முதல் 25 நாட்களும்; மைத்தில் 34 முதல் 37 நாட்களும் ஆகின்றது.\nசூரியன், புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது. சூரியன் வாயுவினா லான நெருப்புக் கோளமாக இருந்தாலும் இது நான்கு அடுக்குகளாக உள்ளது. சூரியனின் ஒளிமயமான மைய வட்டுப் பகுதி ஒளிக் கோசம் (Photo sphere) எனப்படும். இதில் வெப்பநிலை 14 மில்லியன் டிகிரி சென்டிகிரேட் அளவு இருக்கும். இது தொடர்நிற மாலையைக் (continuous spectrum) கொண்டது. இந்த ஒளிக் கோசத்தைச் சுற்றி அமைந்துள்ள பகுதி சூரியனின் (atmosphere) வளி மண்டலமாகும். இதன் மூடியுள்ள பகுதி வெவ்வளி வட்டம் (Chromosphere) எனப்படும். இதன் வெப்ப நிலை ஏறக்குறைய 6000 டிகிரி சென்டிகிரேட் அளவு காணப்படுகிறது. இப்பகுதியில் பல்வேறு தனிமங்கள் வாயு நிலையில் காணப்படுகின்றன. இவ்வெவ்வளிவட்��த்தைச் சூழ்ந்துள்ள பகுதி ஒளிவளையம் (carona) ஆகும். இந் ஒளி வளையத்தில் உள்ள வாயுக்களின் வெப்பநிலை வியக்கத்தக்க அளவில் சுமார் 2 மில்லியன் கெல்வின் அளவுக்குக் காணப்படும். இதற்குக் காரணம் ஒளிக்கோசம் மற்றும் வெவ்வளிவட்டம்.\nசூரியனில் நடைபெறும் அணுவினையை மூன்று படிகளாகக் கருதலாம்.\nபடி 1. 1H 1Hfi 2H+e’+ நியூட்ரினோ\nபடி 2. 2H 1Hfi 3He+ ஃபோட்டான்\nமுதல் நிகழ்வில் இரண்டு புரோட்டான்கள் (Proton) ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றுபடுவதால் ஒருவித ஹைட்ரஜன் (H) அணு உருவாக்கப்படுகிறது. இத்துடன் ஒரு மிகச் சிறிய பாசிட்ரான் (Positron) துகளும், நியூட்ரினோ (Neutrino) என்ற ஒரு நிறையற்ற துகளும் வெளியேறுகின்றன. இரண்டாவது நிகழ்வில் இந்த ஹைட்ரஜன் மற்றொரு புரோட்டானுடன் மோதி ஒன்றிணைவதால் ஹீலீயம் -3 (3He) என்ற அணு உருவாகின்றது. இத்துடன் ஃபோட்டான் (Photon) ஆனது கதிர்வீச்சாக உமிழப்படுகின்றது. மூன்றாவது நிகழ்வில் இரண்டு ஹீலியம் 3 அணுக்கள் மோதி ஒன்றிணைந்து ஹீலியம் – 4 என்ற (4He) அணு உருவாகின்றது. இத்துடன் இரண்டு புரோட்டான் மற்றும் ஒரு ஃபோட்டான் ஆகியன வெளிப்படுகின்றன.\nஇந்நிகழ்வுகளின் போது ஆற்றலானது ஃபோட்டான்களாக வெளியேறுவதோடு மட்டுமின்றி, எடை குறைந்த தனிமமான ஹைடிரஜனிலிருந்து எடை மிகுந்த ஹீலியம் தனிமம் உருவாக்கப்படுகிறது. அத்துடன் துவகத்தில் இருந்த ஹைடிரஜன்களின் மொத்த நிறையைக் காட்டிலும் நிகழ்வின் இறுதியில் பெறப்பட்ட தனிமங்களின் மொத்த நிறை குறைவாகும். அணுச் சேர்க்கையின் (Fusion) போது ஒரு சிறு பகுதி நிறை (m) ஆற்றலாக (E) மாற்றப்படுகிறது. சூரிய அணுச்சேர்க்கையின் போது, ஒவ்வொரு ஒரு கிலோ கிராம் எடையுடைய ஹைட்ரஜன் வினையின் போதும் 0.007 கிலோகிராம் அளவு ஆற்றலாக மாற்றப்படுகிறது.\nஇவ்வாற்றல் சூரியனுள் 4x1026 ஜூல்/வினாடி அளவு உண்டாகின்றது. தன் சமநிலையை பராமரிக்க இதே அளவு ஆற்றலைச் சூரியன் ஒவ்வொரு வினாடியும் கதிர்வீச்சாக வெளியிடுகின்றது. இதன் அளவு 400 டிரில்லின் டிரில்லியன் வாட்டுகள் ஆகும். (ஒரு டிரில்லியன் = 1012 ஆகும்). ஒவ்வொரு வினாடியின் போதும் சூரியனானது 4 மில்லியன் டன்கள் ஹைடிரஜனை ஆற்றலாக மாற்றி அண்ட வெளியில் கதிர் வீச்சாக உமிழ்கிறது. இவ்வாறு சூரியன் தனது ஆற்றலை இழந்து கொண்டே வருவதால் அதன் எடை குறைந்து வருகிறது. இதுவரை சூரியனின் வயது 500 கோடி ஆண்டுகள் எனக்கணக்கிட்டுள்ளனர். சூரியன் மேலும் சுமார் 700 கோடி ஆண்டுகள் வாழ்தற்கான ஆற்றலைப் பெற்றுள்ளதாகவும் அறிவியலார் கணக்கிட்டுள்ளனர்.\nசூரியனது ஆற்றல் வெளியாகி எடை குறைந்து கொண்டே வருவதால், சூரியனின் உட்பகுதியில் உட்குழிவு ஏற்பட்டு மேற்பரப்பில் சுருக்கம் ஏற்படுகிறது. அதனால் உள்பகுதியை நோக்கி மேற்பரப்பு நெருக்கப்படுகிறது. இதனால் சூரியனில் வெப்பம் அதிகரிக்கிறது. இவ்வாறாக இன்னும் 100 கோடி ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் 50,000 டிகிரி ஃபாரன்ஹுட் அளவை எட்டும். அப்போது சூரியனிலிருந்து வெளிர்நீல நிறமுள்ள கதிர்கள் வெளியாகும். அடுத்து 300 கோடி ஆண்டுகளில் சூரியன் அதன் நடுத்தர வயதை எட்டிப் பிடிக்கும். இந்நிலையில் சூரியனில் ஹைட்டிரஜன் மற்றும் ஹீலியம் அணுக்கள் முழுக்கத் தீர்ந்த நிலையில் அது விரிவடையத் தொடங்கும். இவ்வாறு விரிவடையும் போது சூரியனுள் புதன், வெள்ளி, புவி ஆகிய கோள்மீன்கள் அடங்கி விடும்.\nஇந்நிலையில் சூரியன் சிவப்பு ராட்சசனாகிக் (Red Giant) காணப்படும். உட்புற நெருக்கம் காரணமாகச் சூரியனில் அழுத்தம் அதிகரிக்கும். இந்நிலையில் சிவப்பு நிறம் வெள்ளையாகிக் காணப்படும். மேலும் 50 கோடி வருடங்களில் சூரியனிலுள்ள எரி பொருள் முழுக்கத் தீர்ந்துபோன நிலையில், வெள்ளைக் குள்ள விண்மீனாகச் சூரியன் மாறிவிடும். அடுத்து 30 இலட்சம் வருடங்களில் ஆற்றல் முழுவதையும் இழந்த சூரியன் கருப்பாக மாறி விடும். இந்நிலையில் சிவப்பு ராட்சசனாக இருந்தபோது விழுங்காமல் விட்ட சில துணைக் கோள்மீன்களுடன் கருப்புக்குள்ளனாகக் (Black Dwarf) காணப்படும்.\nசூரியக் கரும்புள்ளி (Sun Spot)\nசூரியனின் மேற்பரப்பில் சில இடங்களில் சில வேளைகளில் பல கரும்புள்ளிகளைக் காணலாம். இக்கரும்புள்ளிகள் காந்த விசையின் பாதிப்பினால் ஏற்பட்டவையாகும். இப்புள்ளிகள் சூரியனின் மேற்பரப்பிலுள்ள ஏனைய பகுதிகளாகக் காட்டிலும் வெப்பம் குறைந்தவையாகக் காணப்படுகின்றன. சூரியப் புள்ளிப் பகுதியைச் சுற்றியுள்ள வாயுக்கள் வெளியிடும். 5700 டிகிரி கெல்வின் வெப்பத்தைக் காட்டிலும், சூரியப் புள்ளிப் பகுதியிலுள்ள வாயுக்கள் வெளியிடும் வெப்பம் குறைவாக 4000 முதல் 4500 டிகிரி கெல்வின் அளவில் இருப்பதுதான் அது கருமையாகக் காணப்படுவதற்குக் காரணமாகும். கரும்புள்ளிக்கு அருகிலுள்ள சூரிய வாயு காந்தப் புலத்தால் கட்டுப்படுத்தப்படுக��றது. சூரியனிலுள்ள அயனிகள் காந்தப் புலத்தில் தன்னிச்சையாகச் செல்லாமல் காந்தப் புல திசையிலேயே ஒருங்கிணைந்து காணப்படும். இக்காரணத்தால் சூரியக் கரும்புள்ளியிலுள்ள அயனியாக்கமடைந்த வாயுவும், ஏனைய சூரிய வளி மண்டலத்திலுள்ள வாயுவும் வேறுபட்ட வடிவங்களில் காணப்படுகின்றன. அயனியாக்கமடைந்த வாயு பல ஆயிரம் கி.மீக்கு அனற் பிழம்பு போன்று சுவாலைகளாகக் (Prominences) கிளம்பும். கரும்புள்ளிகள் தோன்றும் கால அளவு சில மணி நேரங்களிலிருந்து பல வாரங்கள் வரையானதாகவும் காணப்படுகிறது. நீண்ட கால அளவைப் பெற்றிருப்பின் புவியின் அயனி மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வானொலித் தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படுகிறது.\nபுவியை நோக்கி வரும் மின்னூட்டப்பட்ட துகள்களை மின்காந்தப் புலம் விலக்கித் தள்ளும். இதனால் அத்துகள்கள் புவியின் இருதுருவங்களை நோக்கி ஈர்க்கப்படும். இவ்வாறு துருவங்களை நோக்கி மின் துகள்கள் ஈர்க்கப்படுவதால் வடக்கு மற்றும் தெற்கு துருவம் நோக்கி பேரொளி (அ) அறோறா பொறியாலிஸ் (Aurara Borealis) எனப்படும் விந்தைக் காட்சிகள் அதிகமாகக் காணப்படும்.\nசூரியனில் ஏற்டும் இந்த மாற்றம் 22 ஆண்டுகாலச் சுழற்சியை உடையது. இதுவும் இந்த 11 ஆண்டுகாலத் துணைச் சுழற்சியைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இந்த 11 ஆண்டுத் துணைச் சுழற்சியில் மிகவும் குறைவாகக் காணப்படும் காலத்திலிருந்து ஏறக்குறைய 4½ ஆண்டுகளுக்குப் பின் இக் கரும்புள்ளிகள் மிகவும் அதிகமாகவும், பின்னர் 6½ வருடங்களில் மீண்டும் குறைவாகவும் காணப்படும். மேலும் ஒவ்வொரு 11 ஆண்டுகாலத் துணைச் சுழற்சியின் போதும் சூரியனின் காந்தப் புலத்தின் திசை முழுவதுமாக எதிராக மாறுபடுகிறது.\nசூரியனிலிருந்து வெளிப்படும் தீ நாக்குகளிலிருந்து துகள்கள் விண்வெளியில் எறியப்படுகின்றன. இது சூரியப் புயல் எனப்படும் இப்புயல் புவியையும் கடந்து வெளிக் கோள் மீன்கள் வரையும் பரவுகின்றது. புவிக்கு அருகில் இப்புயல் வினாடிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இந்த வாயுத் துகள்கள் மிகவும் நுண்மையாக இருப்பதால் புவி எந்த வித வெப்பப் பாதிப்பையும் பெறுவதில்லை. விண்வெளிக் கலங்களைக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்களிலிருந்து இப்புயல் சனிக் கோள் மீனின் சுற்றுப் பாதை வரை காணப்படுவதாக தெரிகிறது.\n2000-ஆம் ஆண்டு ஜூலை 14, வெள்ளிக் கிழமை கிரீன்விச் நேரம் 10.24 மணிக்கு சூரியனின் பரப்பிலிருந்து மாபெரும் தீப் பிழம்பு வெடித்து வெளிச்சிதறியது. இதனால் பல நூறு கோடிக்கணக்கான பிளாஸ்மாக்களும் மின்னூட்டப்பட்ட துகள்களும் (Charged Particles) அண்டவெளியில் வீசியெறியப்பட்டன. அவற்றில் சில மணிக்கு 48 இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் புவியை நோக்கி வரத் தொடங்கின. இவை புவியின் மின்காந்தப் புலத்தை அடுத்தநாள் தாக்கியது. இதனால் மின்காந்தப் புயல் ஏற்பட்டது.\nபொதுவாக மின்னூட்டப்பட்ட துகள்கள் வந்து தாக்காத வண்ணம் புவியின் மின்; காந்தப் புலம் பாதுகாப்பு அளித்து வருகிறது. எனினும் சூரியனில் ஏற்படும் இது போன்ற ஆற்றல் மிக்க வெடிப்பால் வானொலி சமிக்ஞை, தகவல் தொடர்பு பரிமாற்றங்கள், செயற்கைக்கோள் தொடர்பு, மின்விநியோகம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.\n(நன்றி – மனோரமா இயர்புக்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசூரியனின் வரலாரில் சில சந்தெகங்கலை தெரிந்து கொன்டென்\nநீங்கள் சொல்வது விஞ்ஞானிகள் கூறிய கட்டுக்கதை. உண்மையில் சூரியன் என்பது பூமியின் இரு துருவங்களின் சக்தியால் நிகழும் மின்னாற்றல், அல்லது வெப்பம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/11/", "date_download": "2020-06-04T14:54:16Z", "digest": "sha1:EGFG6TZDONRSUIXKBYQU4QB243O6AXJO", "length": 3676, "nlines": 68, "source_domain": "www.tamilbotnet.com", "title": "November 2016 - TamilBotNet", "raw_content": "\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...Read More\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...Read More\nஅதன் நன்மைகள் தீமைகள்… [Root=வேர் ] முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது...Read More\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:51:07Z", "digest": "sha1:2KJG7TTX5D5ZCSFZBJHQQVIE4WSIBBMA", "length": 4522, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வைகாசி விசாகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.\nபுத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104126", "date_download": "2020-06-04T15:45:25Z", "digest": "sha1:YHRB43HZ2P3KXFCBSFL22JL7BU5VFHQI", "length": 13393, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Corona awareness in Home | கொரோனாவை விரட்ட மஞ்சள், வேப்பிலை நீர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2020\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nமருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nகொரோனா வைரஸ் பீதி: கோவிலில் யாகம் மஞ்சள், வேப்பிலை கலந்த நீர்; ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகொரோனாவை விரட்ட மஞ்சள், வேப்பிலை நீர்\nசிங்கம்புணரி : சிங்கம்புணரி,எஸ்.புதுார் ஒன்றிய கிராமங்களில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க,மக்கள் வீட்டு வாசலில் மஞ்சள் நீரில், வேப்பிலை கலந்து வைத்துள்ளனர்.\nவேப்பிலை மற்றும் மஞ்சள், பாரம்பரியமாக நம் வீடுகளில், கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நோய் தாக்கத்தின் போது, வீடுகளில் வேப்பிலை கட்டுவதையும், மஞ்சள் கலந்த நீரில் குளிப்பதையும், வழக்கமாகவே கொண்டுள்னர். தற்போது, கொரோனா பீதி காரணமாக, நகர் பகுதிகளில் பல வீடுகளின் முன்பு, வேப்பிலை கட்டப்பட்டுள்ளது. குடங்களில், மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கலந்து, வாசல் நடுவே வைத்து மறந்து போன பழக்கங்களை மீட்டெடுத்துள்ளனர். பிரான்மலை செந்தில் கூறியதாவது: இது நம் பாரம்பரிய பழக்கம். மஞ்சள் மற்றும் வேப்பிலையை தண்ணீரில் கலந்து, இரண்டு வாசல்களிலும் வைத்துள்ளோம். காற்றின் மூலம் பரவும் மணம் கிருமிகளை அண்ட விடாது, என்றார்.