diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0028.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0028.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0028.json.gz.jsonl" @@ -0,0 +1,396 @@ +{"url": "http://pattivaithiyam.net/2017/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-05-25T02:31:36Z", "digest": "sha1:SUJNIJLBZUU4MSOR4PVPNZB25W4BSR2I", "length": 14959, "nlines": 201, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது ஏன் |", "raw_content": "\nகுழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது ஏன்\nஅதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.\nகுழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது ஏன்\nவயதுக்கு மீறிய இரட்டிப்பு வளர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றன. கொழுகொழு குழந்தைகள் தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்ற தவறான அர்த்தம் அனைவரிடத்திலும் விதைக்கப்பட்டு விட்டது. அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்பது தான் சிறந்த உணவுப்பழக்கம். இது புரியாவிட்டால், சிறுவயதிலேயே பருமன் போன்ற பிரச்சினைகள் நம் குழந்தைகளுக்கு வரக்கூடும். பருமன் என்பது வாழ்வியல் சம்பந்தப்பட்ட நோய்.\nவெளிநாட்டுக் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியக் குழந்தைகளுக்கு, பருமன் பிரச்சினை அவ்வளவாக இல்லை. உண்மையில் பீட்சா, பர்கர், கோலா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே பிள்ளைகளின் பருமனுக்குக் காரணம் அல்ல. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரை, பச்சரிசி, மைதா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் பருமனுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.\nஅதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சிலர், என் மகள் சரியாகச் சாப்பிட மாட்டாள். அதனால், அவளுக்கு தினமும் ஜூஸ் கொடுக்கிறேன் என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறு. எந்தப் பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.\nபழரசங்களாக (சர்க்கரை கலக்காவிட்டாலும் கூட) குடித்தால், கெட்ட கொழுப்புகள் தான் உடலில் சேரும். அதுபோல, சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே உண்ணலாம். குழந்தைகளுக்கான சமையலில் எண்ணெய், மசாலாப் பொருள் களைக் குறைவாகச் சேர்ப்பதே நல்லது. இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன், ஐபாட் போன்ற சாதனங்களின் பயன்பாடும், குழந்தைகளின் எடை கூடுவதற்கு வழிவகுக்��ிறது.\nஐந்து வயது வரை, குழந்தைகள் இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்த பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. இல்லை எனில், உட்கார்ந்தே விளையாடும் வீடியோ கேம்ஸில் மூழ்கி, வெளியில் விளையாடும் பழக்கத்தையே மறந்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, வியர்க்க விறுவிறுக்க விளையாடுவது, வெயிலில் நிற்பது, கைகளைச் சுத்தமாகக் கழுவுவது போன்ற நல்ல பழக்க வழக்கங் களை கற்றுத்தருவது அவசியம்.\nகுழந்தைகள் அடம் பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது. நம் உடலை ஆரோக்கியமாகக் காக்கும் வகையிலான நோய் எதிர்ப்புத்திறன் இயல்பாகவே நம் உடலில் உள்ளது.\nஆகவே, ஆரோக்கிய உணவின் மூலம் நோய்கள் வராமல் தற்காத்துக் கொண்டு, கூடுமானவரை மருந்துகளை, தவிர்ப்பது நல்லது. மனஅழுத்தத்தால் கூட உடல் பருமன் உண்டாகலாம். ஆகவே, குழந்தைகளின் சிந்தனையில் சீரான நேர்மறை எண்ணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/14647-2019-05-24-09-19-52", "date_download": "2020-05-25T01:57:18Z", "digest": "sha1:E4KFU5MHYECGGQUIC2PVYQFN7NAM4VTO", "length": 13406, "nlines": 169, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மோடியின் புதிய அமைச்சரவையில் அமித்ஷாவுக்கு முக்கிய பொறுப்பு!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமோடியின் புதிய அமைச்சரவையில் அமித்ஷாவுக்கு முக்கிய பொறுப்பு\nPrevious Article மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ராஜினாமா நிராகரிப்பு\nNext Article சுதந்திரத்துக்குப் பின் அதிக பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சி எங்களுடையது; வெற்றிக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது அனைவரின் கவனமும் மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பிடிக்கப் போகிறார்கள் என்பதாகவே இருக்கின்றது.\nஅமைச்சரவையில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு முக்கிய துறை வழங்கப்படும் என்று தெரிகின்றது.\nகுஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா, 5 இலட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க,வின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு அமித்ஷாவின் பங்கு முக்கியமானது. இதனால் புதிதாக அமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் அமித்ஷாவிற்கு இடம்தர அதிக வாய்ப்புள்ளது. முக்கிய துறை ஒன்று அமித்ஷாவுக்கு அளிக்க மோடி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் கட்சியின் தலைவராக அவரையே தொடர வைக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபுதிய அமைச்சரவையில் மோடிக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த துறை அமித்ஷாவிடம் தரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி தேசிய பாதுகாப்பு, தேசியம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும் பா.ஜ.க, ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வது தொடர்பாக அமித்ஷாவும், மோடியும் ஆலோசித்து வருகின்றனர்.\nPrevious Article மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ராஜினாமா நிராகரிப்பு\nNext Article சுதந்திரத்துக்குப் பின் அதிக பெரும்பான்மையுட��் அமையும் ஆட்சி எங்களுடையது; வெற்றிக் கூட்டத்தில் மோடி பேச்சு\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்கள் விரக்தி நிலையில்; சஜித் குற்றச்சாட்டு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகோட்டா - மோடி தொலைபேசி உரையாடல்; இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசால் முடியவில்லை : சோனியாகாந்தி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nமெக்ஸிக்கோ சிட்டி அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் எலும்புக் கூடுகள் சிக்கின\nஅண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\nஇன்னொரு பனிப்போருக்குத் தயாராகின்றனவா அமெரிக்காவும், சீனாவும் : லடாக் எல்லையில் பதற்றம்\nகொரோனா தொற்றை முன்��ூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/12/01/page/2/", "date_download": "2020-05-25T02:41:49Z", "digest": "sha1:JJZ72UZAGDMWB2NC2Z6MXE76QABN4MDK", "length": 6417, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 December 01Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nநான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; சிம்பு\nசென்னை கே.கே.நகர் சாலையில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி\nவாழைப்பூவின் நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nFriday, December 1, 2017 12:00 pm சமையல், சமையல் ௮றை டிப்ஸ், சிறப்புப் பகுதி, சைவம் Siva 0 142\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் திடீர் ரெய்டு\nTNPSC விடைத்தாள் வெளியான விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஒகி புயலில் கோரத்தாண்டவம்: 100க்கும் மேற்பட்ட கேரள மீனவர்கள் மாயம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டி\nமுழுமையான தேடல் குழு அமைப்பு\nகனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை\nஓகியை அடுத்து வரும் புயலின் பெயர் சாகர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/murukan.html", "date_download": "2020-05-25T00:52:00Z", "digest": "sha1:VB4Z3A5OZ3ZLYK4N4N7CSORBK3CGLMGK", "length": 12999, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தற்கொலையை தவிர வேறு வழியில்லை!! விரக்தியில் நளினி கணவர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச வி��ுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதற்கொலையை தவிர வேறு வழியில்லை\nசிறைத்துறை அதிகாரி ஒருவரால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கூறி, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறையில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் சிறைத்துறை கண்காணிப்பாளராக சண்முக சுந்தரம் என்பவர் நியமிக்கப்பட்டார்.\nநள்ளிரவில் கைதிகள் அறையில் நுழைந்து சோதனை நடத்துவது, துப்பாக்கியை வைத்துக் கொண்டு கைதிகளை மிரட்டுவது என அடாவடியாக செயல்பட்டதால் கைதிகள் கொந்தளிப்பு அடைந்தனர். கடந்த வாரம் ராஜா என்ற கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.\nஇந்த நிலையில், தனது அறையில் சோதனை நடத்துவது, தன்னுடைய ஆன்மிக பாதையை கேலி, கிண்டல் செய்வது என சிறைக்கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் அத்துமீறுவதால் மிகுந்த வேதனை அடைந்தார் முருகன்.\nஅவரது நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து 4 நாட்களாக சாப்பிடாமல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கண்காணிப்பாளரின் அத்துமீறல் தொடர்ந்தால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சிறைத்துறை அதிகாரிகளிடம் முருகன் மனு கொடுத்திருக்கிறார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத ��ோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-05-25T02:19:09Z", "digest": "sha1:ENZG6SOKUPLGQUYX7UKRANCQWOD3336E", "length": 16682, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎலி (rat) பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். சுண்டெலி, வெள்ளெலி, மூஞ்சூறு, கல்லெலி, சரெவெலி, பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி என எலிகளில் பல வகைகள் உள்ளன. ஓரிணை எலியானது வெறும் 18 மாதங்களில் பத்து இலட்சமாகப் பெருகுகின்றன.\nமேலே குறிப்பிட்ட அனைத்து எலி வகைகளும் சாதாரணமாக தமிழகத்தில் வடலூருக்கும், வடக்கு பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தெற்கு, விருத்தாசலத்திற்கு கிழக்கு, கடலூருக்கு மேற்கு ஆகிய இடைப்பட்ட பகுதியில் காணப்படுபவையாகும். உலகம் பூராகவும் உள்ள எலிகளை எடுத்து நோக்கினால் அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று கறுப்பு எலி, மற்றையது மண்ணிற எலியாகும். இவை ஆசியாக் கண்டத்திலேயே தோன்றின. சீன இராசிவட்டத்தில் உள்ள பன்னிரண்டு மிருகங்களில் எலியும் ஒன்றாகும். மண்ணிற எலிகள் விஞ்ஞான ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக எலி மரபணு பற்றிய ஆய்வுகளுக்கு இவ்வகை எலிகளே பயன்படுத்தப்படுகின்றன.[1]\nஇந்தியாவின், தமிழ் நாட்டில் காணப்படும் எலிகள் கீழே தரப்பட்டுள்ளன.\nஎலிகளில் மிகவும் சிறியது சுண்டெலி. இது கொல்லைகளின் (புன்செய் நிலங்களை கொல்லை என அழைப்பது வழக்கம்) வரப்புகளில் ஒன்று முதல் இரண்டு அடி நீளத்தில் வளை தோண்டி வாழ்பவை. புன்செய் தானியங்களை உண்டு வாழ்பவை.\nபெயருக்கு ஏற்ப இவ்வகை எலிகளின் அடிப்பாகம் வெண்மை நிறமாகவும் உடலின் மேல்புறம் சற்று பழுப்பு நிறமாகவும் காணப்படும். இந்த எலி மனிதர்களால் உண்ணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் வரப்புகள், புதர்கள், வேலியோரங்கள், மரத்தடி ஆகிய இடங்களில் வளை தோண்டி வாழ்பவை. பல அடி தூரம் இவை வளைகளைத் தோண்டுகின்றன. இவ்வித எலிகள், வேறு வேறு இடங்களில் இரண்டு, மூன்று வளைகள் தோண்டி அவை அனைத்திற்கும் பூமிக்குள் ஒன்றுக்குகொன்று தொடர்பை ஏற்படுத்தி விட்டிருக்கும். இவை இரவில் இரை தேடும் இயல்புடையவையாகும். புன்செய் தானியங்களை சேகரித்து வளைக்குள் சேமித்து வைத்து இரை கிடைக்காத காலத்தில் அவற்றை பயன்படுதும். பல எலிகள் கூட்டாக வாழும். இரவில் இரை தேடும் எலிகள் பகலில் பகைவர்களிடமிருந்து பாதுகொள்ள வ��ையை மண்ணால் அடைத்து வைத்திருக்கும். அப்படியும் எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது உயிர் தப்ப வளையிலிருந்து மேல் பக்கமாக வளைதோணடி மேல் மண்ணைத் திறக்காமல் வைத்திருக்கும். அதை மக்கள் மூட்டு என்று அழைப்பார்கள். வளை வழியாக ஆபத்து வரும்போது மூட்டை திறந்துகொண்டு ஓடி பிழைத்துக் கொள்ளும்.\nகருவுற்ற எலி கூட்டமாக வாழும் எலிகளின் மத்தியில் குட்டிகளை ஈன்றால் பிற எலிகளால் இடையூறு ஏற்படும் என்பதால் கருவுற்ற எலியும் ஆணெலியும் கூட்டத்தை விட்டு வெளியேறி தனியாக வளை தோண்டி அதில் தங்கி குட்டிகளை ஈன்று வளர்க்கும். ஒரே ஒரு வளை மட்டுமே காணப்பட்டால் அது குஞ்சுகள் வளரும் வளை என கணித்து விடலாம். கூட்டமாக எலிகள் வாழும் எலி வளைகளை வளையின் ஆரம்பத்திலிருந்து சுமார் இரண்டு அடி உள்ளே தள்ளி வளையை மண்ணால் மூடியிருக்கும். ஆனால் குட்டிகள் வளரும் வளையை நுழை வாயிலிலேயே மூடியிருக்கும். இந்த எலி வளை தோண்டுதல், இரை தேடுதல், பகைவர்களிடமிருந்து காத்துகொள்ள ஓடுதல், எதிர்காலத்திற்கு உணவை சேமித்தல், இரை தேடியபின் தினசரி வளையை மண்ணால் மூடுதல் ஆகிய வேலையை செய்வதால் இவை வலிமையோடு இருக்கும்.\nஇந்த எலி வீட்டில் வாழ்பவை. உடல் சற்று நீண்டும், தலைப் பகுதி கூராகவும், வால் குட்டையாகவும் இருக்கும். இது வீட்டில் சிந்திய உணவுகளை உண்டு வாழ்பவை. இடையூறு ஏற்படும்போது இவை கீச், கீச் என்று ஒலி எழுப்பும். இதன் உடலில் ஒருவித நாற்றம் வீசும். வீட்டின் சுவர் ஓரமாகவே ஓடும். இந்த எலி மக்களுக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அதனால் இந்த எலியை யாரும் கொல்வது இல்லை. பெட்டி, பீரோ, கட்டில், தொம்பை (தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்) ஆகிய இடங்களில் மறைந்து வாழும்.\nஇது சுண்டெலியை விட சற்று பெரியதாக காணப்படும். கொல்லையின் வரப்புகளில் வளை தோண்டி வாழும். இந்த எலி வெள்ளெலி போல் வளையை மண்ணால் மூடாமல் சிறு சிறு கற்களால் மூடி வைத்திருக்கும். கொல்லையில் இவை காணப்பட்டாலும் மனிதர்கள் இவற்றை உண்பதில்லை.\nஇந்த எலி பனை மரம், தென்னை மரம், ஈச்ச மரம் போன்ற மரங்களின் உச்சியில் இலைகளாலும், நார்களாலும் கூடுகட்டி வாழும். இரவில் இரை தேட மரத்தை விட்டு கீழே இறங்கும். பகலில் மரத்திலிலேயே இருக்கும்.\nஇந்த எலி உருவத்தில் பெரியது. அதனால், இதனை கிராமத்து மக்கள�� பெருச்சாளி என்று அழைக்கின்றனர். இவை மக்கள் வாழும் இடங்களில் மட்டுமே வசிக்கும். வேலியோரங்கள், கற்குவியல், புதர்கள், வைக்கோல்போர் போன்ற இடங்களில் வளை தோண்டி வாழும். இந்த எலியை விநாயகரின் வாகனம் என்றும் கூறுவர். தோட்டத்தில் உள்ள கிழங்குகள், தானியங்கள், மனிதர்களால் வெளியில் வீசப்படும் உணவுக் கழிவுகள் ஆகியவற்றை உண்டு வாழும்.\nஇவ்வகை எலி நன்செய் நிலங்களில் மட்டுமே வசிக்கும். வரப்புகளில் வளைதோண்டி அவற்றில் வாழும். பெருங்கூட்டமாக வாழ்பவை. நெற்பயிருக்கு பெருஞ்சேதத்தை விளைவிப்பவை. நெல் பயிர் வளர்ந்து பூக்கும் பருவத்தில் இந்த எலிகள் தண்டை நறுக்கி பெருஞ்சேதத்தை உண்டாக்கும். இந்த எலியை விவசாயிகள் கிட்டி என்ற பொறியை வைத்து பிடித்து கொல்வார்கள். நெல் விளைந்த பிறகு கதிர்களை நறுக்கி வளைகளில் சேமித்து வைக்கும். இந்த எலியை விவசாயின் பகைவன் என்று கூறலாம்.\n19 ஆம் ஆம் நூற்றாண்டின் பின் இனப்பெருக்கம் செய்யக்கூடிய எலிகளை சிலர் செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். அநேகமானோர் மண்ணிற எலிகளையே செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர், சிலர் ம்ட்டுமே கறுப்பு நிற எலிகளையும் இராட்சத பை உடைய எலிகளையும் வளர்க்கின்றனர். பூனைகளுக்கும் நாய்களுக்கும் அடிக்கடி நோய் ஏற்படுவது போல எலிகளுக்கு ஏற்படுவதில்லை.[2] பழக்கப்பட்ட எலிகள் சிநேகித பூர்வமாகவே இருக்கும். அவற்றிற்கு நாம் முயலுமான செயற்பாடுகளை பழக்கலாம். வீட்டு எலிகள் காட்டு எலிகளிலும் பார்க்க சாந்தத் தன்மையைக் கொண்டவையாகவும் குறைவாக அல்லது அரிதாகக் கடிப்பவையாகவும் காணப்படுகின்றன. இவ்வெலிகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவையாகவும் அத்க குட்டிகளை ஈனக்கூடியவையாகவும் காணப்படுகின்றன.\nபன்றி மூக்கு எலியினம்- இந்தோனேசியத் தீவில் கண்டுபிடிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/317", "date_download": "2020-05-25T02:59:27Z", "digest": "sha1:PPYQWJDDYYKUMZIRO4M5IAFY3RGPYWAR", "length": 6877, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உத்தரகாண்டம்.pdf/317 - விக்கிமூலம்", "raw_content": "\n” என்று வந்த காவலன் பிளாஸ்கைத் திறந்து கிளாசில் ஊற்றி வைக்கிறான���.\n” என்றவன், கன்னியம்மாளைக் கூப்பிடுகிறான். “நீ வாம்மா, எங் கூட” என்று அழைக்கிறான். அவள் எதுவும் கேட்காமல போகிறாள்.\nஅடபாவி, இட்டிலி காபி வாங்கிட்டுவான்னு நூறு ரூபாத்தாளக் குடுத்திட்டு, அவள மட்டும் எங்கே கூட்டிட்டுப் போறான்\n“ஐயா எம்பேத்தி அவ. அவள எதுக்கு எங்க கூட்டிட்டுப் போறாரு, உங்க எஸ்.ஐ. அவள் காபியையும் வெள்ளைச் சீலையையும் மறந்து வெளியே விரைகிறாள்.\nஆனால் அந்தக் காவலன் இவளைப் பற்றிக்கொண்டு வந்து உட்கார்த்துகிறான். “இப்படிக் குந்துங்க. பெஞ்சி போட்டிருக்கில்ல உங்க பேத்திக்கு ஒண்ணும் ஆவாது; பயப்படாதிய.”\n என்னிய இங்க உக்காத்தி வச்சிட்டு...”\nமேலே பேசச் சொற்கள் வரவில்லை.\nநிலை கொள்ளவில்லை. பார்த்தால் நல்லபிள்ளை மாதிரி இருந்தானே பாவி பிணந்தின்னிக் கழுகு கூடப் பார்க்க அழகாகத்தான் இருக்குமோ அவளுக்குத் துணை நான், எனக்குத் துணை அவள்ன்னு வந்தமே அவளுக்குத் துணை நான், எனக்குத் துணை அவள்ன்னு வந்தமே அழகாயி, இது உனக்கே நல்லாயிருக்கா அழகாயி, இது உனக்கே நல்லாயிருக்கா நீ இங்க தெய்வமா இல்லியா நீ இங்க தெய்வமா இல்லியா ஊரே சூனியம் புடிச்சாப்புல இருக்கு. பஸ்ஸில என்னமோ வெட்டிப் போட்டா, குத்திப் போட்டான்னானுவ...\nஉடம்பே துடிக்கிறது. அந்தப் பாவத்தில் இருந்து இந்தப் பாவத்துக்கா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 டிசம்பர் 2019, 14:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/china-raises-kashmir-issue-at-un-india-reiterates-pyjgp3", "date_download": "2020-05-25T01:51:07Z", "digest": "sha1:U4UXF5ZQKPKV2JA33R2P6XL2MT6TUV34", "length": 10484, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானுக்கு ஆதரவாக மூக்கை நுழைத்த சீனா... ஸ்பாட்டிலே மூக்கை உடைத்த இந்தியா..!", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக மூக்கை நுழைத்த சீனா... ஸ்பாட்டிலே மூக்கை உடைத்த இந்தியா..\nபாகிஸ்தானிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து எங்கள் நாட்டு எல்லைக்குட்பட்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து பேசிய சீனாவுக்கு இந்தியா இன்று சர��யான பதிலடி கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, ‘நெடுங்காலமாக கிடப்பில் இருக்கும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான வில்லங்கங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள விதிமுறைகளின்படி அமைதியான வகையில் தீர்க்கப்பட வேண்டும்.\nஏற்கனவே அங்குள்ள நிலைமைகளை மாற்ற தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப்பட கூடாது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அண்டைநாடு என்ற வகையில் இந்த விவகாரம் சரியான முறையில் கையாளப்பட வேண்டும். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்பிகிறோம்’ என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் சட்டவிரோதமாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் அமைப்பது ஆகிய முயற்சிகளை தவிர்த்து, இந்தியாவின் எல்லைக்குட்பட்ட விவகாரங்கள் மற்றும் எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.\nசமீபத்தில் காஷ்மீரில் நடந்து வரும் முன்னேற்றங்கள் முழுக்க முழுக்க எங்கள் நாட்டின் உள்விவகாரம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.\nகடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த இந்தியா..\nகாஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீர மரணம்..\nஇந்திய ராணுவ வீரர் வீரமரணம்.. காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..\nஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன உமர் அப்துல்லா... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு..\nகாஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சீனாவுக்கு மீ்ண்டும் அவமானம்… ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எதிர்ப்பால் பின்வாங்கியது...\nஜம்மு – காஷ்மீர் மக்கள் இப்போது தான் நிம்மதியாக உள்ளனர் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்ற���்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதிக, திமுகவை பொதுவெளியிலிருந்து அப்புறப்படுத்தணும்.. அனைத்து சமுதாயத்தினருக்கும் ஹெச்.ராஜா அதிரடி கோரிக்கை\nமீண்டும் சர்ச்சையான வார்த்தை..வாண்டடாக வண்டியில் ஏறும் திமுகவினர்..அல்வா துண்டாக விமர்சிக்கும் அதிமுக-பாஜக\nகோவில் யானைக்கு பிடித்த மதம்.. திருப்பரங்குன்றம் கோவிலில் பரிதாபமாக உயிரிழந்த பாகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/542056-moscow-and-ankara-want-reduction-in-tensions-after-syria-strike.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-25T02:17:23Z", "digest": "sha1:22ZL5B2NP4T64PKDNBDKBKHQMVHVZQJC", "length": 16449, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "சிரியாவில் விரைவில் பதற்றம் தணியும்: ரஷ்யா | Moscow and Ankara want ‘reduction in tensions’ after Syria strike - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nசிரியாவில் விரைவில் பதற்றம் தணியும்: ரஷ்யா\nதுருக்கி ராணுவ வீரர்கள் சிரியப் படையால் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து சிரியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் விரைவில் பதற்றம் குறையும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறும்போது, “துருக்கி - ரஷ்யா சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் சிரியாவில் பதட்டங்களை குறைப்பதற்கான நம்பிக்கையை இரு நாடுகளும் வெளிப்படுத்தி கொண்டன. இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டம் தொடரும்.\nசிரியா அதிபர் ���ஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.\nமுன்னதாக இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர்.\nஇதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.\nஉலக நாடுகளின் போர்க்களமாக இருக்கும் சிரியாவில் இதுவரை 3 லட்சத்து 46,600 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 70 சதவீத மக்கள் வறுமையிலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் தவிக்கின்றனர். அதேபோல், சுமார் 10 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஐ.நா. தெரிவிக்கின்றது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமத்திய பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்; 2 குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை.\nநள்ளிரவில் நீதிபதிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கும்முன் அரசு கவனமாக இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கருத்து\nமாநிலங்களவை எம்.பி.யாகிறாரா பிரசாந்த் கிஷோர்\nமக்கள் அனைவருக்கும் நலனும், நீதியும் கிடைக்க உறுதி செய்வது அரசின் முன்னுரிமை: பிரதமர் மோடி பேச்சு\nதுருக்கிதுருக்கி ராணுவ வீரர்கள்சிரியாசிரிய படைகள்சிரிய அரசுப் படைரஷ்யா\nமத்திய பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்; 2 குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை.\nநள்ளிரவில் நீதிபதிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கும்முன் அரசு கவனமாக இருக்க வேண்டும்: உச்ச...\nமாநிலங்களவை எம்.பி.யாகிறாரா பிரசாந்த் கிஷோர்\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nசிரியாவில் மெல்ல அதிகரிக்கும் கரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,882 ஆக அதிகரிப்பு\nகரோனாவை அலட்சியப் படுத்திய பிரேசில்: ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம்\nரஷ்யா விவகாரம்: இந்தியா மீதான பொருளாதாரத் தடை நிலுவையில்தான் உள்ளது - அமெரிக்கா\nகரோனா வைரஸ் விஷயத்தில் சதி நடக்கிறது; புதிய பனிப்போரை திணிக்கிறது அமெரிக்கா: சீன...\nசீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவவில்லை: ஆய்வக இயக்குநர் விளக்கம்\nகரோனாவால் மரணமடைந்த அமெரிக்கர்களுக்கு வித்தியாச அஞ்சலி\nஇரவு பார்ட்டிகளால் அலறும் நாடுகள்\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் பிஎஸ்.4 வகை வாகன பதிவு தற்காலிகமாக...\nகட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டும்: அகில இந்திய கட்டுநர் சங்கம்...\nஅனைவரது வாழ்விலும் ஒற்றுமை, அமைதி நிலவட்டும்; மகிழ்ச்சி தழைக்கட்டும் ஆளுநர், முதல்வர், கட்சித்...\nமகாராஷ்டிராவில் விவசாயி தற்கொலை: பள்ளியில் தற்கொலைக்கு எதிராக மகன் கவிதை வாசித்த சில...\nஇது 10வது முறை ;21 இன்னிங்ஸ்களாக சதம் இல்லை: தொடரும் கோலியின் பேட்டிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=33324", "date_download": "2020-05-25T00:23:56Z", "digest": "sha1:FCBXB5A3IGGGSFQSTQIJQT2BWDCTTMSY", "length": 8660, "nlines": 63, "source_domain": "www.tamilvbc.com", "title": "‘குவாரைன்டைன் போரடிச்சுட்டுல்ல’ நீச்சல் குளத்தில் பிரபல நடிகை..குளோசப் போட்டோ கேட்கும் ஃபேன்ஸ்! – Tamil VBC", "raw_content": "\n‘குவாரைன்டைன் போரடிச்சுட்டுல்ல’ நீச்சல் குளத்தில் பிரபல நடிகை..குளோசப் போட்டோ கேட்கும் ஃபேன்ஸ்\nநீச்சல் குளத்தில் குளிப்பது போல, பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.\nபிரபல இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.\nகன்னட படங்களிலும் நடித்துள்ள ஸ்ரத்தா, தமிழில், ஜித்தன் ரமேஷ் வில்லனாக நடித்துள்ள மிரட்சி படத்தில் நடித்திருக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரத்தா மற்ற ஹீரோயின்களை போல, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள்.\nஇப்போது கொரோனா காரணமாக ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், நடிகைகள், இன்ஸ்டாகிராமை போட்டோக்களால் நிரப்பி வருகிறார்கள். வீட்டில் இருந்தபடி, தாங்கள் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ, யோகா மற்றும் டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.\nசில நடிகைகள், சமையல் செய்யும் வீடியோக்களையும் பகிர்கின்றனர். சிலர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லி வருகின்றனர். லாக்டவுன் அவர்களை இப்படி மாற்றி இருக்கிறது. இந்நிலையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை இப்போது பதிவிட்டுள்ளார் ஸ்ரத்தா தாஸ்.\nஇதற்கு நெட்டிசன்கள் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ‘குவாரைன்டைன் ரொம்ப போரடிச்சுட்டுல்ல… அதனால்தான இப்படி’ என்று ஒருவர் கேட்க, நீச்சலடிப்பது உடலுக்கு நல்லது, நீந்துங்க, நீந்துங்க, நீந்திகிட்டே இருங்க’ என்று சிலர் கூறியுள்ளனர். சில ரசிகைகள், உங்களை போல அழகாகணும், அதுக்கு என்ன செய்யணும்’ என்று ஒருவர் கேட்க, நீச்சலடிப்பது உடலுக்கு நல்லது, நீந்துங்க, நீந்துங்க, நீந்திகிட்டே இருங்க’ என்று சிலர் கூறியுள்ளனர். சில ரசிகைகள், உங்களை போல அழகாகணும், அதுக்கு என்ன செய்யணும் என்று கேட்டுள்ளனர்.ஒரு ரசிகர், எங்களை எப்போதும் ஏமாற்றாத நடிகை நீங்க… தாராளமான குளிங்க’ என்று கூறியுள்ளார். இன்னொருவர், இது லாங்ஷாட்ல இருக்கு. குளோசப் போட்டோ இருந்தா போடுங்களேன்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். ஒரு ரசிகை, உங்களை போலவே எனக்கும் இடுப்பு வேணும் என்று தனது ஏக்கத்தைத் தெரிவித்துள்ளார்.\nபெட்ரூம் செல்பியை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி திவ்யா தர்சினி..\nஅக்கரை பச்சை… தண்ணீரில் நனைந்து படு கவர்ச்சி போஸ் .. இலங்கை அழகியின் கிளுகிளு\n ஷெரின் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..\nகாம பார்வையால இருக்கு.. யாஷிகா ஆனந்த் போட்ட ஹாட் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nகோவிட்-19 பாதுகாப்ப��: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226085-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-25T01:17:46Z", "digest": "sha1:DK54ZWGBOYERMGPZV7BT2INLZUUJS3FK", "length": 60365, "nlines": 680, "source_domain": "yarl.com", "title": "தாயகத் திட்டம் - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy மோகன், April 10, 2019 in யாழ் உறவோசை\nபதியப்பட்டது April 10, 2019\nபோர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது.\nயாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் யாழ் இணையம் மூலம் விளம்பர சேவைகளை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை ஏதாவது ஒரு அமைப்பிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்பதுடன் நாம் சட்டச்சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் யாழில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணம் TNRA அமைப்பிற்கே போய் சேரும் வகையில் விளம்பரப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nயாழ் கள உறுப்பினர்களிடம் இருந்து கேட்பது என்னவெனில் உங்கள் பகுதிகளில் இருந்து விளம்பரங்களை யாழில் இணைப்பதற்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இது பற்றிக�� தெரியப்படுத்துங்கள். விளம்பரங்களையாழ் இணையத்தின் மூலம் பிரசுரிப்பதன் மூலம் அத் தகவலினை உலகமெங்கும் வசிக்கும் உறவுகள் தெரிந்து கொள்ள வழியேற்படும் என்பதுடன் கிடைக்கும் பணம் நல்நோக்கத்திற்கே பயன்படப்போகின்றது என்பதையும் தெரியப்படுத்துங்கள்.\nஇன்னமும் என்ன செய்யலாம் என்ன மாதிரி செய்யலாம் என்பதையும் கள உறுப்பினர்கள் ஆலோசனைகளாக இங்கு வைக்க முடியும். உங்கள் பகுதிகளில் இதற்கு என விளம்பரங்களை பெற்றுத் தர நீங்கள் இணைய விரும்பினால் சேவை அடிப்படையில் இணைந்து கொள்ள முடியும்.\nhttps://yarl.com/order/ எனும் முகவரியில் விளம்பரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.\nஇது தொடர்பில் ஒரு விளக்கம் கேட்டிருந்தேன் நிழலி. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.\nஅறிவித்தல் விளம்பரங்கள் என்று தான் சொல்லப் பட்டிருந்தது.\nஏனெனில், அறிவித்தல் விளம்பரம் என்பது பிறந்தநாள், மரண அறிவித்தல் அல்லது திருமண அறிவித்தல் குறித்த விளம்பரம் மட்டுமே என்று பொருள் படுவதால் தான் கேட்டேன். (உங்கள் உறவினர் அல்லது நண்பரின் இழப்பினை அல்லது அந்தியேட்டி, நினைவு தின, திவசம் கண்ணீர் அஞ்சலி போன்றவற்றை)\nஅறிவித்தல், விளம்பரம் (கமாவினைக் கவனியுங்கள்) என எடுக்கலாமா என்று கேட்டிருந்தேன். அதாவது, இவை தவிர்ந்த ஏனைய சேவைகள் குறித்த விளம்பரங்கள் போட முடியுமா என்பது தான் என் கேள்வி.\nஇது குறித்து தெளிவு படுத்தினால் நல்லது.\nஅறிவித்தல்கள் (பிறந்த நாள், கலியாண நாள், மரண அறிவித்தல், நினைவஞ்சலி போன்ற) மட்டுமல்ல, விளம்பரங்களும், சேவைகளை ஒட்டிய விளம்பரங்களும் தாராளமாக போட முடியும்.\nபிரமிட் போன்ற போலி வியாபாரங்கள், சாமியார்கள் / சாத்திரகாரர்கள் ஆகியோர் போன்ற விளம்பரங்களை தவிர்ந்த ஏனையவற்றையும் தாரளமாக போடலாம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n1) அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள் விளம்பரத்துக்கான பணத்துக்கு பற்றுச்சீட்டை எதிர்பார்ப்பார்கள்\n2) எந்த எந்த நாடுகளில் யாழ் இணையத்தை எத்தனை ஆயிரம் வாசகர்கள் பார்வையிடுகிறார்கள் என்ற விபரத்தை வெளியில் கொண்டு செல்லணும். அதுவே யாழில் விளம்பரங்களை செய்ய அந்த அந்த நாட்டு நிறுவனங்களை தூண்டும்)\nநல்ல முயற்சி. மோகன் 20 வருடங்கள் காலந்தாழ்த்தி ஆரம்பித்துள்ளார். Better than never\nவீட்டுக்கடன், வங்கிக்கடன், காப்புறுதி போன்ற விளம்பரங்கள் அனுமதிக்கப்படுமா\nவிளம்பரங்கள், அறிவித்தல்கள் தமிழரிடம் மட்டும் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றதா அல்லது கூகிள் AdSense மூலமும் விளம்பரங்கள் காட்டப்படுமா\nவணக்கம் மோகன், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...உந்த விளம்பர விடயத்தில் என்னால் உதவி செய்ய முடியாது..மன்னிக்கவும்...எனக்கு வியாபரம் செய்பவர்களைத் தெரியாது ...தவிர \"யாழ் \" என்று ஒரு இணையம் இருக்கு அதில் போய் விளம்பரம் செய்யுங்கோ என்று சொந்தக்காரர்,தெரிந்தவர்களுக்கு சொன்னால் அவர்கள் யாழை வாசிக்க ரதியால் சுயமாய் எழுத முடியாது\nமாதம்,மாதம் கள உறவுகள் குறிப்பிட்ட ஒரு தொகை £10 அல்லது £20 கொடுத்தால் அந்தக் காசை உந்த விளம்பர நிதியோடு சேர்த்து யாழின் பெயரால் கொடுக்க முடியாதா...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா...எல்லோரும் ஒரு தொகையை கொடுத்தால் ஈகோ பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்...யாரும் யாழை ஆட்டையை போட நினைக்க மாட்டார்கள்.\n1) அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள் விளம்பரத்துக்கான பணத்துக்கு பற்றுச்சீட்டை எதிர்பார்ப்பார்கள்\nஅதற்கான ஒழுங்குகளைச் செய்ய முடியும்.\n2) எந்த எந்த நாடுகளில் யாழ் இணையத்தை எத்தனை ஆயிரம் வாசகர்கள் பார்வையிடுகிறார்கள் என்ற விபரத்தை வெளியில் கொண்டு செல்லணும். அதுவே யாழில் விளம்பரங்களை செய்ய அந்த அந்த நாட்டு நிறுவனங்களை தூண்டும்)\nவணக்கம் மோகன், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...உந்த விளம்பர விடயத்தில் என்னால் உதவி செய்ய முடியாது..மன்னிக்கவும்...எனக்கு வியாபரம் செய்பவர்களைத் தெரியாது ...தவிர \"யாழ் \" என்று ஒரு இணையம் இருக்கு அதில் போய் விளம்பரம் செய்யுங்கோ என்று சொந்தக்காரர்,தெரிந்தவர்களுக்கு சொன்னால் அவர்கள் யாழை வாசிக்க ரதியால் சுயமாய் எழுத முடியாது\nமாதம்,மா��ம் கள உறவுகள் குறிப்பிட்ட ஒரு தொகை £10 அல்லது £20 கொடுத்தால் அந்தக் காசை உந்த விளம்பர நிதியோடு சேர்த்து யாழின் பெயரால் கொடுக்க முடியாதா...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா...எல்லோரும் ஒரு தொகையை கொடுத்தால் ஈகோ பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்...யாரும் யாழை ஆட்டையை போட நினைக்க மாட்டார்கள்.\nஇது விளம்பர பகுதி. நோக்கம் சிறந்தது.\nநீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், நேரடியாக அந்த தொண்டு நிறுவனத்துக்கு ( TNRA அமைப்பு) அளிக்கலாமே.\nநல்ல முயற்சி. மோகன் 20 வருடங்கள் காலந்தாழ்த்தி ஆரம்பித்துள்ளார். Better than never\nவீட்டுக்கடன், வங்கிக்கடன், காப்புறுதி போன்ற விளம்பரங்கள் அனுமதிக்கப்படுமா\nவிளம்பரங்கள், அறிவித்தல்கள் தமிழரிடம் மட்டும் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றதா அல்லது கூகிள் AdSense மூலமும் விளம்பரங்கள் காட்டப்படுமா\nஆம் கிருபன். யாழ் இணையத்தின் ஊடாக தாயகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அடிக்கடி யோசித்தாலும் பல்வேறு காரணங்களால் விடுபட்டுப் போய்விட்டது. கள உறுப்பினர்களும் சேவையடிப்படையில் உள்ளூர் தொடர்பாளராக இருக்கும்பட்சத்தில் இலகுவாக இத்திட்டத்தினைக் கொண்டு செல்ல முடியும்.\nவிளம்பரங்கள் மேலே நிழலி குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கினால் அவைகளை இணைப்பதில் பிரச்சனையிருக்காது. விளம்பரங்கள் தொடர்பாக சில விளக்கங்கள் எழுதப்படத்தான் வேண்டும்.\nவிளம்பரங்கள் தமிழரை நோக்கியிருக்கும்பட்சத்தில் விளம்பர விதிகளுக்கு உட்பட்டால் யாரும் இணைக்க முடியும்.\nசில காரணங்களால் google AdSense யாழில் இணைக்கப்பட மாட்டது.\nமாதம்,மாதம் கள உறவுகள் குறிப்பிட்ட ஒரு தொகை £10 அல்லது £20 கொடுத்தால் அந்தக் காசை உந்த விளம்பர நிதியோடு சேர்த்து யாழின் பெயரால் கொடுக்க முடியாதா...எனக்கு தெரியும் க���சு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா...எல்லோரும் ஒரு தொகையை கொடுத்தால் ஈகோ பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்..\nநீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், நேரடியாக அந்த தொண்டு நிறுவனத்துக்கு ( TNRA அமைப்பு) அளிக்கலாமே.\nநாதமுனி குறிப்பிட்ட பதிலே எனது பதிலுமாகும். தாயகத்திற்கு உதவி செய்ய என்று நிறைய அமைப்புகள் உள்ளன. கொடுக்க விரும்புபவர்கள் நேரடியாக அவ்வமைப்புக்களுக்கு பங்களிப்புச் செய்து தாயகத்திற்கு உதவலாம்.\nஇங்கு நாம் ஒரு சேவையினை வழங்கி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினையே தாயக மக்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளோம்.\nLocation:மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்\nInterests:தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து\nநல்ல முயற்சி. என்னால் இயன்றவரை இத்தகவலைப் பகிர்கிறேன். நேரம் வரும் போது எனது பங்களிப்பையும் செய்வேன்.\nபோர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது.\nயாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் யாழ் இணையம் மூலம் விளம்பர சேவைகளை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை ஏதாவது ஒரு அமைப்���ிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்பதுடன் நாம் சட்டச்சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் யாழில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணம் TNRA அமைப்பிற்கே போய் சேரும் வகையில் விளம்பரப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nயாழ் கள உறுப்பினர்களிடம் இருந்து கேட்பது என்னவெனில் உங்கள் பகுதிகளில் இருந்து விளம்பரங்களை யாழில் இணைப்பதற்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இது பற்றிக் தெரியப்படுத்துங்கள். விளம்பரங்களையாழ் இணையத்தின் மூலம் பிரசுரிப்பதன் மூலம் அத் தகவலினை உலகமெங்கும் வசிக்கும் உறவுகள் தெரிந்து கொள்ள வழியேற்படும் என்பதுடன் கிடைக்கும் பணம் நல்நோக்கத்திற்கே பயன்படப்போகின்றது என்பதையும் தெரியப்படுத்துங்கள்.\nஇன்னமும் என்ன செய்யலாம் என்ன மாதிரி செய்யலாம் என்பதையும் கள உறுப்பினர்கள் ஆலோசனைகளாக இங்கு வைக்க முடியும். உங்கள் பகுதிகளில் இதற்கு என விளம்பரங்களை பெற்றுத் தர நீங்கள் இணைய விரும்பினால் சேவை அடிப்படையில் இணைந்து கொள்ள முடியும்.\nhttps://yarl.com/order/ எனும் முகவரியில் விளம்பரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.\nஇந்த திட்டம் குறித்த சிறிய விளக்கங்களுடன் ஒரு சின்ன அறிவித்தல் கோரும் படிவத்தை தயார் செய்யலாமா\nஅப்படி எதுவும் இருந்தால் அதனை காட்டி, அறிவித்து வியாபார நண்பர்களிடம், வர்த்தக மக்களிடம் தங்கு தடை இன்றி அணுகி விளம்பரங்கள் பெறலாம்.\nநிச்சயம் என்னாலான முயற்சிகளை செய்வேன்.\nஇத்தனை தானே வருகிறது. விளம்பரங்கள் என்றால் எதை அழுத்துவது \n33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇத்தனை தானே வருகிறது. விளம்பரங்கள் என்றால் எதை அழுத்துவது \nவிளம்பரம் என்பது மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஏதாவது தவற விடப்பட்டு இருந்தால் அறியத் தாருங்கள்.\nஇந்த திட்டம் குறித்த சிறிய விளக்கங்களுடன் ஒரு சின்ன அறிவித்தல் கோரும் படிவத்தை தயார் செய்யலாமா\nஅப்படி எதுவும் இருந்தால் அதனை காட்டி, அறிவித்து வியாபார நண்பர்களிடம், வர்த்தக மக்களிடம் தங்கு தடை இன்றி அணுகி விளம்பரங்கள் பெறலாம்.\nநிச்சயம் என்னாலான முயற்சிகளை செய்வேன்.\nஇம்மாத இறுதிப் பகுதியிலேயே இது சாத்தியமாகும்.\nஎனினும் முற்கூட்டி தர முயற்சிக்கின்றோம்.\nஇருபத்தி ஐந்தாவது, ஐம்பதாவது திருமண நாள் என்பதையும் இணைத்தால் என்ன மோகன். இப்ப வரவர அவற்றைத்தானே அதிகம் கொண்டாடுகின்றனர்.\nயாழ் இணையத்தின் ஆண்டு நிறைவுக்கு கூட விரும்பியவர்கள் பணம் செலுத்தி வாழ்த்துவது போல் இருந்தால் அதுவும் கணிசமான தொகையாகிவிடுமே.\nநல்லதொரு முயற்ச்சி. இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்\nபொது அறிவித்தல்களையும் இணைக்கலாம் அல்லவா ( ஊர் ஒன்று கூடல் நிகழ்வுகள் - அரங்கேற்ற நிகழ்வுகள் - இசை நிகழ்ச்சிகள் - நூல் வெளியீடு - போன்ற பொது நிகழ்வுகள் )\nவாழ்த்து என்பதிலும் மாற்றம் தேவை என நினைக்கிறேன். ஏனெனில் மணமகளுக்கு , தாயை வாழ்த்துவதற்கு கணவரின் பெயரைத்தான் போடுவார்கள்.\nபிரசுரிக்க வேண்டிய படத்தினை இங்கு இணைக்கலாம்.\nஇந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்\nநல்லதொரு முயற்ச்சி. இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்\nபொது அறிவித்தல்களையும் இணைக்கலாம் அல்லவா ( ஊர் ஒன்று கூடல் நிகழ்வுகள் - அரங்கேற்ற நிகழ்வுகள் - இசை நிகழ்ச்சிகள் - நூல் வெளியீடு - போன்ற பொது நிகழ்வுகள் )\n16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇருபத்தி ஐந்தாவது, ஐம்பதாவது திருமண நாள் என்பதையும் இணைத்தால் என்ன மோகன். இப்ப வரவர அவற்றைத்தானே அதிகம் கொண்டாடுகின்றனர்.\nஇவையும் வாழ்த்துகள் வகைக்குள் அடங்கும் என்பதால் இணைக்க முடியும்\nஇவையும் வாழ்த்துகள் வகைக்குள் அடங்கும் என்பதால் இணைக்க முடியும்\nஅவற்றுள் அடங்கும் ஆனால் ஓர் ஆண் தான் விளம்பரங்களை இணைக்கவேண்டுமா ஏனெனில் முதற்பெயர் தந்தையில் பெயர் என்று கேட்டுள்ளீர்கள். தந்தையின் பெயருக்குப்பதிலாக குடும்பப் பெயர் என்றுதான் வர வேண்டும்.\nவணக்கம் மோகன் அண்ணா / தம்பி\nதொடர்ந்து செயற்படுவதற்கு சாத்தியமானதும் கூட. இத்திட்டத்திற்கு எனது முழுமையான ஒத்துழைப்பும் உண்டு. என்னுடைய விளம்பரம் பற்றி ஏற்கனவே யாழோடு இணைந்துள்ளேன். இருப்பினும் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இணைப்பில் நேர்த்தியாக இணைவதுதான் சிறந்தது அவ்வகையில் சில கேள்விகள்...\nவிளம்பரம் தொடர்பான அலங்கரிப்புகளை நாங்களே உருவாக்கித் தரவேண்டுமா அல்லது தகவல்களை தந்தால் நீங்கள் தளத்தின் அளவுகளுக்கு ஏற்றாற்போல் உருவாக்கி இணைப்பீர்களா\nவிளம்பர சந்தா பகுதி��ில் கால அளவீட்டைக்குறிக்கவில்லை மாதாந்த சந்தா, காலாண்டு சந்தா, அரையாண்டு சந்தா, ஆண்டு சந்தா என்பன ( விளம்பரம் கொடுப்பவர்கள் தள்ளுபடியை எதிர்பார்த்தால் அதற்கு வழிவகைகள் உண்டா\nபேபால் மூலமாக மட்டுந்தான் கட்டணத்தைச் செலுத்த முடியுமா\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇத்திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன\nஇங்கே திட்டத்தை விரைவாக்கவும் அமுலாக்கவும் தேவையான கேள்விகளை விடுத்து\nநேரத்தை விழுங்கும் வேலையே நடப்பது\nஅறிவித்தல்/விளம்பர சேவைக்கான இந்தத் தளத்தையும் சேவைகளையும் நீங்கள் உபயோகிப்பது கீழே விளக்கப்படுகின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் தளம் அல்லது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தோன்றும், அதைக் குறிப்பிடும் அல்லது அதனுடன் இணைக்கப்படுகின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதற்கும் உட்படும்.\nபிறந்த திகதி, இறந்த திகதி, கிரியை நடைபெறும் திகதி\nதகவல் தருபவரின் பெயர், தொலைபேசி இலக்கம்\n• தற்போது Paypal மூலம் மட்டுமே பணத்தினை நேரடியாக TNRA அமைப்புக்குச் செலுத்திக் கொள்ள முடியும்.\nஅறிவித்தல்/விளம்பர சேவைக்கான பாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:\nஅறிவித்தலை/விளம்பரத்தை எமக்கு அனுப்பி பணம் செலுத்திய பின்னரே பிரசுர வேலைகள் ஆரம்பிக்கப்படும்.\nஅனைத்து விபரங்களும் எமக்கு கிடைக்கப்பெற்ற பிற்பாடு அறிவித்தல்/விளம்பரமானது ஒரு மணிநேரத்தில் இருந்து எட்டு மணிநேரத்தில் பிரசுரிக்கப்படும்.\nஒரு நிறுவனத்திற்குரிய அல்லது அது சார்ந்த விளம்பரத்திற்குரிய banner விளம்பரதார் வடிவமைத்து தரவேண்டும். அவ்வாறு இல்லாத பட்டசத்தில் அடிப்படையான ஒரு banner எம்மால் இணைக்கப்படும்.\nஎமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அறிவித்தல்/ விளம்பரம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது\nகுறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்.\nதகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே பிரசுரிக்கப்படும்.\nவழங்கப்பட்ட விபரங்களை உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் பிரசுரிக்கும் நேரம் அதிகரிக்கலாம்.\nபிரசுரிக்கப்படும் அறிவித்தலின்/ விளம்பரத்தின் கால எல்லையினை நீங்கள் குறிப்பிடலாம். கால எல��லை குறிக்கப்படாவிடின் இவ் அறிவித்தல் பகுதி உள்ளவரை அறிவித்தல்/ விளம்பரம் இருக்கும். (அதாவது நீக்கப்பட மாட்டாது).\nஒரு வாரத்தின் பின்னர் தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கம் காண்பிக்கப்பட மாட்டாது.\nபிரசுரிப்பில் தவறுகள் இருப்பின் எமக்கு தகவல் தந்தவர் எம்முடன் தொடர்பு கொண்டு திருத்தங்களைத் தர முடியும். திருத்தங்கள் செய்வதற்கும் எமக்கு கால அவசாகம் தேவை.\nகிடைக்கப்பெறும் பணம் அனைத்தும் தாயகத் திட்டங்களுக்காக TNRA அமைப்பினால் பயன்படுத்தப்படும்.\nவிளம்பரதாரரோ அல்லது யாழ் இணையமோ TNRA அமைப்பு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தடையாக இருக்கவோ அல்லது எவ்விதத்திலும் ஆதிக்கம் செலுத்தவோ முடியாது.\nஅறிவித்தல்/ விளம்பரத்தில் இணைக்கப்படும் பெயர்கள் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் உரியவர்களின் அனுமதியுடனேயே தரப்பட வேண்டும். பதியப்படும் விபரங்கள் அனைத்திற்கும் தகவல் தருபவரே முழுப்பொறுப்பாளியாவார்.\nஅறிவித்தல்/ விளம்பரம் யாழ் இணையத்தில் பிரசுரிக்கப்படும்.\nதொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல்/ விளம்பரம் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்\nயாழில் பிரசுரிக்கப்படும் அறிவித்தல் வாசகர்கள் மூலம் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டால் அதற்கு யாழ் பொறுப்பேற்க முடியாது.\nஅறிவித்தல்/ விளம்பர வேலைகள் ஆரம்பிக்கப்படாதவிடத்து அறிவித்தலினை/விளம்பரத்தினை இடைநிறுத்தி முழுப்பணத்தினையும் மீளப்பெற்றுக் கொள்ள முடியும்.\nஅறிவித்தல் பகுதியில் இருந்து வெட்டி ஒட்டியுள்ளேன்\nதேவை இல்லை என்று கருதினால் அழித்துவிடவும்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nயாழின் ஊடாக என்னால் இயன்றதை செய்ய தயாராக உள்ளேன். ஊரில் யாசகம் செய்யும் தெரு வியாபாரம் செய்யும் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு நீண்ட கால வருவாய் ஒழுங்கில் ஒரு செயற்திட்டம் அமைந்தால் நல்லது.\nபொதுநல நோக்குடனும் தாயக மக்களின் மேம்பாட்டினைக் கருத்திற் கொண்டும் யாழிணையத்தில் 'கொரோனா விழிப்புணர்வு' விளம்பரம் ஒன்றிற்கான அனுசரணையை வழங்கிய உவகை நிர்வாகிக்கு நன்றிகள்.\nதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க செயலணி\nதொடங்கப்பட்டது சனி at 11:00\nமன்னாரில் பிறந்து, கல்வி கற்ற தமிழரே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டும் - முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி\nதொடங்கப்பட்டது 14 hours ago\nவடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க\nதொடங்கப்பட்டது சனி at 09:00\nசிங்களத் தரப்புடனல்ல, வல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது; கஜேந்திரகுமார் நேர்காணல்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க செயலணி\nஅது அதிகம் என்று கூற முடியாது. சிங்களவன் இரணைமடு குள நீர்தேக்கத்துக்கு அருகில் மரம் நட்டு அதன் பலன்களை பெற 20 வருட கணக்கில்தான் அப்படி எழுதினேன். அதட்கு முன்னேரே நடந்தாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.\nஇந்த காணொளி இயக்குனர் கௌதமன் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட 2020 இல் நடந்த தமிழின அழிப்பின் நினைவுநாள் Zoom நிகழ்வின் ஒரு பகுதி. ஐம்பது நிமிடம் என்றாலும் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த முன்னாள் போராளியின் அனுபவ பகிர்வு.\nதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க செயலணி\nகிழக்கு தமிழீழத்தை சிங்கள மயமாக்க சீன அரசின் அறிவுறுத்தலின் பேரில் இது நடக்கின்றது. மோடியின் இந்தியா 13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க தவறியது ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.\nமன்னாரில் பிறந்து, கல்வி கற்ற தமிழரே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டும் - முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி\nநல்ல நோக்குடன் கூறிய கருத்தாகின் வரவேற்கக்கூடியதே. டக்ளஸ் இங்குள்ள அரச அதிபரை மாற்றுவதட்கு முயட்சித்து கர்தினாளினால் நிறுத்தப்பட்ட்தும் எல்லோருக்கும் தெரியும். எனவே அவரிடமே இந்த கருத்து முன்வைக்கப்பட்ட்து நல்லது. கார்த்தினாலுடன் பிக்குவும் இணைந்துள்ளார்.\nவடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க\nசார்லஸ் அம்மையார் இருந்ததையும் இழந்துவிடடார்ப்போல. அவர் அமைச்சின் செயலராகவே இருந்திருக்கலாம். இருந்தாலும் அந்த அமைச்சும் ராணுவத்தால் நிரப்பட்டுவிட்ட்து.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/05/idli-podi-vengaya-uthappam/", "date_download": "2020-05-25T01:00:53Z", "digest": "sha1:LNK45NGSIRWL7RPGVB43LWAYGOJLC5YK", "length": 10451, "nlines": 209, "source_domain": "pattivaithiyam.net", "title": "இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்,idli podi vengaya uthappam |", "raw_content": "\nஇட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்,idli podi vengaya uthappam\nஇட்லி அரிசி – 4 கப்,\nஉளுந்து – ஒரு கப்,\nஜவ்வரிசி – கால் கிலோ,\nகடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 4,\nஇட்லி மிளகாய் பொடி – தேவையான அளவு\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\n* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n* அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும்.\n* மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும்.\n* வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும்.\n* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இட்லி மிளகாய் பொடி தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.\n* சூப்பரான ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம் ரெடி.\nகுறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/182273", "date_download": "2020-05-25T01:21:21Z", "digest": "sha1:AQOLWOW64VVAIBQN2VMODUR6RE2UNIGE", "length": 11370, "nlines": 295, "source_domain": "www.arusuvai.com", "title": "மொச்சைகொட்டை புளிக்குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமொச்சைகொட்டை - 1/4 கிலோ\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nசாம்பார் பொடி - 2 1/2 ஸ்பூன்\nமஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்\nபுளி - பெரிய எலுமிச்சை அளவு\nநல்லெண்ணை - 50 மில்லி\nகடுகு - 1/2 ஸ்பூன்\nமொச்சையை 1 ஸ்பூன் எண்ணை விட்டு வறுக்கவும். வாசனை வந்ததும் குக்கரில் போட்டு 3 விசில் விடவும்\nகடாயில் எண்ணை விட்டு கடுகு,வெந்தயம், நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து சாம்பார் பொடி,மஞ்சள் பொடி,உப்பு கரைத்த புளி சேர்த்து கொதிக்க வைக்கவும்\nபச்சை வாசனை போனதும் வேக வைத்த மொச்சைகொட்டையை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். மீதியுள்ள நல்லெண்ணை, சிறு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்\nகம்பு சாதத்திற்க்கான சுவையான காம்பினேஷன் ரெடி.\nகருப்பு மொச்சை கொட்டை குழம்பு\nசுவையான குறிப்பு..மொச்சையை தான் தேடி பிடிக்கணும்\nமொச்சை எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்லெயும் கிடைக்கும்பா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8460", "date_download": "2020-05-25T01:15:10Z", "digest": "sha1:LDDRYUI3M5EICSL4MH6HZMNN6UHXJZRT", "length": 12254, "nlines": 293, "source_domain": "www.arusuvai.com", "title": "அரைக்கீரை குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive அரைக்கீரை குழம்பு 1/5Give அரைக்கீரை குழம்பு 2/5Give அரைக்கீரை குழம்பு 3/5Give அரைக்கீரை குழம்பு 4/5Give அரைக்கீரை குழம்பு 5/5\nஅரைக்கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்தது)\nதுவரம் ப��ுப்பு -- 1/2 கப் (வேகவைத்தது)\nசின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக நறுக்கியது)\nசீரகம் -- 1/2 டீஸ்பூன்\nசாம்பார் பொடி -- 2 ஸ்பூன்\nபுளி -- கோலி அளவு (நீரில் கரைத்தது)\nகடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்\nமிளகாய் வத்தல் -- 3 என்னம்\nகறிவேப்பிலை -- 1 இனுக்கு\nகீரையை அலசி அதனுடன் சீரகம், வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து 1/2 கப் தண்ணீருடன் வேகவைக்கவும்.\n5 நிமிடம் கழித்து சாம்பார் பொடி, புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.\nபின் இறக்கி தண்ணீரை கொஞ்சம் இறுத்து வைத்து கீரையை நன்றாக கடையவும்(மசிக்கவும்).\nபின் வேறு வாணலியில் எண்ணைய், கடுகு, உளுந்து தாளித்து மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு மசித்த கீரையை ஊற்றி ஒரு கொதி கொதித்ததும் வேகவைத்த பருப்பை போட்டு உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.\nபருப்பு சேர்த்த அரைக்கீரை குழம்பு ரெடி.\nஅகத்தி கீரை குழம்பு எப்படி செய்வது\nஅகத்தி கீரை குழம்பும் இவ்வாறே செய்யலாம்... என்ன கொஞ்சம் சிறு கசப்பாக இருக்கும்.. அதுவும் உடலுக்கு நல்லது குளிர்ச்சி...\nசெய்து பார்த்து பின்னூட்டம் அனுப்புங்கள்... எனக்கு இங்கே அகத்தி கீரை எல்லாம் கிடைக்காது.. பாலக், வெந்தயக்கீரையிலும் இதே குழம்பு செய்வேன் நன்றாக இருக்கும்...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_79.html", "date_download": "2020-05-25T02:10:55Z", "digest": "sha1:DUUOQX4C7WRB5456WOBAZGMBCOKF6E62", "length": 39044, "nlines": 100, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.79. சாலையில் சந்திப்பு - \", பொன்னியின், தாங்கள், கொண்டு, நான், என்ன, செல்வர், வேறு, இல்லை, அந்த, மனத்தில், என்னை, எனக்கு, என்றார், முடியாது, வந்து, அல்லவா, எவ்வளவு, அதில், வந்தியத்தேவன், வைத்துக், அதற்கு, தளபதி, மக்கள், என்றுதான், மந்திர, தங்களுக்கு, கற்றுக், உண்டு, தங்களுடைய, கொள்ளலாம், இருக்க, இலங்கைக்கு, சாலையில், இன்னும், என்றான், சஞ்சல, இருக்கிறது, இப்போது, நீர், என்னைத், வேண்டும், கொண்டேன், வழியாகப், அதிக, முடிசூட்டு, பெரிய, வந்த, தெரிந்து, என்பது, முடியும், நண்பர்கள், தங்களை, சந்திப்பு, செல்வன், கொடும்பாளூர், அதைப், எங்கே, விருப்பம், போவதில், முன், பொய், அப்படியே, பற்றிப், அன்பை, அவளுடைய, பிரிந்து, சொன்னேன், அத்தகைய, கேட்டார், பேசுவது, எடுத்துக், சொல்லுங்கள், காலம், சேர்ந்து, தங்களுடன், சொல்கிறேன், சொல்ல, காரணம், பின்னர், தூரத்தில், பூங்குழலி, அவ்வளவுக்கு, சிநேகத்தை, இழந்து, அவள், தங்கள், காப்பாற்றிக், புறப்பட, அப்படியானால், ஆகையால், விஷயத்தில், தீர்மானித்திருந்தார், தமது, வரையில், இருவரும், திகழ்ந்தன, காட்சியாகத், குடமுருட்டி, சிறிது, நாள், அவருடைய, விழா, செல்வரின், கல்கியின், அமரர், நாடு, வைபவத்தை, மாதிரி, உள்ளத்தைப், தியாகம், எதிர், நண்பரே, இவ்வளவு, விட்டு, அநிருத்தர், முதன்மந்திரி, நோக்கத்துடனா, நகைத்துவிட்டு, காரணமும், ஒன்று, வெளியில், ஒன்றை, நானும், எனக்குப், மாட்டேன், இன்றைக்கு, இந்தப், முடியுமா, உலகில், அரசர்களுடைய, மன்னர், உமக்கு, கலகலவென்று, என்றும், சொல்கிறீர்கள்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 5.79. சாலையில் சந்திப்பு\nபொன்னியின் செல்வரின் முடிசூட்டு விழா விரைவிலேயே நடைபெறப் போகிறது என்று நாடு நகரமெல்லாம் தெரிந்து போயிருந்தது. மக்கள் ஒரே ஆர்வத்துடன் அந்த வைபவத்தை எதிர் நோக்கியிருந்தார்கள்.\nஆதித்த கரிகாலரின் அகால மரணம், மந்தாகினியின் உயிர்த் தியாகம், பெரிய பழுவேட்டரையரின் சபத நிறைவேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பெரிதும் துன்புறச் செய்திருந்தன. ஆயினும் இராஜ்ய உரிமை சம்பந்தமான சச்சரவுகள் ஒரு மாதிரி தீர்ந்து போய் அருள்மொழிவர்மருக்கு முடிசூட்டுவதைச் சிற்றரசர் பொதுமக்கள் அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தது அவருடைய நொந்து போன உள்ளத்துக்கு ஓரளவு ஆறுதல் அளித்து வந்தது.\nதை மாதம் பிறந்தவுடனே நல்ல நாள் குறிப்பிட்டுப் பொன்னியின் செல்��ரின் தலையில் சாம்ராஜ்ய பாரத்தைச் சுமத்தி விட்டுக் காஞ்சிக்குப் புறப்பட்டுச் செல்லச் சக்கரவர்த்தி முடிவு செய்திருந்தார். அங்கே தமது வீரப் புதல்வன் கரிகாலன் தமக்கென்று நிர்மாணித்த பொன் மாளிகையிலே மிச்சமுள்ள தம் வாழ்நாளைக் கழித்து விடவும் தீர்மானித்திருந்தார். முடிசூட்டு வைபவத்தை அதிக ஆடம்பரமில்லாமல் நடத்தி விட வேண்டும் என்று சுந்தர சோழர் எண்ணியதிலும் வியப்பில்லை அல்லவா\nஇந்த விஷயத்தில் அருள்மொழிவர்மரும் பரிபூரணமாகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணியிருந்தார். ஆகையால் முடிசூட்டு விழா முடியும் வரையில் நாடு நகரங்களில் பொதுமக்களிடையில் அதிகமாகப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தார். கொள்ளிடத்தின் படகுத் துறையிலிருந்து தஞ்சைக்கு நேர் வழியாகப் போவதென்றால், திருவையாறு நகரின் வழியாகப் போக வேண்டும். அந்த நகருக்குள் சென்றால், மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்வார்கள் என்பது நிச்சயம். ஆகையால், நண்பர்கள் இருவரும் அந்த நகர் வழியாகப் புகாமல், சிறிது மேற்கே ஒதுங்கிச் சென்று காவேரி நதியைக் கடந்தார்கள். குடமுருட்டி நதியை அடைந்ததும், அதன் கரையோடு தஞ்சை ராஜபாட்டையை நோக்கிச் சென்றார்கள்.\nஐந்து நதிகள் அடுத்தடுத்துப் பாயும் அந்த அற்புதமான பிரதேசத்தின் நீர்வளமும் நிலவளமும் மார்கழி மாதத்தில் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தன. இரு கரையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் ஓடும் காலத்தைக் காட்டிலும், அரை ஆறு இனிய புனலும், அரை ஆறு மணல் திடலுமாகத் தோன்றிய காட்சி வனப்பு மிகுந்ததாயிருந்தது. நதியின் இரு புறங்களிலும், தென்னையும், கமுகும், கதலியும், கரும்பும் செழித்து வளர்ந்திருந்தன. தோப்புக்கள் இல்லாத இடங்களிலெல்லாம் நன்செய் வயல்களில் பொன்னிற நெற்பயிர்கள் செந்நிறக் கதிர்களின் பாரந்தாங்காமல் தலை சாய்ந்து கிடந்தன. இடையிடையே வாவிகளிலும் ஓடைகளிலும் தலை நிமிர்ந்து நின்ற தாமரைகளும், குமுதங்களும், செங்கழு நீர்களும் வர்ணச் சித்திரக் காட்சியாகத் திகழ்ந்தன.\nஇவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து வியந்து கொண்டு வந்த வந்தியத்தேவனை நோக்கி பொன்னியின் செல்வர் \"நண்பரே இவ்வளவு வனப்பும் வளமும் பொருந்திய இடம் இந்த உலகில் வேறு எங்கேனும் இருக்க முடியுமா இவ்வளவு வனப்பும் வளமும் பொருந்திய இடம் இந்த உலகில் வேறு எங்கேனும் இருக்க முடியுமா இப்படிப்பட்ட நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம் இப்படிப்பட்ட நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம் இந்தப் பாக்கியத்தைச் சில காலத்துக்கு முன்பு வரையில் நான் வேண்டாம் என்று மறுதளித்துக் கொண்டிருந்ததை நினைத்தால் எனக்கே வியப்பாயிருக்கிறது இந்தப் பாக்கியத்தைச் சில காலத்துக்கு முன்பு வரையில் நான் வேண்டாம் என்று மறுதளித்துக் கொண்டிருந்ததை நினைத்தால் எனக்கே வியப்பாயிருக்கிறது\n\"எனக்கு அதில் வியப்பு ஒன்றுமில்லை, ஐயா அரச குலத்தவர்களின் சஞ்சல உள்ளத்தைப் பற்றி அடிக்கடி பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன் அரச குலத்தவர்களின் சஞ்சல உள்ளத்தைப் பற்றி அடிக்கடி பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்\n\"நீர் ரொம்ப பொல்லாதவர். அதோடு நன்றியும் இல்லாதவர். ஈழ நாட்டுப் போர்ப் படைக்கு உம்மைத் தளபதி ஆக்கியதற்கு இன்னும் நன்றி கூடச் செலுத்தவில்லை. என்னை சஞ்சல புத்தியுள்ளவன் என்று வசை கூறுகிறீர்\n\"சாதாரண மக்கள் விஷயத்தில் வசையாக இருப்பது அரச குலத்தவரிடையில் புகழுக்குக் காரணமாயிருக்கக் கூடும் அல்லவா இன்றைக்கு ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கிறீர்கள். மறுநாள் அவனை மன்னித்துத் தளபதி ஆக்குகிறீர்கள். இத்தகைய சஞ்சல புத்தியினால் அரசர்களுடைய புகழ் அதிகமாகத்தானே செய்யும் இன்றைக்கு ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கிறீர்கள். மறுநாள் அவனை மன்னித்துத் தளபதி ஆக்குகிறீர்கள். இத்தகைய சஞ்சல புத்தியினால் அரசர்களுடைய புகழ் அதிகமாகத்தானே செய்யும் 'ஆகா நம் மன்னர் எத்தனை கருணை உள்ளவர்' என்று மக்கள் புகழ்வார்கள் அல்லவா' என்று மக்கள் புகழ்வார்கள் அல்லவா\n ஆனால் இன்றைக்கு தளபதியாகச் செய்தவனுக்கு, நாளைக்கு மரண தண்டனையும் விதிக்கலாம் அப்போது ஜனங்கள் என்ன சொல்வார்கள்\n\"நடுநிலைமை தவறாமல் நீதி வழங்கும் மன்னர் பெருமான் என்றும், மனு நீதிச் சோழரின் புனர் அவதாரம் என்றும் சொல்லிப் பாராட்டுவார்கள்\nபொன்னியின் செல்வர் கலகலவென்று சிரித்துவிட்டு, \"அப்படியானால், உமக்கு அளித்த வாணகப்பாடி இராஜ்யத்தையும், ஈழத்துச் சேனையின் தளபதி பதவியையும் நான் திரும்பப் பிடுங்கிக் கொண்டால், உமக்கு அதில் அதிசயம் ஒன்றுமே இராதல்லவா\n\"அதிசயப்படவும் மாட்டேன். துயரப்படவும் மாட்டேன். இப்போது கூடத் தாங்கள் என்னை ஈழ நாட்டுக்கு அனுப்புவது எனக்குப் பெரிய தளபதி பதவி தரும் நோக்கத்துடனா அல்லது என்னை இந்த அழகிய சோழ நாட்டில் இருக்கக் கூடாது என்று தேச பிரஷ்டனாக்கும் நோக்கத்துடனா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது\n\"உண்மையில் இவ்வளவு சாமர்த்தியசாலியான உம்மை எனக்கு முதல் மந்திரியாக்கிக் கொண்டு என் அருகிலேயே வைத்துக்கொள்ளவே எனக்குப் பிரியமாக இருக்கிறது. ஆனால் முதன்மந்திரி அநிருத்தர் உமக்காகத் தமது பதவியை விட்டு விலகிக் கொள்வார் என்று தோன்றவில்லை\".\n\"அது ஒன்றுதான் காரணமாயிருந்தால், நானே முதன்மந்திரி அநிருத்தர் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்\".\nபொன்னியின் செல்வர் நகைத்துவிட்டு, \"இல்லை; வேறு காரணமும் இருக்கிறது\n\"தாங்கள் இப்போதெல்லாம் மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று சொல்கிறீர்கள் என்று.\"\n தங்களுடைய குற்றசாட்டை மெய்பிக்க ஓர் உதாரணம் சொல்ல முடியுமா\n\"நன்றாக முடியும். தங்களுடைய மகுடாபிஷேக வைபவத்துக்குத் தை மாத ஆரம்பத்திலேயே நாள் வைத்திருக்கிறது. அது தங்களுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது சற்று முன் நம்மைப் பிரிந்து சென்றவர்களிடம், 'நீங்கள் இல்லாமல் என் மகுடாபிஷேகம் நடைபெறாது' என்றீர்கள். அதைப்பற்றி நான் வேறு என்ன நினைப்பது\nபொன்னியின் செல்வர் மறுபடியும் நகைத்துவிட்டு \"ஆமாம், முன்னேயெல்லாம் நான் மனத்தில் தோன்றுவதை அப்படியே வெளிப்படையாகச் சொல்வது என்றுதான் வைத்துக் கொண்டிருந்தேன். வந்தியத்தேவரோடு சிநேகமான பிறகு மந்திர தந்திரங்களில் பயிற்சி பெற்று வருகிறேன்\n\"வீணாக எனக்கு புகழ்ச்சி கூறுகிறீர்கள். தங்களுக்குத் தெரியாத மந்திர தந்திரம் உலகில் வேறு என்ன இருக்க முடியும் யானையின் காதில் ஓதிய மந்திரத்துக்கும், யானைப்பாகன் வேஷம் போட்டு உலகை ஏமாற்றிய தந்திரத்துக்கும் இணையானவை என்ன உண்டு யானையின் காதில் ஓதிய மந்திரத்துக்கும், யானைப்பாகன் வேஷம் போட்டு உலகை ஏமாற்றிய தந்திரத்துக்கும் இணையானவை என்ன உண்டு\n என்னிடமே நீர் இனி மந்திர தந்திரங்களைக் கற்றுக் கொள்ளலாம்.\"\n\"அவ்வாறு நான் அதிகமாகக் கற்றுக் கொண்டு விடப் போகிறேனே என்றுதான் என்னை இலங்கைக்கு விரட்டிவிடப் பார்க்கிறீர்களோ\n ஈழ நாட்டுக்குப் போவதில் தங்களுக்கு ஒரு வேளை விருப்பம் இல்லையா, என்ன\n\"யார் சொன்னார்கள், இலங்கைக்கு அப்பால் இன்னும் தூரத்திலுள்ள இடங்களுக்குப் போகும்படி கட்டளையிட்டாலும் புறப்பட ஆயத்தமாயிருக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் அனுப்புகிறீர்களோ, அவ்வளவுக்கு மகிழ்ச்சி அடைவேன்\n\"என்னை விட்டுப் பிரிந்து போவதில் அவ்வளவு மகிழ்ச்சியா தங்களுக்கு\n பேரரசர்களிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். தூரத்தில் இருந்தால், அரசர்களுடைய சிநேகத்தை இழந்து விடாமல் காப்பாற்றிக் கொள்ளலாம்.\"\n\"அப்படியானால் தாங்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாக நேரிடும்...\"\n\"எவ்வளவு தூரம் போனாலும் தங்கள் சிநேகத்தை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்கிறீர்களா\n\"இல்லை, இல்லை, அதிக காலம் என்னைத் தாங்கள் பிரிந்திருக்க முடியாது என்று சொல்கிறேன். சில தினங்களுக்கெல்லாம் நானும் ஈழத்துக்கு வந்து தங்களுடன் சேர்ந்து கொள்வதாக உத்தேசித்திருக்கிறேன். தங்களை உடன் அழைத்துக் கொண்டு கடல்களைக் கடந்து அப்பாலுள்ள தீவாந்தரங்களுக்கெல்லாம் போகத் திட்டமிட்டிருக்கிறேன். நம்முடன் சமுத்திரக் குமாரியையும் அழைத்துப் போக முடியவில்லையே என்றுதான் வருத்தமாயிருக்கிறது...\"\n என்னுடன் சேர்ந்து தாங்கள் மந்திர தந்திரங்கள் கற்றுக் கொண்டீர்கள். தங்களுடன் சிநேகமானதிலிருந்து நான் உண்மையைப் பேசுவது என்று விரதம் எடுத்துக் கொண்டேன். இப்போது என்னுடைய மனத்தில் உள்ளதைத் தங்களிடம் சொல்லட்டுமா\n\"என் நண்பர் சேந்தன் அமுதனாரிடமிருந்து, தங்கள் சித்தப்பா மதுராந்தகத்தேவரிடமிருந்து சோழ சாம்ராஜ்யத்தை தாங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். அதற்கு ஒரு மாதிரி நியாயம் உண்டு. தாங்களே முடிசூட வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று காரணம் காட்டலாம். ஆனால் அவரிடமிருந்து பூங்குழலியை அபகரித்திருந்தால், அது போன்ற பெரும் துரோகச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அதற்கு நியாயமே சொல்ல முடியாது. சமுத்திரகுமாரி இப்போது மதுராந்தகத்தேவரின் தர்ம பத்தினி என்பதைத் தாங்கள் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்\nபொன்னியின் செல்வர் கலகலவென்று சிரித்து விட்டு, \"என்னைத் தசகண்ட இராவணனோடு சேர்த்து விடுவீர்கள�� போலிருக்கிறதே\nபின்னர், \"தங்களுடைய நண்பருக்குப் பரிந்து தாங்கள் பேசுவது நியாயந்தான் ஆனால், பூங்குழலியின் நிலைமை என்ன ஆனால், பூங்குழலியின் நிலைமை என்ன அவள் என் சித்தப்பாவை மனமுவந்து கல்யாணம் செய்து கொண்டாளா அவள் என் சித்தப்பாவை மனமுவந்து கல்யாணம் செய்து கொண்டாளா\" என்று கேட்டார் அருள்மொழிவர்மர்.\n தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகலாம். இந்தப் பூமண்டலம் முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் கொண்டு வந்து ஆட்சி புரியலாம். ஆனால் பூங்குழலி அம்மையை மட்டும் அவருடைய விருப்பத்திற்கு விரோதமாக எந்தக் காரியமும் செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது. செம்பியன்மாதேவியின் செல்வப்புதல்வரிடம் பூங்குழலி அம்மை கொண்டிருந்த அன்பின் ஆழத்தை நான் அறிந்துகொள்ளும் பேறு பெற்றேன். அதற்கு இணையான அன்பை இன்னும் ஓரிடத்திலே தான் கண்டிருக்கிறேன்\n என்னிடம் அதைப் பற்றிச் சொல்லலாம் என்றால், சொல்லுங்கள்\n\"கொடும்பாளூர் இளவரசி வானதியிடந்தான் கண்டேன். அத்தகைய அன்பை வேறு எங்கே காணமுடியும்\n உண்மை பேசும் விவரத்தை அதற்குள்ளே மறந்து விட்டீரோ மனத்தில் ஒன்றை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியில் ஒன்றைத் திரிந்துச் சொல்லுகிறீரே மனத்தில் ஒன்றை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியில் ஒன்றைத் திரிந்துச் சொல்லுகிறீரே\n\"வேறு எங்கேயும் அத்தகைய காதலை நீர் கண்டதில்லையா\n உனக்காக ஒரு பெண் தன் உயிரைத் தியாகம் செய்ய முன் வந்து மதியை இழந்து பிச்சியாகியிருக்கிறாள் அவளுடைய காதல் பெரியதாகத் தோன்றவில்லையா அவளுடைய காதல் பெரியதாகத் தோன்றவில்லையா\" என்று பொன்னியின் செல்வர் உண்மையான கோபத்துடன் கேட்டார்.\nவந்தியத்தேவன் சிறிது நேரம் வரை மௌனமாக இருந்தான். பின்னர், \"ஐயா தாங்கள் காரண காரியங்களை மாற்றிச் சொல்கிறீர்கள். மணிமேகலையிடம் எனக்கு இரக்கம் இல்லாமற் போகவில்லை. அவளை நினைத்துக் கண்ணீர் வடிக்கிறேன். ஆனால் அவள் 'பிச்சி'யாகப் போனதற்குக் காரணம் நான் அல்ல தாங்கள் காரண காரியங்களை மாற்றிச் சொல்கிறீர்கள். மணிமேகலையிடம் எனக்கு இரக்கம் இல்லாமற் போகவில்லை. அவளை நினைத்துக் கண்ணீர் வடிக்கிறேன். ஆனால் அவள் 'பிச்சி'யாகப் போனதற்குக் காரணம் நான் அல்ல அவளுடைய சகோதரன் கந்தமாறன் மேலும் நாங்கள் இருவருமே அந்தப் பெண்ணுக்கு இறந்த���ர்களாகிவிட்டோ ம். இனி அதைப் பற்றிப் பேசி என்ன பயன்\n\"நான் சற்றுமுன் கோபமாகப் பேசியதற்காக வருத்தப்படுகிறேன்...\" என்று பொன்னியின் செல்வர் ஆரம்பித்தார்.\n\"எனக்கு அதில் வருத்தமும் இல்லை, வியப்புமில்லை. இம்மாதிரி திடீர்க் கோபத்தை எதிர் நோக்கித்தான் சீக்கிரமே இலங்கைக்குப் புறப்பட விரும்புவதாகச் சொன்னேன்.\"\n\"தங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்று சொன்னேன் அல்லவா\n\"சில காலம் தாங்கள் தூரதேசத்தில் இருந்துவிட்டுத் திரும்பி வந்தால், ஒருவேளை தங்களை மணிமேகலை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று என் தமக்கையார் கருதுகிறார்\n என்னைத் தூர தேசத்துக்கு அனுப்புவதில் தங்களைவிட இளைய பிராட்டிக்கு அதிக சிரத்தை இருப்பதைத் தெரிந்து கொண்டேன் நாம் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமோ, அவர்களே அதோ வருகிறார்கள் நாம் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமோ, அவர்களே அதோ வருகிறார்கள்\" என்று வந்தியத்தேவன் சுட்டிக்காட்டினான்.\nகுடமுருட்டி நதிக்கரையோடு வந்த அந்த நண்பர்கள் இருவரும் அச்சமயம் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூர் போகும் இராஜபாட்டையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த இராஜபாட்டையில் முன்னும் பின்னும் பரிவாரங்கள் புடைசூழப் பல்லக்கு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் குந்தவை தேவியும், கொடும்பாளூர் இளவரசியும் வீற்றிருந்தார்கள். குதிரைகள் மீது வந்த நண்பர்கள் இருவரையும் பார்த்ததும் அப்பெண்மணிகளின் கண்கள் வியப்பினால் விரிந்தன. அவர்களுடைய முகங்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.79. சாலையில் சந்திப்பு , \", பொன்னியின், தாங்கள், கொண்டு, நான், என்ன, செல்வர், வேறு, இல்லை, அந்த, மனத்தில், என்னை, எனக்கு, என்றார், முடியாது, வந்து, அல்லவா, எவ்வளவு, அதில், வந்தியத்தேவன், வைத்துக், அதற்கு, தளபதி, மக்கள், என்றுதான், மந்திர, தங்களுக்கு, கற்றுக், உண்டு, தங்களுடைய, கொள்ளலாம், இருக்க, இலங்கைக்கு, சாலையில், இன்னும், என்றான், சஞ்சல, இருக்கிறது, இப்போது, நீர், என்னைத், வேண்டும், கொண்டேன், வழியாகப், அதிக, முடிசூட்டு, பெரிய, வந்த, தெரிந்து, என்பது, முடியும், நண்பர்கள், தங்களை, சந்திப்பு, செல்வன், கொடும்பாளூர், அதைப், எங்கே, விருப்பம், போவதில், முன், பொய், அப்படியே, பற்றிப், அன்ப���, அவளுடைய, பிரிந்து, சொன்னேன், அத்தகைய, கேட்டார், பேசுவது, எடுத்துக், சொல்லுங்கள், காலம், சேர்ந்து, தங்களுடன், சொல்கிறேன், சொல்ல, காரணம், பின்னர், தூரத்தில், பூங்குழலி, அவ்வளவுக்கு, சிநேகத்தை, இழந்து, அவள், தங்கள், காப்பாற்றிக், புறப்பட, அப்படியானால், ஆகையால், விஷயத்தில், தீர்மானித்திருந்தார், தமது, வரையில், இருவரும், திகழ்ந்தன, காட்சியாகத், குடமுருட்டி, சிறிது, நாள், அவருடைய, விழா, செல்வரின், கல்கியின், அமரர், நாடு, வைபவத்தை, மாதிரி, உள்ளத்தைப், தியாகம், எதிர், நண்பரே, இவ்வளவு, விட்டு, அநிருத்தர், முதன்மந்திரி, நோக்கத்துடனா, நகைத்துவிட்டு, காரணமும், ஒன்று, வெளியில், ஒன்றை, நானும், எனக்குப், மாட்டேன், இன்றைக்கு, இந்தப், முடியுமா, உலகில், அரசர்களுடைய, மன்னர், உமக்கு, கலகலவென்று, என்றும், சொல்கிறீர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_602.html", "date_download": "2020-05-25T02:17:47Z", "digest": "sha1:S7RFMNVPV4DKBM4VILV65MIVVYIUWMRX", "length": 37490, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "றிசாத் குறித்து ரெலோ, மேற்கொண்டுள்ள தீர்மானம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nறிசாத் குறித்து ரெலோ, மேற்கொண்டுள்ள தீர்மானம்\n- பாறுக் ஷிஹான் -\nஅமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக பதவி விலகி அத்தோடு நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். றிசாத் பதியுதீன் விலக மறுத்தால், அவரை அரசாங்கம் பதவிவிலக்க வேண்டும். அதையும் மீறி அவர் விடாப்பிடியாக பதவியில் இருந்தபடி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்டால், அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என ரெலோ இன்று (26)அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nவவுனியாவிலுள்ள ரெலோ தலைமையகத்தில் கட்சியின் தலைமைக்குழு கூட்டம் நடந்தது. இதன் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகலந்துரையாடலின் பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கட்சியின் த���ர்மானம் அறிவிக்கப்பட்டது\nஅப்போ கடந்த 30 வருட யுத்தகாலத்தில் உங்கள் இயக்கமும் ஆயுதம் ஏந்தி அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டார்கல். எனவே அந்த பழைய ஆயுதம் ஏந்திய நாட்களுக்காக உங்கலையும் விசாரிக்க வேண்டும்\nஇந்த நாய்களுக்கு இதுதான் வேலை முன்னைய காலத்தில் பயங்கரவாதியாக இருந்த இந்த நாய்கள் இப்போ கருத்துச் சொல்லுது\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை க���ண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை ���ிருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_96001.html", "date_download": "2020-05-25T02:00:57Z", "digest": "sha1:MXKAEZLZGLKQ5PZIU2YT3EBIE5D2GWGT", "length": 23231, "nlines": 129, "source_domain": "www.jayanewslive.com", "title": "அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டலாம் : அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nதிருமழிசை காய்கறி சந்தையில் கடைகளை பார்வையிட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nஉடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍க��� 16 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - முகமூடி கொள்ளையர்களின் அராஜகத்தால் பரபரப்பு\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nசென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக்‍கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்‍குகள் பதிவு - பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nஅயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டலாம் : அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர்கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. சன்னி வக்ஃபு வாரியத்திற்கு, தனியாக 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் வழங்க வேண்டும் என்றும், கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்றும், தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅயோத்தியில், சர்ச்சைக்குரிய இரண்டு புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலத்தை, நிர்மோஹி அக்காரா, ராம் லல்லா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை உரிமை கொண்டாடின. இதை சரிபாதியாக பிரித்துக் கொள்ள கடந்த 2010-ம் ஆண்டு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை, தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் திரு. எஸ்.ஏ. பாப்டே, திரு. டி.ஒய். சந்திரசூட், திரு. அசோக் பூஷண், திரு. அப்துல் நஸீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதிமுதல், தொடர்ந்து 40 நாட்கள் வரை விசாரணை நடத்தி முடித்தது.\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதை அடுத்து, அயோத்தி வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை 10.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.\nஇருதரப்பிலும் வழிபாடு நடத்துபவர்களின் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் - அதை நடுநிலையுடன் நீதிமன்றம் அணுகும் - சர்ச்சைக்குரிய 2 புள்��ி ஏழு ஏழு ஏக்கர் நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஷியா வக்ஃபு வாரியம் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.\nஇந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையை முழுமையாக நிராகரிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள் அந்த அறிக்கையின் அடிப்படையில், பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை - அதை சமயம், சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதியின் கீழ் பகுதியில் இருக்கும் கட்டடம், இஸ்லாமியர்களின் கட்டடம் அல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர் - கோவில் இடிக்கப்பட்டுதான் கட்டுப்பட்டதா என்றும் கூறவில்லை என தெரிவித்த நீதிபதிகள், அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது எனத் தெரிவித்தனர் - சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.\nஅயோத்தியா சட்டம் 1999-ன் கீழ், அடுத்த மூன்று மாத காலத்திற்குள் புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் - இதற்காக, தனியாக அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி, கோவிலைக் கட்ட வேண்டும் - கோவிலின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி ஆகியவற்றை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nகடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அயோத்தியில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை, அவர்கள் கேட்கும் இடத்தில் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nகொரோனா பிரதமர் நிவாரண நிதி பங்களிப்பு : ஊதியத்தை குறைத்து கொள்வதாக பிபின் ராவத் அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கு - தந்தையை சைக்கிளில் அமர வைத்து 1,200 கி.மீ. பயணம் செய்த சிறுமிக்கு உதவித்தொகை : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nதிருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nசெங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்\nவடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்\nஅச்சரப்பாக்கம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும ....\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாத ....\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சே ....\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய் ....\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8854", "date_download": "2020-05-25T01:57:50Z", "digest": "sha1:CQPV227IGNP54IS427SBLIPDNHFHBW7Q", "length": 6148, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Maanasa Devi - மானஸதேவி » Buy tamil book Maanasa Devi online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மானஸதேவி, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமனக் கோயில் - Manakkoil\nசிநேகமுள்ள சிங்கம் - Snegamulla Singam\nகல்லூரிப் பூக்கள் - Kallurippukkal\nஇனிது இனிது காதல் இனிது (பாகம் - 2)\nஉள்ளம் விழித்தது மெல்ல - Ullam Vezhithathu Mella\nஎன்னைச் சுற்றி சில நடனங்கள் - Ennai Sutri Sila Nadanangal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள் - Mr. Julesudan Oru Naal\nசொர்ண ஜாலம் - Sorna Jalam\nவிண்வெளிப் பயணம் (உருது நாவல்) - Vinveli Payanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநெல்லுச்சோறு - Nellu Soru\nமுன்கதை சுருக்கம் - MunKathai Surukkam\nபயணிகள் கவனிக்கவும் - Payanigal Kavanikkavum\nஎட்ட நின்று சுட்ட நிலா\nமீண்டும் ஜீனோ - Meendum Geeno\nசெந்தூரச் சொந்தம் - Senthura Sontham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கரு���்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/02/26/", "date_download": "2020-05-25T01:17:35Z", "digest": "sha1:2DQRVZWUVUGS4EQ72BBCQIOL2ZRA2CM5", "length": 11065, "nlines": 149, "source_domain": "www.stsstudio.com", "title": "26. Februar 2019 - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nஊடகவியலாளர் பிரகாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2019\nபரிசில் வாழ்ந்து வரும் பிரகாஸ் அவர்கள்…\nஅராலி வடக்கில் முதியோர் கௌரவிப்பு\nஅராலி வடக்கில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வில்…\nதாளவாத்தியக்கலைஞர் குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2019\nதாளவாத்தியக்கலைஞர் குகன் 2602.2019 இன்று…\nஎங்கள் குழந்��ைகள் இசைக்கும் இசை அமுதம்\nஎம்மவர்களுக்காக எங்கள் குழந்தைகள் இசைக்கும்…\nகாலத்தை வென்று நிற்பவர்கள் கலைஞர்கள். ,இன்று கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு நாள்.\nகாலத்தை வென்று நிற்பவர்கள் கலைஞர்கள்.…\nஆண்டு ஒன்று துவண்டது ஆனாலும் உங்கள் நினைவுகள்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_25.html", "date_download": "2020-05-25T01:02:37Z", "digest": "sha1:ACVTYIGWJBBRAJUDWOMO2HWUNNZKRS5N", "length": 13908, "nlines": 86, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இன்று மாளிகைக்காடு சபீனா பாடசாலையில் மகிழ்ச்சிகரமாய் நடைபெற்று முடிந்த கரவாகு இலக்கியச் சந்தியின் இரண்டாம் சந்திப்பு. கவிஞர் ஜனூஸ் சம்சுதீன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருக��றது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nHome Latest நிகழ்வுகள் இன்று மாளிகைக்காடு சபீனா பாடசாலையில் மகிழ்ச்சிகரமாய் நடைபெற்று முடிந்த கரவாகு இலக்கியச் சந்தியின் இரண்டாம் சந்திப்பு. கவிஞர் ஜனூஸ் சம்சுதீன்\nஇன்று மாளிகைக்காடு சபீனா பாடசாலையில் மகிழ்ச்சிகரமாய் நடைபெற்று முடிந்த கரவாகு இலக்கியச் சந்தியின் இரண்டாம் சந்திப்பு. கவிஞர் ஜனூஸ் சம்சுதீன்\nகரவாகு கலை இலக்கியச் சந்தியின் இரண்டாவது சந்திப்பு இன்றைய தினம் (25.09.2016) மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் சிரேஷ்ட வைத்திய அதிகாரி, கவிஞர் Dr. நஜீமுத்தீன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது\n. இன்றைய கரவாகு கலை இலக்கியச் சந்திக்கு பிரதம விருந்தினராக SARO FARMS (PVT) ltd இன் முகாமைத்துவ பணிப்பாளரும், கவிஞருமான எம்.எச்.எம். தாஜுதீன் கலந்து சிறப்பித்தார்\nஇலக்கிய அதிதிகளாக மூத்த கவிஞர்களான மணிப்புலவர். மருதூர் ஏ. மஜீத், அஷ்ரப் சிஹாப்தீன், சோலைக்கிளி, பாவேந்தல் பாலமுனை பாரூக் ஆகியோருடன் தென்னிந்தியாவிலிருந்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருச்சி சாஹுல் ஹமீதும் வருகை தந்து நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.\nஇன்றைய கரவாகு சந்தியில் முதலாவது அமர்வு பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு அரங்காக பரிணமித்தது. தலைவர் அஷ்ரப் இலக்கிய முகமும், நினைவுகளும் எனும் தலைப்பில் இலக்கிய ஆய்வாளரும், எழுத்தாளருமான ஜெஸ்மி எம். மூஸா சிறப்புரையாற்றினார்.\nகரவாகின் சிரேஷ்ட பாடகர் முஹம்மத் மாஹிர் மற்றும் இ.ஒ. கூ. அறிவிப்பாளர் ரோஷன் அஷ்ரப் ஆகியோர் தலைவர் அஷ்ரப் நினைவை உரசும் பாடல்களை பாடி சபையை நெகிழ்ச்சி அடையச் செய்தனர்.\nமேலும், இடையிடையே கவிதைப் பொழிவுகளில் கவிஞர்களான எழு கவி ஜெலில்,அக்கரைப்பற்று நாளீர், காத்தான்குடி பயாஸ், கல்முனை நபீஸா மபாஸ் ஆகியோர் பங்கேற்று அருமையாக கவிதை வாசித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து பாவேந்தல் பாலமுனை பாரூக் குறும்பாக்கள் தொடர்பாக விசேட உரை நிகழ்த்தினார்.\nஇன்றைய கரவாகு கலை இலக்கியச் சந்திப்பின் இரண்டாவது அமர்வில் மறைந்த கவிஞர் எஸ்.எம்.எம்.ராபீ���் அவர்களின் 4 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷடிக்கப்பட்டது. மர்ஹும் ராபீக் அவர்களின் இலக்கிய நினைவுகளை அவரின் சகோதரர் கவிஞர் எஸ்.எம்.எம்.அமீர் பகிர்ந்து கொண்டார்.\nமூத்த எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் சிறப்புரையிலும் கவிஞர் ராபீக் தொடர்பான ஞாபகங்கள் பகிரப்பட்டமை விசேட அம்சமாகும்.\nமர்ஹும் ராபீக் அவர்களின் இலக்கிய நினைவுகளில் அவரது மாமி கலைமகள் ஹிதாயா ரிஸ்வியும் இணைந்து கொண்டார்\nகரவாகு சந்தியின் சிறப்புக் கவியரங்கம் நிகழ்வின் முத்தாய்ப்பு. அந்த வகையில், கவிஞர் வே. முல்லைத்தீபன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.\nஇக்கவியரங்கில் கவிஞர்களான மருதமுனை விஜிலி, பொத்துவில் கிராமத்தான் கலீபா,காத்தான்குடி யூனூஸ், காத்தான்குடி ரியாஸ், பாலமுனை முபீத், மசூரா சுஹுருதீன் ஆகியோர் பங்குபற்றி சுவாரஷ்யமாக கவி மழை பொழிந்தனர்.\nஇன்று இடம்பெற்ற கரவாகுச் சந்தியின் அனைத்து\nநிகழ்ச்சிகளும் 97.6 ஊவா சமூக வானொலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வரும் வாரங்களில் ஒலிபரப்பாகவிருக்கின்றமை விசேட அம்சமாகும்\n. இன்றைய நிகழ்வு நடைபெற்ற மாளிகக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்தும் இங்கு கருத்துக்கள் முன் மொழியப்பட்டன.\nமுதற்கட்டமாக பாடசாலை நூலகத்திற்கு சில கவிஞர்களின் நூல்களும் அதிபர் முஹம்மத் அஸ்மி அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.\nஅடுத்த கரவாகு இலக்கியச் சந்தியின் சந்திப்பும் மாளிகக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்திலேயே நடைபெறும்.\nஇன்றைய கரவாகு இலக்கிய சந்திப்பிற்கு அலைபேசி மற்றும் முக நூல் அழைப்பிதழை மாத்திரம் ஏற்று வருகை தந்து கலந்து சிறப்பித்த அனைத்து பிரமுகர்கள், புத்திஜீவிகள், கலை இலக்கிய சொந்தங்கள் அனைவருக்கும் ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/announcement/203", "date_download": "2020-05-25T00:56:15Z", "digest": "sha1:BE3FN3D67IULKXPG6HP6MRRGDCBZV5LJ", "length": 2472, "nlines": 41, "source_domain": "dmk.in", "title": "Announcement - DetailPage - DMK", "raw_content": "திராவிட மு���்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Elections - 2019\nதலைமைக் கழக அறிவிப்பு - உள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனு தாக்கல் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு\nதலைமைக் கழக அறிவிப்பு உள்ளாட்சி தேர்தலுக்காக கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய வருகிற 27.11.2019(புதன்கிழமை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/awkward-boeling-action-by-bumrah-shares-old-memories-by-former-coaches", "date_download": "2020-05-25T02:53:12Z", "digest": "sha1:JZJZ6HDXNU5XXFHQBJU4PPKEPKB7ODI7", "length": 10850, "nlines": 61, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பும்ராவின் \"விசித்திரமான\" பந்துவீசும் முறை குறித்து பகிரும் பயிற்சியாளர்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nபும்ராவின் \"விசித்திரமான\" பந்துவீசும் முறை குறித்து பகிரும் பயிற்சியாளர்கள்\nதனது வேகப் பந்துவீச்சால் இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தருவாரா\nஇன்று கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் என்றால், அது நம் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா தான். தனது துல்லியமான மற்றும் வேகமான பந்துவீச்சால் இறுதிகட்ட ஓவர்களில் எத்தனை திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் “மண்ணை கவ்வ” விடுபவர் பும்ரா. தனது பிரத்யேகமான பந்துவீசும் முறையால், இன்று உலகின் நம்பர் ஒன் பவுலராக திகழ்கிறார் பும்ரா. அவரது பந்துவீசும் முறை குறித்தும், அவாது இளமை காலம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் முன்னாள் பயிற்சியாளர்கள்.\nகுஜராத் தலைமை பயிற்சியாளர் விஜய் படேல் கூறுகையில், “இளம் வயதில் பும்ரா, நிர்மான் மேல்நிலைப் பள்ளிக்காக விளையாடி வந்தார். வித்தியாசமான முறையில் ஒரு மாணவன் பந்துவீசுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதனால் அவர் விளையாடும் போட்டியை நாங்கள் பார்க்கச் சென்றோம். அதிகமான வேகத்தில் பந்துவீசுவதோடு விக்கெட்டையும் எடுத்து கொண்டிருந்தான் அந்த மாணவன். இவரின் வேகம் மற்றும் பந்துவீசும் முறைக்காக மட்டுமே இவரை மாவட்ட அளவிலான கிரிகெட் போட்டிகளில் விளையாட வைத்தோம்”.\n“இன்றும் கூட இவரது ��ித்தியாசமான பந்துவீசும் முறை அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் இடைஞ்சல் கொடுக்கிறது. இந்த முறையை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. இவர் இதுபோன்று பந்து வீசி கொண்டிருந்தால் எளிதாக காயம் அடைவார் என பலர் எங்களிடம் கூறினர். MRF பேஸ் பவுண்டேஷனுக்கு பும்ராவை அனுப்பி வைத்தோம். அங்கு பிரபல வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி கூட, பும்ராவின் பந்துவீசும் முறையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். இன்றைய காலங்களில், தங்கள் உடலில் உள்ள பலவீனமான பகுதிகளை வலுப்படுத்தி உடற்தகுதியோடு இருக்கிறார்கள் வீரர்கள். அதுபோல தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பிடித்துக் கொண்டார் பும்ரா”\nஆரம்பத்தில் பும்ராவின் பந்தில் பேட்ஸ்மேன்களுக்கு LBW கொடுக்க நடுவர்கள் மறுத்து வந்தார்கள். ஏனென்றால் இவரது பந்துவீசும் முறையால் அனைத்து பந்துகளும் “இன் ஸ்விங்” தான் செல்லும், அதனால் ஸ்ட்ம்பை பந்து தகர்க்காது என நடுவர்கள் நினைத்திருந்தனர். அதன்பிறகு “அவுட் ஸ்விங்” மற்றும் பலவிதமான டெலிவரிகளை கற்று கொண்டார் பும்ரா.\nமுன்னாள் வேகப் பந்துவீச்சாளரும் தற்போதைய குஜராத் அணியின் பவுலிங் பயிற்சியாளருமான ஹிதேஷ் மஜும்தார் கூறுகையில், “2013-ல் முதல் முறையாக நான் பும்ராவை பார்க்கும் போது, அவரிடம் வேகம் மட்டுமே இருந்தது. லைன் மற்றும் லென்த் போடுவதில் அவருக்கு சில பிரச்சனை இருந்தது. டி20 வடிவம் வளர்ச்சியடைய தொடங்கியதும், தனது கடுமையான உழைப்பால் இன்று உலகமே அஞ்சும் பந்துவீச்சாளராக உயர்ந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது, ஷான் போலாக், ஷேன் பாண்ட் மற்றும் லசித் மலிங்கா ஆகியரோடு உரையாட பும்ரவிற்கு வாய்பு கிடைத்தது. அதன் பிறகு லைன் மற்றும் லெந்த் போடுவதில் தன்னை நன்றாக மேம்படுத்தி கொண்டார்.\nபும்ராவின் திறமையை இளம் வயதிலேயே கண்டுகொண்ட மற்றொரு நபர், அஹமதாபாத் கபாடியா பள்ளியின் பயிற்சியாளரும் பத்திரிக்கையாளருமான நரேந்திர பஞ்சோலி. அவர் கூறுகையில், “2007-08ல் அவரை சந்தித்தேன். பள்ளி அணிகளுக்கான தகுதி தேர்விற்கு பும்ராவும் வந்திருந்தார். அப்போதும் அவரது பந்துவீசும் முறை இன்றுள்ளது போல் தான் இருந்தது. ஸ்டம்பை நோக்கி பந்துவீசினால் உனக்கு விக்கெட் கிடைக்கும் என அவரிடம் கூறினேன். அன்று அவர் வீசிய பந���தை எந்த பேட்ஸ்மேனாலும் பார்க்க கூட முடியவில்லை, அவ்வுளவு வேகம் அதில் இருந்தது. 14 வயதிற்குள்ளான பந்துவீச்சாளருக்கு இது சற்று அதிகமே\" என்றார்.\nஉலக கோப்பையில் பும்ராவையே கேப்டன் கோலி முழுமையாக நம்பியுள்ளார். 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் பும்ராவின் பந்துவீச்சு அவுளவு சிறப்பாக இல்லை. அந்த தொடரில் ஐந்து போட்டிகளில் 42 ஓவர்கள் வீசி வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். இந்த முறை இங்கிலாந்தில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்று தருவாரா பும்ரா\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/holidays-for-tasmac-shops-perambalur-district-collectors-notice/", "date_download": "2020-05-25T01:54:36Z", "digest": "sha1:XSOS23VGPLMAHURGJ73SFPGVP2BJGC2A", "length": 3823, "nlines": 57, "source_domain": "www.kalaimalar.com", "title": "டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தினங்கள் ; பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:\nபெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் விடுதியுடன் கூடிய மதுக்கூடங்களுக்கு வரும் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு 16.01.2020 (வியாழக்கிழமை) 26.01.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்படுகிறது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து ஆகிய அனைத்தும் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு 16.01.2020 (வியாழக்கிழமை) 26.01.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் விடுமுறை தினங்களாக ( DRY DAY) அறிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/radharavi-mocking-nazzer", "date_download": "2020-05-25T02:57:11Z", "digest": "sha1:4K77SOCQEVMNBLD7KZXMZMJ6WEQ7UFPC", "length": 14144, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாசரை கலாய்த்த ராதாரவி | radharavi mocking nazzer | nakkheeran", "raw_content": "\nகே.என்.ஆர் மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் 'பொறுக்கிஸ் அல்ல நாங்கள்'. பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S 'பொறுக்கிஸ்' படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது.....\"இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன். மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன். மற்றபடி இப்போதுவரை அவரது சுய உழைப்பு தான்.\nமஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர். இந்தப்படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்கு பிடிக்கும். இன்றைக்கு யார் யாரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது, அவர்களைவிட, ஆலயமணி நன்றாக பாடக்கூடியவர். எனக்கு பாட வராது. அதனாலேயே அவரைப் பிடிக்கும். பியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன். காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர். அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம். அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும் அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன். காரணம் சென்சாரில் பிரச்னையில்லாமல் தப்பிக்கவேண்டுமே என்பதுதான். இது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம் இந்த விழாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை அழைத்திருந்தேன். முதலில் வருகிறேன் எனச் சொன்னவர், பின் எதனாலோ வராமல் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை இங்கு வருபவர்களின் பட்டியலைப் பார்த்திருப்பாரோ என்னவோ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் கார்த்திக் பாஜகவில் இணைகிறாரா\nபிரபல நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nநடிகர் சங���க தேர்தலில் திமுக தலையீடா\nஅதிமுக -வில் இணைந்தார் நடிகர் ராதாரவி...\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\nமருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித்... வைரலாகும் வீடியோ\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n“நாம் சகஜ நிலைக்குத் திரும்புகிறோம்”- மகேஷ்பாபு அறிவுரை\n''அவர் பொறுமையாக எங்களது கோரிக்கையைக் கேட்டார்'' - இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நன்றி\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2020/05/21/how-is-chennai-traffic-after-50-days-vlog-by-jackiesekar/", "date_download": "2020-05-25T00:39:54Z", "digest": "sha1:CSEV4T5B2BN5ZWBBSZS2PX4KSFW6MTVM", "length": 16793, "nlines": 46, "source_domain": "jackiecinemas.com", "title": "How Is chennai Traffic After 50 Days | Vlog by Jackiesekar | Jackiecinemas", "raw_content": "\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. 'இப்போதைக்கு குறும்படம்' என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்... இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், \"'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்\" என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்.... \"ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்\" என்றா��் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் \"இந்தப் பயணம் தொடரும்\" என்றார்.\nதளபதி விஜயின் \"குட்டி ஸ்டோரி\" பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nசமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப்...\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்…. “ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் “இந்தப் பயணம் தொடரும்” என்றார்.\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும்...\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு ��ண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக…\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1219.aspx", "date_download": "2020-05-25T01:08:52Z", "digest": "sha1:HTOW6UYNNY2ZW6HZPUMF7HJ7D5LNHNE3", "length": 16944, "nlines": 87, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1219- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nநனவினால் நல்காரை நோவர் கனவினால்\n(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1219)\nபொழிப்பு: கனவில் காதலர் வரக் காணாத மகளிர் நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை (அவர் வராத காரணம் பற்றி) நொந்துகொள்வர்.\nமணக்குடவர் உரை: நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார்.\nஇது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.\nபரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர்.\n(இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.)\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கனவிலே காதலரைக் காணாதவர்கள், நனவிலே வந்து அவர் அருள் செய்யவில்லையென்று வருத்தப்படுவர்.\nகனவினால் காதலர்க் காணாதவர், நனவினால் நல்காரை நோவர்.\nபதவுரை: நனவினால்-விழிப்பு நிலையின் கண்; நல்காரை-தலையளி செய்யாதவரை; நோவர்-நொந்து கொள்வர்.\nமணக்குடவர்: நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர்;\nபரிப்பெருமாள்: நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர்;\nபரிதி: நனவினால் நல்கார் என்று விதனப்படுவர்;\n நம் காதலர் நம்மை நனவிடத்து வந்து நல்காமையைக் குறித்து இவள்மாட்டு அருளும் அன்பும் இலர் என்று இங்ஙனம் நொந்து உரைப்பர் யார் எனின்;\nபரிமேலழகர்: (இதுவும் அது.) தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர்.\n'தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நொந்து உரைப்பர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தாம் நேரிலே அருளாத அவரைப் பழிப்பர்', 'நனவில் வந்து அன்பு காட்டாத எம் காதலரைக் குறை கூறி நொந்து கொள்வர்', 'தம்முடைய காதலர் நனவில் வராததற்கு நொந்துகொள்ள வேண்டும். நான் ஏன் அவரை நோக வேண்டும்', 'தாம் அறிய நனவில் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் எனப்பழி கூறுவார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nநேரிலே அருளாத அவரை நொந்து கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.\nபதவுரை: கனவினால்-கனவின் கண்; காதலர்-காதலர்; காணாதவர்-கண்டறியாதவர்.\nமணக்குடவர்: கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார்.\nமணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.\nபரிப்பெருமாள்: கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.\nபரிதி: கனவினாலே காதலரைக் காணாத மாதர் என்றவாறு.\nகாலிங்கர்: இங்ஙனம் நனவிடைப் பிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர். காலிங்கர் குறிப்புரை: எனவே அங்ஙனம் கூறிய அயலார் கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்ச் சொல்லினாள் என்றவாறு.\nபரிமேலழகர்: தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்.\nபரிமேலழகர் குறிப்புரை: இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.\n'கனவின்கண் அவரைக் காணாதவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கனவிலும் காதலரைக் காணாதவர்கள்தாம் நேரிலே அருளாத அவரைப் பழிப்பர்', 'தம் காதலரைக் கனவிடத்துக் கண்டறியாத மகளிர்', 'கனவிற்கூடத் தம்முடைய காதலரைக் கண்டு மகிழாத பெண்கள்தாம்', 'தமக்கு ஒரு காதலர் இல்லாமையினால் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nபிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.\nகனவில் தம் காதலரைக் கண்டுஇன்புறாதவரே நேரில் வந்து அருளாத அவரைக் குறித்து நொந்து உரைப்பர்.\nபிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர் நேரிலே அருளாத அவரை நோவர் என்பது பாடலின் பொருள்.\nநனவினால் என்ற சொல்லுக்கு விழித்திருக்கும் நிலையில் என்பது பொருள்.\nநல்காரை என்ற சொல் அருள் செய்யாதவரை என்ற பொருள் தரும்.\nகனவினால் என்ற சொல்லுக்கு கனவில் என்று பொருள்.\nகாதலர் என்ற சொல் காதலரைக் குறித்தது.\nகாணாதவர் என்ற சொல் இங்கு காணாத காதலியர் என்ற பொருள் தருவது.\nகனவிலே காதலரைக் கண்டு இன்பம் எய்தாவர்கள்தாம், நனவிலே வந்து அவர் அருள் செய்யவில்லையென்று வருந்திக் கூறுவர்.\nதலைவன் கடமை காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவிக்கு அவனது பிரிவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. பிரிவாற்றாமல் இருக்கும் அவளுக்குக் கனவு உதவுகிறது. நேரில் காண்பது போலவே கனவிலும் அவனுடனிருந்து மகிழ்ச்சி பெறுகிறாள். நனவில் உள்ளது போலவே கனவிலும் உறவாடுகிறாள். கனவு தரும் இன்பத்தைக் கிடைக்கக்கூடாத பேறு பெற்றதாக உணர்கிறாள். அப்பொழுது சொல்கிறாள் 'யாராவது பிரிந்து சென்ற காதலர் தமக்கு அருளவில்லையே என்று சொன்னால் அவர்கள் கனவில் த்ம்தம் காதலரைக் காண்பதில்லை போலும். அப்படிக் கனவு கண்டு இன்பம் எய்தியிருந்தால் நொந்து பேசமாட்டார்கள்.'\nகாதலர்க் காணாதவர் என்பதற்குக் காதலரின் அன்பை அறிந்திராதவர்கள் என்றும் தமக்கொரு காதலரின்மையால் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர் என்றும் இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள் என்றும், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர் என்றும் பொருள் கூறினர். கனவில் காதலனைக் கண்டு இன்புறாதவர்கள் என்பது சிறந்ததாகும்.\nஇது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது எனச் சூழல் அமைப்பர் மணக்குடவர்/பரிப்பெருமாள். தலைவி அயலார் கேட்பத் தன்நெஞ்சிற்குக் கூறியதாக்க் கொள்வர் காளிங்கர். தலைவனைப் பழித்தது பொறாது புலக்கின்றாள் தலைவி ஆதலால், அயன்மை தோன்றக் கூறினாள் என்று பரிமேலழகர் வகுப்பார்.\nதாம் நேரிலே அருளாத காதலரைக் குறைகூறுவர் என்பது பொருள். இச்சொல்லுக்கு பழிப்பர் வருந்துவார், நொந்துபோவார்கள். குறை கூறி நொந்து கொள்வர், பழி கூறுவார் எனப் பொருள் கூறுவர்.\n'நோவர்' என்ற சொல் நொந்து உரைப்பர் என்ற பொருள் தருவது.\nபிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர் நேரிலே அருளாத அவரை நொந்து கொள்வர் என்பது இக்குறட்கருத்து.\nகனவில் காதலரைக் கண்டுஇன்புறத் தெரியாத பெண்களுக்காக தலைவி வருந்துவதைச் சொல்லும் கனவுநிலை உரைத்தல் பாடல்.\nகனவில் காதலருடன் இன்பம் காணாதவர்கள்தாம் நேரில் வந்து அருள் செய்யாத காதலரைப் பற்றி நொந்துரைப்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/05/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-25T02:34:58Z", "digest": "sha1:YBJR5RXLRPTZ73TSQJUG5BTCCGAMUALH", "length": 11142, "nlines": 196, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஒரு குழந்தைக்கு தாயானதும் குண்டாகிட்டீங்களா |", "raw_content": "\nஒரு குழந்தைக்கு தாயானதும் குண்டாகிட்டீங்களா\nவாழைத்தண்டின் நன்மைகள் : கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.\nஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும். வாழைத்தண்டு ஜூஸ் தயாரிக்கும் முறை : தேவையானவை : வாழைத்தண்டு மிளகு , சீரகம், பூண்டு எலுமிச்சை சாறு சிறிது உப்பு\nசெய்முறை : வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் பருமன் நாளுக்கு நாள் குறைந்துவரும். வாழைத்தண்டு மோர்: தேவையானவை\n: வாழைத்தண்டு மோர் இஞ்சி சாறு பெருங்காயத் தூள் செய்முறை : வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும். இஞ்சிச்சாறு, உப்பு பெருங்காயத்தூள்சேர்க்கவும். தொடர்ந்து குடிக்க வேண்டும் : இவ்வாறு குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று கோளாறு நீங்கும். சிறு நீரக கற்கள் கரையும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் கு\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெ���ியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnpsc.madhumathi.com/2019/03/blog-post_98.html", "date_download": "2020-05-25T00:24:44Z", "digest": "sha1:HOA365OMAUMTZBOEGIYKUIJAFQZGLSVJ", "length": 10309, "nlines": 113, "source_domain": "tnpsc.madhumathi.com", "title": "பண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள் - வென்று காட்டு!", "raw_content": "\nHome » indian history , tnpsc , தமிழக வரலாறு , தமிழ்நாடு , பொது அறிவு , வரலாறு » பண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்\nபண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்\nவணக்கம் தோழமைகளே.. குரூப் 4 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் தவிர்த்து பொது அறிவிலும் தமிழ்நாடு,இலக்கியம், தமிழக வரலாறு போன்றவற்றிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.அவற்றுள் முக்கியமானவை பண்டைய மன்னர்களும் அவர்களின் புனைபெயர்களும்.இவற்றை தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\nசேரன் செங்குட்டுவன் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்\nமுதலாம் பராந்தகன் மதுரை கொண்டான்,மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்\nஇராஜாதித்யன் யானை மேல் துஞ்சிய சோழன்\nஇரண்டாம் பராந்தகன் சுந்தரச் சோழன்\nமுதலாம் இராஜராஜன் மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி, இராஜகேசரி\nமுதலாம் இராஜேந்திரன் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன்\nமுதலாம் குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்,\nஇரண்டாம் குலோத்துங்கன் கிருமி கண்ட சோழன்\nமூன்றாம் குலோத்துங்கன் சோழ பாண்டியன்\nமாறவர்மன் அவனி சூளாமணி மாறவர்மன், சடய வர்மன்\nமுதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாடு கொண்டருளிய\nமுதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பொன்வேய்ந்த பெருமாள்\nமுதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் கொல்லம் கொண்ட பாண்டியன்\nநெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையானங்கான செருவென்ற\nமுதலாம் மகேந்திரவர்மன் சித்திரகாரப் புலி,விசித்திர சித்தன், மத்த விலாசன், போத்தரையன், குணபரன், சத்ருமல்லன், புருஷோத்தமன், சேத்தகாரி\nமுதலாம் நரசிம்மன் வாதாபி கொண்டான்\nஇரண்டாம் நரசிம்மவர்மன் ராஜ சிம்மன், ஆகமப் பிரியன்\nமூன்றாம் நந்தி வர்மன் காவிரி நாடன், சுழல் நந்தி, சுழற்சிங்கன், தெள்ளாறு எறிந்த நந்தி வர்மன்\nஇப்பதிவை தரவிறக்கம் செய்துகொள்ள கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nLabels: indian history, tnpsc, தமிழக வரலாறு, தமிழ்நாடு, பொது அறிவு, வரலாறு\nபிரித்து எழுதுக - பொதுத்தமிழ் -இலக்கணம் - TNPSC\nTNPSC பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் இலக்கணப்பிரிவில் கேட்கப்படும் வினா பிரித்தெழுதும் வினா ஆகும்.எளிமையான பாடம் இது.ஆனால் இதில் க...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்\n1.சதகம் 2.பிள்ளைக்கவி 3.பரணி 4.கலம்பகம் 5.அகப்பொருட்கோவை 6.ஐந்திணைச் செய்யுள் 7.வருக்கக் கோவை ...\nபண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்\nவ ணக்கம் தோழமைகளே.. குரூப் 4 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் தவிர்த்து பொது அறிவிலும் தமிழ்நாடு,இலக்கியம், தமிழக வ...\nபாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழ்நாடு பற்றிய வினாக்களில் அவ்வப்போது விருது பெற்ற தமிழர்களைப் பற்றி கேட்பதுண்டு.எனவே இன்றைய பதிவில் உயர்ந்த...\nவ ணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் தமிழகத்திலுள்ள புராதன சின்னங்கள், கணவாய்கள் மற்றும் மலைவாழிடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளன.படித்து ம...\nதமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும்\nவ ணக்கம் தோழமைக���ே.. தமிழ்கத்தைப் பற்றி அதிகமான வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்படுவது வழக்கம்.அதில் முக்கியமான ஒன்று தமிழக புவியியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_185.html", "date_download": "2020-05-25T02:05:44Z", "digest": "sha1:KPBLVZKVRG6RF6MKAJGSSMNHMM553ZAQ", "length": 40675, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது - ஸ்ட்டாலினிடம் எடுத்துக்கூறிய ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது - ஸ்ட்டாலினிடம் எடுத்துக்கூறிய ஹக்கீம்\n- திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது -\nஇலங்கை கிழக்கு, வடக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு வருமாறு மு.க. ஸடாலினை திங்கட்கிழமை காலை சந்தித்த போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்தார்.\nசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னைக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nபின்னர் திங்கட்கிழமை காலை தி.மு.க. தலைவர் மு.க. ஸடாலினை அவரது இல்லத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து பேசினார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றதற்கு ரவூப் ஹக்கீம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் ரவூப் ஹக்கிமிக்கு மு.க. ஸடாலின் ரவூப் ஹக்கீம்க்கு நினைவு பரிசை வழங்கினார்.\nஇந்த சந்திப்பில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் விரைவில் தமிழக முதல்வராக வந்து மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கு நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று கூறினார்.\nநீங்கள் விரைவில் இலங்கை வரவேண்டும் அங்குள்ள கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்களையும் மலையக மக்களையும் நீங்கள் சந்தித்து உரையாட வேண்டும் . ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அழைப்பு கொடுக்கிறோம்.\nமு.க. ஸடாலின் ரவூப் ஹக்கிடம் சமீபத்தில் இலங்கை ந��ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை குறித்து கேட்டார் அதற்கு பதில் அளித்த ரவூப் ஹக்கீம் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அரசியல் பின்புலம் இருக்கிறது என்றும் விரிவாக எடுத்து கூறினார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் இது பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. என்று விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இலங்கையில் நடைபெறும் பல்வேறு அரசியல் மற்றும் தமிழர்கள் நிலவரம் குறித்து விரிவாக பேசினார்கள்.\nஇந்த சந்திப்பின் போது சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, கிழக்கு மாவட்ட பொருளாளர் இசட். ஆசாத், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது, நெல்லை மேற்கு மாவட்ட எம்.எஸ்.எப். பொருளாளர் ரவண சமுத்திரம் தமீம் அன்சாரி உள்பட பலர் உடன் இருந்தார்கள்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப��பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15212&id1=3&issue=20190419", "date_download": "2020-05-25T02:14:53Z", "digest": "sha1:AB4XNPPIS47BAECF67FKGR5QXT2TOPMH", "length": 14477, "nlines": 47, "source_domain": "www.kungumam.co.in", "title": "தேவராட்டம் ரகசியங்கள் அக்கா, தம்பி சென்டிமென்ட்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதேவராட்டம் ரகசியங்கள் அக்கா, தம்பி சென்டிமென்ட்\n‘‘எப்பவும் சென்டிமென்ட், எமோஷனல், ஆக்‌ஷன்னுதான் நம்ம படங்கள் போகும். ‘தேவராட்டம்’ படமும் அப்படித்தான். என் களமே உறவுகளும் குடும்பங்களும்தான். அம்மாவுக்கும், மகனுக்குமான உறவு ‘குட்டிப்புலி’, மாமா - மருமகன் உறவை ‘கொம்பன்’ மேம்பட வைச்சது.\nஅப்பத்தாவுக்கும், பேரனுக்குமான உறவை ‘மருது’ எடுத்து வைச்சது. அளவா கொடுத்தா சென்டிமென்ட் மாதிரி மனுஷனுக்கு இஷ்டமானது வேற எதுவும் கிடையாது. நாகரீகம் வளர்ந்திருக்கலாம். நாம இங்கே பூமியிலே கால் பதிச்சுத்தானே நிக்கிறோம்\nஎன் படத்தில் இரண்டு சீன்ஸ் வர்றவங்களும் முக்கியமானவங்கதான். அறுபது சீன்ஸ் வர்றவங்களும் முக்கியமானவங்கதான். படத்தில் உங்களையே நீங்க அடையாளம் காணணும். என் வெற்றி அங்கதான் ஆரம்பம் ஆகும். நான் பாதிக்க வேண்டிய இடம் உங்க இதயம்தான்.\nமக்கமார்களோட கூடி வாழறதுதானே நம்ம பக்கத்து பழக்கம் எல்லாம் அறுவாளைத் தூக்குறதும் அப்பறம் அப்படியே கண்ணீர் விட்டுக் கட்டிப்பிடிச்சு அழுறதும்தானே நம்ம அழகு அறுவாளைத் தூக்குறதும் அப்பறம் அப்படியே கண்ணீர் விட்டுக் கட்டிப்பிடிச்சு அழுறதும்தானே நம்ம அழகு இதில்தான் இதுவரைக்கும் நம்ம கப்பல் போய்க்கிட்டு இருக்கு\nபழகிய பாதையில் புதிய பயணம்தான் ‘தேவராட்டம்’ படம்...’’ சிம்பிளாகப் பேசுகிறார் இயக்குநர் முத்தையா. எந்த மாஸ் ஹீரோவும் கால்ஷீட் வழங்கத் தயாராக இருக்கிற கமர்ஷியல் மாஸ்டர்.இந்தப் படம் உங்க வகையில் எந்த மாதிரிஅக்கா - தம்பி சென்டிமென்ட். இந்த உறவை ரொம்பவும் மேன்மைப்படுத்தி சொல்லியிருக்கேன். ஒரு பாசப் பிணைப்பில் உங்களைக் கட்டிப் போடுற கதைதான் ‘தேவராட்டம்’.\nஇது வெற்றி என்கிற மனுஷனோட கதைதான். இப்ப உறவுகள் பத்தியும், அதனோட மேன்மைகள் பத்தியும் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு. அதனால்தான் பொள்ளாச்சி மாதிரி சம்பவங்கள் கூடிப்போச்சு. முன்னாடி அங்கொண்ணும், இங்கொண்ணுமா சில தகாதது நடக்கும். இப்ப 234 தொகுதியிலும் இப்படி நடக்குது. டிவியைத் திறந்தா நூறு சேனல்கள். மூளைக்குள்ளே ஏதேதோ புகுந்துட்டே இருக்கு. நியூஸ்ல சாதாரண செய்தியைக்கூட மியூஸிக்கோட கத்திச் சொல்லி பயமுறுத்துறாங்க.\nஇப்ப இருக்கிற இளைஞர்கள் கிட்ட நல்லதை விதைக்கலையோன்னு தோணுது. ஊரோடு வாழ், உறவோடு வாழ்னு சொன்னதெல்லாம் மறந்து போயிட்டோம். இந்தப் பாதிப்புகள் சினிமாவுலேயும் தெரியுது. இந்தத் தலைமுறை எங்கே போகும்னு திடீர்னு ஒரு பயம் வருது.\nமனுஷனா, ஒரு கலைஞனா என்னோட ஏக்கம் என்னன்னா, எப்பவும் மனுஷத்தன்மை போயிடக்கூடாது. உறவையும், மனுஷ மாண்பையும் உயர்த்திப் பிடிக்கிறதுதான் என் வேலை. முத்தையானு சொன்னாலே அப்படித்தான் ஆகிப்போச்சு.\nஅனேமாக இன்னும் பிடிவாதமாக உறவுகளைச் சொல்றது நீங்கதான் ...ரொம்ப வேண்டியது இப்ப இதுதான். அஜித் மாதிரி பெரிய ஹீரோ ‘விஸ்வாசம்’னு மகள் - தந்தை உறவைச் சொல்லி எடுத்தார். நல்லா ரீச் ஆகி அத்தனை பேரின் மனசைத் தொட்டது. எல்லா பெரிய ஹீரோக்களும் இதை முன்னெடுத்து செய்யணும். முன்னாடி இருந்த ஹீரோஸ் எல்லாம் கடமையாக இதைச் செய்தாங்க. அப்ப இதுமாதிரி கேடுகெட்ட தவறுகள் இருந்ததில்லை. இப்ப நல்லதெல்லாம் அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆகி தவறுகள் முன்னிலைப்படுது.\nமுன்னாடி முஸ்லீம் மக்களை ‘மாமா’னு முறை சொல்லிக் கூப்பிடுவோம். அவரும் ‘மச்சான்’னு கூப்பிடுவாரு. இப்ப இந்து - முஸ்லீம்னு பிரிச்சு வைச்சு வேடிக்கை பார்க்கிறாங்க. இப்படி உறவு சொல்லி கண்ணியம் காத்தபோது எந்தச் சாமியும் குறுக்க நிற்கலை. சில விஷயங்கள் பழசுதான். ஆனால், அதுதான் பாதுகாப்பு.கெளதம் கார்த்திக் எப்படி செய்திருக்கார்\n53 நாளில் பெரிய ஆக்‌ஷன் படத்தை தங்கு தடையில்லாமல் முடிச்சிருக்கோம். அவருடைய உழைப்பு இதில் ஆகப்பெரியது. ஹீரோவின் ஈடுபாடு இல்லாமல் ஆகக்குறைந்த நாளில் படத்தை முடித்திருப்பது சாத்தியமே இல்லை. என் திறமைக்கேற்ற மாதிரியும், அவரின் அக்கறைக்கு ஏத்த மாதிரியும் படம் அருமையாக வந்திருக்கு.\nஹீரோயின் மஞ்சிமா மோகன். அட்வகேட்டா நடிக்கிறாங்க. மலையாளப் பொண்ணா இருந்தாலும், அப்படியே தமிழ்ச் சாயல்தான். சொன்ன டைமுக்கு வந்து, கேட்டுக்கிட்டபடி நடிச்சுக் கொடுக்கிற பொண்ணு. இந்தப்படம் அவருக்கு ஒரு நல்ல படமாக அடையாளம் கொடுக்கும்.\nஅக்காவா வினோதினி, கௌதமின் மாமனாக சூரி நடிக்கிறாங்க. அவங்க இரண்டு பேரும் நடிச்சதைப் பார்த்தால் கார்த்திக் - கவுண்டமணி மாதிரி காம்பினேஷன் அள்ளும்.\nஇசையை நிவாஸ் பிரசன்னா கவனிச்சார். ஏழு பாடல்கள். சித்திரைத் திருவிழாவைப் பாடலோட பதிவு செய்திருக்கோம். கிராமத்து பின்னணியில் பாடல்கள் சொக்கி எடுக்குது. துஷ்டி பாட்டு ஒண்ணு, கண்ணுல நீரை கோர்த்திட்டு போயிடும்.எல்லாம் சரி... நீங்க சாதியை உயர்த்துறீங்கனு சொல்றாங்களே..நான் கிராமத்தை எடுத்துக்கிறேன். என் வேர் அதுதான். எல்லா சாதியையும் எடுத்துச் சொல்லப் போய் எங்கள்ல யாரும் அப்படி இல்லையேனு கோவிச்சிட்டு வந்திடக்கூடாது. ஏதாவது ஒரு கேரக்டர் குதர்க்கமாகப் பேசி பிரச்னையாகி விடக் கூடாது.\nநான் எந்த சாதியையும் வெளியே சொல்றதில்லை. அவங்கவங்க சாதினு எதையோ பிடிச்சு அடையாளம் சொல்லிக்கிறாங்க. அதனால் ஒரே பக்கமாக கதை சொல்லிட்டு போய்விடுகிறேன். உறவுகளும், மக்களின் மேன்மையும் சிதறாமல் வலிமையாக இருக்கணும்னு எப்பவும் நினைக்கிறேன். நான் சொல்ற உறவுகள் எல்லாருக்கும் பொதுவானது.\nகாரணமே தெரியாமல் இந்தியச் சிறைகளில் தவிக்கும் 3.78 லட்சம் விசாரணைக் கைதிகள்\nதேர்தல் 2019-வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு 2 பூட்டு\nஆத்தி... எதுக்கு எனக்கு கீழ பாம் வைக்கறீங்க\n நியாயம் கேட்ட வார்னர் பிரதர்ஸ்\nகாரணமே தெரி��ாமல் இந்தியச் சிறைகளில் தவிக்கும் 3.78 லட்சம் விசாரணைக் கைதிகள்\nதேர்தல் 2019-வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு 2 பூட்டு\nஆத்தி... எதுக்கு எனக்கு கீழ பாம் வைக்கறீங்க\n நியாயம் கேட்ட வார்னர் பிரதர்ஸ்\nஅஞ்சு பன்ச் - சிவகார்த்திகேயன்\nஇவற்றை வரைந்தது பள்ளி மாணவர்கள்\nஇவற்றை வரைந்தது பள்ளி மாணவர்கள்\nதேவராட்டம் ரகசியங்கள் அக்கா, தம்பி சென்டிமென்ட்\nமரண மாஸ் வெளிப்படும் ப்ளாக் ஹோல் மர்மம்19 Apr 2019\nஆத்தி... எதுக்கு எனக்கு கீழ பாம் வைக்கறீங்க வேதிகா கலகல19 Apr 2019\nகாரணமே தெரியாமல் இந்தியச் சிறைகளில் தவிக்கும் 3.78 லட்சம் விசாரணைக் கைதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170818_01", "date_download": "2020-05-25T00:59:16Z", "digest": "sha1:DRKE6RAF4PXHUD34AYLK2LJB3E3ULGW4", "length": 8615, "nlines": 25, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nதேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை-ஜனாதிபதி\nதேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை-ஜனாதிபதி\nதேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nநாட்டின் அனைத்து இனங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அனைவரும் எதிர்காலத்தில் ஒரு கொடூர யுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇன்று (17) இடம்பெற்ற அத்தனகல்லை திகாரிய அல் அஸ்கர் மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nதேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை சிலர் குழப்ப முற்படுகின்���போதும் தேசிய நல்லிணக்க கொள்கையை வெற்றிபெறச் செய்வதன் மூலமே நாட்டில் நிலையான சமாதானம் சாத்தியமாகுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nசங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரரின் அன்பளிப்பில் இந்த புதிய மூன்று மாடி கட்டிடம் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடத் தொகுதியின் பெயர் பலகையை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை மாணவர்களிடம் கையளித்தார்.\n2013ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு இது வரை நிர்மாணிக்கப்படாத நிலையில் உள்ள பாடசாலை கட்டிடம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பாடசாலை கட்டிடம் அல்லது வேறு எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் உரிய நிதி ஏற்பாடுகள் இன்றி அடிக்கல் நடப்படக் கூடாதென அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅக் கட்டிட நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மாகாண கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மாணவர்களின் கோரிக்கையின் பேரில் புதிய தொழில்நுட்பக்கூடத்தை அமைப்பதற்கு 20 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.\nசங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.\nஅத்தனகல்லை திகாரிய மக்களின் சார்பாக ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.\nகண்டி மல்வத்த பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல் கும்புரே விமல தம்ம தேரர், களனி வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவர் சங்கைக்குரிய கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, பாடசாலை அதிபர் எம்.ஏ.எம் அஸ்மீர் ஆகியோரும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T01:46:45Z", "digest": "sha1:WRCJUL7GYHJ5RR4GDAAFQ75S3BWD5DU4", "length": 5801, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பழைய உலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பழைய உலகத்தின்\" வரைபடம் (தொலமியின் உலகப்படம், 15-ஆம் நூற்றாண்டு நகல்)\n\"பழைய உலகம்\" (Old World) என்ற சொற்றொடர் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா (ஆப்பிரிக்க-யூரேசியா) ஆகிய உலகப் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[1] உலகத்தின் எஞ்சிய பகுதிகளான அமெரிக்காக்கள், ஓசியானியா ஆகிய பகுதிகள் புதிய உலகம் என அழைக்கப்படுகின்றது.[2]\nபழைய உலகம் பெரும்பாலும் கிழக்கு அரைக்கோளப் பகுதிகளைக் குறிக்கும். ஆனாலும், மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், போர்த்துகல், மேற்கு ஆப்பிரிக்கா ஆகியன பழைய உலக நாடுகளாகவே அடையாளம் காணப்படுகின்றன. அதே வேளையில், ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஓசியானிய கிழக்கு அரைக்கோளப் பகுதிகள் புதிய உலகமாக அடையாளம் காணப்படுகின்றன.\nதொல்லியல் மற்றும் உலக வரலாற்று சூழலில், \"பழைய உலகம்\" என்ற சொல், வெண்கலக் காலத்தில் இருந்து (மறைமுகமான) கலாச்சார தொடர்பு கொண்டிருந்த உலகின் பகுதிகளை உள்ளடக்கியது, இதன் விளைவாக, பெரும்பாலும் மிதவெப்ப மண்டலத்தில் மத்திய தரைக்கடல், மெசொப்பொத்தேமியா, பாரசீகப் பீடபூமி, இந்திய துணைக்கண்டம் மற்றும் சீனா போன்ற பகுதிகளின் ஆரம்பகால நாகரிகங்கள் இணையான வளர்ச்சி கண்டன.\nஇந்தப் பிரதேசங்கள் பட்டுப் பாதை வணிக வழியால் இணைக்கப்பட்டு, வெண்கலக் காலத்தை அடுத்து இரும்புக் காலத்திலும் தொடர்ந்தது. கலாச்சார, மெய்யியல், மற்றும் சமய அபிவிருத்திகள் இறுதியில் மேற்கத்தைய எலனிசம், கீழைத்தேய (சொராட்டிரிய நெறி, ஆபிரகாமிய சமயங்கள்) மற்றும் தூரகிழக்கு (இந்து சமயம், பௌத்தம், சைனம், கன்பூசியம், தாவோயியம்) கலாச்சாரங்கள் தோன்ற வழிவகுத்தன.\nஆப்பிரிக்க-யூரேசியாவின் பெருநிலப்பரப்பு (பிரித்தானியத் தீவுகள், யப்பான், இலங்கை, மடகாசுகர், மலாய் தீவுக்கூட்டம் போன்ற தீவுகள் நீங்கலாக) ஆப்பிரிக்க-யூரேசியா என அழைக்கப்படுகிறது. இச்சொல் சர் ஆல்ஃபோர்ட் ஜோன் மெக்கின்டர் என்பவரால் The Geographical Pivot of History என்ற நூலில் கொடுக்கப்பட்டது.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/simbu-talks-to-his-corona-affected-fan-through-phone-qa0bwq", "date_download": "2020-05-25T02:29:30Z", "digest": "sha1:IFFEN5SHMIWEQIQU5GZ4MTVX3JGOVKZY", "length": 12952, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகர்... பதறியடித்துக் கொண்டு போனில் ஆறுதல் கூறிய சிம்பு...! | Simbu Talks to His Corona Affected Fan Through Phone", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ரசிகர்... பதறியடித்துக் கொண்டு போனில் ஆறுதல் கூறிய சிம்பு...\nமேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக சிம்பு குட்டிக்கதை ஒன்றையும் கூறியுள்ளார்.\nகால்ஷீட் சொதப்பல் காரணமாக தமிழ் சினிமாவை விட்டே கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்தார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம் கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்ட பிறகு சிம்பு தமிழ் சினிமாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து அவரை புதுபடங்கள் எதிலும் கமிட் ஆக விடாமல் முடக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அவைகளுக்கு பதில் சொல்ல டி.ஆர். விரும்பாத சூழலில் ஒரு சில கூட்டங்களில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டார்.\nஇதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....\nபல கட்ட பஞ்சாயத்திர்கு பிறகு மாநாடு படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கும் நல்ல படியாக நடைபெற்று வந்தது. இந்த படத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கல்யாணி ப்ரியதர்ஷன்இயக்குநர் பாராதிராஜாவின் மகனான மனோஜ், பிக்பாஸ் பிரபலம் டோனி, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உட்பட மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்து வந்தது.\n முடியை வைத்து முன்னழகை மறைத்த இலியானா... பெருமூச்சு விட்ட ரசிகர்கள்...\nதற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா பிரச்சனையில் இருந்து மீண்ட பிறகே மாநாடு படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தனது கொடூர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வை���ஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் சென்னையில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்த கடலூரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வரும் ஆனந்தன் சிம்புவின் தீவிர ரசிகராவார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட சிம்பு உடனடியாக ஆனந்தனுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார். உடனடியாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவீர்கள் கவலை வேண்டாம் என நம்பிக்கை கொடுத்துள்ளார்.\nஇதையும் படிங்க: கண்களில் கவர்ச்சி ததும்ப கிளாமர் போஸ்... “மாஸ்டர்” நாயகியின் தாராளத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...\nமேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக சிம்பு குட்டிக்கதை ஒன்றையும் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட சிம்பு ரசிகர்கள் மனம் நெகிழ்ந்து போயுள்ளனர். அதேபோல் ஆனந்தன் குணமடைய வேண்டியும் உருக்கமான பிரார்த்தனைகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\nதென்னிந்தியாவின் கடைசி ஜமீன்.. சிங்கம்பட்டி மகாராஜா காலமானார்..\nபாப் கட்டிங் ஹேர்... அடர் மீசை... என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய முன்னணி நடிகர்\nவாணி ஸ்ரீ மகன் தற்கொலை.. புதிய கோணத்தில் விசாரிக்கும் போலீஸ்\nகிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி... நடிகை அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் பரபரப்பு புகார்\n'சந்திரமுகி 2 ' ஜோதிகாவுக்கு பதில் இவரா கர்ப்பத்தால் விட்ட வாய்ப்பை இப்போது பிடிக்க பிளான் போடும் நடிகை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு ���ோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/bhavanisree-photo-gallery-qamd5w", "date_download": "2020-05-25T01:56:25Z", "digest": "sha1:GU23BMEQGLBHTDV5E7RJZLKMVPBG6DIL", "length": 5138, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அசத்தும் அழகு அளவில்லா பொலிவு பவானி ஸ்ரீயின் புகைப்பட தொகுப்பு! | Bhavanisree photo gallery", "raw_content": "\nஅசத்தும் அழகு அளவில்லா பொலிவு பவானி ஸ்ரீயின் புகைப்பட தொகுப்பு\nஅசத்தும் அழகு அளவில்லா பொலிவு பவானி ஸ்ரீயின் புகைப்பட தொகுப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nசிக்கிம் தனி நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு. பதறிப்போன சிக்கிம் மாநில அரசு..\nபிசிசிஐ-க்��ு ராபின் உத்தப்பாவின் நியாயமான கோரிக்கை\nநான் பவுலிங் போட்டதுலயே ரொம்ப கஷ்டமான பேட்ஸ்மேன் அவருதான்.. வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலரின் சிறப்பான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/k-veeramani-denounces-dayanidhi-s-accusation-qaev9n", "date_download": "2020-05-25T01:58:50Z", "digest": "sha1:5XGAW5ZUCSIGHPU7SOQ4EDO426PMGF4X", "length": 13077, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தயாநிதியை கண்டிக்காமல் சண்முகத்தின் சாதியை குத்திக்காட்டி இழிவுபடுத்திய கி.வீரமணி... சவுக்கடி விமர்சனம்..! | K. Veeramani denounces Dayanidhi's accusation", "raw_content": "\nதயாநிதியை கண்டிக்காமல் சண்முகத்தின் சாதியை குத்திக்காட்டி இழிவுபடுத்திய கி.வீரமணி... சவுக்கடி விமர்சனம்..\nதாழ்த்தப்பட்ட சாதி எனப்பேசிய தயாநிதியை கண்டிக்காமல் தலைமை செயலாளர் சண்முகத்தின் சாதியை குறித்து இழிவாக பேசி திக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதாழ்த்தப்பட்ட சாதி எனப்பேசிய தயாநிதியை கண்டிக்காமல் தலைமை செயலாளர் சண்முகத்தின் சாதியை குறித்து இழிவாக பேசி திக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழக அரசின் தலைமைச் செயலாளர் இப்படி நடந்து கொள்ளலாமா என கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இப்படி நடந்து கொள்ளலாமா திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் மக்களவைத் திமுக உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா நோய் நிவாரண உதவியை அரசிடம் கோரி பாதிப்பிற்குள்ளான ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அளித்த மனுக்களை அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் தலைமைச் செயலாளர் சண்முகம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நடந்து கொண்ட விதமும், போக்கும் அவர் வகிக்கும் தலைமைப் பதவிக்கு உரிய பண்பாடு கடமை உணர்வோடும் பொருத்தமாக அமையவில்லை.\nமுன்னாள் மத்திய அமைச்சர்கள் என்பதெல்லாம் இருந்தாலும் கூட மனிதப்பண்பு, அரசு அதிகாரி, மக்களாட்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது இது மிகவும் வன்மையான கண்டனத்திற்கு உரியது. மக்கள் பிரதிநிதிகள் அவர்கள். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிலும் ஒருவரை போய் பார்த்து கடமையாற்ற சென்றபோது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளாத மக்கள் பண்பு நிலைக்க விரும்பும் எவரையும் புண்படுத்தும் செயலாகும். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தவர். உயர் பதவியில் உள்ளார் என்பதை நினைக்கும்போது இன உணர்வும் மனிதநேயமுள்ள நமக்கு நமது எழுதுகோல் கடுமையாக எழுத மறுக்கிறது\nஅவர் தனது விரும்பத்தகாத இந்த நடவடிக்கை மூலம் ஏன் தேவையற்ற அவமானத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் அதற்கு என்ன பின்னணி என்பது புரியவில்லை. இதனை அறியாத அதிகாரிக்கு வேதனை மிக்க நமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்’’என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிக்கைக்காக பலரும் வீரமணிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தயாநிதி சொன்ன வார்த்தையை கண்டிக்காத வீரமணி, சண்முகம் அவர்களை தாழ்த்தப்பட்டவர் என்று குத்திக் காட்டி வக்கிர புத்தியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.\n3 நாட்களுக்கு அனல் காற்றால் அலறப்போகும் பொதுமக்கள்... எச்சரிக்கும் வானிலை மையம்..\nஉழவரின் அடிமடியில் கைவைத்தால்.... எடப்பாடி அரசுக்கு ஷாக் அடிக்கும்... கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை.\n8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\nதாழ்த்தப்பட்ட சாதிக்காரரான சண்முகம், தயாநிதியிடம் இப்படி நடந்து கொள்ளலாமா..\nகொள்ளை நோயிலும் கொள்ளையோ கொள்ளை... தனியார் ஆம்னி பஸ் கட்டணத்தை 2 மடங்கு உயர்த்த முடிவு..\nஆன்லைனில் டாஸ்மாக் மதுபான விற்பனையை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நேர்ந்த பரிதாபம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\n\"பியானோவும் நானும்\" அனிருத் ரசித்து இசைத்த இசை..\nதிடீரென புழுதியுடன் வீசிய சுழற்காற்று.. மிரண்டு போன இளைஞர்கள்..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\nகொடூரமான காமெடி.. பிரதமர் மோடியின் சுயசார்பு திட்ட அறிவிப்புகளை செமயா நக்கலடித்த சோனியா காந்தி\nசோனியா காந்தியுடனான ஆலோசனை.. ஸ்டாலின் முன்வைத்த முக்கியமான 3 கோரிக்கைகள்\nஇலவச மின்சாரத்துக்கு ஆப்பு..உங்க திட்டத்தை விவசாயிகள் ஏற்கமாட்டாங்க..மோடி அரசை பிடிபிடித்த கே.எஸ்.அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/98-percentage-of-chennai-coronavirus-spread-without-symptoms-q9lker", "date_download": "2020-05-25T01:18:34Z", "digest": "sha1:YWCNWFL3O2Y2O6MMRSMQNXV4VQCEQDIH", "length": 12274, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா... மாநகராட்சி அதிர்ச்சி தகவல்..! | 98 Percentage of Chennai coronavirus spread without symptoms", "raw_content": "\nசென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா... மாநகராட்சி அதிர்ச்சி தகவல்..\nசென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா இருமடங்காக உயர்ந்துள்ளது. நேற்று வரை 768 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால், பெரிய நகரங்களில் தான், பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.\nசென்னையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பேட்டரியில் இயங்கும், 100 கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்களை, அந்தந்த மண்டலங்களுக்கு, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த 6 மண்டலங்களில், 1.75 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதனால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள், தெருக்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த பகுதி மக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் வகையில், காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், வீடுகளுக்கே சென்று, விற்பனை செய்யப்படும். இது போன்ற பணிகளில், ஆரோக்கியமான இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில், சமூக இடைவெளி பின்பற்றாத அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றை மூடி, 'சீல்' வைப்பதுடன், மூன்று மாதங்கள் திறக்க தடை விதிக்கப்படும். சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா இருமடங்காக உயர்ந்துள்ளது. நேற்று வரை 768 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால், பெரிய நகரங்களில் தான், பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nமேலும், பேசிய அவர்,பாதுகாப்பு நலன் கருதி கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 1900 தள்ளுவண்டிகள் மற்றும் 1182 மினி டிரக்குகள் மூலம் மாநகராட்சி முழுவதும் காய்கறி விநியோகம் நடக்கிறது. இதுவரை சென்னையில் 114 மெட்ரிக் டன் காய்கறி தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 4,65,400 டன் அளவுக்கு காய்கறிகள் தனியாக விற்பனையாகியுள்ளது. மேலும், காய்கறி, பழங்கள் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nதமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கொரோனா தீவிரமாகும்.. உடனே நிதியை கொடுங்க.. எச்சரிக்கை மணி அடிக்கும் கி.வீரமணி\nசேலத்தில் அதிர்ச்சி... இன்று திருமணம் நடந்த மணப்பெண்ணுக்கு கொரோனா.. தாலி கட்டியதும் தனிமை..\nஎகிறும் பாதிப்பால் திணறும் சென்னை... 600 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம்..\n5 மாதங்களுக்கு பிறகு சீன மக்களுக்கு ஏற்பட்ட உச்சபட்ச மகிழ்ச்சி.. நிம்மதி பெருமூச்சு விடும் அரசு..\nஎய்மஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் கொரோனாவிற்கு பலி..\nசென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்���த்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=30158", "date_download": "2020-05-25T01:20:20Z", "digest": "sha1:JEIJI2FEIV4NXAIKVEKUSIIXZHZRA6CP", "length": 6162, "nlines": 59, "source_domain": "www.tamilvbc.com", "title": "ஊரடங்கால் உறவினர்கள் இல்லாமல் தனியாக இருந்த நோயாளி – மருத்துவர் செய்த நெகிழவைக்கும் செயல்! – Tamil VBC", "raw_content": "\nஊரடங்கால் உறவினர்கள் இல்லாமல் தனியாக இருந்த நோயாளி – மருத்துவர் செய்த நெகிழவைக்கும் செயல்\nசென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் ஊட்டிவிட்டது சமூகவலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.\nஉலகெங்கும் இதுவரை 11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அந்த நோயாளிக்கு தேவையான உதவிகளை செய்ய ஆள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் நெப்ராலஜி துறையின் இயக்குனர் மருத்துவர் ஜார்ஜ் ஆப்ரஹாம் நோயாளிகளைப் பார்க்க வந்தபோது அவரது நிலையைப் பற்றி அறிந்துள்ளார். இதையடுத்து யாருமில்லாத அந்த நோயாளிக்கு உணவினை ஊட்டிவிட்டு ஆதரவாகப் பேசியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\nபிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி… ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2017/07/5.html", "date_download": "2020-05-25T01:14:37Z", "digest": "sha1:WPRU4LXPXIYIAGEMV4NQYWKKTEN26ACR", "length": 21543, "nlines": 461, "source_domain": "www.tntam.in", "title": "மருத்துவ படிப்பில் 5 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nமருத்துவ படிப்பில் 5 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு\nமருத்துவ படிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5\nசதவீதமாக உயர்த்தி, அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.\nதமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஅதில், 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவ��த இட ஒதுக்கீடு வழங்கப்படும். 50 முதல், 70 சதவீத மாற்றுத்திறனாளிகள் கிடைக்காத பட்சத்தில், 40 முதல், 50 சதவீத மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு, இதற்கு முன், 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.\nமேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nஅரசு ஊழியர்களே 7வது சம்பள கமிஷன் தான் கடைசி.. அடுத...\nஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் கிடைக்கலைன்னா என்ன... இர...\nமருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் மிகப் பெரி...\nநீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா.. நட்டாவை...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nபள்ளிக் குழந்தைகள் பள்ளி சென்று வரும் நேரத்தில் கு...\nஅடுத்தாண்டு மார்ச் முதல் சிலிண்டருக்கான மானியத்தை ...\nஇந்த விதிகள் உங்களுக்கு பொருந்தினால் \"ரேசன் அட்டை\"...\nஅரசாணை பிறப்பிக்கப்பட்டாலும் புதிய விதிகள் தமிழகத்...\nஅரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி...\nமுதல் வகுப்பு சேர்க்கை தொடர்பான தகவல்கள்\nநீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்...\nமீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLI...\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்': அமைச...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nதொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை ...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\n31ம் தேதி உங்களுக்கு ஒரு நியூஸ் வச்சிருக்கேன்.. செ...\nஅகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன சங்���த் தலைவர...\nபெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் ...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\nஓய்வூதிய உரிமையை ஒழிக்க தமிழக அரசு ஆயத்தமா\nதொடக்கக் கல்வித் துறை பதவி உயர்வு கலந்தாய்வு, உயர்...\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ளும் அமைப்பு...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\n 5 மற்றும் 8ம் வகுப்புக்கு கட்டாய தேர்வு மச...\nகல்விக்காகச் சம்பளத்தைக் கொடுத்த அதிபர்\nபழைய ஊதியக் குழு விபரம்\nசித்தா, ஆயுர்வேத ,யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ ப...\nஆங்கில வழி கல்வியில் அசத்தும் அரசுப்பள்ளி\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி\nBE கலந்தாய்வு தகவல்களை(கவுன்சிலிங் நிகழ்வுகள்) மிக...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nஇயற்கை மருத்துவபடிப்புக்கு ஆக.,2 முதல் விண்ணப்பம் ...\nCPS NEWS: அதிர்ச்சி தகவல்\nசிறப்பாசிரியர்கள் பணி, ஊதியம் விண்ணப்பித்தல் குறித...\nசிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிட...\nஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல் புதிய வியூகம்\nFlash News:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்...\nமேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு அடுத்த வா...\nஇந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணி...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\nபிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா ...\nதரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொட...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nகலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது\nஅரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையென...\n2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு\nஉடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த...\nதனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்...\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\n05.08.2017 CRC ரத்து செய்�� கோரி பள்ளிக்கல்வி துறை ...\nJactto - Geo சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு கடித...\nFlash News:பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆச...\nஉயர்நிலைத் தரம் உயர்வு : விருப்ப அடிப்படையில் வட்ட...\nJacto -Geo அமைப்பு சங்கங்கள் விவரம்\nPRESS RELEASE:பள்ளி பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் ...\nநிகழாண்டில் 1 லட்சம் பேருக்கு கல்விக் கடன்: செப்டம...\nகல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டம்: அமைச்சர் செ...\nDSE PROCEEDINGS- 2017-18 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப...\nஜாக்டோ-ஜியோ 3 அம்ச கோரிக்கைகளில் cps இரத்து செய்த...\nஅப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு...\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி -ஜாக்டோ-ஜி...\nஆகஸ்ட் 5 CRC புறக்கணிக்க JACTTO-GEO கூட்டத்தில் வல...\nTNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி...\nBREAKING NEWS : 7.9.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத...\nBreaking News - NEETதேர்விலிருந்து விலக்கு அளிப்பத...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/green-card-visa.html", "date_download": "2020-05-25T01:58:54Z", "digest": "sha1:KHWH7ZHU5QYWAPLJRL3K5QXX6ZXENVNE", "length": 4716, "nlines": 78, "source_domain": "www.trincoinfo.com", "title": "ஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISAவுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது - Trincoinfo", "raw_content": "\nHome / Job News Net / ஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISAவுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISAவுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n🇱🇷 ஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISAவுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n🇱🇷 இலவசமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்\n🇱🇷 இலவசமாக உங்கள் கைத்தொலை பேசி மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய வீடியோ இன்று இரவு 9 மணிக்கு எமது #JobNewsNet Youtube (யூடியூப்) சனலில்\n🇱🇷 விண்ணப்பங்களை ஆக்டோபர் மாதம் 2ம் திகதி முதல் நவம்பர மாதம் 5ம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.\n🇱🇷 போலி முகவரிகளைக் கண்டு ஏமாறாதீர்.\n🇱🇷 Apply பன்னுவதற்கு எந்தவித கட்டணங்களும் செலுத்தத் தேவையில்லை. யாருடைய உதவியையும் நாட வேண்டிய அவசியமில்லை.\n🇱🇷 மேதிக விபரங்கள் பெற எமது #Whatsapp இலக்கத்திற்கு 0771699912 \"GREEN CARD\"\n🇱🇷 அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையூம் உடன் அறிய கீழ் உள்ள லிங்கை அழுத்தி வீடியோவாக யூடியூப்பில் பார்த்து தெரிந்து கொள்ள Subscribe பண்ணுங்க...\n🇱🇷 வேலைவாய்ப��பு தகவல்களை உடன் பெற எமது\n🇱🇷 எமது டெலிகிராம் குழுவில் இணைங்கள்\n🇱🇷 எமது வட்ஸ் அப் குழுவில் இணைங்கள்\n🇱🇷 எமது பேஸ் புக் குழுவில் இணையூங்கள்\n🇱🇷 எமது இணையதளத்தை பார்வையிட...\n🇱🇷 உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி - மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு உதவ பகிருங்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/8052-2017-07-01-06-59-04?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T02:52:09Z", "digest": "sha1:NLIMYEPCCSULYHIC3XOU55MIMF5TSXJO", "length": 1721, "nlines": 9, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தொகுப்பாளியின் எல்லை மீறல்", "raw_content": "\nஒரு மேடை தொகுப்பாளினிக்கு வகுக்கப்பட்டிருக்கும் எல்லைகளை மீறினாரா ரம்யா என்ற முணுமுணுப்பை ஏற்படுத்தியது ஒரு பாடல் வெளியீட்டுவிழா.\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியான இவர், மணிரத்னத்தின் ஓ.கே கண்மணியில் நடித்தவரும் கூட.\nரங்கூன் பட விழாவில் இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை பற்றி குறிப்பிட்ட ரம்யா, “நான் என்னோட போன்ல அவர் பெயரை மன உளைச்சல்னுதான் போட்டு வச்சுருக்கேன்.\nஅந்தளவுக்கு ஒரு படபடப்போடவே இருப்பார் ” என்று கூற, கூட்டத்தில் பயங்கர கைதட்டல். ஐயோ பாவம்... ராஜ்குமாரின் முகத்தில்தான் பேரதிர்ச்சி. என்னதான் நண்பர்னாலும் இப்படியா ரம்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/8295-2017-07-26-05-27-08?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T02:57:25Z", "digest": "sha1:TJAQLYDN33Y7OC6LBTAE6K32WNFWNYRY", "length": 2489, "nlines": 15, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்", "raw_content": "பிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் செட்டப்தான் என்று கூறப்பட்டு வருகிறதல்லவா\nஆனால் உள்ளே போனவர்கள் உண்மையிலேயே வெளியுலக தொடர்பு இல்லாமல்தான் இருக்கிறார்களாம்.\nசினேகன், நமீதா போன்றவர்களின் செல்போன் மற்றும் இதர முக்கிய உடமைகள் கூட இங்கு நண்பர்கள் பொறுப்பில்தான் இருக்கிறதாம்.\nகையிலிருக்கும் செல்போனில் எப்போதாவது அழைப்பு வரும் காத்திருக்கிறார்கள் போட்டியாளர்களின் நட்பு மற்றும் உறவுகள்.\nஆனால் இன்னொரு பக்கம் ‘தன்னியல்பு’ வோட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள் நமீதாவின் நட்புகள்.\nயெஸ்... வாட்ஸ் ஆப் மற்றும் முக நூல் மூலமாக பலரையும் தொடர்பு கொண்டு, “நமீதாவுக்கு வோட்டுப் போடுங்க” என்கிறார்கள்.\nஆனால் நமீ��ாவுக்கு வோட்டு விழுவதற்கு பதிலாக வேட்டுதான் விழுந்தது.\nயெஸ்... இந்த வாரம் நமீதா பேக்கப் ஆகிவிட்டார்.\nபோகும்போது கூட பரணி என்னை தப்பான கண்ணோட்டத்தில் இடித்தான் என்று கூறிவிட்டுதான் கிளம்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15370-2019-08-28-08-20-49?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T03:01:21Z", "digest": "sha1:JMDAEVWCF34B55O4WPJRI4V4UNYNTLY5", "length": 2658, "nlines": 7, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எமக்கு வாக்களிக்காமல், தமிழ் மக்கள் எம்மிடம் தீர்வை எதிர்பார்க்க முடியாது: மஹிந்த", "raw_content": "எமக்கு வாக்களிக்காமல், தமிழ் மக்கள் எம்மிடம் தீர்வை எதிர்பார்க்க முடியாது: மஹிந்த\n“13வது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “13வது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டும். மாறாக, எமக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாது. எமக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11596", "date_download": "2020-05-25T03:11:58Z", "digest": "sha1:Q65JEC2N3FC4PPFHBHP4VCSCBKYNJRZC", "length": 13834, "nlines": 317, "source_domain": "www.arusuvai.com", "title": "குக்கும்பர் தால்(Cucumber ) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nபச்சை மிளகாய் - 2\nகறிவேப்பில்லை - 4 இலை\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nகொத்தமல்லி - கடைசியில் தூவ\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nமுதலில் துவரம் பருப்பினை ப்ரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.\nவெள்ளிரிக்காயினை தோல் நீக்கி பொடிதாக வெட்டி கொள்ளவும். (விதைகள் இருந்தால் நீக்கிவிடவும்).\nவெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.\nஅதன் பின் தக்காளி, பச்சை மிளகாயினை போட்டு 3 நிமிடம் வதக்கி வெள்ளிரிக்காயினை போட்டு நன்றாக வதக்கவும்.\nமஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.\nபிறகு வேகவைத்துள்ள துவரம் பருப்பினை சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிட்டு கடைசியில் கொத்தமல்லி தூவவும்.\nஇப்பொழுது சுவையான வெள்ளிரிக்காய் தால் ரெடி.\nஇதனை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இத்துடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nகோவைக்காய் மசூர் தால் சாம்பார் (சர்க்கரை வியாதிக்கு)\nஇட்லி சாம்பார் (காய் சேர்த்து செய்வது)\nஇன்று உங்கள் குக்கும்பர் தால் செய்தேன் நானும் இதே முறையில் தான் செய்வேன். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.\nமிகவும் நன்றி விஜி. இப்படி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..இதே போல சாம்பாரும் செய்யலாம்.\nகீதா இன்று உங்கள் குறிப்பில் என் சமையல் இந்த குக்கும்பர் தால் செய்தேன் மிகவும் அருமை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9336&id1=40&issue=20190419", "date_download": "2020-05-25T00:46:42Z", "digest": "sha1:GE46MZA5DOVR2O4JJYD3MRQKLBM4ADDV", "length": 6031, "nlines": 48, "source_domain": "www.kungumam.co.in", "title": "இன்பத்தைத் தூண்டும் பாடம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகோடைக்கு ஏற்ற ஆடை. காட்டுது கவர்ச்சி மேடை. உணர்வைத் தூண்டும் ஜாடை. ஆண்டன்தாஸ் எடுத்த நடுப்பக்க படம், இன்பத்தைத் தூண்டும் பாடம்.\n- கவிஞர் கவிக்குமரன், சென்னை-99.\nஇந்த வார வண்ணத்திரை கோடை வெயிலுக்கு ஓய்வு தரும் குளிர் தருவாய் அட்டகாசமான வண்ண புளோ-அப்புகளாய் நிறைந்திருந்தன.\nஎம்.ஜி.ராமச்சந்தர் தன் பெயரை எண்கணிதத்துக்காக எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார் என்��ு கூறுவார்கள். 30-ஆம் பக்கத்தில் ‘ராஜ\nகுமாரி’ விளம்பரத்தை வெளியிட்டு அதை மெய்ப்பித்திருக்கிறார் பைம்பொழில் மீரான்.\n- எண்கணித நிபுணர் கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர்.\nமுன்னட்டை ராஷி கன்னா, பின்னட்டை ரகுல் ப்ரீத்சிங், உள்ளட்டை நீலம், நடுப்பக்க ரக்சனா மற்றும் புளோ-அப் படங்கள் என்று இவ்வார வண்ணத்திரை ஏகத்துக்கும் வண்ணமயம். Keep it up\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு நான்கு பக்கங்கள் ஒதுக்கி, விலாவரியாக விமர்சித்திருப்பதின் மூலம் ‘வண்ணத்திரை’க்கு சினிமாவுலகம் மீதான அக்கறை புரிகிறது.\nஊரே சிரித்தாலும் பரவாயில்லையென்று என் மீது நம்பிக்கை வைத்து சினிமாவுக்கு வந்தேன், சினிமா என்னை கைவிடவில்லை என்கிற லிஸி ஆண்டனியின் வெளிப்படையான பேட்டி அவர் மீது மேலும் மதிப்பை ஏற்படுத்துகிறது.\n‘ஹிப்’னாடிஸம் என்கிற புதுவிதமான உளவியல் சிகிச்சையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்தி பெரும் தொண்டாற்றி இருக்கிறார் டாக்டர் டக்கர் சரோஜாதேவி.\n- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.\n20 ஆண்டுகளாக அதே அடையாளம்\n ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோ ஜாலி கமெண்ட்\n20 ஆண்டுகளாக அதே அடையாளம்\n ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோ ஜாலி கமெண்ட்\nரொமான்ஸ் பண்ண விடமாட்டேங்கிறாங்க... இளம் நடிகர் ஏக்கம்\nஜென்டில்மேன் - மதுபாலா19 Apr 2019\nவேதிகா உற்சாகம்19 Apr 2019\n20 ஆண்டுகளாக அதே அடையாளம்\n ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோ ஜாலி கமெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/madurai10.html", "date_download": "2020-05-25T02:11:30Z", "digest": "sha1:STILU6X3SORQL4O2J4MSUL2N2SDYP452", "length": 21179, "nlines": 200, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, கோவில், சாலையில், tamilnadu, மாவட்டங்கள், உள்ள, தமிழக, உள்ளது, தமிழ்நாட்டுத், தகவல்கள், கல்லூரி, விளாங்குடி, பொதும்பு, வருகிறது, | , திண்டுக்கல், பொதும்பில், madurai, இங்குள்ளது, இவ்வூர், districts, இங்குத், information, இங்குள்ளன", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்த��� நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » மதுரை\nமதுரை - தமிழக மாவட்டங்கள்\nகழுகுகளின் எச்சம் இருந்ததால் இவ்வூர் மலைக்கு ஓவாமலை, கழுகுமலை என்று பெயர்கள் உள்ளன. இம்மலைக்கு எதிரில் பெருமாள் கோவில் உள்ளது. இங்கிருந்து பசுமலை முதலிய எட்டுக் குன்றுகளும், மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களும், உலக்கைக் குத்திப்பாறையும் தெரிகின்றன. தமிழ்நாட்டிலேயே மிகப் பழைமையான கல்வெட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தது (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) இங்குள்ளது. மீனாட்சிபுரத்திலிருந்து சொக்கர்பட்டி ஒரு கி.மீ. தருமத்து மலையில் குடவரைக் கோயிலும், அழகாபுரியில் பஞ்சபாண்டவர் படுக்கையும், மீனாட்சிபுரத்தில் பொழுது முகம் காணா ஊற்றும் உள்ளன. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக் காணப்படுகின்றது.\nஇது இராமநாதபுரம் செல்லும் சாலையில் வைகைக் கரையில் அமைந்துள்ளது. இங்குத் தியாகராசர் கல்வி நிலையங்கள் உள்ளன. தைப்பூச நாளில் இங்குத் தெப்பத்திருவிழா பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.\nமதுரை நகரில் வைகையாற்றுக்கு வடக்கே உள்ள பகுதியாகும். பல அரசு அலுவல கங்கள், கல்லூரிகள், காந்தி அருங்காட்சியகம், ராஜாஜி பொது மருத்துவமனை, தமிழ் இசை மன்றம் ஆகியவை இங்குள்ளன. மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதி சிறந்த வணிகத்தலமாகவும் விளங்குகிறது.\nமதுரை-திண்டுக்கல் சாலையில் உள்ள ஊர். தொழிற்சாலைகள், சிறப்பாகப் பஞ்சாலை கள் நிறைந்த பகுதி. மீனாட்சி ஆலையின் கிளை ஒன்றும் இங்குள்ளது.\nமதுரை-திண்டுக்கல் சாலையில் மதுரையின் புறநகர்ப் பகுதியான விளாங்குடி அமைந் திருக்கிறது. இரயில் நிலையம் உள்ளது. இப்பகுதியில் பாத்திமா கல்லூரி, நூல் ஆலை, மைதா மாவு ஆலைகள் உள்ளன. விசாலட்சி ஆலைக்குத் தென்கிழக்கே பாழடைந்த நிலையில் இரு கோவில்களும், தூர்ந்துள்ள தெப்பக்குளமும் காணப் பபடுகின்றன. இதைக் கோனேரி மண்டபம் எனக் குறிப்பிடுகின்றனர்.\nமதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் வட எல்லையில் உள்ள சிறிய ஊர். நூலாலை, திருவேடகம் கோவில், டபேதார் சந்தை இவைகளால் இவ்வூர் சிறப்புறுகிறது.\nபொதும்பு என்பது சோலை. சோலையினுடே உண்டான ஊர் பொதும்பில் எனப்பட்டது. சங்கக் காலப் புலவர்கள் பொதும்பில் கிழார், அவரது மகனார் வெண்கண்ணியார் வாழ்ந்த சிற்றுர்.\nமதுரை-நத்தம் சாலையில் உள்ள இவ்வூரில் யாதவர் கல்லூரி சிறப்புற நடைபெற்று வருகிறது. மாசி மாதத்தில் கிருஷ்ணர் கோவில் உற்சவம் நடைபெறுகிறது.\nமதுரையிலிருந்து 11கி.மீ. தொலைவில் அழகர் கோவில் சாலையில் உள்ளது. 1971 முதல் தொழுநோயாளிகள் இல்லம் நடந்து வருகிறது. அறுவை சிகிச்சை வசதிகளும், தொழிற் பயிற்சிக் கூடங்களும் இங்குள்ளன.\nமதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, கோவில், சாலையில், tamilnadu, மாவட்டங்கள், உள்ள, தமிழக, உள்ளது, தமிழ்நாட்டுத், தகவல்கள், கல்லூரி, விளாங்குடி, பொதும்பு, வருகிறது, | , திண்டுக்கல், பொதும்பில், madurai, இங்குள்ளது, இவ்வூர், districts, இங்குத், information, இங்குள்ளன\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/blog-post_33.html", "date_download": "2020-05-25T00:27:18Z", "digest": "sha1:PIBCO7CWYOBWXMGBQITTHUBMLL7JS2WC", "length": 7855, "nlines": 109, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஆனந்தம் - ( எம் ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nHome Latest கவிதைகள் ஆனந்தம் - ( எம் ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nஆனந்தம் - ( எம் ஜெயராமசர்மா .மெல்பேண் .அவுஸ்திரேலியா )\n( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/202094?ref=home-section", "date_download": "2020-05-25T02:58:10Z", "digest": "sha1:KPLFB4KYHL6I6AKCZHBFPWPQGWYLZLSS", "length": 7233, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "புதிய மைல்கல்லை எட்டியது ரிலையன்ஸ் ஜியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய மைல்கல்லை எட்டியது ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனமானது கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஜியோ எனப்படும் சேவை ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.