பிரான்மலை நேதாஜி இளைஞர் குழு சார்பில் அரைக்கப்பட்ட வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை டேங்கர் தண்ணீரில் கலந்து க���ராமம் முழுவதும் தெளித்து வருகின்றனர். இதேபோல் பல்வேறு கிராம எல்லையில் டிரம்மில் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரும், சோப்பும் வைத்துள்ளனர். கிராமத்திற்குள் வருபவர்கள் எல்லையில் தங்கள் கை மற்றும் கால்களை கழுவிவிட்டு கிராமத்திற்குள் செல்ல வேண்டும் என்று ஒரு கட்டுப்பாட்டை கிராமத்தினர் வைத்துள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nவைகாசி விசாகம்: குன்றத்தில் குமரனுக்கு பாலாபிஷேகம் ஜூன் 04,2020\nதிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா ... மேலும்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஜூன் 04,2020\nமதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கொரோன வைரஸ் ... மேலும்\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு ஜூன் 04,2020\nராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் ... மேலும்\nமருதமலையில் வைகாசி விசாக சிறப்பு பூஜை ஜூன் 04,2020\nவடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், வைகாசி விசாகத்தையெட்டி சிறப்பு பூஜைகள் ... மேலும்\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண் ஜூன் 04,2020\nராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/athulya-ravis-kitchen-quarantine-108578.html", "date_download": "2020-06-04T14:34:59Z", "digest": "sha1:MUHIBJ4OGGIRTDYTA6GH3FZZWED4FAFX", "length": 7112, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ்நாட்டு style கச்சாயம் | Athulya Ravi's Kitchen | Quarantine - Filmibeat Tamil", "raw_content": "\nதமிழ்நாட்டு style கச்சாயம் | Athulya Ravi's Kitchen | Quarantine nnQuarantine கச்சாயம் :nகச்சாயம் தயார் செய்த அதுல்யா\nகலைஞர், முத்தமிழ் அறிஞர், தமிழ்நாட்டின் முதல்வர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான முத்துவேல் கருணாநிதி\nஅரசை குறிவைத்த நடிகர் பிரசன்னா\nஇயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் திரை மொழி பற்றி ஓரு அலசல்\nஇசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, அவரின் சிறந்த பின்னணி இசையின் பட்டியல்.\nமுதல்வருக்கு இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா வேண்டுகோள்\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-21.html", "date_download": "2020-06-04T13:32:31Z", "digest": "sha1:FKEAATLXFH6QTXH7UCRNHU43NX2TOWSO", "length": 30079, "nlines": 189, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "ராதையின் நெஞ்சமே. -21 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n21 காலைக் காபியுடன் அனுராதா வந்த போது கட்டில் காலியாக இருந்தது.. எப்போதும் அவள் காபியும்.. பேப்பருமாக வந்து எழுப்பி விட்ட பின்புதான் முரள...\nகாலைக் காபியுடன் அனுராதா வந்த போது கட்டில் காலியாக இருந்தது.. எப்போதும் அவள் காபியும்.. பேப்பருமாக வந்து எழுப்பி விட்ட பின்புதான் முரளிதரன் எழுந்திருப்பான்.. அன்று அந்த வழக்கம் மாறிப் போனதில் அவள் மனதில் கேள்வி எழுந்தது..\nஅவள் அவனைத் தேடிப் போனாள்.. அறையை ஒட்டியிருந்த பால்கனியில் முரளிதரன் நின்றிருந்தான்.. செல்போனை காதுக்கு கொடுத்திருந்தான்.. அவன் முகத்தில் தெரிந்த இறுக்கத்தில் அனுராதா துணுக்குற்றாள்.\n\"நோ ஸ்ரீதர்.. இது சரியான ஆன்ஸரில்ல.. தப்பு எங்கே நடந்திருக்கு.. உடனடியா எனக்கு இது தெரிஞ்சாகனும்..\"\n\"ஈஸியா சொல்றீங்களே.. லாஸ் ஆகப் போறது எத்தனை கோடின்னு தெரியுமில்ல.. அதை மனதில வைத்துக்கிட்டுப் பேசுங்க..\"\n\"நோ.. நோ.. இதைப்பத்தி டாடிக்குத் தெரிய வேண்டாம்..\"\n\"சொன்னதைச் செய்ங்க ஸ்ரீதர்.. இது என் தன்மானப் பிரச்னை.. நான் எம்.டி யாப் பொறுப்பேத்துக்கிட்ட நாளில இருந்து இப்பவரைக்கும் கம்பெனிக்கு புராபிட்டை மட்டும் தான் கொடுத்திருக்கேன்.. லாஸ் வர விட்டதில்லை.. இப்பப் போய் லாஸ் வருகிறதைப் போல இருக்கு.. என்னால இதை சரிபண்ண முடியும்னு தோணலை.. நீங்க சரி பண்ணிக் கொடுங்க டாடின்னு கேட்கச் சொல்கிறீங்களா.. நெவர்..\"\n\"எனக்குத் தெரியும்.. நான் பார்த்துக்கறேன்..\"\nகோபத்துடன் செல்போனை அணைத்து விட்டுத் திரும்பியவனை கவலையுடன் பார்த்தாள் அனுராதா.. அந்தக் கவலையில் முரளிதரன் ஓர்கணம் அசையாமல் நின்றான்.. அவர்களின் பார்வைகள் பின்னின..\nமுரளிதரன் பால்கனியில் இருந்த சேரில் அமர்ந்தான்.. அனுராதா நீட்டிய பேப்பரை வாங்கிப் புரட்டியபடி காபியை உறிஞ்ச ஆரம்பித்தபோது.. அனுராதா மெல்லிய குரலில் கேட்டாள்..\n\"என்னன்னு என்கிட்டக்கூடச் சொல்ல மாட்டிங்களா..\nமுரளிதரனின் பார்வை உயர்ந்தது.. அவளைத் துளைப்பதைப் போல பார்த்தது.. நிதானமாக அவள் மீது பாய்ந்த அந்த கூரிய பார்வையின் வீரியம் தாங்காமல் அனுராதாவின் பார்வை தழைந்தது.. ஒரு பெருமூச்சுடன் அவள் திரும்பப் போனாள்..\n\"நில் ராதா..\" என்றான் முரளிதரன்..\nஅவள் நின்றாள்.. அவனை ஏறிட்டுப் பார்த்தாள்..\n\"உன்கிட்டச் சொல்லாததுன்னு எதுவுமே இல்லை.. சொல்லக்கூடாததுன்னும் எதுவுமே இல்லை.. ஏன்னா இந்த முரளியின் நெஞ்சம் என்னைக்குமே ராதைக்கு மட்டும் தான் சொந்தம்..\"\nஅனுராதா உதட்டைக் கடித்தபடி தலைகுனிந்தாள்.. அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.\n\"ராதையின் நெஞ்சம் எனக்குச் சொந்தமாகாமல் இருக்கலாம்... அதுக்காக... நான் ராதையை வெறுத்திருவேனா..\nஅவன் கேள்வியில் அவள் மனதில் துயரம் கவிந்தது.. அவள் கழுத்தில் தாலி கட்டிய நாள் முதலாய் அவன் அவளுக்கு மட்டுமே உரிமையானவனாக.. உண்மையானவனாக இருப்பதை அவள் அறிவாள்.. இருந்தும் அவள் மனதின் தடையை விலக்கி அவனுடன் கலக்க அவளால் முடியவில்லை..\nமற்றவர்களின் முன்னிலையில் முரளிதரனின் மனைவியாக செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்தாள்.. அவனைக் காலைக் காபி.. பேப்பர் சகிதம் எழுப்பி விட்டாள்.. அவன் குளிப்பதற்காக வெந்நீர் சுவிட்சைப் போட்டு.. டவலை தொங்கவிட்டாள் அவன் குளித்து வருவதற்குள் மாற்றுடைகளை தயராக எடுத்து வைத்தாள்.. அவன் முகம் பார்த்து பரிமாறினாள்.. அவனுடைய அழுக்குத் துணிகளை சேகரித்து வேலையாள்களிடம் துவைக்கக் கொடுத்து விட்டாள்.. சலவை செய்து.. பெட்டி போடப்பட்டு வரும் உடைகளை அவனது அலமாரியில் அடுக்கி வைத்தாள்.. அவர்களின் அறையை ஒழுங்கு பண்ணி அழகாக வைத்துக் கொண்டாள்.. அவன் வரும் வரைக் காத்திருந்து பரிமாறினாள்.. இரவில் உறங்க வரும்போது பால் தம்ளருடன் வந்து அவனைப் பருக வைத்தாள்..\nஅவள் செய்த இதமான பணிவிடைகளில் மனம் லயித்துப் போயிருந்தான் முரளிதரன்.. அவளுடனான அந்த வாழ்வை அவனுக்குப் பிடித்துப் போய் விட்டது.. அவளின் அருகாமை.. அவள் மேலிருந்து வரும் மல்லிகைப்பூவின் வாசனை கலந்த பிரத்யேக நறுமணம்.. இங்கும் அங்கும் நடமாடும் அவளின் தேனியைப் போன்ற சுறுசுறுப்பு..\nஎன்று அவன் ரசித்து மகிழ ஆயிரம் விசயங்கள் அவளிடம் இருந்தன..\nமுதலிரவில் சொன்ன வார்த்தையை மீறி அவன் அனுராதாவை தொட முயன்றதே இல்லை.. ஆனால்.. அவனது பார்வை அவளைத் தொட்டது.. அதில் அவளின் மேனி சிலிர்ப்பதை அவள் உணர்ந்துதான் இருந்தாள்..\nமுரளிதரன் தீர்க்கமாக ஓர்முறை அவளைப் பார்த்து வி��்டு பேப்பரில் ஆழ்ந்து விட்டான்.. அதுவரை அவனைக் கவலை முகத்துடன் கண்டறியாத அனுராதாவுக்கு அங்கிருந்து நகர மனம் வரவில்லை.. ஏனோ.. அவன் முகத்தைப் பற்றிக் கவலைப்படாதே என்று சொல்லி.. தலைகோதி தைரியம் கொடுக்க அவள் மனம் துடித்தது..\nதளர் நடையுடன் கீழே வந்தாள்.. தேவகி சமையலறையில் இருந்தாள்.. இவளும் போய் சங்கமித்தாள்.. காலை உணவுக்கு டைனிங் டேபிளை தயார் செய்து விட்டு.. முரளிதரன் கிளம்பி விட்டானா என்பதைக் கவனிக்க மாடிக்குப் போனாள்.. முரளிதரன் குளிக்கப் போயிருந்தான்.. அவனுக்கான உடைகளை எடுத்து வைத்து விட்டு... படுக்கை விரிப்புகளை மாற்றினாள்.. குளியலறையின் கதவு திறந்த சப்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.. வெற்றுடம்பில் நீர்த் திவலைகள் படிந்திருக்க.. முரளிதரன் வெளியே வந்தான்.. அவனது கவர்ச்சியில் மயங்கிப் போனவளாக தடுமாறிப் போனாள் அவள்.. சடுதியில் தலையணையின் உறையை மாற்றுகிறவளைப் போல தலையைக் குனிந்து கொண்டவளைப் பார்த்தபடி ஒர்நொடி அசையாமல் நின்றான் முரளிதரன்.. அவள் முகச் சிகப்பில் அவன் பார்வை படிந்தது.. அவளைப் பார்த்தபடி உடைமாற்ற ஆரம்பித்தான்..\nஅனுராதா கீழே போனாள்.. மைத்ரேயி சாப்பிட வந்திருந்தாள்.. அவளுடைய கல்லூரியில் நடந்த கலாட்டா ஒன்றை அவள் சொல்ல அனுராதா ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்த போதுதான் அது நடந்தது..\n\"தேவகி.. எங்கே உன் பிள்ளை..\nகங்காதரன் கோபமாக வந்தார்.. அதுவரை அப்படியொரு கோபத்துடன் அவரை அனுராதா பார்த்ததே இல்லையென்பதால் அவள் பயந்து போனாள்.. அருகில் நின்ற மைத்ரேயி.. அவள் கையை இருக்கிப் பிடிக்க.. பதிலுக்கு அவள் கையைப் பற்றிக் கொண்ட அனுராதாவின் கை நடுங்க ஆரம்பித்தது..\n\"முதல்ல அவனைக் கூப்பிடு.. அவன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்..\nகங்காதரன் போட்ட சப்தத்தில் வீட்டில் வேலை செய்த வேலையாள்கள் முதற்கொண்டு எட்டிப் பார்க்க.. முரளிதரன் மாடியிலிருந்து இறங்கி வந்தான்.. கங்காதரனின் கோப முகத்தைப் பார்த்ததும் அவன் புருவங்கள் சுருங்கின..\n முரளி.. இவ்வளவு பெரிய பிராப்ளத்தில் நம்ம கம்பெனி மாட்டியிருக்கு.. நீ அதைப் பத்தி என்னிடம் இன்பர்ம் பண்ணலை.. சொல்ல வந்த ஸ்ரீதரையும் சொல்ல விடலை\" கங்காதரன் சீறினார்..\n\"அதைப் பத்தின ஆராய்ச்சி உனக்கு எதுக்கு.. நீ எப்படி கம்பெனி பேஸ் பண்ண இருக்கிற இந்த ஹெவி லாஸைப் பத்தின உண்மையை என்கிட்ட இருந்து மறைக்கலாம்.. நீ எப்படி கம்பெனி பேஸ் பண்ண இருக்கிற இந்த ஹெவி லாஸைப் பத்தின உண்மையை என்கிட்ட இருந்து மறைக்கலாம்..\n\"டாட்.. நான் கம்பெனியின் எம்.டி..\"\n\"உன்னை எம்.டி யாக்கினதே நான்தான்.. அதை மறந்திராதே.. இது நான் உருவாக்கின கம்பெனி.. நீ உருவாக்கியதில்லை..\"\nகோபத்தில் சிதறவிட்ட கங்காதரனின் வார்த்தைகளை அனுராதாவே ரசிக்கவில்லை.. சுற்றிலும் நின்ற வேலையாள்களை கடைக்கண்ணால் பார்த்தவளின் முகம் சிறுத்து விட்டது.. அவளுக்கே இப்படியிருக்கும் போது.. முரளிதரனின் மனம் என்ன பாடுபடும் என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது..\nஅடிபட்ட பார்வை பார்த்தான் முரளிதரன்.. தேவகிக்கு அழுகை வந்து விட்டது..\n\"டேக் இட் ஈஸிம்மா.. இது டாடி உருவாக்கின கம்பெனிதான்.. பட்.. நான் இதை வளர்த்திருக்கேன்..\"\n\"அதுக்காக என் கம்பெனியை இவன் அழிக்க நான் விடமாட்டேன்னு சொல்லு தேவகி..\"\n\"இல்லேம்மா.. நான் கம்பெனியை அழிக்க மாட்டேன்.. எப்படி டாடி என்னிடம் கம்பெனியை ஒப்படைச்சாரோ.. அப்படியே திருப்பி ஒப்படைப்பேன்.. சொல்லிருங்க.. இந்த ஹெவி லாஸை வரவிடாம நான் சமாளிப்பேன்.. இதைக்கூட செய்யலைன்னா நான் ஒரு தேர்ந்த பிஸினெஸ் மேனா இருக்க முடியாது..\"\n\"இப்ப என்னதான் சொல்றான் தேவகி..\"\n\"கம்பெனியின் எம்.டி நான்தான்.. அதனால முடிவெடுக்கிற அதிகாரம் என்னிடம் மட்டும் தான் இருக்கு.. நான் பார்த்துக்கறேன்... ஜெயிச்சுக் காட்டறேன்ம்மா.. அதுக்குப் பின்னாலே டாடியிடம் பேசிக்கறேன்...\"\nமுரளிதரன் சாப்பிடாமலே போய் விட்டான்.. அனுராதா ஓடிப் போய் பார்த்தபோது அவன் போர்டிகோவில் நின்றிருந்த கார் கதவைத் திறந்து ஏறிக் கொண்டிருந்தான்.. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கார் பறந்து விட்டது..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (7) அம்மம்மா.. கேளடி தோழி... (176) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (91) ஒற்றையடிப்.. பாதையிலே.. (10) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (15) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (6) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (9) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...,176,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/anglocet-plus-p37115698", "date_download": "2020-06-04T15:02:37Z", "digest": "sha1:QV6SDYULTNM7EOYQWJ7HND42YCPFJZM7", "length": 23528, "nlines": 426, "source_domain": "www.myupchar.com", "title": "Anglocet Plus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Anglocet Plus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Anglocet Plus பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Anglocet Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Anglocet Plus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Anglocet Plus-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Anglocet Plus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Anglocet Plus-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Anglocet Plus-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Anglocet Plus ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Anglocet Plus-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Anglocet Plus ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Anglocet Plus-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Anglocet Plus எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Anglocet Plus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Anglocet Plus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Anglocet Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Anglocet Plus உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்க��ம் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Anglocet Plus உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Anglocet Plus-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Anglocet Plus உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Anglocet Plus உடனான தொடர்பு\nஉணவுடன் Anglocet Plus எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Anglocet Plus உடனான தொடர்பு\nAnglocet Plus உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Anglocet Plus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Anglocet Plus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Anglocet Plus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAnglocet Plus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Anglocet Plus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pattivaithiyam.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-06-04T13:56:42Z", "digest": "sha1:IWKNYOCQZDTDHPZNY4FIDHITJP3YXVDZ", "length": 10442, "nlines": 154, "source_domain": "www.pattivaithiyam.com", "title": "நீரிழிவு நோயின் அறிகுறிகள் - Patti Vaithiyam", "raw_content": "\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\nHome ஆரோக்கியம் நீரிழிவு நோயின் அறிகுறிகள்\nசக்கரை நோயின் (Diabetics) அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்\nநாளுக்கு நாள் உடல் மெலிவு.\nகால், கைகளில் சூடு உண்டாகி லேசான காந்தல் இருக்கும்.\nதாகம் மிகுதியாகி நா, தொண்டை வரட்ச்சியாக இருக்கும்.\nசோம்பல் மிகுதியாகி இரவும் பகலும் ஒரே தூக்கமாக இருக்கும்.\nவாயில் எப்போதும் புளிப்புச் சுவை இருக்கும்.\nகண் பார்வை குறைந்து செல்லும்.\nசருமத்தில் சாம்பல் பூத்து வெடித்து சொறி ஏற்படும்.\nபல் ஈர்களில் அடிக்கடி இரத்தம் வரும், பல் விழவும் ஆரம்பிக்கும்.\nசிறுநீர் கழிக்கும்போது இலேசான வலியும், அரிப்பும், பசபசப்பும் இருக்கும்.\nசிறுநீர் கழித்த இடத்தில் வெண்ணிற நுரை தோன்றும்.\nநா வரட்ச்சியுடன் வாய் துர் நாற்றம் அடிக்கும்.\nஅடிக்கடி நச்சுக் கிருமிகளால் இன்பக்சன், புண், அரிப்பு உண்டாகும்.\nதலைமுடி உதிர தொடங்கும். அல்லது விறுவிறுவென்று வளரும்.\nஉடம்பு கனமாக இருப்பதுபோன்று உணர்வு ஏற்படும்.\nகுளிச்சியான பொருட்களில் அதிகம் விருப்பம் ஏற்படும்.\nசாப்பிட்ட உணவு செமிக்காமல் இருத்தல், அல்லது அடிக்கடி பசியெடுத்தல்.\nPrevious articleகாலை எழுந்தவுடன் செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும்\nNext articleவியர்குருவைப் போக்கும் வேப்பிலை, சந்தனம், அருகம்புல், தயிர்\nசர்க்கரை அளவு எப்பொழுதும் 150க்குள் கட்டுக்குள் கொண்டு இருக்க\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\n14 நாட்கள் 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nவெள்ளருகு – மருத்துவ பயன்கள்\nவீட்டில் செய்யக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்\nஇதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீ��்கும் மருந்து.\nஅமுக்கரா (அஸ்வகந்தா) – மருத்துவ பயன்கள்\nசக்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/08/25/mdu-174/", "date_download": "2020-06-04T13:19:34Z", "digest": "sha1:TSD6BATHZBKRL6GQHQAZWFEHDF2445DM", "length": 15657, "nlines": 142, "source_domain": "keelainews.com", "title": "அந்தணர் நலவாரியம் அமைக்க அந்தணர் முன்னேற்ற கழக மாநில பொதுக்குழுவில் தீர்மானம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅந்தணர் நலவாரியம் அமைக்க அந்தணர் முன்னேற்ற கழக மாநில பொதுக்குழுவில் தீர்மானம்..\nAugust 25, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஅந்தணர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ராஜாளி ஸ்ரீ சீ. ஜெயபிரகாஷ் ஐயர் தலைமையில் இந்த இயக்கம் பிராமண சமூக நலனுக்காக நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.அதன்படி கோயம்புத்தூரில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மற்றும் உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.\nமத்திய அரசின் 100 Ayush Stores மருத்துவ விற்பனை நிலையங்கள், பிராமண சமூக மக்களின் பொருளாதாரம் மேம்பட மற்றும் பாதுகாப்பு உள்ள மருத்துவத்தின் பயன்பாடு படி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு ஏற்கனவே பிரதம மந்திரியின் மருந்தக திட்டத்தில் தமிழ்நாட்டில் 475 கடைகளை திறக்கப்பட்டு சிறப்பான வெற்றியை தந்தவருமான,நமது இனமான ஸ்ரீ விஜயகுமார் சிறப்பு நிலைக்குழு(Task Force) தலைவர் பங்கேற்புடன்.மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்த வங்கிகடன் பெறுவது எப்படி என்பதை PRAGATI நிறுவனத்தோடு இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளோம்.\nமத்திய அரசின் முற்பட்ட சமுதாய மக்களுக்காக 10% இடஒதுக்கீடு திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் இங்கு நடைமுறைப்படுத்தி ஏறத்தாழ 79 சாதியினர்கள், இப்பட்டியலில் உள்ளவர்களுக்காகவும் ,அவர்கள் வாழ்வு மேம்படவும் விரைவில் ஆணையிட பணிவுடன் கேட்டு க���ள்கிறோம்.\nஎங்கள் இயக்கம்,மாண்புமிகு புரட்சிதலைவி அம்மாவிடம் ஏற்கனவே அந்தணர் நலவாரியம் அமைக்க கோரினோம்.அதன்படி தற்போது தமிழகத்தை சிறப்பாக நடத்திவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி ஸ்ரீ பழனிச்சாமி அவர்கள் பிராமண சமூக மக்களின் நலனுக்காகவும் அவர்களின் வாழ்வில் விடிவெள்ளியாக அமைய அந்தணர் நலவாரியம் அமைத்திட பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nதிரைப்படங்களில் பிராமண சமுதாயத்தை அவமதித்து கேலி,கிண்டல் செய்வது பெருகி வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வளிக்க மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி ஸ்ரீ பழனிச்சாமி அவர்கள்,திரைப்பட தணிக்கை குழு வரையறையில் இதுபோன்ற சாதி,மத அவமதிப்புகளை உண்டாக்கி வன்முறை தூண்டும் செயல்களை தடுக்க அந்தணர் சமுதாய பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாககொண்டு தமிழக அரசு தணிக்குழு அமைத்து தீர்வளிக்க வேண்டுகிறோம்.\nபிராமண சமூக மக்களின் திருமண பிரச்சினை,கல்வி உதவி, வேலைவாய்ப்பு,தொழில் மேம்பட ஏற்கனவே குழு செயல்படுகிறது ,அதில் மேலும் புதிய நிர்வாகிகளை நியமித்து ,புதிய திட்டங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன..அந்தணர் முன்னேற்ற கழகத்தின்கோரிக்கையை தீர்மானத்தை தமிழக முதல்வரிடம் நேரில் அளிப்பது மத்திய அரசின் பிரதிநிதிகளிடம் நேரில்வழங்கவும் முடிவுசெய்யபட்டது..\nராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்.மாங்காடு பாலாஜி ஆத்ரேயாபொதுசெயலாளர்.கோவை மணிகண்ட சிவாச்சாரியார் பொருளாளர்.சென்னை உமாமகேஷ்வரி கனேசன் சாஸ்த்திரிகள் மகளிரணி செயலாளர் ஆகியோா் கலந்து கொண்டனா்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉச்சிப்புளி அருகே வீட்டில் கள்ளத்துப்பாக்கிய பதுக்கிய பெண் கைது\nகீழையூரில் கூரை வீடு எரிந்து நாசம்\nஉசிலம்பட்டியில் அமமுக சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி\nகுறவகுடி பஞ்சாயத்தில் பூமி பூஜை விழா\nமதுரை சலூன் கடைக்காரரின் மகளுக்கு அமைச்சர் ஆர்பி – மதுரை கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டு\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு களுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை\nபழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற வேண்டிய திருப்பணிகள் தொடக்கம்:பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி\nதிருமங்கலம் நகர் பகுதியில் செல்போன் கோபுரத்தில் ஏ��ி வாலிபர் தற்கொலை மிரட்டல்; காதலை சேர்த்து வைக்க கோரி போராட்டம்\nஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்\nசிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\nகத்தரிக்காய் விளைச்சலில் போதிய விலை கிடைக்காமல் நஷ்டம்: அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..\nவேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு\nநிலக்கோட்டை அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை\nதீயணைப்புத் துறை சாா்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி\nமதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.\nகாதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி\nமின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்-தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு..\nசீர்காழி அருகே ஊரடங்கால் புடலங்காய் விற்பனை செய்ய முடியாமல் விவசாயி தவிப்பு. நிவாரணம் வழங்க கோரிக்கை\nஆட்சியா் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டார்\nஉபி மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் ஆர்த்தி லால் சந்தை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என; இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசுக்கும், உபி மாநில அரசுக்கும் கோரிக்கை\nவடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-06-04T14:37:09Z", "digest": "sha1:P4YABV5GSZ2RRU3AENNSYQX4V2GJWAKW", "length": 32891, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "பயணக்கட்டுரை Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » கட்டுரை » பயணக்கட்டுரை »\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 22 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 November 2014 No Comment\n22. மக்கள் சீனத்தின் எதிர்காலம் இறுதியாக, நான் தாயகம் திரும்ப வேண்டிய நாள் வந்தது. சீனாவின் இன்றைய நிலை குறித்து அசைபோட்டேன். இன்றைய சீனாவின் நிறைகுறைகள் அனைத்தும், நாளை ��மையவிருக்கும் தமிழ்த் தேசத்திற்கு படிப்பினைகாக விளங்கக்கூடியவை. எதிர்காலத்தில், பொதுவுடைமைக் கட்சியின் ஒருகட்சி முற்றதிகாரம் நிலவும் சீனாவில், இப்பொழுது நிலவுவதை விட அதற்கெதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். அப்பொழுது, சீனாவின் ஒருகட்சி முற்றதிகாரம் வீழ்ந்து நொறுங்கும். உண்மையில், சீனப் பொருளியலை விழுங்கிவிட்ட (கபளீகரம் செய்துவிட்ட) மேற்குலக முதலாளிய நாடுகள், அந்த ஒருகட்சி…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 21 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 November 2014 No Comment\n(ஐப்பசி 23, 2045 / நவம்பர் 09, 2014 தொடர்ச்சி) 21. கச்சத்தீவும் சீனர்களின் சப்பானிய எதிர்ப்பும் சீன நண்பர்கள் சிலருடன் பேசும் போது, அவர்கள் தமது நாட்டிற்கு யாரை போட்டியாளர்களாகக் கருதுகின்றனர் எனக் கேட்டேன். வெகு சிலரே வட அமெரிக்கா என்றனர். ஒரு சிலர், இரசியா என்றுகூடச் சொன்னார்கள். ஆனால், இந்தியாவைப் பற்றி கேட்டால், பலருக்கு ஒன்றும் தெரியவில்லை. இங்கே, தமிழகத்தில், வங்க தேசம்தான் நமக்கு சவால் விட்டு வளரும் நாடு என்று சொன்னால் நாம் எப்படி சிரிப்போம்\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 20 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 November 2014 No Comment\n(ஐப்பசி 6, 2045 / நவ.2, 2014 தொடர்ச்சி) 20. சீன மக்களைக் கொல்லும் உலகமய நுகர்வியம் நுகர்விய வெறிப் பண்பாடு செழித்தோங்கும் வட அமெரிக்காவில் அவ்வப்போது பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். கைப்பேசி – காணாட்டம்(வீடியோ கேம்) முதலான பல மின்னணுக் கருவிகளிலும், வன்முறை நிறைந்த விளையாட்டுகளைப் பழகும் வடஅமரிக்க இளையோர், சமூகத்தில் அதனைப் பயன்படுத்திப் பார்க்க விழையும் போது, அது பள்ளிகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும் துப்பாக்கிச்…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 19 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 November 2014 No Comment\n(ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி) 19. சீன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் ஓர் மாலைவேளையில், சியான் நகரத்தின் சான்சி இசைப்பள்ளியின் பூங்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டகாட்சி என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. சற்றொப்ப 200 – 300 பேர் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஓர் சீனப்பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். அந்த நடனத்தை நெற்தளிர் நாட்டியம் [யா���்கே -Yangge (秧歌)] என அழைக்கின்றனர். சீனாவின் நடனக்கலை என்பது, சீனமக்கள் தம் அறுவடைக்காலத்திலும், வேட்டையாடும் காலத்திலும்,…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 October 2014 No Comment\n18. சீனாவில் ‘பயங்கரவாதம்’ அன்றைய ஞாயிற்றுக் கிழமை, சியான் நகரின் முதன்மை வணிகப்பகுதியான மணிக்கோபுரத்தை(பெல் டவரை)ச் சுற்றி கடுமையான காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. சீனப் படைத்துறையினரும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தனர். சீன அரசுத் தலைவர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பின்னர், அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன். அன்றைய நாள் (மாசி 17, 2045 / மார்ச்சு1-2014) அன்று, சீனாவின் (உ)யுன்னன் (Yunnan) மாகாணத்தின், குன்மிங்கு(Kunming) நகரின் தொடர்வண்டி நிலையத்தில், கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு குழுவினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில்…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 17 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 October 2014 No Comment\n(புரட்டாசி 26 , 2045 / அக்.12, 2014 தொடர்ச்சி) 17. பழமையை அழித்துவிட்டுப் ‘பாதுகாக்கும்’ பன்னாட்டு நிறுவனங்கள் வட அமெரிக்கா, ஈரான் – ஈராக் – ஆப்கானித்தான் நாடுகளில் தலையிடுகிறது என்றால், சீனாவோ தன்னுடைய மண்டலத்திலுள்ள இலங்கை, வட கொரியா முதலான நாடுகளின் உள்நாட்டுச் சிக்கல்களில் மூக்கை நுழைத்து அங்கெல்லாம் தமக்காக தளம் அமைத்துக் கொள்கிறது. வட அமெரிக்க மக்கள், பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட நுகர்வு வெறி மோகத்தில் அலைகிறார்கள் என்றால், சீனர்கள் அதே போல தம் வாழ்நிலையை மாற்றிக்…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 16 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 October 2014 No Comment\n(புரட்டாசி 19, 2045 / 05 அக்தோபர் 2014 இன் தொடர்ச்சி) 16. பொறாமைப்படத்தக்க இரு நிகழ்வுகள் அன்றொரு ஞாயிற்றுக்கிழமை, சீன மக்கள் மீது ஆர்வமும் பொறாமையும் ஏற்படும் அளவிற்கு இரண்டு நிகழ்வுகள் கண்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலையில் சற்றுக் காலத்தாழ்ச்சியாக எழுந்திருந்தேன். என் அறைக்கு ஒரு பெண், கையில் ஒரு பெட்டியுடன், நவநாகரிக உடையணிந்து கொண்டு வந்திருந்தார். பார்ப்பதற்கு, நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகள் போல் இருந்தாள். என்னைப் பார்த்ததும், “நீ ஃகௌ” (NI HAO…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 15 �� பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 October 2014 No Comment\n(புரட்டாசி 12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 15.சீனாவில் “ஊடகங்கள்” சாலையோரம் சில இடங்களில் இதழ்களும், நாளேடுகளும் விற்பனை ஆகிக்கொண்டிருந்ததைப் பார்த்தென். ஊடகச்சுதந்திரம் இல்லாதநாடு சீனா என்கிறார்களே, இங்கு எப்படி ஊடகஇதழ்கள் விற்கின்றன என வியப்போடு பார்த்தேன். நான் பார்த்தவகையில், அவற்றுள் பெரும்பாலானவை திரைப்படம், நவநாகரிகச் சீனப்பெண்களின் உடைகள் குறித்துப் பேசும் புதுப்பாணி வடிவமைப்புகள், கடைவணிகம், செய்திகள் என பரவிக்கிடந்தன. அரசியல் பற்றி பேச, அரசின் ஏடு மட்டுமே அதிலும் சில விதிவிலக்குகள் உண்டென்றால், அது அரசு…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 14 –பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 September 2014 No Comment\n(புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 14. போக்குவரத்துத் தீரச்யெல்கள் சீன வாடகைஊர்திகளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி(கால் டாக்சி)களைப் போலவே அவை இயங்குகின்றன. எனினும், நடுவழியில் பலரையும் ஏற்றிச் சென்று இறக்குகின்றனர். சீன அரசு, மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்குப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 13 –பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 September 2014 No Comment\n(ஆவணி 22, 2045 / செப்.07, 2014 இதழின் தொடர்ச்சி) 13. சியான் நகரத்துச் சுடுமண் வீரர்கள் சியான் நகரின் முதன்மைக் கடைகளிலும், உணவகங்களிலும் வாயிலில் ஒரு சுடுமண்படிம(terracotta or Terra-cotta) வீரர் நிற்பதை நாம் இன்றைக்கும் காண முடியும். சியான் நகருக்குப் பெருமை சேர்க்கும் ஓர் இன்றியமையாத இடம் சுடுமண்படிம வீரர்கள் அமைந்துள்ள பகுதிதான். ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, இவ்விடத்தை 8ஆம் உலக விந்தை என அறிவித்துள்ளது என்பதால், உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் அங்கு வருகிறார்கள். அப்படி என்ன விந்தைம் இங்கு இருக்கிறதென்று கேட்கிறீர்களா\n13ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 September 2014 No Comment\nபுரட்டாசி 3, 4, 5, 2045 / 2014 செப்டம்பர் 19, 20, 21 புதுச்சேரி\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 12 –பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 September 2014 No Comment\n(ஆவணி 15, 2045 /ஆகத்து 31, 2014 இதழின் தொடர்ச்சி) 12. சியான் நகரின் ஆற்றில் நாகப்புள்(Dragons) பழங்காலக் கதை ஒன்றுடன் பிணைக்கப்பட்ட கட்டடங்களும், கலைச் சின்னங்களும் அனைத்து நாகரிகங்களிலும் இருக்கின்றன. சிலப்பதிகாரம் – தமிழர்களின் மரபுடன் இணைந்து வழங்கப்பட்ட அவ்வாறான இலக்கியமே பழங்காலக் கதை ஒன்றுடன் பிணைக்கப்பட்ட கட்டடங்களும், கலைச் சின்னங்களும் அனைத்து நாகரிகங்களிலும் இருக்கின்றன. சிலப்பதிகாரம் – தமிழர்களின் மரபுடன் இணைந்து வழங்கப்பட்ட அவ்வாறான இலக்கியமே அதுபோலச் சீனாவிலும் பல இடங்கள் சீன இலக்கியங்களின் ஊடாக இன்றைக்கும் மதிக்கப்பட்டு வருகின்றன. சியான் நகரின் மையப் பகுதியில் மணிக்கோபுரம் (Bell Tower) என்றொரு பகுதி உள்ளது. 1384ஆம் ஆண்டு மிங் மன்னராட்சியின் போது, இந்தக்…\nமுதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன் கனவு கலைந்ததாலா\nபாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடிப் பைந்தமிழ் காப்போம்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மை��த்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67365/In-TN-67-persons-affected-by-corona-says-CM", "date_download": "2020-06-04T15:31:14Z", "digest": "sha1:2A27LQCW54XETV5JVMOQSTMZ6DYHY4SZ", "length": 7239, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா - முதல்வர் பழனிசாமி | In TN 67 persons affected by corona says CM | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி \" தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 5 பேர் பூரண சிகிச்சைப் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.\" எனத் தெரிவித்தார்.\nரத்தாகிறதா இந்தாண்டு ஐபிஎல் போட்டித் தொடர் \nஊரடங்கு உத்தரவால் தவித்த இளைஞர்கள் - உடனடியாக உதவி செய்த கோவை போலீஸ்\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\nஇசையமைப்பாளராக அவதாரம் எடுத்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடகர் சத்ய பிரகாஷ்\n”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை\nஊரடங்கு குறித்து பரத் பாலா இயக்கிய ‘மீண்டும் எழுவோம்’ - 6ஆம் தேதி வெளியீடு\nஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ\nகேரள யானை உயிரிழப்பு விவகாரம்: என்னதான் நடந்தது\nகொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து - ம���நகராட்சி ஆணையர்\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரத்தாகிறதா இந்தாண்டு ஐபிஎல் போட்டித் தொடர் \nஊரடங்கு உத்தரவால் தவித்த இளைஞர்கள் - உடனடியாக உதவி செய்த கோவை போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/02/blog-post_14.html", "date_download": "2020-06-04T14:36:26Z", "digest": "sha1:BAKANSO3GLQIT5EVPLACLZIV6V25AT7S", "length": 8627, "nlines": 220, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: காதல் அல்ல", "raw_content": "\nசனி, 14 பிப்ரவரி, 2015\nகவிஞர்.த.ரூபன் சனி, பிப்ரவரி 14, 2015\nவரிகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் ஞாயிறு, பிப்ரவரி 15, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுதந்திர சுவாசம் - கவிதை\nசுதந்திர சுவாசம் - கவிதை ------------------------------------------- பறவைகள் மரக்கிளைகளில் சுதந்திரமாய் பாடிக் கொண்டு மீன்கள் நீர்நிலை...\nஇயற்கையின் இயற்கை - ஊக்கப் பேச்சு\nபழைய வீடு - கவிதை\nபழைய வீடு - கவிதை ----------------------------------- தரையில் கிடந்த பொருட்கள் மாறிப் போய் இருக்கும் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கள் மா...\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு\nபகுப்பும் தொகுப்பும் - ஊக்கப் பேச்சு ------------------------------------------------------------ பகுப்பும் தொகுப்பும் - யூடியூபில் Hum...\nபாட்டியின் தூக்கம் ------------------------------ லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/ukrainian/lessons-ta-ln", "date_download": "2020-06-04T14:35:21Z", "digest": "sha1:OYTOZHIKT3AOZY54PDFVYU5FYH7VFDOE", "length": 11756, "nlines": 107, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Уроки: Tamil - Латинську. Learn Tamil - Free Online Language Courses - Інтернет Поліглот", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Dimensiones\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Motus, Cursus\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி.\nஉணர்வுகள், புலன்கள் - Sensus\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி.\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி.\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி.\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி.\nகட்டிடங்கள், அமைப்புகள் - Aedificia, Constitutiones\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்.\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்.\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி.\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்.\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்.\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Salus, Medicina, Hygiena\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது.\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materia\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்.\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்.\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Conjugationes, Praepositiones\nபல்வேறு பெயரடைகள் - Adposita Varia\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Actiones Variae I\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Actiones Variae II\nபல்வேறு வினையடைகள் 1 - Adverbia Varia I\nபல்வேறு வினையடைகள் 2 - Adverbia Varia II\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்.