\nஇச் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 300 மில்லியனை எட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி குறித்த மைல்கல்லை ஜியோ எட்டியுள்ள நிலையில் தற்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇச் சேவையின் ஊடாக குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா மற்றும் அதிக வேகம் என்பன பயனர்களுக்காக வழங்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை அறிமுகம் செய்யப்பட்டு 170 நாட்களில் 100 மில்லியன் பயனர்களை எட்டி குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனர்களை எட்டிய உலகின் முதலாவது நெட்வேர்க் எனும் சாதனையையும் ஜியோ தனதாக்கியிருந்தது.\nஇப்படியிருக்கையில் பாரதி எயார்டெல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 19 வருடங்களின் பின்னரே 300 மில்லியன் பயனர்களை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் ���ெய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/sports/3/10/2019/india-vs-south-africa-first-test-match-india-have-declared-their-first", "date_download": "2020-05-25T02:28:18Z", "digest": "sha1:GAQU65WXFTCQVLIMP2SM2HLRUCWUGGTA", "length": 27041, "nlines": 277, "source_domain": "ns7.tv", "title": "இரட்டை சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால்...! | India vs South Africa first test match - India have declared their first innings on 502 for 7 | News7 Tamil", "raw_content": "\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஇரட்டை சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால்...\nதென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.\nதென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நேற்று தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா - மயங்க் அகர்வால் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஒருபக்கம் அகர்வால் நிதானமாக விளையாட, மறுபக்கம் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 154 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.\nநேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும், ரோகித் சர்மா 115 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதை தொடர்ந்து இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் சதம் அடித்தார். அவர் 206 பந்துபகளில் 2 சிக்சர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.\nமறுபுறம் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடி 150 ரன்களை கடந்தார். ரோகித் ஷர்மா 176 ரன்கள் எடுத்தபோது தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் முத்துசாமி பந்துவீச்சில் ஆட்டமிழந்���ார். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 6 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் இறங்கிய கோலி 20 ரன்கள் எடுத்து அவுட் ஆகிய வெளியேறினார். இதனிடையே தொடர்ந்து நிதானமாக விளையாடிய மயங்க் அவர்வால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.\nதொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வால் 371 பந்துகளில் 23 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 215 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்த 502 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிர��மர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET ��ேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம்\nமேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகர்நாடகாவில் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்��ப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/uddhav-thackeray-about-ayodhya-verdict", "date_download": "2020-05-25T01:36:05Z", "digest": "sha1:DIJ7BJYHNSICUCVSNIIYTU45NLMPQ3GF", "length": 11168, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "அயோத்தி தீர்ப்பு குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கருத்து... | Uddhav Thackeray about ayodhya verdict | nakkheeran", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கருத்து...\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.\nஇந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, \"இன்றைய நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். தீர்ப்பை அனைவருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். நான் நவம்பர் 24 அன்று அயோத்திக்குச் செல்வேன். மேலும் எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். ராமர் கோவிலுக்காக ரத யாத்திரை மேற்கொண்டவர் அவர்தான். நான் நிச்சயமாக அவரைச் சந்திப்பேன்\" என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉங்கள் ஆட்சியைக் கலைக்கத் தயங்க மாட்டோம்... உத்தவ் தாக்கரேக்கு செக் வைத்த பாஜக... பதறிப் போன சிவசேனா\nகரோனாவுக்கு மத்தியில் பூஜைகளுடன் தொடங்கிய ராமர் கோவில் கட்டுமானப்பணிகள்...\nகலவரம் குறித்து பேசினால் தேச துரோகி பட்டம் கொடுப்பார்களோ.. - சிவசேனா கடும் விமர்சனம்\nடெல்லி தேர்தல்... முக்கிய கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்த சிவசேனா...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை விவகாரம்... யோகி ஆதித்யநாத்தின் உத்தரவு...\n நிர்வாகிகளால் சர்ச்சையில் சிக்கிய ஆளும்கட்சி...\nபுதுச்சேரியில் திங்கள்கி��மை மதுக்கடைகள் திறப்பு\n1200 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சிறுமியின் கல்விச் செலவை ஏற்க முன்வந்த கட்சி...\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/145095-shall-we-buy-oil-company-shares", "date_download": "2020-05-25T02:59:22Z", "digest": "sha1:SJ42WNL7U57QHWEMHWTHVHDIHO74FK5R", "length": 6744, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 21 October 2018 - எண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்கலாமா? | Shall we buy oil company shares? - Nanayam Vikatan", "raw_content": "\nஇ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா\nகுறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா\nகச்சா எண்ணெய் விலையேற்றம்...என்ன காரணம்\nசிக்கல் இல்லாத முதலீட்டு முறை\nவேலையில் முன்னேற்றம் ஏன் இல்லை - தேக்கத்தை உண்டாக்கும் 5 காரணங்கள்\nடைகான் சென்னை... வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்\nபண்டிகை பர்ச்சேஸ்... ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய சூப்ப��் வழிகள்\nட்விட்டர் சர்வே: எஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்தீர்கள்\nஎண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்கலாமா\nமஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட்\nஷேர்லக்: நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற சந்தை\nநிஃப்டியின் போக்கு: செய்திகளின் மீது கவனம் வையுங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nமுதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்\n - 16 - வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்\nஉங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 7 - சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை ஜெயிக்க முடியுமா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 7 - ஹீரோ என்னும் மாயை\nசொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஎண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்கலாமா\nஎண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2019/10/27/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-2019/", "date_download": "2020-05-25T02:11:22Z", "digest": "sha1:KAUO6UKNFO5BQHOZS7MJFPREZD2ARV5M", "length": 6591, "nlines": 183, "source_domain": "paattufactory.com", "title": "சாய் தீபம் ஏற்றுவோம் ! – Paattufactory.com", "raw_content": "\nஷீரடி சாயிக்குப் பிடிக்கும் – நம்\nதீப ஒளி நாள் வாழ்த்துக்கள் சொல்லி\nதினம் தினம் துவாரக மாயியிலே\nதீபம் ஏற்றுவார் ஸ்ரீ சாயி \nமன இருள் நீக்கி ஒளி காட்ட\nமண்விளக் கேற்றுவார் ஸ்ரீ சாயி (2)\nதண்ணீரில் ஏற்றினார் ஸ்ரீ சாயி \nDevotional, தெய்வங்கள், ஷீரடி சாய்பாபா சாய்பாபா பாடல், பாபா பாடல் வரிகள்\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nபண்டுரீடி கொலு – தமிழ்\nஸ்ரீ மாத்ரு பஞ்சகம் – எளிய தமிழ் கவிதை வடிவில்\nசோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2011/12/blog-post_15.html", "date_download": "2020-05-25T01:27:49Z", "digest": "sha1:OCAWWSJZHWH2ZEPYMSVPJYS7AXH6COD5", "length": 6195, "nlines": 142, "source_domain": "www.rasikai.com", "title": "கடல்சேரா மீன்கள்.. - Gowri Ananthan", "raw_content": "\nTags : இயற்கை, கவிதைகள், நல்லூர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nஎம்.ஜி.ஆர்.தான் உண்மையான புரட்சித் தலைவர் - சீமான்...\nதிரைப்பட விழாக்களிலும் தணிக்கையை நுழைக்காதே\nபாரதி கண்ணம்மா : நின்னைச் சரணடைந்தேன்\nபாரதி கண்ணம்மா : எச்சரிக்கை\nபாரதி கண்ணம்மா : நிம்மதியைத் தேடி\nபாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே\nபாரதி கண்ணம்மா : நல்லதோர் வீணைசெய்தே\nபாரதி கண்ணம்மா : நின்னையே ரதியென்று\nபாரதி கண்ணம்மா : யாமறிந்த மொழிகளிலே\nபாரதி கண்ணம்மா : தொடர் அறிமுகம்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/04/blog-post_16.html", "date_download": "2020-05-25T01:53:56Z", "digest": "sha1:2UL74LMCEPNJIXPMC74P2I3YXDBQLJLR", "length": 9541, "nlines": 93, "source_domain": "www.rasikai.com", "title": "பிறந்த நாள் - Gowri Ananthan", "raw_content": "\n\"அவள்\" ஒரு தொடர் கதைBirthday\nபிறந்தநாள் அதுவுமா விடிய காத்தால எழும்பி குளிச்சு கோவிலுக்கு போய் அவள் பெயரில் அர்ச்சனை பண்ணிட்டு பிரசாதமும் கையுமா வீடு வந்து, ஆறாவது முறையாக மங்களம்/அர்ச்சனை பாடி துயிலெழுப்பும் அம்மாவின் குரல் இப்போது எட்டாவது கட்டையை தொட்டிருக்கும். எழும்ப சற்றும் மனமேயில்லாமல் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து நடுவானில் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்கும்போது தோன்றும் ஏண்டா பிறந்தோம் எண்டு.. சூரியனும் அதுபாட்டுக்கு சிரித்துவிட்டு அவள் பல் துலக்கி குளிச்சு ரெடி ஆகுமுன்னமே அந்திவானில் ஓடிப்போய் ஒழித்துவிடும். பிறகென்ன அப்பிடியே போய் திரும்பவும் அவள் பாட்டுக்கு தனது வேலையப் பார்க்கப் போய் மறுபடியும் அடுத்தநாள் காலை/மதியம் மங்களம் பாடி எழுந்திருக்கும் போது சில சமயம் தோன்றும் அட கடவுள் எவ்ளோ பாவம் என்று..\nஅதாகப் பட்டது என்னவெனில் வாழ்க்கையில் ஒரு லட்ச்சியமும் இல்லாமல் கடனே என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் நிலைமையும் இதுதான். என்ன ஒன்று அவர்களுக்கு வேலை.. அவளுக்கு தூக்கம்.\n1995 ஏப்ரல் 10. பிறந்தநாளுக்கு ஒருவாரத்துக்கு முன்னமே என்றுமில்லாத ஒன்றாய் அமர்க்களப் படுத்த தொடங்கியிருந்த அவளைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது அம்மாவுக்கு. ரெண்டு நாளைக்கு முன்னமே கேக் ஆர்டர் கொடுத்துவிட்டிருந்தாள். அன்றைய திகதிக்கு கேக் செய்யும் அந்த அக்காவிடம் அவ்வளவு complicated ஆன pattern போடச்சொன்ன முதல் ஆள் அவளாகத்தான் இருக்கும். சட்டை கூட ரத்தக் கலரில்.. அவள் selection தான். அன்று மதியம் \"என்ன இந்த��ுறை சொல்லிச் செய்யிரமா\" என்று தயங்கித் தயங்கி கேட்ட அம்மாவை வினோதமாய்ப் பார்த்து இல்லையென்று தலையாட்டி விட்டு ஓடிவிட்டாள். அன்றும் வழமைபோல் அப்பா ஹாப்பி பர்த்டே பாட, அம்மா நெருப்பெட்டி எடுத்துத் தர, போடோக்ராபர் படமெடுக்க, கத்தியை எடுத்து வெட்டும் போது நினைத்துக் கொண்டாள் 'இனி வயலினை வாழ்நாளில் தொடுவதில்லை' என்று.\n2001 ஏப்ரல் 10. அவர்களே நினைத்திருக்கவில்லை, சில தினங்களுக்கு முன்னர் தொலைந்துபோன ஒரே பிள்ளை இவ்வளவு சீக்கிரத்தில் மீளக் கிடைக்குமென்று. புறப்படும் அவசரத்திலும் அவளின் பிறந்தநாளுக்காக வாங்கி வைத்திருந்த உடையை மறக்காமல் எடுத்து வந்திருந்தார் அவளது அம்மா. கன்னங் கரேல் என்று.. அவள் selection தான். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த அவர்களால் பேசவே முடியவில்லை. சுற்றி நின்றவர்கள் / நேற்றுவரை யாரென்றே அறிந்திராதவர்கள் ஹாப்பி பர்த்டே பாட, போடோக்ராபர் படம் எடுக்க, lighter ஆல் மெழுகுதிரியைக் கொளுத்தியபோது நினைத்துக்கொண்டாள் 'எல்லாவற்ரையுமே எரித்து விட வேண்டும்' என்று.\nகடந்த முப்பத்துரெண்டு வருடங்களில் எத்தனை சபதங்கள்.. எத்தனை எரிப்புகள்.. மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து, வளர்ந்து வளர்ந்து, சாகும் ஆசைகளை அடைந்து துறந்து, வாழ்ந்து எரித்து.. கேசரியோ கேக்கோ ஒன்றை வெட்டி, படத்திர்க்காய் புன்னகைக்கும் அந்தநாட்களில் இன்றைக்கும் அவளுக்கு தோன்றாமலில்லை 'ஏன் பிறந்தோம்' என்று.\nஅவள் ஒரு தொடர்கதை நாட் குறிப்பேட்டிலிருந்து, சில பக்கங்கள்.\nTags : \"அவள்\" ஒரு தொடர் கதை, Birthday\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-05-25T00:50:01Z", "digest": "sha1:MF4ZMGXN5E7OKZOV7RYGXYSZXUMTORHV", "length": 10339, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "குரு வசிஷ்டர் அறிவுரை!!! | vanakkamlondon", "raw_content": "\nதங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள், உதாசீனப்படுத்தியவர்கள் நரகத்தில் வீழ்வார்கள். சிலர் மரம், செடி, கொடியாவும், சிலர் மிருகமாகவும் பிறப்பார்கள்.மனிதன் வாழும் காலத்தில் தனது செயல்பாடுகளால் தான் உயர்வோ தாழ்வோ அடைவான். அதுபோல, அவனது வினைகளின் அடிப்படையிலேயே சொர்க்கத்துக்கே, நரகத்துக்கோ செல்ல முடியும்.வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் இன்ப துன்பங்களைச் சமமாக நினைத்து கடமையைச் செய்பவன், எப்பொழுதும்இன்பமாயிருப்பான்.எப்படி நல்ல இசையால் மான், பாம்பு ஆகியவையெல்லாம் மயங்குகிறதோ, அதுபோல பணிவாகவும், இனிமையாகவும் பேசுபவன் எல்லோராலும் போற்றப்படுவான்.பிறரை மதிக்கும் தன்மை, நேர்மை, அறிவு போன்ற நற்குணங்கள் வேலைக்காரர்களின் சேவையைப் போல மறுபிறவியிலும் தொடரும்.\nகிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்து உலக வாழ்வு என்ற மாயப்பற்றில் இருந்து விடுபடு.உலகில் பிறந்தால் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். அவற்றைக் கண்டு பதட்டப்படாதே, சங்கடப்படாதே, நிறைந்த கடலைப் போல இரு. உனக்கு கிடைத்துள்ள பதவி, பணத்தால் பெருமையோ, அகம்பாவமோ கொள்ளாதே.பொறுமையாக, அமைதியாக, நடுநிலையாக, நே நர்மையாக இரு. நவரத்தினம் போல் ஜொலிப்பாய்.\n“நான் மட்டுமே துன்பப்படுகிறேன், தனிமையில் இருப்பது போல உணர்கிறேன்‘ என்று உனக்கு மட்டும் ஒரு தனித்துவத்தை வழங்கிக் கொள்ளாதே. உலகில் எல்லாருமே இதே நிலையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்.எப்படி மழைக்காலத்தில் கருத்த மேகங்களைக் கண்டவுடன் அன்னப்பறவைகள், கொக்குகள் வெளிப்படுகின்றனவோ, அதுபோல் முற்பிறவியில் செய்த நற்செயல்களின் பலன், மறுபிறவியிலும் தானாகத் தொடரும்.சொந்த முயற்சியால் நாம் அடைந்த பொருள், சொர்க்கத்தில் இருந்து நம் கையில் விழுந்த பழத்துக்கு சமமானது.பல பெரிய, நல்ல, வல்லமையுள்ள மனிதர்கள், அவர்கள் மறைந்த பிறகும் நம் மனதில் நினைவுகளாக வாழ்கிறார்கள். அவர்களில் நீயும் ஒருவராகும் நிலையில் இருந்து கொள். இருந்தாலும், மறைந்தாலும் உன் பெயர் நிலைத்திருக்க வேண்டும்.பிறப்பும் இறப்பும் அழுகையுடன் ஆரம்பித்து அழுகையுடன் முடிகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடப்பதெல்லாம் கனவு போல மறைந்து விடுகிறது. இதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்.\nகடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதே. வருங்காலம் பற்றி திட்டமிட்டும் பயனில்லை. நிகழ்காலத்தில் நல்லதைச் செய், வாழ்ந்து காட்டு. அதுவே நிஜம்.வாழ்க்கையில் நடப்பவற்றைக் கண்���ு பயப்படுபவனுக்கு நிம்மதியே இருக்காது. இவர்கள் படும் துன்பங்களில் இருந்து மீள விதியோ, பணமோ, உறவினர்களோ உதவியும் செய்வதில்லை. உன் சுயமுயற்சியால் மட்டுமே கஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்.\nவீட்டில் வணங்க தக்க ஆஞ்சநேயர்.\nகோயிலின் நுழை வாயிலில் தாண்டி செல்ல வேண்டும்:ஏன் தெரியுமா\nஅகத்தியர் கூறும் எந் நோயும் தீர்க்கும் ஒரே மந்திரம் .\nஅன்னபூரணி விரதம் இருப்பது எப்படி \nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2013/01/23/sujatha-kanayazhi-slmh/", "date_download": "2020-05-25T00:34:00Z", "digest": "sha1:FKB3SIQYKQKWP4IFEWMNRTC7JXUD5AT6", "length": 37130, "nlines": 652, "source_domain": "abedheen.com", "title": "லா.ச.ரா.வுக்கும் சுஜாதாவைப் பிடிக்கும்! | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n23/01/2013 இல் 10:30\t(எஸ்.எல்.எம். ஹனீபா, கணையாழி, சுஜாதா, லா.ச.ரா)\nசொல்பவர் நம்ம ஹனீபாக்கா. அவரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙂\nநேற்று சும்மா இருந்தாப்ல கணையாழிக் கட்டொன்றை எடுத்துப் புரட்டினேன். 1966 தொடக்கம் 70 வரையுமான தொகுப்புகள். உள்ளே சுஜாதா அவர்களின் கடைசிப் பக்கக் குறிப்புகளில் சிலது என் கண்களில் பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தன. தமிழ் எழுத்துலகில் நுட்பமாக அவதானித்து படிமமாக வெளிக்கொண்டு வருவதில் அவருக்கு நிகராக யாரைச் சொல்ல முடியுமோ நானறியேன். லா.ச.ராவைச் சந்தித்த நேரம் அவரின் மேசையில் சுஜாதாவின் நைலோன் கயிறு நாவல் கிடந்தது. நான் கண்ணைக் காட்டி வியந்த போது, சுஜாதாவின் நடை எனக்குப் பிடிக்குமென்றார். இதோ அவர் எழுதிய நான்கு பத்திகள். – எஸ்.எல்.எம்,ஹனீபா\nஆகாசவாணி பற்றி சென்ற இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மதராஸ் நிலையத்தில் சங்கீதக் கச்சேரி எனக்கு மிகவும் பயம். நல்ல ச, கச்சேரியாக இருக்கும். மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருப்பேன். பட்டென்று மென்னியை நெரித்து “இதுவரை பாடினார்கள். இனி மாட்டுத் தீவனத்தைப் பற்றி அகில பாரத உரை நிகழ்ச்சியில் விவசாய அதிகாரி ஒருத்தர் பேசுவார்” என்பார்கள். பேச்சு என்றால் என்ன சரசரசர என்று பேப்பர் பு���ட்டும் சப்தம்… இரைக்க இரைக்க பதினைந்து நிமிஷ விஷயத்தைப் பத்தே முக்கால் நிமிஷத்தில் படித்து முடிப்பார். அதற்கப்புறம் நிலைய வித்வான் நொந்து போய் ஸாக்ஸபோன் வாசிப்பார்.\nஆகாசவாணியின் வெளிநாட்டுக்கான காலைத் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி:-\n“ஆகாசவாணி” ‘சலம்’ – நாடகம்… இதை எழுதியவர் ஆர்.ஜி. கோவிந்தன்… இதில் நடிப்பவர்கள் ஆர்.ஜி. கோவிந்தன், ஆர்.ஜி. ஜனஜகுமாரி, ஆர்.ஜி. உஷா, தயாரிப்பு ஆர்.ஜி.ஜி. விந்தன்… “இதுவரை சலம் நாடகம் கேட்டீர்கள். நடித்தவர்கள் ஆர்.ஜி…” அறிவிப்பாளர் யார் என்கிறீர்கள்\nஈப்போவிலிருந்து இந்த நிகழ்ச்சிகளைத் தினம் தவறாமல் 3 வருஷம் கேட்டு வந்த நைனார் முகம்மது என்கிற கடல் கடந்த தமிழர் ஒருவர் தற்போது பேப்பர் துணி கிழிக்கிறார் என்று கேள்வி.\n“சரி, அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்லுகிறாயா\n பாப்பா, வீட்டில வேறே ஒருத்தரும் இல்லையா\n“சேகர் இந்தா” என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்.\nஅச்சுப்பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. சம்போ கந்தா என்பதை சம்போகந் தா என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரசியமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டு கொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டு கொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது.\nநான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதிலுள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கே. அச்சகத்தார் என்னை மன்னிக்கவும். அவர்கள் தொழிலிலுள்ள கடினத்தை நான் அறிவேன்.\nலேய்ட்ம்டன் என்கிற கனடா தேசத்துக் கவிஞரை அறிமுகப்படுத்துகிறேன்:-\nமண வாழ்க்கையில் நான் ஒரு தடவை\nஎன் மனைவிக்குத் துரோகம் நினைத்ததில்லை.\nநீ, நான் கேள்விப்பட்டேன், இன்னும்\nஅபூர்வமான என் கற்பையும் பண்ட\nஎஸ்.எல்.எம்.சாச்சா சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிது பெரிதாக வியக்கத் தொடங்கிவிட்டார்.\nஇது முதிர்ச்சி தந்த பக்குவமாஅல்லது `வயது போனால் குழந்தைக் குணம்’ என்பார்களே அதுவா என்று ஆப்தீன் நானாதான் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்.\nநளீம், சாச்சா வயதுக்கு நீங்கள் வரும்போது அதைத்தான் செய்வீர்கள் அதுவரை பொறுத்திருங்கள். இது முதிர்ச்சியில் வந்த இளமை. அப்படித்தான் துள்ளி விளையாடும்.\nஎன���றாலும் சாச்சா இளமையில் செய்ததையெல்லாம்\nஎன்னாலோ, அரபாத்தாலோ செய்யமுடியாமல் போயிட்டு.\nசாச்சா சாய்கதிரையில் சாய்ந்துகொண்டு அவரது இளமைக்\nபேடத் துரத்திவந்து மடக்கிப் பிடித்து அதன்பூவக் கொத்தி அதன்மேல்\nஏறி,இறங்க மனமில்லாம சிலிர்ப்பிக்கிட்டு நிக்கிற ஒரு\nபாணிச் சேவல் போல என் மனக்கண்ணுல மிடுக்காத் தெரிவார்.\n( நேற்று எனது ‘காமன்ஸ்’ பார்த்துவிட்டு\nஎன்னிடம் `போன்’ பேசும் போது ‘நீயும் ஆபிதீன் நானாபோல்\nஎன்னை கிண்டல் பண்ணத் தொடங்கிட்டாயா\nஉண்மையில் எஸ்.எல்.எம்.சாச்சாவின் காலத்தில் வாழக்\nகிடைத்ததே ஒரு பேறாகத்தான் நாங்கள் உணர்கிறோம் )\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/announcement/206", "date_download": "2020-05-25T01:48:48Z", "digest": "sha1:Y7LHRUPEXRQR44PL6L7DR2VPEPGQCDZE", "length": 20476, "nlines": 57, "source_domain": "dmk.in", "title": "Announcement - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Elections - 2019\nமக்களோடு இணைந்து நாம்; நம்மோடு என்றும் மக்கள் - கழகத் தலைவர் அவர்களின் மடல்\nநம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்���ு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.\nஆட்சியில் இருந்தால் மட்டுமே போதும் என்ற நினைப்பில் இருக்கிறது ஆளுங்கட்சி. மக்கள் நலனுக்கான எந்தத் திட்டம் பற்றியும் சிந்திக்காமல், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவற்றாமல், மத்திய பா.ஜ.க. அரசின் கண்ணசைவில் மிச்சமிருக்கும் காலத்தைத் தள்ளி, அதுவரை கஜானாவிலிருந்து கல்லா கட்டலாம் என்பது மட்டுமே அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கிறது.\nகுடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் அகற்றம் போன்ற அத்தியாவசியப் பணிகளைச் செய்யவேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல், கடந்த மூன்றாண்டுகளைக் கடத்தியவர்கள்தான், சிரிப்பாய் சிரிக்கும் இந்த ஆட்சியாளர்கள். ஆனால், பழியையோ ஆட்சியில் இல்லாத தி.மு.க. மீது போட்டார்கள். நியாயமாக இடவரையறையுடன் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் தி.மு.க.,வின் கோரிக்கை. அதைச் செய்ய வக்கின்றி, தேர்தலைக் கண்டு தொடை நடுங்கி, தள்ளிப்போட்டுக் கொண்டே போனார்கள். இப்போது கூட, மறைமுகத் தேர்தல் என்ற பெயரில் உள்ளாட்சித் தேர்தலை, சர்வாதிகார முறையிலே நடத்தப் பார்க்கிறார்களே தவிர, நியாயமாக - நேர்மையாக நடத்திட அ.தி.மு.க. அச்சப்படுகிறது. அந்த அளவிற்குத் தோல்வி பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் முதல்வர்\nமறைமுகத் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பினால், இது பற்றி மு.க.ஸ்டாலினே கேட்பது விந்தையாக இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறார். தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையை சுட்டிக் காட்டுகிறார். தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட பலவற்றை அம்மையார் ஜெயலலிதா மாற்றியதும்; ஜெயலலிதா அம்மையார் நடைமுறைப் படுத்திய சிலவற்றை தலைவர் கலைஞர் ஆட்சியில் மாற்றி அமைத்ததும் உண்டு நிர்வாக வசதிக்காக அப்படி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் என அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முடிவையே மாற்றிக்கொண்டு, மறைமுகத் தேர்தலைக் கொண்டு வருவது ஏன் என்பதுதான் கழகம் எழுப்புகிற கேள்வி. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் காலம்தள்ளிவிடலாம் என்ற எண்ணத்தில் நேரடித் தேர்தல் முறையை அறிவித்துவிட்டு, உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் குட்டுகள் வாங்கியதும் இனி தேர்தலைத் தள்ளிப்போடும் சூழல் இருக்காது என நினைத்து, தேர்தலை எதிர்கொள்ளப் பயந்து, அதிகார அத்துமீறலுக்காக, தனது முடிவையே மாற்றிக்கொண்டு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்தாரா\nதேர்தல் என்றால் மக்களைச் சந்திக்க வேண்டும். அதை அப்படியே தவிர்த்து விட்டு, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அத்துமீறல் செய்யலாம் என்பதுதான் ஆளும் தரப்பின் மனக்கணக்கு. அதனை மகத்தான மக்கள் சக்தியுடன் முறித்துப் போடும் ஆற்றல் தி.மு.கழகத்திற்கு உண்டு ஏனென்றால் நாம் எப்போதும் மக்கள் பக்கம் நிற்கிறோம். தூத்துக்குடியில் அப்பாவி மக்களைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியது அ.தி.மு.க. அரசு. அந்த நேரத்தில் ஆறுதலும் நம்பிக்கையும் தெரிவிக்க நாம்தான் அவர்கள் பக்கம் நின்றோம். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சிதிலமடைந்தன. ஆட்சியில் இருப்பவர்கள் ஆசுவாசமாக பல நாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் மேற்பார்வையிட்டார்கள். உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்து, கழகத்தின் சார்பில் உடனடி நிவாரண உதவிகள் கிடைக்கச் செய்தவன் உங்களில் ஒருவனான நான்தான். என் அன்புக் கட்டளையை ஏற்று கழகத்தினர் பல பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்களை அனுப்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள்.\nமக்களைச் சந்திக்கவே அஞ்சுகிறார்கள் ஆளுங்கட்சியினர்; நாம் மக்களுக்காக நாளும் உழைக்கிறோம் - வலிமையாகக் குரல் கொடுக்கிறோம் - தேவையான கோரிக்கைகளை வைக்கிறோம் - தொடர்ந்து போராடுகிறோம்\nஇந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்ற இன்றைய நாளில் (நவம்பர் 21) இந்த நேரத்தில்கூட, கழகத்தின் சார்பில் இரண்டு முக்கியமான போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. தென்பெண்ணையாற்றில் நமக்குள்ள உரிமையைக் காப்பதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களின் சார்பில் தி.மு.கழகம் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் பொதுமக்கள் பங்கேற்புடன் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.\nதென்பெண்ணையாற்றின் நீர் ஆதாரத்தைப் பாழடிக்கும் வகையில், அதன் கிளை நத���யான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு 50 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலத்தில் அணை கட்டுவதற்கு ஆயத்தமாகியிருக்கிறது. அதற்கு மத்திய நீர்வளத்துறையும் அனுமதி வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு காட்டிய அலட்சியத்தின் காரணமாக, கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தி.மு.கழகத்தின் சார்பில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nபாதிக்கப்படும் ஐந்து மாவட்டங்களுக்கு உட்பட்ட கழகத்தின் சார்பில் உள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களின் தலைமையில், ஒருங்கிணைந்த மாவட்ட தலைநகரங்களில் கழக உடன்பிறப்புகளுடன் தோழமைக் கட்சியினரையும் விவசாய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் அதிகமான பொதுமக்களும் பங்கேற்று, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.\nஅதுபோலவே, கரூர் நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, மாவட்ட கழகப் பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கழகத்தினருடன் 3000த்துக்கும் அதிகமான பொதுமக்களும் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.\nதி.மு.கழகத்தின் சார்பில் நடந்த இந்த இரண்டு போராட்டங்களிலும் பேரார்வம் காட்டி, பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். ஏறத்தாழ 8 ஆண்டுகளாக நாம் ஆளுங்கட்சியாக இல்லை. ஆனால், மக்கள் நம்மை எதிர்க்கட்சியாக நினைக்கவில்லை. அவர்களின் மனதை ஆளும் கட்சியாக, தங்களின் கோரிக்கைகளுக்காகத் தவறாமல் பாடுபடுகிற கட்சியாக, தங்கள் உரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுக்கிற கட்சியாகப் பார்க்கிறார்கள். மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மனதில் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து நின்று உழைப்போம்; உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம்\nநவம்பர் 10ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பேசும்போது, மக்களை நாடி நாம் சென்றால், மக்கள் நம்முடன் வருவார்கள் என்பதை எடுத்துக் காட்டினேன். ‘நமக்கு நாமே’ பயணத்தில் அதனை நாம் நேரடியாகப் பார்த்தோம். இப்போதும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு உரியவர்களாக நாம் இருக்கிறோம். அதனால், கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக்கழக நிர்வாகிகள் அவரவர் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளை முன்னெடுங்கள்; அவர்களின் பக்கம் நின்று குரல் கொடுங்கள்\nபேரெழுச்சி மிக்க போராட்டங்களை நடத்திய வரலாறு தி.மு.கழகத்திற்கு உண்டு. அந்த உணர்வுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் களம் காணுங்கள். மக்களுடன் நாம், நம்முடன் மக்கள் என்பதற்கேற்ப, மக்களுக்காக எப்போதும் குரல் கொடுங்கள். மாற்றம் காண ஓயாது உழைத்திடுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை தில்லுமுல்லுகள் வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கும். ஆனால், தமிழ்நாட்டில் நல்லாட்சி என்பது தி.மு.கழகத்தினால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுங்கள்; மக்களுடன் இணைந்து போராடுங்கள். தமிழ்நாட்டின் இருள் விலகும்; சூரிய ஒளி பரவும்\nதிருவள்ளுவர் ஆண்டு 2050, கார்த்திகை 05,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/red-card-in-cricket", "date_download": "2020-05-25T02:50:17Z", "digest": "sha1:MXEL24UBSGSSP7DOI7G7E3D5526JFWGX", "length": 10144, "nlines": 102, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிரிக்கெட்டில் ரெட் கார்ட் பற்றி தெரியுமா???", "raw_content": "\nகிரிக்கெட்டில் ரெட் கார்ட் பற்றி தெரியுமா\nரெர் கார்டு கார்டு வாங்கிய ஆஸ்திரேலிய வீரர் பற்றி தெரியுமா\nநம் மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்ற விளையாட்டுகள் கிரிக்கெட், கால் பந்து, ஹாக்கி. இந்த மூன்று போட்டிகளே உலக மக்களின் கவனத்தை ஈர்த்த போட்டிகள் ஆகும். இதில் களத்தில் இருக்கும் வீரர் ஒருவர் தவறான செயலில் ஈடுபட்டாலோ அல்லது சண்டையிட முற்ப்பட்டாலோ அவரை உடனே கள நடுவரே தண்டிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட முறையே கார்டு காட்டும் முறை. இந்த கார்டு காட்டும் முறையில் 3 விதமான கார்டுகள் உபயோகிக்கப்படுகின்றன. இதில் பச்சை கார்டு காட்டும் பட்சத்தில் அந்த வீரர் உடனே களத்தை விட்டு வெளியேற வேண்டும். அவருக்கு பதில் மாற்று வீ���ர் ஒருவர் அவர் இடத்தில் விளையாடுவார். மஞ்சள் நிற கார்டு காட்டப்பட்டால் அந்த வீரருக்கு எச்சரிக்கை விடுவதாக அர்த்தம். மீண்டும் அதே செயலில் அந்த வீரர் ஈடுபடும் பட்சத்தில் அவருக்கு சிகப்பு கார்டு காட்டி களத்தை விட்டு வேளியேறும் நிலை ஏற்படும். அதுவே பச்சை நிற கார்டு காட்டப்பட்டால் வீரர் சிறப்பாக அனைத்து விதிகளையும் கடைபிடித்து விளையாடுவதாக அர்த்தம். ஆனால் இத்தகைய கார்டு காட்டும் முறை கால் பந்து, ஹாக்கி போன்ற போட்டிகளிலேயே பயன்படுத்தப்படுகிறது கிரிக்கெட்-ல் பயன்படுத்தப் படுவதில்லை.\nமெக்ராத் மற்றும் பில்லி பௌடன்\nஆனால் ஒருமுறை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒருமுறை இந்த கார்டு முறை பயன்படுத்தப்பட்டது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவானாக கருதப்படும் மெக்ராத் -க்கு சிகப்பு கார்டு காட்டப்பட்டு அவர் களத்தை விட்டு வெளியேறினார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.\nபில்லி பௌடன் சிகப்பு அட்டையை காட்டுகிறார்\n2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட நியூசிலாந்து அணி ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியது. அதுவே சர்வதேச போட்டிகளில் அவ்விரு அணிகளுக்கும் முதல் டி20 போட்டி ஆகும். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் குவித்தது. அதில் அதிகபட்சமாக கேப்டன் ரிக்கி பாண்டிங் 55 பந்துகளில் 98* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி சார்பில் மில்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. மெக்கல்லம் 36 ரன்களும், ஸ்டைரிஸ் 66 ரன்களும் அதிகபட்சமாக குவித்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nரெட் கார்டு காட்டிய பில்லி பௌடன்:\nஇறுதியில் அந்த அணி கடைசி பந்தில் வெற்றி பெற 45 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது உறுதியானது. இதனை உணர்ந்த வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் தான் சுழல் பந்து வீசுவதாக கூறி அந்த பந்தை பேட்ஸ்மேன் மில்ஸ்-யை நோக்கி உருட்டி விடுவது போல் சைகை செய்தார். இதனைக் கண்ட நடுவர் பில்லி பௌடன் மெக்ராத்-க்கு ரெட் கார்டு காட்டினார். ஆனால் இது விளையாட்டாகவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி கார்டு காட்டும் முறை கிரிக்கெட்-ல் இல்லை. பின்னர் கடைசி பந்தை வீசிய மெக்ராத் மில்ஸ் விக்கெட்டினை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகார்டு காட்டும் முறை கிரிக்கெட்-ல் அறிமுகப்படுத்த ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த போதிலும் பெரும்பாலான நாடுகள் இந்த முறையை எதிர்ப்பதால் இன்றளவும் கார்டு முறை கிரிக்கெட் போட்டிகளில் கொண்டுவரப்படவில்லை.\nஇந்த கார்டு முறை குறித்த உங்களது கருத்துக்களை கீழே தெரிவிக்கவும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/547769-covid-19-google-maps-offers-user-location-data-to-health-officials.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-05-25T01:45:09Z", "digest": "sha1:5U236EIL6CMIDMVIB2LPSCHDBZXDMYF7", "length": 19569, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "மக்கள் நடமாட்டத்தை அறிய சுகாதாரத் துறைக்கு உதவும் கூகுள் மேப்ஸ் | COVID-19: Google Maps offers user location data to health officials - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nமக்கள் நடமாட்டத்தை அறிய சுகாதாரத் துறைக்கு உதவும் கூகுள் மேப்ஸ்\nகூகுள் மேப்ஸ், தங்கள் பயனர்கள் இருக்கும் இடத்தை வைத்து, எந்த இடத்தில் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது அல்லது குறைந்திருக்கிறது என்ற தகவலை பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தந்து உதவுகிறது.\nமக்கள் இளைப்பாற வரும் இடம், அங்காடிகள், மருந்தகங்கள், பூங்காக்கள், வீடு இருக்கும் இடங்கள் என எங்குக் கூட்டம் கூடுகின்றனர் என்பதை கூகுள் மேப்ஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். ‘COVID-19 Community Mobility Reports’ என்ற இணையதளத்திற்குச் சென்றால் அதிகாரிகள் எந்த தேசம் என்று தேர்ந்தெடுத்து, அதில் வரும் பிடிஎஃப் தரவுகளைப் பதிவிறக்கம் செய்துகொண்டு மக்களின் நடமாட்டத்தை அறியலாம்.\nஇந்தியா உட்பட 131 நாடுகளின் மக்கள் நடமாட்டம் தற்போது தரவுகளாகக் கிடைக்கின்றன. உள்ளூரில் ஒரு கடை எப்போது கூட்டமாக இருக்கும் என்பதை மக்கள் எப்படி கூகுள் மேப்ஸ் மூலமாக அறிந்து கொண்டார்களோ அதே முறையில்தான் நாங்களும் தெரிந்து கொள்கிறோம் என கூகுள் கூறியுள்ளது. இப்படித் திரட்டப்படும் தகவல்களில் தனிப்பட்ட நபரின் அந்தரங்கத் தகவல்கள் எதுவும் இருக்காது.\nகூகுள் மேப்ஸின் மூத்த துணைத் தலைவர் ஜென் ஃபிட்ஸ்பேட்ரிக், \"கோவிட்-19 பற்றிய முக்கிய மு���ிவுகள் எடுக்க இதுபோலத் திரட்டப்படும் தரவுகள் உபயோகமாக இருக்கும் என்று பொது சுகாதார அதிகாரிகள் எங்களிடம் கூறினர். எனவே, கோவிட்-19 சமுதாய நடமாட்டம் பற்றிய அறிக்கையை நாங்கள் முன்கூட்டியே வெளியிடுகிறோம். இதை வைத்து வீட்டிலிருந்து வேலை செய்வதில் என்ன நடமாட்டம் மாறியிருக்கிறது, ஒரே இடத்தில் தங்குவதில் என்ன மாறியிருக்கிறது உள்ளிட்ட இந்தத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரத் தேவையான விதிமுறைகளை வகுக்கத் தேவையான விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் \" என்று தனது வலைப்பூவில் பதிவிட்டுள்ளார்.\nகடந்த சில வாரங்களின் தரவுகள் இதில் கிடைக்கும். கடைசி 48-72 மணிநேர விவரங்கள் வரை இடம்பெறும். இதில் எவ்வளவு சதவீதம் நடமாட்டம் கூடியுள்ளது அல்லது குறைந்துள்ளது என்பது மட்டுமே குறிப்பிடப்படுகிறதே தவிர சரியான எண்ணிக்கை என்ன என்ற விவரங்கள் இருக்காது.\nவரும் வாரங்களில் இன்னும் பல்வேறு நாடுகளையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த நாட்டு பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் தங்கள் மக்களைக் காப்பாற்ற ஏதுவான வழிமுறைகளைக் கையாள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தத் தரவுகளை வைத்து அலுவலக நேரம், டோர் டெலிவரி சேவைக்கான நேரம் ஆகியவற்றைத் திட்டமிட முடியும். அதேபோலத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துக்கான இடத்தில் நடமாட்டம் இருந்தால் கூடுதல் போக்குவரத்து வசதி கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஃபேஸ்புக் மெஸஞ்சர் இனி டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தலாம்\nடிக் டாக்குக்குப் போட்டியாக கூகுள் 'ஷார்ட்ஸ்'\nவீட்டுக்குள்ளே வரும் புலி, சிங்கம்: குழந்தைகளைக் குதூகலப்படுத்துவது எப்படி\nஏப்ரல் 14-ல் ஒன் ப்ளஸ் 8 வரிசை மொபைல் அறிமுக நிகழ்ச்சி\nகரோனாகொரோனாகரோனா அச்சம்கரோனா முன்னெச்சரிக்கைகரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகூகுள் மேப்ஸ்மக்கள் நடமாட்டம்சுகாதாரத் துறை\nஃபேஸ்புக் மெஸஞ்சர் இனி டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தலாம்\nடிக் டாக்குக்குப் போட்டியாக கூகுள் 'ஷார்ட்ஸ்'\nவீட்டுக்குள்ளே வரும் புலி, சிங்கம்: குழந்தைகளைக் குதூகலப்படுத்துவது எப்படி\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nகரோனா வைரஸ் விஷயத்தில் சதி நடக்கிறது; புதிய பனிப்போரை திணிக்கிறது அமெரிக்கா: சீன...\nசீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவவில்லை: ஆய்வக இயக்குநர் விளக்கம்\n‘பிஎம்-கேர்ஸ்’ நிதிக்கு ரூ.6 லட்சம் நிதி சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம்...\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவேற்பு\nஅமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆரம்பம்\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nகிருமி நாசினி பற்றிய ட்ரம்ப்பின் வீடியோவை நீக்குவது கடினம்: ட்விட்டர்\nஜூம் செயலிக்குப் போட்டியாக மெஸஞ்சர் ரூம்ஸ்: ஃபேஸ்புக் புதிய முயற்சி\nசம்பள பாக்கியைக் கொடுக்கச் சொல்லி உறுப்பினர்களை வலியுறுத்தும் இந்திய தயாரிப்பாளர் சங்கம்\nட்வீட்டுக்கு யார் பதில் கூறலாம் என்பதை பயனர்களே முடிவு செய்யும் வசதி: விரைவில் அறிமுகம்\nஎளிதாக மீளமுடியாது: கரோனா பாதிப்பு பொருளாதாரத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும்: பொருளாதார...\nஏழு நாட்கள் சைக்கிளில் பயணித்து ஊர் சேர்ந்த இளம் தொழிலாளர் தூக்கிட்டுத் தற்கொலை\nகரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேர் பாதிப்பு\nஅறுவடையான உணவு தானியங்கள்; விவசாயிகளுக்கு உதவ வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/2018/08/29225209/1007094/ThanthiTV-Thirudan-Police-Documentary-29082018.vpf", "date_download": "2020-05-25T01:33:17Z", "digest": "sha1:N6JZWDELD3PKCOQBG4K45VEZBKBOIATV", "length": 3464, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "திருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்\nதிருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்\nதிருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T00:34:29Z", "digest": "sha1:EBMMADCM6PKLYDULEQ6YSRCYO4PI7TIL", "length": 9305, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மக்கள் பிரதிநிதிகள் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nகுறிச்சொல்லிட��்பட்ட கட்டுரை: மக்கள் பிரதிநிதிகள்\nமதத் தலைவர்கள், கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசுவதால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது - ஐ. தே. க.\nமதத் தலைவர்களையும் கட்சி தலைவர்களையும் அழைத்து பேசிக் கொண்டிருப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. யாருடன் எதைப...\n\"கொவிட் -19' கொரோனா வைரஸின் தாக்கமும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணமும்..\nகொரோன வைரஸில் இருந்து விடுபடுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதும் குறித்தும் பாராளுமன்ற மக்கள் பிரதிந...\nசெயற்திறன்மிக்க நாட்டைக் கட்டியெழுப்ப மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகுமென ஜனாதிபதி கோத்தாபய ர...\nவட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஜெனிவா தொடர்பான தமது கோரிக்கைகளினை ஆளுநருக்கு வழங்கலாம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்தமாதம் ஆரம்பமாகியுள்ளதுடன் மனித உரிமைகள் பேர...\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அரசியல் கலாச்சாரத்தில் முன்மாதிரியாக திகழ வேண்டும் : தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு\nஊழல் மோசடிகளுடன் தொடர்பு கொண்டிராத மக்கள் பிரதிநிதிகளை எதிர் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் முன்னிருத்தும் பொறுப்பா...\nஇந்தியா தடை செய்த ரயில் சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளன\nஇந்தியாவில் தடைசெய்யப்பட்ட புகையிரத கடவை சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துவோம் என வடக்...\nவவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊர்வலத்தை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன என நீதி கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் 100...\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\nநாட்டின் பொருளாதாரம் குறித்த தீர்மானங்களை ஜனாதிபதியின் செயலாளரா எடுக்கின்றார் - தலதா அத்துகோரள கேள்வி\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம் குறித்தே ஜனாதிபதியுடன் இந்��ியப் பிரதமர் பேசினார் : ஜே.வி.பி.\nவிளையாட்டு வினையானது : ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்ற இளைஞன் பரிதாபமாக பலி - அட்டனில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2020/04/26/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2020-05-25T01:26:23Z", "digest": "sha1:FQNSSLSHHP7PDQVGSHU46FKHRRNCPPBF", "length": 20469, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "மதுரை அழகர்மலை வாழ் வானரங்களுக்கு உணவளித்த அபிசரவணன்! | Jackiecinemas", "raw_content": "\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. 'இப்போதைக்கு குறும்படம்' என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்... இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், \"'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்\" என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்.... \"ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரை���்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்\" என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் \"இந்தப் பயணம் தொடரும்\" என்றார்.\nதளபதி விஜயின் \"குட்டி ஸ்டோரி\" பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nமதுரை அழகர்மலை வாழ் வானரங்களுக்கு உணவளித்த அபிசரவணன்\nஇது மதுரைக்கு சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து இருக்க வேண்டிய காலம்.\nஆனால் கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டதால் சித்திரை திருவிழா கொண்டாட்டம் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த திருவிழா நிறுத்தம் மக்கள் மகிழ்ச்சியை மட்டும் பாதிக்கவில்லை. மதுரை அழகர்மலையிலும் அங்கு சுற்றி இருக்கும் வாயில்லா பிராணிகளையும் வாட்டி எடுத்து கொண்டு இருக்கிறது.\nஆம் .. மதுரை அழகர்மலை வாழ் வானரங்கள் பக்தர்களால் வழங்கப்படும் உணவு வகைகளை மட்டுமே உண்டு பழக்கப்பட்டவை.\nகொரோனாவினால் கோயில் நடை அடைப்பு காரணமாக வானரங்கள் பசியால் வாடி வருவதாக அபி சரவணன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நடிகர் அபி சரவணன் அவரது நண்பர்கள் பாலகுரு, ராஜ்குமார் ஏகே ரெட்டி மற்றும் ஜெகன் அவர்களுடன் இணைந்து பழங்கள் மற்றும் காய்கனிகளுடன் அழகர்மலைக்கு சென்று அங்கிருக்கும் வானரங்கள், பசு மற்றும் நாய்களுக்கும் உணவளித்தனர்.\nமுன்னதாக ஊரடங்கு காரணமாக மதுரை காக்கைபாடினார் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வரும் இருநூறு ஆதரவற்றோர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்கள் வழங்கினர்.\nஇந்த ஊரடங்கு முடியும் வரை தன் நண்பர்கள் மூலம் இங்கு வாழும் வாயில்லா பிராணிளுக்கு உணவளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் மக்களும் தங்களால் முடிந்த உணவினை தங்கள் பகுதியிலுள்ள வாயில்லா பிராணிளுக்கு பாதுகாப்புடன் வழங்குங்கள் எனவும் அபிசரவணன் கேட்டு கொண்டார்.\nஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை வேண்டும் ராகுல் வலியுறுத்தல் – #JackieCinemas News #170\nதாஜ்நூர் இசையில் வெளிவந்துள்ள ‘உள்ளே போ’ கொரோனா விழிப்புணர்வு பாடல்\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nசமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப்...\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்…. “ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், ���ூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் “இந்தப் பயணம் தொடரும்” என்றார்.\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும்...\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற���றியடைந்த இயக…\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_175400/20190329175229.html", "date_download": "2020-05-25T00:44:30Z", "digest": "sha1:R652DZCII6DHIQF3Y26DFFSS22H3SLBC", "length": 9541, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "தண்டனையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு: ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிட முடியாது!", "raw_content": "தண்டனையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு: ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிட முடியாது\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதண்டனையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு: ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிட முடியாது\nகுஜராத் வன்முறை தொடர்பாக 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு ஹர்திக் பட்டேல் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nகுஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.\nஇதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.\nசமீபத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நடந்தது. குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு வந்த ஹர்திக் பட்டேல், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஸ்நகர் மாஜிஸ்திரேட் கோர்ட் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் தனியாக வழக்கு தொடர்ந���தார். அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார். இதைதொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹர்திக் பட்டேல் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பேர் பலி: முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்- ரயில்வே அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15461-2019-09-07-03-02-05?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T00:57:06Z", "digest": "sha1:ULPY5SIPPKJB42YGTIWCKITOGRJUTQOP", "length": 8239, "nlines": 12, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரணில்- சஜித் நாளை சந்திப்பு; வேட்பாளர் இழுபறி முடிவுக்கு வரலாம்?", "raw_content": "ரணில்- சஜித் நாளை சந்திப்பு; வேட்பாளர் இழுபறி முடிவுக்கு வரலாம்\nஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து முறுகல் நிலை காணப்பட்டுவரும் நிலையில், இறுதி இணக்கப்பாடொன்றை எட்டும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர��� சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் நாளை தனியாக நேருக்கு நேர் சந்திக்க விருக்கின்றனர்.\nஅலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய சந்திப்பில் அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், ஜோன் அமரதுங்க, ஜயவிக்ரம பெரேரா, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன உட்பட மற்றும் சிலர் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கக் கோரும் 54 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பக் கடிதம் குறித்துப் பேசப்பட்டபோது, கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தங்களது விருப்பத்தைக் கோரும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் கட்சி யாப்புக்கமைய கட்சி செயற்குழுக் கூட்டத்திலும், பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலும் பேசியே வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.\nஇங்கு சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் கேட்கின்றனர். மக்கள் எதிர்பார்ப்பவரையே கட்சி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கபீர் ஹாஷிமும், மலிக் சமரவிக்கிரமவும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கபீர் ஹாஷிமுக்கும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குமிடையே சிறிய வாய் தர்க்கம் இடம்பெற்றுள்ளது.\nஅதனை பிரதமர் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார். கட்சியின் வேட்பாளர் தெரிவு தாமதப்படுத்தப்படுவது ஆரோக்கியமான தல்லவென இங்கு பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகிய மூவரதும் பெயர்கள் காணப்படும் நிலையில் சஜித் தரப்பினர் நாடு பூராவும் மக்களாதரவைத் திரட்டும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியின் அங்கீகாரமின்றி தன்னிச்சையாக கூட்டங்கள் நடத்தப்படுவதை கட்சியின் உயர்மட்டம் கடுமையாக கண்டித்துள்ளனர்.\nகட்சித் தலைமைக்கோ மத்திய குழுவுக்கோ அறிவித்து அனுமதி பெறாமல் கூட்டங்கள் ��டத்தப்படுவதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்தும் செயலென இங்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். வேட்பாளர் யாரென கட்சியால் அறிவிக்கப்படாத நிலையில் தான் வேட்பாளர் என்று சஜித் அறிவித்து வருவதை கட்சியில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் திங்கட்கிழமைக்குள் கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை இங்கு பலரும் சுட்டிக்காட்டி அவசரமாக முடிவெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை சஜித் பிரேமதாசவை தனித்து நேருக்கு நேராக பேசி முடிவெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார். இதேவேளை இன்று சனிக்கிழமை காலை ஜனநாயக தேசிய கூட்டணியில் இணையும் கட்சிகளின் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்துப் பேசவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956742", "date_download": "2020-05-25T03:16:07Z", "digest": "sha1:56OB324YKFFNK3ZQG2K6LDRVQ5HF2A7C", "length": 6103, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வெங்கலபொட்டல் ஆலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nவெங்கலபொட்டல் ஆலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா\nநெல்லை, செப்.10: நாஞ்சான்குளம் சேகரம் வெங்கல பொட்டல் சபை சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலய புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. டிஎஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கோவில் பிள்ளை, மாசிலாமணி, ஜெயசிங், சவுந்தர பாண்டியன் ஆகியோரின் பெரும் பங்களிப்புடன் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை நெல்லை சி எஸ்.ஐ. திருமண்டல பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் தலைமை வகித்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் இறை செய்தி வழங்கினார். சிறப்பு விருந்தினராக டி.எஸ் நிறுவனங்களின் அதிபர்களின் ஒருவரும், ஆறுதலின் நற்செய்தியாளருமான டிஎஸ் ஜெயசிங் முன்னிலை வகித்தார். விழாவில் நாஞ்சாங்குளம் சேகர குரு சாமுவேல் பீட்டர், வெங்கல பொட்டல் சபை உதவி குரு பிராங்ளின் ஜோசப் ராஜசிங், சுரண்டை தொழிலதிபர் ஸ்டீபன் மற���றும் வெங் கலப்பொட்டல் சபை மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 25 குழந்தை களுக்கு ஞானஸ்நானம் வழங்கப்பட்டது.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956904", "date_download": "2020-05-25T03:16:38Z", "digest": "sha1:J7P3JMC7EY3QYGTOSN7KQW7QCUXNQU7G", "length": 7518, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மாநில கை எறிபந்து, இறகுபந்து போட்டி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nமாநில கை எறிபந்து, இறகுபந்து போட்டி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு\nதென்காசி, செப். 11: மாநில கை எறிபந்து, இறகுபந்து போட்டியில் பங்கேற்க தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி கன்னியாகுமரி வட்டாரம் சார்பில் பாளை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கை எறிபந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதீஸ் ஜூனியர் பிரிவிலும், மாணவர் லிமான் சூப்���ர் சீனியர் பிரிவிலும் வெற்றிபெற்று மாநில போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.\nபாளை விங்ஸ் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கில் நடந்த மாநில இறகு பந்துயில் பங்கேற்பதற்கான போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் நவீன் சூப்பர் சீனியர் பிரிவில் வெற்றிபெற்றார். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்விக்குழும சட்ட ஆலோசகர் வக்கீல் திருமலை, பள்ளித் தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் என ஏராளமானோர் பாராட்டினர்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957138", "date_download": "2020-05-25T02:55:00Z", "digest": "sha1:PMBN74A636MOM3TU7SFXAPKHCUFUZQ7P", "length": 7247, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை அரசு மருத்துவமனையில் காம்ப்ளக்ஸ் ஆப்ரேஷன் தியேட்டர் கட்டும் இடத்தில் மண் பரிசோதனை 5 நாட்கள் நடத்தப்படுகிறது | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nமதுரை அரசு மருத்துவமனையில் காம்ப்ளக்ஸ் ஆப்ரேஷன் தியேட்டர் ���ட்டும் இடத்தில் மண் பரிசோதனை 5 நாட்கள் நடத்தப்படுகிறது\nமதுரை, செப். 15: மதுரை அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆப்ரேஷன் தியேட்டர் கட்டுமான இடத்தில் மண் பரிசோதனை செய்யும் பணி நேற்று துவங்கியது. இப்பணி 5 நாட்கள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை அரசு மருத்துவமனையில், ஒரே இடத்தில் 26 ஆப்ரேஷன் தியேட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட, `காம்ப்ளக்ஸ் ஆபரேஷன் தியேட்டர்’ அமைய உள்ளது. இதற்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம், மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவமனையின் கண்வார்டு, தோல் நோய் சிகிச்சை பிரிவு மற்றும் அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில், காம்ப்ளக்ஸ் ஆபரேஷன் தியேட்டருக்கான கட்டிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஅந்த இடத்தை தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குனர் திருநாவுக்கரசு, ஒருங்கிணைப்பாளர் காமாட்சி ஆகியோர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்தபின்பு, இந்த இடத்தில் மண் பரிசோதனை ெசய்யும் பணி நேற்று துவங்கியது. டீன் கார் நிறுத்தும் இடம் அருகில் மற்றும் இரு இடங்களிலும் இப்பணிகள் 5 நாட்கள் நடக்கிறது. இங்கு எடுக்கப்படும் மண், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, மண்ணின் தரம் குறித்து பரிசோதனைக்கு பின்னரே, இந்த இடத்தில் எத்தனை மாடி கட்டிடங்கள் கட்டுவது என்பது முடிவு செய்யப்படும். அதன் பின்னரே இப்பகுதிகள் இடிக்கப்பட்டு, பூமிபூஜை நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957471", "date_download": "2020-05-25T02:44:48Z", "digest": "sha1:2RLCHHZD2DSTOTDCL2US2JNC5ASXTUSU", "length": 10004, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பக்தர்கள் குவிந்தனர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு விதை முளைப்புத்திறன் அறிந்து அதிக மகசூல் பெற ஆலோசனை | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nபக்தர்கள் குவிந்தனர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு விதை முளைப்புத்திறன் அறிந்து அதிக மகசூல் பெற ஆலோசனை\nபுதுக்கோட்டை, செப். 17: வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படை இடுபொருளாகும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்வதற்காக தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறையின் கீழ் விதைச்சான்றளிப்பு, விதை ஆய்வு, விதைப்பரிசோதனை மற்றும் பயிற்சி ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் விதைப்பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. விதையின் தரத்தை அறிய விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு கண்டறியப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இவ்விதை பரிசோதனை நிலையத்தில் சான்று விதை ஆய்ளர் விதை, விவசாயிகளிடமிருந்தும், விதை விற்பனையாளர்களிடமிருந்தும், விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் பணிவிதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nவிதைச்சட்டம் 1966 பிரிவு 7( பி)யின் படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nநெல் 80 சதவீதம், கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, குதிரைவாளி 75 சதவீதம், வீரிய மக்காச்சோளம் 90 சதவீதம், கத்திரி, தக்காளி, வெங்காயம், கொத்தவரை, கீரை வகைகளுக்கு 70 சதவீதம், உளுந்து, துவரை, பாசிப்பயறு வகைகளுக்கு 75 சதவீதம், மிளகாய், பூசணி, பரங்கி, புடல், பாகல், பீர்க்கன், தர்பூசணி 60 சதவீதம், நிலக்கடலைக்கு 70 சதவிதம், வெண்டை 65 சதவீதம், எள் 80 சதவீதம் என ஒவ்வொரு விவசாயியும் சாகுபடி செய்ய வாங்கும் விதைகளையோ அல்லது தங்கள் கைவசம் உள்ள விதைகளையோ விதைப்பதற்கு முன் முளைப்புத்திறன் அறிய விதைமாதிரிகளை ���ிதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ.30ஆய்வு கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம் குவியல் எண் ஆகியவை குறித்த விபர சீட்டுடன் நெல் விதை 50 கிராம், உளுந்து பாசிப்பயறு 100 கிராம், மக்காச்சோளம், நிலக்கடலை 500 கிராம், எள், ராகி 25 கிராம், காய்கறிப்பயிர்களான கத்திரி , தக்காளி, மிளகாய் -10 கிராம் ,சுரை, பரங்கி, வௌ்ளரி-100 கிராம், பாகல், புடல்-250 கிராம் ஆகிய அளவில் விதைமாதிரி எடுத்து தங்களது முழு முகவரியுடன் கூடிய கடிதத்துடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விதையின் முளைப்புத்திறன் அறிந்து தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமாறு விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சுமித்ராதேவி தெரிவித்துள்ளார்.\nதிருமயம் பகுதியில் மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nமணமேல்குடி கடைவீதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்\nகறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்\nமருத்துவ படிப்பு படிக்க சென்று பிலிப்பைன்சில் தவிக்கும் பொன்னமராவதி மாணவர் இந்தியாவிற்கு அழைத்து வர பெற்றோர் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் எதிரொலி அரிமளம் கோயில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பு\nகறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526142", "date_download": "2020-05-25T01:22:06Z", "digest": "sha1:ZUR7PK32SYHF3JQULQCBF6SNCT7LD6HX", "length": 19079, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல் திருச்சியில் 12 வருடமாக கிடப்பில் போடப்பட்ட ரிங்ரோடு திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசு முயற்சிக்குமா? | It is the Rajpuram Pathmalai which gives the freedom of the road for decades... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக த��ிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல் திருச்சியில் 12 வருடமாக கிடப்பில் போடப்பட்ட ரிங்ரோடு திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசு முயற்சிக்குமா\nதமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சி மாநகரம் விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்தின் எந்த பகுதிக்கு செல்லலாம். அதன்படி திருச்சியிலிருந்து, திண்டுக்கல், கரூர், சென்னை, தஞ்சை, புதுகை, மதுரை, சேலம் என எந்த பகுதிக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சி வழியாகத்தான் பல்வேறு நகரங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. திருச்சி மாநகரில் எந்நேரம் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் சரக்கு வாகனங்களும் நகரின் உள்ளே சென்று பின்னர் மற்ற பகுதிகளுக்கு பிரிந்து செல்ல வேண்டும். இதனால் அடிக்கடி போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களில் அதிகளவில் போக்குவரத்து இருக்கும் என்பதால், அந்த சமயங்களில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காத்திருக்க வேண்டிய சூழலும் வரும்.இதனால் கனரக வாகனங்கள் நகருக்குள் வராத வண்ணம் மாற்று வழியில் திருச்சியை கடந்து இலகுவாக செல்ல புதிய திட்டத்தை உருவாக்க முடிவெடுக்கப்பட்–்டது. அதன்படி திருச்சி-கரூர் சாலையில் உள்ள ஜீயபுரத்–்தை, திருச்சி-தஞ்சையில் உள்ள துவாக்குடியில் இணைக்கும் அரைவட்ட சாலைப்பணி (ரிங்ரோடு) திட்டம் கடந்த 2005-2006ல் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. அனுமதி கிடைத்து இதற்கான சாலை பணிகள் கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்டது.\nஇது மொத்தம் 43 கி.மீ தொலைவு ஆகும். இதில் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கப்படுகிறது. அதன்படி திருச்சி-கரூர், திருச்சி-திண்டுக்கல், திருச்சி-மதுரை, திருச்சி-புதுக்கோட்டை, திருச்சி-தஞ்சை ஆகிய ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் இதில் இணையும்.\nஇந்த திட்டப்பணிகளை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதன்படி ஜீயபுரம் முதல் பஞ்சப்பூர் வரை ஒன்றும், பஞ்சப்பூர் முதல் துவாக்குடி வரை ஒன்றும் என பிரிக்கப்பட்டது. பஞ்சப்பூர்-துவாக்குடி 25கி.மீ, ஜீயபுரம்-பஞ்சப்பூர் 18 கி.மீ தொலைவுகள் அடங்கும்.\nபணிகள் மும்முரமாக நடந்து வந்தநிலையில் கடந்த 2009ம் ஆண்டு திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள தாயனூரிலிருந்து, கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஜீயபுரத்திற்கும் இடையில் உள்ள 17 குளங்கள் மற்றும் ஏரிகள் பாதிக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவை பெற்றார். இதையடுத்து இந்த அரைவட்ட சாலை பணிகள் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு நடந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் சாலையை குளங்கள் இல்லாத பகுதியிலோ, அல்லது குளக்கரையோர பகுதிகளிலோ அமைக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை 2011ம் ஆண்டு முடித்து வைத்தனர்.இதையடுத்து 2011ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையினரால் சாலை வரைபட அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கான நிலங்களை கையகப்படுத்துவதற்குள் சட்டமன்ற தேர்தலும் இடையில் வந்தது. அதன்பின்பு இந்த பணிகள் பற்றி யாரும் கண்டு கொள்ள வில்லை. இதனால் இன்று வரை இதற்கான பணிகள் தொடங்கப்படாமலே உள்ளது.\nபொதுமக்கள் தொடர் கோரிக்கைகளால் கடந்த 2018ம் வருடம் திருச்சி கலெக்டராக இருந்த ராசாமணி இந்த பணிகளை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்பின்பு புதிதாக பொறுப்பேற்ற சிவராசு இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கைகளால் பஞ்சப்பூர்-துவாக்குடி வரை உள்ள சாலைகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் துவங்கப்பட்டது.ஆனால் ஜீயபுரம்-பஞ்சப்பூர் பகுதியில் தான் திட்டம் துவங்கப்பட்டு 12வருடம் கடந்த நிலையில் இன்னும் நிலம் கூட கையகப்படுத்தாமல் பணிகள் துவங்கப்படவில்லை. இதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் அரசுதுறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நெடுஞ்சாலைத்துறையினர் இந்த அரைவட்ட சாலைப்பணிக்கு முறையாக அறிவிப்புகளை விளம்பரங்கள் வாயிலாக செய்திதாள்களில் வெளியிட வேண்டும். அதில் யார் யார் நிலங்கள் தேவைப்படுகிறது. எவ்வளவு ஒவ்வொருவரின் நிலத்திலும் எவ்வளவு அளவுகள் தேவைப்படுகிறது என்ற விபரங்கள் அதில் அடங்கும். அதன்பின்னர் அந்த நிலங்களுக்கு நில மதிப்பில் உள்ள படியான தொகை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கி, நி��ம் நெடுஞ்சாலைத்துறையினர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்க வில்லை. இருந்த போதிலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் 6 மாதங்களில் பணிகள் துவங்கும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாலை பயனீட்டாளர் நலக்குழு உறுப்பினர் அய்யாரப்பன் கூறுகையில், 2011ல் வழக்கு முடிந்து சாலைப்பணிகளை தொடங்காமல் இருப்பது கண்டனத்து உரியது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நல்ல திட்டத்தை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். பஞ்சப்பூரிலிருந்து-துவாக்குடி பகுதி காரைக்குடி நெடுஞ்சாலைத்துறைக்கும், பஞ்சப்பூரிலிருந்து ஜீயபுரம் பகுதி கரூர் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வருகிறது. தற்போது கரூர் கோட்டத்தில் திட்ட இயக்குனர் பணி காலியிடமாக உள்ளது. இதற்கு கோவை நெஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். அரைவட்ட சாலைப்பணிகள் தொடங்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. எனவே கரூர் நெடுஞ்சாலை திட்ட இயக்குநருக்கு இந்த சாலை பணியை முடிக்க அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்த சாலைப்பணி விரைந்து முடிக்கப்படும் என்றார்.\nநிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கும்\nஇது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறுகையில், கோர்ட் வழக்கு நிலுவையினால் சாலை பணிகளை தொடர முடியவில்லை. கோர்ட் வழக்கு முடிந்துவி–்ட்டது. இதனால் மாற்று வழியில் சாலை அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி கருத்துக்கள் கேட்கப்பட்டு விட்டது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் துவங்கி விரைவில் முடிக்கப்பட்டு சாலை பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.\nதிருச்சி ரிங்ரோடு திட்டம் போக்குவரத்து\nதிக்கு தெரியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொடுமையான நடைபயணம் அரசின் கையாலாகாத்தனம்: சவுந்தரராசன், சிஐடியு தொழிற்சங்க தலைவர்\nதொழிலாளர் தட்டுப்பாடு பெரிய அளவில் வெடிக்கும்: ஜேம்ஸ், தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) நிர்வாகி\nஊரடங்கு அறிவிப்பில் அரசு அலட்சியபோக்கு: எஸ்.இருதயராஜன், பேராசிரியர் மற்றும் வெளிமாநில தொழிலாளிகள் குறி���்த ஆராய்ச்சியாளர்\n3 ரூபாய் கூலிக்கு வந்தேன் இன்று நடுத்தெருவில் நிற்கிறேன்: ஜெயேஷ் ப்ரதான், ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி\nதமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் உள்ள ஏரிகள் புனரமைப்பு பட்டியல் வெளியீடு: மாவட்ட வாரியாக இணையத்தில் பார்க்கலாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526304", "date_download": "2020-05-25T03:13:18Z", "digest": "sha1:267LFFV72IVDAQOO2G6JCQJBNTL55IJL", "length": 6500, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன்: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் | Thank You Forgotten Tamil BJP's senior leader Pon Radhakrishnan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nநன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன்: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை: நன்றி மறந்தவன் தமிழன்; கொண்டாடத் தெரியாதவன் தமிழன் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nதமிழ் பிரதமர் மோடி பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக\nஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nசென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு\nசென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்\nரம்ஜான் பண்டிகை என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nசென்னையில் இருந்து உள்நாட்டு ��ிமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2020-05-25T01:42:12Z", "digest": "sha1:CIJJZJ7QHC32JOBKOFVLKSWD7DIMILZT", "length": 12464, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » யாசகம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- யாசகம்\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஅதிர்ஷ்டம் தரும் ஜோதிட சிந்தனைகள்\nதிருவருளின் திருக்கருணையும்,அத்துடன் திருமகளின் கருணையும் ஒருவனுக்குக் கிடைக்குதென்றால் அவன் மிகப்பெரிய யோகக்காரன்தான் என்றே சொல்ல வேண்டும். திருமகளின் கருணையை லட்சுமிகடாசம் என்று இங்கு நாம் சொல்வதுண்டு.எப்போதும் கையிலே காசு புரளும்,மற்றவர்களைப் பார்த்து சாதாரண விஷயங்களுக்குக் கூட யாசகம் கேடகக் கூடாது. யார் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : A.T. அரசு\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nsirippu, பேச்சுக், மாத ஜோதிடம், மூச்சுக், கவின், வாழ்வை அதிகரிப்பது, வான் கோ���ி, ராஜதந்திர, லெ. நாராயணசாமி, பழையன, Thag, மதுரை அரசி, kathir murugu, புதிய வாழ்வி, அகஸ்தியரின்\nதொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் - Tholkappiyamum Inavarivial Kavithaialum\nஎன்னுயிர் தோழி - Ennuyir Thozhi\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை இரத்தக்கொதிப்பு, இதயநோய் நீங்க -\nஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai\nஉங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளுங்கள் - Ungal Selvaakkai Uyarththi Kollungal\nநீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam\nதமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் -\nசத்தமின்றி யுத்தம் செய் (அறிமுகம் ட்யுராங்கோ) - Sathamindri Yutham Sei (Arimugam Duraanco)\nமகளிர் நோய்களும் சித்த மருத்துவமும் -\nபதினனண் கீழ்க்கணக்கு நூல் நாலடியார் மூலமும் உரையும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/low-carb-diet-may-prevent-age-related-issues-of-brain", "date_download": "2020-05-25T00:44:53Z", "digest": "sha1:TEMCF4NFBMZ4H32G4GT6O46OSXE6YZN7", "length": 16701, "nlines": 278, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "low carb diet|how to boost your brain power|Low carb may prevent age", "raw_content": "\nதமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு\nமரண பயத்தை கண்ணில் காட்டிய திருப்பூர் போலீஸ்.\nகொரோனா குறித்து ஈஷா கூறுவதென்ன -சிவராத்திரிக்கு...\nஅத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300...\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம்...\nசலூன், அழகு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடன்...\nமதுரை: முகக்கவசம் இன்றி வந்தவர்கள் மூலம் எவ்வளவு...\nஅடித்து வீசிய Amphan புயல் - மேற்கு வங்கத்தில்...\nகரையைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nவிஜய்சேதுபதி படத்திலிருந்து விலகும் சமந்தா இந்த நல்ல செய்திதான் காரணமா\n“என்றைக்குமே உங்கள் இடத்திற்கு வர முடியாது அப்பா” - துருவ் நெகிழ்ச்சி\nதமிழகம் - டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்\nகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து...\nகரையைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று\nஉலக அழகி கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nதமிழகம் - டாஸ்மாக் மது வி��்பனையின் நேற்றைய நிலவரம்\nகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து...\n“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” -...\n“வயது சிறிது ஆனாலும் மூளை பெரிது” - இயக்குநர் மறைவு பற்றி...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n‘எல்லாம் வதந்தி; என் அப்பா நலமுடன் உள்ளார்’ - ஆர்.சுந்தரராஜனின்...\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம் வரும் 1.50...\nசலூன், அழகு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு...\n48 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் - ‘கார்த்திக் டயல் செய்த...\nஉலக அழகி கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா...\n - ராணாவின் காதலி வெளியிட்ட...\nஇளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும்...\nஇந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 30 மற்றும் 40 வயதுகளில் நல்ல உடல்நிலையில் இருக்கும்...\n - முடங்கிப் போன தமிழ் சினிமா\n‘அலை வந்தால் அரசியலுக்கு வருவேன்’ என்று கடந்த வாரம் ரஜினிகாந்த் சொன்னார்....\nஇந்து கோயில் பூஜைகளை கொச்சைப்படுத்துவதா\nஇந்து கோயில் பூஜைகளை கொச்சைப்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது திருச்சி காவல்...\nயாரு மா.கா.பா ஆனந்தா இது - சந்திரபாபு ஸ்டைலுக்கு மாறிய ...\nதொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகருமான மா.கா.பா. ஆனந்த், அந்தக் காலத்தில் உச்ச...\n‘பாகுபலி2’ மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம் - நடிகர் பிரபாஸ் இன்ஸ்டா பதிவு\n‘பாகுபலி2’ படத்தின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம் குறித்து நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில்...\n“சேப்பாக்கம் மைதானத்தில் விஜய் ரசிகராக அன்று டான்ஸ் ஆடினேன்”:...\nஇயக்குநர் ரத்னகுமார் சேப்பாக்கம் மைதானத்தில் விஜயின் ‘போக்கிரி பொங்கல்’...\nதிரைத்துறையை விட்டு விலகுவதாக வரும் செய்தி உண்மையில்லை...\nதிரைத்துறையை விட்டு விலகுவதாக வரும் செய்தி உண்மையில்லை என நடிகர் விக்ரம் தரப்பு...\nநடிகர் சங்கத்திற்கு வந்து குவிந்த நிதி - யார் யார் எவ்வளவு...\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இதுவரை வசூலான நிதி தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ...\nவாரணாசியில் தனுஷின் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு - வெளியான...\nதனுஷ் அடுத்ததாக நடித்து வரும் பாலிவுட் படத்திற்கான படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று...\n‘பூமி தன்னை மேம்படுத்திக் கொள்ள ���ீட்டில் இருங்கள்’ - ஹாரிஸ்...\nஊரடங்கு காலம் குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/07/blog-post_41.html", "date_download": "2020-05-25T02:16:29Z", "digest": "sha1:WBRD4KTY45BM2AL2PF45NTZ5QBAYOR3Z", "length": 7012, "nlines": 88, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நேரிசை வெண்பாக்கள் வித்தக இளங்கவி விவேக்பாரதி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nHome Latest கவிதைகள் நேரிசை வெண்பாக்கள் வித்தக இளங்கவி விவேக்பாரதி\nநேரிசை வெண்பாக்கள் வித்தக இளங்கவி விவேக்பாரதி\nநேரிசை வெண்பாக்கள் வித்தக இளங்கவி விவேக்பாரதி\nகங்கைத் தலையனே கங்கா தரனே\nகையிலை வாழும் ஒயிலாள் கணவனே \nபஞ்சாட் சரமுடை அஞ்சாக் கடவுளே \nபிரதோஷ மிந்நாள் பிறதோஷம் மாயச்\nஒன்றா யிரண்டா யொழுங்கிசைக்க லாற்றோமே \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/228803", "date_download": "2020-05-25T00:37:19Z", "digest": "sha1:VWNFXMJY72R44SXFIZQNVKAGPWUI7EJJ", "length": 4657, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ரஷியாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு | Thinappuyalnews", "raw_content": "\nரஷியாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nரஷியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ல���்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 764 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.\nஇவர்களில் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 2 ஆயிரத்து 699 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 29-ந் தேதிக்கு பிறகு, பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.\nஇதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.\nரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 135 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.\nஅதே சமயத்தில் 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 262 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 75 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 லட்சத்து 73 ஆயிரம்பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zugm.dnbinfo.ru/free-online-chating-on-mobile-sex-chat-436.html", "date_download": "2020-05-25T00:53:08Z", "digest": "sha1:DCVAYQR56OXCLWEPM74G5LEGBSILAS7S", "length": 7068, "nlines": 36, "source_domain": "zugm.dnbinfo.ru", "title": "Free online chating on mobile sex chat - zugm.dnbinfo.ru", "raw_content": "\nஅன்று தோழி ஆரம்பித்து வைத்த என் முதல் காம அனுபவம் கடந்த ஏப்ரல் மாதம் 25 ம் தேதி ஒரு வருடத்தை தாண்டியது.