\nபொழுதுபோக்கு, கலை, இசை - Ludi, Ars, Musica\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்.\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nமனித உடல் பாகங்கள் - Articuli Corporis\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்���ுங்கள்.\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது.\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Urbs, Viae, Vehicula\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்..\nவாழ்க்கை, வயது - Vita, Aevus\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி.\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Ludi, Requies\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி.\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Domus, Supellex, Rei Aedificii\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Labor, Negotitatio\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/23/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E-4/", "date_download": "2020-06-04T13:28:41Z", "digest": "sha1:YR55IOBFXEHEUWIBBVKLEYJGUENEANJS", "length": 8839, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வெற்றி - Newsfirst", "raw_content": "\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.\nகொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா 124 ஓட்டங்களையும் பெற்றன.\nஇன்றைய நான்காம் நாளில் கைவசம் 5 விக்கெட்கள் இருக்க தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு 351 ஓட்டங்கள் தேவைப்பட்டன.\nடெம்பா பவுமா மற்றும் Theunis de Bruyn ஆகியோர் 6ஆவது விக்கெட்காக 123 ஓட்டங்களைப் பகிர்ந்து தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டத்தை சற்று பலப்படுத்தினர்.\n11ஆவது அரைச்சதத்தை எட்டிய டெம்பா பவுமா ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nTheunis de Bruyn டெஸ்ட் அரங்கில் கன்னி சதத்தை எட்டினார்.\nஎனினும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் மேலொங்க தென்னாபி���ிக்கா 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.\nஅபாரமாக பந்துவீசிய ரங்கன ஹேரத் 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.\nஇதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என இலங்கை அணி கைப்பற்றியது.\nகாலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபோதைப்பொருள் விவகாரம் ; கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nவடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வசதி வாய்ப்புகளை வழங்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தல்\nதியகம கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தம்\n8 பில்லியன் ரூபா செலவில் மற்றுமொரு சர்வதேச மைதானம் தேவையா: ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சிந்திப்பார்களா\nஉத்தேச ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை: ICC தெரிவிப்பு\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nவட, கிழக்கு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்\nதியகம கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தம்\n8 பில்லியன் ரூபா செலவில் சர்வதேச மைதானம் தேவையா\nஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் ICC\nஎவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது\nபோலி ஆவணம் தயாரித்தவருக்கு விளக்கமறியல்\nமேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று\nபத்தனையில் 10பெண்கள் குழவிக்கொட்டுக்கு இலக்காகினர்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nவெடிவைத்து யானை கொலை: விசாரணைக்கு உத்தரவு\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/category/weather/", "date_download": "2020-06-04T15:23:48Z", "digest": "sha1:CD3EX6HL3A56NNS64IBFY2CZPEPG2SPK", "length": 22356, "nlines": 242, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "வானிலை Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\n#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை\n#BREAKING : கட்டுப்பாடு பகுதிகளில் ஹால்டிக்கெட் வீடு தேடி வரும்\nநாளை முதல் ரயில் முன்பதிவு மையங்கள் திறப்பு – தெற்கு ரயில்வே\nமுதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை – தமிழக அரசு\nகுஜராத் – மகாராஷ்டிரா இடையே, கரையை கடக்கிறது NISARGA புயல்….\nமகாராஷ்டிராவில் Nisarga புயல் கரையை கடக்க தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜூன் முதல் தொடங்கும் தென்மேற்கு பருவ மழையினால் கேரளா, கர்நாடகம்,\nமகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது Nisarga புயல்..\nஅரபிக்கடலில் உருவாகியுள்ள ‘நிசா்கா’ புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை\nஅரபிக் கடலில் உருவானது “NISARGA” புயல்\nதென் மேற்கு அரபிக்கடலில் உருவாக்கியுள்ள Nisarga புயல் நாளை மகாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு\nஅரபிக் கடலில் உருவாகிறது நிசர்கா (Nisarga) புயல்\nதமிழகத்தை பொறுத்தவரையில் கத்திரி வெயில் கடந்த 28 ஆம் தேதியே முடிந்து விட்டது. ஆனால் கோடை வெப்பம் குறைந்த பாடில்லை. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக உள்தமிழகம்,\n17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்\nகரையை கடந்தது Amphan புயல்\nவங்க கடலில் உருவான Amphan புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர் என்பது தெரிந்ததே. இந்த\nமேற்குவங்கம் – வங்கதேசம் இடையே கரையை கடக்கத் தொடங்கியது ‘AMPHAN’\nவங்கக் கடலில் மையம் கொண்டிருந்த சூப்பர் புயல் என்று அழைக்கப்பட்ட AMPHAN புயலானது மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது. AMPHAN புயல்\nஇன்று கரையைக் கடக்கிறது அதி தீவிரப் புயலான Amphan\nசூப்பர் புயலில் இருந்து கடும் புயலாக வலுவிழந்துள்ள Amphan, மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே இன்று நண்பகல் முதல் மாலை வரை கரையை கடக்க\nAmphan : வங்கக்கடலில் உருவாகியுள்ள 2வது சூப்பர் புயல்\nவங்கக்கடலில் நிலை கொண்டிருந்த Amphan புயல் நாளை மேற்கு வங்கம் மாநிலத்தில் கரையை கடக்கவுள்ளதால் அப்பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வங்கக்கடலில் கடந்த\nAmphan புயல் தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது; நாளை கரையைக் கடக்கும் – வானிலை ஆய்வு மையம்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள Amphan புயல் சூப்பர் புயலாக மாறியுள்ள நிலையில், 20ம் தேதி கரையை கடக்கும் போது, மேற்கு வங்க கரை ஓரம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும்\n#BREAKING | திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்\nகருணாநிதியின் 97வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் – மு.க.ஸ்டாலின்\nINX மீடியா வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகருணாநிதியின் உருவ படத்திற்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை\n18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்\nமழையும் இளையராஜா இசையும், தோனியின் டிராக்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோ\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு தவறாமல் நடக்கும் ஐபிஎல்\nதோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ ஒன்றை CSK தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது\nஅன்று… அப்படி செய்தது ஏன்\nதோனியின் இடத்திற்கு சரியான வீரர் இவர்தான்\nCorona Update விளையாட்டு செய்திகள்\nகொரோனா வைரஸ் காரணமாக ஜெர்மனியில் மூன்று மாதங்களாக சிக்கி தவித்த செஸ் சாம்பியன்\nஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” – ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு(வீடியோ இணைப்பு)\nவீட்டில் இருந்தபடியே காய்கறிகள்,பழங்கள் வாங்கலாம் : தமிழக அரசு\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nஅன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.\n#BREAKING | திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்\n#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை\n#BREAKING : கட்டுப்பாடு பகுதிகளில் ஹால்டிக்கெட் வீடு தேடி வரும்\nநாளை முதல் ரயில் முன்பதிவு மையங்கள் திறப்பு – தெற்கு ரயில்வே\nஜோதி மணி நீ எப்டிப�...\nவிஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு\nகோவிட் 19 – சமூகத் தொற்றின் தொடக்கப் புள்ளி ஆகிறதா சென்னை \nS.ஜீவபாரதி, தமிழில் திருமாறன். Jc கடந்த மே 14ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி மாணவியான ஸ்வாதி பிரபாகரன் என்பவர் ட்விட்டரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nடெல்லி : தப்லீக் ஜமாஅத் – உண்மையும் பின்னணியும்\nநடிப்பு கார்த்தி, நரேன் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கதை லோகேஷ் கனகராஜ் இசை சாம் சி.எஸ். எடிட்டிங் பிலோமின் ராஜ்\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nநாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுக்குள் மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nBaleno RS காரின் விலையில் ரூ.1 லட்சம் குறைப்பு\nவோக்ஸ்வேகன் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லியில், தப்லிக் – இ – ஜமாத் மாநாட்டில்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nகேராளாவில் யானையை கொன்��து யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் – பிரகாஷ் ஜவடேகர்\nCorona Update தேசிய செய்திகள்\nசொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பீகார் அரசு காண்டம்களை வழங்கியது\nCorona Update தேசிய செய்திகள்\nஐ.சி.எம்.ஆர் மூத்த விஞ்ஞானிக்கு தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/bribes-that-took-subasrees-life/", "date_download": "2020-06-04T13:14:26Z", "digest": "sha1:CB2GW27VYUUSRTYVVFODNX555ETRU7CE", "length": 8530, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "வெறும் 1000 ரூபாய் தான் !சுபஸ்ரீயின் உயிரை பறித்த லஞ்சம்?", "raw_content": "\nஇதுவரை 14,901 பேர் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினார்கள்.\n#Breaking: தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு\nயானையை கொன்றவர் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு\nவெறும் 1000 ரூபாய் தான் சுபஸ்ரீயின் உயிரை பறித்த லஞ்சம்\nசுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமான பேனரை வைப்பதற்கு, மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ.\nசுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமான பேனரை வைப்பதற்கு, மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ. 1,000 லஞ்சம் வழங்கியதாக ஆடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது 304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான 308-ன் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுபஸ்ரீயின் மரணத்திற்கு லஞ்சம் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.வெளியான ஆடியோவில், பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் ஆகியோர் பேசியுள்ளனர். அதில், பேனர் வைப்பதற்காக, மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா ரூ.1000 வழங்கினேன் என்று ஜெயகோபால் என்னிடம் கூறினார் என்றும் அதை அப்படியே ரிப்போர்ட் போட்டு கமிஷனருக்கு அனுப்பி வைத்துவிடுவேன். நீ போனையும் எடுப்பது இல்லை . செல்போன் வேற சுவிட்ச் ஆப்ல இருக்கு என்று காவல் உதவி ஆய்வாளர் கூறுகிறார்.இதற்கு மா��கராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் நான் நேரில் வருகிறேன் என்று கூறுகிறார். இறுதியாக காவல் உதவி ஆய்வாளர் சிசிடிவி புட்டேஜை எடுத்து வைத்திருக்கிறேன். ஒரு வழி பண்ணிடுறேன் என்று கூறுவதோடு ஆடியோ முடிவடைகிறது.இந்த ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது\nவளர்த்த கிடா மார்பில் முட்டியது....இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்... சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்...\nவாகன விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு 7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்...\nஎல்லையில் படைகளை குவித்து வரும் சீனா... இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா....\nசொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை உருட்டு கட்டயால் கொலைவெறி தக்கிய திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்கு பதிவு...\nஅதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி - பி.ஆர்.பாண்டியன்....\nகொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி... பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி....\nஅனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளும் அதிமுகவில் இன்று முதல் ரத்து என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை....\nசொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி..\nஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறப்பு... மாநில முதல்வர் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-may-07", "date_download": "2020-06-04T15:34:05Z", "digest": "sha1:CCNDFLSZBSPBC4IUA3ZBKGSV6O4GP5JO", "length": 11390, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மே 2007", "raw_content": "\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புக��ை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மே 2007-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியார் தொண்டர்களை ‘தேச விரோதிகளாக’ அறிவித்த கலைஞர் அரசுக்கு உயர் நீதிமன்றம் பதிலடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகலைஞரே, இதுதான் உங்கள் ‘நீதி’யோ\nதேசிய பாதுகாப்புச் சட்டம் எவர் மீதும் பாயக்கூடாது\nசிந்திக்காமல் எடுத்த முடிவு : உயர்நீதிமன்றம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசிறைக்குள்ளே 18 போராளிகள் உயிர்ப் பலியான வீர வரலாற்றை நினைவு கூர.... எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதலித் மாணவர்கள் மீது வெறுப்பைக் கக்கும் பார்ப்பன இயக்குனர் வேணுகோபால் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘பெரியார் திராவிடர் கழகம்’ தான் பெரியார் வழியில் செயல்படுகிறது எழுத்தாளர்: வே.மதிமாறன்\nமீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் குளறுபடிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமாயாவதியின் ஆபத்தான கூட்டணி - அமைச்சரவையில் 7 பார்ப்பனர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் சொன்ன குட்டிக் கதை எழுத்தாளர்: வே.மதிமாறன்\nஉணர்ச்சிக் கடலில் தஞ்சை மாநாடு - போராளிகளுக்கு விருது\nஇரட்டைக் குவளை தீண்டாமைகளுக்கு எதிராக களம் இறங்குகிறது கழகம்\nதஞ்சை மாநாட்டின் நிகழ்வுகளிலிருந்து சில துளிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவையகப் பெருநடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா எழுத்தாளர்: கல்.இராசேந்திரன்\nசாதி ஒழிப்புக்கு கடவுள் மறுப்பு கொள்கை அவசியமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-06-04T13:56:02Z", "digest": "sha1:D3NN6ZCQWMAGEV4Q5O6QKUJCB4TQHUSP", "length": 5260, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "கரிமா |", "raw_content": "\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன்\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்\nஅஷ்ட்டமா சித்தி என்றால் என்ன\nஎட்டு வகையான பேறுகளை பெறுவதே அஷ்ட்டமா சித்தி எனப்படும்; 1, அணிமா - அனுவை போல மிக சிறிதாக மாறுதல் 2 , மகிமா - மலையை போல் மிக பெரிதாக மாறுதல��� 3, இலகுமா - கற்றை ......[Read More…]\nDecember,17,10, —\t—\tஅணிமா, அஷ்ட்டமா சித்தி எனப்படும், அஷ்ட்டமா சித்தி என்றால், இலகுமா, ஈசத்துவம், கரிமா, பிராகாமியம், ப்ராப்தி, மகிமா, வசித்துவம்\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/05/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52195/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87-30-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T15:14:25Z", "digest": "sha1:C4DJILJWKZKN5CICMNDNBLWFIYEMX6II", "length": 11168, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "கதிர்காம யாத்திரைக்கு அனுமதி; மே 30 இல் நடைபயணம் | தினகரன்", "raw_content": "\nHome கதிர்காம யாத்திரைக்கு அனுமதி; மே 30 இல் நடைபயணம்\nகதிர்காம யாத்திரைக்கு அனுமதி; மே 30 இல் நடைபயணம்\nசுகாதார வழிமுறை பேணி யாத்திரை\nயாழிலில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக யாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று (23) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nகொரோனோ வைரஸ் தாக்கத்தினால் , இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் இம்முறை யாத்திரைக்கு அருள் கிடைத்துள்ளது. எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.\nஎதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து , மோகனதாஸிடம் வேல் பெற்று , கதிர்காமத்தை நோக்கி யாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காமத்தை நோக்கி சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடைவோம்.\nகடந்த காலங்களில் போன்று இம்முறையும் யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை பேணி நடக்கவுள்ளோம். அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.\n(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)\nநாட்டுக்கும் மக்களுக்கும் ஆசிவேண்டி கதிர்காமத்தில் ஜனாதிபதி வழிபாடு\nகதிர்காமம் ஆலயத்தை ஒப்படைக்க கோரி மூவர் வழக்கு தாக்கல்\nகதிர்காமத்திலிருந்து திரும்பும் பக்தர்களுக்கு விசேட பஸ் சேவை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதியின் கடிதத் தலைப்பு, கையொப்பம் மோசடி; ஒருவர் கைது\nபணி நீக்கம் செய்யப்பட்ட தன்னை சம்பள உயர்வு, பதவி உயர்வுடன் பணியில்...\nPCR முடிவுகளின் பின் வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தவும்\nஜனாதிபதி பணிப்புரை- நாட்டுக்கு வரவிரும்பும் அனைவருக்கும் சந்தர்ப்பம்-...\nஇன்று இதுவரை 40 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,789\n- இந்தியாவிலிருந்து 03 பேர்; பங்களாதேஷிலிருந்து ஒருவர்; 36 கடற்படையினர்-...\nதுப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்\n- மைத்துனர்களிடையே சண்டைஎம்பிலிப்பிட்டிய, மருதவான பிரதேசத்தில் நேற்றிரவு (...\nகஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது\n- பதிவு செய்யப்படாத மோ. சைக்கிள், கைத்தொலைபேசி மீட்புகஞ்சா மற்றும் வாளினை...\nபேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட விடுங்கள்\n- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்தேர்தல்கள் ஆணைக்குழு...\nகாத்தான்குடி வீடொன்றின் கிணற்றில் பெண்ணின் சடலம்\nகாத்தான்குடியில் வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (03)...\nகொரோனாவை உரிய முறையில் கட்டுப்படுத்திய நாடு இலங்கை\n‘கொரோனா பரவல் அச்சுறுத்தலின் ஆபத்தை நன்கு புரிந்து கொண்டு சரியான...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/salary-cut-for-ministers-and-mps/", "date_download": "2020-06-04T13:32:29Z", "digest": "sha1:JWMKNDTC2YO5KXRWLWTCST6NQ7BFFLCX", "length": 18916, "nlines": 228, "source_domain": "a1tamilnews.com", "title": "பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு சம்பளக்குறைப்பு! - A1 Tamil News", "raw_content": "\nபிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு சம்பளக்குறைப்பு\nஒரே தேசம், ஒரே சந்தை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nஷாக் அடிக்கும் மின் கட்டணம்\n10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகே பள்ளிகள் திறப்பதைப் பற்றி யோசிக்க முடியும்\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனோ தொற்று\nகருணாநிதி நினைவிடத்தில் இலவச திருமணம்\n பிரபல நடிகரின் பரபரப்பு குற்றச்சாட்டு\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு\n இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமுன்பதிவு டிக்கெட் கட்டணங்களைத் திரும்ப பெற சேவை மையங்கள்\nவார்த்தைக்கு வார்த்தை ‘கலைஞர்’ என்று நெகிழ்ந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர்\n10 ஜிபி டேட்டா இலவசம்\nதலைமைச் செயலகம், எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் காவல் துறை தீவிர விசாரணை\nசென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்\n கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்\nவெளிநாட்டு பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்\nஇந்தியப் பெண்களுக்கு சொத்துர��மை பெற்றுத் தந்தவர் கலைஞர்\nகணிணித் துறையை தமிழகத்திற்கு மீட்டுத் தந்த ‘நாயகன்’ கலைஞர்\nமத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி – கலைஞரின் ஆட்சி முழக்கம்\nஇளையராஜா எப்படி “இசைஞானி” ஆனார்\nஇந்தியாவில் 2 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்றின் எண்ணிக்கை\nபிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு சம்பளக்குறைப்பு\nபிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு 30 சதவீதம் சம்பளம் குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்ற அமைச்சரவை கூட்டத்தில், மற்ற அமைச்சர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு 30 சதவீதம் சம்பளக்குறைப்பு என்ற முடிவெடுக்கப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த சம்பளக்குறைப்பு ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.\nஅமைச்சரவைக் கூட்டத்தில் பாராளுமன்றச் சட்டத்தின் உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பான பிரிவுகளை திருத்தம் செய்யும் அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nகுடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் கவர்னர்களும் தாமாக முன் வந்து சம்பளக் குறைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nஇந்த சம்பளக்குறைப்புக்கு மாநில அரசுகள் முன்வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.\nஒரே தேசம், ஒரே சந்தை\nகொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சுயசார்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்...\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு பகுதிகள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளி,...\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி.யில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடத்திற்கான தலைமையிடம் டெல்லி. தகுதியும், திறமையும் உடைய விண்ணப்பதாரர்கள் நேரடி மற்றும் எழுத்துத் தேர்வின்...\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nஇந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்...\nசொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் அரசு\nகொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில் படிப்படியாக இந்தியா முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்...\n இந்த மாநிலங்களுக்கு எல்லாம் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇந்தியா கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது அரபிக் கடலில் நிசர்கா புயல் உருவாகியுள்ளது. இந்தியாவிலேயே பெருமளவு கொரோனாத் தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரெட்...\n10 ஜிபி டேட்டா இலவசம்\nதொலைத் தொடர்பு நிறுவனங்களில் மிகக் குறைந்த காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க அவ்வப்போது அதிரடி திட்டங்களை...\nஇந்தியாவில் 2 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்றின் எண்ணிக்கை\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் நாட்டின் முக்கிய சில நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைத்...