\nஅந்த ஒரு வருடத்தில் சுமார் 6 கன்னி பெண்களை ருசி பார்த்தேன்.\nஇப்போது என் இரண்டாவது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிரேன்.ஜெனியின்(பெயர் மாற்றப்பட்டது) திருமணத்திற்கு பின் தினமும் அவளையே நினைத்து கையடித்து கொண்டேன்.\nஇரண்டு மாதத்திற்கு பின் புதிதாக வேலையல் ஜோயின் செய்தாள் கோட்டயத்தை சேர்ந்த அஞ்சனா(பெயர் மாற்றப்பட்டது). |அவள் வேலைக்கு சேர்ந்து 1 மாதம் வரை நான் அவளிடம் பேசவே இல்லை.\nஅவள் திரும்பி பார்த்து என்ன என்று கேட்டாள், நான் இல்லை என்று தலையை அசைத்தேன். முதலில் இல்லை என்று மறுத்தவள் பின் சரி ஒரே ஒரு கிஸ் மட்டும் என்று OK சொல்லி பக்கம் வந்தாள். அவள் முலையை பிடித்து அழுத்தி அவள் கழுத்தில் கடித்தேன். அவளை கட்டி பிடித்தபடி சுடிதார் டாப்பின் பின்புற ஜிப்பை அவிழ்த்தேன். பின் அவள் டாப்பினை கழட்டினேன்.அவள் என் சுண்ணியை பிடித்து வெளியே எடுத்தாள். பின் அவளை பெட்டில் படுக்க வைத்து அவள் பேண்ட் மற்றும் ஜட்டியை கழட்டினேன். நான் அவள் தோழில் சாய்ந்தபடியே நடந்து பாத்ரூமில் சென்று அவள் குளோசட்டில் இருந்தபடி என் சுண்ணியை ஆட்ட நான் ம்ம்ம்…. அப்போது சுண்ணி அவள் முகம் மற்றும் முலைகளில் கஞ்சியை பாய்ச்சியது.பின் கட்டிபிடித்தபடி அங்கேயே நின்று குழித்தோம்.அலுவலகத்தில் காம அனுபவம் செக்ஸ் கதைகள் நான் மணி(பெயர் மாற்றப்பட்டது).என் முதல் அனுபவத்தை உங்களிடம் சொல்லி அதற்கு நல்ல வரவேற்பு தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.ஆனால் அவள் இல்லை ஏதோ உண்டு சொல் என்று கட்டாயப் படுத்த நான் தைரியத்துடன் “நின்றே லிப்ஸ்ன டேஸ்ட் செய்தோட்டே” என்று கேட்டேன். நான் பெரு விரலால் அவள் லிப்சை தடவி மெதுவாக லிப்சில் கடித்து உறிஞ்சினேன். பின் டாப்பை சற்று விலக்கி முலையை பிடிக்க அவள் wait wait என்று சொல்லி அவளது பிராவினை அண்கூக் செய்தாள். சுண்ணியின் மேல் தோலை இழுத்து அவள் பெருவிரலால் சுண்ணியின் நுனியை அழுத்தினாள். அவள் கால்களை விரித்து புண்டையை தடவி பின் புண்டைக்குள் நாக்கை வைத்தேன். அப்போது நான் அவளிடம் நீ இதற்கு முன் ஓத்ததுண்டா என கேட்டேன்.அவள் போடா அதுக்கெல்லாம் வேற ஆள பாருனு சொல்லி ரூமுக்கு வெளியே சென்றாள். அவள் சரி போதும் நான் கிழம்புறேன் என்று சொல்லி நகர்ந்தாள். அவள் இரு முலைகளையும் பிடித்து சப் சப்பென்று சப்பினேன். அவள் ஆம், அவள் பாய் பிரண்ட் அவளை 3 முறை ஓத்திருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-poll/%E0%AE%AA", "date_download": "2020-05-25T00:50:56Z", "digest": "sha1:WVTSSZYBFXSDQV7XPII2V6ELAYMWJ2YJ", "length": 7192, "nlines": 187, "source_domain": "eluthu.com", "title": "ப'வில் தொடங்கும் கருத்து கணிப்புகள் | ப Pollings - எழுத்து.காம்", "raw_content": "\nப'வில் தொடங்கும் கருத்து கணிப்புகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nப (கருத்து கணிப்புகள்) Pollings at Eluthu.com\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nபெண் பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணம் யார் \nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sunainaa-shirt-open-photo-shoot-going-viral-qa493p", "date_download": "2020-05-25T00:24:35Z", "digest": "sha1:GCSFWDEGYZTBX6Y7U3ZTAKZJ7CH3PWGE", "length": 12619, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...! | Actress Sunainaa Shirt open photo shoot going viral", "raw_content": "\nகவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...\nஇதுவரை கிளாமர் பக்கமே தலை காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த சுனைனாவும் தற்போது கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிவிட்டார்.\nநடிகை தேவயானியின் சகோதரர், நகுல் கதாநாயகனாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் “மாசிலாமணி” படத்தில் நகுலுடன் இணைந்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். வம்சம், நீர் பறவை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார்.\nஇதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....\nஎன்ன தான் திறமையான ஹீரோயினாக இருந்தாலும், ஓவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களை நடிக்க மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான தெறி படத்தில், ஒரு சின்ன கேரக்டரில் தலைகாட்டினார். கடந்த ஆண்டு நடிகர் சமுத்திர கனிக்கு ஜோடியாக நடித்த சில்லு கருப்பட்டி படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, ஒரு குடும்ப தலைவியாக இவர் வெளிப்படுத்திய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டும் கிடைத்தது.\nஇதையும் படிங்க: “கமலும், சோவும் சிரிச்சப்ப எங்க போனீங்க... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக வைரலாகும் வீடியோ...\nதற்போது நடிகர் கிருஷ்ணாவை இரண்டாம் தாரமாக மணக்க உள்ளதாக வதந்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை இருவருமே சட்டை செய்ததாக தெரியவில்லை. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது குடும்பத்துடன் பொழுது போக்கி வருகின��றனர். தற்போது ஊரடக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நடிகைகள் பலரும் தங்களது ஹாட் போட்டோஸை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.\nஇதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...\nஇதுவரை கிளாமர் பக்கமே தலை காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த சுனைனாவும் தற்போது கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிவிட்டார். சட்டையை கழட்டி விட்டு சுனைனா கொடுத்துள்ள ஒவ்வொரு ஹாட் போஸும் லைக்குகளை குவிக்கிறது. கழுத்தில் இருந்து முன்னழகு தெரியும் வரை படுகவர்ச்சி போஸ் கொடுத்து தமிழ் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். உள்ளாடை இன்றி சுனைனா கொடுத்துள்ள இந்த போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ...\n கொழுந்தியாளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்..\nஉலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராகிறார் நம்ம சுகாதாரத்துறை அமைச்சர்\nஇது தான் கடைசி படம் என முடிவு செய்த அஜித் விதியின் விளையாட்டால் இப்போதும் நடிக்கும் தல விதியின் விளையாட்டால் இப்போதும் நடிக்கும் தல\nஇமை பொழுதில் ரசிகர்களை ஈர்க்கும் பிரானுடன் பால் அசத்தும் அழகு...\nமேல் அழகை காட்டி ரசிகர்களை மயக்கம் செய்யும் அர்ச்சனா குப்தா அதுக்குன்னு இவ்ளோ ஒப்பானவா \nபிரபல நடிகருடன் அப்படி இருக்க ஆசைப்படும் சர்ச்சை இயக்குநர்... சிக்ஸ் பேக்கை பார்த்து கொச்சையாக அடித்த கமெண்ட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபட்டப்பகலில் துப்பாக்கி சூடு நடந்த நேரடி காட்சிகள்.. இரண்டு பேர் பலியான பரபரப்பு வீடியோ..\nஎம்.ஆர் விஜயபாஸ்கரை அடிச்சிக்க ஆளே இல்லை.. சொந்த ஊரில் \"தனி ஒருவராய்' தரமான சம்பவம்..\nகுடி படுத்தும் பாட பாருங்க.. போதையில் தள்ளாடும் இளம்பெண்..\nதமிழில் நடந்து முடிந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்�� தொண்டனின் திருமணம்..\nஇனிப்பு வழங்கிய பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்த செயல் அலுவலர்..\nபட்டப்பகலில் துப்பாக்கி சூடு நடந்த நேரடி காட்சிகள்.. இரண்டு பேர் பலியான பரபரப்பு வீடியோ..\nஎம்.ஆர் விஜயபாஸ்கரை அடிச்சிக்க ஆளே இல்லை.. சொந்த ஊரில் \"தனி ஒருவராய்' தரமான சம்பவம்..\nகுடி படுத்தும் பாட பாருங்க.. போதையில் தள்ளாடும் இளம்பெண்..\n கொழுந்தியாளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்..\nஉலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராகிறார் நம்ம சுகாதாரத்துறை அமைச்சர்\nதிருவள்ளூரை பின்னுக்குதள்ளிய செங்கல்பட்டு... ஒரே நாளில் கொதறிய கொரோனாவால் பாதிப்பு கிடுகிடு உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/nz-vs-ban-1st-test-match-day-2-report", "date_download": "2020-05-25T02:10:14Z", "digest": "sha1:2TGKUEEO777BXZM5EYPNZQK7LDI74ZR7", "length": 9200, "nlines": 98, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வங்கதேச அணியை கதறவிட்ட நியூசிலாந்து அணி வீரர்கள்", "raw_content": "\nவங்கதேச அணியை கதறவிட்ட நியூசிலாந்து அணி வீரர்கள்\nலேதம்,ராவல் சதம் மற்றும் வில்லியம்சன், நிக்கோலஸ் அரைசதங்கள் அடித்து அசத்தல்\nவங்கதேச அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹமில்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்கதேச அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் பின்வரிசை வீரர்கள் சரியாக விளையாடததால் வங்கதேச அணி 234 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்கதேச அணியில் தமிம் இக்பால் மட்டும் சிறப்பாக விளையாடினார். அவர் டெஸ்ட் போட்டியில் தனது 9வது சதத்தையும் பூர்த்தி செய்தார். அதே போல் நியூசிலாந்து அணியும் சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தியது. நியூசிலாந்தில் வாக்னெர் சிறப்பான பந்து வீச்சால் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதே போல் சௌவுதியும் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த நியூசிலாந்து அணி முதல் ஆட்ட நேர முடிவில் 86 ரன்கள் எடுத்திருந்தது.\nடாம் லேதம் 161 ரன்கள்\nஇன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டாம் லேதம் மற்றும் ஜீத் ராவல் இருவரும் தொடர்ந்து இரண்டாவது நாளும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பின்னர் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்த வங்கதேச அணியால் விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. இதனை அடுத்து சிறப்பாக விளையாடிய ஜீத் ராவல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் விளையாடிய டாம் லேதம் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தி தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த 250 ரன்களை கடந்தும் வங்கதேச அணியால் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இதை அடுத்து ஜீத் ராவல் 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மகமதுல்லாஹ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.\nஅதனை அடுத்து களம் இறங்கிய கேப்டன் கேம் வில்லியம்சன் நிலைத்து விளையாடினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய டாம் லேதம் 150 ரன்களை அடித்து அசத்தினார். இதை அடுத்து டாம் லேதம் 161 ரன்னில் சவுமிய சர்க்கார் பந்தில் அவுட் ஆகினார். இரட்டை சதத்தை பூர்த்தி செய்வார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீண் ஆகியது. பின்னர் வந்த ராஸ் டெய்லர் 4 ரன்னில் சவுமிய சர்க்கார் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து களம் இறங்கிய ஹென்றி நிக்கோலஸ் கேப்டன் கேம் வில்லியம்சனுடன் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் சிறப்பாக விளையாட கேம் வில்லியம்சன் அரைசத்தை கடந்தார். தொடர்ந்து விளையாடிய நிக்கோலஸ் தனது 9வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். நிக்கோலஸ் 53 ரன்கள் எடுத்த நிலையில் மெஹடி ஹாசன் பந்தில் அவுட் ஆகினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வில்லியம்சன் 93 ரன்களுடன் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி 451-4 ரன்களை குவித்தது. வங்கதேச அணியை விட நியூசிலாந்து அணி 217 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-3-concerns-for-india-ahead-of-their-opening-fixture-against-south-africa-1", "date_download": "2020-05-25T02:04:32Z", "digest": "sha1:WNDZAUUPDQ5YUVY3XXOO5DA427US3HAF", "length": 10099, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்\nஉலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்\n2019 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை ஜீன் 5 அன்று சவுத்தாம்டனில் எதிர்கொள்ள உள்ளது. இதற்காக மே 22 அன்றே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு உள்ள ஆடுகள தன்மைக்கு ஏற்ப தங்களை முழுமையாக தயார் செய்து கொண்டு வருகிறது.\nஇந்திய அணி ஏற்கனவே இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று உள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இருப்பினும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலும் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பு என்பது இல்லை. தனியாக ஒன்று அல்லது இரண்டு வீரர்களின் ஆட்டத்தின் மூலமே இந்தியா பயிற்சி ஆட்டத்தில் கரையேறியது. இதன்மூலம் இந்திய அணி மீது வைத்திருந்த நம்பிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்ததுள்ளது.\nபயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட நன்மை என்று பார்த்தால், நீண்ட காலமாக யுவராஜ் சிங்-ற்கு பிறகு நம்பர்4 பேட்ஸ்மேன் இல்லாமல் தவித்து வந்த இந்திய அணிக்கு கே.எல்.ராகுலின் நம்பர்-4 பேட்டிங் சிறப்பாக இருந்தது. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடிய அதே ஆட்டத்திறனை பயிற்சி ஆட்டத்திலும் வெளிபடுத்தினார். பூம்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சு மற்றும், இரட்டை சுழற்பந்து வீச்சாளர்களின் மிரட்டும் சுழல் ஆகியன பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. இருப்பினும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஒரு சில இடங்களில் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதனை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஆட்டத்திற்குப் முன்பாக இந்திய அணி நிர்வாகம் களைய வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.\nநாம் இங்கு இந்திய அணியில் உள்ள 3 முக்கிய கவலை அளிக்கு இடங்களை காண்போம்:\n#1 வேதனையளிக்கும் தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங்\nகடந்த சில ��ண்டுகளாக இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்து வந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய தொடக்க ஆட்டக்காரர்களுக்கே இப்பெருமை சென்றடையும். உலகக் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் நம்பர்-3 பேட்ஸ்மேன் விராட் கோலி.\nஆனால் தற்போது கடந்த சில போட்டிகளில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்திறன் மிகவும் மோசமடைந்து உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே ஆஸ்திரேலிய தொடரில் மிகவும் மோசமாக விளையாடினர். மொகாலியில் நடந்த ஒரு போட்டியில் மட்டும் சற்று சிறப்பாக இருந்தது. இருப்பினும் அந்த போட்டி தோல்வியிலேயே முடிந்தது. இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. இரு போட்டிகளிலுமே ஆட்டத்தின் ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இவர்களின் மோசமான ஆட்டத்தினால் இந்திய அணியின் ரன் குவிப்பும் மங்கும். இது உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கவலையாகும்.\nரோகித் சர்மா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சற்று நிலைத்து விளையாட முயன்றார். ஆனால் அவர் மோசமான ஷாட் தேர்வை கையாண்டதால் நிலைத்து விளையாட இயலவில்லை. ஸ்விங் பந்துவீச்சிற்கு சாதகமான மைதானத்திலும், சாதரண மைதானத்திலும் ஷீகார் தவான் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் மீது வைத்திருந்த நம்பிக்கையை படிப்படியாக குறைத்து வருகின்றனர். இருவருமே ஆட்டத்திறனை இழந்து தவித்து வருவது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள முக்கியமான கவலையாகும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=57&Itemid=83", "date_download": "2020-05-25T00:33:22Z", "digest": "sha1:MNDGNQKXJYIOX5PIH5MDDUUGQ4CXWWLN", "length": 8452, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "நோன்பு", "raw_content": "\n1\t ''ஈதுல் ஃபித்ர்\" பெருநாள் வாழ்த்துக்கள் 5\n2\t 'இஃதிகாஃப்' என்றால் என்ன\n3\t துவங்கி விட்டது ரமளானின் கடைசி பத்து இரவுகள் 18\n4\t ரமளான்: தவிர்க்க வேண்டிய விஷயங்கள் 40\n5\t சிறு வயதில் நோன்பு பிடிக்காதவர்கள் என்ன செய்வது\n6\t ரமளான் மாதத்தை வீணாக்கிவிட வேண்டாம் 106\n8\t நரகிலிருந்து புனித ரமளானில் பாதுகாப்புத் தேடுவோம்\n9\t கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் நோன்பை 'களா' செய்ய வேண்டுமா\n10\t ரமளான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்\n11\t ரமளானை வரவேற்போம் 369\n12\t ''ஈதுல் ஃபித்ர்'' ஈத் முபாரக் 358\n13\t பெருநாள் தினத்தன்று... 360\n14\t ஒற்றைப் படை இரவுகளும் நாமும் 305\n15\t ஸஹர் சாப்பிடுவோரின் மீது இறையருள்\n16\t நோன்பு என்னை மாற்றியதா\n17\t சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள் 331\n18\t ''ஈதுல் ஃபித்ர்'' நல் வாழ்த்துகள் 305\n19\t ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்\n20\t ''லைலத்துல் கத்ர்'' இரவும் இருபத்தி ஏழும்\n21\t ஒற்றைப் படை இரவுகளும் நாமும் 367\n22\t நோன்பு என்பது கேடயம் 740\n23\t அல்லாஹ்வின் சூளுரை 311\n24\t தர்மத்தின் தலை வாசல் நோன்பு 423\n25\t ரமளானை வரவேற்போம் 331\n26\t ''ஈதுல் ஃபித்ர்'' பெருநாள் வாழ்த்துக்கள் 379\n27\t ரமளான் ஒரு போராட்ட மாதம் 420\n28\t துவங்கி விட்டது ரமளானின் கடைசி பத்து இரவுகள் 1056\n29\t கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் நோன்பை 'களா' செய்ய வேண்டுமா\n30\t நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள் 416\n31\t மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்\n32\t நோன்பும் போதைகளும் 507\n34\t ஒரு ஊரில் திரட்டிய பித்ரா தர்மத்தை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா\n35\t இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் 1152\n36\t ரமழானும் அல்குர்ஆன் மீதான கடமைகளும் 966\n37\t முஸ்லிம் பெண்களுக்கு - ரமளான் டிப்ஸ் 799\n38\t என்னை நேசிக்கும் உனது ஒவ்வொரு அசைவுகளும் வணக்கமாகிட நான் படைத்தவனிடம் முறையிடுவேன்\n39\t நோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\n40\t ரமலானை முழுமையாய் அடைய 15 எளிய வழிகள் 886\n41\t நோன்பும், நோன்புக் கஞ்சியும் 1273\n43\t ரமலான் தந்த மாற்றங்கள் 975\n44\t உலகெங்கிலும் ஈதுப்பெருநாள் கொண்டாட்டம் - புகைப்படத்தொகுப்பு 582\n45\t நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் 718\n47\t “பசி” - மனிதனுக்கு இறைவன் கொடுத்த பரிசோதனைப் பட்டறை 1084\n48\t நோன்பு நோற்றவர் ரய்யான் எனும் சுவன வாசல் நோக்கி... 1688\n49\t நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா\n50\t இட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் 652\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/india-law.html", "date_download": "2020-05-25T02:19:04Z", "digest": "sha1:THPAS3F4GQV5Q6KTJBOCG4AYS4GZMUFX", "length": 17133, "nlines": 127, "source_domain": "www.vivasaayi.com", "title": "இந்திய சட்டப் பிரிவு��ள்' என் மீது பாயும் வலிமை அதற்கு கிடையாது. என் மயிரில் ஒன்றைக் கூட இந்திய சட்டத்தால் புடுங்க முடியாது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்திய சட்டப் பிரிவுகள்' என் மீது பாயும் வலிமை அதற்கு கிடையாது. என் மயிரில் ஒன்றைக் கூட இந்திய சட்டத்தால் புடுங்க முடியாது\nஇந்திய சட்டப் பிரிவுகள்' என் மீது பாயும் வலிமை அதற்கு கிடையாது. என் மயிரில் ஒன்றைக் கூட இந்திய சட்டத்தால் புடுங்க முடியாது என தமிழச்சி தெரிவித்துள்ளார்\n\"தமிழச்சி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு 153 கலவரம் தூண்டுதல், 505/1 வெறுப்பை தூண்டுதல், 505/2 வதந்தி பரப்புதல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துரை ஆணையர் எச்சரித்துள்ளார்\" என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.\nசுவாதி படுகொலையில் தொடர்புடைய கருப்பு முருகானந்தம் மீது 38 வழக்குகள் உள்ளன. அதில் 20 வழக்கு பிரிவுகளின் கீழ் உள்ள ஒரு இந்திய பிரஜையான கருப்பு முருகானந்தம் மீது 'மதக் கலவரம் தூண்டுதல்', 'இந்து இஸ்லாமியர்களுக்கு இடையில் வெறுப்பை தூண்டுதல்' உள்ளீட்ட வழக்கு பிரிவுகளும் உள்ளன.\nஅவர் எவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதை பாருங்கள்.\nகருப்பு முருகானந்தத்தை அரசியலுக்கு அழைத்து வந்தவர் எச்.ராஜா.\nபா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் பதவி.\n2016-இல் சட்டசபை தேர்தலில் தஞ்சையில் வேட்பாளராக அறிவிப்பு.\nஇந்திய பிரதமர் மோடிக்கு நெருக்கமான நட்பு. மோடி இவருக்காக தமிழ்நாட்டுக்குள் தேர்தல் பிரச்சாரம்.\nசில மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் முக்கிய பதவி.\nஇப்படி பெரும் வாய்ப்புகளால் சூழப்ப��்டுள்ள இந்திய பிரஜை கருப்பு மீதான வழக்குகளுக்கு சட்டம் பாய்ந்ததன் விளைவுதான் இத்தனை புகழாரங்கள் கருப்புக்கு கிடைத்துள்ளது.\nஇந்த இலட்சணத்தில் இருக்கும் 'இந்திய சட்டப் பிரிவுகள்' என் மீது பாயும் வலிமை அதற்கு கிடையாது. என் மயிரில் ஒன்றைக் கூட இந்திய சட்டத்தால் புடுங்க முடியாது என்கிறார்கள் எனது மனித உரிமை மீறல் அமைப்பைச் சேர்ந்த ப்ரெஞ்ச் சட்ட ஆலோசகர்கள்.\nகருப்பு முருகானந்தம் குறித்து நான் அவதூறு செய்வதாக கூறி திருப்பூரில் போலிசில் புகார் செய்த கருப்புவின் வழக்கு பிரதியே ஒன்றரை மாதங்களாகியும் எனக்கு கிடைக்கவில்லை. இதில் சென்னை மத்திய சைபர் க்ரைம் வேறு பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடுகின்றன. இந்த வழக்கு பிரதியாவது என் கைக்கு கிடைக்குமா என்று பார்ப்போம்.\nசுவாதி / ராம்குமார் படுகொலைகள் விவாதங்களில் இருந்து திசைமாறிவிடக் கூடாது என்று கவனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவப்போது இப்படி காமெடி செய்து கொண்டிருப்பவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவிற்குள் இருக்கும் க்ரீமினல்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் மத்திய அரசும் முயற்சிக்கட்டும். பிறகு அவர்களுடைய அரசியலை விவாதமாக்கும் சமூக ஆவலர்கள் மீது இந்திய சட்டத்தை பாய்ச்சட்டும்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்ற��� 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-25T00:56:43Z", "digest": "sha1:JFF4NXXMNUFQGHNS7UFIVJEXL4TRULOB", "length": 5378, "nlines": 177, "source_domain": "sathyanandhan.com", "title": "வலைப்பூத் தளம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: வலைப்பூத் தளம்\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nPosted on July 10, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமாகும் போது, நாம் பொறுப்பில் உள்ளவர்கள் முதலில் இணைய தள சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவதைக் காண்கிறோஂம். வதந்திகள் மற்றும் விஷமமான பதிவுகளைத் தடுத்து, நிலைமை மேலும் மோசமாகாமல் காப்பதே அதன் நோக்கம். சாத்தான் வேதம் ஓதுவது போல, பல சமூக … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged இன்ஸ்ட்டா கிராம், கூகிள், சமூக ஊடகங்கள், டிவிட்டர், தனிமை, முக நூல், வலைப்பூத் தளம், வாட்ஸ் அப்\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/tags/555-la_loue&lang=ta_IN", "date_download": "2020-05-25T02:53:02Z", "digest": "sha1:Y55FJERBBKXR3DRLVUBMVUY3NB6WZ7I6", "length": 4798, "nlines": 103, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "Mot-clé la Loue | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-05-25T03:11:06Z", "digest": "sha1:CG5DT5EC4EDK6USPRWLWVPROTF3KKR6O", "length": 2936, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குஜராத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(குஜராத்தி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுசராத்தி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 46 மில்லியன் மக்களால் பேசப்படும் இது உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலி��் 23 ஆவது இடத்தில் இருக்கிறது. இது ஒப்பிட்டளவில் புதிய மொழியாகும். ஏறத்தாழப் பன்னிரண்டாம் நூற்றண்டளவிலேயே தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதன் இலக்கண அமைப்பு பிற இந்தோ ஆரிய மொழிகளான பஞ்சாபி, நேபாளி, இந்தி, பெங்காலி மராத்தி போன்றவற்றை ஒத்தது. சில திராவிட மொழி இயல்புகளும் உள்ளன.\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/68", "date_download": "2020-05-25T03:01:10Z", "digest": "sha1:WDXO2UA6P2RMEO4LFVN723P5V3WPAI4F", "length": 7229, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n66 யாரோ ஒருவர் அவசரமாக சாப்பிடும்போது சோறு விக்கிச் செத்தான் என் ருல், \"சாப்பிட்டால் விக்கிக் கொள்ளும்; நாமும் செத்து போவோம்” என்று யாரும் சாப்பிடாமல் இருப்பதில்லை. பட்டினி கிடந்து பாழாவதில்லை. ரயில் பிரயாணத்தில், தடம் புரண்டால் நசுங்கிப்போய். விடுவோம் என்று பயந்து கொண்டு யாரும் ரயில் பிரயாணத்தை நிறுத்தியதில்லை. நிர்தாட்சண்யமாகப் பேசியதுமில்லை. ஆகவே, செய்பவரிடம் தான் பழுது இருக்கிறதே தவிர; பயன் தரும் பொருளிடத்தில் அல்ல என்பதை நாம் முதலில் உணரவேண்டும். இரும்பு கோனினல் எதற்கும் பயன்படும், கரும்பு கோணிகுல் அது தன் சுவையில் குன் ருது. அரும்பு. கோணிகுல் மட்ைடதை மறக் குமோ ஆன ல் நமது நரம்பு கோணிகுல் என் ன நடக்கும் என் பல த கொஞ்சம் சிர்தித்தும் பாருங்கள். உடற்பயிற்சியின் நோக்கமானது, நரம்புகளே இரும் டென வலி ைம யூட்ட வும் , அரும் பெண மணக்கவும், கரும்பென சுவைக்கவும் போன்ற த ன் ைபயில் செயல் டுவதே தவிர வேறு எதற்கும் அல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். உடற் பயிற்சியானது உடல் உறுட்புக்களின் இயக்கத் தோடு, சுவாச முறையில் மேலும் விருத்தியடையச் செய்யும் அரிய முயற்சியில், வெளியில் திரியும் வளியினை வாங்கி, வயத்தில் அடக்கி நிலைத்திருக்கிற பயிற்சியாகச் செ��்யப்படு கிறது. அதாவது, வெட்ட வெளியிலே உலா வரும் காற்றினை அதிக அளவில் உள் மூச்சாக இழுத்து, ைவசமாக அடக்கித் தேவையில்லாத காற்றை வெளி.ே விட்டு விட்டால், பளிங்காக உடல் உளடளக்கும். உரோமம் கறுக்கும்; உறுப்புச்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/pregnant-women-death-py2vdh", "date_download": "2020-05-25T01:15:19Z", "digest": "sha1:YZAD2ULE3OFCXZTAVCNAGFYURDNHRYHV", "length": 11648, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாய் இறந்து கிடப்பது தெரியாமல் 1 வயது குழந்தை செய்த செயல்.. பார்த்தவர்கள் நெஞ்சைப் பதறவைத்த காட்சி!!", "raw_content": "\nதாய் இறந்து கிடப்பது தெரியாமல் 1 வயது குழந்தை செய்த செயல்.. பார்த்தவர்கள் நெஞ்சைப் பதறவைத்த காட்சி\nராணிப்பேட்டை அருகே 1 வயதில் பெண் குழந்தை இருக்க, கர்ப்பிணி பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி. செல்வம் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதனிடையே தற்போது தனலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார்.\nநேற்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த செல்வத்திற்கும் அவரது மனைவி தனலட்சுமிக்கும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு இரவு இரண்டு பேரும் தூங்க சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் செல்வம் வழக்கம் போல கட்டிட வேலைக்கு சென்று விட்டார்.\nஅதன்பிறகு காலை நீண்ட நேரம் ஆகியும் செல்வத்தின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் செல்வத்தின் வீட்டுக்குச் சென்று தனலட்சுமியை அழைத்துள்ளனர். ஆனால் தனலட்சுமி எந்த சப்தமும் கொடுக்கவில்லை. ஆனால் குழந்தை பவித்ரா அழும் சத்தம் வெளியே கேட்டிருக்கிறது. இதனால் அங்கிருந்தவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி ப���ர்த்து உள்ளனர்.\nஅப்போது தனலட்சுமி வீட்டில் இருக்கும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அருகில் அவரது குழந்தை தாய் இறந்து போனது அறியாமல் அழுது கொண்டிருந்தது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப் போனார்கள். உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து தனலட்சுமியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனலட்சுமியின் கணவர் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகர்ப்பிணியான தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண்கள்..\nவீட்டில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி.. திருமணமான ஒன்றரை மாதத்தில் பரிதாபம்..\nமனைவி செய்த காரியத்தால் அதிர்ச்சி... அவமானம் தாங்க முடியால் தூக்கில் தொங்கிய கணவர்..\nஅடுத்தடுத்து மாணவர்களின் மர்ம மரணங்கள்... சிக்கலில் எஸ்ஆர்எம் கல்லூரி..\nகொரோனாவுக்கு பயந்து தற்கொலை ... யார் தெரியுமா ஜெர்மன் நிதியமைச்சர்...அதிர்ச்சியில் உலக நாடுகள்..\nபாதிப்பு அதிகமாகிருச்சு.. நாங்க செத்துறோம். கொரோனா பயத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த தம்பதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயம��ைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/02.html", "date_download": "2020-05-25T01:19:10Z", "digest": "sha1:4L2PE4QNECLP4PSKEXSPXPDKECR3JK5N", "length": 25348, "nlines": 191, "source_domain": "www.trincoinfo.com", "title": "பொதுஅறிவு வினா விடைகள் - 02 - Trincoinfo", "raw_content": "\nHome / Students / பொதுஅறிவு வினா விடைகள் - 02\nபொதுஅறிவு வினா விடைகள் - 02\nபொதுஅறிவு வினா விடைகள் - 01\nபொதுஅறிவு வினா விடைகள் - 03\nபொதுஅறிவு வினா விடைகள் - 04\n* மூளை கடினமான மண்டையோட்டினுள் பாதுகாப்பாக அமைந்துள்ள பகுதிக்கு பெயர் - கிரேனியம்\n* மூளையைச் சுற்றியுள்ள மூன்று உறைகளின் பொதுவான பெயர் - மெனின்ஜஸ்\n* மனித மூளையில் உள்ள நரம்புச் செல்களின் எண்ணிக்கை - சுமார் 12000 மில்லியன்\n* பிறந்த குழந்தையின் மூளையின் எடை - 380 கிராம்.\n* பெருமூளையின் இரு கதுப்புக்களையும் இணைக்கும் நரம்பிழைத் தட்டின் பெயர் - கார்பஸ் கலோசம்\n* பெருமூளையின் சாம்பல் நிறம் மற்றும் வெண்மை நிறப் பகுதியின் பெயர் - கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா\n* பெருமூளையின் அடிப்புறத்தில் உள்ள இரு பகுதிகளின் பெயர் - தாலமஸ், ஹைபோதாலமஸ்\n* மனிதனில் காணப்படும் மூளை நரம்புகளின் எண்ணிக்கை - 12 இணைகள்\n* தண்டுவட இணை நரம்புரகளின் எண்ணிக்கை - 31 இணைகள்\n* கண்ணின் விழித்திரையில் ஒளி உணர் செல்கள் - கூம்புகள் மற்றும் குச்சிகள்\n* ஒருவருக்கு கண்தானம் செய்யும்போது கண்ணின் எப்பகுதி மாற்றிப் பொருத்தப்படுகிறது - கார்னியா\n* இரத்த தானம் செய்யும்போது ஒரு யூனிட் இரத்தம் என்பது எவ்வளவு\n* கன்ஜங்டிவா என்பது - இமையடிப்படலம்\n* கண் உறைகளில் நடு உறையின் பெயர் - கோராய்டு\n* கண்களில் கார்னியாவிற்கும், லென்சிற்கும் இடையில் உள்ள திரவத்தின் பெயர் - அகுவஸ் ஹியூமர்\n* கண்களின் உட்புறமாக லென்சிற்கும் விழித்திரைக்���ும் இடையில் அமைந்துள்ள கூழ்மப் பொருள் - விட்ரியல் ஹியுமர்\n* விழித்திரையின் மையத்தில் துல்லியமான பார்வைக்குக் காரணமான பகுதியின் பெயர் - மாக்குல்லா\n* யுட்ரிகுலஸ், சாக்குலஸ் என்னும் இரண்டு உறுப்புக்களின் அமைவிடம் - உட்செவி\n* மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல்\n* கல்லீரல் மற்றும் கணையம் போன்றவற்றின் சுரப்புக்கள் சிருகுடலின் எப்பகுதியில் இணைகின்றன - டியோடினம்\n* சிறுகுடலின் மூன்று பகுதிகளின் பெயர் - டியோடினம், ஜெஜீனம், இலியம்\n* மனிதனின் இரைப்பையின் மூன்று பகுதிகள் - கார்டியாக் இரைப்பை, பண்டஸ் மற்றும் பைலோரஸ் இரைப்பை\n* மனித உணவுக் குழலின் நீளம் - 22 செ.மீட்டர்\n* மனிதனின் உள்ளுறுப்பு அமைப்பைப் பற்றி முதன் முதலில் தெளிவாக விளக்கியவர் - அன்ரியாஸ் வெசாலியஸ்\n* அனாடமியா என்ற நூலின் ஆசிரியர் - மான்டினோ டிலூசி\n* குழந்தைப் பருவத்தில் தோன்றும் முதல் தொகுப்புப் பற்களின் பெயர் - உதிர் பற்கள் அல்லது பால் பற்கள்\n* அறிவுப் பற்கள் எத்தனை வயதிற்கு மேல் மனிதனுக்குத் தோன்றுகின்றன - 20 வயதிற்கு மேல்\n* மனித உடலின் கடினமான பகுதியான எனாமல் பல்லின் எப்பகுதியை மூடியுள்ளது - டென்டைன்.\n* நாளமுள்ள மற்றும் நாளமில்லாத பண்புகளைக் கொண்ட இரு பண்புச் சுரப்பி - கணையம்\n* முதுகின் மேற்புறம் கழுத்தின் இருபுறமும் அமைந்துள்ள தசையின் பெயர் - ட்ரப்பீசியஸ்\n* மனித செவியில் காக்லியா என்னும் உறுப்பு எதனுடன் இணைந்துள்ளது - சாக்குலஸ்\n* முதுகின் பின்புற அகன்ற தசையின் பெயர் - லாட்டிஸ்மஸ் டார்சை\n* பறவைகளின் மூச்சுக் குழலின் அடிப்புறத்தில் அமைந்துள்ள குரல் வரையின் பெயர் - சிரிங்கஸ்\n* மனிதனின் மூச்சுக்குழலில் உள்ள குறுத்தெலும்புகளின் எண்ணிக்கை - 16 முதல் 20 வரை\n* நூரையீரல்களைச் சுற்றியுள்ள கடற்பஞ்சு போன்ற உறையின் பெயர் - பிளியூரா\n* இரு நூரையீரல்களின் நடுவில் உள்ள இடைவெளியின் பெயர் - மீடியாஸ்டினம்\n* நரம்பு மண்டலத்தின் செயல் திறன் அலகுகளாக அமைந்துள்ளது - நியூரான்கள்\n* இதயத்தை சுற்றியுள்ள மெல்லிய படலத்தின் பெயர் - பெரிகார்டியம்\n* வலது புற ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் கருவிகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பு வால்வின் பெயர் - மூவிதழ் வால்வு\n* மனித இதயத்தின் எடை - ஆண்கள் - 285 முதல் 340 கிராம் வரை, பெண்கள் - 247 முதல் 285 கிராம் வரை\n* நுரையீரல் சிரைக���் இதயத்தின் எந்த அறைகளினுள் திறக்கின்றன - இடது ஆரிக்கிள்\n* இடது புற ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையே உள்ள வால்வின் பெயர் - ஈரிதழ் வால்வு\n* கூம்பு வடிவமுடைய இதயம் அமைந்துள்ள இடம் - மீடியாஸ்டினம்\n* இதயம், இரைப்பை, நூரையீரல் போன்ற உறுப்புக்களுடன் பரிவு நரம்புகள் பின் மூளையில் உள்ள எப்பகுதியில் இணைந்துள்ளன\n* இரைப்பையில் சுரக்கப்படும் எந்த நொதி புரத்தின் செரிமானத்தைத் துவக்குகிறது - பெப்சின்\n* மனிதனின் உடல் உள்ளுறுப்புக்களுள் மிகப் பெரியது - கல்லீரல்\n* சுவாசிக்கும்போது அளவில் மாறுபடாத வாயு - நைட்ரஜன்\n* லெக்கான் கோழி ஆண்டுக்கு எத்தனை முட்டைகள் வரை இடும் - 200\n* ஈமு கோழியில் எத்தனை விழுக்காடு கொழுப்பு இல்லை - 98 சதவிகிதம்\n* இதயத்தை நோக்கி இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களின் பெயர் - சிரைகள்\n* இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களின் பெயர் - தமனிகள்\n* டெல்டாயிடு தசைகள் காணப்படும் பகுதி - தோள்பட்டை\n* மால்பீஜியன் உறுப்பின் குறுக்களவு - 0.2 மி,மீ\n* யூஸ்யேசியன் குழல் காணப்படும் பகுதி - நடு செவி\n* நுரையீரல் தமனி, பெருந்தமனிகளின் துவக்கத்தில் அமைந்துள்ள வால்வுகளின் பெயர் - அரைச்சந்திரன் வால்வுகள்\n* சிறுநீரகத்தின் செயல் அலகாகிய நெஃப்ரான் அமைந்துள்ள பகுதி - கார்டெக்ஸ்\n* சிறுநீரகத்தின் குழிந்த உட்புறத்தின் மையப்பகுதியின் பெயர் - ஹைலஸ்\n* எலும்புச் தசையின் செயல் அலகு - சார்கோமியர்\n* மாவுப் பொருட்களின் செரிமானத்தைத் துவக்குவதற்கு உமிழ்நீரில் அமைந்துள்ள நொதியின் பெயர் - உமிழ்நீர்\n* உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்\n* உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை\n* ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்\n* ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி\n* தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி\n* தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்\n* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி\n* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்\n* தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி\n* தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்��ாடு\n* வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி\n* தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி\n* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா\n* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்\n* காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து\n* சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை\n* மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்\n* சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி\n* உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா\n* பாரதியாருக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் - ஷெல்லி\n* குருநானக்கிற்கு வழிகாட்டியாகத் திகழ்நதவர் - கபீர்தாசர்\n* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி\n* இந்தியாவில் 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1987\n* கப்பலின் நேரத்தைக் கணக்கிட உதவும் கருவி - குரோனோமீட்டர்\n* சைப்ரஸ் என்பது எந்தக் கண்டத்தில் உள்ளது - ஆசியா\n* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா\n* துப்பாக்கிச் சுடுதல் துறையின் வல்லுநர் - ஜஸ்பால் ராணா\n* சீனப்பெருஞ்சுவரின் நீளம் - 3460 கிலோமீட்டர்\n* இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை - 12652\n* பாராளுமன்ற ஆட்சிமுறை தோன்றிய நாடு - இங்கிலாந்து\n* அயர்லாந்து நாட்டின் தலைநகர் - டூப்ளின்\n* ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் - டோக்கியோ\n* உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு - ஜெர்மனி\n* மறைந்த நகரம் என அழைக்கப்படும் நகரம் - சீனாவின் தலைநகரான பீஜிங்\n* நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி எந்த நாட்டினுடையது - ரஷ்யா\n* உலகில் இரயில் போக்குவரத்து இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்\n* உலகில் பிறப்பு விகிதம் அதிகரிக்காத ஒரே நாடு - நேபாளம்\n* கடல் அலை மூலம் முதன் முதலில் மின்சாரம் தயாரித்த நாடு - பிரான்ஸ்\n* உலகில் வருமான வரி இல்லாத நாடு - சவுதி அரேபியா\n* ஈரான் நாட்டின் தேசியச் சின்னம் - ரோஜா\n* ஆசியாவில் மக்கள் சேவைக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது - மக்ஸேஸே விருது.\n* மின்சார மீன் எனப்படுவது - ஈல்\n* இந்திய தயாரித்த முதல் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் - சால்க்கி\n* நெடுந்தூரம் கண்களுக்குத் தெரியும் நிறம் - சிவப்பு\n* ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள் குறிப்பிடுவது - ஐந்து கண்டங்கள்\n* இரத்த அழுத்தமானியைக் கண்டறிந்தவர் - கோரேட்காஃப்\n* நரம்பியல் சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும் காற்றுமாசு பொருள் - ஈயம்\n* வின்கிரிஸ்டின் என்ற நித்ய கல்யாணியில் உள்ள பொருள் எந்த நொயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது - இரத்தப் புற்றுநோய்\n* புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் - நிக்கோட்டின்\n* குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் - ஆலிகுரியா\n* பாலைவனங்களில் அடிக்கடி தோன்றும் பொய்த்தோற்றம் - கானல் நீர்\n* தாவரங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடும் கருவி - கிரெஸ்கோகிராப்\n* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப் பொருள் - புரதம்\n* காளான்கள் பற்றிய அறிவியல் - மைக்காலஜி\n* உலகிலேயே அதிக வீரர்களைக் கொண்ட விமானப்படை சீன விமானப்படைதான்.\n* இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் கட்டும் பணி கி.பி.1174-ல் தொடங்கப்பட்டு, 1350-ல் முடிவடைந்தன.\n* ஹிரோஷிமாவில் வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டின் எடை - 4,082 கிலோ.\n* கருங்கடல் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையில் உள்ள கடல். இதன் ஆழம் 7,250 அடி.\n* உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சீனாவை சுற்றி சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது. இதன் உயரம் இடத்திற்கு இடம் * வேறுபடுகிறது. அதாவது, 3 முதல் 10 மீட்டர் வரை இதன் உயரம் காணப்படுகிறது.\n* அமெரிக்காவின் 16-வது அதிபர் - ஆபிரகாம் லிங்கன்\n* சூரியனுக்கு ஹீலியோ என்ற பெயரும், அப்பல்லோ என்ற பெயரும் சூட்டியவர்கள் - கிரேக்கர்கள்\n* கடல் அலைகளின் அதிகபட்ச உயரம் - 27 அடி\n* நடமாடும் நடமாடும் பெட்ரோல் நிலையங்கள் உள்ள நாடு - பிரிட்டன்.\n* நுகர்கின்ற மூக்கில் 10 மில்லியன் நுகர்வு முனைகள் உள்ளன.\n* நம் கண்களில் பல மில்லியன் ஒளி உணர்வு, நிற உணர்வு செல்கள் உள்ளன.\n* சீன மொழியில் உள்ள எழுத்துக்கள் - 1,500\n* உலகில் அதிகளவு கப்பல் போக்குவரத்து நடைபெறும் நகரம் - பனாமா கால்வாய்.\n* பாரத ரத்னா விருது முதன்முதலில் யாருக்கு வழங்கப்பட்டது - மூதறிஞர் ராஜாஜிக்கு\n* முதன்முதலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நாடு - அமெரிக்கா\n* உலகிலேயே மிகப் பெரிய தபால்தலை தொகுப்பு வைத்திருப்பவர் - எலிசபெத் ராணி\n* எளிதில் உருகும் உலோகம் - காரீயம்.\n* எளிதில் ஆவியாகாத திரவம் - பாதரசம்.\n* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது.\n* தேசப்படம், நிலப்படம் சம்ப��்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி.\n* மலேசியா நாட்டில் மிக உயரமான கோபுரம் - பெட்ரோனாஸ் டவர்\n* நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் - 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2011/04/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-05-25T01:23:29Z", "digest": "sha1:QGNVY7BM4FM33NFEW5CWCJHHZVMJV6ZB", "length": 24381, "nlines": 160, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விக்கல் என்றால் என்ன? – விதை2விருட்சம்", "raw_content": "Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஎமது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது.\nஅதன் தசைநார்கள் திடீரென வும் தன்னிச்சையாகவும் சுரு ங்கி விரிந்து செயற்படும்போதே விக் கல் ஏற்படுகிறது.\n உங்கள் விரும்பமோ, தேவை யோ இன்றி உங்கள் கட்டுப்பா ட்டை மீறி தானகவே இன்றி நடக் கும் செயற்பாடு எனலாம்.\nவிக்கல் எமது உடலுக்கு தேவையான பயனுள்ள செயற்பாடா எனக் கேட்டால், இல்லை எனத் துணிந்து சொல்லலாம்.\nபெரும்பாலான விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் மறைந்தும் போகின்றன. சில நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது மிகக் குறைவே.\nஅவ்வாறு ஏற்படும் போது பொதுவாக நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் ஒருவர் விக்கக் கூடும்.\nகுறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவமும் தேவைப்படாது.\nகுறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும் சாதாரண பிரச்னையாயினும் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் சிரமத்தையும் மன உளைச்ச லையும், மற்றவர்கள் மத்தியில் அவமான உணர்வையும் ஏற்படு த்தலாம்.\nஅவ்வாறான நிலையில் சில முதலுதவிகள் நிவாரணம் அளிக் கக் கூடும்.\nஉதாரணமாக சுத்தமான பொலிதீன் அல்லது பேப்பர் பையை எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்துச் சற்று நேரம் தொடர்ந்து அதனுள்ளே சுவாசிப்பது. அதாவது சுவாசிக்கும் காற்றை வெளியே விடாது அதனையே திரும்பத் திரும்ப சற்றுநேரம் சுவாசிக்க விக்கல் நின்றுவிடும்.\nஅதேபோல விக்கும் போது ஐஸ்வாட்டர் போன்ற குளிர்ந்த நீரைக் குடிப்பதும் விக்கலை நிறுத்த உதவலாம்.\nசில தருணங்களில் மருத்துவரிடம் சென்று குறுகிய கால மருந் துகள் எடுக்கவும் நேரிடலாம். (Gaviscon) போன்ற மருந்துகளும் உதவலாம்.\nChlorpromazine, Haloperidol, Gabapentin, Metoclopramide போன்ற பல மருந்துகள் உதவும். ஆயினும் இவை எவற்றையம் மருத்துவ ஆலோசனையின்றி தாங்களாகவே வாங்கி உபயோகி க்கக் கூடாது .\nமேற் கூறியவாறு விக்கல்கள் குறுகிய நேரப் பிரச்சனையாக இருக்க சில வேளைகளில் மட்டுமே விக்கல்கள் நீண்ட நேரம் தொடர்வதுண்டு.\nகுறு கிய நேர விக்கல்கள் பொதுவாக\nPhrenic Nerve போன்ற நரம்பு மற்றும் பிரிமென்தகடு உறுத்தப் படுவதாலேயே ஏற்படுகின்றன.\nவிக்கல் ஆண் பெண் எனப் பேதம் பாரப்பதில்லை. நீண்ட காலம் தொடரும் விக்கல்கள் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக் கிறதாம்.\nநீண்ட நேரம் விக்கல் எடுப்பது நோயாளியைக் களைப்படையச் செய்வதுடன், உணவு உண்பதையும், நீராகாரம் உள் எடுப்ப தையும் பாதிக்கக் கூடும். அவ்வாறாயின் நாளம் ஊடாக சே லைன் ஏற்றுவது உதவலாம். எவ்வாறாயினும் விக்கல் என்பது மரணத்தின் வாசல்படி அல்ல.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nஉங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம்\nNextஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (24/04)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (692) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்�� நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,570) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஉதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/bike-sales", "date_download": "2020-05-25T02:37:16Z", "digest": "sha1:7GNXQJYRKC5U4Q7BMMYTNWP24ODHDBD7", "length": 4583, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "bike sales", "raw_content": "\n`1 லட்ச ரூபாய் விலை குறைந்த W800..' - கவாஸாகியின் அதிரடி முடிவு\nநார்ட்டனுக்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறது டிவிஎஸ்\n`இந்தியாவில் 2020 ஏப்ரல் மாத கார் விற்பனை' - அதிர்ச்சி கொடுத்த கொரோனா\nலாக்டெளனுக்குப் பிறகு ஸ்கூட்டர் விற்பனைதான் அதிகம் இருக்குமாமே... எது வாங்கலாம்\nBye Bye... பைக்ஸ், ஸ்கூட்டர்ஸ்\nஆட்டோமொபைல் டீலர்கள் என்ன செய்யவேண்டும்\nகொரோனா ரெட் ஸோனில் 42% ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்... என்னவாகும் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம்\n2020 மார்ச் மாதம், இந்தியாவில் விற்பனையான டாப்-10 டூ-வீலர்கள் & கார்கள்\nகொரோனா காரணமாக இந்தியாவில் 88% வரை சரிந்த புதிய கார் விற்பனை\n2020 பஜாஜ் டொமினார் D250 என்னென்ன எதிர்பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/the-communist-movement-in-the-thirty-years", "date_download": "2020-05-25T02:11:24Z", "digest": "sha1:6L3CDSPIY3DDHLH73Z2ZCIZ6IBG77UGL", "length": 13298, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nமுப்பதாம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்\nசென்னை அச்சக ஊழியர் சங்கம்\nஅரசாங்க ஆவணங்களில் உள்ள விபரங்கள்\nஇவர்கள் ரஷ்யப் புரட்சியை விளக்கியும், ஒடுக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அமீர் ஹைதர்கானையும் இதர கம்யூனிஸ்ட்டுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்கள் மீதான தடையை எதிர்த்தும் பேசினர்.\nசென்னை கம்யூனிஸ்ட்டுகளான ஏ.எஸ்.கே.அய்யங்காரும் பி.மாணிக்கமும் (நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.சுந்தர ராமரெட்டியின் உத்தரவின்பேரில்) சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த 30 அச்சக ஊழியர்களை 1935 ஏப்ரல் 5ஆம்தேதி சந்தித்தனர். சென்னை அச்சகத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஆரம்பிக்க முடிவு செய்தனர். மற்றொரு கம்யூனிஸ்டான கே.சத்தியநாராயணா, ஏ.எஸ்.கே.அய்யங்காருக்கு உதவினார். இவர்கள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தொழிலாளர்கள் கூட்டங்களில் பேசி அவர்களைச் சங்கத்தில் சேரத் தூண்டினர். இவர்கள் ரஷ்யப் புரட்சியை விளக்கியும், ஒடுக்குமுறைச் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அமீர் ஹைதர்கானையும் இதர கம்யூனிஸ்ட்டுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், கம்யூனிஸ்ட் ஸ்தாபனங்கள் மீதான தடையை எதிர்த்தும் பேசினர்.\nஇந்தச் சங்கம் அகில இந்திய அச்சக ஊழியர் சம்மேளனத்துடன் ஆகஸ்ட் இறுதியில் இணைக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரியதற்காக தமிழ்நாடு அச்சகத்தில் இருந்து சில தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். அச்சக ஊழியர் சங்கம் இவர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் என்பதற்காகப் போராடியது. சென்னையில் ஆந்திர பத்திரிகா அச்சக ஊழியர்கள் மே முதல் வாரத்தில் மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்து மறியல் செய்தனர். போலீசார் இவர்களை சென்னை நகரப் போலீஸ் சட்டப்படி வெற்றிகரமாக கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்தச் சங்கத்தினர் மற்ற சங்கத்தினருடன் கூட்டாகச் சேர்ந்து மக்கள் பூங்காவில் மே தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் பேசிய மூன்று பேர் தவிர மற்ற அனைவரும் கம்யூனிஸ்ட்டுகள். சோவியத் புரட்சியை வாழ்த்தியும், யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு தொழிலாளர்கள் உதவி செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.\nஅகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் சென்னை மாகாணக் கமிட்டி\n1932ஆம் ஆண்டு அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசின் பொதுச் செயலாளர் முகுந்தலால் சர்க்கார் சென்னை மாகாணக் கமிட்டியை அமைக்க தீவிர முயற்சி எடுத்தார். அவரைக் கைது செய்ததன் மூலம் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. 1933ஆம் ஆண்டு முகுந்தலால் சர்க்கார் தொழிற்சங்க நடவடிக்கைகளை உயிர்ப்பிக்க தீவிர முயற்சி செய்தார். ஆனால் சென்னை சதி வழக்கில் இவர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.\n1935ஆம் ஆண்டு மே மாதம் ஆர்.எஸ்.நிம்கர், மீரட் சதி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் ஏஐடியுசி பொதுச் செயலாளர் வேண்டுகோளின் பேரில் சென்னைக்கு வந்து மாகாணக் கமிட்டியை அமைக்க முயற்சித்தார். இவரும் கைது செய்யப்பட்டதால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. சென்னை தொழிலாளர் பாதுகாப்புச் சங்கப் பொதுச் செயலாளர் பி.சுந்தரராமரெட்டி, பின்னர் இந்த முயற்சியை எடுத்துக் கொண்டார். இவர் ஏஐடியுசி பொதுச் செயலாளருடன் தொடர்பு கொண்டார். ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஏஐடியுசியின் வங்க கிளைச் செயலாளர் ஏ.எம்.ஏ.ஜமானை இப்பொறுப்புக்கு நியமித்தார்.\n1936ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்கு வந்தார். சென்னையில் 1936 ஜனவரி 8ஆம்தேதி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் 7 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாகாணக் கமிட்டி அமைக்கப்பட்டது. பின்வரும் நபர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்: தலைவர் - பி.ஜீவானந்தம்; துணைத் தலைவர் - ஏ.எஸ்.கே.அய்யங்கார்; பொதுச் செயலாளர் - பி.சுந்தரராமரெட்டி; ஆர்கனைசிங் செயலாளர் - ராஜகோபால கிராமணி; நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: எஸ்.பார்த்தசாரதி. பி.ராஜவடிவேலு, எம்.நடேச முதலியார், ம.பொ.சிவஞானம், ஜி.கிருஷ்ணமூர்த்தி, கே.நாராயணராவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nTags அச்சக ஊழியர் சங்கம்\nமுப்பதாம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக���கு\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15542-2019-09-17-02-13-14?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T01:10:27Z", "digest": "sha1:BFHXJSTI6RNGWUIJUDJLKEDN5OJ2M3HU", "length": 5937, "nlines": 10, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சவப்பெட்டி அரசியலுக்கு இனியும் இடமில்லை: டக்ளஸ் தேவானந்தா", "raw_content": "சவப்பெட்டி அரசியலுக்கு இனியும் இடமில்லை: டக்ளஸ் தேவானந்தா\n“தமிழ்த் தேசியம், சமஷ்டி பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்படுகின்ற சுயலாப பணப்பெட்டி அரசியலையோ அல்லது சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களால் முன்னெடுக்கப்படும் சவப்பெட்டி அரசியல்வாதிகளின் அரசியலையோ எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nடக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாக அவரது சிபாரிசில் வரவிருக்கின்ற வேட்பாளருக்கே நாங்கள் ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம். அதற்காக நாங்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆதரிக்கின்றோம். எமது மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அரசியல் உரிமைக்கான பிரச்சினையை முதலில் எடுத்துள்ளோம். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப���பின் கரங்களில்தான் தங்கியிருக்கின்றது.\nதமிழ் மக்கள் மத்தியில் இன்று மூன்று வகையான அரசியல் கருத்து உள்ளன. அதில் ஒன்று தமிழ் மக்களிடையே இன்று வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம், சமஷ்டி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பேசப்படும் சுயலாப தரகு பணப்பெட்டி அரசியல் செயற்பாடு. மற்றையது விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் போன்றோர்களினால் செயற்படுத்தும் சவப்பெட்டி அரசியல் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது. இரண்டு பேருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால் பிரச்சினைகளை தீராத பிரச்சினையாக வைத்திருப்பது அவர்களின் எண்ணமும் நோக்கமாகவும் உள்ளது.\nஎங்களுடைய எண்ணம் என்னவென்றால் நடைமுறையாக பிரச்சினைகளை அனுசரித்துக்கொண்டு உரியவர்களை அணுகி தீர்ப்பதுதான் எங்களின் எண்ணமும் நோக்கமும் ஆகும்.\nகிழக்கு மாகாணத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மிகவும் அவசியமாகும்.நிலத்தையும்,தமிழ்மக்களின் நலன்களையும் பாதுகாப்பதோடு தமிழர்களின் இருப்பு பறிபோகாமல் பாதுகாப்பதுதான் கிழக்கு தமிழர்களின் எண்ணமும் திண்ணமும் ஆகும். விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மையுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பை தமிழ்மக்கள் கட்டிப்பாதுகாக்க வேண்டும்.” என்றுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15561-16", "date_download": "2020-05-25T02:35:33Z", "digest": "sha1:JCIBZCNDJH5BUV2XEM4SIQKPVRZBT4NP", "length": 11441, "nlines": 168, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி; வர்த்தமானி நள்ளிரவு வெளியாகிறது!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி; வர்த்தமானி நள்ளிரவு வெளியாகிறது\nPrevious Article இன்று விஷேட அமைச்சரவைச் சந்திப்பு \nNext Article அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்: தினேஷ் குணவர்த்தன\nஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இடம்பெறும் எனவும் அவர் க��றியுள்ளார்.\nகாலை 09.00 மணி முதல் 11.00 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious Article இன்று விஷேட அமைச்சரவைச் சந்திப்பு \nNext Article அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்: தினேஷ் குணவர்த்தன\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்கள் விரக்தி நிலையில்; சஜித் குற்றச்சாட்டு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகோட்டா - மோடி தொலைபேசி உரையாடல்; இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசால் முடியவில்லை : சோனியாகாந்தி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nமெக்ஸிக்கோ சிட்டி அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் எலும்புக் கூடுகள் சிக்கின\nஅண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளு���்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\nஇன்னொரு பனிப்போருக்குத் தயாராகின்றனவா அமெரிக்காவும், சீனாவும் : லடாக் எல்லையில் பதற்றம்\nகொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237127", "date_download": "2020-05-25T00:41:19Z", "digest": "sha1:O5PGTLRRNR6GP7VGGOI7ZMB6V3GBASNW", "length": 11191, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "கலைந்த மவுனம் | Thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nசர்ச்சைக்குரிய பல்வேறு விஷயங்களில் மவுனம் காத்த பிரதமர் நரேந்திரமோடி பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறைகள் குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பசு பாதுகாப்பு என்ற பெயரில், சிலர் கடையை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் மீது நான் கடும் ஆத்திரத்தில் இருக்கிறேன். பசு பாதுகாப்பு என்று கூறிக்கொண்டால், மற்றவர்களைத் துன்புறுத்தலாம் என்று அர்த்தம் அல்ல. அவர்களில் பெரும்பாலானோர் சமூக விரோதிகள். 80 சதவிகிதம்பேர், பகலில் பசு பாதுகாப்பாளர்களாகவும், இரவு நேரத்தில் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்று ஆவேசம் பொங்க டவுன்ஹால் கூட்டத்தில் மோடி உணர்ச்சி பொங்க பேசியது அரங்கில் இருந்த பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கும்.\nநாடாளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இளஞ்சிவப்பு புரட்சியில் (பசு இறைச்சி இறக்குமதி செய்து வர்த்தகம் செய்வதாக) ஈடுபடுவதாக மோடி குற்றம் சாட்டினார். பாஜக ஆட்சிக்குப் பிறகு பசுவை வைத்து அரசியல் செய்வது அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதற்கேற்ப, உத்தரப்பிரதேசம்் தாத்ரியில் தொடங்கி சமீபத்தில் குஜராத்தில் நடந்த சம்பவங்கள் வரை தலித்கள், சிறுபான்மையினருக்கு எதிராக பசுவின் பெயரால் நடந்த வன்முறை குறித்து மோடி வாய் தி��க்கவில்லை. தற்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டது போல் மோடி மவுனத்தை கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் இயல்பான சந்தேகம் எழுகிறது.\nபசு காவலர்கள் நடத்தி வரும் வன்முறை, இந்தாண்டின் இறுதியில் உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள், அடுத்தாண்டின் தொடக்கத்தில் குஜராத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்களில் எதிரொலிக்கும் என்ற அச்சமும் இந்த மவுனம் கலைப்பிற்கு காரணமாக இருக்கலாம்.\nகடந்த இரண்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் செய்ததை காட்டிலும் பேசியது தான் அதிகம் என்பது எதிர்க்கட்சிகள் விமர்சனம். டவுன்ஹால் கூட்டத்திலும் பசு விசுவாசிகளை விமர்சிப்பது மட்டுமின்றி கிராமங்கள் மேம்பாடு, ஓட்டு வங்கி அரசியல், சுற்றுலா வளர்ச்சி, வெளியுறவு கொள்கை குறித்தும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறியுள்ளார்.நாட்டின் வளர்ச்சி, ஒட்டு மொத்த மக்கள் நலனில் அக்கறை கொண்டு தான் இதை கூறியிருப்பாரேயானால் மோடி இன்னும் பல்வேறு விஷயங்களில் தனது மவுனத்தை கலைக்கவேண்டும். சங்பரிவார் அமைப்புக்கு எதிரான கருத்து தெரிவிப்போர்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எழுத்தாளர் கல்புர்க்கி கொல்லப்பட்டது தொடங்கி பலர் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.\nபா.ஜ அல்லாத கட்சிகள் ஆளும் பல்வேறு மாநில மக்களின் பிரதான பிரச்னைகள் மீது மோடியின் கவனம் திரும்பவேண்டும். குறிப்பாக காவிரி, முல்ைல பெரியாறு, பாலாறு பிரச்னைகளில் அண்டை மாநிலங்களால் தமிழகம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மோடி அறியாத விஷயமல்ல. மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு வலுத்திருக்கிறது.\nசமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை முதன்மைப்படுத்தி மற்ற மாநில மொழிகளை பின்னுக்கு தள்ளுவதை கை விடவேண்டும். மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் நுழைவு தேர்வு என்ற பெயரில் சமூகநீதி கோட்பாட்டுக்கு வேட்டு வைக்கும் முயற்சியை தடுத்தல், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இந்தி பேசாத மாநில இளைஞர்களின் நலனை உறுதி செய்தல், நதிகள் இணைப்பு, விவசாயிகள் நலனை பாதுகாத்தல் உள்ளிட்ட விஷயங்களிலும் பிரதமரின் மவுனம் கலையவேண்டும்.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2020-05-25T01:24:51Z", "digest": "sha1:5G4PLOJBOSAWW4HJFRPNB5KN5LZOHJBT", "length": 31286, "nlines": 120, "source_domain": "www.ilakku.org", "title": "இன்று கன்னியா, நாளை கோணேஸ்வரர் ஆலயம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை(நேர்காணல்) – அகத்திய அடிகளார் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome நேர்காணல்கள் இன்று கன்னியா, நாளை கோணேஸ்வரர் ஆலயம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை(நேர்காணல்) – அகத்திய அடிகளார்\nஇன்று கன்னியா, நாளை கோணேஸ்வரர் ஆலயம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை(நேர்காணல்) – அகத்திய அடிகளார்\nதென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் இலக்கு மின்னிதழுக்கு நெஞ்சுருகி பேட்டி\nகன்னியா பிள்ளையார் ஆலயம் உட்பட திருமலையில் பாரம்பரியங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் மத சுதந்திரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாக கன்னியா தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் தெரிவித்தார். அவர் வழங்கிய முழு பேட்டி வருமாறு…\nகேள்வி:- கன்னியாவின் புராதன இந்து அடையாளங்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப் படுவதன் பின்னணி என்ன\nபதில்:- கன்னியாவின் வரலாறு நெடியது. சுமார் 1000 வருடங்களாக அங்கு தமிழர்கள் தமது மூதாதையர்களிற்கு பிதிர்க்கடன்களை செய்து வருகிறார்கள் என நம்பப்படுகிறது. ஒல்லாந்தர் கால குறிப்புக்களிலும் அது உள்ளது. இராவணன் தனது தாய்க்கு பிதிர்க்கடன் நிறைவேற்றிய இடமென்ற ஐதீகமும் உள்ளது. இந்த பகுதிக்கு சமீபமாக கி.பி 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராஜராஜ பெரும்பள்ளியென்ற (வெல்கம் விகாரை) தமிழ் பௌத்த பல்கலைகழகமும் அமைந்துள்ளது. இன்று உலகிலேயே எஞ்சியுள்ள ஒரேயரு தமிழ் பௌத்த பல்கலைகழகம் அதுதான். கி.பி 10ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அதை புனரமைத்து அதற்கு பல கல்வெட்டுக்களை பரிசளித்திருந்தான். இதன் மூலம் அந்த பகுதியில் தமிழ் சைவர்களும், தமிழ் பௌத்தர���களும் பண்டைக்காலத்திலேயே வாழ்ந்திருந்தார்கள் என்பது உறுதியாகிறது. எனினும், வாழ்ந்தவர் அனைவரும் தமிழரே.\nஇந்நிலையில், திருகோணமலையிலிருந்த ஆங்கிலேய அதிகாரியருவர் திடீரென நோய்வாய்ப்பட்டிருந்தார். பல சிகிச்சை செய்தும் அவர் குணமாகவில்லை. இறுதியாக கன்னியா வெந்நீர் ஊற்றில் நீராடி, அருகிலிருந்த பிள்ளையார் ஆலயத்தில் வழிபட்டு குணமடைந்தார். அப்போது அந்த ஆலயத்தை நிர்வகித்து வந்தவரிடம், வெந்நீர் ஊற்று உள்ளிட்ட 8 ஏக்கர் காணியை ஆங்கிலேய அதிகாரி வழங்கினார். அவர்களின் பரம்பரையே அதை நிர்வகித்து வந்தது. பின்னர், தொல்லியல் பிரதேசமாக அது பிரகடனப்படுத்தப்பட்டு, அரசு அதை பொறுப்பேற்றுள்ளது. எனினும், அதற்கான மாற்று காணி அந்த பெண்மணிக்கு வழங்கப்படவில்லை.\nஇதேவேளை, சுனாமியின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணி நிதியில், கன்னியா பிள்ளையார் ஆலயத்தையும் புனரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஆலயம் உடைக்கப்பட்டது. பின்னர் மீள் கட்டுமானப் பணி ஆரம்பிக்கும் சமயத்தில், தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தொல்லியல் துறையின் பிரதேசத்தில் கட்டுமானம் செய்யமுடியாது என அவர் கோரினார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, பிள்ளையார் ஆலய பணிக்கு தடை உத்தரவிட்டது. இதனால் இப்பொழுது அங்கு பிள்ளையார் ஆலயம் இல்லை. ஒரு பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அந்தப்பீடம் முதலில் உடைக்கப்பட்டது. அதற்கு எதிராக நாம் போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில் அது தடுக்கப்பட்டபோதும் பின்னர் சூட்சுமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nகேள்வி:- கடந்த 16ஆம் திகதி ஒன்றிணைந்த சனநாயகப் போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்தமைக்கான காரணம் என்ன\nபதில்:- அண்மையில் கன்னியா பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் பௌத்த தாதுகோபுரம் ஒன்று அமைக்கும் முயற்சி வில்கம் விகாரை விஹாராதிபதி அமபிட்டிய சீல வன்ச திஸ்ஸ ஸ்திர தேரரால் முன்னெடுக்கப்பட்டது. இது பற்றிய முறைப்பாடுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டதோடு ஜுன் மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கணைப்புக்குழு கூட்டத்தில் பூர்வீக பிள்ளையார் ஆலய இடத்தில் அதை உடைத்து பௌத்த தாது கோபுரம் அமைக்கப்படுவது தடை செய்யப்படவேண்���ும் என்று தீர்மானம் மெற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து தேரர் கன்னியாவில் தாது கோபுரம் அமைக்கும் முயற்சியை தமிழ் அரசியல்வாதி ஒருவர் தலையிட்டு தடுத்து வைத்துள்ளார். இது பௌத்த சாசனத்துக்கு எதிரான நடவடிக்கையென சனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு சனாதிபதி காரியாலயம் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்நாயகம் பேராசிரியர் மண்டாவெலவுக்கு உடனடியாக தாதுகோபுரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆணையன்றை பிறப்பித்திருந்தது. கடந்த ஜுன் மாதம் 24 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் சனாதிபதியின் மேலதிக செயலாளரால் திருகோணமலை அரச அதிபர் புஸ்மகுமாரவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து தாது கோபுரத்தை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை திருமலை அரச அதிபர் செய்திருந்தார். இதனாலேயே நாம் போராடுவதற்கு தீர்மானித்திருந்தோம்.\nகேள்வி:- சனநாயக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது நடந்தது என்ன\nபதில்:- கவனயீர்ப்பு போராட்டம் நடத்துவதற்கான முன் அனுமதி காவல்துறையினரிடம் பெறப்பட்டிருந்தது. அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன, மதம் கடந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தந்திருந்தனர். திருவாசகத்தை ஓதிய வண்ணம் ஆலயத்துக்கு செல்ல முயன்றோம். கன்னியா பிரதான வீதியில் பெருந்தொகையான இராணுவம், காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆலய வளாகத்துக்குள் வருவதற்கு முன்பே நூற்றுக்கணக்கான காடையர்கள் வெந்நீரூற்று வளாகத்துக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவளித்து பிக்குமார்கள் குழுவும் இருந்தது. நாங்கள் அமைதியான முறையில் ஆலயத்தை தரிசிக்க செல்கிறோமென வழி மறித்து நின்ற காவல்துறையினரிடம் கூறினோம். அவர்கள் ஆலயத்துக்கு செல்வதற்கோ வழிபடுவதற்கோ முடியாது நீதிமன்றத்தினால் தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதெனக் கூறி தம்மிடமிருந்த தடையுத்தரவு கட்டளையை வாசித்து காட்டினார்கள். அது சிங்களத்திலிருந்த காரணத்தினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என இளைஞர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.\nமீண்டும் கன்னியா நீர் கிணற்றுக்கு அருகிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை வழிபடவும் அவ்வாலயம் இருந்த இடத்தில் சேதம் விளைவிக்��ப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறியவும் அனுமதி வழங்கும்படி காவல்துறையினரிடம் கோரினோம். நானும் கன்னியா பிள்ளையார் ஆலய தர்ம கர்த்தா கோகிலரமணி அம்மாவும் இரண்டு காவல்துறையினரின் உதவியுடன் பிரதான வீதியிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள நீரூற்றுப் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டோம். ஏராளமான காடையர்கள் குவிந்து நின்றிருந்தார்கள் நாங்கள் சென்ற வண்டியை விட்டு இறங்கிய போது அங்கு நின்ற சிங்கள காடையர்கள் அருவருக்கத்தக்க தகாத வார்த்தைகளால் எங்களை பேசியதோடு உள்ளே இறங்கினால் கொல்வோம் என்று கடுமையான தொனியில் எங்களை எச்சரித்து எம்மீது சுடுதேநீரை ஊற்றினார்கள். ஆனால் எம்மை அழைத்து சென்ற காவல்துறையினர் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்ததோடு எம்மை திருப்பியும் அழைத்து வந்தனர்.\nகேள்வி:- இதனையடுத்து உங்கள் தரப்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன\nபதில்:- பௌத்த மேலாதிக்கம் நிறைந்த இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு அரசியல் விமோசனமுமில்லை, ஆன்மீக சுதந்திரமும் இல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக கன்னியா காணப்படுகின்றது. இதனைக் கவனத்தில் கொண்டு நாம் இலங்கையில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ளோம். அது மட்டுமன்றி வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். இதனைவிடவும் நாம் பல தரப்பினருடனும் கலந்துரையாடி எடுத்துரைத்துள்ளோம். இந்த விடயம் குறுகிய மற்றும் நீண்டகாலத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றியும் பல தளங்களில் வெளிப்படுத்தியுள்ளோம்.\nஆனால் நடந்தேறியது ஒன்றுமேயில்லை. நாங்கள் சிங்கள மக்களுக்கோ பௌத்தத்துக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் எமக்கு எதிரான ஆக்கிர மிப்புக்களும் அடாவடித்தனங்களும் எங்களை கதிகலங்க வைக்கிறது. இது ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படாத பட்சத்தில் நல்லிணக்கம் புரிந்துணர்வு சமய பாதுகாப்பு என்பது வராமலே போய்விடும்.\nகேள்வி:-திருமலையில் தமிழர்களின் பூர்விகங்கள் முற்றாக பறிபோகும் ஆபத்துள்ளதாக கூறப் படுகின்றதே\nபதில்:- ஆம், எங்கள் அரசியல் தலைமை களின் கையாலாகத்தன்மையின் காரணமாகவே படிப்படியாக பூர்வீக இடங்களையும் வரலாற்றுப் பெருமை கொண்ட இடங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம். ஏலவே திருகோண மலை மாவட்டத்தில�� பல்வேறு இடங்கள் பறிபோய் விட்டன. இன்னும் பல கேந்திர இடங்கள் பறிக்கப்படும் நிலையிலேயே காணப்படுகிறன. தென்னவன்மரவடி, இங்குள்ள கந்தசாமி மலை, பிள்ளையார் ஆலயம் என ஆக்கிரமிப்பு பட்டியல் நீடிக்கின்றது. கன்னியா மலை அடிவாரத்தில் பௌத்த மடமொன்று நிர்மாணிக்கப்பட்டு விகாரை கட்டுவதற்கரிய கைங்கரியங்கள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கள பௌத்த அரசானது தமிழர் வரலாற்றை மஹாவம்ச வரலாறாக திரிபு படுத்த முயற்சிக்கின்றது. வரலாற்றை திரிபு படுத்துவது மாற்றுவது என்பதை அரசும் தொல் பொருள் திணைக்களமும் வடகிழக்கிலுள்ள பல திணைக்களங்களின் ஊடாக தனது திட்ட மிடல்களை முன்னெடுக்கின்றது.\nவட கிழக்கு எங்கும் மிகப்பாரிய அளவில் சிங்கள பௌத்த மயமாக்கல் தாராளமாக இடம் பெறுகிறது. குறிப்பாக 2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பௌத்த மயமாக்கல் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. தமிழர் பிரதேசத்தை முழுமையாக பௌத்த பூமியாக மாற்றும் உள்நோக்குடனேயே அனைத்தும் திட்டமிடப்படுகின்றனவா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இன்று பெரும் கவலையாக எழுகின்றது இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் தலைமைகளோ அல்லது சிவில் அமைப்புக்களோ அதிக கவனம் செலுத்தவில்லை என்பதை நினைக்க மிகவும் வேதனையளிக்கிறது. இன்று கன்னியாபிள்ளையார் ஆலயம். நாளை கோணேஸ்வரர் ஆலயமாக மாறும் நிலை உருவாகினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அப்போதும் நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போகின்றோம் ஐ.நா மனித உரிமை சாசனத்தில் ஒரு மனிதனின் வழிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான உரிமைகள் வலியறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப எமது பண்பாட்டு அடையாள உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் சனநாயக வழியில் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வெரவேண்டும்.\nPrevious articleமும்முனைப் போட்டியில் ஐ.தே.க.விட்டுக்கொடுக்க மறுக்கும் ரணில் – பூமிகன்\nNext articleசீனா – ரஷ்யா கூட்டு விமான ரோந்து\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுட���் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nஇறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய பிரபாகரன் மீது எனக்கு மரியாதையுண்டு-சரத் பொன்சேகா\nதமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை\nஎமது பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் – அனந்தி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஎமது போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றது-கே.ராஜ்குமார்\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sr-prabhu-trolled-a-fan-who-reserve-kaithi-ticket-news-246379", "date_download": "2020-05-25T02:39:11Z", "digest": "sha1:VPHSDTI6Q5R7NLY4UHFPKGEXUAQTWKVW", "length": 9971, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "SR Prabhu trolled a fan who reserve Kaithi ticket - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்���ை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்\nஅதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்\nவரும் வெள்ளியன்று விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடித்த ‘கைதி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் டுவிட்டரில் சரமாரியாக மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலை அஜித் ரசிகர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டே ‘வலிமை’யை டிரெண்ட் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதி வரும் நிலையில் படக்குழுவினர்களும் ரசிகர்களை அவ்வப்போது கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் தான் ஒரு நல்ல பாம்பு, நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என பதிவு செய்த ‘கைதி’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தற்போது ‘கைதி’ டிக்கெட் எடுத்த ரசிகர் ஒருவரை ‘தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ’ என்று கலாய்த்துள்ளார்.\nஒரு டுவிட்டர் பயனாளி தான் ‘பிகில்’ படத்திற்கான டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்வதற்கு பதிலாக தெரியாமல் ‘கைதி’ படத்தின் டிக்கெட்டை புக் செய்து விட்டதாகவும், அந்த டிக்கெட்டை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்குத்தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மேற்கண்டவாறு கலாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\nநல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை\nமேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்\n'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்\nஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்\nநடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு\nதனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nஇளைஞர்கள் மனதில�� விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை\nவெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nபிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்\nபங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி\nதிடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு\nலாக்டவுன் நேரத்தில் அமலாபால் பொழிந்த தத்துவம்: இணையத்தில் வைரல்\nஅரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்\nவைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'\nஅரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/246593?ref=media-feed", "date_download": "2020-05-25T01:39:23Z", "digest": "sha1:5IJ4AJSPBH5KBIZEWWMKJFWK6IVKSKY2", "length": 9661, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா மீண்டும் பரவுவதற்கான ஆபத்து ஏற்படும்! செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா மீண்டும் பரவுவதற்கான ஆபத்து ஏற்படும்\nநாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஉறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.\nஇதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,\nயாழில் விவசாய நடவடிக்கைக்கு சென்று திரும்பியவர்கள் மீது கடற்படையினர் கடும் தாக்குதல்\nஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும்\nமீண்டும் இணைந்து போட்டியிட விரும்பும் ரணில் மற்றும் சஜித் தரப்பு\nயாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை\nகொரோனா மீண்டும் பரவுவதற்கான ஆபத்து ஏற்படும் வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட பெருமளவு கொரோனா நோயாளர்கள்\nஎதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய\nபுலிகள் கேட்ட தங்கமும் அரசாங்கம் கேட்கும் தங்கமும்\nதேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம்\nநோயாளி - வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள்\nசிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/246760?ref=archive-feed", "date_download": "2020-05-25T02:13:53Z", "digest": "sha1:LL224BALBM4AQQ2KPRA4U6Y7QOJPJW6M", "length": 8741, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மலேரியா ஊசி மருந்தை கொரோனா நோயாளிக்கு பயன்படுத்துவது ஆபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமலேரியா ஊசி மருந்தை கொரோனா நோயாளிக்கு பயன்படுத்துவது ஆபத்து\nமலேரியா நோயாளிகளுக்கு சிகிச்கையளிக்க வழங்கப்படும் ஹைட்ரோக்சி குளோரொக்வின் ஊசி மருந்து கொரோ��ா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்துவது பொருத்தமற்றது என பிரபல மருத்துவ சஞ்சிகையான லேன்செட் சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்த ஊசி மருந்து காரணமாக கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழக்கும் ஆபத்து அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஎவ்வாறாயினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மருத்துவ ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது, மலேரியா ஊசி மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைமைப்பாட்டை தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஇந்த ஊசி மருந்தை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படக் கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஜனாதிபதி ட்ரம்ப இந்த மருந்து பயன்படுத்தப்படுவதை ஊக்குவித்து வருவது தொடர்பாக பலரும் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/07/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-copper-t-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-05-25T01:57:54Z", "digest": "sha1:62MM3TRAC27SF2YTC2NOIMRINLGFRQFL", "length": 23475, "nlines": 152, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "காப்பர் டி – Copper T – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகாப்பர் டி – Copper T – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள்\nகாப்பர் டி ( Copper T ) – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள\nகாப்பர் டி (Copper T) – பெண்���ளுக்கான விழிப்புணர்வு தகவல்கள்\nஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று\nநினைப்பவர்கள் கருத்தடைக்கான தாமிர வளையம் (Copper T) பொருத்திக் கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. கருத்தரிப்பதை தற்காலிகமாக நிறுத்த மட்டுமே காப்பர் டி (Copper T) பயன்படும். நிரந்தர தடைக்கு வேறு வழி உண்டு.\nபெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி ( #CopperT ) பற்றிய தகவல்கள்\n* மாதவிலக்கு ( #Menses )வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.\n* காப்பர் டி (Copper T) பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.\n* காப்பர் டி (Copper T) பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.\n*காப்பர் டி (Copper T)போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அக்கர்ப்பத் தைத் தொடரக்கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலா ம். எனவே, அதை எடுத்து விடுவது நல்லது.\n* காப்பர் டி (Copper T)யில், Copper (தாமிரம்) இருக்கும்வரைதான் நல் லது.\nஅதில் காப்பர் இல்லாமல் போகும்போது முட்டை, கர்ப்பப் பையை துளைத்துக்கொண்டு உள்ளேபோக வாய்ப்புகள் அதிகம்.\n*குழந்தை இல்லாதவர்கள் போடவேகூடாது. இதனால், கர்ப்பப் பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாக தங்காமல் போய் விடும்.\nகர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக் கொ ள்வதும் நல்லதல்ல. மீறிபோட்டுக்கொண்டால் அவர்களின் உயிருக்கேகூட ஆபத் தை ஏற்படுத்தும். ( #Uterus #Menses #Mensuration #Diseases #Sugar #Heart #CopperT #vidhai2virutcham, )\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), மரு‌த்துவ‌ம்\nTagged copper, COPPER T, t, vidhai2virutcham, vidhai2virutcham.com, இதய, ஒழுங்கற்ற, ஒழுங்கற்ற மாதவிடாய், கட்டி, கர்ப்பப்பை, கர்ப்பம், காப்பர் டி - பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள், காப்பர்-டி, கொலஸ்ட்ரால், சர்க்கரை, தகவல்கள், நோயாளிகள், பிரச்சனை, புண், பெண், மாதவிடாய், முட்டை, ரத்தப்போக்கு, விதை2விருட்சம், விதைவிருட்சம், விழிப்புணர்வு, வெள்ளைப்படுதல்\nPrevமாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்\nNextஆஹா – குப்பையில் எறியும் முட்டை ஓடு – அதில்தான் எத்தனை எத்த‍னை நன்மைகள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (692) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,570) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஉதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39121/", "date_download": "2020-05-25T02:37:51Z", "digest": "sha1:NRCMDEUMQ4LXXY34TG4653IXJF6IZRGJ", "length": 10183, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றியீட்டியுள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றியீட்டியுள்ளது\nஇன்று இடம்பெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 168 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.\nபோட்டியின் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஅதன்படி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்களைப் பெற்று 376 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்தது.\nஅதில் ரோகித் சர்மா 104 ஓட்டங்களையும் கோலி 131 ஓட்டங்களையும் பெற்றதுடன் ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்த பாண்டே 50 ஓட்டங்களையும் மஹேந்திர சிங் தோனி 49 ஓட்டங்களையும் பெற்றனர்.\nபதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதிக பட்சமாக மெத்திவ்ஸ் 70 ஓட்டங்களைப் பெற்றார்.\nஏற்கனவே 3 போட்டிகளையும் வென்றுள்ள இந்திய இன்று நான்காவது போட்டியிலும் வெற்றியீட்டியுள்ளது.\nTags4வது ஒருநாள் போட்டி cricket india Srilanka இந்திய அணி இந்தியா இலங்கை வெற்றியீட்டியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் போட்டிகள் ஓரு வருடம் பிற்போடப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் போட்டியில் – சென்.ஜோன்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை\n2023 வரை விளையாட தயாராக இருக்கிறேன் – லசித் மலிங்கா\nசைக்கிளோட்ட அணி பயணம் செய்த பேருந்து தீக்கிரை\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/court/criminals-are-always-held-guilty/c77058-w2931-cid300150-su6267.htm", "date_download": "2020-05-25T00:55:30Z", "digest": "sha1:5MUIYWEXO5FAFRSXTLPX7YDGS6NA752K", "length": 2855, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "குற்றவாளிகள் எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருக்கப்படுகிறார்கள்", "raw_content": "\nகுற்றவாளிகள் எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருக்கப்படுகிறார்கள்\nகுற்ற வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த 5 பேர் கொண்ட தனி குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுற்ற வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த 5 பேர் கொண்ட தனி குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுற்றவாளிகள் சீர்திருத்தம், மறுவாழ்வுக்கா�� நடைமுறைகளை கண்டறிய முன்னாள் காவல் ஆணையர் நட்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு 8 வாரங்களில் அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் இந்த வழக்கின் போது, ’மீண்டும் மீண்டும் வழக்கு போட்டு குற்றவாளிகள் திருந்தி வாழ முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குற்றவாளிகள் எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருக்கப்படுகிறார்கள்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/57.html", "date_download": "2020-05-25T02:39:07Z", "digest": "sha1:2W7P5QPBK3NGOI6MV6ZMTDNKWM7DZIRV", "length": 43444, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, பொருளாதார தடைவிதிக்க நேரிடும் - 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, பொருளாதார தடைவிதிக்க நேரிடும் - 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரிக்கை\nமுஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடக்கும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.\nசர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு என்பது உலகில் பலமிக்க முஸ்லிம் நாடுகளை கொண்ட, முழு உலகத்திற்கும் அழுத்தம் கொடுக்கக் கூடிய சர்வதேச அமைப்பு என்பதுடன் இந்த அமைப்பில் 57 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.\nசர்வதேச இஸ்லாமிய அமைப்பின் இந்த ஆண்டுக்கான கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றதுடன் அதில் அனைத்து உறுப்பு நாடுகளும் கலந்துக்கொண்டன.\nபொறுமையானவர்கள், அமைதியான நாட்டவர்கள் என்று இலங்கையர்கள் பெற்றுக்கொண்டுள்ள நற்பெயரை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் தவறினால், இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என்பதுடன் பொருளாதார தடைவிதிக்க நேரிடும் எனவும் சர்வதேச இஸ்லாம��ய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.\nகிழக்கு வானம் கவிதைப் புத்தகம் says:\nஇதன் மூலச் செய்தியைப் பகிரவும். ஊர்ஜிதத்துக்காக் கேட்கிறேன்\nஇலங்கை ஒரு ஏழ்மையான நாடு. தனது பொருளாதார வளர்ச்சிக்காகவும் மக்களின் சுபீட்சமான வாழ்க்கைக்காகவும் மிகமுக்கியமாக அயலவர்களை நம்பியே இருக்கின்றது. இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு நாடுகள் இலங்கையின் வளர்ச்சிக்குக் கொடுத்துள்ள சிறிய பெரிய கடன்களைவிட வட்டியில்லாக் கடன்களும் நாட்டின் பெரும் அபிவிருத்திக்காக கொடுத்துள்ள முழு ஒத்துழைப்புமே (free Financial Aid) குறிப்பிடக்கூடியவை. மட்டுமன்றி மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் சுமார் 6 இலட்சம் இலங்கையர் தொழில் புரிகின்றனர். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள் இலவசமாகக் கல்வி கற்கின்றனர். மாத்திரமின்றி பல்வேறு இலவச சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். பல இலங்கையர் அமீரகம் உட்பட பல அரபு முஸ்லிம் நாடுகளில் கோடிக்கணக்காண டொலர் பெறுமதியில் வர்த்தக முதலீடுகளைச் செய்துள்ளனர். தற்போது எம் நாட்டில் ஏற்பட்டுள்ள இனதுவேச அடிப்படையிலான முரண்பாடுகள் மிக விரைவில் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலானோர் ஓட்டாண்டிகளாக ஆகிவிட்டனர். கடந்த மூன்று வருடங்களாக திட்டமிட்ட வகையில் சுழற்சி முறையில் நாடு எங்கிலும் நடைபெற்று வரும் இனக் கலவரங்களில் முக்கியமாக அம்பாறை திகன கண்டி மாவனல்ல போன்ற இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் சுமார் ஐநூறு கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்கள் சிங்கள பௌத்தர்களால் தாறுமாறாக அழிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. மேலும் சொற்ப நாட்களுக்கு முன்னர் குருநாகல் மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களைச் சுற்றி அமைந்துள்ள 36 கிராமங்களிலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சொத்து அழிவு மாத்திரம் எண்ணூறு கோடியை எட்டியிருக்கும் என்று சொல்லப்படுகின்றது. மேற்படி அமைப்பு விரும்பினால் “முஸ்லிம்களுக்கு மாத்திரம்” என்ற Label ஐ ஒட்டி நான்கு இலட்சம் ஓட்டுச் சட்டிகளை (பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும்) இலங்கைக்கு அவசரமாக அனுப்பி வைத்தால் பெரும் உதவியாக இருக்கும்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன��று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும��, பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post_05.html", "date_download": "2020-05-25T02:34:38Z", "digest": "sha1:WDUKBFRVWAOZJZ54U6NGC2NUI6SFKT6A", "length": 33554, "nlines": 254, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.\nபாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nபின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:\n* அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலை அவசரம் அவசரமாக கடலில் வீசி எறியவேண்டிய காரணமென்ன\n* தாக்குதல் நடத்திய வீரர்கள் யார் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படாதது ஏன்\n* உலகின் மிகப்பெரும் தீவிரவாதி என்று கூறப்படும் ஒரு நபரைத் தாக்கும்போது, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிர் தாக்குதலில் ஒரு சிறு காயம்கூட ஏற்படாமல் போனது எப்படி\n* சோவியத் ரஷ்யாவையே எதிர்த்து போரிட்டு வெற்றி பெறக்���ூடிய அளவிற்குப் படைப் பட்டாளத்தை கொண்டிருந்த ஒருவருக்கு, அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தும்போது பாதுகாவலுக்கு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு ஆளில்லை என்பதையும் நம்ப முடியவில்லையே\n* பின்லேடன் கொலை செய்யப்பட்டபின் அது குறித்த ஆதாரங்கள் ஏதும் அமெரிக்க அரசின் சார்பில் வெளியிடப்படவில்லையே, ஏன்\n* பின்லேடன் முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளதுபோல் ஒரேயொரு புகைப்படம் வெளியிடப்பட்டது. அதுவும் போலியானது என அறியப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி உட்பட பிரபல சர்வதேச ஊடகங்களிலிருந்து அவசரம் அவசரமாக அப்படம் நீக்கப்பட்டுள்ளது. இப்போது, \"பின்லேடன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியிட முடியாது\" என ஒபாமா அறிவித்துள்ளார். காரணம் என்ன\n* பின்லேடன் தங்கியிருந்த படுக்கையறையின் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்டில் பக்கத்தில் ரத்தம் உறைந்துள்ள காட்சியினை மட்டும் சுற்றிக் காண்பிக்கப்படுகிறது. அந்த அறையின் ஜன்னல்களிலோ சுவர்களிலோ தாக்குதல் நடந்ததற்கான குண்டுகள் பாய்ந்த எந்த ஒரு அடையாளத்தையும் காணமுடியவில்லை. வெளியிலிருந்து உள்ளேயிருப்பவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, உள்ளேயிருப்பவர் குண்டு தாக்குதலுக்கு இரையானால், அவரின் இரத்தம் ஜன்னல் பக்கத்திலிருந்தே சிதற வேண்டும். ஆனால், அந்த வீடியோவில் கட்டிலின் பக்கத்தில் மட்டும் இரத்தம் உறைந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்\n* இரவில் தாக்குதல் நடத்தியது போன்று ஒரு வீடியோ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் கட்டிடத்தின் பல பகுதிகளிலும் (குண்டுகள் வெடித்ததால் ஏற்படும்) நெருப்பு பிளம்புகள் பற்றி எரிவது போன்று காட்டப்படுகிறது. ஆனால் தாக்குதலுக்குப்பின் கட்டிடத்தின் எந்தப் பகுதியிலும் தாக்குதலாலோ தீயினாலோ ஏற்பட்ட சேதத்தைக் காண முடியவில்லையே\nஉலகில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி வந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வந்த அல்காயிதா இயக்கத்தலைவர் பின்லேடன், ஐந்து வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஒரு முக்கிய நகரில் ஒரே இடத்தில் குடும்பத்தினரோடு தங்கியிருந்திருக்க வாய்ப்பு உண்டா ஒன்று அவர்மீது இதுவரை ��ூறப்பட்டு வந்த பயங்கரவாத தாக்குதல் செய்திகள் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, இச்செய்தி பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது உண்மை\n* பின்லேடன் சுடப்படும்போது, நிராயுதபாணியாக இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இன்னொரு செய்தியோ, ஒரு பெண்ணைக் கேடயமாக பின்லேடன் பயன் படுத்தியதால் அவரை உயிரோடு பிடிக்க முடியாமல், சுட நேர்ந்ததாகக் கூறுகிறது. நிராயுதபாணியாக, பாதுகாப்புக்கு எவரும் இல்லாமல் இருந்த ஒருவரை உயிரோடுப் பிடிக்க முடியாதா\nபின்லேடன் கொல்லப்பட்டதாக மிகுந்த உற்சாகத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தப்பின்னர் வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்களிலிருந்தும் அமெரிக்க அதிபரின் முரண்பாடான அறிவிப்புகளிலிருந்தும் இத்தனை சந்தேகங்களும் எழுந்துள்ளன. பின்லேடன் விஷயத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க சிஐஏ செய்த சில தில்லுமுல்லுகளும் இதற்கு முன்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத் தக்கவை.\nஇன்று 2011, மே மாதம் பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரிமை கோரும் நிலையில், 2003லேயே பின்லேடன் இறந்து விட்டதாக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பேனசிர் பூட்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்த செய்தியினை முதலில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.\nஇரு நாட்டு அதிபர்களின் 8 ஆண்டுகள் இடைவெளியிலான இந்த இரு அறிவிப்புகளில் எந்த அறிவிப்பு உண்மை எந்த அறிவிப்பு பொய்\nபின்லேடனைக் கொலை செய்யும் விஷயத்தில் பொய்யுரைத்து உலக மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன உண்மையில் பின்லேடன் கொல்லப்பட்டாரா இல்லை, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு நல்ல உரமிட்டு வளர்த்துவிட்டதற்குப் பிரதிபலனாக, ஒரு பக்கம் கொல்லப்பட்டதாக மேட்டரை மூடிவிட்டு, மறுபக்கத்தில் பின்லேடன் சுதரந்திரமாக உலவ வழிவகை செய்யப்பட்டுள்ளதா\nஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருந்த ஒருங்கிணைந்த கம்யூனிச சோவியத் ருஷ்யாவை வீழ்த்த, அரபுக் கோடீஸ்வரரும் விடுதலைத் தாகம் கொண்டிருந்தவருமான பின்லேடன், இதே அமெரிக்காவாலேயே ஆயுதமும் பணமும் வாரி இறைத்து வளர்க்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகில் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அகந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அமெரிக்கா, ��ான் வளர்த்தெடுத்த பின்லேடனே தனக்கு எதிராகத் தலைவேதனையாக மாறுவார் என கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.\nஅரபுலகின் எண்ணெயின் மீது ஏகாதிபத்தியத்தை நிறுவத் துவங்கிய அமெரிக்காவுக்கு நேரடியாகவே பின்லேடன் மிரட்டல்கள் விடத்துவங்கினார்.\nஉலகம் முழுவதும் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகங்கள் பின்லேடனின் அல்காயிதா இயக்கத்தினரால் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 2001, செப்.11 இரட்டைக் கோபுர தகர்ப்பு நிகழ்வு நடந்தது.\nசந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அமெரிக்கா, \"தீவிரவாதத்துக்கு எதிரான போர்\" என்ற அறைகூவலுடன் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தாலிபான் அரசுக்கு எதிராக போரைத் துவங்கியது - அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒருதலைபட்சமாக ஆப்கான்மீது அத்துமீறி போர் அறிவித்தார்.\nஅமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவமே அமெரிக்காவின் உள்நாட்டு தயாரிப்புதான் என்றொரு தர்க்கவாதம் LOOSE CHANGE என்ற டாக்குமெண்டரி மூலமாக இன்று உலகின் எண்ணவோட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம்.\nஇதற்கிடையில், 2003 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பேனசீர் பூட்டோவால் பின்லேடன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் வாதத்துக்கு, ஒசாமாவிடமிருந்து அவ்வப்போது வந்ததாகக் கூறப்பட்ட மிரட்டல் வீடியோ டேப்புகள் வலு சேர்த்தன.\nஆனால், அந்த வீடியோக்கள் அமெரிக்க சிஐஏவால் தயாரிக்கப்பட்ட போலி வீடியோ டேப்புகள் என்று நுட்பரீதியாகவும் தர்க்கரீதியாகவும் நிரூபிக்கப்பட்டன.\nபின்லேடன் மிரட்டல் விடுவதாகவும் பின்லேடன் அறிக்கை என்ற பெயரிலும் வீடியோவே வெளியிட்டு உலகை முட்டாளாக்கிய அமெரிக்க சிஐஏவுக்கு, இல்லாத ஒருவரை இருப்பதாகவும் இருப்பவரை இறந்து விட்டவராகவும் ஒரு செட்டப் நாடகத்தை நடத்திக்காட்டுவதும் அதற்கு ஆதாரமாக எல் கே ஜி மாணவனுக்குரிய தகுதிகூட இல்லாத நபர்களை வைத்து, போட்டோஷாப் கைங்கர்யத்தில் போட்டோக்களைத் தயாரித்து உலாவிடுவதும் பின்னர் குட்டு உடைந்தால், உடனேயே அதனை அதிகாரம் பயன்படுத்தி நீக்க வைப்பதும் பெரிய காரியங்களா என்ன\nஇதற்கு இந்திய காவல்துறையினரால் அவ்வபோது திறமையான செட��அப்களோடு நடத்தப்படும் போலி என்கவுண்டர் நாடகங்கள் எவ்வளவோ மேல் என கூறத்தோன்றுகிறது\nஇன்றுவரை அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பை அல் காயிதா இயக்கம்தான் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஆதாரம்கூட வெளியிடாத அமெரிக்காவின், கோபுர தகர்ப்பில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தின் கறுப்புப்பெட்டியினைக் கண்டெடுக்கக்கூட இயலாத அளவு அது அழிந்துவிட்ட நிலையில் அவ்விமானத்தை இயக்கிய விமானியின் எரியாமல் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்தான், இரட்டைக் கோபுர தகர்ப்பில் பின் லேடனின் தொடர்புக்கான ஆதாரம் என்றதை அப்படியே நம்பி இன்று உலகின் அனைத்து தரப்பினரும் உள்வாங்கிவிட்டதைப் போன்று, போலி போட்டோஷாப் புகைப்படத்தை நோக்கி இன்று கேள்விகள் எழுந்தாலும் நாளை இது மறக்கடிக்கப்பட்டு, பின்லேடனை ஒபாமாதான் கொன்றார் என்று வரலாற்றில் குறிக்கப்படும்\nஅதுதான் அமெரிக்காவில் சரிந்து வரும் ஒபாமாவின் பிம்பத்தை அடுத்த தேர்தலில் தூக்கி நிறுத்துவதற்கான ஒபாமாவின் உடனடித் தேவை அதற்கு ஆதரவாக உலகளாவிய சாட்சியங்களும் தேவை - மௌன சாட்சியங்கள்\nஆனால், அபோதாபாத்வாசிகளின் கூற்று என்னவெனில்,\n\"இங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில்லை. எல்லாம் அமெரிக்கா நடத்தும் நாடகம்\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உ���னடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/228806", "date_download": "2020-05-25T01:02:45Z", "digest": "sha1:SGC6UUYWUL3VUYEU7TY6YLIE6EXJQGVD", "length": 4029, "nlines": 66, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "TNA யிடம் பொதுவான 09 கேள்விகள் | Thinappuyalnews", "raw_content": "\nTNA யிடம் பொதுவான 09 கேள்விகள்\n1 : வடகிழக்கு தமிழர் தாயகம் சரியா\n2 : ஆயுத போராட்டம் சரியானதா\n3 : விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா\n4 : இனப்படுகொலை நடந்ததா\n5 : விடுதலைப்புலிகளை தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கின்றீர்களா\n6 : இலங்கையின் தேசிய கொடியை ஏற்றுக்கொள்கின்றீர்களா\n7 : இராணுவ ஒட்டுக்குழுக்கள் என்று தாங்கள் கருதுவது யாரை\n8 : எம்.ஏ. சுமந்திரனின் நடவடிக்கைகள் கூட்டமைப்பை ஒன்று இணைக்குமா\n9 : தமிழீழ கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றீர்களா\nஇதற்கான பதிலை எமது கட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதி அனுப்பவும் அதனை நாம் எமது தினப்புயல் இணையதளத்திலும் பத்திரிகையிலும் பிரசுரிப்போம்.\nதொலை பேசியில் கூற விரும்பினால் அதன் இலக்கம். : 0773142763\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/22", "date_download": "2020-05-25T02:00:14Z", "digest": "sha1:VLDTN4PJTKIWR4D4NVR26OCYFJS7OV7N", "length": 5175, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசிறுவர்களில் சிறந்த ஆட்டக்காரருக்கு வீர அபிமன்யு விருது.\nசிறுமிகளில் சிறந்த ஆட்டக்காரருக்கு - அர்ஜூனா விருது.\n1964-ஆம் ஆண்டிலிருந்து மேற்கூறிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலிலும் நம் தமிழ்நாட்டு ஆட்டக்காரர்கள் இடம் பெறவில்லை யென்றாலும் இனியாவது இடம் பெறுவார்கள் என்று நம்புகிறோம்.\nஅந்த இலட்சிய நோக்கிலேதான், கோகோ ஆட்டம் பற்றி தமிழில் எழுதித் தந்திருக்கிறோம். மாணவ மாணவியர், ஆண்கள், பெண்கள் அனைவரும் விதிகளை ஐயமறக் கற்று சிறப்புடன் பழகித் தேர்ந்து, தமிழகத்திற்குப் பெருமை தேடித்தர வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 03:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/20153053/1282030/public-welcome-to-mini-bus-movement-in-Mahabalipuram.vpf", "date_download": "2020-05-25T00:49:24Z", "digest": "sha1:S6H7GY6WRSJGTJR5AF2BZADGTGH3UDLD", "length": 14395, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொங்கலுக்காக இயக்கப்பட்ட மினி பஸ்சுக்கு மாமல்லபுரத்தில் வரவேற்பு || public welcome to mini bus movement in Mahabalipuram", "raw_content": "\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபொங்கலுக்காக இயக்கப்பட்ட மினி பஸ்சுக்கு மாமல்லபுரத்தில் வரவேற்பு\nமாமல்லபுரத்தில் பொங்கலுக்காக தமிழக அரசு மினிபஸ் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.\nமாமல்லபுரத்தில் இயக்கப்பட்ட மினி பஸ்கள்\nமாமல்லபுரத்தில் பொங்கலுக்காக தமிழக அரசு மினிபஸ் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.\nபொங்கல் தொடர் விடுமுறையை கொண்டாட மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.\nஅவர்களின் வசதிக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓடிய 50க்கும் மேற்பட்ட சென்னை மாநகர மினிபஸ்கள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது.\nஅவை 5 நாட்களாக மாமல்லபுரம் நகருக்குள் ‘588 கட் சர்வீஸ் - சிறப்பு பேருந்து’ என்ற பெயரில் பூஞ்சேரி டோல்கேட் மற்றும் புறவழிசாலை பகுதியில் இருந்து அர்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம், பட்டர்பால் போன்ற புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள் மற்றும் மாமல்லபுரத்தில் பஸ் நிலையம் வரை இயக்கப்பட்டது.\nசுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.\nகடந்த ஆண்டுகளில் பொங்கல் தொடர் விடுமுறையன்று குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்தால் குழந்தைகளுடன் வெயிலில் நடந்து செல்லும் நிலையும் ஆட்டோக்களுக்கு அதிக செலவு செய்யும் நிலையும் இருந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக தமிழக அரசு மினிபஸ் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. நேற்று இரவுடன் மினிபஸ் சேவை நிறுத்தப்பட்டு அவைகள் ரெகுலர் வழித்தடத்துக்கு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை திரும்பியது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என தமிழக மின்சார வாரியம் தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகோவில் யானை தாக்கி பாகன் பலி -திருப்பரங்குன்றத்தில் சோகம்\nதமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெறவேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு\nகோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் ரூ.55 லட்சத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணி\nமானூர் அருகே வேன் மீது மொபட் மோதி விபத்து - சிறுவன் பலி\nசித்ரா பவுர்ணமியையொட்டி வீடுகளில் பெண்கள் பொங்கல் வழிபாடு\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nதந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு\nதந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/former-union-minister-senior-supreme-court-lawyer-ram-jethmalani-passed-away", "date_download": "2020-05-25T02:05:10Z", "digest": "sha1:BIC6YKCNNWHOQ27DODUZOP6K5MOOMDRX", "length": 10952, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்! | former union minister, senior supreme court lawyer ram jethmalani passed away delhi | nakkheeran", "raw_content": "\nமூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்\nமுன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி(95) உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் தனது வழக்கறிஞர் பணியில் இருந்து விலகி ஓய்வில் இருந்த நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ராம் ஜெத்மலானி காலமானார். இவர் ஒருங்கிணைந்த இந்தியா- பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.\nஇந்தியா- பாகிஸ்தான் பிரிப்புக்கு பின் மும்பையில் குடியேறி வழக்கறிஞராக பணியாற்றினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர், நகர்ப்புற அமை���்சகராக பணியாற்றினார். முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர் ராம்ஜெத் மலானி. அதேபோல் 2ஜி வழக்கில் ஆஜராகி வாதாடினார். இந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களில் ஒருவர் ராம்ஜெத் மலானி. இவர் தான் வாதாடிய அனைத்து வழக்குகளிலும் வெற்றி கண்டார் என்பது அனைவரும் அறிந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n நிர்வாகிகளால் சர்ச்சையில் சிக்கிய ஆளும்கட்சி...\nஇந்தியாவில் 1.31 லட்சம் பேருக்கு கரோனா\nஇந்தியாவில் 1.25 லட்சம் பேருக்கு கரோனா\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1,18,447 ஆக உயர்வு\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை விவகாரம்... யோகி ஆதித்யநாத்தின் உத்தரவு...\n நிர்வாகிகளால் சர்ச்சையில் சிக்கிய ஆளும்கட்சி...\nபுதுச்சேரியில் திங்கள்கிழமை மதுக்கடைகள் திறப்பு\n1200 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சிறுமியின் கல்விச் செலவை ஏற்க முன்வந்த கட்சி...\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2000/07/blog-post.html", "date_download": "2020-05-25T00:21:44Z", "digest": "sha1:M2Z6A6UTBMMZHJF7XGNBCFODFJ6BMZAP", "length": 45876, "nlines": 64, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நமக்கு வெளியில் நமது நிகழ்ச்சி நிரல் - என்.சரவணனின் நேர்காணல் (ஆதவன்) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , பேட்டி » நமக்கு வெளியில் நமது நிகழ்ச்சி நிரல் - என்.சரவணனின் நேர்காணல் (ஆதவன்)\nநமக்கு வெளியில் நமது நிகழ்ச்சி நிரல் - என்.சரவணனின் நேர்காணல் (ஆதவன்)\n90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியல் குழவில் இணைந்து தனது எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் கடந்த 8 வருடங்களாக சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை வெளிப்படுத்தி வந்த இவர் செயற்பாட்டாளரும் கூட. தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த தமிழ் இனி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இலங்கை வந்திருந்தார். இலங்கையில் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்தாக்கங்களில் சமீப காலமாக அதிகளவு தேடல்களை செய்துவருபவர்.\nபுகலிடம் பற்றிய சிந்தனைப் போக்கின் இன்றைய வடிவத்தை எவ்வாறு விளக்குவீர்கள்\nதமிழ்த் தேசப் பிரச்சினை முனைப்பு பெற்று தமிழர்கள் இங்கு உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லாமல் ஆக்கப்பட்டதன் பின்னரும், தமது அடிப்படைஉரிமைகளை சொந்த நாட்டில் அனுபவிக்க முடியாமல் ஏற்பட்டதன் காரணமாகவும், 80களில் தமிழர்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அதன் இன்றைய நிலை வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்று புலம்பெயர்ந்துள்ளனர். இன்று தேசியம் பற்றிய பல்வேறு சிந்தனைகளின் போது உலகில் புகலிடம் என்பது தனித்து பார்க்கப்படவேண்டிய கருத்தாக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. உலகில் உள்நாட்டு நெருக்கடி மிகுந்த நாடுகளிலிருந்தெல்லாம் இவ்வ���றுபுலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் திரும்பி தமது தாயகங்களுக்கு திருப்பிப் போகப் போகிறார்கள் என்கிற கேள்வியை மிகவும் அழுத்தமாக இன்று எழுப்பப்படுகின்றன. பிரச்சினை தீரும் பட்சத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களில் 5 வீதமாவது திருப்பிவருவார்களாஎன்கிற கேள்வி பலமாகவே இருக்கிறது. இந்த பின்னணியை வைத்துத் தான் புலம்பெயர்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் தனித்துவமான தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள், தேசத்துடனான உறவுகள் எல்லாமே பார்க்கப்படவேண்டும். எனவே தான் புகலிட இலக்கியங்கள், புகலிட அரசியல், புகலிட சிந்தனைப் போக்குகள் என்றெல்லாம் நவவடிவம்பெறும் தமிழியப் போக்கை காண்கிறோம்.\nஇவற்றின் விளைவுகளை எவ்வாறு இலக்கியத்தில் காண்கிறீர்கள்\nஏலவே இலக்கியத்துறை சார்ந்திருந்தவர்களின் படைப்புகள் போக அங்கு போனதன் பின்னர் இலக்கியப் படைப்புருவாக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் பலர். ஆரம்பத்தில் இந்த இலக்கியங்கள் அவர்களது தாயக நினைவுகளை அடியொற்றியதான படைப்புகளாக வந்துகொண்டிருந்தன. ஆனால் அதன் இன்றைய பரிமாணம் தாயக நினைவுகளுக்கு அப்பால் சென்று இன்றைய புகலிட வாழ்வு குறித்த அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்துகின்ற படைப்புகளையே அதிகளவு காணக்கூடியதாக இருக்கின்றன. இன்று புகலிடத்தில் அடுத்த தலைமுறை தோன்றி விட்டது. அவர்களின் பெற்றோரின் தாயங்களை அறியாத, அதுகுறித்த பிரக்ஞைக்கு அப்பாற்பட்டு, புகலிடத்தையே தமது தாயகமாக்கிவிட்ட தலைமுறை அது. இவர்களிடமிருந்து தமிழில் இலக்கியங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கற்ற அந்தந்த நாட்டு மொழிகளில் இலக்கிய ஈடுபாடுகளை காட்டுகின்ற போக்கு வளரத்தொடங்கியுள்ளது. தமிழிலிருந்தும் அந்தந்த மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்கின்ற முயற்சிகளும் கூட நடப்பதை அறிகிறோம். புகலிட இலக்கியம் என்பது ஒரு சர்வதேச அளவில் கருத்திற்கொள்கின்ற இலக்கியமாக ஆகிவிட்டது. ஐந்திணை பற்றிய கருத்தாக்கங்களை விரித்து ஆறாந்திணையாக தகவல் தொழில்நுட்ப வெட்டவெளி எனப்படும் சைபர் ஸ்பேசை குறிப்பிடுகிறோம். ஏழாந்திணையாக இன்று புகலிடத்தை குறிக்கின்ற கருத்தாக்கங்களும் வளர்ந்துவிட்டிருகின்றன என்பதை கருத்திற் கொள்ளவேண்டும்.\nபுகலிடத்தில் அரசியல் ஈடுபாடு பற்ற���..\nபுகலிடத்தினது தமிழர்களின் அரசியல் ஈடுபாடுகளை பெரிதாகக் காணமுடிவதில்லை. ஓரளவு மாற்று அரசியல் கருத்துடையவர்கள் அங்குள்ள அரசியல் செயற்பாடுகளுடன் இணைத்துக்கொண்டுள்ளார்கள். தமிழ்த் தேச அரசியலைப் பொருத்தளவில், இலங்கையில் உள்ளதை விட வேகமாக அரசியல்மயப்பட்டு வரும் விதத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழில் வேகமாக தகவல்கள் பெறக்கூடியவண்ணம் தகவல்தொழில்நுட்பத்தை அனுபவிக்கக்கூடியதாக இருக்கிறது. இலங்கை பற்றி இலங்கை சிவிலியன்கள் அறிவதைவிட வேகமாக அங்கு அறிந்து விடுகிறார்கள். அது தவிர வானொலிகளில் இங்கு போலல்லாது தொலைபேசி மூலம் அரசியல் கலந்துரையாடல்கள் நிறைய நடக்கின்றன. குறைந்த பட்ச தகவல்களை அறியாதிருந்தால் கௌரவப்பிரச்சினையாக பார்க்கப்படுகின்ற போக்கு வளர்ந்துவருகிறது. மேலும் வெறும் போர்வெற்றிக்களிப்புக்குள் மாத்திரம் வைத்திருக்கின்ற ஒரு ஆபத்தான நிலைமையும் இருக்கிறது. இதன் அரசியலை புரிந்துகொள்ளாத நிலையின் காரணமாக போர் தோல்விகளின் மீதான சகிப்பு இல்லாமல் போய் போராட்டத்தின் மீதே வெறுப்புறுகின்ற சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை. மக்களுக்கும் போராட்டத்துக்கும் இடையிலான இடைவெளியை சுருக்குவதில் போராட்ட சக்திகள் காட்டி வரும் அசட்டையின் விளைவுகளே இவை.\nபாசிசம் பற்றிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தும் பல கட்டுரைகளை எழுதிவந்திருக்கிறீர்கள், இதன் அண்மைய வடிவம் பற்றிய உங்கள் புரிதல் என்ன\nவீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை அதன் வியூகங்களும் திட்டங்களும், வேலைமுறைகளும் நிரூபித்துக்கொண்டு வந்தபோதுகூட பலரும் அதனை அசட்டைச் செய்தார்கள். ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்கிற பதப் பிரயோகத்தைப் பாவித்தோம், அதன் பின் குறும்தேசியவாதம் என்கிற பதப்பிரயோகத்தை பாவித்தோம், அதன் பின் இனவாதம், அதன் பின் பேரினவாதம் என்றெல்லாம் பதங்களை பாவித்தோம், இந்த பதங்களுக்குப் பின்னால் அர்த்தங்களும், அந்தந்தக்கட்ட பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டங்களையும் சேர்த்தே உணர்த்தியது. ஆனால் இன்று அது முழு அளவிலான செயற்பாட்டுக்கு தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ள பாசிச இயக்கம், முழு சிங்கள மக்களையும் ஓரணிக்குள் திரட்டியுள்ள, திரட்டி வருகின்ற சிங்கள மக்களை பாசிசமயப்படுத்துவதில் மிகவும், நுணுக்கமாக செயற்பட்டு வருகின்ற இயக்கம்.\nஇதில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு..\nதேசியத்துக்கு பல முகங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அது தேசிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பண்புகளை உருவகப்படுத்திக் கொண்டுள்ள சித்தாந்தமாக இருந்தாலும், வேறு சந்தர்ப்பங்களில் அது சோசலிச முகமூடிகளையும் கூட அணிந்து வரும். ஹிட்லரின் பாசிச சித்தாந்தம் கூட தேசிய சோசலிசம் பற்றிய கருத்தாக்கத்துடன்தான் தன்னை அடையாளப்படுத்தியது. இன்று சிறி லங்காவில்; சிங்கள பாசிசத்துக்கு வடிவம் கொடுக்கும் சம்பிக்க ரணவக்கவின் சித்தாந்தமும் கூட தேசிய சோசலிசம் தான் என்பதை கவனியுங்கள். ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றிய சம்பிக்க ரணவக்க அதிலிருந்து விலகி ஜனத்தா மித்துரோ எனும் இயக்கத்தை ஆரம்பித்து இலங்கைக்கான சோசலிச பொருளாதார கட்டமைப்பு குறித்த ஆய்வுகளையும், கருத்துருவாக்கங்களையும் செய்து இயங்கிக்கொண்டிருந்த போது அதன் ஒரு கட்டத்தில் சோசலிச கோசம் சரிவராது என்கிற கருத்தையும், சோசலிசத்தை தேசிய சித்தாந்தத்தோடு இணைத்து புதுவகை சிங்கள பௌத்த சித்தாந்த மற்றும் அமைப்புத்துறைக்கான வேலைகளை தொடங்கினார். அதன் வடிவம் தான் 1995இல் சிங்கள வீரவிதானவின் தோற்றம்.\nமிகவும் நுணுக்கமாக இயங்கி அது வரை சிங்கள பௌத்தம் பேசிய இயக்கங்களை தம்மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாசூக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த சிங்கள பௌத்த அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பௌத்த மகா சங்கத்தினரை முழமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சமூகத்தில் கருத்துருவாக்கங்களை பலப்படுத்தும் நிறுவனங்களான தொடர்பு+டகங்கள் அiனைத்திலும் ஊடுறுவியது. திவய்ன போன்றவற்றை தமது கைக்குள் போட்டுக்கொண்டது லங்காதீப, சண்டே டைம்ஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வுகொண்டவர்களை அடையாளம்கண்டு தமது வலைக்குள் சிக்கவைத்தது.\nஅரசியல் கட்சிகளுக்குள் ஊடுறுவி அதன் அதிகார மற்றும் நிறைவேற்று அங்கங்களுக்குள் சென்று அரசியல் முடிவுகள��� எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப்புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள சிறிலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத்தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்த்தகர் சங்கத்தை ஆரம்பித்து குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலைவாய்ப்பு அணி, என பல அமைப்புகளை உருவாக்கியது.\nஅரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர் வட்டார சகத்களை குறுகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பெரிய அதிகாரிகள் பலரையும் இணைத்துக்கொண்டது. தப்பியோடிய இராணுவத்தினரை உள்வாங்கி இரகசிய பயிற்சி முகாம்களை நடத்திவருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள்.\nவரலாற்றில் இதற்கு முன்னரும் பல பேரினவாத இயக்கங்கள் இருந்திருக்கின்றன அல்லவா\nமுன்னரெல்லாம் பல பெயர்களைக்கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறையவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்கவில்லை. பொதுவான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல சிங்கள சிவில் சமூகத்தில் ஆழமாக வேர்விடுகின்ற அளவுக்கு அணைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு. உறுதியான அமைப்புவடிவம் உருவாக்கியாகிவிட்டது. அது போல அரசியல் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியாகிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேண்டியதும், அரசை கைப்பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று கூறிவந்தோம். அதற்கு இராணுவ வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன.\nஇப்பின்னணியில் பாசிசத்தின் இராணுவ மயத்தன்மையை மேலும் விளக்குவீர்களா\nஉங்களுக்குத் தெரியும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி. சிங்கள வீரவிதான ஹெலருவன எனும் பத்திரிகையொன்றை கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுக்கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள், இதனைத் தவிர அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ்லெட்டர் ஒன்றை வெளியிட்டுவருகிறார���கள். வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர்கொண்ட இந்த செய்தி ஏட்டின் கடந்த பெப்ரவரி இதழில் கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி கூறப்படுகிறது. -கொழும்பில் இருந்து கொண்டு கொஞ்சம் கூட அச்சமின்றி புலிக்குத் வால்பிடித்துக்கொண்டு இருந்த புள்ளிமாடு இனந்தெரியாத நபரால் புதைகுழிக்கு அனுப்பட்டதானது, நமது தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதை உணர்த்தியதானது நம்மெல்லாருக்கும் தைரியமளிக்கின்றது.- என்று இருந்தது அந்தச் செய்தியில் இவ்வாறானவர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும், அவ்வாறான இயக்கமொன்று இருப்பதை பற்றிய சிங்கள மக்களுக்கு தைரியத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இறுதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தாயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முன்னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கோரிய இயக்கமும் இது தான். National Front Agaist Tigers இதனை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.\nஅவர்களின் கொலைபட்டியல் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திசீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளன.\nகடந்த 10ஆம் திகதி லக்பிம பத்திரிகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி. இந்த குறுகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரைகாலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்ருந்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ரணில் தலைமையில் மகாசங்க்தினரை சந்தித்து பன்சில் எடுக்கிறார். இது வரைகாலம் மார்க்சியம், பேசிக்கொண்டிருந்த ஜே.வி.பி. தங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து ஆசி பெற்று அடபிரி செய்கின்றனர். இது யார் கண்ட வெற்றி என்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க.\nஇந்தப்புள்ளி தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்றுவிட்டது. ஆயதப் புரட்சி பற்றி பேசிக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பண்ணியிருக்கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போனது எவரது வெற்றி தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப்பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் செய்தது யாரது வெற்றி. சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங்கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுக வைத்தது யாரது வெற்றி. தமிழ் கட்சிகள் மகா சங்கத்தினருடன் பேசி தீர்வு தொடர்பாக ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ரத்னசிறி விக்கிரமநாயக்க கூறியது யாரது வெற்றி. இந்த நிலைமைகளை விளங்கிக்கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.\nஆக, முழு நாடும் பாசிசத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டுசெல்லப்படுவதாகக் கூறுகிறீர்கள்..\nஇன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். இதற்குப் பின்னால் முதலாளித்துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக்கொள்கிறது. சிங்கள வீரவிதான இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜே.வி.பி.யினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேலை மிச்சம். ஜே.வி.பி. மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடை பாசிசத்துக்குரியவை என்பதை நினைவிற் கொள்வோம். 30களில் மேற்கில் சோசலிசத்தை பாசிசம் வெற்றிகண்ட வரலாற்றனுபவத்தை இன்னமும் இலங்கை இடதுசாரிகள் உணரவில்லையென்றே நான் கூறுவேன். இனி பாசிசத்துடனான கொடுக்கள் வாங்கல்களை செய்துகொள்ளாமல் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இருப்பு கொள்ள முடியாது.\nஇனிவரப்போகும் காலம் அபாயகரமானது என்றா எச்சரிக்கிறீர்கள்..\nஆம், வரப்போகும் ஒக்டோபர் 10ஆம் திகதிக்குப் பின் நாட்டின் நிலைமை மிகமிக மோசமடையப் போகிறது. திறைசேரியில் பணம் இல்லை என உத்தியோகபூர்வ அறிவித்தலும் வெளியாகிவிட்டது. எந்தநேரத்திலும் வெடிக்கக்கூடிய பண நெருக்கடியும், பஞ்சமும். தேர்தலை இலக்காகக் கொண்டு இதனை வெடிக்க விடாமல் அதிக முயற்சிசெய்து கொண்டிருக்கிறது அரசு. 94ஐப் போலல்லாது இம்முறை குறைந்த வித்தியாசத்தில் தான் அரசாங்கம் வெல்லும். ஆக, பாசிசத்தல் தங்கியிருப்பது மேலும் உறுதிப்படும். தேர்தல் முடிந்து விட்டால் அது வெடிப்பது பற்றி அரசுக்கு கவலை இல்லை. அவ்வாறு எதிரி நெருக்கடிக்குள் சிக்குகின்ற சந்தர்ப்பமானது போராட்டத்துக்கு சாதகமான அம்சமாக போராளிகள் நோக்குவார்கள. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போராட்ட சக்திகள் அரசை மேலும் பலவீனப்படுத்த முயற்சிக்கும். அந்த முயற்சிகளை எதிர்த்து பாசிசம் அரசை நிர்ப்பந்திக்கும். ஆனால் தேர்தலுக்காக குவித்திருக்கின்ற ஆயுததளபாடக் குவிப்புகள் மட்டும் தான் அரசின் கையிருப்பில் இருக்கும். அதன் பின்னர் இருப்பதை வைத்துக்கொண்டு தான் அரசு போருக்கு முகம்கொடுக்க வேண்டி வரும். அத்தகைய சூழலில் பாசிசமயப்பட்டுவரும் மக்களை திருப்திபடுத்த அரசு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைகளை காட்டவேண்டிவரும். அதற்கு தமிழ் மக்களின் மீதான குண்டுவீச்சுகள், அழித்தொழிப்புகள், கைதுகள் என்றெல்லாம் செய்து தான் பாசிசத்தை திருப்திபடுத்த முடியும். போராட்டம் அடுத்த கட்டத்தை நெருங்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ்மக்களுக்கு ஆதரவளிப்பதைக் காட்டிலும், சிறிலங்கா அரசுக்கு இந்திய மற்றும், ஏனைய வல்லரசு நாடுகள் உதவி வழங்க முயலும். எனவே தமிழ் தேச விடுதலையில் பிரக்ஞை உள்ள சக்திகள் தேசத்துக்குள் இது பற்றிய விழிப்பு+ட்டலையும், எச்சரிக்கவுமான வேலையை தொடங்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தேசத்துக்கு வெளியில் சிங்கள அரசுக்கு ஆதரவாக சர்வதேச சக்திகள் போக விடாமல் தடுப்பதற்கான வழிகளை கண்டாக வேண்டி வரும்.\nதற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புகள் பற்றி..\nஅடிபபடையில் நோர்வே அமெரிக்காவின் பொம்மை. சமீபகாலமாக உலகில் தேசியப் பிரச்சினைகளின் மீதான தீர்வுகளுக்கு அமெரிக்கா நேரடியாக தலையீடாமல் நோர்வே மூலம் தமது நலன்களை நிறைவேற்றி வருவதை பார்க்கலாம். அடக்கப்படும் தேசங்களுக்கு தீர்வு தருவதைப் பார்க்க அடக்கப்படும் மக்களின் போராட்டங்களை சரணடையச்செய்கின்ற முயற்சியையே நோர்வே மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மேலும் உலகின் சமாதான தேவதையாக நோர்வே நோக்கப்படும் அதே நேரம் நோர்வே தனது நாட்டுக்குள் ஏனைய தேசங்களை எப்படி அடக்கிவைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு உண்டு. அங்குள்ள சாமிர் எனும் இனத்தவர்களின் தனியான பண்பாடு, மொழி, கலாசாரம் என்பனவற்றை சிதைத்தும், அவர்களின் இன அடையாளத்தை பேணவிடாமல் நுணக்கமாக இயங்கியும் வந்திருக்கிறது. நோர்வேயின் வடக்குப் பகுதியில் இந்த இனத்தவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை நோர்வேயின் பிரதான வருமானமான எண்ணெய் வளங்களை அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட நோர்வேயின் தலையீட்டை சந்தேகத்தோடு நாங்கள் பார்க்கவேண்டும். மேலும் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிரிகளாகிவிட்டிருக்கிற அமெரிக்கா, இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சனை தொடர்பாக யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கருத்திற்கொள்ளுங்கள். ஒரு புறம் குர்திஸ்தான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதாக வேடம்போட்டுக்கொண்டு. மறுபுறம் குர்திஸ்தான் மக்களின் போராட்டத்தை அடக்க துருக்கி அரசாங்கத்திற்கு ஆயத தளபாடங்களை விற்பனை செய்துவருகிறது. இது தான் நோர்வே. நோர்வேயை பேரினவாதிகள் எதிர்ப்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்ப்பதற்கும் அடிப்படையில் இது தான் வித்தியாசம்.\nநன்றி - ஆதவன் 2000\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/54503/", "date_download": "2020-05-25T01:37:26Z", "digest": "sha1:CAHYHRV5ZXYAI56ZHDJZQC6NPZZZDOUU", "length": 10788, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறந்த நடிகர், நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா – GTN", "raw_content": "\nசிறந்த நடிகர், நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா\n2017-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா இடம் பிடித்துள்ளனர். ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.\n‘பாகுபலி’ படத்துக்கு பின்னர் பிரபாஸ் அகில இந்திய நடிகர் பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில அவருக்கு அவருக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலின், முதல் 10 இடங்களில் தென் இந்திய நடிகராக பிரபாஸ் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை தென் இந்திய படங்களில் நடிக்கும் நடிகைகளில் தமன்னா, அனுஷ்கா இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது. தமன்னாவுக்கு 4-வது இடமும், அனுஷ்காவுக்கு 8-வது இடமும் கிடைத்துள்ளன. ஏனைய இடங்களில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், இர்பான்கான், அனுஷ்கா சர்மா, கத்திரீனா கைப் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nTagstamil tamil news அனுஷ்கா அனுஷ்கா சர்மா அமீர்கான் இர்பான்கான் கத்திரீனா கைப் சல்மான்கான் சிறந்த நடிகர் தமன்னா நடிகைகளுக்கான பட்டியலில் பிரபாஸ் முதல் 10 இடங்களுக்குள் ஷாருக்கான் ஹிருத்திக் ரோஷன்\nகுறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா…\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nஈழத்து சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன் பயிற்சி பட்டறை\nஇசக்கி கார்வண்ணனின் பெட்டிக்கடையும், ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய உண்மை நிலையும்.-இரா. சுலக்ஷனா..\nஇலக்கியம் • சினிமா • பிரதான செய்திகள்\n‘வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே, ஒரே ஒரு சாலைதான்’: இர்ஃபான் கான்…\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nபொலிவூட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்\n‘தங்கல்’ பட நடிகை சய்ரா வாசிமிற்கும் விமானத்தில் பாலியல் தொல்லை..\nவிஜய்யின் செய்கையால் நெகிழ்ந்து போன சிபி\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இ��்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/whatislpg2/", "date_download": "2020-05-25T02:08:16Z", "digest": "sha1:X7SCZJ3LGNVNY6WXFO2A4VOJDESCVKJS", "length": 35497, "nlines": 102, "source_domain": "marxist.tncpim.org", "title": "உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்ததா? (புள்ளிவிபரங்கள்) » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்ததா\nஎழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா -\nபெருகும் ஏற்றதாழ்வுகளின் 25 ஆண்டுகள் – பகுதி 2\nமுந்தைய பகுதி: <<< அடுத்த பகுதி : >>>\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஆங்கிலத்தில் GDP) இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட எவ்வளவு சதவிகிதம் வேறுபடுகிறது என்பதன் அடிப்படையில் கணக்கிடுவ���். ஜி.டி.பி. என்பது ஒருநாட்டில் ஓர்ஆண்டில் உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தைமதிப்பு ஆகும். இது ஒரு நாட்டின் பொருளாதார வலுவை குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஆனால் ஜி.டி.பி.யின் அளவை வைத்து நாட்டு மக்களின் வாழ்நிலை பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது. மக்கள் வாழ்நிலை என்பது, என்ன உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அது பல்வேறு பகுதி மக்களுக்கு எந்தெந்த அளவில் கிடைத்துள்ளது போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகும். இருப்பினும், நவீன உலகில், ஜி.டி.பி.யின் ஆண்டு வளர்ச்சி விகிதம் ஒரு முக்கிய குறீயீடாகக் கருதப்படுகிறது. நம் நாட்டு ஆளும்வர்க்கங்கள் தாராளமய காலத்தைப் புகழும்பொழுது இக்குறியீட்டையே முக்கியமாக முன்வைக்கின்றனர். மார்க்சீயப் பார்வையில், ஜி.டி.பி. வளர்ச்சி என்பது பொருளாதார செயல்பாட்டின் ஒரு அம்சம்தான். இருந்த போதிலும், ஜி.டி.பி. வளர்ச்சியையும் நாம் பரிசீலிக்கலாம். குறிப்பாக, தாராளமய கொள்கைகள் 1991இல் வேகப்படுத்தப்பட்ட பொழுது, அவை ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தைப் பெரிதும் அதிகரிக்கச் செய்யும் என்ற வாதம் ஆளும் வர்க்கங்களால் முன்வைக்கப்பட்டது. இது நிகழ்ந்துள்ளதா\nபொருளாதார வளர்ச்சியின் அளவு, மற்றும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், தாராளமய காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல்பகுதி 1991முதல்1997வரை. அடுத்தது 1998முதல்2004வரை. மூன்றாம் பகுதி 2004முதல்2014வரையிலான பத்துஆண்டுகள்.\n1991-1997 காலத்தில் பொருளாதார வளர்ச்சி\n1991 இல் இருந்து 1997 வரை ஒருபுறம் அரசு உரமற்றும்உணவு மானியங்களை வெட்டி, மக்களின் வாங்கும் சக்தியைப் பறித்த போதிலும், நிதித்துறை தாராள மயமாக்கல், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின் தாக்கம் ஆகியவை துவக்க நிலையிலேயே இருந்தன. மேலும் ஐந்தாம் ஊதியக்குழு பரிந்துரைகளும் உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்குக் கிடைத்த ஏற்றுமதி வாய்ப்புகளும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1980களின் பிற்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதத்திற்குக் குறையாமல் இருக்க உதவின. இதன் பொருள் 1990களில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதம் 1980களில் நிகழ்ந்த வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக இல்லை என்பதும் முக்கிய செய்தி. எனவே, தாராளமய காலத்தின் முதல் பத்து ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nஅதேசமயம், 1990களில் வளர்ச்சியின் தன்மையில் மாற்றம் நிகழ்கிறது. 1991இல் தாராளமய கொள்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட பின், 1986-1990உடன் ஒப்பிடுகையில், அடுத்த பத்து ஆண்டுகளில் வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் பெரிதும் குறைந்தன. தொழில்துறையைப் பொறுத்தவரையிலும் கூட, 1990களின் இரண்டாம் பகுதியில் வளர்ச்சி விகிதம் குறைந்தது. இதன்பொருள் மிக முக்கியம். நாட்டு மக்களில் பாதிக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வுக்கு நம்பியிருக்கும் வேளாண்மைத் தொழில் தேக்கத்தில் இருந்தால் ஒட்டுமொத்த பொருளாதாரவளர்ச்சி கூடக்குறைய இருந்து என்ன பயன் தாராளமய கொள்கைகள் வேளாண்துறையை பாதித்தது என்பது முக்கியமான செய்தி.\n1998-2004 கால பொருளாதார வளர்ச்சி\nதாராளமய கொள்கைகள் வேளாண்துறையை மிகக் கடுமையாக பாதித்துள்ளதை ஒரு விவரம் நமக்கு உணர்த்துகிறது. 1984-85முதல் 1994-95வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 4.1 % வேகத்தில் வளர்ந்து வந்த வேளாண்துறையின் வளர்ச்சி விகிதம் 1994-95 முதல் 2004-05 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 0.6% என்று சரிந்தது. உணவுதானிய உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 0.7% என்று ஆகியது. அதாவது, மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஈடுகட்டும் அளவிற்குக்கூட உணவுதானிய உற்பத்தி அதிகரிக்கவில்லை. எனவே, தலா தானிய உற்பத்தி சரிந்தது. விடுதலைக்குப்பின் 1950முதல்1995வரை இப்படி ஒரு நிலைமை ஏற்படவே இல்லை. காலனி ஆதிக்க காலத்தில்தான், 1900முதல்1947வரையிலான காலத்தில்தான், தானியஉற்பத்தி வளர்ச்சிவிகிதம் இதையும் விடக் குறைவாக ஆண்டுக்கு 0.5% என்று இருந்தது. வேறுவகையில் சொன்னால், தாராளமயக் கொள்கைகள் நாட்டின் வேளாண்மைதுறையை கிட்டத்தட்ட காலனிஆதிக்ககால வேதனைக்கே இட்டுச் சென்றுவிட்டது எனலாம். 1998க்குப்பின் உள்நாட்டில் அரசின் கொள்கைகளின் பாதிப்போடு, உலக வர்த்தக அமைப்பின் தாக்கமும் வலுவாக இருந்தது. உள்நாட்டில் தாராளமயமாக்கல் – குறிப்பாக, நிதித் துறையில்– தீவிரப்படுத்தப்பட்டது, அரசின் செலவுகள் வெட்டப்பட்டு பாசனம், வேளாண்ஆராய்ச்சி, வேளாண் விரிவாக்கம், கொள்முதல் உள்ளிட்ட அனைத்து வேளாண் ஆதரவு நடவடிக்கைகளும் பலவீனப்படுத்தப்பட்டது ஆகியவையும் வேளாண்துறை பின்னடைவுக்குக் காரணமாக அமைந்தன. இன்னொரு முக்கிய காரணம் 1990களின் பிற்பகுதியில் உலக வேளாண்பொருட்சந்தைகளில் விலைசரிவு ஏற்பட்டது. மேலும், ஏறத்தாழ அதே சமயத்தில், இந்திய அரசு வேளாண்பொருட்களின்மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கியது. இறக்குமதி வரிகளைக் குறைத்தது. இவை அனைத்தும் 1998இல் இருந்து 2004வரையிலான காலம்தான். இக்காலம் -1998 முதல் 2004 வரை –பொருளாதார வளர்ச்சி பெரிதும் குறைந்த காலம். வேளாண்துறை மட்டுமின்றி தொழில்துறையும் வளர்ச்சி குறைவை சந்தித்தது. 1984-85 முதல் 1994-95 வரை ஆண்டுக்கு 6.2% வேகத்தில் வளர்ந்து வந்த தொழில் துறையின் வளர்ச்சி அடுத்த பத்து ஆண்டுகளில், அதாவது 1994-95 முதல் 2004-05 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 5% என குறைந்தது.\nஇந்த இரண்டு அம்சங்களையும்–அதாவது, வேளாண்வளர்ச்சியின் பெரும் சரிவு, தொழில் துறையின் மந்தநிலை ஆகிய இரண்டையும் – சேர்த்துப் பார்த்தால், தாராளமய காலத்தின் முதல் பதினைந்து ஆண்டுகளில் பொருள் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி என்பது மந்தமாகவே இருந்தது என்பது புலனாகும். 1991முதல் 2004வரையிலான தாராளமய கொள்கைக்கால வளர்ச்சி சேவைத்துறையில் மட்டுமே குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்பது தெளிவாகிறது.\nசேவைத்துறையின் வளர்ச்சியை ஆராயும்பொழுது அதன் இரட்டைத்தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சேவைத்துறை என்றவுடன் பலரும் வங்கி, இன்சூரன்ஸ், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையே முதலில் மனதில் கொள்வார்கள்.ஆனால், ஆங்கிலத்தில் சிலசமயம் FIRE (Finance, Information Technology, Real Estate) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற இத்துறைகள் சேவைத்துறையின் ஒரு பகுதியே. இத்துறைகளில் பணிபுரிவோரில் ஒரு சிறுபகுதியினர் வசதியாக இருக்க இயலும் என்றாலும், இங்கும் கூட கணிசமான பகுதியினர் நிச்சயமற்ற பணிஇடங்களில் குறைந்த ஊதியங்களுக்குப் பணிபுரிகின்றனர்.[1] மறுபுறம் சேவைத்துறை என்பது ஏராளமான உழைப்பாளிகள் -உதாரணம், சிறுவணிகம், வேறு பல குறைந்த வருமானம் தருகின்ற சுயவேலைகள் போன்றவற்றில் உள்ளோர்– குறைந்த ஊதியத்திலும் உற்பத்தி திறனிலும் உழைக்கும் துறையாகும்.\nஇதன் பொருள் என்னவென்றால், தாராளமயக் கொள்கைகள், அவற்றின் முதல் பதினைந்து ஆண்டுகள் அமலாக்கத்தில் பொருள்உற்பத்தி வளர்ச்சியை பெருமளவிற்கு சாதிக்கவில்லை என்பதுடன், நிகழ்ந்த சேவைத்துறை வளர்ச்சியும், ஒரு சிறியபகுதி – நிதி மற்றும் தகவல்தொழில்நுட்பப்பகுதி – நீங்கலாக, பெருமளவிற்கு உற்பத்தி திறன் ��யர்வையோ, உழைப்போர் வருமான உயர்வையோ சாதிக்கவில்லை என்பதுதான்.\n2004 – 2014 கால பொருளாதார வளர்ச்சி\n2004இல் மக்களவை தேர்தல் நடைபெற்ற பொழுது பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணி முன்வைத்த தேர்தல் முழக்கம் “இந்தியாஒளிர்கிறது” என்பதாகும். இந்த முழக்கம் எந்த அளவிற்கு உண்மைக்குப் புறம்பானது என்பதை 1991 முதல் 2004வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும், பாதிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் சார்ந்திருக்கும் வேளாண் மற்றும் வேளாண்சார் துறையின் வளர்ச்சியும் எப்படி இருந்தன என்று நாம் மேலே வர்ணித்ததில் இருந்து ஊகித்துக் கொள்ளலாம். இந்த முழக்கத்திற்கு எதிராக, தாராளமய கொள்கைகளை அறிமுகப்படுத்தி தீவிரமாகப் பின்பற்றி வந்த காங்கிரஸ், “சாதாரணகுடிமகன்” என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தை முன்வைத்தது. இரு பெரும் முதலாளித்துவ– நிலப்பிரபுத்துவ கட்சிகளும் அவை உருவாக்கிய கூட்டணிகளும் இரண்டுமே மக்களவையில் 2004இல் பெரும்பான்மை பெற இயலவில்லை என்பது நினைவு கூரத்தக்கது. இத்தகைய சூழலில், மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற சங்கடமான, ஆனால் தவிர்க்க முடியாத முடிவை இடதுசாரிகள் எடுக்கவேண்டி இருந்தது.\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணிஅரசு தாராளமய கொள்கைகளைத் தொடர்ந்தது. அதேசமயம், இடதுசாரிகள் அளித்த நிர்பந்தத்தின் காரணமாக, அரசின் முதலீட்டு செலவுகளை, குறிப்பாக, வேளாண் மற்றும் ஊரகவளர்ச்சிக்கான செலவுகளை சற்று அதிகரித்தது. மறுபுறம், பங்குச்சந்தை முதலீடுகளுக்கு பெரும் வரிச்சலுகைகள் அளித்து அன்னிய மூலதனத்தை ஈர்த்தது. உள்நாட்டில் நுகர்பொருள்சந்தைகளை ஊக்குவிக்க கடன்வசதிகளை நடுத்தர, உயர்நடுத்தரபகுதியினருக்கு வழங்க வங்கிகளைத் தூண்டியது அரசு. பன்னாட்டு அரங்கிலும், மேலைநாடுகளில், குறிப்பாக அமெரிக்கநாட்டில், பின்பற்றப்பட்ட கிராக்கியை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளும் இந்திய ஏற்றுமதி வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தன. அன்னிய மூலதனத்தையும் இந்தியாவிற்கு ஈர்த்தன. இவையெல்லாம்சேர்ந்து, 2004முதல் 2008வரை இந்திய ஜி.டி.பி. வளர்ச்சியை முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்த்தின. எடுத்துக்காட்டாக, 2005-06, 2006-07 மற்றும் 2007-08 ஆண்டுகளில் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9%ஐயும் தாண்டியது.\n2008இல் உலக முதலாளித்துவ நெருக்கடி வெடித்தவுடன் இந்த வளர்ச்சி நெருக்கடிக்கு உள்ளாகியது. 2007-08இல் 9.2% ஆக இருந்த ஜி.டி.பி. வளர்ச்சி 2008-09இல் 6.7% ஆகக் குறைந்தது. 2004-08 காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பங்குச்சந்தையில் சூதாடி பெரும்லாபம் ஈட்ட அதிகஅளவில் வந்த அன்னிய நிதிமூலதனம் 2008பிற்பகுதியில் வேகமாக வெளியேறியது. இது பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும், ரூபாயின் அன்னியச் செலாவணி மதிப்பின் வீழ்ச்சிக்கும் இட்டுச் சென்றது. ஏற்றுமதியும் சரிந்தது. இதனால் ஏற்பட்ட மந்தத்தை எதிர்கொள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, பொருளாதார ஊக்க நடவடிக்கை என்ற பெயரில் பெரிய அளவில் வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன. கலால்வரி, சுங்கவரி, கார்ப்பரேட் லாபவரி மற்றும் தனிநபர் வருமானவரி என்று அனைத்து வரிஇனங்களிலும் சலுகைகள் அளிக்கப்பட்டன. இவற்றின் விளைவாக நாட்டு மக்கள் பயன் அடையவில்லை. எனினும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஒருமீட்சி ஏற்பட்டது. 2008-09இல் 6.7%ஆக சரிந்திருந்த ஜி..டி..பி. வளர்ச்சி விகிதம் 2009-10, மற்றும் 2010-11 ஆண்டுகளில் 8.4%ஆக உயர்ந்தது. ஆனால், உலகப் பொருளாதார மந்தநிலை தொடர்ந்த பின்னணியில், அரசின் வரவு-செலவு நெருக்கடியும், அன்னியச் செலாவணி நெருக்கடியும் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், 2012-13இல் துவங்கி தற்சமயம் வரை GDP வளர்ச்சி இன்னும் மந்தமாகவே உள்ளது.[2]\n2004க்குப்பின் நிகழ்ந்துள்ள வளர்ச்சியின் துறைவாரி தன்மையைப் பொருத்தவரையில், வேளாண்துறை உற்பத்தி வளர்ச்சியில் 1998-2004 காலத்தோடு ஒப்பிடும்பொழுது ஓரளவு மீட்சி ஏற்பட்டுள்ளது. 11ஆம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012) சராசரி ஆண்டு வேளாண்வளர்ச்சி விகிதம் 3.5% ஆனது. இது பெரிய சாதனைஅல்ல என்றாலும், முந்தைய ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் தானிய உற்பத்தி வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மிகமோசமான வளர்ச்சி விகிதம் தொழில்துறையில் உள்ளது. 2011 ஜூன் மாதத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஆலை உற்பத்தி வளர்ச்சி என்பது மிகவும் சுமாராகத்தான் உள்ளது. கட்டமைப்பு துறைகளிலும் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. ஆகவே தாராளமய காலத்தில் வளர்ச்சி விகிதம் அதிகரிக���கவில்லை என்பது மட்டும் அல்ல; அதன் தன்மை மிகவும் சமனற்றதாகவும், பொருள் உற்பத்தி துறைகளில் குறைவாகவும் உள்ளது.\nஇந்த கட்டுரையில் இதுவரை தாராளமய காலத்தில் தேச உற்பத்தியின் வளர்ச்சியின் சில முக்கிய அம்சங்களைப் பார்த்தோம். பொதுவாக, 1980இல் இருந்து 2014வரை வளர்ச்சி விகிதம் சராசரியாக ஆண்டுக்கு 6% என்ற அளவில் உள்ளது. அரசுதரப்பிலும் ஆளும்வர்க்க ஊடகங்களிலும் எதிர்பார்க்கப்பட்டதுபோல் தாராளமய காலத்தில் பாய்ச்சல் வேகத்தில் ஒன்றும் பொருளாதாரம் வளரவில்லை. மேலும், வளர்ச்சியின் தன்மை மிகவும் சமனற்றதாக உள்ளது. இதன் துறைவாரி அசமத்துவத்தை நாம் விரிவாகப் பார்த்தோம்.\nஅடுத்து, தாராளமய கால பொருளாதார வளர்ச்சியின் பிற அம்சங்களைப் பரிசீலிப்போம். குறிப்பாக, வேளாண்மை துறை, வேலைவாய்ப்பு, வறுமை, ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை பார்ப்போம். அதனை அடுத்து, இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் பற்றியும் அவற்றை எதிர்கொள்ள எத்தகைய மாற்றுக்கொள்கைகள் தேவை என்பதையும் பார்ப்போம்.\n[1]இது தொடர்பாக,FRONTLINE ஆகஸ்ட் 5 2016 இதழில் குணால் சங்கர் எழுதியுள்ள கட்டுரையை (பக்கம் 39 – 43) காண்க\n[2]அரசின் புள்ளிவிவர தகிடுதத்தங்கள் வளர்ச்சி விகிதம் கூடியுள்ளதாக கணக்கு காட்ட முனைந்தாலும் உண்மையில் மந்தம் நீங்கவில்லை.\nமுந்தைய கட்டுரைஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன\nஅடுத்த கட்டுரைஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் ...\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nபாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன\n[…] அடுத்த பகுதி: >>> […]\nஜோசப் ஸ்டாலின் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=1706", "date_download": "2020-05-25T02:52:38Z", "digest": "sha1:UD5AVBQAONAJN4VNQHFXU6PDVWXUPUI7", "length": 19287, "nlines": 192, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | உன்னிகிருஷ்ணன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு உன்னிகிருஷ்ணன் திருக்கோயில்\nகிருஷ்ண ஜயந்தி, தசரா விழா, நவம்பர் மாதத்தில் பகவதிக்கு களம்பட்டுத் திருவிழா, ஜனவரியில் வேலா திருவிழா, வைகுண்ட ஏகாதசி, திருஉத்ஸவம், பிரதிஷ்டை தினத் திருவிழா, பூரம் திருவிழாவும், குசேலர் தின விழாவும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nதினமும் காலை ஐந்து மணிக்கு, ஸ்ரீகிருஷ்ணருக்கு வாக்கச்சாத்து எனும் எண்ணெய் குளியல் நடைபெறுவது சிறப்பு.\nகாலை 4 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு உன்னிகிருஷ்ணன் திருக்கோயில், எடக்கலத்தூர், திருவம்பாடி,திருச்சூர், கேரளா.\nஇங்கு பகவதி, கணேசர், தர்மசாஸ்தா, கண்ட கர்ணா, ரக்தேஸ்வரி, பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.\nவறுமை நீங்கவும், ஐஸ்வரியம் பொங்கவும் பக்தர்கள் இங்குள்ள இறைவனையும், அம்மனையும் பிரார்த்தனை செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கும், அம்மனுக்கும் அவல் நைவேத்தியம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.\nஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்த நிலை மாறி, தற்போது மிகப் பிரமாண்டமாக கோயிலாக திகழ்கிறது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். ஐந்து மணிக்கு, ஸ்ரீகிருஷ்ணருக்கு வாக்கச்சாத்து எனும் எண்ணெய் குளியல் நடைபெறும். மூலிகைச் சாந்து, பால், தண்ணீர் கொண்டு நீராட்டல் இறைவனின் திருமேனிக்கு நடைபெறும். இதையடுத்து காலையில் நடைபெறும் பூஜையில், உத்ஸவர் திருமேனி.. யானை மீது அமர்ந்து மூன்று முறை பிராகார வலம் வருவார். 11 மணிக்கு கோயில் நடை சாற்றப்படும். மாலையில் 4.30 முதல் இரவு 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைத் தொடர்ந்து ரிக்வேத அர்ச்சனை என்ற பெயரில் ரிக் வேத மந்திரங்கள் 8 நாட்களுக்கு ஓதப்படுகின்றன. அதேப��ல் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழாவும், டிசம்பர் மாதத்தில் குசேலர் தினவிழாவும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. குசேலர் தின நாளில் இனிப்பான அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த நாளில் வந்து வணங்கி, பிரசாதத்தை பெற்றுக் கொண்டால், வறுமை நீங்கும். ஐஸ்வரியம் பொங்கும் என்பது ஐதீகம்.\nசுமார் 400 வருடங்களுக்கு முன்பு, எடக்கலத்தூர் கிராமத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டதாம் தங்கள் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி எங்கேனும் செல்வது என முடிவு செய்தனர், ஊர்மக்கள் சிலர். அப்போது பார்த்தசாரதியின் திருவிக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு, அன்றிரவு கிளம்பியவர்கள், கச்சனப்பள்ளி இல்லம் எனும் புகழ்பெற்ற வீட்டில் வசித்த நம்பூதிரி தம்பதியிடம் விக்கிரகத்தை ஒப்படைத்தனர். அந்த இல்லம், திருவம்பாடி கோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லையே.. என்கிற கவலையில் இருந்த அந்த நம்பூதிரி தம்பதி, உன்னிகிருஷ்ணனே குழந்தையாக வந்துவிட்டான் எனப் பூரித்தனர். அந்த விக்கிரகத்துக்கு ஆராதனைகள் செய்து அனுதினமும் வழிபடத் துவங்கினர். இதில் மகிழ்ந்த பார்த்தசாரதி, அவர்களுக்காக ஸ்ரீகிருஷ்ணனாக குழந்தையாக மாற திருவுளம் கொண்டார். சாரதியாக கையில் வைத்திருந்த சவுக்கை வீசி எறிந்தார். வலது கையில் புல்லாங்குழல், இடது கையில் நம்பூதிரி தம்பதி வழங்கிய வெண்ணெய் ஆகியவற்றுடன் பாலகிருஷ்ணனாகக் காட்சியளித்தார் தங்கள் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி எங்கேனும் செல்வது என முடிவு செய்தனர், ஊர்மக்கள் சிலர். அப்போது பார்த்தசாரதியின் திருவிக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு, அன்றிரவு கிளம்பியவர்கள், கச்சனப்பள்ளி இல்லம் எனும் புகழ்பெற்ற வீட்டில் வசித்த நம்பூதிரி தம்பதியிடம் விக்கிரகத்தை ஒப்படைத்தனர். அந்த இல்லம், திருவம்பாடி கோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லையே.. என்கிற கவலையில் இருந்த அந்த நம்பூதிரி தம்பதி, உன்னிகிருஷ்ணனே குழந்தையாக வந்துவிட்டான் எனப் பூரித்தனர். அந்த விக்கிரகத்துக்கு ஆராதனைகள் செய்து அனுதினமும் வழிபடத் துவங்கினர். இதில் மகி���்ந்த பார்த்தசாரதி, அவர்களுக்காக ஸ்ரீகிருஷ்ணனாக குழந்தையாக மாற திருவுளம் கொண்டார். சாரதியாக கையில் வைத்திருந்த சவுக்கை வீசி எறிந்தார். வலது கையில் புல்லாங்குழல், இடது கையில் நம்பூதிரி தம்பதி வழங்கிய வெண்ணெய் ஆகியவற்றுடன் பாலகிருஷ்ணனாகக் காட்சியளித்தார் பாலகிருஷ்ண விக்கிரகத்தின் அழகில் பூரித்தவர்கள், தற்போது கோயில் உள்ள இடத்தில், அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர். மெள்ள மெள்ள.. ஸ்ரீகிருஷ்ணரின் கீர்த்தி பரவத் துவங்கியது. அந்தத் தம்பதி, கொடுங்களூர் பகவதியின் மீதும் மாறாத பக்தி கொண்டிருந்தனர். சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தேவியைத் தரிசிக்க.. மாதந்தோறும் நடந்து சென்று, வழிபடுவது அவர்கள் வழக்கம் பாலகிருஷ்ண விக்கிரகத்தின் அழகில் பூரித்தவர்கள், தற்போது கோயில் உள்ள இடத்தில், அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர். மெள்ள மெள்ள.. ஸ்ரீகிருஷ்ணரின் கீர்த்தி பரவத் துவங்கியது. அந்தத் தம்பதி, கொடுங்களூர் பகவதியின் மீதும் மாறாத பக்தி கொண்டிருந்தனர். சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தேவியைத் தரிசிக்க.. மாதந்தோறும் நடந்து சென்று, வழிபடுவது அவர்கள் வழக்கம் ஆனால், முதுமை அடைந்த நிலையில், அவர்களால் கோயிலுக்குச் சென்று வணங்க முடியவில்லை. இதில் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தார்கள், அந்தத் தம்பதியர். இதைக் கண்டு கலங்கிய பகவதி அந்தத் தம்பதி வீட்டின் நடுவே, விக்கிரகமாகத் தோன்றி காட்சி கொடுத்தாள். இதில் நெக்குருகிப் போனவர்கள், உன்னிகிருஷ்ணரின் கோயிலில், அவளின் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர். அவள் குழந்தையுருவில் இருப்பதால்.. பால பத்ரகாளி என அழைக்கப்படுகிறாள். திருவம்பாடி உன்னிகிருஷ்ணரையும் பால பத்ரகாளியையும் தரிசித்து, மனதாரப் பிரார்த்திக்க... நம் குறைகளைப் போக்கி, நம்மைக் காத்தருள்வர் என்பது ஐதீகம்\nஅதிசயத்தின் அடிப்படையில்: தினமும் காலை ஐந்து மணிக்கு, ஸ்ரீகிருஷ்ணருக்கு வாக்கச்சாத்து எனும் எண்ணெய் குளியல் நடைபெறுவது சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதிருச்சூர் வடக்குநாதன் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருவம்பாடி உன்னிகிருஷ்ணன் திருக்கோயில். திருச்சூர் ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 நிமிடப் பயணத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதிருச்சூரில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/tag/athi-varadhar/", "date_download": "2020-05-25T00:35:18Z", "digest": "sha1:QEH4EPJP3LJQO2XVOEYLDZJCXONKNQBG", "length": 14822, "nlines": 250, "source_domain": "tnpds.net.in", "title": "athi varadhar | TNPDS ONLINE", "raw_content": "\nEid Mubarak 2020| புனித ரமலான் 2020 வாழ்த்துக்கள்\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவையா\nஜூன் 1 முதல் சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே\nதமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடத்துக்கு தடை\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/blog-post_23.html", "date_download": "2020-05-25T02:52:58Z", "digest": "sha1:EFDSN5HBPH37R7IDOOLOUXCVGJW2UTF5", "length": 17104, "nlines": 269, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : ஐ.இ.எஸ். அதிகாரி மற்றும் புவி ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. அறிவிப்பு", "raw_content": "\nஐ.இ.எஸ். அதிகாரி மற்றும் புவி ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. அறிவிப்பு\nஐ.இ.எஸ். அதிகாரி மற்றும் புவி ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. அறிவிப்பு யூ.பி.எஸ்.சி. அமைப்பு, ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். அதிகாரி மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வுகளை அறிவித்துள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., பல்வேறு துறைகளில் ஏற்படும் உயர் அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது ஐ.இ.எஸ். எனப்படும் இந்தியன் பொருளாதார சேவைப் பணிகள் மற்றும் ஐ.எஸ்.எஸ். எனப்படும் இந்திய புள்ளியியல் சேவைப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மற்றொரு அறிவிப்பின்படி புவி ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்களுக்கான தேர்வையும் வெளியிட்டுள்ளது. ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். பணிகளுக்கு 46 இடங்களும், புவி ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் போன்ற பணிகளுக்கு 70 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். பணிகள் ஐ.இ.எஸ். பணிக்கு 14 இடங்களும், ஐ.எஸ்.எஸ். பணிக்கு 32 இடங்களும் உள்ளன. பொருளாதாரம், அப்ளைடு எக்கனாமிக்ஸ், பிசினஸ் எக்கனாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ் போன்ற முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் ஐ.இ.எஸ். பணிக்கும், புள்ளியியல், கணித புள்ளியியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போன்ற இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் ஐ.எஸ்.எஸ். பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். 1-8-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி, 16-4-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். புவி ஆராய்ச்சியாளர் பணிகள் புவி ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்கான காலியிடங்களில் ஜியாலஜிஸ்ட் பணிக்கு 24 பேரும், ஜியோ பிசிக்ஸ்ட் பிரிவில் 17 பேரும், கெமிஸ்ட் 6 பேரும், ஜூனியர் 23 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை தவிர ஹைட்ராலஜிஸ்ட் பணிக்கான காலியிடங்கள் பின்னர் வெளியாகும். ஜியாலஜிகல் சயின்ஸ், ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ஜியோ எக்ஸ்புளோரேசன், எம்.எஸ்சி. பிசிக்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், ஜியோ பிசிக்ஸ், அப்ளைடு ஜியோபிசிக்ஸ், எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, அனலைடிகல் கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டண விவரம் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16-4-2018-ந் தேதியாகும். இ���ைகளுக்கான தேர்வு 29-6-2018-ந் தேதி நடைபெறு கிறது. இவை பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-05-25T01:30:54Z", "digest": "sha1:JSGS6MIBD32RZKDE4QU6XTD473AVU3BI", "length": 5241, "nlines": 119, "source_domain": "www.sooddram.com", "title": "“வடக்கும் கிழக்கும் மாறும்’ – Sooddram", "raw_content": "\nவடக்கு கிழக்குக்கு, வெளிநாட்டு உதவித்திட்டங்கைளை பெற்று, அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில் திகழும் மாகாணங்களாக, வடக்கு, கிழக்கை மாற்றியெடுப்பேன் என்று, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nPrevious Previous post: ‘மூன்று தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கு பிரதமர் இணக்கம்’\nNext Next post: தமிழ் கட்சிகளின் கோரிக்கை இன ஐக்கியத்துக்கு குந்தகம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/23", "date_download": "2020-05-25T02:50:22Z", "digest": "sha1:5XARY5XWMBH435CR4KLQHH3QZGSZHDY5", "length": 4844, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n2. கோகோ ஆட்டத்தின் விதிகள்\n1. கோகோ ஆட்டத்தின் ஆடுகளமானது 29 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு நீண்ட சதுர வடிவமைப்பினை உடையதாகும்.\n2. கோகோ ஆடுகளத்தில் இரண்டு நீண்ட சதுரப் பகுதிகள் (Rectangles) உண்டு. ஒவ்வொரு நீண்ட சதுரப்பகுதியும் 15 மீட்டர் நீளமும் 2.75 மீட்டர் அகலமும் கொண்டு குறிக்கப்பட்டிருக்கிறது. சதுரப் பகுதியின் அகலமும், ஆடுகளத்தின் அகலமும் ஒரே அளவுள்ளதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க குறிப்பாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 03:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3.pdf/127", "date_download": "2020-05-25T02:54:34Z", "digest": "sha1:53WCAAGGFGSYSU4ILEQCCJPSE2BLX7VF", "length": 7103, "nlines": 100, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/127 - விக்கிமூலம்", "raw_content": "\nநாய்க்குப் பிறந்தவனை இப்போதுதான் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.\nநாய்க��குப் பின்னால் வால் வளைவு; ஆனைக்கு முன்னால் கை வளைவு. 14055\nநாய்க்குப் புண் வந்தால் நக்கும்; கோழிக்குப் புண் வந்தால் கொத்தும்.\nநாய்க்குப் பூர்வ ஜன்ம வாசனை வந்தது போல.\nநாய்க்குப் பெயர் முத்துமாலை; அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந் தவிடு.\nநாய்க்குப் பெரிய தனம் தந்தால் விநாடிக்கு ஒரு தரம் கடிக்காதா\nநாய்க்கும் ஈக்கும் தடை இல்லை. 14060\nநாய்க்கும் உண்டு சூல் அழகு.\nநாய்க்கும் உதவாது; நளவனுக்கும் உதவாது.\nநாய்க்கும் தன் வீடுதான் பெரிது.\nநாய்க்கும் தெளியும் நாலாம் மாதம்.\nநாய்க்கும் நரிக்கும் கல்யாணம் ஆனால் உனக்கு என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு\nநாய்க்கும் நாகத்துக்கும் தலை உயிர் நிலை.\nநாய்க்கும் நாய்க்குடைக்கும் என்ன சம்பந்தம்\nநாய்க்கும் பருத்திக் கடைக்கும் என்ன சம்பந்தம்\nநாய்க்கும் பேய்க்கும் உறவு இல்லை.\nநாய்க்கும் பேய்க்கும் கோவில் பெயராம். 14070\nநாய்க்கு மட்டையோடு தேங்காய் கிடைத்தது போல.\nநாய்க்கு மீசை முளைத்தால் நாவிதனுக்கு என்ன வேலை\nநாய்க்கு முழுத் தேங்காய் கிடைத்தாற் போல\nநாய்க்கு மூத்தாள் தாய்க்கும் ஈயாள். 14075\nநாய்க்கு வால் போனால் என்ன கழுதைக்குப் பல் போனால் என்ன\nநாய்க்கு வாழ்க்கைப் பட்டால் குரைக்க வேணும்; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் ஏற வேணும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2019, 13:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.4meahc.com/what-is-pef-file-63519", "date_download": "2020-05-25T02:59:01Z", "digest": "sha1:B6YONKP5T4AORHPUQAUUQDUXXUJI7CY4", "length": 12642, "nlines": 74, "source_domain": "tam.4meahc.com", "title": "PEF கோப்பு என்றால் என்ன?", "raw_content": "\nமுக்கிய ஜன்னல்கள் PEF கோப்பு என்றால் என்ன\nPEF கோப்பு என்றால் என்ன\nPEF கோப்புகளை எவ்வாறு திறப்பது, திருத்துவது மற்றும் மாற்றுவது\nPEF கோப்பை எவ்வாறு திறப்பது\nPEF கோப்பை மாற்றுவது எப்படி\nPEF கோப்புகளை எவ்வாறு திறப்பது, திருத்துவது மற்றும் மாற்றுவது\nடிம் ஃபிஷருக்கு 30+ வருட தொழில்முறை தொழில்நுட்ப ஆதரவு அனுபவம் உள்ளது. அவர் சரிசெய்தல் உள்ளடக்கத்தை எழுதுகிறார் மற்றும் பொது மேலாளராக உள்ளார்.