\nஇந்தியாவில் கொரோனாவிற்கான போராட்டம் இன்னமும் ஓயாத நிலையில் அஸ்ஸாமில் பலத்த கனமழை தொடர்ந்து 2 நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் தெற்கு அஸ்ஸாம் பகுதியில் பராக் பள்ளத்தாக்கில்...\nடெல்லிக்கு பயணமாகும் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு பல இடங்களில் குறையத் தொடங்கியிருந்தாலும் நாட்டின் சில முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/147191-rohit-sharma-beats-gayle-records", "date_download": "2020-06-04T14:53:35Z", "digest": "sha1:7DIPMG5VYBXH4F2KFEHCHZFH4TWOPUAF", "length": 8428, "nlines": 114, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா! | rohit sharma beats gayle records", "raw_content": "\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n`ஆஸ்திரேலியாவுக்கு அவர் சிம்ம சொப்பனம்' - கெய்ல் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இன்றும் ஒரு சாதனை படைத்துள்ளார் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி, தோனி, ரோஹித் உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது. கோலி தனது 39வது சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கிடையே, ரோஹித் ஷர்மாவும் இந்தப் போட்டியில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் 52 பந்துகளுக்கு 43 ரன்கள் சேர்த்து ரோஹித் ஆட்டமிழந்தார்.\nஇதில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்தார். இந்த ஆட்டத்தில் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித். இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் இந்த சாதனையில் முதலிடத்தில் இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 சிக்ஸர்கள் அடித்து, ஒரு அணிக்கு எதிராக தனி வீரர் ஒருவர் அடித்த அதிக சிக்ஸர் என்ற பெருமையை பெற்றிருந்தார் கெய்ல்.\nஇதனை முறியடித்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 89 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா ஒட்டுமொத்தமாக இதுவரை ரோஹித் 210 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் 5-வது இடத்திலும், தோனி 219 சிக்ஸர்கள் அடித்து 4-வது இடத்திலும் உள்ளார். பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், கெய்ல் 275 சிக்ஸர்களுடன் 2-வது இடத்திலும், ஜெயசூர்யா 270 சிக்ஸர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.\nமுன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித் ஷர்மா பதிவு செய்த 5வது ஒருநாள் சதம் இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் இந்தியர் ரோஹித் ஷர்மா ஆவார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எப்பவும் சிறப்பாக விளையாடி வரும் ரோஹித் இந்த தொடரில் மேலும் சில சாதனைகளைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சாதனையை இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு ரோஹித் சிம்ம சொப்பனம் எனச் சிலர் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-3/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88!", "date_download": "2020-06-04T15:59:41Z", "digest": "sha1:5PGREPM3X6MSGNIMA2XEZLDTKHWZOO7A", "length": 11414, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/எளிய வாழ்வியல் உண்மை! - விக்கிமூலம்", "raw_content": "குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3/எளிய வாழ்வியல் உண்மை\n< குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 ஆசிரியர் குன்றக்குடி அடிகளார்\n430539குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3 — எளிய வாழ்வியல் உண்மை\n48. எளிய வாழ்வியல் உண்மை\nஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் என்பது பழி வாங்குதல் ஆகும். இந்தப் பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழிவாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.\nபழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர்.\nதிருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ஒதுக்குகிறது. ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக்கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழி வாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் அறிவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.\n எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள்- உப தேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக்கொள��ளவேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.\nஇன்னாசெய் தாரை ஒறத்தல் அவர்நாண\nபழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் ஞானம் இல்லாதவன்; அற்ப அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும்; இல்லையெனில் திருவள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.\nஆதலால் திருவள்ளுவர் \"இன்னாசெய்தாரை ஒறுத்தல்\" என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க திலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்குத் திருவள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.\nஇந்தச் சூழ்நிலையைத் திருவள்ளுவர் பயன்படுத்திக் கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம் பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி \"தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு \"தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு\" என்று வள்ளுவர் கூறுகின்றார்.\n\"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\n\"இன்னாசெய்தாரை ஒறுத்தல்\" - என்ற சொற்றொடர் உடன்பாட்டுச் சொற்றொடர். \"அவர் நாண நன்மை செய்துவிடுதல் என்பது\" பொறுத்தாற்றும் நெறியில் ஆற்றுப் படுத்துதலாகும். இந்தக் குறள் சிறந்த உளவியல் அறிவியலைச் சார்ந்த குறள்.\n\"எவருடனும் முதல் நிலையில் உடன்பட்டுநில்; அவருடைய நம்பிக்கையைப் பெறு; பின் அவர்களை உன் நெறிக்கு அழைத்துக் கொள்”. இது எளிய வாழ்வியல் உண்மை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2020, 08:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/50", "date_download": "2020-06-04T15:58:38Z", "digest": "sha1:GARVMCF4M3HUQNDYUUWSWXBQJZXPQ3OT", "length": 7616, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/50\nவிளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்\nபோலந்து நாட்டு சிறந்த ஆட்டக்காரரான லுபான்ஸ்கி, டென்மார்க்குத் குழுவின் இலக்குக்கு அருகிலே பந்துடன் வந்துவிட்டார். மிக வேகமாக உதைத்தால் எளிதாகப் பந்து இலக்கிற்குள் சென்றுவிடும் என்ற வசதியான வாய்ப்பான நிலையில் அவர் இருந்தும், பந்தை உதைக்கவில்லை. பந்தும் இலக்கினுள் போகவில்லை, ஏன் அவர் அப்படியே நின்று விட்டார்\nடென்மார்க்குக் குழுவின் இலக்குக் காவலர் தடுமாறிக் கீழே விழுந்து கிடக்கிறார். பந்தை உதைத்தால் அவருக்குக் காயம் ஏற்படும். அதனால் ஆபத்து நேரிடும் என்று பயந்து ஒதுங்கி நின்றார். தன் குழு வெற்றி வாய்ப்பினை அந்த சமயத்தில் இழந்தாலும், எதிர்க்குழு ஆட்டக்காரர் ஆபத்து இன்றிதப்பித்துக் கொண்டாரே\nஎதிர்த்து விளையாடுபவர்களை எப்படியாவது கீழே இடறிவிட்டு, தள்ளிச் சாய்த்து மிதித்து துவைத்தாவது வெற்றிபெற வேண்டும் என்ற நினைவுடனே காலம் பார்த்து விளையாடும் ஆட்டக்காரர்கள் மத்தியிலே, எதிர் ஆட்டக்காரரும் நமது சகோதரரே; அவரும் நம்மைப் போல்தானே. எந்த விபத்தும் யாருக்கும் நேரக்கூடாது என்று பெருந்தன்மையான நினைவுடன் பண்பாளராக நடந்துகொண்ட லுபான்ஸ்கிக்கு பண்பாளர் பரிசினை அளித்து யுனெஸ்கோ பாராட்டியது.\nஅதுபோலவே இன்னொரு போலந்து ஓட்டக்காரரும் இந்த பரிசினைப் பெற்றிருக்கிறார். அவர் பெயர் ரிசார்டு போட்லாஸ் என்பதாகும். (Rhszard Podlas.) இந்த சிறந்த ஓட்டக்காரர் உலகக் கோப்பைக்கான ஓட்டப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஓடி முதல் பரிசு பெற்றவராவார். அவர் ஐரோப்பிய நாடுகளின் சார்பாக ஒட்டத்தில் பங்கு பெறுகின்ற வாய்ப்பினைப் பெற்றார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 பெப்ரவரி 2020, 11:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/wife-who-traveled-without-knowing-the-body-of-her-husband-traveling-with-her--q7chpu?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-06-04T15:23:14Z", "digest": "sha1:JP2AYQ6N6SOED43NOFYNWYPX6HSFF5SL", "length": 11198, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவனின் சடலம் தன்னுடன் பயணிப்பது தெரியாமலேயே பயணம் செய்த மனைவி.!! | Wife who traveled without knowing the body of her husband traveling with her !!", "raw_content": "\nகணவனின் சடலம் தன்னுடன் பயணிப்பது தெரியாமலேயே பயணம் செய்த கர்ப்பிணி மனைவி.\nஓமனில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்த மனைவிக்கு ,தன் கணவனின் சடலம் தான் பயணிக்கும் விமானத்தில் தான் வருகிறது என்று தெரியாமலேயே பயணம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஓமனில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்த மனைவிக்கு ,தன் கணவனின் சடலம் தான் பயணிக்கும் விமானத்தில் தான் வருகிறது என்று தெரியாமலேயே பயணம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nகேரளாவின் கண்ணூர் மாவட்டம், சுழலி கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது சகீர், இவருக்கும் ஷிஃபானாவுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது. முதன்முறையாகக் கணவருடன் மஸ்கட் சென்ற ஷிஃபானா இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, மஸ்கட்டில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சகீர் இறந்துவிட்ட தகவலை அவரின் நண்பர்கள் ஷிஃபானாவிடம் தெரிவிக்கவில்லை.\nசகீருக்கு, கொரோனா வைரஸ் தொற்றிவிட்டதாகவும் அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும்,\nமருத்துவமனையில் எவரும் அவரைப் பார்க்க முடியாது என்பதால் ஷிஃபானா ஊர் திரும்புமாறு அவரது நண்பர்கள் ஒரு வழியாக சமாதனப்படுத்தி அவரை கேரளாவுக்கு விமானத்தில் ஏற்றிவிட்டனர்.மஸ்கட்டில் இருந்து கோழிக்கோடு சென்ற அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலேயே சகீரின் சடலமும் ஏற்றி அனுப்பப்பட்டது. ஆனாலும், வீடு வந்து சேரும் வரை ஷிஃபானாவுக்கு சகீரின் மரணம் பற்றி தெரியாமல் பார்த்துக்கொண்டனர் அவரது நண்பர்கள்.\nகேரளா வந்ததும் ஷிஃபானாவுக்கு சகீர் இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது,இதனால் அந்த குடும்பமே கதறி த��டித்தது. 3மாதம் கர்ப்பமாக இருக்கும் ஷிஃபானாவுக்கு யாருமே ஆறுதல் சொல்லமுடியாமல் சோகத்தை மட்டுமே சுமந்து கொண்டிருந்தார்கள்.\nகேரளா: கைதிகள் நீதிமன்றம் காவல் நிலையம் அழைத்து வர தடை..அனுமதியின்றி உள்ளே வந்தால் அபராதம்- முதல்வர் பிரனாயி..\nவிச பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொலை செய்த கணவன் கொடுத்த பகீர் வாக்கு மூலம். கேரளாவில் நடந்த கொடூர சம்பவம்\nகொரோனா குட்பை சொல்ல கேரளா அரசு பிளாஸ்மா தெரபி மூலம் ஆய்வு..\nதமிழகத்தில் கொரோனா அதிகமாவதால் சாலைகள் மூடப்படுகிறதா.. கேரளா முதல்வர் நெகிழ்ச்சி விளக்கம்..\nவீட்டுக்கண்காணிப்பில் இருந்த சப்கலெக்டர் அனுபம் மிஸ்ரா சஸ்பெண்ட்... கேரளா அரசு அதிரடி நடவடிக்கை..\n\"பெத்த மகளுக்கு பிரசவம் பார்த்த தந்தை\" கொரோனா ஊரடங்கு அன்று நடந்த கொடுமை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇஎம்ஐ அவகாசம்..வட்டியை தள்ளுபடி செய்தால் 2.10 லட்சம் கோடி இழப்பு.. உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியின் பதில்\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nகட்டியாச்சி... கட்டியாச்சி... தூக்கி அடித்த மின்சார வாரியம்... வெள்ளைக்கொடி ஏந்திய பிரசன்னா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/quarantine-man-arrested-in-trichy-vin-mah-272809.html", "date_download": "2020-06-04T14:31:20Z", "digest": "sha1:JGW6KCXV6UGHIIWK62S2U3Q3LGKI7UNU", "length": 9023, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "வெளிநாட்டிலிருந்து வந்து வெளியில் சுற்றியவர் உட்பட 2,115 பேர் திருச்சியில் கைது! | A total of 2115 people have been arrested in Trichy– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nவெளிநாட்டிலிருந்து வந்து பிறருடன் கிரிக்கெட் விளையாண்டவர் உட்பட 2,115 பேர் திருச்சியில் கைது\nஎச்சரிக்கையையும் மீறி வெளிநாட்டில் இருந்து வந்து வீடு தங்காமல் வெளியில் சுற்றியவர் உட்பட திருச்சியில் 2,115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇதன்படி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் 3வது நாளான நேற்று மட்டும் 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 428 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 180 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து தற்போது வரை மத்திய மண்டலத்தில் மொத்த. ஆயிரத்து 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,115 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக, திருச்சி மாவட்டம், முசிறியில் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தபட்டவர், விதிமுறைகளை மீறி பிறருடன் கிரிக்கெட் விளையாடி வெளியில் சுற்றி திரிந்ததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முசிறி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான தனிப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா\nHBD எஸ்.பி.பி| பாடும் நிலாவைப் பற்றி ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்..\nஅம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா\nவெளிநாட்டிலிருந்து வந்து பிறருடன் கிரிக்கெட் விளையாண்டவர் உட்பட 2,115 பேர் திருச்சியில் கைது\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nஐந்தாவது நாளாக இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற��று\nதலைசுற்ற வைத்த தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணம் - முதல்வர் முக்கிய அறிவிப்பு\nகல்விக் கட்டணத்திற்காக குழந்தைகளை நிதி நிறுவனங்களிடம் அடகு வைப்பதா\nகருப்பினத்தனர் படுகொலை - ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ\nகுற்ற உணர்ச்சியால் கடுமையான மன உளைச்சலா.. வெளியேற எளிய வழிகள் இதோ..\nதனது சேமிப்பை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கிய சலூன் கடைக்காரர் - அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது\nபெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-04T14:37:58Z", "digest": "sha1:IGFFTUZM37XNTAC4M5SRGCFRLK223ZDA", "length": 8718, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "என் கந்தர்வன்", "raw_content": "\nTag Archive: என் கந்தர்வன்\nஎன் கந்தர்வன் — பாலா\nஅன்பின் ஜெ. தலைவர்களும், தலைமைப் பண்புகளும் என்னும் தலைப்பு மிகப் பிடித்தமான ஒன்று. அது பற்றிய வரையறைகள் காலந்தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அந்த மாறுதல்களைப் படிப்பது மிக சுவாரஸ்யம்,ஒவ்வொரு பெரும் நிறுவனமும், தன்னுள்ளே தலைவர்களை உருவாக்க, அதற்கான சூழலை உருவாக்க பெரும் முயற்சிகளை எடுக்க முயல்கின்றன. கூகுள் அதில் ஒரு முயற்சியாக – டாக்ஸ் அட் கூகுள் என்னும் வரிசையில் பெரும் கலை ஆளுமைகளை அழைத்து உரையாடுகிறார்கள்.தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமும் கலையும் சந்திக்கும் இடத்தில் …\nTags: என் கந்தர்வன், ஜாக்கீர் ஹுஸேன்\nஇந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவு 4- சுரேஷ் பிரதீப்\nஅபி, விஷ்ணுபுரம் விருது - கடிதங்கள்\nவெள்ளை யானை - சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vannarapettai-people-against-caa", "date_download": "2020-06-04T15:45:17Z", "digest": "sha1:KO754NUWXH3BIK4KKUVKKUIF2CAIOCUC", "length": 11103, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரு கையில் அரசியலமைப்பு, மறுகையில் மத நூல்கள்..! வண்ணாரப்பேட்டையில் தொடரும் நூதன போராட்டம்.(படங்கள்) | vannarapettai people against CAA | nakkheeran", "raw_content": "\nஒரு கையில் அரசியலமைப்பு, மறுகையில் மத நூல்கள்.. வண்ணாரப்பேட்டையில் தொடரும் நூதன போராட்டம்.(படங்கள்)\nகுடியுாிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமைச் சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக் கிழமை சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தினா். இதைக் கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. அன்றுமுதல் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது.\nஷாஹின் பாக் தொடர் போராட்டத்தின் 26 வது நாளான (10/03/20) நேற்று முன் தினம் வாயில் கறுப்பு நிற டேப் ஒட்டிக்கொண்டும் 26 வது நாளான நேற்று (11.03.2020) CAA,NRC,NPR க்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றாமல், இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு, மத்திய அரசின் சட்டத்தினை மாநில அரசின் தீர்மானம் கட்டுப்படுத்தாது எனக்கூறிய தமிழக அரசை கண்டித்து ஒரு கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையையும் மறு கையில் அவர் அவர்களின் புனித நூல்களையும் (திரு குரான்,பகவத் கீதை,பைபிள்) ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“மூன்று மாதங்களாகப் பசியால் வாடுகிறோம்” - ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்\nகாட்டுமன்னார் கோவிலில் மின் மீட்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்\nதேசிய நெடுஞ்சாலையில் இறந்த உடலை கிடத்தி சாலை மறியல்\n2020 மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சி.ஐ.டி.யூ கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னையில் 5 மண்டலங்களின் நிலை அச்சத்தை தருகிறது... அரசு உணர்ந்ததா இல்லையா\nதமிழகத்தில் இன்றும் உச்சம் தொட்ட கரோனா ஐந்தாவது நாளாக இரட்டை இலக்கத்தில் தொடரும் உயிரிழப்பு\nசென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கரோனா\nபொன் நகைக்கு மாற்று... புன்னகை இழந்த கவரிங் நகை தொழிலாளர்கள்\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து தகவல்\n''இந்த அரக்கர்கள் கரோனா வந்து இறப்பார்கள்\" - வரலட்சுமி வேதனை\n''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்\n''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n -பாலியல் வழக்கில் பலே அரசியல்\nகரோனாவிற்கு பின் சரிந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு... சர்வே முடிவால் அதிருப்தியில் அதிமுகவினர்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங��� -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/09/kavin-latest-pic-viral-sm/", "date_download": "2020-06-04T14:37:25Z", "digest": "sha1:JXFE5IK2QDDVT5B6JFM3JZBFIGAPQL2Y", "length": 13769, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த கவின் புகைப்படம் வைரலோ வைரல் - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஆத்தி சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்டியா இப்படி \nமொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய அஞ்சனா\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்ற�� கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nசர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த கவின் புகைப்படம் வைரலோ வைரல்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் கவின். இவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் கிடைத்தாலும் அவர் கடைசி நேரத்தில் ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.\nமேலும் கவினின் அம்மா மற்றும் பாட்டி உள்ளிட்டவர்கள் சீட்டு மோசடி வழக்கில் 7 வருடம் சிறை தண்டனை பெற்றுள்ளனர். அந்த செய்தி கவினின் பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்தது.\nஇந��நிலையில் தற்போது கவின் தன்னுடைய அம்மா மற்றும் பாட்டி ஆகியோருடன் வீட்டில் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nPrevious articleநண்பர்களுடன் குத்தாட்டம் போடும் லொஸ்லியா வீடியோ வைரல்\nNext articleபிகில் படத்தின் பாடலுக்கு நடனம் ஆடிய தர்சன் வீடியோ வைரல்\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nஅஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ\nபோதையில் தள்ளாடிய கனவுக் கன்னியின் வாரிசு\nஇதுவரை வெளியான அஜித் படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட்...\nதல அஜித் அமராவதி எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் தனது கடின உழைப்பினாலும், சிறந்த நடிப்பினாலும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் மிக முக்கியமான நடிகராக...\nஇரண்டாவது திருமணம் செய்த இயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது \nஅரை கிழவியான பின்பும் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அஜித் பட நடிகை..இந்த...\nதிருமணதிற்கு ரெடியான பிக் பாஸ் மீரா மிதுன் அவரே வெளியிட்ட பதிவு இதோ\nதாய்க்கு இணையாக அஜித்தை வைத்த எஸ்.ஜே.சூர்யா\nஒத்த வார்த்தையால் பிரபாஸை பிரச்சனையில் சிக்க வைத்த நித்யா மேனன்\nசூப்பர் சிங்கர் புகழ் அஹானாவுக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு அதுவும் யாருடன் தெரியுமா\nமார்க்கெட் ராஜா MBBS பட டீசர்இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-04T13:22:00Z", "digest": "sha1:SA5HP2SFASH3QJOUQNLFETOILYHFSP3H", "length": 6974, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "அதிமுகவை கலாய்க்க மு.க. ஸ்டாலின் பயன்படுத்தும் பெரியய்யா புத்தகம்?! - TopTamilNews", "raw_content": "\nHome அதிமுகவை கலாய்க்க மு.க. ஸ்டாலின் பயன்படுத்தும் பெரியய்யா புத்தகம்\nஅதிமுகவை கலாய்க்க மு.க. ஸ்டாலின் பயன்படுத்தும் பெரியய்யா புத்தகம்\nதேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய புத்தகத்தை சுட்டிக்காட்டி அதிமுகவை கலாய்த்து வருகிறார்.\nதேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய புத்தகத்தை சுட்டிக்காட்டி அதிமுகவை கலாய்த்து வருகிறார்.\nபாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவை விமர்சித்து வெளியிட்ட புத்தகம் கழகத்தின் கதை. அதிமுகவின் ஊழல்கள், குற்றச்சாட்டுகள் குறித்து இந்த புத்தகத்தில் விமர்சித்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவை கலாய்க்க இந்த புத்தகத்தில் இருந்தே பாய்ண்ட் எடுக்கிறார்.\nபிரச்சார மேடையில் பேசிய ஸ்டாலின், அதிமுகவை விமர்சித்து மேடையில் பேசுவது, பேட்டி கொடுப்பது மட்டுமல்ல புத்தகமே போட்டிருக்கிறார் ராமதாஸ் என சுட்டிக்காட்டி பேசினார். மேலும் அவர், அதிமுக அரசை பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசிய ராமதாஸ், அவர்களை தற்போது புகழ்ந்து வருவது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ராமதாஸ் மணியடிக்கிறார். ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் என பட்டம் கொடுத்த அன்புமணி டயர்நக்கிகளுடன் இப்போது அன்புமணி ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது’ என்று கடுமையாக விமர்சித்தார்.\nஅதிமுகவை பற்றி விமர்சித்து பேசிய ஸ்டாலின், இத நான் சொல்லல பெரியய்யா சொல்லிருக்கார் அவருடைய புத்தகத்தில் என்றார்.\nபாமக கோட்டையாக கருதப்படும் தர்மபுரி தொகுதியில் அவர் இவ்வாறு பேசியதற்கு திமுக தொண்டர்கள் பலத்த கரகோசத்தை எழுப்பி ஆர்பரித்தனர். இப்படி ஒரு புத்தகம் போட்டதை நினைத்து ராமதாஸ் வருந்தியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது\nஅன்புமணி மீது இத்தனை வழக்குகளா வேட்புமனு தாக்கலின் போது வெளியான உண்மை\nபண மழை பொழியும் 9 தொகுதிகள்; எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nதி.மு.க வேட்பாளர் 26,000 கோடி இலங்கையில் முதலீடு ஆட்டம் கண்ட தி.மு.க தலைமை; வறுத்தெடுக்கும் ஆளுங்கட்சியினர்\nPrevious articleபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: கோவை எஸ்.பி மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்\nNext article‘குஷ்பூவும், திருநாவுக்கரசரும் ஒரேநாள் இரவில் கூட்டணி’ : அ.தி.மு.க அமைச்சர் கொச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347441088.63/wet/CC-MAIN-20200604125947-20200604155947-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}