\nPEF கோப்பு நீட்டிப்பு கொண்ட ஒரு கோப்பு பென்டாக்ஸ் மூல படக் கோப்பாகும், இது பென்டாக்ஸ் மின்னணு கோப்பைக் குறிக்கிறது. இது பென்டாக்ஸ் டிஜிட்டல் கேமராவுடன் எடுக்கப்பட்ட சுருக்கப்படாத மற்றும் திருத்தப்படாத புகைப்படம். படம் இன்னும் எந்த வகையிலும் செயலாக்கப்படவில்லை - இது கேமராவால் எடுக்கப்பட்ட அனைத்து மூல தரவுகளையும் குறிக்கிறது.\nபிற PEF கோப்புகள் அதற்கு பதிலாக போர்ட்டபிள் எம்போசர் வடிவமைப்பு கோப்புகளாக இருக்கலாம்; அவை சில நேரங்களில் PEF பிரெய்ல் புத்தக கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த வகையான PEF கோப்புகள் எக்ஸ்எம்எல் வடிவமைப்பைப் பயன்படுத்தி உடல் பிரெய்ல் புத்தகங்களைக் குறிக்கின்றன.\nபென்டாக்ஸ் மூல படக் கோப்புகள் சில நேரங்களில் PTX வடிவத்தில் இருக்கும். PEF மற்றும் PTX கோப்புகள் இரண்டும் டிஜிட்டல் கேமராக்கள் மாற்றப்படாத தரவை சேமிக்க பயன்படுத்தும் மற்ற பட கோப்பு வடிவங்களைப் போலவே இருக்கின்றன, அதாவது நிகோனின் NEF, கேனனின் CR2 மற்றும் CRW, சோனியின் ARW மற்றும் SRF மற்றும் ஒலிம்பஸின் ORF போன்றவை.\nPEF கோப்பை எவ்வாறு திறப்பது\nபென்டாக்ஸ் கேமராவிலிருந்து படக் கோப்புகளாக இருக்கும் PEF கோப்புகளை டிஜிட்டல் கேமராவுடன் வரும் மென்பொருளுடன் திறக்க முடியும், அதே போல் ஏபிள் ராவர், யுஎஃப்ரா, விண்டோஸ் லைவ் புகைப்பட தொகுப்பு, அடோப் ஃபோட்டோஷாப், அடோப் ஃபோட்டோஷாப் கூறுகள் மற்றும் வேறு சில பிரபலமான புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸ் கருவிகள்.\nவிண்டோஸ் லைவ் ஃபோட்டோ கேலரியைப் பயன்படுத்தி விண்டோஸில் PEF கோப்பை திறக்க முடியாவிட்டால், நீங்கள் மைக்ரோசாப்ட் கேமரா கோடெக் பேக்கை நிறுவ வேண்டும்.\nபிரெய்ல் யூடில்ஸ் PEF பிரெய்ல் புத்தகக் கோப்புகளைத் திறக்க முடியும். PEF வியூவர் பயன்பாட்டைப் பயன்படுத்தி இந்த வகையான PEF கோப்புகளை iOS சாதனத்திலும் (ஐபோன், ஐபாட், ஐபாட் டச்) திறக்க முடியும்.\nPEF கோப்புகளைப் பயன்படுத்தும் வேறு சில நிரல்களுக்கு pef-format.org இல் இந்த மென்பொருளின் பட்டியலைக் காண்க. இருப்பினும், அந்த நிரல்களில் சில பிரெய்ல் கோப்புகளை மட்டுமே உருவாக்கக்கூடும், ஆனால் உண்மையில் அவற்றை திறக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nமேலேயுள்ள பரிந்துரைகளைப் பயன்படுத்தி உங்கள் கோப்பு திறக்கப்படவில்லை என்றால், நீங்கள் கோப்பு நீட்டிப்பை தவறாகப் படிக்கலாம். அவற்றின் கோப்பு நீட்டிப்புகள் ஒத���ததாக இருந்தாலும், PEF கோப்புகளுக்கு PDF, PEM அல்லது PEG (Peggle Replay) கோப்புகளுடன் எந்த தொடர்பும் இல்லை. எனவே, அதற்கு பதிலாக அந்த கோப்புகளில் ஒன்றை நீங்கள் கையாளுகிறீர்கள் என்றால், அதைத் திறக்க நீங்கள் வேறுபட்ட மென்பொருளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.\nPEF கோப்பை மாற்றுவது எப்படி\nசில இலவச பட மாற்றி கருவிகள் PEF கோப்புகளை வேறு பட வடிவமைப்பிற்கு மாற்றலாம். ஜம்சார் ஒரு எடுத்துக்காட்டு - இது ஒரு ஆன்லைன் பிஇஎஃப் மாற்றி, அதாவது நீங்கள் முதலில் பிஇஎஃப் கோப்பை ஜாம்சாரில் பதிவேற்ற வேண்டும், பின்னர் அதை மாற்ற ஒரு வெளியீட்டு வடிவமைப்பைத் தேர்வுசெய்து, அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு மாற்றப்பட்ட கோப்பை உங்கள் கணினியில் பதிவிறக்கவும். .\nஜம்சார் PEF ஐ JPG, PNG, BMP, PDF, TIFF, TGA மற்றும் பிற ஒத்த வடிவங்களுக்கு மாற்ற முடியும்.\nஅடோப் டி.என்.ஜி மாற்றி விண்டோஸ் மற்றும் மேகோஸில் PEF கோப்பை டி.என்.ஜி ஆக மாற்ற முடியும்.\nமேலே நாம் இணைத்த பிரெய்ல் யூடில்ஸ், அந்த வகை PEF கோப்பை மற்றொரு வடிவத்திற்கு மாற்ற முடியும், அந்த பட்டியலில் உள்ள மற்ற நிரல்கள் pef-format.org இலிருந்து மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல.\nGmail இல் இயல்புநிலை எழுத்துரு முகம் மற்றும் வண்ணத்தை மாற்றவும்\nHTTP மற்றும் HTTPS எதைக் குறிக்கின்றன\nChromebook அணுகல் அம்சங்களை எவ்வாறு இயக்குவது மற்றும் பயன்படுத்துவது\nஎக்செல் விரிதாள்களில் ஃபார்முலாவின் வரையறை மற்றும் பயன்பாடு\nபிலோ டிவி: இது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது\nஉங்கள் டிஜிட்டல் கேமராவை அளவீடு செய்யுங்கள்\nகேனான் கேமரா இணைப்பு பயன்பாடு: இது என்ன, அதை எவ்வாறு பயன்படுத்துவது\nகணினி நெட்வொர்க் டோபாலஜி அறிமுகம்\n3G Vs 4G - எது சிறந்தது\nமைக்ரோசாப்ட் ஸ்வே என்றால் என்ன\nஹெட்ஃபோன்களில் சத்தம்-ரத்துசெய்வதை அளவிடுவது எப்படி\nநிர்வாகி கணக்குடன் கடவுச்சொற்களை மீட்டமைக்கவும்\nநீங்கள் ஒரு டிடிவி மாற்றி பெட்டி அல்லது எச்டிடிவி பெற வேண்டுமா\nவயர்லெஸ் திசைவியின் இயல்புநிலை பெயரை (SSID) மாற்ற வேண்டுமா\n9 நபர்களைத் தேட நீங்கள் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களைத் தேடுங்கள்\nவலை வடிவமைப்பு & dev\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1881-1890/1883.html", "date_download": "2020-05-25T00:39:00Z", "digest": "sha1:WSEEVO2BDVVHDXCKIPTCURQZQAZUGVIF", "length": 11954, "nlines": 603, "source_domain": "www.attavanai.com", "title": "1883ஆம் ஆண்டு வெளியான தமிழ் ��ூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1883 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1883ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருமூலர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1883, ப.104 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளி��ிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/184186-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-05-25T00:54:46Z", "digest": "sha1:36IQOSLSMSKU66OORI2QF6W53BRYXDND", "length": 27206, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "மேற்கை வெட்டுதல்! | மேற்கை வெட்டுதல்! - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nவங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ‘மேற்கு’ வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. மாநிலத்தின் புதிய பெயராக வங்க மொழியில் ‘பங்கா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும் அம்மாநிலம் அழைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்திருக்கிறது, மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் அமைச்சரவை.\nமுன்பு 1999-ல், வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது அன்றைய முதல்வர் ஜோதி பாசு, இதே போன்ற கோரிக்கையை முன்வைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. அகண்ட பாரதக் கனவைக் கைவிட முடியாத சங்கப் பரிவாரங்கள், அப்போது அதைக் கடுமையாக எதிர்த்தன. அடுத்து, 2011-ல் முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்றதும், மம்தா இதுபற்றிப் பேசினார். மன்மோகன் சிங் அரசோடு உறவுச் சூழல் சரியில்லாத நிலையில், அந்தக் கோரிக்கை காற்றோடு காற்றாகக் கலந்தது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில், ஆங்கில அகரவரிசைப்படி மேற்கு வங்கம் கடைசியாக அழைக்கப்பட்டது. இதனாலேயே தன் பேச்சுக்கும் மாநிலத்துக்கும் உரிய கவனம் கிடைக்கவில்லை என்று கருதிய மம்தா, மீண்டும் பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.\nபிரிட்டிஷ் ஆட்���ியில், 1905-ல் கிழக்கு, மேற்கு என்று வங்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தேசியவா திகளின் கடும் எதிர்ப்பால் அடுத்த ஆறு ஆண்டுகளில் ஒன்றிணைக்கப்பட்ட வங்கம், மீண்டும் 1946-ல் பிரிக்கப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மைப் பகுதி கொல்கத்தாவைத் தலைநகரமாகக் கொண்ட மேற்கு வங்கமாகவும் முஸ்லிம்கள் பெரும்பான்மைப் பகுதி டாக்காவைத் தலைநகரமாகக் கொண்ட கிழக்கு வங்கமாகவும் பிரிக்கப்பட்டன. இந்தியப் பிரிவினையின்போது கிழக்கு வங்கம் பாகிஸ்தான் பக்கமும் மேற்கு வங்கம் இந்தியா பக்கமுமாகப் பிரிக்கப்பட்டன. 1971-ல் கிழக்கு வங்கம் பாகிஸ்தா னிடமிருந்து பிரிந்து வங்கதேசம் என்ற சுதந்திர நாடான பிறகு, கிழக்கு வங்கம் என்ற சொல் செத்துப்போனது. கிழக்கு வங்கம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்ட இன்றைய சூழலில், மேற்கு வங்கம் என்று வங்கம் அழைக்கப்படுவதற்கான நியாயம் என்ன என்று கேட்கிறார் மம்தா. மேலும், அகர வரிசைப்படி மேற்கு வங்கமானது இந்திய மாநிலங்களின் பட்டியலில் கடைசி வரிசையில் இடம்பெற்றிருப்பதால், மாநிலத்துக்கு உரிய கவனம் கிடைப்பதில்லை என்றும் கூறியிருக்கிறார்.\nமம்தாவின் விமர்சகர்கள் இதை வரலாற்றுடனான விளையாட்டு என்கிறார்கள். “வங்கத்தின் பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ‘மேற்கு’ வெட்டப்பட்டால், எதிர் காலத் தலைமுறையினர் ஒன்றுபட்ட வங்கத்தின் வரலாற்றையும் துண்டாடப்பட்ட வரலாற்றையும் பிரிவினைக் கொடூரங்களையும் தெரிந்துகொள்வதற்கான ஒரு கேள்வியை இழப்பார்கள்” என்பது அவர்களுடைய வாதம்.\nமம்தாவின் ‘அகர வரிசை வாதம்’ அர்த்தமற்றது. அப்படிப் பார்த்தால், இந்தியாவில் அகர வரிசையில் முன்னணியில் இருக்கும் அருணாசலப் பிரதேசம், அசாம், பிஹார், சத்தீஸ்கர் எல்லாம் இன்றைக்கு எங்கேயோ போயிருக்க வேண்டுமே அகர வரிசைப் பட்டியலில் கடைசி வரிசையில் வரும் தமிழகம், வளர்ச்சிப் பட்டியலில் எப்போதும் முன்வரிசையில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது செம்மையான ஆட்சி நிர்வாகமேயன்றி முன்வரிசைப் பெயர் அல்ல. அதேசமயம், மம்தா முன்வைக்கும் இன்னொரு வாதமும் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற வங்காளிகளின் உணர்வுகளின் பின்னிருக்கும் நியாயமும் மதிக்கப்பட வேண்டியவை.\nவரலாறு நெடுகிலும் ஒவ்வொரு நிகழ்வும் கல்லும் மண்ணும் ரத்தமும் கறையுமாகப் படிந்திருக்கின்றன. அவற்றில் எவை பெருமிதங்கள், எவை இழிவுகள், எவை தக்கவைக்கப்பட வேண்டியவை; எவை கழுவிவிடப்பட வேண்டியவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அந்தந்தச் சமூகங்களே அன்றி, வெளியில் இருப்பவர்கள் அல்ல.\nபொதுவாக, மாச்சரியங்களைக் கடந்து, வங்காளிகளுக்கு ரத்தத்தில் கலந்த இரு கனவுகள் உண்டு என்று சொல்வார்கள்: 1.அகன்ற வங்கம், 2.சுபாஷ் சந்திர போஸின் மறுவருகை. மிக உணர்வுபூர்வமான விஷயங்கள் இவை. இன்றைக்கு மம்தாவும் பெரும்பான்மை வங்காளிகளும் “வங்கம் என்ற ஒரு சொல் போதும்” என்று சொல்கிறார்கள் என்றால், இதுவும் வரலாறு.\nஇந்தியா சுதந்திரம் அடைந்ததில் தொடங்கி காலனியாதிக்கத் தவறுகள், முத்திரைகள், இழிவுகளிலிருந்து நம் மண்ணின் அடையாளத்தை உதறிவிடும் பணி நடக்கிறது. திருவிதாங்கூர் - கொச்சின் 1956-ல் கேரளம் ஆனது. மத்திய பாரதம் 1959-ல் மத்தியப் பிரதேசம் ஆனது. சென்னை மாநிலம் 1969-ல் தமிழ்நாடு ஆனது. மைசூர் மாநிலம் 1973-ல் கர்நாடகம் ஆனது. உத்ராஞ்சல் 2007-ல் உத்தராகண்ட் ஆனது. இந்தப் பெயர் மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் பின் தனித்தனி வரலாறு உண்டு. பொதுவான நோக்கம், அந்தந்த மண்ணின் மொழி, இன, கலாச்சார அடையாளங்களுக்கு ஏற்ப பெயரைச் சீரமைத்துக்கொள்வது.\nஆங்கிலேயர்கள் தம்முடைய வாய்க்கு வந்தபடி உச்சரித்து, அதையே ஆங்கிலத்தில் அதிகாரபூர்வமான பெயருமாக்கிச் சிதைத்த ஏராளமான ஊர்கள் நம் நாட்டில் உண்டு. கொஞ்சம் மாற்றியிருக்கிறோம். அப்படித்தான் ஜுப்பல்பூரை ஜபல்பூர் ஆக்கினோம். பரோடாவை வடோதரா ஆக்கினோம். திருவான்ட்ரம் திருவனந்தபுரம் ஆனது. ஆலப்பீ ஆலப்புழா ஆனது. பாம்பே மும்பை ஆனது. கல்கத்தா கொல்கத்தா ஆனது. பெங்களூர் பெங்களூரு ஆனது.\nதமிழகத்திலும் டேஞ்சூர் தஞ்சாவூர் ஆனது. காஞ்சிவரம் காஞ்சிபுரம் ஆனது. இன்னும் நிறைய ஊர்களின் பெயர்கள் மாறின என்றாலும், இழிவுகள் இன்னும் தொடர்கின்றன. தூத்துக்குடியை டூட்டுகொரின் என்றும் தரங்கம்பாடியை டிராங்கோபார் என்றும் குறிப்பிடுகிறோம். திருச்சியை டிருச்சி என்றும் சேலத்தை சலேம் என்றும் எழுதுகிறோம்.\nஎனக்கு இது போன்ற விஷயங்களில் முரட்டுத்தனமான ஒரு பிடிவாதம் உண்டு. எங்கு, எவருக்குக் கடிதம் எழுத நேர்ந்தாலும், திருச்சி (Thiruchi) என்றும் சேலம் (Selam) என்றும் ஆங்கிலத்தி��் வம்படியாகக் குறிப்பிடும் பிடிவாதம். ஆங்கிலத்தில் ஒரு எழுத்து மாற்றி எழுதக் கூசும்போது, தமிழில் எது எல்லாவற்றையும் உதிர்த்துப்போடச் சொல்கிறது சென்னை வந்த புதிதில் ஏனைய வார்த்தைகளை முழுக்கத் தமிழில் உச்சரிப்பவர்களும்கூட, “டிரிப்பிலிகேனுக்கு எப்படிப் போகணும் சென்னை வந்த புதிதில் ஏனைய வார்த்தைகளை முழுக்கத் தமிழில் உச்சரிப்பவர்களும்கூட, “டிரிப்பிலிகேனுக்கு எப்படிப் போகணும்”; “எக்மோருக்குப் போக எவ்வளவு நேரம் ஆகும்”; “எக்மோருக்குப் போக எவ்வளவு நேரம் ஆகும்” என்று ஊர்ப் பெயரைக் குறிப்பிடுகையில் மட்டும் ஆங்கிலேயராக மாறுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. போகப் போக எங்கு பார்த்தாலும் “ஆல்வார்பேட், கீல்பாக், சைதாபேட்” என்று கேட்க கேட்க வெறும் சூழல் பழக்கம் மட்டுமே அல்ல அது; இதில் உள்ளார்ந்த ஒரு உவகையும் அவர்களுக்கு இருக்கிறது என்பது புரிந்தது. அடிமைத்தனத்தின் எச்ச ருசி\nஇன்றைக்கு நாம் சுமக்கும் நிறைய இழிவுகளுக்கான காரணங்களை வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் எனும் சொற்களின் பின்னணியிலேயே பதுக்கிப் பாதுகாக்கிறோம். இழிவுகளிலிருந்து விடுதலையடைய முதலில் உணர்வுத் தளைகளிலிருந்து விடுதலையடைதல் அவசியமாகிறது. வங்கம் தன்னுடைய பெயரிலிருந்து மேற்கை வெட்டும் முயற்சியில் இறங்கியிருப்பது, ஒரு வகையில் இந்நாடு மேற்கின் காலனிய அடிமை மனோபாவத் தளையிலிருந்து விடுதலையடைந்து சுயம் தேடும் நீண்ட முயற்சியின் தொடர்ச்சி. மேற்கு வெட்டுப்படட்டும்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம��பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nகார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்ட் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு\nமும்பையிலிருந்து பசியுடன் சென்னை திரும்பிய தமிழர்கள்: காவல் ஆணையர் வேண்டுகோளை ஏற்று சொந்த...\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவேற்பு\n'கோப்ரா' படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்: இயக்குநர் ஆச்சரியம்\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nபொது சுகாதாரம் இல்லாமல் பொருளாதாரம் இல்லை\nஒரு புதிய இயல்பை நோக்கி...\nமதுவை எப்படித் தமிழகம் எதிர்கொள்வது\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- கண்ணியத்துக்கான மாற்றீடல்ல பிழைப்பு\nகொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்- பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி\nகொல்கத்தா வருகிறது ஃபிஃபா உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/529674-gender-discrimination.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-25T01:30:17Z", "digest": "sha1:XYTAAFMJE4EEOON6WEHM5VS6H2BNM73S", "length": 18153, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "சுட்டுக் கொல்லப்பட வேண்டியது பாலினப் பாகுபாடுதான் | Gender discrimination - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nசுட்டுக் கொல்லப்பட வேண்டியது பாலினப் பாகுபாடுதான்\nஹைதராபாத்தில் நடந்த கொடூரமான கூட்டுப் பாலியல் வல்லுறவும் கொலையும் மாபாதகச் செயல். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்துக்குச் சற்றும் குறைவில்லாதது, அதைத் தொடர்ந்து காவல் துறை நிகழ்த்திய என்கவுன்ட்டரும் அதை மக்கள் கொண்டாடிய விதமும்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும், இனி இப்படியொரு கயமை நடக்காமல் தடுக்கப்பட வேண்டும், இத்தகைய குற்றங்களைச் செய்ய இனி யாரும் யோசிக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், பிரச்சினையின் வேரைப் பிடுங்குவதற்குப் பதிலாகக் கண்ணுக்குக் கண் என்ற கற்கால வழிமுறையை நோக்கித் திரும்புவது ஒரு நாகரிக சமூகத்துக்கான இலக்கணம் அல்ல.\nபெண்களுக்கு எதிரான ��ுற்றங்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. படிப்பு, வேலை, தொழில் நிமித்தமாக வெளியே செல்லும் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்ற அச்சத்தை நாடு முழுவதும் நடந்துவரும் இதைப் போன்ற பல சம்பவங்கள் ஏற்படுத்திவருகின்றன.\nஆனால், இவை அத்தனையும் நம் சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாட்டில் பெண்களைத் துச்சமாக அணுகும் சமூக மனநிலையின் தொடர்ச்சி என்பதை மறந்துவிட இயலாது. பாலியல் வன்முறைகள் மட்டுமல்ல; பாலியல் சீண்டல்களும் நம் நாட்டில் அதிகம். ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் இவை யாவும் நம் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் நோய்க்கூறு. பாலின சமத்துவம் நம் சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்பதை ஆழ்ந்து நோக்கும் நிர்ப்பந்தத்தையே இத்தகைய சம்பவங்கள் உருவாக்குகின்றன.\nவெறுமனே நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுவிடுவதால், எல்லாவற்றுக்கும் முடிவுகட்டிவிட முடியாது. மேலும், பாலியல் வன்முறை வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்காததும் சேர்ந்து மக்களிடம் உண்டாக்கும் மன அழுத்தம் நீதித் துறையின் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்க வேண்டும். மாறாக, காவல் துறையின் அத்துமீறலுக்கு அல்ல.\nபுதுடெல்லியில் ஓடும் பேருந்தில் 2012 டிசம்பரில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியதைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இப்படி ஒதுக்கப்படும் நிதியில் தமிழ்நாடு இதுவரை பெற்றிருக்கும் தொகை ரூ.190.68 கோடி. ஆனால், அதிலிருந்து வெறும் ரூ.6 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவழித்திருக்கிறது என்பது நம்முடைய அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினையை எவ்வளவு அலட்சியமாகக் கையாள்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம்.\nசட்டங்கள் மேலும் கூர்மைப்படுத்தப்பட வேண்டும். வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற வேண்டும். சட்டப்படியான வழக்கு விசாரணையும், நீதித் துறை அளிக்கும் தண்டனையும்தான் ஒரு ஜனநாயக நாட்டின் நடைமுறையாக இருக்க முடியும். பெண் எனும் சக உயிரை எப்படி மரியாதையாக நடத்துவது என்பதை வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்வதே பாதிக்கப்பட்ட ���ெண்களிடம் கோரும் உண்மையான மன்னிப்பாக இருக்க முடியும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாலினப் பாகுபாடுGender discriminationபாதிக்கப்பட்ட பெண்நம் சமூகம்அரசாங்கங்கள்தலையங்கம்\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nபாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நினைவகம்: கங்கணா யோசனை\n360: பாலினப் பாகுபாட்டு மொழி\nகருத்து மோதலின் ஒரு பகுதியல்ல காலித்தனம்\nஜார்க்கண்ட்: புதிய அரசு...பெரும் சவால்கள்\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nபொது சுகாதாரம் இல்லாமல் பொருளாதாரம் இல்லை\nஒரு புதிய இயல்பை நோக்கி...\nமதுவை எப்படித் தமிழகம் எதிர்கொள்வது\nஐபிஎல் தொடர் அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் உறுதி\nபலாப்பழம் விழுந்து காயமடைந்த கேரள ஆட்டோ ஓட்டுநருக்கு கரோனா பாதிப்பு\n‘பிஎம்-கேர்ஸ்’ நிதிக்கு ரூ.6 லட்சம் நிதி சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம்...\nகார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்ட் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு\nவேலைவாய்ப்புக்காக 4.28 கோடி பேர் பதிவு: அமைச்சர் தகவல்\nவாய்ப்புகளை தவற விடாதீர்கள், பேசுங்கள், பயம் வேண்டாம் மாணவர்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/five-thousand-fine-government-cable-tv", "date_download": "2020-05-25T02:12:23Z", "digest": "sha1:TQIMI6V6ECFPOWOY3ZI22AHHM5LS4MYO", "length": 10906, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "அரசு கேபிள் டிவிக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம்: TDSAT உத்தரவு: இதுவே முதல்முறை... | five thousand fine - Government Cable TV | nakkheeran", "raw_content": "\nஅரசு கேபிள் டிவிக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம்: TDSAT உத்தரவு: இதுவே முதல்முறை...\nமதுரை மாநகராட்சி ஊழல், தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவார்களா அதிகாரிகள் என்ற தலைப்பில் கடந்த மாதம் 11 ம் தேதி சத்தியம் டிவியில் விவாத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அதனால், தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் அன்று இரவே அதனுடைய ஒளிபரப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.\nஇந்த விஷயத்தை சத்தியம் டிவியின் நேயர்கள் 3 பேர் TDSAT எனப்படும் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தில் வழக்காக தொடர்ந்தனர். அதன் பேரில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பொரேஷனுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்தில் அரசு கேபிள் டிவியின் மீது வழக்கு தொடர்ந்த சிங்காரவேல் என்பவருக்கு அந்த தொகையை தரவேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு TDSAT அபராதம் விதித்துள்ளது இதுவே முதல்முறை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇ-பாஸ் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்., செம்மரக்கட்டைகள்... பொறிவைத்து பிடித்த போலீசார்\nமருத்துவர்கள் பாதுகாப்பிற்காகத் தினமும் 15 ஆயிரம் முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள்- தமிழக சுகாதாரத்துறை விளக்கம்\nநெல் மூட்டைகள் மழையில் நனைவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதுயரத்திற்கு விடிவு... மகிழ்ச்சியில் மீனவர்கள்\nமணல் கடத்தலில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள்\nமணல் திருடிய அ.தி.மு.க. பாசறை செயலாளரின் மச்சான்... லாரி, பொக்லின் பிடித்த போலிசுக்கு குவியும் பாராட்டு\nகாலி பிளவர் விலை சர்ர்ர்... 5 ரூபாய்க்கு கூவிக் கூவி விற்பனை\nதிருமணம் முடிந்த கையோடு 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதிகள்\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தால�� ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/08104143/1249934/Chennai-water-problem-test-drive-carrying-drinking.vpf", "date_download": "2020-05-25T00:32:54Z", "digest": "sha1:6IK2OWMLJIU5CNJAQ4QT2VU2GJV6VCIM", "length": 16967, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது || Chennai water problem test drive carrying drinking water has begun", "raw_content": "\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது.\nகுடிநீர் சோதனை ஓட்டம் தொடங்கியது\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது.\nசென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.\nதினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது.\nமேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே கேட் பகுதிக்கு குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ரெயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.\nஇதற்காக குடிநீர் வாரியம், ரெயில்வே துறை, மின்சார வாரியம் சார்பில் இரவு பகலாக நடந்து வந்த வேலைகள் முடிவுக்கு வந்தது.\nபார்சம்பேட்டையில் ரெயில் வேகன்களில் தண்ணீர் பிடிப்பதற்காக 50 குடிநீர் பைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் மகேஸ்வரன், தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.\nசென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிவடைந்துள்ளது. மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை வரை 3½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு இன்று சோதனை செய்யப்பட்டது.\nஇதில் எங்கேயாவது தண்ணீர் கசிகிறதா குழாய்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா\nநாளை மறுதினம் புதன்கிழமை காலையில் சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் பணி தொடங்குகிறது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.\nதினமும் ரெயிலில் 4 முறை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு முறை 25 லட்சம் லிட்டர் குடிநீர் என்று மொத்தம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.\nசென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னை மாநகர பகுதிக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.\nகுடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள் இதுவரை...\nசென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2-வது குடிநீர் ரெயில் இன்று புறப்பட்டது\nசென்னைக்கு குடிநீர் - ஜோலார்பேட்டைக்கு மேலும் ஒரு ரெயில் நாளை வருகிறது\nரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் - அமைச்சர் வேலுமணி\n25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்\nமேலும் குடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என தமிழக மின்சார வாரியம் தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகோவில் யானை தாக்கி பாகன் பல��� -திருப்பரங்குன்றத்தில் சோகம்\nதமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெறவேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு\nகோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் ரூ.55 லட்சத்தில் கண்மாய்கள் தூர்வாரும் பணி\nமானூர் அருகே வேன் மீது மொபட் மோதி விபத்து - சிறுவன் பலி\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nதந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு\nதந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38052/", "date_download": "2020-05-25T02:03:51Z", "digest": "sha1:S5FJGS3RLHRKFN2TN5HJ3Y5KQHAX6HWN", "length": 10239, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கள்வர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள பதவிவிலகுகின்றனர் – ஜே.வி.பி. – GTN", "raw_content": "\nகள்வர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள பதவிவிலகுகின்றனர் – ஜே.வி.பி.\nகள்வர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள பதவிவிலகுகின்றனர் என ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் கள்வர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் ஜனவரி 8 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிரத்தைக் காட்டவில்லை என தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்காக ஜனாதிபதியும் பிரதமரும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் தண்டனை வழங்குவதற்கு முனைப்பு காட்டாது அவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்கச் செய்வத���ல் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்\nTagsJVP resign Srilanka theives கள்வர்கள் ஜே.வி.பி. தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள பதவிவிலகுகின்றனர்\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவாசாகி நோய் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை\nசட்ட மா அதிபர் திணைக்களம் தவறிழைக்கவில்லை – ஜனாதிபதி\nகிளிநொச்சியில் நெல் உலர விடும் தளங்கள் பற்றாக்குறை தொடர்கிறது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுல��்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/cheran/", "date_download": "2020-05-25T02:01:41Z", "digest": "sha1:VWC2TP3RH3FUSE2V33E5RGBIIX4IONEB", "length": 5954, "nlines": 152, "source_domain": "mykollywood.com", "title": "Cheran – www.mykollywood.com", "raw_content": "\n“என்னுடன் அதிக நேரம் செலவிட்டது புருஷோத்தமன் அவர்கள் தான்”…\nஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது. கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில்...\nஇன்னொரு படமும் தயார் – இயக்குநர் சேரன் அதிரடி\nராஜாவுக்குசெக் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்கள் தமிழில் களமிறங்கும் ‘ராஜாவுக்கு செக்’.. ராஜாவுக்கு செக் புதுமாதிரியான எமோஷனல் த்ரில்லர் ; இயக்குநர் சாய் ராஜ்குமார் “ராஜாவுக்கு செக்’ வைக்க சேரன் தான் தேவைப்பட்டார்” ;...\nநடிகை வாணிஸ்ரீ மகன் மரணம்\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\n*ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி*Hi guy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/07/blog-post_11.html", "date_download": "2020-05-25T00:23:52Z", "digest": "sha1:JT4GOSGRU6SQLLVI7LINRPBDCEIPIJ2I", "length": 27557, "nlines": 182, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சிறுகதை -நிரஞ்சன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றி���் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nHome Latest சிறுகதைகள் சிறுகதை -நிரஞ்சன்\nவீட்டுக்கூடத்தில் நடுநாயகமாக வீற்றிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் பல நூறு காட்டெருதுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு குறுகிய நதிப்பரப்பைக் கடந்து கொண்டிருந்தன.\nநீர் சுழித்துக் கொண்டோடும் ஓசை காற்றைக் கிழிக்க திடீரென்று அந்த நீர்க்குகையிலிருந்து ஒரு ராட்சத முதலை மேலெழுந்து ஒரு காட்டெருதின் காலைக் கவ்வியது\nஅந்தக் காட்சியைப் பார்த்து பனி போல் உறைந்திருந்த என்னை ஒரு செல்பேசி அழைப்பு உடைத்தது.\nசெல்பேசி திரையைப் பார்த்த போது \"தனுஜா வைஃப் காலிங்\" என்றது .\nமெல்லிய கடுப்புடன் பேசியை எடுத்து ஹலோ என்றேன்.\n\"இன்னும் கிளம்பலையா. இப்பவே மணி ஆறரை ஆயிடுத்தே\"\n\"சரி. நான் சொன்ன படி க்ரீன் குர்தா, டார்க் ப்ளூ ஜீன்ஸ் போட்டுண்டிருக்கேளா\"\n\"சமத்து. ஒரு ஏழு மணிக்கு மண்டபத்துக்கு வந்திருங்கோ. நானும் என் ஃபிரண்ட்ஸோட 7 மணி வாக்குல அங்கே நேரா வந்துடுவேன்.பாய்\"\nபேசி முடித்த பிறகு அவசர அவசரமாக ஓர் அழைப்புந்தைத் தேர்ந்து அதில் என் இலக்கை நோக்கிப் பயணித்தேன்.\nநல்ல வேளை. வாகன நெரிசல் குறைவாகத் தான் இருந்தது. சொன்ன படி 7 மணிக்கு மண்டபத்துக்கு வந்து சேர்ந்துவிட்டேன்.\nநுழைவாயிலின் மையத்தில் வெண்ணிற பிள்ளையார் அருள் பாலித்துக் கொண்டிருக்க அவரைக் குல தெய்வமாகக் கருதி பக்கவாட்டில் இரு யானைச்சிலைகள் துதிக்கையைத் தூக்கி வணங்கிக் கொண்டிருந்தன.\nஉள்ளே பூந்தொட்டிகள் இலை கூப்பி வரவேற்க நான் பயணித்த வாகனம் வாசலில் வந்து நின்றது.\nஅங்கே வெண்ணிற உடை அணிந்து நின்றிருந்த வரவேற்பாளர் காரின் கதவைத் திறந்து வரவேற்றார்.\nஅவரைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தனுஜாவை அழைத்தேன்.\n\" இங்க பயங்கர டிராஃபிக் பா. ஒரு கால் மணி நேரத்துல வந்திடுவேன்\" என்றாள்.\nஎதிர்பார்த்த பதில் தான். அதனால் கோபம் ஏதும் வரவில்லை.\nச்ச சீக்கிரம் வந்துவிட்டோமே என்று அலுப்பு ஏற்பட மண்டபத்தைச் சுற்றுமுற்றும் பார்த்தேன்.\nமண்டபத்தின் வளாகத்தில் இருந்த திறந்தவெளியில் வெள்ளை உடை அணிந்து ஏராளமானோர் குழுமியிருந்தனர்.\nவட்ட வட்டமாக பல நாற்காலிகள் போடப்பட்டிருந்த��.\nநீல நிற கோட்டணிந்த நாலைந்து துப்புரவுப் பெண்கள் கடந்து சென்றனர்.\nசிலபல சிறுவர் சிறுமியர் பரபரப்பாக குறுக்கும் நெடுக்குமாக ஓடினர்.\nசற்று தள்ளித் தெரிந்த சிறிய உணவுப்பந்தலில் மிரிண்டா, ஸ்ப்ரைட் உள்ளிட்ட குளிர்பானங்களை குவளைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.\nஉடனே ஓடிச்சென்று ஒரு மிரிண்டா வாங்கிக் கொண்டேன்.\nகுடித்தவாறே மேலே பார்த்த போது கருநீலப் போர்வையைப் போர்த்துக் கொண்டிருப்பது போல வானம் காட்சியளித்தது.\nஅதில் மகாராணி போல் பிறைநிலாவும் அவளுக்குச் சேவை செய்யும் தாதியாய் ஒற்றை நட்சத்திரமும் அருகருகே ஒட்டிக்கொண்டிருந்தன.\nஅவற்றின் கீழே இரு தென்னை மரங்கள் காற்றில் ஒசிந்தன.\nஅதன் ஓலைகள் நிமிர்ந்திருக்கும் ஒரு கையின் ஐந்து விரல்கள் போல் விரிந்திருந்தன.\nஅவற்றைப் பார்த்த பிறகு மனதைச் சூழ்ந்திருந்த அலுப்பு கொஞ்சம் விலகியது போலிருந்தது.\nதனுஜா வருவதற்கு கண்டிப்பாக கால் மணி நேரத்திற்கு மேலாகும் என்று உள்ளுணர்வு சொல்லியது.\nஏன் மண்டபத்தைச் சுற்றிப் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் விளைந்த போது எனக்கே வினோதமாக இருந்தது.\nகுடித்த குவளையை குப்பைத்தொட்டியில் கிடத்திய பிறகு கொஞ்ச தூரம் நடந்த போது அந்த ஆச்சர்யத்தைக் கண்டேன்\nஉணவுப்பந்தலின் கீழே பல்வேறு பழங்கள் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் சுழன்று கொண்டிருந்தன.\nஅங்கே நின்றிருந்த பணிப்பெண்ணிடம் \"இது என்னது மா \" என்றேன்.\n\"பிளாஸ்டிக் சார். மேலே இருக்கறது தான் உண்மையான பழம்\" என்றாள்.\nஇயற்கையைப் பிரதியெடுப்பதில் தான் மனிதனுக்கு எத்தனை ஆர்வம் என்று எண்ணிக்கொண்டேன்.\nஅந்தக் கண்ணாடிக் கூண்டின் மேல் தட்டுகளில் ஆப்பிள், பப்பாளி, கிர்ணி, தர்பூசணி, கிரேப்ஸ் ஆகியவை நறுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nஇரண்டு ஆப்பிள் துண்டுகளை வாயில் போட்டுக்கொண்டேன்.\nபழக்கூண்டுகளுக்குப் பக்கத்தில் பான் வெற்றிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.\nஅருகே ஒரு கண்ணாடி கன சதுரத்தில் பாப்கார்ன் நிரம்பியிருந்தது.\nபந்தலுக்கு அப்பால் பந்தியறை தென்பட்டது.\nபந்திக்கு இப்போது செல்ல முடியாது என்பதால் மண்டபத்தின் முகப்பை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.\nமண்டபம் எங்கிலும் விளக்கு மாலைகள் கவிழ்க்கப்பட்ட மலைகள் போல் அசையாமல் நின்றன.\nமுகப்புக்கு வந்த போது இரு தொங்கு விளக்குகள�� உறைந்த அருவி போல பல்வேறு வண்ணங்களில் மாறி மாறி மின்னின.\nமுன்னம் பார்த்த வரவேற்பாளர் வாகனங்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்.\nஅவரிடம் பேசலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது \"சார். காலைல முகூர்த்தம் எப்போ\" என்று அவரே கேட்டார்.\nஅவர் முகம் திருப்பி தன் பணிகளில் மூழ்கத் தொடங்கினார்.\nஅவரிடம் தொடர்ந்து என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்த போது தற்செயலாக அவர் இடுப்பில் சுற்றியிருந்த ஒரு பிரத்யேக துண்டைக் கவனித்தேன்.\n\"அண்ணா. உங்க இடுப்புல கட்டியிருக்கீங்களே. அதென்னது\" என்றேன்.\n\"இதுவா. இதுக்குப் பேரு கமார் பாந்த். போலீஸு, மிலிட்டரிக்கெல்லாம் இத கொடுப்பாங்க \" என்றார்.\n\"ஓஹோ. சூப்பர்\" என்றபடி நகர்ந்தேன்.\nநிறைய பேச வேண்டும் என்று எண்ணி சரியாகப் பேசாமல் சட்டென்று பின் வாங்கியது எனக்கே ஏமாற்றமாகத் தான் இருந்தது.\nஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் மண்டப கதவுகளை நோக்கி அடியெடுத்து வைத்த போது தான் அவ்விடத்தில் பெண்கள் இருப்பதையே கவனித்தேன்.\nஇருப்பினும் மங்கையரைக் கவனிப்பதை விட மண்டபத்தைக் கவனிப்பதிலேயே என் கண்கள் குறியாய் இருந்தன.\nஎனக்கே அது வியப்பாக இருந்தது.\nதொடர்ந்து முன்னேறினேன். செவ்வகத் தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த கற்கண்டுகளை எடுத்து மென்றேன்.\nநான் கற்கண்டு தின்றதாலோ என்னவோ புடவை அணிந்த ரோஜாக்கள் என் மேல் பன்னீர் தெளிக்காமல் புறக்கணித்தன.\nஆனாலும் நான் கண்டுகொள்ளாமல். மண்டபச் சுற்றுலாவைத் தொடர்ந்தேன்.\nகதவுகளுக்கருகே கால் மேல் கால் போட்டு சீரடி சாய் பாபா புன்னகை தவழ அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.\nகொப்பளிக்கும் ஆர்வத்தோடும் குழந்தை குதூகலத்தோடும் உள்ளே நுழைந்ததும் எஜமானனைக் கண்டவுடன் பாய்ந்தோடி வந்து கொஞ்சம் நாயைப் போல் குளிர்சாதனக்காற்று முகத்தைக் கட்டிப்பிடித்து கொஞ்சி முத்தமிட்டு கண நேரத்தில் கடந்து சென்றது.\nகடைசி வரிசையில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டேன்.\nமனதார தனுஜாவுக்கு நன்றி சொன்னேன். அவள் சீக்கிரம் வந்துவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டேன்.\nஅவள் வருவதற்குள் என் சுற்றுப்பயணத்தை முடித்து விட வேண்டுமென்று தீர்மானித்தேன்.\nஇடது புறம் நோக்கிய போது ஓர் இசைக்குழுவின் கச்சேரி நிகழ்ந்து கொண்டிருந்தது.\nஇசைமேடையின் அருகிலேயே கழிவற��� இருந்த போது இசைக்கலைஞர்களை நினைத்து பரிதாபப்பட்டேன்.\n\"புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது\" என்ற பாடலை இருவர் சுதி சேராமல் பாடிக் கொண்டிருந்தனர்.\nபின்னால் இருந்த புகைப்படத்தில் இளையராஜா ஏன் சிரிக்கவில்லை என்று அப்போது தான் புரிந்தது.\nஅப்பாடலில் கரைந்தவாறே கூரையின் கீழிருந்த இரு திரைகளில் மணமக்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது தனுஜா தன் நண்பர் குழாத்தோடு வந்து சேர்ந்தாள்.\n\"சாரி பா. ரொம்ப டிராஃபிக். அதான் லேட்டாயிடுத்து\".\nஅவள் தன் நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.\nஅதில் கிருஷ்ணா என்பவன் மட்டும் என்னிடம் வந்து பேசினான்.\n\"ஹாய் ப்ரோ. எப்படி இருக்கீங்க\nநான் என் பணி நிறுவனத்தின் பேர் சொன்னேன்.\n\" நீங்கள் தமிழா\" என்று கேட்டேன்.\n\"இல்ல. தெலுகு. ஆனா கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுவேன். ஒரு தமிழ் பொண்ணைத் தான் கட்டிக்கிட்டேன்\"\n\" ப்ரோ. எனக்கும் இங்கே தான் கல்யாணம் நடந்தது. ஆனா பாருங்க எனக்கே இந்த மண்டபத்துக்கு வர வழி தெரியல\" என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தான்.\nகல்யாணம் ஆன பிறகு ஒரு \"வழி\"யும் தெரியாதுபோலும் என்று எண்ணிக்கொண்டேன்.\nபிறகு மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல மேடையேறிய போது எங்களுக்கு முன்னால் நின்ற ஒரு வெள்ளைக்காரருக்கு நம்மவர் ஒருத்தர் பொன்னாடை அணிவித்து படம் பிடித்துக் கொண்டார்.\nநான் சுற்றுலா வந்தது தப்பே இல்லை என்று தெளிந்து கொண்டேன்.\nமேடையிலிருந்து கீழே இறங்கிய போது ஜூம் ச ஜூம் சா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ற பின்னணி இசையோடு மாசி மாசம் ஆளான பொண்ணு என்ற பாடலைப் இசைக்குழுவினர் பாடினர்.\nவந்ததிலிருந்து இந்த நிமிடம் வரை மண்டபத்தினுள் ஏற்பட்ட அனுபவங்கள் வெகு சுவாரஸ்யமாய் அமைந்திருந்தன.\nநேரம் கொல்வதற்காக ஆர்வமே இல்லாமல் செய்யத் தொடங்கிய ஒரு விஷயம் இப்படி மிகுந்த ஆர்வத்துக்குரியதாய் மாறியிருந்தது நம்புவதற்குக் கடினமானதாய் இருந்தது.\nபின்னர் நண்பர்களோடு தாமி எடுத்து முடித்துப் பந்திக்குச் சென்று சாப்பிட்டோம்.\nசாப்பிட்டு முடித்த பின் சிறிது நேரத்தில் தனுஜாவின் நண்பர் ஒருவர் காரிலேயே வீட்டுக்குக் கிளம்பினோம்.\nபின் இருக்கையில் அமர்ந்திருந்த போது திவ்யா என் தோளில் புதைந்து கொண்டு பேசத்தொடங்கினாள்.\n\"சாரி. என் நண்பர்களோட பேசிண்டே இருந்தேன். உங்கள சரியா கவனிக்கவேயில்ல\" என்றாள்.\n\"ம்ம்.. பரவாயில்ல மா. இதுல என்ன இருக்கு\" என்றேன்.\n\" நான் சொன்ன மாதிரியே டிரஸ் பண்ணிண்டு வந்ததுக்கு\nதாங்க்ஸ்\" என்று சொல்லி முத்தமிட்டாள்.\n\"என் மேல கோபம் ஒன்னும் இல்லயே\"\n\"ஏன் சரியாவே பேச மாட்டேங்கறேள்\"\n\"இல்ல. உங்க மனசுல என் மேல இன்னும் கோபமிருக்கு\"\n\"நான் நம்ப மாட்டேன். வந்ததுல இருந்தே பாக்கறேன். நீங்க டல்லாவே இருக்கேள். உங்க மனசுக்குள்ள ஏதோ வச்சிண்டிருக்கேள். என்னன்னு சொல்லுங்கோ\"\n\"சீச்சீ. அதெல்லாம் ஒன்னும் இல்லங்கறேன்ல\"\n\"ஒன்னுல்ல. அடுத்து உன்னோட எந்த ஃபிரெண்டுக்கு கல்யாணம் வருதுன்னு சொல்றியா. அதுக்கும் இன்னிக்கு மாதிரி நான் முதல்லயே போயிடறேன், நீ உன் ஃபிரண்ட்ஸோட மெதுவா வந்தா போதும்\" என்றேன்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/thushapan-19-10-21019/", "date_download": "2020-05-25T01:30:18Z", "digest": "sha1:YXRFABCCGAMLZPNPJOVRRA6LYVQYA6KU", "length": 12308, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "செயற்கை கை கண்டுபிடித்த சாதனையான் துஷாபனுடன் நில நிமிடங்கள் | vanakkamlondon", "raw_content": "\nசெயற்கை கை கண்டுபிடித்த சாதனையான் துஷாபனுடன் நில நிமிடங்கள்\nசெயற்கை கை கண்டுபிடித்த சாதனையான் துஷாபனுடன் நில நிமிடங்கள்\nதுஷாபன் பத்மநாதன் போருக்குள் பிறந்து வளர்ந்தவர். போருக்குள் கல்வி கற்று தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறார். போரால் கைகளை இழந்த மக்களுக்காக செயற்கை கையினை உருவாக்கி பலரதும் பாராட்டை பெற்றுள்ள துசிபரன், ஈழத்தின், வன்னி நிலத்தின் நம்பிக்கை நட்சத்திரம். வளர்ந்து வரும் சாதனையாளன் வணக்கம் லண்டனுடன் பகிர்ந்து கொண்ட சில நிமிட நேர்காணல்.\nஉங்கள் குடும்பப் பின்னணி குறித்து கூறுங்கள்\nசொந்த இடம் மல்லாவி. அப்பா ஆசிரியர் ,அம்மா வீட்டுப்பணி 3சகோதரிகள்.\nபோர்ச்சூழலில் உங்கள் கல்வி கற்கும் வாய்ப்புக்கள் சூழல்கள் எவ்வாறு அமைந்தன\nபோர்ச்சூழல் காரணமாக பல பாடசாலைகளில் கல்வி கற்றிருக்கின்றோம் குறிப்பிட்ட காலம்வரை பாடசாலை செல்லக்கூடியமாதிரியே இருந்தது. ஆரம்பத்தில் இடப்பெயர்வுகளுடனும் பாடசாலைகள் இயங்கக்கூடியவாறே ஒழுங்கமைக்கப்��ட்டிருந்தன. மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்து பின்னர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் பின்னர் உடையார்கட்டு மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றேன் . பின்னர் வலயம் 4 அகதிகள் முகாமில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் கல்வியை தொடர்ந்தோம். அதன்பின் யாழ் பரியோவான் கல்லூரியிலும் பின்னர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றேன்.\nஉங்கள் கண்டுபிடிப்பு குறித்து கூறுங்கள்\nகைகளை இழந்த மாற்றுவலுவுள்ளோருக்கான இயங்கக்கூடிய வகையில் செயற்கை கை. மேற்படி உருவாக்கத்திற்கான முயற்சி உயர்தர பரீட்சை முடிவடைந்த காலத்தில் இருந்து தொடங்கி பலகால முயற்சியின் பின் பலரின் உதவியுடனும் ஆதரவுடனும் தற்போது முழுமையாக வெற்றி பெற்றது.மேற்படி செயற்கை கையானது ஏற்கனவே அபிவிருத்தி அடைந்த பல நாடுகளில் உபயோகத்தில் இருந்தாலும் அதனை கொள்வனவு செய்வதற்கான செலவு போரால் பாதிக்கப்பட்டு மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு சாத்தியமற்றதாகவே உள்ளது. அதனால் மேற்படி உருவாக்கத்தை வேறு பிரதியீடுகளின் மூலம் குறைந்த செலவில் உருவாக்குவதற்கான முயற்சியே மேற்கொள்ளபட்டு பரிசோதிக்கப்பட்டு வெற்றி பெற்றது.\nஇந்த கண்டுபிடிப்புக்கு உங்களைத் தூண்டியது எது அல்லது உங்கள் கண்டுபிடிப்பின் பின்னணி என்ன\nமேற்படி உருவாக்கத்திற்கு எமது சமூகத்தில் உள்ள போர்காலத்தில் அங்கங்களை இழந்தவர்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களை நேரில் கண்டவர்களில் நானும் ஒருவன் அதுவே இவ்வாக்க முயற்சிக்கு முக்கிய காரணமும் ஆகும்.\nஉங்களின் எதிர்கால கனவு என்ன எதிர்காலத் திட்டங்கள் என்ன\nமேற்படி செயற்கை கையின் இயங்கும் மாதிரியை சாதாரண அங்கவீனர்கள் உபயோகிக்கக் கூடிய வகையில் உற்பத்தி செய்து வழங்கும் போதே மேற்படி உருவாக்கம் முழுமைபெறும். அதன்படி இவ் உருவாக்கத்தினை எமது சமூகத்தில் உள்ள சாதாரண மக்கள் உபயோகிக்கக் கூடிய வகையில் உருவாக்கி வழங்குவதே எனது அடுத்த நோக்கமாகும்.\nநேர்காணல் – வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்\nPosted in சில நிமிட நேர்காணல்Tagged கண்டுபிடிப்பு, சாதனை, செயற்கை கை, துசாபன் பத்மநாதன், மல்லாவி, வன்னி\nநூலகத்தை எரித்துவிட்டு பார்த்துக் கொண்டிருந்தது சிங்கள காவல்துறை – சீ.வி.கே சிவஞானம் உடன் சில ந���மிடங்கள்\nபுகலிடச் சூழலில் தமிழர்கள் முகங்கொடுக்கவேண்டிய முக்கியமான விடையங்களை தொகுத்திருந்தோம் | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 3)\nசினம்கொள் தமிழ் சினிமாவில் தனித்துவமாயிருக்கும்\nநான் அரசியலை விட்டு விலக தயார்; ஸ்டாலின் அறிவிப்பு\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்..\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amrithavarshini.proboards.com/thread/1159/", "date_download": "2020-05-25T01:09:23Z", "digest": "sha1:M2SZHW7EROWNSPRTV47K2AKCAYFOQJX7", "length": 9448, "nlines": 179, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "சின்ன பையன் ஒருவன் – இசைஞானி இளையராஜா | Amritha Varshini", "raw_content": "\nசின்ன பையன் ஒருவன் – இசைஞானி இளையராஜா\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nசின்ன பையன் ஒருவன் – இசைஞானி இளையராஜா\nசின்ன பையன் ஒருவன் – இசைஞானி இளையராஜா Dec 27, 2015 7:06:07 GMT 5.5\nசின்ன பையன் ஒருவன் – இசைஞானி இளையராஜா\nசின்ன பையன் ஒருவன் செய்த செயல் என்னைக் கலக்கிடுதே\nஅதை எண்ணத் தொடங்கி விட்டால் என் பிறப்பு ஏன் என்று தோன்றிடுதே\nமுன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே\nஇன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே\nஅன்றொரு நாள் மரண பய சோதனையில்\nகொன்று விட்டான் தான் என்னும் தன்னை விசாரணையில்\nகட்டிய ஆடைகள் சாதி குலத்தையும் தொட்டவிழ்த்தான்\nஒட்டி வளர்ந்த தலை முடி தன்னை மொட்டையிட்டான்\nதிண்ணை தெருக்களிலே தங்கி கொண்டான் கைகளைப் போர்த்திக்கொண்டான்\nஉண்ணக் கிடைக்கையிலே உண்டு விட்டு உடம்பில் துடைத்துக் கொண்டான்\nபூதமும் போகாத பாதாள லிங்கத்துள் போயமர்ந்தான்\nஒரு மாதம் வருடமற்று மனமற்று தவத்தில் ஆழ்ந்துவிட்டான்\nபூரானும் பூச்சியும் ஊர்ந்ததம்மா இளம் தேகத்திலே\nபுற்றுக்கறையான் அரித்ததம்மா பல பாகத்திலே நவ முனி யோகத்திலே\nசேஷாத்ரி ஸ்வாமிகள் காப்பாற்ற நாம் செய்த புண்ணியம் என்றாச்சு\nஆசா பாசத்துள் அ��்லாடும் நமக்காசான் கிடைத்தான் நன்றாச்சு\nபுற்றோடு புற்றாக போயிருந்தால் மனம் விற்றுப் போனவற்க்கு மருந்துண்டோ\nமுற்றும் அறிந்து முனிவனானவன் இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ\nமாங்கிளையில் தூங்கி வாழ்ந்த மனிதர்கள் மண்ணில் உண்டோ\nபூங்குழவி கொட்டி கால்கள் வீங்கத்தாங்கி கொண்டாருண்டோ\nத்யானித்திருப்பான் சோரூட்டிப் போவார்கள் தெரியாது\nநாலு நாள் ஆனாலும் வாயை விட்டு சோறு இறங்காது\nசிறு முனிக்கு மக்கள் கூடுவார் சிலருக்கு பொறுக்காது\nஉடலை மாய்த்திடப் போனானே விடவில்லை ஈசனும் விதியா அது\nஉடம்போடு வாழ்ந்தாலும் உடம்பின்றி வாழ்ந்தவன் குரு ரமணன்\nஉடம்பின்றி ஆன்மாவாய் உடன்வந்து உறைபவன் குரு ரமணன்\nபுற்று நோயகற்ற கீறினாலும், அவன் தேகத்தில் இல்லை\nமுற்றும் தேக வாழ்வு முடிந்தாலும் அவன் தேகி இல்லை\nஒளி வெள்ளமாய் மலை உச்சியில் கலந்து விட்டான் ரமணன்\nகலியுகத்தில் கலி ஒழிப்போன் அவனே குரு ரமணன்\nசின்ன பையன் ஒருவன் உலகத்தை சின்னதாய் ஆக்கிவிட்டான்\nஇந்த சின்ன உலகினையும் அன்பு கொண்டு தன்னோடிணைத்துக் கொண்டான்\nமுன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே\nஇன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே\nசின்ன பையன் ஒருவன் செய்த செயல் என்னைக் கலக்கிடுதே\nஅதை எண்ணத் தொடங்கி விட்டால் என் பிறப்பு ஏன் என்று தோன்றிடுதே\nசின்ன பையன் ஒருவன் – இசைஞானி இளையராஜா Aug 11, 2016 13:39:36 GMT 5.5\nரமண பக்தி நம்மைப் பரவசப்படுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/lakshmi-ramakrishnan-boiled-over-jayasri-issue/c76339-w2906-cid576949-s11039.htm", "date_download": "2020-05-25T01:00:15Z", "digest": "sha1:XL3CH5WYRQDV4L5BDXXVT7D5IHZJ5TLS", "length": 4735, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "ஜெயஸ்ரீ விவகாரத்தில் கொதித்தெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!", "raw_content": "\nஜெயஸ்ரீ விவகாரத்தில் கொதித்தெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி மபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, மாணவி ஜெயஸ்ரீ வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள், திர��யுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வீடியோ மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில், ''நேற்று தான் எனக்கு சிறுமி ஜெயஸ்ரீ பற்றிய விஷயங்கள் தெரிய வந்தது. அந்த குழந்தையோட வீடியோவில் அப்பா எங்கனு கேட்கும். அதுக்கு பிறகு என்னால அந்த வீடியோவை பார்க்க முடியவில்லை. முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கார். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். உடனடியாக அவங்களுக்கு தண்டனை கொடுக்கணும்.\nஒவ்வொரு ஆணும் பெண் அனுபவிக்கிற பிரசவ வேதனையை பார்க்கணும். அப்போ உங்களுக்கு புரியும். அப்போதா பெண்களை கொடுமைப்படுத்துறதும் பெண் குழந்தைகளை abuse பண்றதும் நிக்கும். தண்டனைகள் மட்டும் பத்தாது'' என்றார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/dr-simon-family-photo-goes-viral-in-social-media-q94isk", "date_download": "2020-05-25T03:13:30Z", "digest": "sha1:V4NAPWDUDPXNQU43UKTC7GWXNQKFSM43", "length": 13242, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளியானது..உயிரிழந்த மருத்துவரின் \"அழகிய குடும்ப புகைப்படம்\"..! இவருக்கா இப்படி ஒரு நிலைமை என புலம்பும் மக்கள் | dr simon family photo goes viral in social media", "raw_content": "\nவெளியானது..உயிரிழந்த மருத்துவரின் \"அழகிய குடும்ப புகைப்படம்\".. இவருக்கா இப்படி ஒரு நிலைமை என புலம்பும் மக்கள்\nகீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான சைமன் என்பருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nவெளியானது..உயிரிழந்த மருத்துவரின் \"அழகிய குடும்ப புகைப்படம்\".. இவருக்கா இப்படி ஒரு நிலைமை என புலம்பும் மக்கள்\nகொரொனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததும்,அதன் பிறகு பல்வேறு கட்ட இன்னல்களை தாண்டி ஒரு வழியாக அவருடைய நண்பரே அடக்கம் செய்த செய்தியும் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இந்த நிலையில் உயிரிழந்த மருத்துவர் சைமன் அவருடைய குடும்பத்தினருடன�� எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது\nகீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான சைமன் என்பருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஏற்கனவே சிறுநீரக கோளாராறு காரணமாக டையாலிஸ் சிகிச்சையில் இருந்த அவர், கொரோனாவின் தாக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது. ஊழியர் காயமடைந்தார்.இச்சம்பவம் மருத்துவர்களையும் செவிலியர்களையும் மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.\nஇந்நிலையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த 20 பேர் மீது காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தால், ஊரடங்கு உத்தரவு மீறல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்துள்ளனர்.\nஇந்த நிலையில், மருத்துவர் சைமன் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் தேவாலயத்திற்கு முன் நின்று எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஆசையாய், ஆனந்தமாய் இருப்பது உணர முடிகிறது. அவர் நலமுடன் இருக்கும் போது, சென்ற இடங்களில் எல்லாம் ஒரு மருத்துவராய் அவருக்கு கிடைத்த மரியாதை, அவரிடம் சிகிச்சை பெற்று குணமானவர்கள் என எத்தனையோ பேர் நன்மை அடைந்து உள்ளனர்.\nஆனால் கொரோனா பாதித்து உயிரிழந்த மருத்துவர் சைமனின் இறுதி சடங்கு கூட செய்ய முடியாமலும், சடலத்தை புதைக்க கூட முடியாமலும் போன சம்பவம் நினைத்து பார்க்கும் போது பெரும் துயரத்தை கொடுக்கிறது. இந்த ஒரு நிலையில், மருத்துவர் சைமனின் குடும்ப புகைப்படத்தை பார்ப்பவர்கள் எல்லாம், அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இறந்த பின் யாராக இருந்தாலும்.. அவர் மருத்துவராக இருந்தாலும்.. கொரோனாவால் உயிரிழப்பு என்றால்.. இதுதான் நிலைமையோ சிந்திக்க வைக்கிறது.\nஜோமேட்டோ ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடி முடிவு எடுத்த நிறுவனம்..\nபார்ப்போரை வியக்கவைக்கும் பால்காரர் கையாண்ட புதிய உத்தி..\nசொந்த செலவில் மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்..\nசித்த மருத்துவர் இல்லை போலி மருத்துவர்.. பொய் தகவல் பரப்பிய தணிகாச்சலம் மீது எகிறும் குற்றச்சாட்டுகள்..\n கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..\nபிரபலமாகும் \"மருத்துவ குளியல் பொடி\".. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/26051740/Vijay-Hazare-Cup-Cricket-Tamil-Nadu-beat-the-Services.vpf", "date_download": "2020-05-25T01:44:48Z", "digest": "sha1:UF2FP6V3DMSCIUYOZM5K7CPNEEGMKWUF", "length": 10142, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Hazare Cup Cricket: Tamil Nadu beat the Services team || விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: சர்வீசஸ் அணியை பந்தாடியது தமிழகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதி���ம் : 9962278888\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: சர்வீசஸ் அணியை பந்தாடியது தமிழகம் + \"||\" + Vijay Hazare Cup Cricket: Tamil Nadu beat the Services team\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: சர்வீசஸ் அணியை பந்தாடியது தமிழகம்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் 212 ரன்கள் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை தமிழக அணி வீழ்த்தியது.\nபதிவு: செப்டம்பர் 26, 2019 05:17 AM\nவிஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 22 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தமிழக அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை தோற்கடித்த தமிழக அணி நேற்று சர்வீசசை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த சர்வீசஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇதன்டி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 95 ரன்களும் (91 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹரிநிஷாந்த் 73 ரன்களும் (71 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), முகமது 36 ரன்களும் (15 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய சர்வீசஸ் அணி, தமிழக வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19.1 ஓவர்களில் 82 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தமிழக அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. வேகப்பந்து வீச்சாளர் கே.விக்னேஷ் 5 விக்கெட்டுகளும், முகமது 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.\n‘ஏ’ பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் மும்பை அணிக்குரிய 2-வது லீக் ஆட்டமும் (ஜார்கண்ட் அணிக்கு எதிரான) மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிக்கும் தலா 2 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதே போல் கேரளா-சத்தீஷ்கார், ஐதராபாத்-கோவா அணிகள் இடையிலான ஆட்டமும் மோசமான வானிலையால் ரத்தானது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. கிரிக்கெட் களத்தில் வீரர்கள், நடுவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஐ.சி.சி.\n2. ஐ.சி.சி.க்கு, ஷகிப் அல்-ஹசன் கோரிக்கை\n3. ஊரடங்கு முடிந்ததும் உடல்தகுதி சோதனைக்கு செல்வேன்: ரோகித் சர்மா சொல்கிறார்\n4. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு\n5. 20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை: மார்க் டெய்லர் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/12/26/book-launch-of-healing-hands-a-biography-of-prof-r-venkataswami/", "date_download": "2020-05-25T02:06:43Z", "digest": "sha1:JTCA46VEDRPB4KX7BPPAQ6AJA3R3YNBV", "length": 21580, "nlines": 65, "source_domain": "jackiecinemas.com", "title": "Book launch of \"Healing Hands\" a biography of Prof. R. Venkataswami | Jackiecinemas", "raw_content": "\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. 'இப்போதைக்கு குறும்படம்' என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்... இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், \"'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்\" என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்.... \"ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடு��்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்\" என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் \"இந்தப் பயணம் தொடரும்\" என்றார்.\nதளபதி விஜயின் \"குட்டி ஸ்டோரி\" பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nநடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருது\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nசமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப்...\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்…. “ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் “இந்தப் பயணம் தொடரும்” என்றார்.\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும்...\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக…\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Santi-Parva-Section-07.html", "date_download": "2020-05-25T01:58:20Z", "digest": "sha1:YCJBTSK23P67OO3LVFTUTURRRFWDN4YB", "length": 51667, "nlines": 118, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காட்டுக்குச் செல்லப்போகிறேன்! - சாந்திபர்வம் பகுதி – 07", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 07\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 07)\nபதிவின் சுருக்கம் : உறவினர்களின் அழிவை எண்ணி மனம்வருந்திய யுதிஷ்டிரன்; தந்தையும், தாயும் என்ன நினைப்பில் துன்பப்பட்டுப் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்பதைச் சொல்வது; அப்படிப்பட்ட பிள்ளைகளைக் கொன்றதால் அவர்களின் பெற்றோர் கைவிடப்பட்டு அவல நிலையை அடைந்ததைச் சொல்வது; இந்தப் பாங்களுக்குத் தானே காரணமென்பதால் காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"அற ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன் கலங்கிய இதயத்துடன், சோகத்தில் எரிந்து, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்காகத் துயருறத் தொடங்கினான்.(1) மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அவன், அர்ஜுனனிடம், \"ஓ அர்ஜுனா, நாம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்திருந்தாலும், நம் உறவினர்களை இழந்த இந்தப் பரிதாப நிலையை அடைந்திருக்கமாட்டோம்.(2,3) நம் எதிரிகளான குருக்கள் செழிப்பையீட்டியிருக்கும் அதே வேளையில் நாம் நம் வாழ்வின் பொருட்கள் அனைத்தையும் இழந்திருக்கிறோம். {நம்மை நாமே கொன்று} தற்கொலை செய்து கொண்ட குற்றம் நமதாயிருக்கும்போது அறத்தின் எக்கனிகள் நமதாயிருக்கக்கூடும்[1] அர்ஜுனா, நாம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்திருந்தாலும், நம் உறவினர்களை இழந்த இந்தப் பரிதாப நிலையை அடைந்திருக்கமாட்டோம்.(2,3) நம் எதிரிகளான குருக்கள் செழிப்பையீட்டியிருக்கும் அதே வேளையில் நாம் நம் வாழ்வின் பொருட்கள் அனைத்தையும் இழந்திருக்கிறோம். {நம்மை நாமே கொன்று} தற்கொலை செய்து கொண்ட குற்றம் நமதாயிருக்கும்போது அறத்தின் எக்கனிகள் நமதாயிருக்கக்கூடும்[1](4) இந்தப் பேரிடரில் நாம் மூழ்கியிருப்பதால், க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ, வலிமை மற்றும் வீரத்திற்கு ஐயோ.(5)\n[1] \"நம் எதிரிகளான குருக்கள் அனைவரும் போரில் வீழ்ந்து சொர்க்கத்திற்குச் சென்றுவிட்ட அதே வேளையில் நாம் நம் பங்காகத் துயரையே அடைந்திருக்கிறோம்\" என்று இங்கே பொருள்படும் எனக் கங்குலி விளக்குகிறார்.\nமன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, தூய்மை, காட்டில் வாழும் துறவியரால் நோற்கப்படும் துறவு, பணிவு, தீங்கிழையாமை, அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மைநிறைந்த பேச்சு ஆகியனவே அருளப்பட்டவையாகும் {அறங்களாகும்}.(6) எனினும் நாம், செருக்காலும், ஆணவத்தாலும் நிறைந்து, பேராசை மற்றும் மடமையின் மூலமும், அரசுரிமையின் இனிமைகளை அனுபவிக்கும் விருப்பத்தினாலும் இந்த அவலநிலையில் விழுந்துவிட்டும்.(7) உலகின் அரசுரிமையை அடைய விரும்பிய நம் உறவினர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதை நாம் கண்டது, மூவுலகங்களின் அரசுரிமையைக் கொடுத்தாலும் எவனாலும் நம்மை மகிழ்விக்க முடியாது என்ற அளவுக்குத் துயரமானதாகும்.(8) ஐயோ, பூமியின் நிமித்தமாக, நம்மால் கொல்லத்தகாத பூமியின் தலைவர்களைக் கொன்று, நண்பர்களை இழந்து, வாழ்வின் நோக்கத்தை இழந்து இருப்பின் சுமையை நாம் சுமந்து கொண்டிருக்��ிறோம்.(9) இறைச்சித்துண்டிற்காகச் சண்டையிடும் நாய்க்கூட்டத்துக்கு நேர்வது போன்று நம்மை இந்தப் பேரழிவு மூழ்கடித்தது. அந்த இறைச்சித் துண்டு இனியும் நமது விருப்பத்திற்குரியதல்ல. மறுபுறம், அதை வீசியெறிந்துவிடலாம்.(10)\nமொத்த உலகத்திற்காகவோ, தங்கமலைகளுக்காகவோ, இந்த உலகத்தில் உள்ள குதிரைகள் மற்றும் பசுக்கள் அனைத்தின் நிமித்தமாகவோ கூட இப்போது கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடாது.(11) பொறாமையில் நிறைந்தவர்களும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பேராவல் கொண்டவர்களும், கோபம் மற்றும் இன்பத்திற்கு வசப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும், மரணமெனும் நெடுஞ்சாலையில் நடந்து, யமலோகத்தை அடைந்துவிட்டனர்.(12) தவம், பிரம்மச்சரியம், உண்மை, துறவு ஆகியவற்றைப் பயிலும் தந்தைமார், அனைத்து வகையான செழிப்புடன் கூடிய மகன்களை அடைய விரும்புகின்றனர்.(13) அதேபோலவே, உண்ணாநோன்புகள், வேள்விகள், விரதங்கள், புனிதச் சடங்குகள், மங்கல காரியங்கள் ஆகியவற்றின் மூலம் தாய்மாரும் கருத்தரிக்கின்றனர். பிறகு அவர்கள் அந்தக் கருவைப் பத்து மாதங்கள் சுமக்கின்றனர்.(14) கனியின் எதிர்பார்பார்ப்பில் பேரிடரில் தங்கள் காலத்தைக் கடத்தும் அவர்கள், தங்களுக்குள், \"இந்தக் கருவை பாதுகாப்பாக ஈன்றெடுப்போமா பிறப்புக்குப் பிறகு இவை வாழுமா பிறப்புக்குப் பிறகு இவை வாழுமா வலிமையில் வளர்ந்து இவர்கள் பூமியில் மரியாதைக்குரியவர்களாக இருப்பார்களா வலிமையில் வளர்ந்து இவர்கள் பூமியில் மரியாதைக்குரியவர்களாக இருப்பார்களா இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் இவர்களால் நமக்கு இன்பத்தை அளிக்க முடியுமா இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் இவர்களால் நமக்கு இன்பத்தை அளிக்க முடியுமா\" என்று கேட்டுக் கொள்கின்றனர்.(15)\n{அப்படிப்பட்ட அந்தப் பெற்றோர்}, ஐயோ, வயதால் இளைமை நிரம்பியவர்களும், காது குண்டலங்களுடன் பிரகாசமாக இருந்தவர்களுமான தங்கள் மகன்கள் கொல்லப்பட்டு, தங்கள் எதிர்பார்ப்புகள் கனியற்றுப் போன அவர்கள் {இப்போது} கைவிடப்பட்ட நிலையை அடைந்திருக்கின்றனர்.(16) இவ்வுலகத்தில் இன்பத்தை அனுபவிக்காமல், தங்கள் தந்தைமாருக்கும், தேவர்களுக்கும் தாங்கள் பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் {அந்தப் பிள்ளைகள்} யமலோகம் சென்றுவிட்டனர்.(17) ஐயோ, ஓ தாயே, அந்த மன்��ர்களின் வலிமை மற்றும் செல்வத்தின் கனிகளை அறுவடை செய்ய அவர்களின் பெற்றோர் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்[2].(18) அவர்கள் எப்போதும் பொறாமை நிறைந்தவர்களாகவும், உலகப் பொருட்களில் பேராவல் கொண்டவர்களாகவும், கோபம் மற்றும் இன்பத்தின் வசப்பட்டவர்களாகவும் இருந்தனர். இதன் காரணமாக அவர்களால் வெற்றியின் கனிகளை எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் அனுபவிக்க முடியாமல் போனது.(19) (இந்தப் போரில்) பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களில் வீழ்ந்து தொலைந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவரும், அவர்களது அந்தச் செயலால் அருள் உலகங்களை அடைந்திருக்கூடும் என்று நான் நினைக்கிறேன்[3].(20)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"அம்மா இவர்களுடைய தாய்தந்தைகள் பிறந்த குழங்தை வடிவமுடைய இவர்கள் விஷயத்தில் எப்பொழுது ஜாதகர்மத்தைச் செய்தார்களோ அப்பொழுதே இந்த அரசர்கள் கொல்லப்பட்டவர்களானர்கள்\" என்றிருக்கிறது.\n[3] \"இங்கே யுதிஷ்டிரன் இதையே சொல்ல விழைகிறான்: \"இந்தப் போரில் கொல்லப்பட்ட போர்வீரர்கள் அனைவரும் அழிவை அடைந்து சொர்க்கத்தை அடையாமல் இருக்கிறார்கள்; உண்மையில், சொர்க்கம் அவர்களுடையதாய் இருந்திருந்தால், சாத்திரங்களின் விதிப்படி கொலை செய்தவர்களும் சொர்க்கத்தையே அடைவார்கள். எனினும், கோபத்தின் வசப்பட்டு இத்தகு தீய செயல்களைச் செய்த மனிதர்கள் இதற்கு மேலும் அருள் உலகங்களை அடைவது சாத்தியமற்றது\". இவ்வாறே யுதிஷ்டிரன் சொல்ல வருவதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉலகத்தின் அழிவுக்குக் காரணமாக நாம் கருதப்படுகிறோம். எனினும், உண்மையில் இந்தக் குற்றம் திருதராஷ்டிரரின் மகன்களின் மீதே சுமத்தப்பட வேண்டும்.(21) துரியோதனன் எப்போதும் தன் இதயத்தை வஞ்சனையிலேயே நிலைக்கச் செய்திருந்தான். எப்போதும் கெடுநோக்கை வளர்த்த அவன் {துரியோதனன்}, வஞ்சனைக்கே அடிமையாக இருந்தான். நாம் அவனுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காமல் இருந்த போதும், அவன் நம்மிடம் பொய் நடத்தையுடனே நடந்து கொண்டான்.(22) நாமும் நமது நோக்கை அடையவில்லை, அவர்களும் அவர்களுடைய நோக்கை அடையவில்லை. நாமும் அவர்களை வெல்லவில்லை, அவர்களும் நம்மை வெல்லவில்லை. தார்தராஷ்டிரர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கவில்லை, பெண்களையும், இசையையும் அனுபவிக்கவில்லை.(23) அவர்கள், த��்கள் மந்திரிகள், நண்பர்கள் மற்றும் சாத்திரங்களைக் கற்றோரின் ஆலோசனைகளைக் கேட்கவில்லை. உண்மையில், அவர்களால், தங்கள் விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், நன்கு நிறைக்கப்பட்ட கருவூலத்தையும், பரந்த ஆட்சிப் பகுதிகளையும் அனுபவிக்க முடியவில்லை.(24) தங்கள் வெறுப்பால் நம்மை எரித்த அவர்களால் இன்பத்தையோ, அமைதியையோ அடையமுடியவில்லை. நம் செல்வாக்குப் பெருகுவதைக் கண்ட துரியோதனன் நிறமற்றவனாக, வாடிப்போனவனாக, மெலிவடைந்தான்.(25)\nபாசம் நிறைந்த ஒரு தந்தையாக, திருதராஷ்டிரர் தம் மகனின் தீய கொள்கைகளைப் பொறுத்து வந்தார்.(26) விதுரர் மற்றும் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஆகியோரை அலட்சியம் செய்து, ஆசைகளாலேயே ஆளப்பட்டவனும், பேராசை கொண்டவனுமான தமது தீய மகனைத் {துரியோதனனைத்} தடுக்காமல் புறக்கணித்ததன் விளைவாக மன்னரும் என்னைப் போலவே அழிவைச் சந்தித்தார் என்பதில் ஐயமில்லை.(27) சுயோதனன், தன் உடன்பிறந்த தம்பிகள் கொல்லப்படக் காரணமாக அமைந்தும், எப்போதும் பாவம் நிறைந்த இதயத்துடனேயே இருந்து, நம் மீது கொண்ட வெறுப்பால் எரிந்து, இந்த முதிர்ந்த தம்பதியரைத் துயரில் எரியவிட்டுவிட்டான். உயர் பிறப்புக் கொண்ட வேறு எந்த உறவினன், போரின் மீது கொண்ட விருப்பத்தால், கிருஷ்ணனின் முன்னிலையில், அத்தகு வார்த்தைகளை உறவினர்களிடம் பேச முடியும்(29) சுற்றிலும் இருக்கும் அனைத்தையும் தம் சொந்த சக்தியால் எரிக்கும் சூரியர்களைப் போல, நாமும், துரியோதனனின் குற்றத்தின் மூலம் அழிவின்மையை இழந்துவிட்டோம்[4].(30)\n[4] கும்பகோணம் பதிப்பில், \"தேஜஸினலே எல்லாத் 'திக்குக்களையும் கொளுத்துகிறவர்கள் போலப் பிரகாசிக்கும் நாம் நம்முடைய தோஷத்தால் மிகப் பல வருஷங்களுக்கு நாசமடைந்தோம். கெட்டபுத்தியுள்ள நம்முடைய அந்தப் பகைமையென்னும் புருஷன் உறுதியான கட்டுள்ளவனானான். துர்யோதனன் நிமித்தமாக நம்முடைய இந்தக் குலமானது விசேஷமாய் நசிக்கும்படி செய்யப்பட்டது\" என்றிருக்கிறது.\nதீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனும், பகைமையின் வடிவமுமான அவனே நமது தீய நட்சத்திரமானான். ஐயோ, அந்தத் துரியோதனனின் செயல்களால் மட்டுமே நமது குலம் நிர்மூலமாக்கப்பட்டது.(31) கொல்லத்தகாதவர்களைக் கொன்று நாம் உலகத்தின் நிந்தனையை அடைந்தோம்.(32) மன்னர் திருதராஷ்டிரர், தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனும், குலத்தை அழிப்பவனுமான அந்த இளவரசனை {துரியோதனனை} அரசுரிமையில் நிறுவியதால், இன்று இந்தத் துயரத்தை அடைந்திருக்கிறார்.(33) வீரர்களான நம் எதிரிகள் கொல்லப்பட்டனர். நாம் பாவம் இழைத்துவிட்டோம். அவனது உடைமைகளும், நாடும் தொலைந்து போயின. அவர்களைக் கொன்று நமது கோபம் தணிவடைந்திருக்கிறது. ஆனால் துயரமான என்னைத் திகைப்படையச் செய்கிறது.(34) ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, இழைக்கப்பட்ட பாவமானது, அனைத்தையும் துறந்து தீர்த்தங்களுக்குப் பயணிப்பது, சாத்திரங்களைத் தொடர்ந்து தியானிப்பது போன்ற மங்கலச் செயல்களால் நிவர்த்திச் செய்யப்படுகிறது. இவை யாவற்றிலும், துறவை பயில்பவன், புதிய பாவங்களை இழைப்பதில்லை என்று நம்பப்படுகிறது.(35)\nநிலைத்த ஆன்மாவுடன் துறவை பயில்பவன், பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து தப்பித்து, சரியான சாலையை அடைந்து, பிரம்மத்தை அடைகிறான் என்று சுருதிகள் அறிவிக்கின்றன.(36) எனவே, ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, ஓ எதிரிகளை எரிப்பவனே, நான் உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, எண்ணங்களை வெளியிடாப் பேசா நோன்பைப் பின்பற்றி, அறிவு சுட்டிக் காட்டும் பாதையில் நடக்கப் போகிறேன்[5].(37) ஓ எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, சுருதிகள் இதையே சொல்கின்றன. இப்பூமியில் பற்றுக் கொண்ட ஒருவன், எந்த வகை அறத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஒரு போதும் அடைவதில்லை என்பதை நானும் கண்டுவருகிறேன்.(38) இந்தப் பூமியின் பொருட்களை அடையும் என் விருப்பத்தின் மூலம், நான் பாவத்தை இழைத்திருக்கிறேன். எது, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது எனச் சுருதிகள் அறிவிக்கின்றனவோ, அந்தப் பாவத்தையே, இந்தப் பூமியின் பொருட்கள் மீது கொண்ட விருப்பத்தால் நானும் இழைத்திருக்கிறேன். எனவே, நான் என் மொத்த நாட்டையும், இந்தப் பூமியின் பொருட்களையும் கைவிட்டு, இவ்வுலகப் பற்றில் இருந்து தப்பி, துன்பத்தில் இருந்து விடுபட்டு, எப்பொருளிலும் விருப்பமில்லாதவனாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(40) அமைதி மீட்கப்பட்டதும், முட்கள் அனைத்தும் களையப்பட்டதுமான இந்தப் பூமியை நீ ஆள்வாயாக[6]. ஓ எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, சுருதிகள் இதையே சொல்கின்றன. இப்பூமியில் பற்றுக் கொண்ட ஒருவன், எந்த வகை அறத் தகுதி��ையும் {புண்ணியத்தையும்} ஒரு போதும் அடைவதில்லை என்பதை நானும் கண்டுவருகிறேன்.(38) இந்தப் பூமியின் பொருட்களை அடையும் என் விருப்பத்தின் மூலம், நான் பாவத்தை இழைத்திருக்கிறேன். எது, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது எனச் சுருதிகள் அறிவிக்கின்றனவோ, அந்தப் பாவத்தையே, இந்தப் பூமியின் பொருட்கள் மீது கொண்ட விருப்பத்தால் நானும் இழைத்திருக்கிறேன். எனவே, நான் என் மொத்த நாட்டையும், இந்தப் பூமியின் பொருட்களையும் கைவிட்டு, இவ்வுலகப் பற்றில் இருந்து தப்பி, துன்பத்தில் இருந்து விடுபட்டு, எப்பொருளிலும் விருப்பமில்லாதவனாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(40) அமைதி மீட்கப்பட்டதும், முட்கள் அனைத்தும் களையப்பட்டதுமான இந்தப் பூமியை நீ ஆள்வாயாக[6]. ஓ குருகுலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, எனக்கு நாட்டிற்கான, அல்லது இன்பத்திற்கான எந்தத் தேவையும் இல்லை\" என்றான் {யுதிஷ்டிரன்}.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்திக் கொண்டான். பிறகு அவனது தம்பியான அர்ஜுனன் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் பேசினான்\" {என்றார் வைசம்பாயனர்}.(42)\n[5] \"முரண்பட்ட இரட்டைகள் என்பன, வெப்பம், குளுமை, இன்பம், துன்பம் போன்றனவாகும். இதைப் புரிந்து கொள்ளக் கீதையை ஒப்புநோக்கவும்\" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] கும்பகோணம் பதிப்பில், \"ஏ குருவம்சத்தில் பிறந்தவனே ராஜ்யத்தினுலாவது போகங்களாலாவது எனக்குப் பிரயோஜனமில்லை. சத்துருக்களில்லாமலிருக்கிற இந்தப்பூமியை க்ஷேமமாய் நீங்கள் ஆளுங்கள்\" என்று எஞ்சியிருக்கும் நால்வரையும் குறிப்பதாகப் பொதுவாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், தனிப்பட்ட முறையில் அர்ஜுனனைச் சுட்டுவதாகவே அமைந்திருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 42\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜ்னன், சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அ��்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிர��ர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-25T02:57:12Z", "digest": "sha1:X2IG4FD25N2QETTMZUE6JTGXYY6JVWWT", "length": 11089, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வங்காளதேச விடுதலைப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவங்காளதேச விடுதலைப் போர் 1971இல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் 90,000 போர் கைதிகள் சரணடைந்தனர்.\n1971இல் டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி ஏ. ஏ. கே. நியாசி இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடைகிறார்.\n26 மார்ச் 1971 – 16 டிசம்பர் 1971\n• இந்தியாவ��க்கும் வங்காளதேசத்துக்கும் வெற்றி\nகிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் ஆனது\nதளபதி எம். ஏ. ஜி. ஒஸ்மானி\nதளபதி ஜெகத் சிங் அரோரா\nசாம் பகதுர் தளபதி ஏ. ஏ. கே. நியாசி\nமுக்தி பாஹினி: 100,000[1][2] பாகிஸ்தான் இராணுவம்: ~ 100,000[மேற்கோள் தேவை]\n3,611 காயம் (அரசு ஆவணம்)\nபாகிஸ்தான் ~8,000 பலி[மேற்கோள் தேவை]\nபொது மக்களில் உயிரிழந்தோர்: மதிப்பீட்டின் படி 26,000[6] முதல் 3,000,000 வரை[7]\nபாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் அரசு கிழக்கு பாகிஸ்தானுக்குக் குறைந்த அளவு நிதியுதவி கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கண்டனம் செய்தனர். பாகிஸ்தான் அரசு வங்காள மொழியை ஆட்சி மொழியாக உறுதி செய்யவில்லை என காரணமாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்தனர். 1970இல் கிழக்கு பாகிஸ்தானின் அவாமி லீக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது, ஆனாலும் மேற்கு பாகிஸ்தான் அவாமி லீக் தலைவரை பதவியில் ஏறவிடவில்லை. இதே ஆண்டில் போலா சூறாவளி வங்காளதேசத்தை தாக்கி 300, 000 மக்கள் உயிரிழந்தனர். இந்த அழிவுக்கு மேற்குப் பாகிஸ்தான் சரியாக நிதியுதவி கொடுக்கவில்லை என்று கிழக்குப் பாகிஸ்தானியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பல நிகழ்வுகள் காரணமாக கிழக்குப் பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் முக்தி பாஹினி என்ற எதிர்ப்பு இராணுவம் உருவாக்கப்பட்டது.\n1971இல் மார்ச் 26ஆம் தேதி விடுதலைப் போராட்டத்தை நிறுத்த பாகிஸ்தான் இராணுவம் வங்காள பொது மக்கள் மீது தாக்குதல் செய்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை விளம்பல் வெளியிட்டு இந்த நாள் முதல் வங்காளதேசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரை பல்வேறு வங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுக்கு இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் செய்துள்ளது.\nஇப்போர் நடைபெறும்பொழுது இந்திய இராணுவமும் சோவியத் ஒன்றியமும் முக்தி பாகினிக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்திரா காந்தி போர் நிலையை கூறி இ���்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினியும் வெற்றி பெற்றன. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்து வங்காளதேச மக்கள் விடுதலையை கொண்டாடியுள்ளனர்.\nஇப்போரில் பல மனித உரிமை மீறுகைகள் நடந்தன என்று தெரிவித்துள்ளது. வங்காளதேச அரசு ஆவணங்கள் பொருந்த 3 மில்லியன் வங்காளதேச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் பாகிஸ்தான் அரசு 26,000 மக்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. மேலும் 200,000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகினர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/discipline/", "date_download": "2020-05-25T02:12:58Z", "digest": "sha1:L6NX7YELB7635CSRNSKIQO4XLLMKVW2K", "length": 7297, "nlines": 96, "source_domain": "tamilchristianmessages.com", "title": "சிட்சை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 4 சிட்சை நீதி 3:1-12\n“தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனை சிட்சிக்கிறது போல,\nகர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை சிட்சிக்கிறார்”(நீதி 3 : 12)\nதேவன் தம்முடைய மக்களுக்கு சிட்சையை வைத்திருக்கிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தேவன் நம்மை மனப்பூர்வமாய் தண்டிக்கவேண்டும் என்று சிட்சையை நமக்கு அனுமதிப்பதில்லை. நாம் தேவனை விட்டு விளகும்போதும், ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்னிட்டு செல்லும்போதும், தேவன் நம்மை சிட்சிக்கிறார். ஆம் உன்மையிலேயே தேவன் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இவைகள் நம்முடைய நன்மைக்கென்றும், பிரயோஜனத்திற்கென்றும் தேவனால் அனுப்பப்படும் எத்தனங்கள். நம்மை சுத்திகரிக்கும்படி நமக்கு இவைகள் கொடுக்கப்படுகின்றன. “இவரே தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்திற்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்” (எபி 12:10)\nஇந்த சிட்சை எந்த உருவத்திலும் நமக்கு தேவன் அனுமதிக்கலாம். அது பணத்தேவையாக இருக்கலாம். வியாதி, இழப்பு போன்ற பலவிதங்களில் அது நமக்குக் கொடுக்கப்படலாம். ஆனால் அவைகளால் நாம் சோர்ந்துப்போகக்கூடாது. மெய்யாலும் “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய் காணாமல் துக்கமாய் காணும���” (எபி 12:11)\nஇவ்விதமான வேளையில் நாம் நம்மை ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். ஆவிக்குரிய வாழ்க்கையில் இது மிக அவசியமானது. ஆராய்ந்துப் பார்க்கிற வேளையில் தேவ ஆவியானவர் நம்முடைய தற்போதைய ஆவிக்குரிய நிலையை, வீழ்ச்சியை, பாவங்களை உணர்த்திக்காட்டுவார். அப்பொழுது நாம் என்னச் செய்யவேண்டும் அவைகளுக்காக வருந்தி மன்னிப்புக்கேட்டு மனந்திரும்ப வேண்டும். அவைகளை சரிசெய்ய ஆயத்தமாயிருக்கவேண்டும். அதற்குரிய பெலத்தை தேவனிடத்தில் கேட்கவேண்டும். அப்பொழுது நம் மனந்திரும்புதல் தேவனுக்கு ஏற்றதாக இருக்கும். “ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபி 12:11) என்பதை நினைவில் கொள்வோமாக.\nசபையில் வேதம் மையமாக இருக்கிறதா\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/realme-x50-pro-player-price-200734.html", "date_download": "2020-05-25T01:39:50Z", "digest": "sha1:32FQQSNGK7L7A43HZTOHTJXCTSBJIPVG", "length": 13820, "nlines": 389, "source_domain": "www.digit.in", "title": "Realme X50 Pro Player | Realme X50 Pro Player இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி - அப்போதிருந்து 25th May 2020 | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Realme\nஸ்டோரேஜ் : 128 GB\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm SM8250 Snapdragon 865 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 8 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 128 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 4200 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nRealme X50 Pro Player இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm SM8250 Snapdragon 865 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 8 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 128 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 4200 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nRealme X50 Pro Player இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nPOCO M2 PRO விரைவில் அறிமுகம் செய்யப்படும், ஒரு சில அம்சம் லீக்.\nPOCO விரைவில் ��னது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். போகோ ஏற்கனவே போகோ எஃப் 2 ப்ரோவை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இந்த பிராண்ட் இந்திய சந்தைக்கு வேறு தொலைபேசியைத் தயாரிக்கிறது. இந்த போன் போகோ எம் 2 ப்ரோ என்று பெயரிடப்படும்\n5000Mah பேட்டரி கொண்ட REALME NARZO 10A இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது.\nREALME NARZO 10A இன்று இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. Realme யின் புதிய போன்களின் சிறப்பு அம்சங்களில் பெரிய பேட்டரி, டிரிபிள் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே போன்றவை அடங்கும். இன்று இந்த போன் பிளிப்கார்ட்டில் விற்கப்படும். Realme இந்தியாவின் அதிகார\nRealme C2 மற்றும் C3 யின் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே விலை உயர்த்தி ஒரு மாதம் மட்டுமே நிறைவுற்று இருக்கும் நிலையில், Realme C2 மற்றும் Realme C3 மாடல்களின் விலை மீண்டும்\nRealme யின் அடுத்த கேமிங் ஸ்மார்ட்போன் மே 25 அறிமுகமாகும்.\nரியாலிட்டி அதன் தயாரிப்பு வரம்பை விரைவாக விரிவுபடுத்துகிறது. இந்த தொடரில், நிறுவனம் மே 25 அன்று ஒரு சக்திவாய்ந்த கேமிங் ஸ்மார்ட்போனுடன் 8 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மின் சிஎம்ஓ ஷூ கி இந்த கேமிங் போன் புகைப்படத்தையும் வெய்போவில் பக\n64MP குவாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் உடன் Poco F2 Pro அறிமுகம்.\nபோக்கோ பிராண்டு சர்வதேச சந்தையில் ஃபிளாக்ஷிப் போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் இ3 சூப்பர் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி SA/NSA,\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/marachekku-kadalai-ennei", "date_download": "2020-05-25T00:45:47Z", "digest": "sha1:PZM2WSZ3WIITPGQPCUUZN3J2MOTTZCSF", "length": 7109, "nlines": 144, "source_domain": "www.maavel.com", "title": "marachekku kadalai ennei| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nமிக்க மகிழ்ச்சி உயர்ந்த தரமான எண்ணெய் வழங்கிய மாவேள் நிறுவனத்திற்கு மிக்க நன்றி.\nஇந்த எண்ணெய்யை முதல் முறை பயன்படுத்தியதிலிருந்து இன்று வரை என் வீட்டில் இந்�� மரசெக்கு எண்ணெய் தான் பயன்படுத்துகிறோம்.வாசனை நன்றாக உள்ளது..சுவையும் அருமையாக உள்ளது...இது போன்ற இயற்கையான கலப்படமில்லாத எண்ணெய் வழங்குவதற்கு மிக்க நன்றி...\nரசாயனமில்லாத மரசெக்கு எண்ணெய்...சமையலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற எண்ணெய்...நன்றி மாவேள்\nஉடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய தரமான எண்ணெய்\nஉடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று அருமையான சுவை\nகலப்படம் இல்லாத நூறு சதவிதம் கடலை எண்ணெய்..\nமிகவும் சுவையக உள்ளது சூப்பர் டெலிவரி packing சூப்பர் ..\nகலப்படம் இல்லாத நூறு சதவிதம் கடலை எண்ணெய்..\nமிகவும் சுவையக உள்ளது சூப்பர் டெலிவரி packing சூப்பர் ..\nதரமான பொருள் மிக அருமை\nஅருமையான தரம். ஒரிஜினலாக உள்ளது.\nதேங்காய் எண்ணெய் | Coconut Oil 500 ML\nArasi- Organic Dishwasher Powder/அரசி - இயற்கை பாத்திரம் துலக்கும் பொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE-6/", "date_download": "2020-05-25T02:30:46Z", "digest": "sha1:HUBY6QMRJBWBDJANS3DBTX5E5QE6WGRU", "length": 41152, "nlines": 249, "source_domain": "www.smtamilnovels.com", "title": "உலாவரும் கனா-6 | SMTamilNovels", "raw_content": "\nகாலையில் அமருடன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் காயங்களை பரிசோதனை செய்தபின், ஜனதா, அமர் மற்றும் அர்ச்சனாவுடன் விருத்தாசலம் வந்திருந்தான் சந்துரு.\nசந்துரு, வீட்டில் சற்று நேரம் இருந்துவிட்டு அமரையும் உடன் அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான். திருமண மண்டபத்துடன் இயங்கிய அலுவலக அறைக்கு அமரை அழைத்துச் சென்றவன் அவனுடன் பேசியபடி மற்ற வேலைகளைப் பார்த்தான்.\nதிருமண மண்டபத்தை ஒட்டி இருந்த அவர்களது மூன்று மாடி காம்ப்ளக்ஸ்களில், கடைகளுக்காக வாடகைக்கு விட்டிருந்தான். முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதால், வாடகை வருமானமே இரு லகரங்களுக்கு மேல் வந்தது.\nதனது பத்து ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில், ஒரு திருமண மண்டபம், ஒரு காம்ப்ளக்ஸ், கல்லூரியின் அருகில் துவங்கப்பட்ட எழுதுபொருட்களுக்கான கடை மற்றும் ஜெராக்ஸ், ஜாப் ஒர்க்குடன் இணைந்த ப்ரிண்டிங்க் கடையென தொழில்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியவாறு இருந்தான்.\nஎங்கு, எந்த இடத்தில் ஒரு தொழிலைத் துவங்கினால் இலாபகரமாக இருக்கும் என்ற சமயோசித புத்தியுடன் ஒவ்வொன்றையும் துவங்கி, துவங்கிய ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் போட்ட முதலை எடுக்கும் திறமையானவனாக இருந்தான், சந்துரு.\nசமீபத்தில் துவங்கப்பட்ட, ஜன்னல் மற்றும் கதவுகளில் மரங்களுக்கு பதிலாக ஃபைபர் கண்ணாடிகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் தேவையான படங்களை அச்சடித்து தருவது, நல்ல வரவேற்போடு கூடிய வருமானத்தைப் பெற்றுத் தருவதால் அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறான். ‘சந்திரா கிரியேட்டிவ் கிளாஸ் ஸ்டூடியோ’, அலுவலகம் மற்றும் ஃபேக்டரி என அதற்கு தேவையான பணிகளில் ஈடுபட்டிருக்கிறான்.\nசொந்த பயன்பாட்டிற்கு ஒரு யமஹா, ஒரு இனோவா, சரக்குகளை ஏற்றி இறக்க இரு மினிடோர் வாகனங்கள், இரு லாரிகள் என தொழில்களின் வாயிலாக வந்த வருமானத்தை அசையும், மற்றும் அசையாச் சொத்துக்களாக மாற்றியிருந்தான்.\nவரும் வருமானத்தில் கட்டிடங்களை பராமரித்தல் மற்றும் புதிய தொழில் துவங்குதல் என அவனின் செயல்பாடுகள் இருக்க, அவனின் தந்தையின் தொழிலான பழைய பொருட்களை சுற்றியிருக்கும் ஊர்களில் இருந்து வாங்கி, அதை மறுசுழற்சிக்காக அனுப்புதலையும் விட்டுவிட விரும்பவில்லை.\nசத்யவாடியில் இருந்து விருத்தாசலம் வந்து ஆரம்பத்தில் தனது தொழில்களை கவனித்துக் கொண்டிருந்தான். தன் தங்கை, கல்லூரிப் படிப்புக்காக விருத்தாசலம் வந்து போவதை அலைச்சலாக கருதியதால், விருத்தாசலத்தில் இடம் வாங்கி வீடு கட்டியிருந்தான். வாரநாட்களில் அர்ச்சனாவுடன் இருக்கும் அவனது தாய் சுசீலா, வார இறுதிநாட்களில் சத்யவாடிக்கு சென்றுவிடுவார்.\nசெழியன் பெரும்பாலும், இங்கு தங்கி விடுவார். வாரநாட்களிலோ, வார இறுதியிலோ உணவிற்காக சுசீலாவை வற்புறுத்துவதில்லை. அப்பாவும், மகனும் வெளியில் பல நேரம் உண்டு விடுவார்கள். சுசீலா சிக்கனத்திற்கு சிக்கனமானவர். ஆனால், மகள்களுக்கு தேவையான, ஆபரணங்கள், சேலைகள், வெள்ளி பாத்திரங்கள் என தனது சேமிப்புகளை மாற்றிவிடுவார்.\nஅவ்வப்போது அரை இலகரங்களைத் தரும் மகனுக்கு, பணத்தை செலவழித்தமைக்கு கணக்கு கூறியதில்லை, சந்துருவும் கேட்க மாட்டான்.\nஉணவிற்காக அதிக மெனக்கெடல் இல்லாமல் குடும்பத்தை நிர்வகித்து வந்திருந்தார் சுசீலா.\nசத்தியவாடி ஒரு கிராமம் என்பதால், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து, சந்தை நாட்களில் அதை விற்பது என இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக மகளின் கல்விக்காக விருத்தாசலத்தில் இருப்பதால், அதனை திறம்படத் தொடர இய��ா வருத்ததில் இருந்தார்.\nமகன் அவ்வப்போது பணம் கொடுத்தாலும், அவரால் இயன்ற வேலைகளைச் செய்து பணமீட்டுவதை குறைத்துக்கொள்ளாதவர்.\nகிராமத்தில் இருக்கும்போது மாட்டிலிருந்து கறக்கும் பாலை விற்று காசாக்குவாரே தவிர, ஒரு போதும் பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டார். வீட்டிலுள்ள கோழி இடும் முட்டைகளும் பணமாகுமே தவிர, ஒரு போதும் உணவானது இல்லை.\nமதியம் அமருடன் உணவருந்த வீட்டிற்கு வர, அங்கு சமையல்கட்டில் நின்று தனது வேலையில் கவனத்துடன் இருந்த மனைவியைப் பார்த்தவன், அவனது அம்மாவைத் தேடினான், சந்துரு.\nகடந்த தினம் மறுவீடு சென்றிருந்தபோது, அமரின் வீட்டில் தன்னை பார்த்து, பார்த்து, வீட்டிலிருந்த பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை கவனித்ததை யோசித்தவாறு மாடியில் இருக்கும் அர்ச்சனாவின் அறையை நோக்கி வந்தவன்\nசுசீலா, அர்ச்சனாவுடன் அவளின் அறையில் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டவன், அறைவாயிலில் நின்றபடி\n”,என வெளியில் வந்தார் சுசீலா.\n“மணி ரெண்டாகுது, சாப்பாடு ரெடியாகிருச்சானு போயி பாருங்கம்மா, மாப்பிள்ளைக்கு சாப்பாடு குடுக்கணுமில்ல, அர்ச்சனாவைப் போயி மாப்பிள்ளைக்கு என்ன வேணும்னு பாக்க சொல்லுங்க, இப்போ இங்கென்ன ரெண்டு பேரும் பண்ணிட்டு இருக்கீங்க”\n, அதான் சனதா சமைக்குது, சாப்பாடு ரெடியாகிட்டா அது பாக்கும்”\nஅதற்குள் வாசலுக்கு வந்த அர்ச்சனா, இருவரையும் பார்க்க\n“போ, மாப்பிள்ளைய கவனி”, என சந்துரு அர்ச்சனாவை நோக்கிக் கூற\n“அதான் அம்மா சொல்றாங்கள்ல, அண்ணி பாப்பாங்கனு”, என அர்ச்சனா கூற\n“நீ தான் உன் மாப்பிள்ளைய பாக்கணும், போ அவரு அங்க ஹால்ல தான் உக்காந்திருக்கார்” , என சந்துரு அர்ச்சனாவை கடுமையுடன் விரட்ட\nமனதில்லாமல் அங்கிருந்து செல்லும் அர்ச்சனாவைப் பார்த்தவாறு, தனது தாயிடம் திரும்பியவன்\n“என்னம்மா பண்றீங்க, அதுக்கு தெரியலனா சொல்லிக்கொடுங்க, அத விட்டுட்டு நீங்களும் இப்டி இருக்கீங்க…”\n, அர்ச்சனா படிச்சதால அடுப்பங்கறை பக்கமே போனதில்ல, சின்னபுள்ள அவ”\n சின்னபுள்ளனா எதுக்கு இப்போ கல்யாணம் பண்ணீங்க ஜனதாவும், அர்ச்சனாவை விட படிச்சிருக்கு, அது மட்டும் இப்ப எப்டி சமைக்குது ஜனதாவும், அர்ச்சனாவை விட படிச்சிருக்கு, அது மட்டும் இப்ப எப்டி சமைக்குது படிக்கறதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் படிக்கறதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்\n“நீயே உன் தங்கச்சிய விட்டுக் கொடுத்து இப்டி பேசுற சேகரு, உன் பொண்டாட்டி உன்ன அதுக்குள்ள மாத்திட்டா போலயே…\n“எதுக்கு இப்போ அவள இழுக்குறீங்க தேவையில்லாம… இது நானாதான் கேட்டேன்”\n“இது வர ஒரு வார்த்த எம்புள்ளையவும், என்னயும் கேள்வி கேக்காத என் மகன வந்த ரெண்டே நாளுல கேள்வி கேக்க வச்சுட்டாளே”, என வாயில் தனது புடவையை வைத்தபடி அழுவது போல பாசாங்குடன் பேசிய தாயை பார்த்தவாறு,\n“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம வேற என்னன்னவோ பேசாதீங்க.. கல்யாணம் பேசி மூணு மாசமாச்சு, படிப்பு முடிஞ்சு ஆறு மாசமாச்சு, இது வர ஏன் அதுக்கு சமைக்க கத்துக்குடுக்கல நீங்க\n“கல்யாணம் பண்ணி அடுத்த வீட்ல போயி எல்லாம் அது தான பாக்கப்போகுது, அது வர ரெஸ்டா இருக்கட்டுமேனு தான்…”, என இழுத்த சுசீலாவிடம்\n, அப்போ அதே மாதிரி ஜனதா வீட்லயும் இருந்திருந்தா, இன்னிக்கு மதியம் யாரு சமைச்சிருப்பா சொல்லுங்க… சரி இது வர ரெஸ்ட் எடுத்தாச்சு, இனியாது கத்துக்கணுமில்ல… அத விட்டுட்டு… நானும் நேத்து அவங்க வீட்லயும் அர்ச்சனாவை கவனிச்சுட்டு தான் இருந்தேன்…\nஅங்கயும் ரூமுக்குள்ளயே இருக்கு, ஒரு வேல பாக்கல, அங்க விருந்தாடியாவா போயிருக்கு கல்யாணம் பண்ணி போன வீட்ல எப்படி நடந்துக்கணும்னு அதுக்கு நல்ல விசயங்கள சொல்லி கொடுங்க, அத விட்டுட்டு… அப்றம் ரொம்ப வருத்தப்படாதீங்க”, என்றவன் அங்கிருந்து தரைதளத்திற்கு வந்திருந்தான்.\nஅமர் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்திருக்க, கிச்சனுக்குள் நின்றபடி இருக்கும் தங்கை அர்ச்சனாவைப் பார்த்தவன், கிச்சன் வாயிலில் நின்றவாறு மனைவியை அழைத்தான், சந்துரு\n… உக்காருங்க தண்ணி கொண்டு வாரேன்… அண்ணனுக்கு தண்ணி குடுத்தேன். நீங்க மாடிக்கு போனதா அண்ணா சொன்னாங்க”, என பேசியபடி செம்பில் தண்ணீருடன் வெளியே வந்தாள் ஜனதா.\n”, நீரை வாங்கியபடி கேட்டான்.\n“முடிஞ்சிருச்சுங்க… இதோ சாப்பாடு எடுத்து வைக்கிறேன், மாமா எப்ப வருவாங்க\n“அவரு முடிஞ்சா வருவாரு, இப்போ மொதல்ல மாப்பிள்ளைக்கு சாப்பாடு வையி”\n“நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வாங்க”, என்றவள் கிச்சனுக்குள் சென்றிருந்தாள்.\nடைனிங் டேபிள் இல்லாததால், ஹாலில் அமருடன், சந்துரு உணவருந்த கீழே அமர,\n“நீயும் போயி எங்கண்ணா கூட சாப்பிட உக்காரு அர்ச்சனா”, என ஜனதா கூற\n“சரி அண்ணி”, என்றவள் சென்று கணவனருகே போய் அமர\nஅவளுக்கும் இலைபோட்டு பரிமாறினாள் ஜனதா. அது வரை அங்கு வந்திராத சுசீலாவை எதிர்நோக்கியபடி சந்துரு உண்டான்.\nமூவரும் உண்டு முடிக்கும்போது, “ஜமுனா, கொஞ்சம் தண்ணி கொடுமா”, என்றபடி வீட்டினுள் செழியன் வந்திருந்தார்.\n“அப்பா அண்ணிய ஜமுனான்னே கூப்டாதீங்க… ஜனதானு கூப்டுங்கனு எத்ன தடவ சொல்றேன், அவங்க பேரு ஜனதாதானப்பா”, அர்ச்சனா\n“நான் எப்டி கூப்பிட்டாலும் எம்மருமக அது கிட்டதான் நான் கேக்குறேனு புரிஞ்சுகிட்டு தண்ணி வந்து குடுத்துருச்சு, அப்புறமென்ன…”, என ஜனதாவிடம் நீரை வாங்கி அருந்தினார் செழியன்.\n“மாமா வாங்க சாப்பிட”, என இருவரின் பேச்சால் சிரித்தபடியே… தனது மாமனாரை உண்ண அழைத்தாள் ஜனதா\n“கொஞ்ச நேரமாகட்டும்மா, பசிக்கும் உனக்கு… நீ முதல்ல சாப்பிடு”, செழியன்\n“நீங்க சாப்பிடுங்க மாமா, அப்றம் நான் சாப்டுறேன்”\n“இல்ல மாமா, மேலதான் இருக்காங்க”\n“அவ வரட்டும், நானும் அவளும் சாப்டுக்கறோம், நீ முதல்ல சாப்பிடுமா”\n“சரி மாமா”, என்றவள் அங்கு அமர்ந்து தானாகவே எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.\nஉண்டு முடித்து வெளியே போன அர்ச்சனாவிடம், “மாப்பிள்ளய ரூமுக்கு கூட்டிட்டு போயி ரெஸ்ட் எடுக்க சொல்லு அர்ச்சனா”, என சந்துரு கூற\n“சரிண்ணே”, என சந்தோசமாக அமருடன் மாடியேறினாள் அர்ச்சனா.\nமருமகனை அங்கு எதிர்பார்க்காத சுசீலா, கீழே இறங்கினார்.\nஅதுவரை அமைதியாக இருந்த அமர், சுசீலாவுடன் அறைக்குள் நுழைந்தவுடன்,\n“அர்ச்சனா உனக்கு இன்னும் சமைக்கத் தெரியாதா\n“கத்துக்கணும்னா, ஜனதா சமைக்கும்போது கிச்சன்ல இல்லாம எங்க போயிருந்த\n“எங்க வீட்ல காலைல என்ன வேல பார்த்த\n“இப்போவாது, ஜனதா, உங்க அம்மா, அப்பா மூணு பேருக்கும் போயி சாப்பாடு வையி, போ”\n“ஜனதா பாத்துக்கும்னு தெரியும், நீ போயி பாரு”, என அங்கிருந்து விரட்ட தனது அண்ணனையும், கணவனையும் மனதில் திட்டியவாறு கீழிறங்க ஹாலில் இருந்த சந்துரு அர்ச்சனாவைப் பார்த்தவுடன்,\n“ஜனதா நீ மெதுவா சாப்பிடு, அர்ச்சனா வருது, அது அம்மா, அப்பாவுக்கு சாப்பாடு போடும்” என கூற\nஅமர், சந்துருவின் கூட்டணியில், சுசீலா, அர்ச்சனா இருவரும் தடுமாற\nஇது வரை பரிமாறி இராத அர்ச்சனா பெற்றோருக்கு பரிமாற,\nசுசீலாவும், செழியனும் உண்ண ஆரம்பித்து இருந்தனர்.\n“அர்ச்சனா, சோறு போடும்போது இலையில நிறைவா போடணும்மா, போதுமா… இது போதுமானு… கேட்டுக் கேட்டு போடக் கூடாது”, என்றவாறு சாப்பிட\n“அவங்க சாப்டுற அளவுக்கு மேல வச்சா, அவங்களே போதும்னு சொல்லுவாங்க, எல்லாம் இந்த ஒருச்சாண் வயிற்றுக்காக தான, அதுக்கு வஞ்சகம் பண்றமாதிரி கேக்ககூடாது”\nசுசீலாவைப் பார்த்தவர், “நீ அர்ச்சனாவுக்கு இதெல்லாம் பழக்கியிருக்கணும்\nசுசீலா ஒன்றும் பேசாமல் உண்டார்.\n“மருமக கையால முத முதல்ல அருமையான சாப்பாடு”, என்றவாறு செழியன் உண்ண, சுசீலாவிற்கு கணவனது இந்த பாராட்டு பிடிக்காததை அவரது முகம் காட்ட\nஇதையெல்லாம், சந்துருவும், ஜனதாவும் கவனித்திருந்தனர்.\nசந்துரு தனது அறைக்கு செல்ல கிளம்பியவன்,\n“ஜனதா நீ சாப்டுட்டு எனக்கு குடிக்க தண்ணி எடுத்துட்டு வா” என்றபடி அறையை நோக்கிக் கிளம்பியிருந்தான்.\n“சரிங்க”, என்றவள் உண்டு எழுந்தவுடன், நீருடன் தங்களது அறைக்கு வந்தாள்.\nநீரை எடுத்து வந்தவள், கட்டிலில் உட்கார்ந்திருந்த கணவனிடம்\nஅவன் அதை வாங்கியவுடன் அறையிலிருந்து ஜனதா கிளம்ப, “எங்க போற”, என்ற கணவனின் கேள்வியில் நின்றாள்.\n“கீழ எதுவும் இன்னும் க்ளீன் பண்ணாம இருக்கு, போயி க்ளீன் பண்ண போறேன்”\n“இங்க வா”, என அழைக்க\nகட்டிலில் இருந்து எழுந்தவன், அவளருகே வந்திருந்தான்.\n“காலைல நான் வெளியில போனதில இருந்து எல்லாம் வேலயும் நீ மட்டும் தான பாத்த, இப்போ இங்க இரு, அர்ச்சனாவும், அம்மாவும் பாப்பாங்க”\n“யாரும் பாவமில்ல, நீ இப்போ இங்கதான் இருக்கிற”, என்றவன் அவளை ஒரு கையால் அணைத்தபடி அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான்.\nகாலையில் ஜனதாவை வீட்டில் விட்டுச் சென்றது முதல் நடந்தவற்றைக் கேட்டறிந்தான். பிறகு, தனது தாயார், தந்தை, அக்கா மற்றும் தங்கை பற்றிக் கூறினான். இங்கு அர்ச்சனாவின் படிப்பிற்காக தனது தாய் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தன்னுடன் இங்கு வந்திருப்பது பற்றியும் கூறினான்.\n“இங்க நீ கல்யாணம் பண்ணி வந்திருக்க…, வேல மட்டும் பாக்க வரல புரியுதா\n“ஒரு வீடுனா… வீட்டில இருக்குற எல்லாரும் சேர்ந்து அந்த வேலய பாக்கணும்”\n“…”, தலையை மீண்டும் ஆட்ட\n“தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையா நீ ஒரு தன்மையா தலய ஆட்டிட்டே இருக்க… ஒரு தன்மையா தலய ஆட்டிட்டே இருக்க…\n“…”, பதிலேதும் பேசாமல் திருதிருவென விழித்தாள், ஜனதா.\n“உங்க வீடு மாதிரி அவங்களுக்கு மூனு வேளைக்கும் சமச்சு பழக்கமில்ல… ஒரு வேள சமையல் தான், இப்டி எல்லாம் என்னைக்கும் வகை, தொகையா சமைச்சதில்ல”\n“அப்படி என்ன ஒரு வேளைலயே சமப்பாங்க\n“சாதம், ஒரு குழம்பு எப்போவும், அத்தி பூத்தாப்ல எதாவது காய்கறி வப்பாங்க”\n“அப்ப அதையே மூனு வேளைக்கும் சாப்பிட்டுக்குவீங்களா\n“காலைல எழுந்து வெளியில போனா, எப்போ வீட்டுக்கு வருவேன்னு எனக்கு தெரியாது. அப்டி வரும்போது அம்மா இருந்தா சாப்பாடு போட்டு தருவாங்க, அவங்க இல்லனா நானே போட்டு சாப்பிட்டுக்குவேன், சாப்பாடு இல்லனா நான் வெளியில போயி சாப்பிட்டுக்குவேன்”\n“…”, கணவன் கூறுவதை ஆச்சர்யமாக பார்த்திருந்தாள் ஜனதா.\n“அதனால் நீ தான் வீட்ல பாத்து நடந்துக்கணும். நான் இல்லனாலும் வேளைக்கு சாப்பிட்டிரு, நான் வருவேன்னு எதிர்பார்க்காத”\n“நீங்க இனி மதியம் இங்க வந்து சாப்பிட்டுக்கங்க”\n“இங்க ஊருக்குள்ள இருந்தா வந்திருவேன், வரமுடியலனா நீ எனக்காக வயிட் பண்ணாத”\n“இப்போ டீ போட போகவா\n“நாலு மணி தான் ஆக போகுது, பேசாம கொஞ்ச நேரம் படு, அஞ்சு மணிக்கு போயி பாரு”, என்றவன் படுத்துவிட்டான்.\nமாலையில் அமர்நாத், சந்துருவிடம் வீட்டிற்கு கிளம்ப இருப்பதாகக் கூற… இன்று ஒரு நாள் தங்கிச் செல்லுமாறு சந்துரு கூறினான். ஆனால், தன்னுடன் அர்ச்சனாவை அழைத்துச் செல்ல வேண்டிய பணிகளைப் பார்க்க இருப்பதைக் கூறினான். ஆகையால், நாளை காலை அது சார்ந்த வேலைகள் இருப்பதால் தற்போது கிளம்புவதாகக் கூறினான்.\nஅர்ச்சனாவுடன், அமர் அவர்கள் வீட்டிற்கு கிளம்பியிருக்க, சந்துரு வெளியில் சென்றிருந்தான்.\nஜனதா இரவு உணவுக்கான வேலையில் இருக்க,\n“எல்லாத்துக்கும் ஒரு முக ராசி வேணும் போல, ஒரு சிலர் ராசிக்கு என்ன சொன்னாலும் கேக்குறாங்க, அந்தளவுக்கு நான் பெத்த புள்ளைக்கு முகராசி இல்ல, இத நான் யாருக்கிட்ட போயி சொல்ல முடியும்”, என தனக்குத் தானே பேசியபடி சுசீலா செல்வதைப் பார்த்த ஜனதாவிற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என முதலில் புரியவில்லை.\nஇது போன்ற பேச்சுக்களை அவள் கேட்டதில்லை. ஆனாலும் யோசித்து பார்த்தாள். ஆனாலும் ‘ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள். அப்படி இங்கு என்ன நடக்க கூடாத விசயம் நடந்தது’ என எண்ணியபடி அவளது வேலைகளை முடித்தவள், அவளது அறைக்குள் சென்று அங்கங்கு சிதறியிருந்த, இடமாறிய பொருட்களை சீரா��� மாற்றி வைத்தாள். கணவன் வரும்வரை தங்களது அறையிலேயே இருந்துவிட்டாள், ஜனதா.\nஇரவு வேலைகளை முடித்துவிட்டு, படுக்க வந்த மனைவியை பார்த்த சந்துருவின் பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தவள்,\nமனதில் எழுந்த படபடப்போடு அறைக்கதவைத் தாளிட்டு படுக்கைக்கு சேலையுடன் வந்திருந்தாள்.\n”, என ஆச்சர்யமாகக் கேட்டான்.\n“இல்ல… இப்போ எல்லாரும் நைட்டி போட்டுட்டு தான வீட்டில இருக்காங்க, நீ மட்டும் ஏன் போட மாட்டிங்கற\n“எங்க வீட்ல அம்மா நைட்டிக்கு தடா போட்டுட்டாங்க, சுடி, ஃபுல் ஸ்கர்ட் இது தான் வீட்ல அலோவ் பண்ணுவாங்க”\n“அப்பா, அண்ணன்கள் வீட்ல இருக்கும் போது வெளியில நைட்டியோட வரக்கூடாது, தூங்கும்போது வேணும்னா போட்டுக்கலாம், ஆனா நான் அது எதுக்குனு நைட்டியே வாங்கனதில்ல”\n“அப்போ இந்த சேலையோட தான் இன்னிக்கு தூங்கப்போறியா\n“இந்த சேலை வேணாம், ஆனா அத உடுத்தின பொம்மா மட்டும் வேணும்”, என சிரித்தவாறு தன்னோடு ஜனதாவை இழுத்து அணைத்திருந்தான்.\nஇதழ் தீண்டலோடு துவங்கிய முதல் சங்கமத்தில், தாபம் தீர தடைகளாய் இருந்தவற்றை நீக்கும்போது உண்டான கூச்சத்தில் தனது மார்பில் ஒடுங்கியவளின், ஒடுங்கியிருந்த உணர்வுகளை உதடுகள் கொண்டு மீட்டினான். மீட்டலினால் உண்டான ஸ்வரம் அவளது உடம்பில் பரவ கள்ளுண்டதுபோல மயங்கியிருந்தாள்.\nபாவையவள் மனது புதுவித உணர்வில், திளைத்திருக்க… ஸ்ருதி கூட்ட அவன் யாசிக்க, அவனின் மீட்டல்களில் அவனது வேகத்திற்கு ஈடுதந்து… இருவரின் புது முயற்சியில்… தடுமாற்றம் கலந்த பயணத்தில்… போகும் பாதையை கண்டறிந்து புது உலகம் சென்றடைந்திருந்தனர்.\nஎன்னவோ என எண்ணியிருந்த ஏகாந்தம் தன்வசமான நிகழ்வை ஆயாசத்துடன், நினைத்திருந்தாள் பெண்ணவள். இன்னும் தாகம் முற்றிலும் தணியாத உணர்வாதலால், தாகம் தீர மறுவழி யோசித்திருந்தான் மன்மதன்(சந்துரு). விடியல் வரை இருவரின் அறியா வினாக்களுக்கு ஒருவருக்கொருவர் விடையாகி, விடியலில் அயர்ந்து… உறங்கியிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15465-2019-09-07-07-14-16?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T03:00:14Z", "digest": "sha1:HPLT3LIXLTFH4CIKQLWBNTC7HVKTVD3G", "length": 2186, "nlines": 8, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யாழ். மாநகர மண்டபத்திற்கான அடிக்கல்லை ரணில் நாட்டினார்!", "raw_content": "யாழ். மாநகர மண்டபத்திற்கான அட��க்கல்லை ரணில் நாட்டினார்\nயாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மாநகர மண்டபத்தை அமைப்பதற்கான அடிக்கல்லைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) நாட்டி வைத்தார்.\nயாழ்ப்பாணம் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் 2,350 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ளது.\nபெருநகர அபிவிருத்தி அமைச்சர் சபிக்க ரணமாக்கத் தலைமையில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஉள்நாட்டு போர் காரணமாக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அழிவடைந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நிரந்தர மண்டபத்தை மீளவும் புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=2474", "date_download": "2020-05-25T02:55:58Z", "digest": "sha1:4PE5BEFVPBTCCRZOJUMH2SIUGFXERONE", "length": 4630, "nlines": 24, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\nArticle: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு\nநன்றாக இருக்கிறது உங்கள் கோவில் வர்ணனைகள். கோவில்கள் வியாபாரஸ்தலங்களாக மாற்றப்பட்டுப் பலகாலம் ஆகிவிட்டது. இறைத்தன்மை கொண்ட கோவில்களை எங்காவது ஆள்நடமாட்டம் இல்லாத ஊரில் பார்க்கலாம் என நினைக்கிறேன். எளிமையாக அதேசமயம் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லும் பாங்கு பிடித்திருந்தது. ஜெயக்குமார்\nArticle: நாகேஷ்: சிரிக்க வைத்து எம்மைச் சிறையிலிட்டாய்\nஅருமையான கட்டுரை. எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைத்தவர், பஞ்சதந்திரத்தில் அவர் சர்வ சாதாரணமாக தனது பாத்திரத்தை செய்திருந்தார். காத்லிக்க நேரமில்லையில் பாலையாவிடம் அவர் கதை சொல்லும் விதம் அந்தப் படத்தில் அவரது உடல் மொழி எந்த நகைச்சுவை நடிகராலும் கொண்டுவரமுடியாதது. அஞ்சலி செலுத்தும் உங்களுடன் நானும் இணைகிறேன். ஜெயக்குமார்\n// நடைமுறை மொழியில் இலக்கிய வளர்ச்சி இருந்தால்தான் அந்த மொழி வளர்கிறது என்று பொருள். இலக்கியங்கள் வளரவில்லை என்றால் நாட்டிலே எந்த வளர்ச்சியும் இருக்காது// உண்மை. ஆனால் இன்று புரியாத மொழியில் எழுதுவதுதான் இலக்கியம் என ஆக்கப்பட்டுள்ளது. இவரது உழைப்பு தமிழார்வலர்களுக்கு ஓர் ஊக்கமருந்து. ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/213085?ref=magazine", "date_download": "2020-05-25T02:15:25Z", "digest": "sha1:BK5XHG4HAAM2U3TENVZLJCEBJS4AIPK7", "length": 7851, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "சானியா மிர்சாவின் தங்கைக்கு கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே சொன்ன தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசானியா மிர்சாவின் தங்கைக்கு கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nReport Print Santhan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அசாரூதினின் மகனை தான் என் தங்கை திருமணம் செய்யவுள்ளார் என்று டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா கூறியுள்ளார்.\nஇந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான சானியாமிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்தியாவில் பிறந்து, ஒரு பாகிஸ்தானியாரை எப்படி திருமணம் செய்யலாம் என்று சானியாமிர்சாவை பலரும் திட்டினர். ஆனால் சானியா மிர்சா இதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை, அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் அசாருதீன் மகன் ஆசாத்தை சானியா மிர்சாவின் தங்கை ஆனம் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானதால், இது குறித்து சானியா மிர்ஷாவிடம் கேட்ட போது, அவர், ஆம் எனது தங்கை டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.\nநாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். அவர் ஒரு அழகான பையனை திருமணம் செய்யவுள்ளார். அவர் பெயர் ஆசாத். அவர் முகமது அசாருதீன் மக���் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2331071", "date_download": "2020-05-25T02:58:32Z", "digest": "sha1:YNQTTFXTJK5ENMQDAQKFE3X6WXRPLIJJ", "length": 2677, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தியாகதுர்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தியாகதுர்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:25, 1 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n12:47, 1 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n13:25, 1 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/man-murdered-his-pregnant-wife-and-faked-as-suicide-pybreq", "date_download": "2020-05-25T03:06:20Z", "digest": "sha1:FUPTVBMKMXOHTPLUBTOV2PGTLDRSU3AW", "length": 12353, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்ப்பிணி பெண் சாவில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே அடித்துக்கொன்ற கொடூரம்.. தற்கொலை நாடகமாடியது விசாரணையில் அம்பலம்!!", "raw_content": "\nகர்ப்பிணி பெண் சாவில் திடீர் திருப்பம்.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே அடித்துக்கொன்ற கொடூரம்.. தற்கொலை நாடகமாடியது விசாரணையில் அம்பலம்\nராணிப்பேட்டை அருகே கர்ப்பிணி பெண்ணை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கொலை செய்த சம்பவம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nவேலூர் மாவட்டம் அம்மூர் அருகேயிருக்கும் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம்(23 ). இவரது மனைவி தனலட்சுமி(19 ). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பவித்ரா என்ற குழந்தை இருக்கிறது. செல்வம் அந்த பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு அளவுக்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. தினமும் குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது.\nஇதனிடையே தனலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 18ம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.\nதனலட்சுமியின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் கண்ணன் என்பவர் ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகுவதால் தனலட்சுமியின் மரணம் குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணையில் ஈடுபட்டார்.\nஇந்த விசாரணையில் திடீர் திருப்பமாக தனலட்சுமியை அவருடைய கணவர் செல்வமே அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் உதவி கலெக்டர் நடத்திய விசாரணையில் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை அடித்து கொலை செய்ததாக செல்வம் கூறியிருக்கிறார்.\nசம்பவத்தன்று வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வம் தனலட்சுமி சேலை விலகிய படி தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்து இருக்கிறார். இதனால் அவரை சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனலட்சுமியை சேலையில் கட்டி தூக்கில் தொங்க விட்டிருக்கிறார். இதை பார்ப்பவர்கள் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்புவார்கள் என நினைத்து அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.\nகர்ப்பிணி பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nகோவில் யானைக்கு பிடித்த மதம்.. திருப்பரங்குன்றம் கோவிலில் பரிதாபமாக உயிரிழந்த பாகன்\nபாப் கட்டிங் ஹேர்... அடர் மீசை... என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய முன்னணி நடிகர்\nஎட���்பாடி அரசுக்கு பாராட்டு.. அரசை விமர்சிக்கும் திமுகவுக்கு பதிலடி.. பிரேமலதா விஜயகாந்தின் நச் பேட்டி\nவாணி ஸ்ரீ மகன் தற்கொலை.. புதிய கோணத்தில் விசாரிக்கும் போலீஸ்\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசியல் செய்த காங்கிரஸ்.. செம ரிவிட் அடித்த மாயாவதி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/ott-release-varama-sapama/", "date_download": "2020-05-25T02:40:11Z", "digest": "sha1:KHK63USDVKPSNZ3XGJXISMZ3XBD3MYUE", "length": 3966, "nlines": 126, "source_domain": "tamilscreen.com", "title": "OTT ல் ரிலீஸ் வரமா? சாபமா? l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி | Tamilscreen", "raw_content": "\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nPrevious articleஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nNext articleவிஜய்யை அப்ஸெட்டாக்கிய தயாரிப்பாளர்\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/bigil-celebration-in-andhra-srilanka/", "date_download": "2020-05-25T00:20:24Z", "digest": "sha1:6UOWHZWFNVW7RG7DQLYVQ6EO3CZXFNPQ", "length": 6917, "nlines": 94, "source_domain": "tamilveedhi.com", "title": "ஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ! - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீசர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\nHome/Spotlight/ஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nஆந்திரா, ஸ்ரீலங்காவில் அலப்பறை காட்டும் ‘பிகில்’ புள்ளிங்கோ\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பிகில்’. வரும் வெள்ளியன்று மிகவும் பிரம்மாண்ட வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.\nஇந்நிலையில், தளபதி ரசிகர்கள் பிகில் திரைப்படத்தை பல விதமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். தமிழகம் முழுவதும், பேனர் இல்லாமல் இந்த பிகில் தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளனர் தளபதி ரசிகர்கள்.\nதமிழகம், தவிர பிற மாநிலங்களிலும் பிகில் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். ஆந்திராவில் சுமார் 50 அடி உயரத்தில் மிகப்பெரும் கட் – அவுட் ஒன்றும் ஸ்ரீலங்காவில் மிகப்பெரும் கட் அவுட் ஒன்றும் வைத்து கொண்டாடி வருகின்றனர்.\nபிகில் படம் வெளியாகும் அன்று ஒரு பெரிய திருவிழா போல் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பல இடங்களில் பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர் ரசி��ர்கள்.\nஎன் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க\nரசிகர்கள் தயவு செய்து படத்தை பாருங்க; ’அசுரனை’ பாராட்டி தள்ளிய சினிமா பிரபலம்\nதமிழ் சினிமாவின் காதல் காவியம் ‘மெஹந்தி சர்க்கஸ்’ – கே ஈ ஞானவேல் ராஜா பாராட்டு\nநாளை முதல் தமிழக எல்லைகள் மூடல்; முதல்வர் அதிரடி உத்தரவு\nகனவிலேயே வாழும் மொரட்டு சிங்கிள்களுக்கு இப்படம் சமர்ப்பணம் – ‘பப்பி’ நாயகன் வருண்\nஸ்கை ஸ்கிராப்பர் – விமர்சனம் 3/5\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_534.html", "date_download": "2020-05-25T03:00:16Z", "digest": "sha1:7Z6UM4UUNAE2GCCCMVMYRTFVQ6Q6MZUC", "length": 42873, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடக்கில் ஜாதிப் பிரச்சினை தலைவிரித்தாடுவதால், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை - ஜனாதிபதி கவலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கில் ஜாதிப் பிரச்சினை தலைவிரித்தாடுவதால், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை - ஜனாதிபதி கவலை\nவடக்கில் ஜாதிப் பிரச்சினை தலைவிரித்தாடும் காரணத்தினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் வடக்கில் நிலவி வரும் ஜாதிப் பிரச்சினை பெரும் தடையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகத்துடன் தாம் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.\nநான்கு ஆண்டு காலப் பகுதியில் பிரச்சினைகளுக்க தீர்வு கண்ட விதம் பற்றி திருப்தியா என ஆணையாளர் நாயகம் கேள்வி ���ழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது 50 வீதம் திருப்தி அடைவதாக தாம் பதிலளித்தாகவும் வடக்கில் நிலவி வரும் ஜாதி முறைமை தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பிரதான முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது என தெளிவுபடுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமைதானம் சமதரையாக இல்லை, அவ்வாறு இருந்திருந்தால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து,யாழ்ப்பாணத்தையும் மன்னாரையும் சிங்கப்பூராக மாற்றியிருப்பேன். பொலன்னருவைக்கு வந்து பாருங்கள். அதை நான் குட்டி இங்கிலாந்தாக மாற்றிக் கொண்டிருக்கின்றேன்.\nமண்ணெணெய் தேங்காயெண்ணை விளக்கெண்ணை பாகிஸ்தான் கிரிக்கெட்ல தோத்தா எனக்கென்ன.\nஇதுக்கும் இந்த செய்திக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா. அதே மாதிரி தான் மூதேவி சொன்ன இனப்பிரச்சனைக்கும் ஜாதிக்குமான சம்மந்தம்.\nவெளியில் தான் தமிழன். உள்ளுக்குள் இவர்களெல்லாம் சாதி வெறியர்கள். தமிழனை ஆளுபவன் யாழ்பாணத்தானாக இருப்பதற்கு காரணம் அவன் உயர் சாதி என்பது தான்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/04/blog-post_05.html", "date_download": "2020-05-25T01:33:23Z", "digest": "sha1:N2RGPWOXD5U7XDDZ2546EJ3LHAU46RFN", "length": 13123, "nlines": 101, "source_domain": "www.rasikai.com", "title": "நான் யார்? - Gowri Ananthan", "raw_content": "\nசிலநேரம் வாழ்க்கை பயணத்தில், \"நான் யார் எனது உண்மையான அடையாளம் என்ன எனது உண்மையான அடையாளம் என்ன\" என்பது போன்ற கேள்விகள் எமது மனதில் என்றோ ஒரு நாள் ஏற்பட்டிருக்கும். இதுவரை இல்லாதுவிடினும் கூட, இறுதியில் என்றோ ஒருநாள் நிச்சயமாக ஏற்படத்தான் போகிறது.\nபலரைப் போலவே எனக்கும் இத்தகைய தேடல்கள் சிறுவயதிலேயே ஏற்பட்டிருப்பினும் அதற்க்கான தெளிவான பதில் இதுவரை கிடைத்திருக்கவில்லை. அதனாலேயே தான் எனது profileஇல் கூட 'என்னைப் பற்றி' என்ற இடத்தில் \"அடையாளத்தைத் தொலைத்தவள்\" என்று போட்டிருந்தேன். பல சமய நூல்களையும், தத்துவ புத்தகங்களையும் படிக்கும் போது சில சமயங்களில் விடை தெரிந்தது போலிருக்கும், ஆனால் ஒருசில நாட்களிலேயே மீண்டும் குழப்பம் ஆரம்பித்துவிடும்.\n\" என்பதற்கு ஒரு சிலர் ஆத்மா என்றார்கள். நாத்திகர்களோ நாம் வெறும் இத்துப்போன சரீரம் மட��டுமே என்றார்கள். அதில்வேறை ஆயிரக்கணக்கான சமயங்கள், தத்துவங்கள் போலவே நாத்திகர்(Theist) என்பதில் கூட \"கடவுள் நம்பிக்கை இல்லாதவர்(Atheist)\", \"கடவுளை என்றுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என நம்புபவர்(Agnostic)\" என்று எத்தனை பரிமாணங்கள்\nசரி, நாம் ஆத்மா என்றே வைத்துக்கொண்டால், எதற்காய் புற்றீசல் போல தினமும் பல கோடிக்கணக்கானோர் இந்த உலகில் புதிதுபுதிதாய்ப் பிறந்து கொண்டிருக்கிறோம் இவ்வளவு ஆத்மாக்களும் இவ்வளவு காலமும் எங்கே போய்த் தொலைந்தன இவ்வளவு ஆத்மாக்களும் இவ்வளவு காலமும் எங்கே போய்த் தொலைந்தன வெறுமனே இத்துப்போன சரீரங்கள் என்று எடுத்துக் கொண்டால் எவ்வாறு அது இயங்குகிறது வெறுமனே இத்துப்போன சரீரங்கள் என்று எடுத்துக் கொண்டால் எவ்வாறு அது இயங்குகிறது அதை இயக்கும் என்ஜின் எங்கிருக்கிறது அதை இயக்கும் என்ஜின் எங்கிருக்கிறது எதை வைத்து ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்கிறோம் எதை வைத்து ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்கிறோம் எதோ ஒரு சக்தி உடலிலிருந்து நீங்குவதினால் தானே\nஅது மட்டுமல்ல, எனது உணர்வுகள், எண்ணங்கள் எவ்வாறு உடலுடன் தொடர்பு கொள்கின்றது எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றன மனதின் ஆயிரக்கணக்கான புதிர்களை விடுவிப்பது எப்படி எவ்வாறு தனிப்பட்ட நடத்தை/பண்பு/பழக்கவழக்கங்கள் உருவாகின்றன எவ்வாறு தனிப்பட்ட நடத்தை/பண்பு/பழக்கவழக்கங்கள் உருவாகின்றன எவ்வாறு நமது வாழ்க்கையை அமைதியானது மற்றும் சந்தோசமானது ஆக்குவது\nஇப்படிப் பல கேள்விகள் என் மனதினுள் சிறுவயது முதலே தோன்றி இருப்பினும் தற்போது சற்றே ஆழமாய்க் குடையத் தொடங்கியிருந்த நேரத்தில்தான், ஒரு இனிய அந்திமாலைப் பொழுதின் ரம்யமான சூரிய அஸ்தமனத்தை பலவருடங்களின் பின்பு முழுமையாக ரசித்துக் கொண்டிருந்த போது \"நான் ஓர் அழிவிலாத ஆத்மா என்பதை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள்\" என்றொரு குரல் கணீரென்று ஒலித்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கண்கள் சூரியக் கதிர்களை விடவும் சக்திவைந்தவையாக இருந்தன. இருந்தும் அவை \"நீ சபிக்கப்பட்டவள்\" என்பதைப்போல் எரித்துச் செல்லவில்லை. நிலவின் ஒளியைப்போல குளுமையைத் தந்தன. திடீரென்று பிரபஞ்சங்களின் எல்லைகளுக்கப்பால் தூக்கி எறியப்பட்டது போன்றதொரு உணர்வு...\nசரி அதையெல்லாம் விடுங��க.. இந்து சமயமும் \"நீ ஓர் ஆத்மா\" என்றுதானே படித்துப் படித்துச் சொல்கிறது. அப்படியிருக்க இன்று மட்டும் இதில் என்ன புதுமை வந்தது என்று கேட்கிறீர்களா இருக்கிறது. எல்லோரும் \"நீ ஓர் ஆத்மா\" என்று இலகுவாக சொல்லிவிடலாம். ஆனால் அதன் பின்னரான கேள்விகளுக்கு யாராலுமே தெளிவாக விளக்கம் தர முடியாது. முக்கால்வாசிப் பேர் \"தியானம் செய். தன்னால் புரியும் என்பார்கள்.\" (அனந்தன் ஒருமுறை கேட்டபோது, நான் கூட அப்பிடித்தான் சொன்னேன்.) ஆனால் வெகு சிலரே தாமே யோகத்திலிருந்து எமக்கான விடைகளை அருள முடியும். அப்படி ஒரு குரு வாய்ப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நிறையவே தேடல் இருக்கவேண்டும்.\nசரி இப்ப எங்கடை கேள்விக்கு வருவம்.. நான் யார் Who am I\nஎதை வெட்டவோ, நெருப்பால் எரிக்க, நீரால் ஈரப்படுத்த அல்லது காற்று உலர்த்த முடியாததோ அதுவே ஆத்மா.. அதுவே நான் (i)\nஒரு வாகனத்தை இயக்கிக்கொண்டிருக்கும் சாரதிபோல நமது ஆத்மாவும் நெற்றியின் நடுவே இருபுருவ மத்தியில் இருந்து இந்த சரீரத்தினை இயக்கிக்கொண்டு இருக்கின்றது. அதனால் நினைக்கவும் பிரதிபலிக்கவும் முடியும்.\nஅதன் செயற்ப்பாடுகளை மனம்(Mind), புத்தி(Intellect), சமஸ்காரம்(Resolves) என்பன மந்திரிகளாயிருந்து வழிநடத்திச் செல்கின்றன.\nமனமானது எண்ணம், கற்பனை மற்றும் கருத்துக்களை உருவாக்குகின்றது. இதுவே அனைத்து உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளுக்கு அடிப்படையாக அமைகின்றது. புத்தியானது எண்ணங்களை மதிப்பிட்டு முடிவுகளை எடுக்கிறது. சமஸ்காரம் எனப்படுவது கடந்தகால அனுபவங்கள் மற்றும் நடவடிக்கைகளின் பதிவாகும். இதுவே ஒரு ஆத்மாவின் தனித்துவத்தை நிர்ணயிக்கின்றது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/jaffna-murder.html", "date_download": "2020-05-25T01:41:45Z", "digest": "sha1:VMRC2A45LHR7ZV62TUCHGDKCLMGYHFQL", "length": 14032, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "அச்சுவேலி முக்கொலை வழக்கு!! நீதிபதி இளஞ்செழியன் மூன்று மரண தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n நீதிபதி இளஞ்செழியன் மூன்று மரண தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு\nயாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனையை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனஞ்செயன் என்பவர் தனது மனைவி, மனைவியின் சகோதரி, மனைவியின் தாயார் மற்றும் மனைவியின் சகோதரர் மீது கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொண்ட வாள்வெட்டில் மனைவி தவிர்ந்த மூன்று பேரும் உயிரிழந்திருந்தனர்.\nகடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கத்திரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற இந்த கொடூர முக்கொலை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக யாழ். மேல்நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக தொடர் விசாரணை இடம் பெற்றுவந்தது.\nகுறித்த வழக்கில் நேற்று இடம்பெற்ற விசாரணையில் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கைப்பற்றப்பட்ட வாள் அடங்கிய சான்றுப்பொருட்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து மன்றுக்கு எடுத்து வரப்பட்டிருந்ததுடன் வழக்கின் சாட்சிகளால் அவை அடையாளம் காட்டப்பட்டன.\nமேலும் சந்தேகநபரிடம் நேற்று நீதிபதி சார்பில் விளக்கம் கோரப்பட்ட வேளை..\n“நான் செய்தது மிகப்பெரிய குற்றம், 3 பேர் சாவதற்கு காரணமாக இருந்துள்ளேன், நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை, எனது நிலை அவ்வாறு ஏற்பட்டு விட்டது” என சாட்சியமளித்தார்.\nவழக்கின் சாட்சிய பதிவுகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்றைய தினம் வழங்கினார்.\nசந்தேகநபர் தான் குற்றவாளி என்பது சந்தேகத்திற்கிடமின்றி சாட்சிகளுடன் மன்றில் நிரூபிக்கப்பட்டுள��ளதாகவும், குற்றத்தின் பாரதூரத்தன்மை கருதி ஒவ்வொரு கொலைக்கும் குற்றவாளிக்கு தனித்தனியாக தூக்கு வழங்கியதுடன், 14 வருட கடூழியச்சிறைத் தண்டனையுடன், தலா 1 இலட்சம் நட்ட ஈடு மற்றும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார்\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section74.html", "date_download": "2020-05-25T00:52:14Z", "digest": "sha1:NO6GSWM2BM7GY24CDN574ZWFFWKDQ6E7", "length": 38469, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நளனைச் சந்தித்த கேசினி! - வனபர்வம் பகுதி 74", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 74\nதமயந்தி கேசியினை பாகுகனிடம் தூதாக அனுப்புதல்; கேசினி பாகுகனிடம் வந்து விசாரித்தல்; நளனின் துயரம்…\nதமயந்தி சொன்னாள், \"ஓ கேசினி, பார்வைக்குச் சகிக்காதபடி, நீளம் குறைந்த கைகளுடன் தேரின் அருகே அமர்ந்திருக்கும் அந்தத் தேரோட்டியிடம் சென்று அவர் யார் என்பதை அறிந்து வா. ஓ அருளப்பட்டவளே, ஓ குறைகளற்றவளே, அவரை அணுகி, தகுந்த வார்த்தைகளுடனும், எச்சரிக்கையுடன், வழக்கமாக விசாரிப்பது போல விசாரித்து, அவர் குறித்த அனைத்து உண்மையான விவரங்களையும் கேள். எனது மனம் கொள்ளும் திருப்தியான உணர்வையும், எனது இதயம் உணரும் மகிழ்ச்சியையும் கருதி, இவரே மன்னன் நளர் என்று நினைத்து நான் அஞ்சுகிறேன். மேலும், ஓ குறையற்றவளே, அவரது நலத்தை விசாரித்த பிறகு, பர்ணாதன் சொன்ன வார்த்தகளை அவரிடம் சொல். ஓ அழகானவளே, அவர் சொல்லும் மறுமொழியைப் புரிந்து கொண்டு, என்னிடம் வந்து சொல்\" என்றாள் {தமயந்தி}.\nஇப்படி உத்தரவிடப்பட்ட அந்தப் பெண் தூதுவர், எச்சரிக்கையுடனேயே சென்றாள். அப்பட��ச் சென்ற கேசினி பாகுகனிடம் {நளனிடம்} பேசுவதை, தமயந்தி மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கேசினி, \"ஓ மனிதர்களில் முதன்மையானவரே, உமது வரவு நல்வரவாகுக. நான் உமது மகிழ்ச்சியை விரும்புகிறேன். ஓ மனிதர்களில் காளையே, தமயந்தின் வார்த்தைகளை இப்போது கேளும். நீ எப்போது கிளம்பினீர்கள் என்ன காரியத்துக்காக இங்கே வந்தீர்கள் என்ன காரியத்துக்காக இங்கே வந்தீர்கள் எங்களுக்கு உண்மையைச் சொல்லும். விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி} இவற்றைக் கேட்க விரும்புகிறார்\" என்றாள். அதற்கு பாகுகன், \"கோசலத்தின் சிறப்பு மிகுந்த மன்னன் {ரிதுபர்ணன்}, தமயந்தியின் இரண்டாவது சுயம்வரம் நடைபெறப் போவதாக ஒரு அந்தணன் மூலம் அறிந்தார். அதைக் கேள்விப்பட்டே, காற்றின் வேகம் கொண்டு, நூறு யோஜனை தூரம் செல்லக்கூடிய அற்புதமான புரவிகளின் உதவியுடன் அவர் இங்கு வந்திருக்கிறார். நான் அவரது தேரோட்டி\" என்று பதில் சொன்னான்.\nபிறகு கேசினி, \"உங்களில் மூன்றாமவர் எங்கிருந்து வருகிறார் அவர் யாருடையவர் (யாருடைய மகன்} அவர் யாருடையவர் (யாருடைய மகன்} நீர் யாருடைய மகன் இந்த வேலையைச் செய்ய எப்படி நீர் வந்தீர்\" என்று கேட்டாள். இப்படிக் கேட்கப்பட்டு பாகுகன், \"(நீ விசாரிக்கும்) அவன் {வார்ஷ்ணேயன்}, அறம்சார்ந்த நளனின் தேரோட்டியாக இருந்து, வார்ஷ்ணேயன் என்ற பெயரால் அனைவராலும் அறியப்பட்டவன் ஆவான். ஓ அழகானவளே, நளன் நாட்டைவிட்டு சென்றதும், அவன் பங்காசூரனின் மகனிடம் {ரிதுபர்ணரிடம்} வந்தான். நான் குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்த நிபுணன் ஆகையால், தேரோட்டியாக அமர்த்தப்பட்டேன். உண்மையில், மன்னன் ரிதுபர்ணரே என்னை அவரது தேரோட்டியாகவும், சமையற்காரனாகவும் தேர்ந்தெடுத்தார்\" என்று மறுமொழி கூறினான் {பாகுகனாக இருக்கும் நளன்}.\nகேசினி மீண்டும், \"வார்ஷ்ணேயன், தனது மன்னன் நளன் எங்கு சென்றிருக்கிறார் என்பதை அறிவானோ. ஓ பாகுகரே, அவன் (தனது தலைவரைக்) இது குறித்து உம்மிடம் பேசியிருக்கலாமே\" என்றாள். அதற்கு பாகுகன், \"அற்புதமான செயல்கள் செய்து நளனுடைய பிள்ளைகளை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, வார்ஷ்ணேயன் தற்போது இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டான். அவனுக்கு {வார்ஷ்ணேயனுக்கு} அந்த நைஷாதன் {நளன்} எங்கிருக்கிறான் என்பது தெரியாது. ஓ சிறப்பானவளே, நளன் தனது அழகை (உண்மையான உருவை) இழந்து, மாற்றுருவத்தில் உலகம் முழுவதும் திரிந்து வருவதால் அவன் எங்கிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. நளனை நளன் மட்டுமே அறிவான். நளனுக்கு உரிய அடையாளங்கள் எங்கும் அவனைக் காட்டாது {அவனது அடையாளங்களை வைத்து, அவனை எங்கும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது}.\" என்றான் {நளன்}.\nஇப்படிச் சொல்லப்பட்ட கேசினி மறுபடியும், \"அவன் முன்பு இங்கிருந்து அயோத்தியாவுக்குச் சென்ற ஒரு அந்தணன், பெண்ணின் உதடுகளுக்குரிய வார்த்தைகளை \"ஓ அன்புக்குரிய சூதாடியே \"ஓ அன்புக்குரிய சூதாடியே, அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட உமது மனைவியான நான் கானகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது எனது பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு என்னைக் கைவிட்டு எங்கே சென்றீர் அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், இரவும் பகலும் எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள் அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், இரவும் பகலும் எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள் ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும். ஓ சிறப்பானவரே, அந்தப் பழியில்லாதவள் கேட்பதற்காக குழம்பி அலையும் ஏற்புடைய வார்த்தைகளை அவளுக்குச் சொல்லும்\" என்ற அவளது வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். அந்த அந்தணனின் இவ்வார்த்தைகளை முன்பே கேட்ட நீர் அதற்கு மறுமொழி கூறினீர் ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும். ஓ சிறப்பானவரே, அந்தப் பழியில்லாதவள் கேட்பதற்காக குழம்பி அலையும் ஏற்புடைய வார்த்தைகளை அவளுக்குச் சொல்லும்\" என்ற அவளது வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். அந்த அந்தணனின் இவ்வார்த்தைகளை முன்பே கேட்ட நீர் அதற்கு மறுமொழி கூறினீர் விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, நீர் அப்போது சொன்ன அவ்வார்த்தைகளை மறுபடியும் கேட்க விரும்புகிறார்\" என்று கேட்டாள்.\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"ஓ குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, கேசினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நளனின் இதயம் வலித்தது. அவனது கண்கள் கண்ணீரால் நிரம்பின. தனது துயரத்தை அடக்கிக் கொண்ட அம்மன்னன் {நளன்}, எரியும் துயரத்துடன் மறுபடியும் அவ்வார்த்தைகளை, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், \"என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள். அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் {கணவனால்} நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெல்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது\" என்றான்.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, துயரத்தால் ஒடுக்கப்பட்ட, நளன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவன் தனது கண்ணீரை அடக்க முடியாமல் அழத்தொடங்கினான். அதன்பிறகு கேசினி, இந்த உரையாடல் மூலம் அனைத்தையும் அறிந்து, அவனின் {பாகுகனின் - நளனின்} வருத்தத்தையும் ஆவேசத்தையும் அறிந்து தமயந்தியிடம் திரும்பினாள்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: கேசினி, தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்���ை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் ��ுரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி ப���லா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-season-4-anchor-latest-news-py4igj", "date_download": "2020-05-25T03:14:29Z", "digest": "sha1:ERGCZIRK2QZP3P3HBENJM2KNJGH5QTBU", "length": 8764, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் 4 வது சீசன் தொகுப்பாளர் இவர்கள் மூவரில் ஒருவரா? வெளியான பரபரப்பு தகவல்!", "raw_content": "\nபிக்பாஸ் 4 வது சீசன் தொகுப்பாளர் இவர்கள் மூவரில் ஒருவரா\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், பிக்பாஸ் சீசன் 4 குறித்த பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே அடிபட்டு வருகிறது.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், பிக்பாஸ் சீசன் 4 குறித்த பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே அடிபட்டு வருகிறது.\nபிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் வெவ்வேறு தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருவதால், தமிழிலும் நான்காவது சீசனை வேறு ஒரு தொகுப்பாளர் தொகுத்து வழங்க உள்ளதாகவும், இதற்காக நடிகர் சரத்குமார், சிம்பு மற்றும் சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது.\nஆனால் இப்படி வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என விஜ���் டிவி தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கமலுடன் போட்டுள்ள ஒப்பந்தம் என கூறப்படுகிறது. எனவே அடுத்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கபப்டுகிறது.\nதென்னிந்தியாவின் கடைசி ஜமீன்.. சிங்கம்பட்டி மகாராஜா காலமானார்..\nபாப் கட்டிங் ஹேர்... அடர் மீசை... என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய முன்னணி நடிகர்\nவாணி ஸ்ரீ மகன் தற்கொலை.. புதிய கோணத்தில் விசாரிக்கும் போலீஸ்\nகிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி... நடிகை அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் பரபரப்பு புகார்\n'சந்திரமுகி 2 ' ஜோதிகாவுக்கு பதில் இவரா கர்ப்பத்தால் விட்ட வாய்ப்பை இப்போது பிடிக்க பிளான் போடும் நடிகை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/297", "date_download": "2020-05-25T01:31:39Z", "digest": "sha1:RRC3SNS46UPDPEKJYPXADJLTNTJ2OZN2", "length": 13505, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "திருமண சேவை - 14- 02 -2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nரஷ்ய வைத்தியசாலையில் தீ விபத்து ; 3 நோயாளிகள் பலி\nஇஸ்ரேலின் வரலாற்றில் விசாரணையை எதிர்கொண்ட முதல் தலைவர் : இன்று நீதிமன்றில் ஆஜரானார்நெதன்யாகு\nஇணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nஉங்கள் விருப்பப்படி மணமக்களைப் பெற ஜாதகக் குறிப்பு விபரங்களுடன் கடிதம் மூலமும் தொடர்பு கொள்ளலாம். பதிவுப் பணம் அறவிடமாட்டாது. 50 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவது. சாயி மங்கல No. 5/1, Hathbodhiya Road, Kalubowila, Dehiwela.\nSrilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிக வும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு-­களைப் பெற்றுக் கொள்­ளலாம்.\nசக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர் வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக் ­கொள்­ளலாம்.SHAKTHI MARRIAGE SER VICE No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 56746 03.\nஇல­வ­ச­மாகப் பதி­யுங்கள் பல்­லாயிரக்­க­ணக்­கான உள்­நாட்டு, வெளி­நாட்டு மண-­மக்கள் பதிந்­துள்­ளனர். பதிந்தவர்­களை இல­வ­ச­மாகத் தொடர்பு கொள்ளலாம். www.subamangalam.com அல்­லது www.mailgroom.com பாருங்கள், பதி­யுங்கள்.\nகொழும்பை தலை­மை­ய­க­மாகக் கொண்டு வளர்ந்து பல கிளை­களை உரு­வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் தங்­களின் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்பு புலவர் திரு­மண சேவை. இல. 57, விகாரை லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு 06. Tel: 0112363435, 0776313991. யாழில் “மதுர கானம்” 238, அர­சடி வீதி, யாழ்ப்­பாணம் 0212227147.\nமனம் விரும்பும் மண­ம­க­னையோ, மண­ம­க­ளையோ சுல­ப-­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய தெரிவு முறையே\nஎம்மிடம் இந்து கத்தோலிக்க, முஸ்லிம் மணமக்கள் உள்ளனர். வெளி நாடு, உள்நாடு யாழ்.– கொழும்பு மண மக்கள் உள்ளனர். கொழும்பைச் சேர்ந்த 20 வய துள்ள மணமகளுக்கு அவுஸ்தி ரேலியா, கனடா, அமெரிக்க நாடுகளில் PR உள்ள மணமகனை எதிர்பார்க்கின்றனர். 25– 40 வயதிற்குள் உள்ள PR உள்ள மணமக்கள் இருந்தால் உடன் தொடர்பு கொள்ளவும். உள்நாட்டில் சொந்த வியாபாரங்களைச் செய்து கொண்டி ருக்கும் மண மகன்மாருக்கு மணப்பெண்கள் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்புகளுக்கு: எஸ். கனகராஜா 19, கல்பொத்த வீதி, கொழும்பு 13. 072 7122563, 072 3244945.\nகொழும்பு, மலை­யகம், வட­கி­ழக்கு வெளி­நா­டு­களைச் சேர்ந்த வரன்­களைப் பெற்றுக் கொள்ள பல­வ­ருடம் அனு­பவம் வாய்ந்த எமது திரு­மண சேவை­யூ­டாக Doctors, Engineers, Lawyers இவர்­க­ளோடு ஏனைய அரச உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்­கு­மான மண­மகன், மண­மகள் மட்­டு­மல்­லாமல் விவா­க­ரத்து பெற்ற ஆண்/பெண் இரு­பா­லா­ருக்­கு­மான வரன்­களும் தேடித்­த­ரப்­படும். 0115 299407. raasimarrageservice@gmail.com. 0759744583.\nஉங்­க­ளுக்கு எது­வித அலைச்­சலும் இல்லை. கொழும்பில் உங்கள் வீடு­க­ளுக்கே வரு­கிறோம். நேர்­மை­யுடன் ஏரா­ள­மான திரு­ம­ணங்­களை நட­மாடும் திரு­மண சேவை மூலம் செய்த எம்மை அழை­யுங்கள். எம்­மிடம் யாழ். உயர் வேளாளர் குறிப்­புகள் ஏராளம் உண்டு. B. Jeyakannan, நேரு நட­மாடும் திரு­மண சேவை. 078 5642636. தொடர்பு: காலை 8.30– 11.30 மணி. மாலை 1– 8 மணி.\nயாழ் / இந்திய வம்சாவளி, இந்து / R.C (Divorcees / Vegetarians – சூரியனும் செவ்வாயும்) வெளிநாட்டு, உள்நாட்டு மணமக்களின் திருமணக்குறிப்புகள் ஏராளமுண்டு. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1 Fernando Road, வெள்ளவத்தை. 2363870.\nஇந்து கௌரவ குடும்பம் லண்டன் 1984– 7 செ.உத்தரட்டாதி நட்சத்திரம் கி.பா.41, சிவில் இன்ஜீனியர் படித்தவர் இவருக்கு வெளிநாட்டில் PR உள்ள மணமகள் தேவை. 1973, பூசம், 12ல் செ.கி.பா.16 லணடன் PR இவருக்கு வெளிநாட்டில் படித்த ஓரளவு அழகான பெண் தேவை. எம்மிடம் உத்தியோக மணமக்கள் உள்ளார்கள். தொடர்பு: கு.சதானந்தன், சசி திருமண சேவை, New– 25/7, 5/1, புகையிரத வீதி, நீராவியடி. யாழ்ப்பாணம். 077 0443589, 077 1517552. saseekanth.s@gmail.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-295-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2020-05-25T00:28:45Z", "digest": "sha1:STKLW47QDJ545CAYBHFNW3W6MBZ3OHSZ", "length": 14426, "nlines": 118, "source_domain": "virudhunagar.info", "title": "தமிழகத்திற்கு ரூ.295 கோடி உள்ளாட்சி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Virudhunagar.info", "raw_content": "\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்திற்கு ரூ.295 கோடி உள்ளாட்சி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதமிழகத்திற்கு ரூ.295 கோடி உள்ளாட்சி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு நிதியாக தமிழகத்திற்கு 295 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கி உள்ள நிலையில், மத்திய அரசு 20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்தது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், ரூ.20 கோடிக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், 10 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் திட்டம், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஇதேபோல் தகுதியான குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் முத்ரா திட்டத்தில் கடன்பெறும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அவசர கால கடன் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதவிர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக 28 மாநிலங்களுக்கு ரூ.5005.25 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.\nகொரோனா தடுப்பு பணிக்காக 3 மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு\nஅவர்களின் வேலை நமக்கு ஒர்க்கவுட் – கதிர்\n“இஸ்லாமியர்களுக்கு என்ன சோதனை வந்தாலும், பாதுகாவலனாக தி.மு.க முன்னணியில் நிற்கும்” : மு.க.ஸ்டாலின் இரமலான் வாழ்த்து செய்தி\nதுப்புரவு பணியாளர்கள் இல்லை.. இனி தூய்மை பணியாளர்கள்.. தமிழக அரசு அரசாணை\nசென்னை: உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாள���்கள் என அழைப்பது குறித்து தமிழக அரசு...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும்...\nமாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன்...\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல...\nசென்னையில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் திங்கள் அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்.. நாளை நோன்பு இருக்க வேண்டும்.. அரசு காஜி அறிவிப்பு சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான்...\nவிருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது – மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா\nமதுரை, விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ...\n🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரிப்பு 🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரித்துள்ளது....\nதிருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்\nதிருப்பதி: திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம்...\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nவிமான சேவை வழித்தடங்கள் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு. சென்னை- பெங்களூர்; சென்னை -கோவை செல்ல ரூ2,000 முதல் ரூ6,000...\n2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்\nஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவ��. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின்...\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர்...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு...\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-05-25T02:28:13Z", "digest": "sha1:MIS6A3IH2MC75V4NGVGEI2GAH4GY764M", "length": 11533, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனுரா பண்டாரநாயக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅனுரா பண்டாரநாயக்கா (பெப்ரவரி 15, 1949 – மார்ச் 16, 2008) இலங்கையின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வாதியுமாவார்.\n16 மார்ச் 2008 (அகவை 59)\nமுன்னாள் இலங்கை பிரதமர்களான சாலமன் பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாக 1949 பெப்ரவரி 15 ஆம் நாள் கொழும்பில் பிறந்தார். இவருக்கு சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க, சுனேத்திரா பண்டாரநாயக்கா என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உண்டு. கொழும்பு றோயல் கல்லூரி பள்ளிக் கல்வியைப் பயின்றார். வரலாற்றியலில் உயர் கல்விக்காக இலண்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். எனினும் கல்வி நடவடிகைகளை முடியுமுன்னரே இலங்கைத் திரும்பினார்.\n1970 முதல் 1977 வரை அப்போதைய பிரதமரான சிறீமாவோ பண்டாரநாயக்கவின் வெளிவிவகார மற்றும் திட்டமிடல் துறை ��லோசகராக பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டு முதற் தடவையாக மூன்று பராளுமன்ற பதிவிகளைக் கொண்ட நுவரெலியா-மசுகெலியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு அதன் இரண்டாவது அங்கத்தவராக பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவர் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கா ஆகியோர் ஏனைய இரண்டு பதவிகளை கைப்பற்றியிருந்தனர். 1983 நவம்பர் 8 ஆம் நாள் அனுர பண்டாரநாயக்கா இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தொம்பே தேர்தல் தொகுதியில் அனுர போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து 1993 அக்டோபர் 11 ஆம் நாள் அனுர பண்டாரநாயக்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி அதே மாதம் 29 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இவருக்கு உயர்கல்வி அமைச்சு வழங்கப்பட்டது. 1994 முதல் 2000 ஆண்டு வரை எதிர்கட்சி உறுப்பினராக செய்றபட்டார். 2000 அக்டோபர் 18 ஆம் நாள் இலங்கையின் 11வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2001 அக்டோபர் 10 ஆம் நாள் வரை வரை அப்பதவியிலிருந்தார்.\nபின்னர் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டார். 2001 டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியைச் சந்தித்த போதும் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 ஆண்டு பொதுத்தேர்தலுக்காக இலங்கை சுதந்திரக் கட்சியையும், மக்கள் விடுதலை முன்னணியையும் ஒன்று சேர்த்து கூட்டு முன்னணியொன்றினை நிறுவுவதில் அனுர பண்டாரநாயக்கா பாரிய பங்காற்றினார். அத்தேர்தலில் வெற்றி பெற்ற அனுர உல்லாசப்பிரயாண, கைத்தொழில், முதலீட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு லக்சுமன் கதிர்காமர் கொலையைத் தொடர்ந்து இலங்கை வெளிநாட்டமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இதன் போது உல்லசப்பிரயாண அமைச்சும் அவருக்கு வழங்கப்பட்டு கைத்தொழில், முதலீட்டு அமைச்சுகள் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது.\n2005 ஆண்டின் அதிபர் தேர்தலுக்காக இவருக்கு பதிலாக மகிந்த ராஜபக்ச கட்சியால் தெரிவுச் செய்யப்பட்டர். மகிந்தவின் வெற்றிக்குப் பின்னர் பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிபார்க்கப்பட்டாலும் உல்லசப்பிரயாண அமைச்சு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. 2007 ஜனவரி அமைச்சரவை மாற்றத்தின்போது உல்லசப்பிரயாண அமைச்சு பறிக்கப்பட்டு தேசிய மரபுரிமை அமைச்சு வழங்கப்பட்டது. 2007 பெப்ரவரி 9 ஆம் நாள் மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராச்சி ஆகியோருடன் சேர்த்து பதவி விலக்கப்பட்டார். இரண்டு வாரங்களுக்குள் மகிநத ராஜபக்சவுடன் இணக்கப்பட்ட்டுக்கு வந்து தேசிய மரபுரிமை அமைச்சராக பதவியேற்றார். 2007 டிசம்பர் 14 ஆம் நாள் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டதையடுத்து அமைச்சுப் பதவியை இழந்தார். தனது 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 5 ஆண்டுகள் மட்டுமே அரசில் அங்கம் வகித்தார்.[1][2][3]\nஅனுர பண்டாரநயக்கா பற்றி அதிரடி இணையத்தளம்\nகே.பீ.ரத்நாயக்கா இலங்கை பாரளுமன்ற சபநாயகர்\nலக்சுமன் கதிர்காமர் இலங்கை வெளிநாட்டமைச்சர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-25T03:08:19Z", "digest": "sha1:HAKTN2BOHGFRVXTTAKA2BJ43FGNIEYCB", "length": 11693, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலைமன் சுட்டிராங் சுபிட்சர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer, Jr.) (ஜூன் 26, 1914 – மார்ச்சு 31, 1997)[1] ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரும் வானியலாளரும் மலையேறியும் ஆவார். இவர் அறிவியலாளராக, விண்மீன்கள் உருவாக்கம் மின்ம இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். இவர் 1946 இல் விண்வெளியில் இயங்கும் தொலைநோக்கிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார்.[2] இவர் உடுக்கணங்காணி எனும் மின்மக் கருவியை உருவாக்கினார். நாசாவின் இந்தக் கருவி சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி எனப்படுகிறது. மலையேறியாக டொனால்டு மார்ட்டனுடன் தோர் மலையை முதன்முதலாக ஏறினார்.\nதொலிடோ, ஓகியோ, ஐக்கிய அமெரிக்கா\nபிரின்சுடன், நியுசெர்சி, ஐக்கிய அமெரிக்கா\nயேல் பல்கலைக்கழகம் (கலை இளவல்)\nவிண்மீன் உருவாக்க ஆராய்ச்சி, மின்ம இயற்பியல்\nவிண்வெளித் தொலைநோக்கிகள் உருவாக்கத்தை ஊக்கு��ித்தல்\nஎன்றி டிரேப்பர் பதக்கம் (1974)\nதேசிய அறிவியல் பதக்கம் (1979)\nசுபிட்சர் ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஆவார். இவரது தாயார் பிரம்பேக் எனப்படு பிளாஞ்சிகேரி ஆவார். தந்தைவழி பாட்டியால் இவர் புதுமைப்புனைவாளர் எலி விட்னெவின் உறவினர்.[3] சுபிட்சர் ஓகியோ, தொலிடோவில் உள்ள சுகாட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் 1929 இல் பிலிப்சு கல்விக்கழகத்தில் பயின்றார்.அதன் பிறகு, யேல் கல்லூரியில் சேர்ந்து 1935 இல் பை—பீட்டா-கப்பா பட்டம் பெற்றார். அப்போது இவர் மண்டையோடு எலும்பு அமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டூ பயிலும்போது ஆர்த்தர் எடிங்டனாலும் இளைஞர் சுப்பிரமணியன் சந்திரசேகராலும் பெரிதும் கவரப்பட்டுள்ளார். பின் ஐக்கிய அமெரிகவுக்கு மீண்டு, பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் 1935 இல் கலை முதுவர் பட்டமும் 1938 இல் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[4] under the direction of Henry Norris Russell.[5]\nசுபிட்சரும் டொனால்டு மார்ட்டனும் 1965 இல் கனடா, நுனாவட் மாவட்டப் , பாஃபின் தீவில் அமைந்த ஆயூட்டக் தேசியப் பூங்காவில் உள்ள 1675 மீ உயரத் தோர் மலையை முதன்முதலாக ஏறிச் சாதனை படைத்தனர் .[1]:347 அமெரிக்க ஆல்பைன் குழு உறுப்பினரான சுபிட்சர் \"இலைமன் சுபிட்சர் மலையேற்ற முன்னேற்ற விருது\" எனும் விருதை உருவாக்கினார். இந்த விருது ஒவ்வோராண்டும் மலையேற்றத்தில் முனைந்து வெற்றியீட்டும் வீரர்களுக்கு 12,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசை வழங்குகிறது.[6]\nஇவர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் துறைப்புல உறுப்பினராக இருந்தபோது போர்க்கால அறிவியல் பணியாக சோனார் உருவாக்கப் பணியில் ஈடுபட நேர்ந்துள்ளது. இவர் 1947 இல், தன் 33 ஆம் அகவையில், என்றி நோரிசு இரசலுக்குப் பிறகு பிரின்சுடன் வான்காணக இயக்குநரானார். இதற்கு இவரும் மார்ட்டின் சுவார்சு சைல்டும் கூட்டாக 1070 வரை தலைமையேற்றனர்.\nஇவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் அன்றைய நாள் பணிமுடிந்த்தும் 1997 மார்ச்சு 31 இல் திடீரென இறந்துள்ளார். இவர் பிரின்சுடன் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவரது மனைவி தோரியன் கானடே சுபிட்சரும் நான்கு பிள்ளைகளும் பத்து பேரப்பிள்ளைகளும் உள்ளனர். இவரது நான்கு பிள்ளைக��ில் ஒருவரான நரம்புயிரியல் வல்லுனராகிய நிகோலசு சுபிட்சர் இப்போது சாண்டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்புயிரியல்துறைப் பேராசிரியராகவும் துணைத்தலைவராகவும் உள்ளார்.\nகார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (1975)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/179781?ref=archive-feed", "date_download": "2020-05-25T01:03:06Z", "digest": "sha1:A4DSJT3DXMSAOYVEORYGAV2WG6LWZCJW", "length": 9053, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "விமர்சித்த பிரபலத்துக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் மகள் - Cineulagam", "raw_content": "\nவிவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர்\nபிக்பாஸ் 4 போட்டியாளர்கள் இவர்கள் தான் உண்மையை உடைத்த வனிதா, இதோ\nஎன்ன கண்றாவி டிரஸ் இது ரக்ஷிதாவின் படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nபிரபல நடிகருக்கு அம்மாவானார் காதலுக்கு மரியாதை நடிகை இளம் நடிகரின் அண்ணியா இது\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது செம்ம ஸ்டைலா இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க\nபிரபல சீரியல் நடிகர் விவாகரத்து வேறொரு திருமணம்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nவிமர்சித்த பிரபலத்துக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் மகள்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர். அவரது மகள் கதீஜா ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தன் முகம் முழுவதும் புர்கா மூலம் மறைத்துக்கொண்டு பங்கேற்றார். இது பற்றி சிலர் விமர்சித்ததால் அப்போதே அவர் அதற்கு பதிலடி கொடுத்தார்.\nஇந்நிலையில் தற்போது வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சித்திருந்தார். \"எனக்கு ரகுமான் இசை பிடிக்க���ம். ஆனால் அவரது மகளை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது\" என அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கதிஜா இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார். \"ஒருவருடம் தான் ஆகிறது. தற்போது மீண்டும் இப்படி பேச்சு வருகிறது. நாட்டில் பல்வேறு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒரு பெண் அணியும் உடை பற்றி தான் பலரும் கவலை படுகிறார்கள். ஒவ்வொருமுறை இப்படி பேச்சுகள் வரும்போது எனக்குள் கோப தீ எரிய ஆரம்பிக்கிறது. பல விஷயங்களை பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். கடந்த ஒரு வருடமாக என்னுடைய மற்றொரு பரிமாணத்தை நான் கண்டுள்ளேன்.\"\n\"நான் வாழ்க்கையில் எடுத்த முடிவுகளை எண்ணி வருத்தப்படப்போவதில்லை. நான் மகிழ்ச்சியாக செய்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். My work will speak, God willing.. வேறுதுவும் சொல்ல விரும்பவில்லை.\"\n\"உண்மையான feminism என்றால் என்ன என googleல் தேடுங்கள்\" என கூறி கதிஜா அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/13031027/Muslim-personal-law-body-hopes-SC-verdict-on-Ayodhya.vpf", "date_download": "2020-05-25T01:17:17Z", "digest": "sha1:PDVEFHF55TKNFEWLWC6TNMEEK7W42UVK", "length": 9402, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Muslim personal law body hopes SC verdict on Ayodhya land dispute will be in Muslims' favour || “அயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்கும்” - முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“அயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்கும்” - முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நம்பிக்கை + \"||\" + Muslim personal law body hopes SC verdict on Ayodhya land dispute will be in Muslims' favour\n“அயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்கும்” - முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நம்பிக்கை\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக இருக்கும் என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:15 AM\nஅயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அவ்வழக்கில் ஒரு மனுதாரரான அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வார���யத்தின் செயற்குழு கூட்டம், அதன் தலைவர் ரபே ஹசன் நட்வி தலைமையில் நேற்று லக்னோவில் நடந்தது.\nஅதன்பிறகு அந்த வாரியத்தின் நிர்வாகி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஅயோத்தி வழக்கில், முஸ்லிம் தரப்பு மூத்த வக்கீல் வலுவான சட்ட வாதங்களை முன்வைத்துள்ளார். எனவே, தீர்ப்பு முஸ்லிம்களுக்கு ஆதரவாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.\nபொது சிவில் சட்டம், நடைமுறைக்கு சாத்தியமற்றது. அச்சட்டம், முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, பிற சமூகத்தினருக்கும் பாதிப்பை உண்டாக்கும். முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வது பற்றி பரிசீலிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n2. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்\n3. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது -நிதி ஆயோக் தலைமை நிர்வாகி\n4. உ.பி. மாணவர்களை அனுப்பியதற்கு ரூ.36 லட்சம் வாங்கிய ராஜஸ்தான் காங். அரசுக்கு பா.ஜனதா, மாயாவதி கண்டனம்\n5. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/coronavirus-disease-11-killed-in-india-increase-in-impact-562", "date_download": "2020-05-25T01:04:16Z", "digest": "sha1:AI3K3LZXXAT3WTTJSNL2GEAGFTHYYEQ4", "length": 7682, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nகொரோனா வைரஸ் நோய்... இந்தியாவில் பலி 11 பாதிப்பு 562 பேராக அதிகரிப்பு\nஇந்தி���ாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 11 பேராகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 பேராகவும் அதிகரித்துள்ளது.தில்லியில் ஏற்கனவே ஒருவர் கொரோனா தொற்றால் பலியானார். இரண்டாவதாக மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11 பேராக அதிகரித்துள்ளது.நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப் பட்டுள்ள ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால் 89 சதவீதம் அளவுக்கு பாதிப்புகள் குறைய வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் நம்பிக்கை தெரிவித் துள்ளது.\nஇதனிடையே தில்லியில் மருத்துவர் கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் பெரும் பாலானோர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயீன் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 562 பேராகஅதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து21 ஆயிரத்து 413 பேராக அதிகரித்துள்ளது. இதில் 1 லட்சத்து 08 ஆயிரத்து 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவைத் தடுக்கஅரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 பேராக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் நோய்... இந்தியாவில் பலி 11 பாதிப்பு 562 பேராக அதிகரிப்பு\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளைய��னால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2020-05-25T00:41:26Z", "digest": "sha1:BWYKOOKTI52WTDAZ4ZY3UCB5FSELYKNX", "length": 7019, "nlines": 119, "source_domain": "www.sooddram.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி – Sooddram", "raw_content": "\n1960களில் உருவான மக்கள் விடுதலை முன்னணியின் புதிய சகாப்தத் தலைவர். ஆனால், ரோஹண விஜயவீரவின் அன்றைய இனவாத விடுதலை முன்னணியல்ல அதன் இன்றைய அவதாரம். வரலாறு அக்கட்சியினருக்குப் புகட்டிய பல கசப்பான பாடங்களைக் கற்றுணர்ந்து, அதனால் விழிப்படைந்து முதிர்ச்சிபெற்று ஓர் இனவாதமற்ற தேசிய இடதுசாரி மக்கள் எழுச்சி இயக்கமாக அம்முன்னணி இன்று இயங்குகின்றது. தமிழர்களின் கோரிக்கைகளுள் நியாயமானவற்றை ஏற்று அமுல்படுத்துவேன் என்று திஸநாயக்க துணிந்து பேசியது இம்முன்னணியின் புதிய முகத்தை வெளிக்காட்டுகின்றதல்லவா அது மட்டுமல்ல, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை இனங்களையும் மதங்களையும் மையமாகக் கொண்டல்லாது பொருளாதாரக் கொள்கைகளையும், மக்கள் நலன்பேணும் கொள்கைகளையும், யாவரும் இலங்கையரே என்ற அடிப்படையில் ஊழலற்ற ஓர் அரசியலையும், சமவுரிமைகளுள்ள ஒரு தேசிய சமுதாயத்தiயும் இலக்காகக்கொண்டு பேசிவரும் இவ்வேட்பாளனை சிறுபான்மைஇனங்களிண்டும் மிகப் பரிவுடன் நோக்க வேண்டும்.\nPrevious Previous post: சுதந்திரபுரத்தில் 3ஆவது நாளாக அகழ்வு நடவடிக்கை\nNext Next post: `மழைக்காட்டில் துளிர்க்கும் ஈர நம்பிக்கை’ – உற்சாகத்தில் காட்டுயிர் ஆய்வாளர்கள்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_57.html", "date_download": "2020-05-25T00:41:32Z", "digest": "sha1:F4TTW4LNZVAU5XMWDRGVLGJWVLA6CZWE", "length": 9766, "nlines": 101, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "குதித்தெழுந்து வாருங்கள் - ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nHome Latest கவிதைகள் குதித்தெழுந்து வாருங்கள் - ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா\nகுதித்தெழுந்து வாருங்கள் - ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா\n( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா\nபடித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார்\nஅடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார்\nகுடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழிக்க மறுக்கின்றார்\nஅடியோடு குடியொழித்தால் அனைவர்க்கும் ஆனந்தமே \nகுடித்திவிடும் வேளையிலே குணமெல்லாம் மாறிவிடும்\nஅடித்துடைத்து அத்தனையும் அவர்நாசம் செய்திடுவார்\nபிடித்தமுள்ளார் முன்னாலும் பேயாக மாறிடுவார்\nஎடுத்துரைக்கும் எச்சொல்லும் ஏறிவிடா அவர்களுக்கு \nஅம்மாவை மதியார்கள் அப்ப���வை மதியார்கள்\nஆர்வந்து நின்றிடினும் அவர்மதிக்க மாட்டார்கள்\nஎன்னதான் செய்கின்றோம் என்பதையும் அறியாது\nஈனத்தனமாக எத்தனையோ செய்து நிற்பார் \nகொலைகூடச் செய்திடுவார் கொழுத்திநிற்பார் சொத்தையெலாம்\nநிலைகெட்டுத் தடுமாறி நீசராய் மாறிடுவார்\nவெறிமுறிந்த பின்னாலே விபரீதம் தனைப்பார்த்து\nவேரொடிந்த மரமாகி விரக்தியிலே நின்றிடுவார் \nஉழைக்கின்ற காசெல்லாம் ஒருசதமும் மிஞ்சாது\nபிழைக்கின்ற பிழைப்பதனில் பெருங்குழப்பம் வந்துவிடும்\nகிடைக்கின்ற நல்வாழ்வும் கீழ்நிலைக்கு வந்துவிடும்\nநடைப்பிணமாய் ஆகியவர் நரகத்தைத் தொட்டுநிற்பர் \nநாட்டிலே குடியொழித்தால் நல்லதே நடக்குமென\nஏட்டிலே எழுதிவைத்த எழுத்தையெலாம் ஒதுக்கிவிட்டு\nகூட்டமாய் குடிகுடித்து குவலயத்தை அழிப்பதனை\nகூண்டோடு அழித்திடுவோம் குதித்தெழுந்து வாருங்கள் \nவள்ளுவர் பிறந்தமண்ணில் வகைவகையாய் குடியிருக்கு\nமாசமண முனிவரெலாம் குடியொழிக்கு வகைசொன்னார்\nதெள்ளுதமிழ் நூல்கள்பல குடியொழிக்கச் சொன்னாலும்\nஉள்ளமதில் கொள்ளாமல் உயிர்குடிக்கக் குடிக்கின்றார் \nஅன்பை அறத்தை அஹிம்சையை அழித்துநிற்கும்\nஅநியாயக் குடிதன்னை அகற்றிடுவோம் வாருங்கள்\nதுன்பமெலாம் தந்துநிற்கும் துன்மார்க்கக் குடிதன்னை\nதுடைத்தொழிக்க வாருங்கள் தூய்மையாய் வாழ்ந்திடுவோம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T01:31:54Z", "digest": "sha1:PIYALBML5TAIC6SKBJU23V3DJXZ4GXT2", "length": 5749, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய முதல் தரத் துடுப்பாட்ட அணிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்திய முதல் தரத் துடுப்பாட்ட அணிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் உள்ள மாநில துடுப்பாட்ட அணிகளின் பட்டியல் இங்கு இடம்பெறுகின்றன.\n\"இந்திய முதல் தரத் துடுப்பாட்ட அணிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஅருணாசலப் பிரதேச துடுப்பாட்ட அணி\nஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி\nமேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2019, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/uyir-moochu-vaporizing-herbs", "date_download": "2020-05-25T01:07:24Z", "digest": "sha1:QHYZMKX555CPSDODVESWY53OQBHZFS7Y", "length": 9902, "nlines": 111, "source_domain": "www.maavel.com", "title": "Uyir Moochu Vaporizing Herbs| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nஉயிர் மூச்சு - ஆவி பிடிப்பு மூலிகைகள் - 200 கிராம் Uyir Moochu Vaporizing Herbs\nஉயிர் மூச்சு - ஆவி பிடிப்பு மூலிகைகள் - 200 கிராம் Uyir Moochu Vaporizing Herbs\nமூலப்பொருட்கள் : வேம்பு, நொச்சி, ஆரஸ்பதி, தும்பை, ஆலமரம் இலை, அரசமரம் இலை, புதினா, நாயுருவி, கஸ்தூரி மஞ்சள், குப்பைமேனி, மூக்கிரட்டை, ஆவாரம் இலை, புளிய இலை, நுணா இலை, சித்தரத்தை >>>> பயன்படுத்தும் முறை : 6 லிட்டர் தண்ணீரில் இரண்டு கைப்பிடி மூலிகையை கலந்துகொள்ளவும். சுமார் 15 முதல் 20 நிமிடம் சூடேற்றவும். பாத்திரம் மூடி இருக்கவேண்டும். அதிகமாக ஆவி வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி கீழேவைத்து சூடும் ஆவியும் பாத்திரத்திலிருந்து வெளியேறுவதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். காற்று வெளியேறாத அளவிற்கு போர்வைகொண்டு உங்களையும் மூலிகை தண்ணீர் உள்ள பாத்திரத்தையும் மூடிக்கொள்ள வேண்டும். சற்று சூடாக உடம்பில் பட்டு குளித்ததுபோல வியர்வை வெளியேறும். ஒரு கரண்டியை கையில் வைத்துக்கொண்டு நீரை கலக்கிவிடவேண்டும். அதிக ஆவி சூட்டுடன் உங்கள் முகத்தில் படும். நன்றாக சுவாசிக்கவும். உங்கள் உடலில் உள்ள கெட்டவை எல்லாம் வியர்வையாய் வெளியேறிவிடும். 10 நிமிடங்கள் இவ்வாறு செய்யவும். பின் வியர்வையை துணியால் துடைத்துவிடவும். துணியை பிறர் பயன்படுத்தாமல் துவைக்க போட்டுவிடவும். அந்த நீரை கீழே ஊற்றாமல் குளிக்க பயன்படுத்தவும். >>>> பயன்கள் : 1. சுவாச பிரச்சைகள் அகலும் , 2. நுரையீரல் சுத்தமாகும் , 3. இதயம் வலிமைபெறும் , 4. தலைவலி , உடல்வலி நீங்கும் , 5. சளித்தொல்லை நீங்கும், 6. மிகுந்த ப���த்துணர்ச்சி அடைவீர்கள் ,\nDescriptionமூலப்பொருட்கள் : வேம்பு, நொச்சி, ஆரஸ்பதி, தும்பை, ஆலமரம் இலை, அரசமரம் இலை, புதினா, நாயுருவி, கஸ்தூரி மஞ்சள், குப்பைமேனி, மூக்கிரட்டை, ஆவாரம் இலை, புளிய இலை, நுணா இலை, சித்தரத்தை பயன்படுத்தும் முறை : 6 லிட்டர் தண்ணீரில் இரண்டு கைப்பிடி மூலிகையை கலந்துகொள்ளவும். சுமார் 15 முதல் 20 நிமிடம் சூடேற்ற...\nமூலப்பொருட்கள் : வேம்பு, நொச்சி, ஆரஸ்பதி, தும்பை, ஆலமரம் இலை, அரசமரம் இலை, புதினா, நாயுருவி, கஸ்தூரி மஞ்சள், குப்பைமேனி, மூக்கிரட்டை, ஆவாரம் இலை, புளிய இலை, நுணா இலை, சித்தரத்தை\n6 லிட்டர் தண்ணீரில் இரண்டு கைப்பிடி மூலிகையை கலந்துகொள்ளவும். சுமார் 15 முதல் 20 நிமிடம் சூடேற்றவும். பாத்திரம் மூடி இருக்கவேண்டும். அதிகமாக ஆவி வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவும்.\nபின் அடுப்பிலிருந்து இறக்கி கீழேவைத்து சூடும் ஆவியும் பாத்திரத்திலிருந்து வெளியேறுவதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.\nகாற்று வெளியேறாத அளவிற்கு போர்வைகொண்டு உங்களையும் மூலிகை தண்ணீர் உள்ள பாத்திரத்தையும் மூடிக்கொள்ள வேண்டும்.\nசற்று சூடாக உடம்பில் பட்டு குளித்ததுபோல வியர்வை வெளியேறும். ஒரு கரண்டியை கையில் வைத்துக்கொண்டு நீரை கலக்கிவிடவேண்டும். அதிக ஆவி சூட்டுடன் உங்கள் முகத்தில் படும். நன்றாக சுவாசிக்கவும். உங்கள் உடலில் உள்ள கெட்டவை எல்லாம் வியர்வையாய் வெளியேறிவிடும். 10 நிமிடங்கள் இவ்வாறு செய்யவும். பின் வியர்வையை துணியால் துடைத்துவிடவும். துணியை பிறர் பயன்படுத்தாமல் துவைக்க போட்டுவிடவும். அந்த நீரை கீழே ஊற்றாமல் குளிக்க பயன்படுத்தவும்.\n1. சுவாச பிரச்சைகள் அகலும்\n4. தலைவலி , உடல்வலி நீங்கும்\n6. மிகுந்த புத்துணர்ச்சி அடைவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520969", "date_download": "2020-05-25T02:31:35Z", "digest": "sha1:ZCPM67GL726JCDARCAWNGHWSYE2S2LYJ", "length": 9022, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விமான நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட அண்ணா, காமராஜரின் பெயர் பலகை மீண்டும் வைக்கப்படும்: திமுக எம்எல்ஏவிடம் அதிகாரிகள் தகவல் | Anna, Kamaraj's name board removed from airport: Officials informed DMK MLA - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவிமான நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட அண்ணா, காமராஜரின் பெயர் பலகை மீண்டும் வைக்கப்படும்: திமுக எம்எல்ஏவிடம் அதிகாரிகள் தகவல்\nசென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும், சர்வதேச முனையத்திற்கு அண்ணா பெயரையும் கடந்த 1989ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சூட்டினார். பயணிகளின் விமான டிக்கெட்களிலும் இந்த பெயர்களே இருந்து வந்தன. ஆனால் 2013ம் ஆண்டு ₹2,0200 கோடி செலவில் புதிய உள் நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தபோது காமராஜர், அண்ணா புகைப்படங்களை வைக்கவில்லை. அப்போதே தமிழக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து விமான டிக்கெட்டுகளில் காமராஜர், அண்ணா பெயர்கள் நீக்கப்பட்டன. உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதிக்கு டெர்மினல் 1, வருகை பகுதிக்கு டெர்மினல் 2 என்றும், சர்வதேச முனையத்தில் புறப்பாடு பகுதிக்கு டெர்மினல் 3 என்றும், வருகை பகுதிக்கு டெர்மினல் 4 என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விமான டிக்கெட்களிலும் அதுவே இடம் பெற்றன.\nஇந்நிலையில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி நேற்று பிற்பகல் விமான நிலைய இணை பொது மேலாளர் நந்தக்குமார் மற்றும் விமான நிலைய மேலாளர் சரவணன் ஆகியோரை நேரில் சந்தித்தார்.பின்னர் இ.கருணாநிதி எம்எல்ஏ கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் விமான நிலைய அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டேன். விமான நிலைய விரிவாக்க பணி நடக்கிறது. ஒரு மாதத்தில் பணி முடிந்ததும் மீண்டும் படங்களை அதே இடத்தில் வைப்பதாக கூறினர். மேலும் அதிகாரிகள் என்னை நேரில் அழைத்து சென்று தலைவர்கள் படம் இருக்கும் இடத்தையும், வேலை நடக்கும் பகுதியையும் காண்பித்தனர். அதிகாரிகள் அளித்துள்ள உத்தரவாத்தின்படி மீண்டும் படங்கள் வைக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nபெயர் பலகை மீண்டும் வைக்கப்படும்\nசென்னையில் இருந்து முதல் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது: தமிழகத்தில் 61 நாட்களுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்...\nரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: கவர்னர், எடப்பாடி, மு.க.ஸ்டாலின் உட்பட கட்சி தலைவர்கள் வாழ்த்து\nமின்ச��ர சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி ஜூன் 1ல் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன முழக்கம்\nதிருவிக நகர் மண்டலத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளர் உள்பட 56 பேருக்கு கொரோனா தொற்று\nசிறப்பு வார்டில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர் மூச்சுத்திணறலால் திடீர் மரணம்: மருத்துவ அறிக்கையில் நோய் தொற்று உறுதி\nசென்னையில் கொரோனா தொற்று 10 ஆயிரத்தை தாண்டியது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526981", "date_download": "2020-05-25T02:45:42Z", "digest": "sha1:4LRVA3TK6MTB4NJKESGLAC346IK5JRAB", "length": 6348, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு | Railway Labor, 78 Day Wage, Federal Government, Decision - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு\nடெல்லி: ரயில்வே தொழிலாளர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு முடிவு\nசெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவால் ரயில்வே தொழிலாளர்கள் 11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே தொழிலாளர் 78 நாள் ஊதியம் மத்திய அரசு முடிவு\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nசென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு\nசென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்\nரம்ஜான் பண்டிகை என்பது அம்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527872", "date_download": "2020-05-25T01:41:53Z", "digest": "sha1:IM5KMNBB4ZMYQVAT75UXAKP3PANATVE5", "length": 7974, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மேலும் சலுகைகள் நிதி அமைச்சர் ரெடி | More benefits Finance Minister Ready - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nமேலும் சலுகைகள் நிதி அமைச்சர் ரெடி\nபுதுடெல்லி: பொருளாதார மந்த நிலையை தடுத்து வளர்ச்சிக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைத்தது. அதுபோன்று மேலும் சலுகை நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து சரிந்தது தொடர்பாக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்கு உள்நாட்டு பிரச்னைகள் மட்டும் காரணம் அல்ல சர்வதேச பொருளாதார நிலையின் தாக்கமும் காரணம் என்று மத்திய அரசு காரணம் கூறியது.\nஇந்நிலையில், ஆட்டோமொபைல் தொழில் நெருக்கடியைத் தீர்க்க பல்வேறு ஊக்க சலுகைகளை அரசு அறிவித்தது. அதேபோல், ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகளையும் அறிவித்த���ள்ளது. இதனால், பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீளும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசின் நடவடிக்கையால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால் பங்குச்சந்தைகளில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. முதலீடுகள் அதிகரித்து தொழில் துறை மேம்படும் என்றும் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் அரசின் சலுகை நடவடிக்கைகள் தொடரும் என்று தொழில் துறையில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nசலுகைகள் நிதி அமைச்சர் ரெடி\nபங்குச்சந்தை மட்டுமல்ல... ‘பங்கும்’ போச்சு டிவிடெண்டுக்கு கொரோனா வேட்டு கவலையில் மூழ்கிய முதலீட்டாளர்கள்\nசீனாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்களை அவ்வளவு சுலபமாக இழுக்க முடியாது இந்தியா ரொம்பவே மெனக்கெடணும்: மத்திய அரசுக்கு நிபுணர்கள் அட்வைஸ்\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nமீண்டும் கேட்கிறது டம்... டம்... சத்தம் நலிவடைந்த சிறுகுறு தொழில்கள் மீள அரசு உதவிக்கரம் நீட்டுமா: எதிர்பார்ப்பில் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்\nஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்து ரூ.36,352க்கு விற்பனை\nவரும் 31ம் தேதியுடன் முடிவடையும் கடன் தவணை சலுகை மேலும் 3 மாதம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_358.html", "date_download": "2020-05-25T03:01:07Z", "digest": "sha1:6VQRDD7Q5QOINNOPWDF73Y5AWY4SSCEF", "length": 44186, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பு குப்பைகளுக்கு எதிராக அதிர்ந்தது இன்று புத்தளம் - பிக்குகளும், பெண்களும் அணிதிரள்வு (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பு குப்பைகளுக்கு எதிராக அதிர்ந்தது இன்று புத்தளம் - பிக்குகளும், பெண்களும் அணிதிரள்வு (படங்கள்)\nபுத்தளம் அறுவாக்காடு பிரதேசத்தில் கொழும்பு குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த சத்தியாக கிரக போராட்டம் வெள்ளிக்கிழமை (12) மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக விஸ்வரூபமெடுத்தது. இதுவரை புத்தளம் காணாதளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஒன்று கூடியிருந்தனர்.\nபுத்தளம் அறுவாக்காட்டில் கொட்டப்படவுள்ள கொழும்பு குப்பை கூளங்களுக்கு எதிராக புத்தளத்தில் கடந்த 13 நாட்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 14 வது நாளான வெள்ளிக்கிழமை,போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக சர்வமத பிரார்த்தனை நிகழ்வும் ஆர்ப்பாட்ட பேரணியும் இடம்பெற்றன. புத்தளம் மாவட்ட சர்வமத செயற்குழுவுடன் இணைந்து க்ளீன் புத்தளம் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.\nவெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும் புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் இனம், மதம் பாராது ஆக்ரோஷமான எதிர்ப்பு பதாகைகளுடன் சந்ததி காக்கும் இந்த சரித்திர போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.\nஅருவக்காளு, சேரக்குளிய பிரதேசத்தில் கொழும்பின் குப்பை கூளத்தைக் கொண்டு வந்து தட்டும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டத்துக்கு எதிரான பொது மக்களின் சுழற்சி முறையிலான சத்தியாகிறக போராட்டம் 14 வது நாளான நேற்று புத்தளம் நகரினை ஸ்தம்பிதம் அடைய செய்தது. இதன் காரணமாக புத்தளத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nபுத்தளம் நகரம் எங்கும் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்ட பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கில் சகல ஜும்ஆ பள்ளிகளிலும் ஜூம்ஆத் தொழுகை பகல் 12.40 க்கு நிறைவடைந்தது.\nபுத்தளம், கல்பிட்டி, பாலாவி, நாகவில்லு, எழுவன்குளம், கரைத்தீவு, சேறாக்குழி, மதுரங்குளி, கடையாமோட்டை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்து மக்கள் வெள்ளம் புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு திரண்டிருந்தனர். விளையாட்டு கழகங்கள், சமூக சேவை அமைப்புக்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள், இடம்பெயர்ந்து வாழும் மக்கள், இந்து சமூகத்தினர், வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு மகளிர் அமைப்புக்கள் என பலரும் இந்த பேரணியில் இணைந்திருந்தனர்.\nதங்கள் குழுக்கள், இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பாக பதாதைகளை ஏந்தி வரப்பட்டதோடு அந்தந்த பதாதைகளை பின்தொடர்ந்து அதனை சார்ந்தவர்கள் குழுவாக, வேண்டாம் வேண்டாம், குப்பை வேண்டாம் என ஒருமித்து குரல் எழுப்பியவாறு இந்தப் பெரணியினைப் பின்தொடர்ந்தனர். குறிப்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆக்ரோஷமாக குரல் எழுப்பிய வண்ணம் கலந்து கொண்டிருந்தது முக்கிய அம்சமாகும்.\nபுத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த விஷேட மேடையில் இருந்தவாறு சர்வமத தலைவர்களின் உரைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதான சுற்று வட்டத்துக்கு வருகை தந்து அங்கிருந்து குருநாகல் வீதி வழியாக புத்தளம் மாவட்ட செயலகத்தை அடைந்தது. புத்தளம் மாவட்ட சர்வ மத செயற்குழுவினால் நான்கு பக்கங்களில் தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்று புத்தளம் மாவட்டச் செயலகத்தில் உதவி மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புத்தளம் கொழும்பு முகத்திடலில் வழமை போன்று 14 வது நாளாக சத்தியா்கியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கி�� குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்��ும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/thanana-theva.html", "date_download": "2020-05-25T02:46:39Z", "digest": "sha1:APOEI3PFCOARUYC7LNQUVVVYVPOJNXYS", "length": 11059, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரபுதேவா, தமன்னா திருமணம்..? நயன் கதறல்..!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகடந்த இரு வாரங்களாக கோலிவுட், பாலிவுட், மாலுவுட், ஹாலிவுட் வரை பிரபு தேவா, தமன்னா பற்றித்தான் சூடான விவாதங்கள். அந்த மனுஷனுக்கு மட்டும் எப்படியா லட்டு லட்டா வந்து மாட்டுது. என்கிற ரேஞ்சுக்கு காதில் புகை வர பேசுகிறார்கள் சினிமா புள்ளிகள்.\nதிருமணம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இந்த விஷயத்தில் அதிகமாகவே பாதிக்கப் பட்டது நயன் தானாம்.\nகொதித்துப் போய் தமன்னாவை நேரிடையாகவே தொடர்பு கொண்டு அத்தனை விஷயங்களையும் கண்ணீரோடு போட்டு உடைத்தாராம்.\nலூசாடி நீ சம்பாதிச்ச மொத்த பணமும் பறி போய்டும் என்று கதற, தமன்னா ஜெர்க் ஆகிவிட்டாராம்.\nஇரண்டு நாட்கள் பிரபுவிடம் பேசாமல் தவிர்க்கிறாராம். அங்க பிரபு தவிக்கிறாராம்..\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-25T01:26:02Z", "digest": "sha1:NA7R3ZIFCLSBTUVW2ZNIRUCKY5FLHY6V", "length": 3940, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அகாடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅகாடியா (Acadia,பிரெஞ்சு மொழி: Acadie) வட அமெரிக்காவின் வடமேற்குப்பகுதியிலிருந்த புதிய பிரான்சின் குடியேற்றப் பகுதியாகும். இதில் கியூபெக்கின் கிழக்குப் பகுதி, கடல்சார் மாநிலங்கள், தற்கால மேய்ன் முதல் கென்னபெக் ஆறு வரையான பகுதிகள் அடங்கியிருந்தன.[1] 17வது, 18வது நூற்றாண்டுகளில் அகாடியாவின் தென்கோடி குடியேற்றங்களாக கென்னபெக் ஆற்றங்கரையிலிருந்த நோர்ரிட்சுவொக்கும் பெனோப்சுகாட் ஆற்றின் இறுதியிலிருந்த காஸ்டீனும் இருந்தன.[2] பிரான்சிய அரசின் வரையறுப்பின்படி இதன் எல்லைகள் அத்திலாந்திக்கு கடற்கரையில் 40வது வடக்கு நிலநேர்க்கோட��டு வளையத்திலிருந்து 46வது நிலநேர்கோட்டு வளையம் வரையானது. பின்னர் இப்பகுதி பிரித்தானிய குடியேற்றங்களாக ஆனது; பின்னர் கனடிய மாகாணங்களாகவும் அமெரிக்க மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டது. அகாடியாவில் வாபானக்கி கூட்டமைப்பு மக்களும் பிரான்சிலிருந்து வந்த குடியேறிகளும் வாழ்ந்தனர். இவ்விரு இனத்தவர்களும் ஒருவருக்குள் திருமணம் புரிந்து கொண்டனர். இவர்கள் மெதீசு எனப்பட்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/18-year-old-player-takes-10-wickets-in-an-innings", "date_download": "2020-05-25T02:55:19Z", "digest": "sha1:L4OE6CTUZBXRXUMLAUZQK74UQCQ57Z4R", "length": 9142, "nlines": 103, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த 18 வயது இளம் வீரர்", "raw_content": "\nஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த 18 வயது இளம் வீரர்\nமணிப்பூரை சேர்ந்த ரெக்ஸ் ராஜ்குமார் சிங் 11 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்\nகிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு அரிதான சாதனையைப் படைத்துள்ளார் 18 வயதான ரெக்ஸ் ராஜ்குமார் சிங். இவர் ஒரு இன்னிங்ஸில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். நான்கு முதல் ஐந்து பவுலர்கள் இருக்கும் அணியில் ஒரே வீரர் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது அசாதாரணம் என்பதே உண்மை. மணிப்பூரை சேர்ந்த இவர் கூச் பிஹார் டிராபியில் 11 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வருட ரஞ்சி டிராபியில் அறிமுகமான இந்த இடது கை பேஸர் வீசிய 9.5 ஓவர்களில் ஆறு ஓவர் மெய்டின் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனந்தபூரில் உள்ள கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை அரங்கில் அருணாசலப் பிரதேசமும் மணிப்பூரும் மோதிய போட்டியில் இந்தச் சாதனை படைக்கப்பட்டது. இது நான்கு நாள் போட்டியாகும்.\nஅருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்ஸ் 136 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் மணிப்பூர் அணி 89/3 என்ற ஸ்கோர் உடன் ஆட்டத்தைத் தொடங்கியது. ஆனால், அந்த அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.\nஅருணாச்சல பிரதேச அணி இந்த 14 ரன்கள் லீடுடன் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. நல்ல லீடு ரன்கள் எடுத்து வெற்றி பெறலாம் என்று களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணிப்பூர் அணியின் ரெக்ஸ் ராஜ்குமார் சிங்கின் பந்துவீச்சில் அனல் பறந்தது.\nஆட்டத்தின் மூன்றாவது இன்னிங்ஸில் அருணாச்சல பிரதேச அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். ICC-cricket.com வெப்சைட் விவரங்களின் படி இந்த இளம் வீரர் ஐந்து போல்ட், இரண்டு எல்.பி.டபள்யூ., 3 கேட்ச்கள் முறையில் விக்கெட்கள் எடுத்துள்ளார். அருணாச்சல பிரதேச அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.\nமுதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்க்ஸில் 10 விக்கெட்கள் என மொத்தம் 15 விக்கெட்கள் வீழ்த்தினார் ரெக்ஸ் ராஜ்குமார் சிங்.\n4-வது இன்னிங்ஸில் 55 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது மணிப்பூர். நிர்ணயிக்கப்பட்ட எளிதான ஸ்கோரை சேசிங் செய்து மணிப்பூர் அணி வெற்றி பெற்றது.\nஅருணாச்சலப் பிரதேசம் முதல் இன்னிங்ஸ்: 138.5 ஓவர், மணிப்பூர் 1 இன்னிங்ஸ்: 49.1 ஓவர் 122, அருணாச்சலப் பிரதேசம் 2 வது இன்னிங்ஸ்: 36.5 ஓவர்களில் 36 ரன்கள் (ரெக்ஸ் ராஜ்குமார் சிங் 11 ரன்களுக்கு 10 விக்கெட்டுகள்), மணிப்பூர் 2 வது இன்னிங்ஸ்: விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் 7.5 ஓவர்களில்.\nமுதல் தர போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை எடுப்பது எளிதானது அல்ல. இந்த சாதனை 80 முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. யை முதல் வகுப்பு கிரிக்கெட்டின் வரலாற்றில் அடைந்திருக்கலாம், ஆனால் அது குறைவாக கடினமாக இல்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஜிம் லீக்கரின் 10 விக்கெட்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அனில் கும்ளேவின் 10 விக்கெட்கள் பிரபலம். ஆனால், இன்னும் பலர் முதல் தர கிரிக்கெட்டில் இந்த சாதனைகளை செய்துள்ளனர். கும்ப்ளே மட்டுமே இந்த சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துள்ளார். கும்ப்ளே தவிர மற்ற நான்கு இந்திய வீரர்களும் இந்த நம்பமுடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/increased-use-of-ott-video/", "date_download": "2020-05-25T01:21:54Z", "digest": "sha1:5J4VSER65KRJ4GVRAXXFJMEVAJ5346Z6", "length": 4187, "nlines": 127, "source_domain": "tamilscreen.com", "title": "ஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா? – Video | Tamilscreen", "raw_content": "\nHome Hot News ஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nPrevious articleதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிக���யாளர் ஜெ.பிஸ்மி\nNext articleOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/kamalhassan-visit-sivajis-house/", "date_download": "2020-05-25T02:01:03Z", "digest": "sha1:KF7KL4LR5PEZI5BOT5TUMAE3A57GRGYY", "length": 7818, "nlines": 96, "source_domain": "tamilveedhi.com", "title": "சிவாஜி இல்லத்தில் அறுசுவை விருந்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன்! - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீசர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\nHome/Spotlight/சிவாஜி இல்லத்தில் அறுசுவை விருந்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன்\nசிவாஜி இல்லத்தில் அறுசுவை விருந்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன்\nகமல் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2′ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவாணி சங்கர், விவேக், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் சமுத்திரகனி, நெடுமுடி வேனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்படம் அரசியல் பணி உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி வரும் கமல் நேற்று நடிகர் திலகம் சிவாஜியி���் அன்னை இல்லத்திற்கு சென்று அவரின் உறவினர்களை சந்தித்துள்ளார். அங்கு அவருக்கு அறுசுவை விருந்து வைக்கப்பட்டுள்ளது.\nவிருந்தை முடித்த கமல், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. pic.twitter.com/cKo8B6HXah\nராய் லக்‌ஷ்மியின் ‘சிண்ட்ரெல்லா’ டீஸரை வெளியிட்ட ராம் கோபால் வர்மா - எஸ் ஜே சூர்யா\nதனித்துவமான விளம்பர யுக்தியை மேற்கொண்ட ஹவுஸ்ஃபுல்-4 படக்குழு\nகஜா புயல் தாக்கம்; ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு\nஇளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி\nநடிகை கீர்த்தி சுரேஷை பாராட்டி கேக் ஊட்டிய ரஜினிகாந்த்\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/aug/15/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3213912.html", "date_download": "2020-05-25T01:19:52Z", "digest": "sha1:ZX7OUMEMGC2CR3BDBMCCWMXUO35LFXAI", "length": 7296, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூட்டுறவு கடன் காப்பீட்டுத் தொகை வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகூட்டுறவு கடன் காப்பீட்டுத் தொகை வழங்கல்\nதேனியில் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் சார்பில் புதன்கிழமை, சங்கத்தில் மத்திய கால கடன் பெற்றிருந்த உறுப்பினரின் இறப்பிற்கு ரூ.8 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்���ப்பட்டது.\nதேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா கூட்டுறவு நூற்பாலை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மத்திய கால கடன் பெற்றிருந்த உறுப்பினர் தேனியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது இறப்பிற்கு, காப்பீட்டுத் தொகையாக ரூ.8 லட்சத்திற்கான காசோலையை அவரது மனைவி காவேரியிடம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி வழங்கினார்.\nபெரியகுளம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் முத்துக்குமார், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், சங்கத் தலைவர் முத்துப்பாண்டி, செயலர் தர்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaherald.com/Politics/Read/500438/Liquor-Shops-in-Tamilnadu-running-successfully", "date_download": "2020-05-25T00:48:58Z", "digest": "sha1:FKRMD3ENQ7F33LFJZZU3PCTWUQRVPO5F", "length": 14354, "nlines": 307, "source_domain": "www.indiaherald.com", "title": "7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள்", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனம் சொன்னதை பொய்யாக்கி பார்த்துக்கொண்டோம்\nநீதிபதி தீபக் குப்தா ஓய்வு பெற்ரார்\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nகாய்கறி லாரி பயணம் இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nசொத்து வரியையும் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா வைரஸ் வா��்சைன் கண்டுபிடித்த இத்தாலி\nஅருவா சம்பளத்தில் 25% குறைத்த இயக்குநர் ஹரி\nவிருதுகள் முக்கியமா வசூல் முக்கியமா\nமுன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணமடைந்தார்\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\n100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\n2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்\n7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள்\n7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.,தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவில் தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.,தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவில் தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. 7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.,தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவில் தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.\n7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.,தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவில் தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.,தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவில் தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. 7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.,தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவில் தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.\n7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.,தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவில் தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.,தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவில் தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. 7ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.,தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவில் தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/199458?ref=archive-feed", "date_download": "2020-05-25T01:33:32Z", "digest": "sha1:N34FR6CSNOSKGJD2KNF3JZAX35DAYMB3", "length": 8002, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "எய்ட்ஸ் நோயில் இருந்து முற்றிலும் குணமடைந்த லண்டன் நபர்: மருத்துவ உலகில் புதிய சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎய்ட்ஸ் நோயில் இருந்து முற்றிலும் குணமடைந்த லண்டன் நபர்: மருத்துவ உலகில் புதிய சாதனை\nஉலகிலேயே குணமாக்க முடியாத நோய் என்று மருத்துவ உலகத்தால் அறிவிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயில் இருந்து லண்டனை சேர்ந்த ஒருவர் குணமாகியுள்ளது மருத்துவ துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nMutation எனப்படும் திடீர் மரபியல் மாற்றத்தால் சிலருக்கு எச்ஐவி வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் உருவாகிறது.\nஅத்தகைய நபரின் எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம்செல் செலுத்தி அந்த செல்களை எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர் கடந்த 3 ஆண்டுகளாக பெற்று வந்துள்ளார்.\nantiretroviral மருந்து அந்த ஸ்டெம் செல்லில் தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்த நிலையில் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர் முற்றிலும் குணமடைந்துள்ளார்.\nஇந்த நபர் குணமடைந்துள்ளார் என்பதற்காக எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என உறுதியாக கூறிவிடமுடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n2007 ஆம் ஆண்டில் ஜேர்மனை சேர்ந்த Brown என்ற நபருக்கு எய்ட்ஸ் நோய் குணப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதற்போது லண்டன் நபர் குணமடைந்துள்ளது உலகில் இரண்டாவதாக நிகழ்த்தப்பட்டுள்ள மருத்துவ சாதனை ஆகும்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/tamilthai-nutritional-health-drink-powder", "date_download": "2020-05-25T02:11:48Z", "digest": "sha1:7F42RGCHGOHXG5QZKKEON2DGAG4INP6C", "length": 6924, "nlines": 100, "source_domain": "www.maavel.com", "title": "tamilthai-nutritional-health-drink-powder| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nஉட்பொருட்கள் : பனை கருப்பட்டி , பனை கற்கண்டு , நாட்டு சக்கரை, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, நாட்டு சோளம், நாட்டு சக்கரை, முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், பொட்டுகடலை, கவுனி அரிசி, முருங்கை இலை, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் , கருஞ்சீரகம், ஓமம் , கண்டதிப்பிலி , வலம்புரி காய், வசம்பு பயன்படுத்தும் முறை : ஒரு டம்ளர் நாட்டு பசும்பாலுக்கு 2 ஸ்பூன் தமிழ்த்தாய் மாவினை கலந்து குடித்து வரவும். தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகள் நல்ல பலன் கொடுக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்கு சரியான விகிதத்தில் சத்துக்கள் தாய்ப்பால் மூலம் கிடைக்கும். கருவுற்ற பெண்கள் தினமும் ஒருவேளை அருந்திவர குழந்தை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் , உடல் அசதி நீங்க ஆரோக்கியம் கொடுக்கும்.\nDescriptionஉட்பொருட்கள் : பனை கருப்பட்டி , பனை கற்கண்டு , நாட்டு சக்கரை, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, நாட்டு சோளம், நாட்டு சக்கரை, முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், பொட்டுகடலை, கவுனி அரிசி, முருங்கை இலை, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் , கருஞ்சீரகம், ஓமம் , கண்டதிப்பிலி , வலம்புரி காய், வசம்பு பயன்படுத்...\nஉட்பொர��ட்கள் : பனை கருப்பட்டி , பனை கற்கண்டு , நாட்டு சக்கரை, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, நாட்டு சோளம், நாட்டு சக்கரை, முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், பொட்டுகடலை, கவுனி அரிசி, முருங்கை இலை, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் , கருஞ்சீரகம், ஓமம் , கண்டதிப்பிலி , வலம்புரி காய், வசம்பு\nபயன்படுத்தும் முறை : ஒரு டம்ளர் நாட்டு பசும்பாலுக்கு 2 ஸ்பூன் தமிழ்த்தாய் மாவினை கலந்து குடித்து வரவும். தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகள் நல்ல பலன் கொடுக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்கு சரியான விகிதத்தில் சத்துக்கள் தாய்ப்பால் மூலம் கிடைக்கும். கருவுற்ற பெண்கள் தினமும் ஒருவேளை அருந்திவர குழந்தை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் , உடல் அசதி நீங்க ஆரோக்கியம் கொடுக்கும்.\nதேங்காய் எண்ணெய் | Coconut Oil 500 ML\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/14105350/1008535/Tamil-Nadu-GovernmentSchool-Student-Scholarships.vpf", "date_download": "2020-05-25T02:04:27Z", "digest": "sha1:GG5KYDHYBGH5OAFCCY2PUENB5YBJL4ZH", "length": 5925, "nlines": 52, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளி படிப்பை தொடர முடியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளி படிப்பை தொடர முடியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 10:53 AM\nஎட்டு மற்றும் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் மாணவ மாணவிகளுக்கு, இலவச லேப்டாப், 500 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்டவைகளோடு வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\n* பத்தாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு, கருவிகளை பழுதுப்பார்த்தல், தொலைதொடர்பு சாதனங்களை பராமரித்தல், சுருக்கெழுத்தர், செயலக உதவியாளர், எம்பிராய்டரி பயிற்சி, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட இரண்டு ஆண்டு கால பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.\n* இதேபோல, எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மாணவ மாணவிகளுக்கு, தையல் மற்றும் மேற்பரப்பு அலங்கார பயிற்சி வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியின் காலம் ஒரு வருடமாகும்..\n* பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு அரசே வேலைவாய்ப்பை உருவாக்கி தரும். பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n* பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, இலவச லேப்டாப், சைக்கிள், புத்தகங்கள், கருவிகள், இலவச பஸ் பாஸ், சீருடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றுடன் மாதம் 500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.\n* இந்தப் பயிற்சிகள் அனைத்தும் சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mylapore-festival", "date_download": "2020-05-25T02:55:08Z", "digest": "sha1:GZF6UWXRZIBWWNCVT5DEBOOKOSXDLQQT", "length": 5171, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "mylapore festival", "raw_content": "\nமயிலையில் அரங்கேறிய சிறுமிகளின் அற்புத நாட்டியம்\nமயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது - ஸ்பாட் விசிட் #Video\n\"மண் பொம்மைகளை நியூஸ் பேப்பர்ல சுத்திவைக்காதீங்க...\" - ஓவியர் பரமசிவம் டிப்ஸ்\nஅத்திவரதர், நரசிம்மர், சக்கரத்தாழ்வார்... களைகட்டும் கொலு பொம்மை விற்பனை\nசுயம்புவாய்த் தோன்றி பக்தர்களுக்கு அருள் செய்யும் 1000 ஆண்டுப் பழைமையான முண்டகக் கண்ணியம்மன் கோயில்\n`கபாலி... கபாலி...’ - விழாக்கோலமான மயிலையில் அறுபத்து மூவர்...\n’கபாலி... கபாலி..‘ - விழாக்கோலமான மயிலாப்பூர்\nஅங்கம்பூம்பாவாய் வைபவம்... அறுபத்துமூவர் விழா... களைகட்டும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்\nமயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நாளை தேரோட்டம் - அலங்காரங்களில் ஜொலிக்கும் மாடவீதிகள்\nகபாலி கோயில் புன்னை வனநாதர் சிலை என்னவானது பக்தர்கள் கவலை\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர் விழாக் கோலாகலம்... ஒரு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2012_03_25_archive.html", "date_download": "2020-05-25T00:29:49Z", "digest": "sha1:Q22M5T2OZXZXPBI5DEUKR3VDQCP5ZQBG", "length": 23617, "nlines": 627, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்", "raw_content": "\n ஜான் எச்.நியூ-மேன் – 1833 இளம் துறவியாக, இத்தாலி நாட்டில் பயணம் மேற்கொள்ளும் வேளையில், ஜான் நியூமேன் நோய்வாய்ப்பட்டு, மூன்று வாரங்கள் ஜியோவானியில் ஒரு குடிலில் தங்க வேண்டியதாகிறது. உடல் நலம் பெற்று பேலர்மோவிற்குத் தம் பயணத்தை தொடர்ந்தார். ”என் தங்குமிடத்திலிருந்து புறப்படும் முன் என் படுக்கையின் மீது அமர்ந்து கொண்டு வேதனையுடன் தேம்பியழ ஆரம்பித்தேன். என் செவிலியராக பணியாற்றிய உதவியாளர் அதற்கான காரணத்தைக் கேட்டார். உடல் நலனில் ஏதேனும் கோளாறு உளதோ என்று” “இங்கிலாந்தில் யாம் செய்ய வேண்டிய பணி ஒன்றுள்ளது. எமக்கு எம் இல்லத்தின் நினைவு வந்து எமை அலைக்கழிக்கிறது. ஆயினும், ஓர் பெரிய படகு வேண்டி பேலர்மோவில் மூன்று நாட்கள் தங்க வைக்கப்பட்டிருந்தேன். கிறித்தவ வழிபாட்டுத்தலங்கள் பலவற்றையும் தரிசித்து, அங்கு எந்த சேவைகளும் செய்யாவிட்டாலும்கூட, எம் பொறுமையின்மையை சற்றே தாங்கிக் கொள்ள முடிந்தது. இறுதியாக மெர்சிலிஸின் எல்லைக்குட்பட்ட ஓர் இளஞ்செவ்வண்ண படகில் ஏறினேன். அந்த ஒரு வாரமும் போனிபேசியோவின் நீர்க்காலில், நாங்கள் மிக அமைதியாக இருந்த அந்த வேளையில்தான் இந்த வரிகளை எழ…\nவசந்த காலத்தை வரவேற்று, சரம், சரமாக மங்கலமான மஞ்சள் வண்ணத்தில் , மெல்லிய நறுமணமும் பரப்பிக் கொண்டு, குடையாய் விரிந்த கொன்றை மரம். விடியற்காலை வேளை. ஆதவன் தன் வெப்ப கிரணங்களை அள்ளி வீசும் முன் குளிர்ந்த தென்றல் வீசும் இதமான காலம். மயில் போல தோகையும் செம்போத்து பறவை போன்ற தோற்றமும் கொண்ட பறவை ஒன்று விர்ரென்று பறந்து வந்து கிளை ஒன்றில் அமர்ந்து தம் சிறு தோகையை விரித்து அழகு காட்டிக் கொண்டே, குகுக்….. குகுக் என்று அடி வயிற்றிலிருந்து ஒரு ஆழ்ந்த முனகலை வெளிப்படுத்தியது. சில மணித்துளிகளில் இந்த சங்கேத அழைப்பைக் கேட்டோ என்னவோ அதன் இணைப்பேடும் எங்கிருந்தோ விர்ரென்று வந்து சற்று தள்ளி அமர்ந்தது. தானும் குகுக்… குகுக்…கூகுக்…கூகுக்… என ஏதோ மறுமொழி சொல்ல, முன்னால் வந்த அந்த ஆண் பறவையும் ஏதோ சொல்ல, கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த அழகில் லயித்திருந்த அர்ச்சனா, ஜோடிப்பறவைகள கானம் எழுப்பிக் கொண்டே, பறந்து செல்ல, சுய நினைவிற்குத��� திரும்பினாள். ஏதோ முக்கியமான குடும்ப உரையாடலாக இருக்குமோ… என்று சிந்திக்கத் தொடங்கியவள், மணித்துளிகள் மின்னலாய் பறப்பது கண்டு, தன் கடமைகளும் நினைவிற்கு வர, பரபரவென, தோட்டத்தி…\nசெருமனியிலும் இன்றும் வாழும் காந்தியடிகள்\nசெருமனியின் புதிய குடியரசுத் தலைவர் ஜோசிம் கௌக் சென்ற வெள்ளிக்கிழமை நாட்டின் 11வது குடியரசுத் தலைவராகபொறுப்பேற்றுக் கொண்டபின் தம் நாட்டு மக்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்கள் தங்கள் அச்சத்தை விட்டொழித்து, ஜனநாயகம் மற்றும் அதன் தலைமையின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளும்படியும், ”தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவர் தம் வாழ்க்கையில் முன்னேற்றமும், வெற்றியும் காண முடியும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கொள்கை ஒரு தனி மனிதருக்கு மட்டுமல்லாமல் ஒரு நாட்டிற்கும் பொருந்தக்கூடியது. ஆகவே உங்களுக்குள் நம்பிக்கையை கட்டமைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்” என்று உரையாற்றினார்.72 வயதான ஜோசிம் கௌக் அவர்கள் எந்தக் கட்சியையும் சாராத, மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட, பொதுநல சீர்த்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் என்பதும், மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (நன்றி – பி.டி.ஐ)படங்களுக்கு நன்றி :http://en.wikipedia.org/wiki/Mohandas_Karamchand_Gandhihttp://www.globalpost.com/dispatch/news/regions/europe/germany/120323/joachim-gauck-s…\nசெருமனியிலும் இன்றும் வாழும் காந்தியடிகள்\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிட்னி உலகத்தமிழ் ஆய்வு மாநாடு - சிறப்புக் கட்டுரை\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2013/", "date_download": "2020-05-25T02:31:41Z", "digest": "sha1:F3NCU7UKNPQXTNESTSWX3DODCT25JZQL", "length": 56335, "nlines": 963, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே\nபாட்டி சொன்ன கதைகள் - 23\n நீண்ட வால் கொண்ட ஒரு சிறிய உயிரினம் என்றாலும் அதன் வேலைகள் மிகப்பெரியது. சந்தர்ப்பவாதிகளான இந்த எலிகள் பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடத்தில்தான் வாழ்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எலிகளினால் உணவுப் பண்டங்களின் நாசம் அதிகம். எலிகள் பல பரிசோதனைச் சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மனித இனத்திற்குப் பயன்படக்கூடிய முக்கியமான சோதனைகளான மரபுணுக்கள், வியாதிகள், மருந்துகளின் பின்விளைவுகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பல்வேறு சோதனைகளுக்காக இந்த எலிகளே பயன்படுத்தப்படுகின்றன. வீட்டில் வளரும் எலிகளுக்கும், காட்டு எலிகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. வீட்டில் வளரும் எலிகள் அமைதியானதாகவும், மிகவும் அரிதாகவே கடிக்கும் வழக்கமும் கொண்டது. பெரும் கூட்டமாக வாழ்க்கூடிய இந்த எலிகள். மிக அதிகமாகக் குட்டி போடும் வழக்கமும் உடையது. பிரவுன் நிற எலிகளே அதிகமாக விஞ்ஞான பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் புத்தி கூர்மை, தீவிரம் மற்றும் ஒத்துப்போகும் தன்மை காரணமாக எலிகள் மிகப்பயனுள்ள ஒரு மரபணுக் கருவியாகப் பயன்படுகிறது. …\nஐயிரண்டுதிங்களாய்அங்கமெலாம்நொந்துபெற்றுப் பையலென்றபோதேபரிந்தெடுத்துச்செய்யஇரு கைப்புறத்தில்ஏந்திக்கனகமுலைதந்தாளை எப்பிறப்பில்காண்பேன்இனி\nமுந்தித்தவம்கிடந்துமுன்னூறுநாள்சுமந்தே அந்திபகலாய்ச்சிவனைஆதரித்துத்தொந்தி சரியச்சுமந்துபெற்றதாயார்தமக்கோ எரியத்தழல்மூட்டுவேன்\n“ஏண்ணா.. ஏண்ணா, நான்கத்தறதுகாதில்விழலையா.. அதுசரிஇவ்ளோசத்தமா\nபாட்டி சொன்ன கதைகள் 22\nகரிகாலன் கட்டி வைத்தான் கல்லணையை\nஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவர், நம் இந்தியாவின், தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பழமையான, திருச்சிக்கு அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை என்ற இந்த அணையை பலகாலம் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் நம் தமிழின மன்னனின் பெரும் சாதனையைப் போற்றி, பெரிதும் வியந்து அதனை, ' பிரம்மாண்டமான அணைக்கட்டு ' என்று புகழ்ந்துள்ளார். இதன் பிறகு நம் கல்லணையின் புகழ் பாரெங்கும் பரவியது இதைக் கட்டியது யார் என்று தெரியுமா\n‘குட்டிஜப்பான்’ என்றுஅழைக்கக்கூடியபட்டாசுதொழிற்சாலைநகரமானசிவகாசிக்குஒருஉறவினரைச்சந்திப்பதற்காகசென்றுகொண்டிருந்தோம்.. பொதுவாகபயணம்என்றாலேஎனக்குமிகவும்பிடித்தவிசயம். அதிலும்மழைவரும்முன்பு, லேசானமண்மணத்துடன், மெல்லியதென்றல்குளிர்காற்றாய்வீச, உல்லாசஉந்தின்கதவின்கண்ணாடிகளைஇறக்கிவிட்டுஅனைத்தையும்அனுபவித்துக்கொண்டுவாலியின்கவிதைகள்தேனிசையாய்முழங்க.. வேறுஎன்னவேண்டும் மதுரைதாண்டிவிருதுநகரைத்தொட்டவுடன், அதுவரைவாய்மூடிமௌனமாகசாரதியாகவந்தவர், ஒருமெல்லியசிலிர்ப்புடன், ‘அட, விருதுநகர், நம்மகாமராசர்ஐயாவோடஊரு.. புண்ணியபூமி’ என்றுசொல்லிவிட்டுஅப்படியேநினைவில்ஆழ்ந்துவிட்டார். மெல்லபேச்சுக்கொடுக்கஆரம்பித்தேன்.. அதாங்கஎங்கஊட்டூக்காரவிக, திருநாவுக்கரசுஅவிங்கதான்....\nபாட்டி சொன்ன கதைகள் - 30\nமுன் காலத்தில் நம் நாட்டை ஆண்ட அரசர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனிப்பட்ட குணாதிசயம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதை நம் வரலாறுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது. வீரம், தீரம், பராக்கிரமம், ஈகை, காதல், தன்னம்பிக்கை, நீதி தவறாமை, பரோபகாரம், வள்ளல்தன்மை இப்படி பலவிதமான தனித்திறன் கொண்டிருப்பவர்கள்தான் பெரும்பாலானவர்கள். தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்று நினைப்பதே மனித மனம். ஆனால் சில அரசர்கள் தங்களுடைய அத்தியாவசிய உடமைகளைக்கூட சற்றும் தயங்காமல், நிறைந்த மனதுடன் வாரி வழங்கும் அளவிற்கு தயாள குணம் உடையவர்களாக இருந்திருந்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பேகன் என்பவன், பழ���ிமலைப் பகுதியில் வாழும் ஆவியர் குடி என்ற இனத்தவரின் தலைவனாக இருந்தவன். கடை ஏழு வள்ளல்கள் என்று சொல்லக்கூடியவர்களில் பேகனும் ஒருவன். ஒரு முறை மழை காலத்தில் வழியில் சென்று கொண்டிருந்தவர், அழகிய ஆண் மயில் ஒன்று சாரல் நிறைந்த அந்த மலைப் பாதையில் கருமேகங்களைக் கண்டு மகிழ்ச்சியில் மனம் துள்ளி தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டார், உடனே அவர் அந்த மயில் குளிர்…\nஇப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க “இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே.. எத்தன பாடுபடுத்திச்சு என்னய.. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி.. கை குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும் போது தான தெரியும் இந்த ராசுவோட அருமை. நல்லா இருக்கும்போது என்னைய கண்டுக்காம இன்னைக்கு என்னை காப்பாத்துறதுக்கு மூச்சு முட்ட உசிர கையில புடிச்சிக்கிட்டு ஓடுறியே.. உனக்கு எம்மேல பாசம் இல்லாமயா இப்புடி ஒரு காரியத்தை பன்னற.. நீ நெம்ப நல்லவிகதான் மாமா.. ஆனா.. “ உடலெல்லாம் உணர்வற்று மரத்துப்போன நிலையில் மனம் மட்டும் அரை மயக்கத்தில் விழித்த நிலையில் எதை எதையோ பிதற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது, ராசுமணிக்கு. கழிப்பறை, மின்சார வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கேத் திண்டாடும் இந்த குக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று போராடி சாதித்து, அதற்காகத் தம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவன் வீரய்யன். ஆசை, ஆசையாக மாமன் மகளை மணந்துகொண்டு அவளையும் சீமாட்டியாக வாழ வைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறான். எல்லாம் என்ன சினிமா கதையா.. ஒரே பாடலில் நினைத்ததெல்லாம் நடந்து முடிந்து ஊரே சுவர்க்கபுரியாக…\nபாட்டி சொன்ன கதைகள் 21\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை\nஐந்தறிவு படைத்த மிருகங்கள் ஆறறிவு படைத்த நமக்கு பல வகையில் பாடம் புகட்டுகின்றன. பறவைகள், மிருகங்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்க ஆரம்பித்தால், அவைகள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், தம் குட்டிகளைக் காக்கவும் தன்னால் இயன்றவரை எத்துனை வீரத்துடனும், விவேகத்துடனும் நடந்துகொள்கின்றன என்பது புரியும். ஒரு காட்டில் நான்கு மாடுகள் நண்பர்களாக வாழ்ந்து வந்தது. நான்கு மாடுகளும் என்றும் இணை பிரியாமல் ஒன்றாகவே மேய்ந்து கொண்டிருந்தன. அந்தக் காட்டில் ஒரு கொடிய சிங்கம் உலவிக்கொண்டிருந்தத���. அதற்கு கொழுகொழுவென்றிருந்த இந்த மாடுகளின் மீது ஒரு கண். ஒவ்வொரு முறை இந்த மாடுகளை அடித்துத் தின்பதற்காக வரும்போதெல்லாம், இந்த நான்கு மாடுகளும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு அந்த சிங்கத்தை வெகு சுலபமாக விரட்டிக்கொண்டிருந்தன. அந்த சிங்கத்திற்கு எப்படியும் அந்த மாடுகளை தன் உணவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை. அதையேச் சுற்றி சுற்றி வந்தும் கொன்று தின்ன முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இதைக் கண்ட ஒரு நரி, சிங்க ராஜாவின் வருத்தம் போக்க வேண்டும் என்று முடிவு செய்த…\nபாரதி கண்ட கனவும் மக்கள் தீர்ப்பும்\nமகாகவி பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் பெறும் முன்னரே ஆனந்தமாக சுதந்திரப்பள்ளு பாடி கனவுலகில் குளிர்ந்தவன் பாரதி சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவும் அந்த ஆசையை அவர் பலவிதங்களில் வடிவமைத்துக் காட்டிய விதமும் ஒவ்வொரு இந்தியனின் உணர்விலும் ஊடுறுவிக் கிடக்கும் ஒன்றுதான் என்றாலும் அவைகள் அனைத்தும் இன்று செயல்படாமல் ஏட்டளவிலேயே நின்று போய்க்கிடப்பதற்கான ஆதாரங்களும் பல. பாரதி கண்ட கனவுகளில் பல இன்றும் கனவுகளாகவே உள்ளதுதான் வேதனைக்குரிய விசயம். பாரதி கண்ட யுகப் புரட்சியும், உருசியப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி பற்றி பாடிவைத்துப்போன அனைத்தும் இன்றும் நினைவுகூரத்தக்கது\n\"விடுங்க .... ஆரும் பார்க்கப் போயினம்.. “ உதடுகள் மட்டும் ஏதோ சொல்வதை உள்ளம் மறுத்து அதுவே தொடர வேண்டும் என்று ஏங்கும் அதிசயத்தை உணர்ந்தாள் தமிழினி.\n“தமிழினி, எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறாய். அதுசரி, காயம் ஏதும் பட்டதோ. அதுசரி, காயம் ஏதும் பட்டதோ ” கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தபோது, அவன் வார்த்தைகளில் இருந்த அதீத அன்பை உணரும் நேரம் உள்ளமெல்லாம் பூவாய் பூத்தது\n“அதெல்லாம் ஒன்னுமில்லை, விடுங்க.. நான் போய்விட்டு வாறன்”\n“என்ன தமிழினி, உன்னுடைய உடம்பு இப்படி நடுங்குது..\n“உங்கட நாடி மட்டும் என்னவாம் இப்படி துடிக்குது” கடைக்கண் பார்வையினால் சொக்கி விழச் செய்தாள் தமிழவனை\n“தமிழினி, நாளை நான் வாறேன் அங்கே” அவன் கண்களில் பொங்கிய ஆர்வம் அவளையும் தொற்றிக்கொண்டது.\n“இங்கே ஒரே ஆட்கள்... கதைக்கவும் ஏலாது. பாலன் அண்ணைக்கு ச���டையாக விளங்குது போலத் தெரியுது..”\n“ஓமோம்.. என்னட்டையும் கேட்டவ.. நான்.. சீ.. இல்லை எண்டு சொல்லிப் போட்டன்”\n”ம்ம்... என்ன.. அப்படி ஒண்டுமில்லையோ\n“அப்ப என்ன... நடுத்தெருவுல நிண்டு சத்தம் போட்டு உண்மையச் சொல்லட்டோ\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nநம் பழம்பெரும் பாரத நாட்டில், ‘மாதவம் செய்த தென் திசை’ என்று சமயப் பெரியோர்களால் பாராட்டிப் புகழப்பெறும் சிறப்புடையது நம் தமிழ்நாடு. தொன்மைமிக்க நம் தமிழ்நாடு பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தேக் கொண்டதாயினும், சிறந்த கட்டிடக்கலை அமைப்புடன், சீரியச் சிற்பச் செல்வங்களையும் பெற்றுள்ள கோவில்களாலேயே நம் தமிழ்நாடு தனிச் சிறப்பெய்தி வானளவு உயர்ந்து நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில்கள் நம் தமிழ் நாட்டில் உள்ளவை எண்ணிலடங்கா.அந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாரியூரில் அமைந்துள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் கட்டப்பட்ட காலத்தைக் கண்டறிய சான்றேதும் கிட்டவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் பல நூறாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும், பிற்காலங்களில் நல்ல முறையில் கட்டப்பட்டுள்ளது.\nஇத்திருக்கோவிலின் இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால், நாற்புறமும் நெடிதுய…\nஎத்தனை யுகங்கள் தொடர்கிறது இது\nமுந்து கேம்பிரிய ஊழியில் மெல்ல உயிர்த்ததுவோ\nஉயிரற்ற உறழாய்த் தோன்றிப்பின் உயிர்க்கலனாய்\nபாட்டி சொன்ன கதைகள் - 20\nசிட்டுக் குருவி.. சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா\nசிட்டுக் குருவிகள் கீச்.. கீச் என்ற இனிமையான ஒலியுடன் மனிதரோடு மனிதராக கூடி வாழ்ந்த காலம் மறைந்து கொண்டு வருகிறது. உருவத்தில் சிறியதாக இருப்பினும் ஓயாத தம் இனிய குரலால் எங்கும் நிறைந்து இருந்தது. கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் போன்ற இடங்களில் வாழும் இந்த குருவியினம் இப்போது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளதாக , சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பும் சிட்டுக் குருவி இனங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது அதிர்ச்சியான செய்தி. சிறு புழு, பூச்சிகளை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும் இந்த சிறிய உயிரினம் அழிவதற்கான காரணம் என்ன தெரியுமா\nபுகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டிப் பெண் ஒரு சாதனையாளர் தெரியுமா மரணத்தை வென்ற மகா���க்தி என்று அந்த வயதிலேயே பாராட்டைப் பெற்று தினசரிகளில் தலைப்புச் செய்தியானவள்.. இவளோட கதையைக் கேளுங்களேன்..\nஇவளோட தாத்தா சேலத்தில் ஒரு பிரபலமான வக்கீல். கணேச சங்கர் என்று சொன்னால் இன்றும் கூட பழைய தலைமுறையினருக்கு தெரிகிறது. உயர்நீதி மன்ற கிரிமினல் வழக்கறிஞர் என்பதால், எப்பொழுதும் வீட்டில் தாத்தா இருக்கும் நேரம் யாராவது வருவதும், போவதுமாகத்தான் இருப்பார்கள். பெரிய குடும்பம். 6 மகன்கள், 3 மகள், இரண்டு மனைவிகள் (தாத்தாவின் முதல் மனைவி 9 குழந்தைகளை பெற்றுவிட்டு, கேன்சர் நோய் வந்து இறந்துவிட, இரண்டாவதாக, தாத்தா தானே விரும்பி மணம் முடித்துக் கொண்ட இரண்டாவது பாட்டியின் கதை மிகவும் சுவையானது.. பின் ஒரு நாளில் சொல்கிறேன். தான் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இந்த 9 குழந்தைகளை தன் குழந்தைகளாக கண்ணும், கருத்துமாக இறுதி வரை காத்து வந்த உத்தமி)\n’ மரகரி, கருமையான, நுண்துளைகள்கொண்ட, எளிதில்உடையக்கூடியதன்மைகொண்டஒருபொருள். இதுநீரில்மிதக்கும், வெப்பம்மற்றும்மின்சாரத்தின்மோசமானகடத்தி. நுண்துகள்களுடையஇந்தமரகரிஅதன்நுண்ணியமேற்பரப்பில்திரவங்கள்மற்றும்வாயுக்களைஉறிஞ்சிக்கொள்ளமுடியும்’\nசரிகா, பள்ளியில்மாணவர்களுக்குபாடம்எடுத்துவிட்டுவீட்டிற்குபொடிநடையாகநடந்துவந்துகொண்டிருந்தாள். மனசெல்லாம்ஒரேபாரம்அழுத்தியபடிஇருந்தது. ‘கரிக்கட்டை’ என்றவார்த்தையைஎத்தனைமுறை, எத்தனைவிதமானசூழ்நிலையில்கேட்டிருப்போம்என்றுஎண்ணிப்பார்க்கையில்அவளையறியாமல்உடல்ஒருமுறைகுலுங்கிஅடங்கியது. தெருவில்வண்டிகளின்ஓசையெல்லாம்நாராசமாகஒலித்தது.\n“சனியனே, இந்தகரிக்கட்டைமூஞ்சியைவச்சுக்கிட்டுஇன்னும்எத்தனைநாளைக்குத்தான்என்உயிரைவாங்குவியோ.. வரவனெல்லாம்மூஞ்சியைப்பார்த்தவுடனே, ஒன்னும்சொல்லாமதிருப்பிக்கிட்டுபோறானுவ.. எதையாச்சும்கிரீமைப்பூசிகொஞ்சம்பளபளப்பானாச்சும்காட்டுடின்னுசொன்னாபாவிமக, அதையும்கேக்கமாட்றா.. கருகிப்போனஎண்ணெய்ச்சட்டிகணக்காமூஞ்சியைவச்சுக்கிட்டாஎவன்திரும்பிப்\nபாட்டி சொன்ன கதைகள் 19\n‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்றேன்’ என்று சொன்ன வள்ளலார் பற்றி தெரியுமா உங்களுக்கு\nபிற உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும் கருணை உள்ளம் கொண்டவர் வள்ளலார்.அது மட்டுமன்றி ஓருயிர் உள்ள பயிர்களின் மீது கூட அன்பு செலுத்தி ,வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் தானும் வாடியதாகக் குறிப்பிடுவார். வள்ளலார் அருளிய பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்கிற தாரக மந்திரங்கள், ஆன்மீக ஞானிகளுக்காக மட்டுமல்லாது, சாமான்ய மனிதருக்கும் நன்மையளிப்பதாகும். வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க இயக்கங்கள் மூலம் இன்றும் அவருடைய சன்மார்க்கத் தத்துவங்கள் பரவலாகப் போற்றப்படுகின்றன. இன்றும் வடலூரில் அன்னதானங்கள் வள்ளலார் சோதியில் ஐக்கியமான தினத்தன்று பெரிய அளவில் நடை பெறுகின்றன. வள்ளலார் அண்மைக் காலத்தில் தோன்றியவராயினும், அவ்ர்தம் ஞானக்குரு திருவாதவூரர், மாணிக்கவாசகர் ஆவார். அவர் மூலமாகவே ஆன்மீக ஞானத்தைப் பெற்றவர்.\nதந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே. குருவை வணங்கக் கூசி நிற்காதே. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே ஏழைகள் வயிறு எரியச் ச…\nநெல்லுக்குப் பாயுற தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும்\nஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா..\nஹலோ.. என்னம்மா.. நான்டிராஃபிக்லஇருக்கேன்.. ஒன்னும்கேக்கலை\nஅதுவா.. வேறஒன்னுமில்லம்மா. நானுசிக்னல்லநிக்கிறேனா.. அங்கபக்கத்துலஒருத்தர்போனிலபேசிட்டிருக்கார்..\nஓஅப்படியா.. அப்பசரி. வந்து, நான்எதுக்குபோன்பண்ணேன்னா.. ஏனுங்க... ஏனுங்க.. இருக்கீங்களா\nஏனுங்கண்ணா.. போனிலஅண்ணிங்களா.. இப்படிகலாய்க்கறீங்கபாவம். கடையிலஉக்காந்துக்கிட்டேடிராஃபிக்லஇருக்கேங்கறீங்க.. பாவங்ண்ணாஅண்ணி..\nயாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்பு\nதென்றல் இதழில் சொந்தச் சிறை\nபாட்டி சொன்ன கதைகள் - 23\nபாட்டி சொன்ன கதைகள் 22\nபாட்டி சொன்ன கதைகள் - 30\nபாட்டி சொன்ன கதைகள் 21\nபாரதி கண்ட கனவும் மக்கள் தீர்ப்பும்\nபாட்டி சொன்ன கதைகள் - 20\nபாட்டி சொன்ன கதைகள் 19\nநெல்லுக்குப் பாயுற தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும்\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூ��ம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிட்னி உலகத்தமிழ் ஆய்வு மாநாடு - சிறப்புக் கட்டுரை\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-05-25T00:59:31Z", "digest": "sha1:GXLMPPOTLNHJVKELGFFBGJV6EVLMCJ6Q", "length": 17182, "nlines": 260, "source_domain": "tnpds.net.in", "title": "கொரோனா | TNPDS ONLINE", "raw_content": "\nதமிழகத்தில் மே 31 ஊரடங்கு; தளர்வு அறிவிக்கப்பட்ட 25 மாவட்டங்கள்\nதமிழகத்தில் மே 31 ஊரடங்கு; தளர்வு அறிவிக்கப்பட்ட 25 மாவட்டங்கள் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர்,நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி…\nTamil Nadu Latest News Tamil Nadu News Tamil Nadu YouTube TN GOV TN Latest News ஊரடங்கு கொரோனா கொரோனா வைரஸ்4ம் கட்ட ஊரடங்கில் 4ம் கட்ட ஊரடங்கு lockdown 4.0 Lockdown News in Tamil ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாத மாவட்டங்கள் நான்காம் கட்ட ஊரடங்கில் மே 31 ஊரடங்கு நீட்டிப்பு லாக்டவுன் 4.0Leave a comment\n13.05.2020|தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை\n13.05.2020|தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை\nவெளிநாடு|வெளிமாநிலம்|பிற மாவட்டம் தமிழக அரசு புதிய வழிகாட்டி நெறிமுறை\nவெளிநாடு|வெளிமாநிலம்|பிற மாவட்டம் தமிழக அரசு புதிய வழிகாட்டி நெறிமுறை\n08.05.2020 – தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்|COVID 19|Tamil Nadu\n08.05.2020 – தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்|COVID 19|Tamil Nadu\nமே 4 முதல் பேருந்து சேவை உண்டா\nமே 4 முதல் பேருந்து சேவை உண்டா\nTamil Nadu Latest News Tamil Nadu News Tamil Nadu YouTube TN GOV TN Latest News கொரோனா கொரோனா வைரஸ்Curfew Tamilnadu tn govt ஊரடங்கு உத்தரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழக அரசு மே 4 முதல் பேருந்து சேவை\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு\nTamil Nadu News Tamil Nadu YouTube TN GOV TN Latest News கொரோனா கொரோனா வைரஸ்கொரோனா தடுப்பு பணி தமிழ அரசின் முக்கிய அறிவிப்பு தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் கொரோனா தடுப்பு முதல்வர் வெளியிட்ட அறிக்கை\nஊரடங்கு மே 3 பிறகு மீண்டும் நீட்டிக்கப்படுமா\nஊரடங்கு மே 3 பிறகு மீண்டும் நீட்டிக்கப்படுமா\nTamil Nadu Latest News Tamil Nadu News TN GOV TN Latest News ஊரடங்கு கொரோனா கொரோனா வைரஸ்coronavirus PM MODI ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து கொரோனா வைரஸ் ஜனதா கர்பியூ(Janata Curfew) பிரதமர் மோடி பிரதமர் மோடி ஆலோசனை மக்கள் ஊரடங்கு மே 3 பிறகு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வருத்தமான செய்தி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வருத்தமான செய்தி\nகொரோனா கொரோனா வைரஸ்Corora Relief அகவிலைப்படி அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொரோனா நிவாரணம் மத்திய அரசு ஊழியர்களுக்கு\ncorona tamil nadu|தமிழக மாவட்டங்களை 3 வண்ணங்களாக பிரித்து அரசு பட்டியல்\ncorona tamil nadu|தமிழக மாவட்டங்களை 3 வண்ணங்களாக பிரித்து அரசு பட்டியல்\nCorona Virus News in Tamil coronavirus in tamil nadu Tamil Nadu Latest News Tamil Nadu News Tamil Nadu YouTube TN GOV TN Latest News கொரோனா கொரோனா வைரஸ்2020 coronavirus pandemic corona india coronavirus status in tamilnadu coronavirus tamil nadu status today ஆரஞ்ச் நிற மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சிவப்பு நிற மாவட்டங்கள் தமிழக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா மஞ்சள் நிற மாவட்டங்கள் மூன்று வண்ணங்களாக அரசு பட்டியல்\nமே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் மோடி\nமே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிரதமர் மோடி\nEid Mubarak 2020| புனித ரமலான் 2020 வாழ்த்துக்கள்\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவையா\nஜூன் 1 முதல் சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே\nதமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடத்துக்கு தடை\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இ���ுசக்கர வாகன திட்டம் 2020\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/13/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T02:01:24Z", "digest": "sha1:57AIMDLZNIV5674RVDM3Y6UPIJJKPVPX", "length": 10888, "nlines": 195, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam மோர்க்", "raw_content": "\nசமையல் / குழம்பு வகை\nபுளித்த மோர் - 2 டம்ளர்,\nதுவரம் பருப்பு - 1 கைப்பிடி,\nதேங்காய் துருவல் - 1/4 மூடி,\nகாய்ந்த மிளகாய் - 5,\nசீரகம் - 1 தேக்கரண்டி,\nதனியா - 1 தேக்கரண்டி,\nபூண்டு - 4 பல்,\nமஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,\nகடுகு - 1/2 தேக்கரண்டி,\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி,\nதுவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅதனுடன் தேங்காய், மிளகாய், சீரகம், தனியா, பூண்டு, பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nஅரைத்த மசாலாவை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.\nகெட்டியாக வரும் போது கடைந்த மோரை ஊற்றவும்.\nநுரைத்து வந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்��ல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகுழம்பு நேரம் தேக்கரண்டி சீரகம்1 12 சேர்த்து சேர்த்து வெங்காயம் தூள் சீரகம் தேக்கரண்டிசெய்முறை துவரம் டம்ளர் ஊற்றி தேவையானப் காய்ந்த தக்காளி எண்ணெய்1 தாளித்து ஊற்றி தேங்காய் வாணலியில் பூண்டு கைப்பிடி அரைத்த பெருங்காயம் தேங்காய் அதனுடன் அரைக்கவும் நீளமாக பூண்டு4 தனியா மணி தூள் நறுக்கிய மோர்க் துவரம் நைசாக தேக்கரண்டி எண்ணெய் மஞ்சள் கொதிக்க பெருங்காயம்சிறிது பருப்பை தனியா1 உப்பு தேக்கரண்டி மிளகாய் புளித்த மசாலாவை மூடி மோர்2 12 பருப்பு1 மஞ்சள் ஊற கடுகு துருவல்14 தேக்கரண்டி மிளகாய்5 பொருட்கள் வதக்கவும் கடுகு12 சேர்த்து கறிவேப்பிலை வைக்கவும் பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-25T02:35:04Z", "digest": "sha1:VJOGT74TTNKWAXCRZEXKJHNCHU5P6P7K", "length": 15546, "nlines": 128, "source_domain": "www.sooddram.com", "title": "சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் – வடக்கு முதல்வர் – Sooddram", "raw_content": "\nசில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் – வடக்கு முதல்வர்\nஎமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது இதிலிருந்து விடுபடுங்கள் இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசெய்வோம் செய்விப்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாகாணக் கண்காட்சியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டல்களின் கீழ் இன்று பல கிராமங்களில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மகளீர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றின் செயற்பாடுகள் முன்னேற்றகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்���ின்றன. இக்கிராம அபிவிருத்திச் சங்கங்கள் குறிப்பாக மகளீர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தமது செயற்பாடுகளை மிகவும் முனைப்புடன் ஆற்றி வருவது பாராட்டுதற்குரியது.\nகடந்தகால கொடிய போரின் பின்னர் பல குடும்பங்களில் பெண்கள் தமது கணவன்மாரை இழந்து பிள்ளைகளை இழந்து பெற்றோர்களை இழந்து நிர்க்கதியாகி நின்ற நிலையில், பொருள் தேடலில் ஈடுபடக் கூடிய தந்தை, கணவன், ஆண் பிள்ளைகள் அற்ற நிலையில், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டு வாழக்கூடிய பல குடும்பங்களுக்கு இவ்வாறான அமைப்புக்கள் உதவுங்கரங்களாக வாழ்க்கைக்கு ஒளியூட்டக் கூடிய அமைப்புக்களாக விளங்கி வந்துள்ளன.\nபோரின் காரணமாக ஒரு கணத்திலேயே பலரின் வாழ்க்கை முறைமைகள் தலைகீழாக மாற்றப்பட்டன.அப்போது வாழும் வகை தெரியாது தத்தித் திணறிய பல பெண்கள் இவ்வாறான மகளீர் அமைப்புக்கள் மூலம் தாமும் வாழ்க்கையில் முனைந்து முன்னேறக் கூடியவர்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுக் கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.\nஎமது வடமாகாண சபையின் விவசாய அமைச்சு எம்முடன் இணைந்து கொண்டு கார்த்திகை மாதத்தில் “ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்ற தொனியில் மரக்கன்றுகளை நாட்டுகின்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிகழ்வுகளின் போது முருகண்டிப் பிரதேசப் பகுதியில் இயங்கும் மகளீர் அமைப்புக்கள் தாமாகவே முன்வந்து எவருடைய அழைப்புக்களோ அல்லது கோரிக்கைகளோ இன்றி 8500 மரக்கன்றுகளைத் தாமாகவே அப்பிரதேசங்களில் நாட்டி எமக்கு பூரண ஆதரவைத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்\nமேலும் மகளிர் அணிகளில் அங்கம் வகிக்கும் பெண்கள் ஒரு குழுவாக இணைந்து கொண்டு சுழற்சி முறையில் மிகக் குறைந்த வட்டியுடனான கடன் வழங்கல் போன்ற அரிய பல சேவைகள் மூலம் தம்மையும் வளர்த்துக் கொண்டு தம்முடன் இணைந்தவர்களையும் ஒரு சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்வது ஏனையோருக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது. அவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவது எமது கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கடமையாகும்.\nஆண்களோ பெண்களோ கல்வி கற்றல் செயற்பாடுகளை ஓரளவு சிறப்பாக அல்லது அதிலும் குறைவாக நிறைவு செய்த பின்னர் அவர்களுள் பலர் வேலைதேடி எமது காரியால��த்தை நோக்கி வாரா வாரம் படை எடுக்கின்றார்கள். ஆனால் இவர்களில் ஒரு சிலருக்கே எம்மால் உதவ முடிகின்றது. பலரிடம் நாம் சுயதொழில் பற்றி பேசிப்பார்கின்றோம். ஆனால் அவர்கள் அதைச் செவிமடுப்பதாகத் தெரியவில்லை.அப்படியானவர்களுக்கு இது போன்ற கண்காட்சிகள்இ கைப்பணி வேலைகள் மீதும் குடிசைக் கைத்தொழில்கள் மீதும் ஆர்வத்தை உண்டுபண்ணும் என நம்புகின்றேன்.\nதமிழினத்தின் தற்போதைய நிலை, அதன் வருங்காலம் பற்றிச் சிந்தித்தால் எமக்குப் பொறுப்புணர்ச்சி தானே வந்து விடும். வீண் பொழுதைக் களிப்பதிலும் வெட்டிப் பேச்சுப் பேசுவதிலும் இருந்து எம்மை விலக்கிக் கொண்டு நாட்டுக்கு நன்மை தரும் நடவடிக்கைகளில் ஈடுபட முன்வரவேண்டும் என்று கருதுகின்றேன்.\nஇன்றைய இந்தக் கண்காட்சியானது பல குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் ஒளி கொடுக்கக்கூடிய வழிகளை எடுத்தியம்பும் ஒரு முன்மாதிரியான நிகழ்வாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் கிடையாது. ஒவ்வொரு அமைப்புக்களினதும் விசேட செயற்பாடுகளையும் ஆக்கங்களையும் குணாதிசயங்களையும் அவர்களினால் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான அமைப்புக்கள் மென்மேலும் சிறப்புடன் செயற்பட்டு நாம் எவர்க்குஞ் சளைத்தவர்கள் அல்ல என்ற செய்தியைக் கூறக்கூடிய வகையில் செயலாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious Previous post: கூட்டமைப்புக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு\nNext Next post: ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நீதி கேட்க தயாராகின்றனர்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/virudhunagar8.html", "date_download": "2020-05-25T01:41:06Z", "digest": "sha1:SY4MOUSOGB4GQI6KIMHQF6FJOXIAZF7Y", "length": 28465, "nlines": 198, "source_domain": "www.tamilsurangam.in", "title": "விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, விருதுநகர், இராஜபாளையம், அதிகம், மாவட்டங்கள், தமிழக, மிகுதியாக, tamilnadu, வருகின்றன, இயங்கி, நிறைந்த, திருவில்லிப்புத்தூர், பெரிய, தமிழ்நாட்டுத், தகவல்கள், கோவில், செண்பகத், | , அளவில், மரங்கள், அமைந்துள்ளது, வாழ்ந்த, சிறப்பும், கிடைக்கின்றன, மாதங்களில், ஓடும், அனுப்புகின்றனர், தொடர்ச்சி, ராஜூக்கள், மம்சாபுரம், தொலைவில், மல்லி, information, virudhunagar, districts, உள்ளது, தமிழ்நாட்டின், பெயர், பருத்தி, தெலுங்கு, மக்கள், திகழ்கிறது, இயற்கைச், மேற்கு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » விருதுநகர்\nவிருதுநகர் - தமிழக மாவட்டங்கள்\nஆண்டாள் பிறந்த ஊராகும். இதற்கு 'மல்லி நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்களும் சான்றாகின்றன. விழுப்பனுர் என்னுமிடத்தில் பெருமாள்கோவில் எழுப்பப்பட்டுள்ளது.\nசந்தாசாகிப் நினைவாக 'மகமது சாஹிப்புரம்' என்ற பெயரால் ஏற்பட்ட ஊர் மம்சாபுரம் என வழங்குகிறது. வில்லிப்புத்தூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.\nதமிழ்நாட்டின் முன்னனி நகரங்களில் ஒன்றாகவும், விருதுநகர் மாவட்டத்தின் பெரிய நகரமாகவும் இராஜபாளையம் திகழ்கிறது. வரலாற்றுப் பெருமையாலும், வளமான இயற்கைச் சூழலாலும், தொழிற்வளர்ச்சியாலும் இந்நகர் சிறப்பு பெற்றுள்ளது. மக்கள் தொகை இந்நகரில் அதிகம். மிகப்பெரிய இரயில் நிலையம் இங்குள்ளது. நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில விஜயநகரப் பேரரசிலிருந்து தெலுங்கு பேசும் வீரர்கள் தமிழ்நாடெங்கும் பரவி வாழ்ந்தனர். ஆந்திரத்திலிருந்து புறப்பட்டு பல ஊர்களில் தங்கி, கடைசியில் ராஜூக்கள் நிலையூன்றிய இடமே இராஜபாளையம் என்னும் பெயர் பெற்றது. போர்த் தொழிலில் சிறந்து விளங்கிய ராஜூக்கள், பின்னாளில் ஏர்த்தொழிலிலும் திறம் படைத்தவர்களாக திகழ்ந்தனர்.\nஇராஜபாளையத்தில தெலுங்கு, தமிழ் இரு புத்தாண்டுகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பஞ்சு வணிகக் கேந்திரமாக இராஜ பாளையம் திகழ்கிறது. கரிசல் மண் பூமியாதலால் உயர்ரகப் பருத்தியான உகாண்டா பருத்தி இங்கு மிகுதியாக விளைகிறது. பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கி பஞ்சைப் பிரிக்கும் தொழிற்சாலைகள் பல இங்கு உள்ளன. நூலாலைகள், நெசவாலைகள் பலவும் இயங்கி வருகின்றன. மேலும் துத்தநாகத் தகடு தொழிற்சாலை, அநேக சாயத்தொழிற்சாலைகள், கலப்பை செய்யும் நிறுவனங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. ஏராளமான மரவாடிகளும் உள்ளன. வியாழக்கிழமைகளில் பெரிய சந்தை கூடுகிறது. இராஜபாளையம் நாய், ஒரு காலத்தில் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கியது.\nஇராஜபாளையத்திற்கு மேற்கே 13 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் அருவி என்ற இடம் மலையேறவும், பொழுது போக்கவும், வேட்டையாடவும் சிறந்த இடமாகும். இதன் உயரம் 5000 அடியாகும். நகரின் கிழக்கு எல்லையில் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலை உள்ளது. மலை மீது அழகிய முருகன் கோவில் அமைந்துள்ளது. நெல்லும், கரும்பும், வேர்க்கடலையும் இங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. டன் கணக்கில் வெல்லம் காய்ச்சி வட இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். மாந்தோப்பு, தென்னந்தோப்பு, வாழைத் தோட்டங்களும் அதிகம். உளுந்து. பாசிப்யிறு, தட்டைப்பயிறு முதலியனவும் மிகுதியாக விளைவிக்கப்படுகின்றன. ஆவணி, புரட்டாசி மாதங்களில் பேரிக்காய், கொவ்வைப்பழம் மிகுதியாக கிடைக்கின்றன. சித்திரை, வைகாசி மாதங்களில் பலாப்பழங்களும் பலசாதி மாம்பழங்களும் கிடைக்கின்றன. தக்காளிப் பழங்களைப் பானையில் போட்டு பல ஊர்களுக்கும் அனுப்புகின்றனர். பழைய சென்னை மாநில முதலமைச்சராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா இவ்வூரைச் சேர்ந்தவர்.\nஇந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில அமைந்துள்ளது. பாசன ஏரிகள் நிறைந்த இயற்கைச் சூழல் கொண்ட திருவில்லிப்புத்தூர் தலச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் உடையது. சங்ககாலத்தில் வாழ்ந்த வில்லியர் தங்கிய காரணத்தால் இப்பெயர் பெற்றிருக்கலாம். அந்தணரைக் குடியேற்றிய ஸ்ரீவல்லப பாண்டியன் பெயரை இப்பகுதிக்குச் சூட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வட பத்ரசயனர் கோவில் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் 'மல்லிப்புத்தூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் வாழ்ந்த ஊர். தமிழ்நாட்டில் திருவாரூருக்கு அடுத்தபடியாக இவ்வூர் திருத்தேரைக் குறிப்பிடலாம். சுமார் 3000 பேர் கூடி இழுத்தால்தான் தேர் ஓடும்.\nஇங்கு 1926இல் இரயில்பாதை போடப்பட்டது. கைத்தறித் தொழிலின் வளர்ச்சி இங்குச் சிறப்புற்றிருக்கிறது. பித்தளைப் பாத்திரத்தொழிலும், சமக்காளம், வேட்டி, சட்டைத் துணி நெசவும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. கூட்டுறவு நூல் ஆலை ஒன்றுள்ளது. பருத்தி ஆராய்ச்சி நிறுவனமும், வேளாண்மைப் பண்ணைகளும் உள்ளன. நெல் அரைக்கும் ஆலைகள் நிறைய உள்ளன. சத்திரங்களும் அதிகம். வெயில் மழையைத் தாங்கக் கூடிய தாழங்குடைகள் இங்கு மிகுதியாக செய்யப்படுகின்றன. பால்கோவா அதிகமான அளவில் செய்யப்பட்டு விற்பனையாகிறது.\nகத்தோலிக்க சமயத்தின் பெல்ஜிய கன்னிமார் நடத்தும் கல்வி நிலையங்களும், இலங்கை பெந்தகோஸ் கிறிஸ்துவர் கட்டியுள்ள புராட்டஸ்டன்டு தேவாலயமும் இவ்வூரில் உள்ளன. திருமலை நாயக்கர் தெற்கு ரதவீதியில் சிறிய மாளிகை ஒன்றையும், யானைக்கால் மண்டபத்தையும் திருவில்லிபுத்தூரில் கட்டினார். தற்போது இவற்றில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அய்யங்கார் வீடுகள் இவ்வூரிலுள்ளன. மக்கள் தொகையும் அதிகம். நகரம் கடல் மட்டத்தை விட 453 அடி உயரத்தில இருக்கிறது. அதைவிட 67 அடி உயரமான செண்பகத் தோப்பு எனுமிடத்தில் ஓடும் பேயனாற்றின் நீர், ஊற்று மூலம் இந்நகருக்கு குடிதண்ணீர் தேவையை நிறைவு செய்கிறது. பல குளங்களும் சூழ இருப்பதால் வேளாண்மை\nமுக்கனி மரங்கள், கழுகு மரங்கள் அடர்ந்த செண்பகத் தோப்பும், நீர்வளம் நிறைந்த வழுக்குப்பாறையும் முதலியார் ஊற்றும் காணத்தக்க இடங்களாகும்.\nவிருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, விருதுநகர், இராஜபாளையம், அதிகம், மாவட்டங்கள், தமிழக, மிகுதியாக, tamilnadu, வருகின்றன, இயங்கி, நிறைந்த, திருவில்லிப்புத்தூர், பெரிய, தமிழ்நாட்டுத், தகவல்கள், கோவில், செண்பகத், | , அளவில், மரங்கள், அமைந்துள்ளது, வாழ்ந்த, சிறப்பும், கிடைக்கின்றன, மாதங்கள��ல், ஓடும், அனுப்புகின்றனர், தொடர்ச்சி, ராஜூக்கள், மம்சாபுரம், தொலைவில், மல்லி, information, virudhunagar, districts, உள்ளது, தமிழ்நாட்டின், பெயர், பருத்தி, தெலுங்கு, மக்கள், திகழ்கிறது, இயற்கைச், மேற்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/22588", "date_download": "2020-05-25T01:37:45Z", "digest": "sha1:IXSTZL3XT4I4MWQFMFJS6BGCKQQANM3Q", "length": 15924, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை | தினகரன்", "raw_content": "\nHome கோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nபொது சொத்துகள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி கோதாபயவினால் கடந்த நவம்பர் 28 இல் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று (14) ஐந்தாவது முறையாக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தடையுத்தரவு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நான்காவது முறையாக நாளை வரை (15) நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த மனு இன்று மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான குணரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண��டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.\nகுறித்த விடயம் தொடர்பில், விசாரணைகளையோ, குற்றச்சாட்டு முன்வைப்பது தொடர்பிலோ தனது கட்சிக்காரருக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது என, கோத்தாபய ராஜபக்‌ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.\nஆயினும் அவரை கைது செய்வது அல்லது பொது சொத்துகள் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் செயற்படாமல் இருப்பதாயின், இவ்வழக்கை சமாதானமாக நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் தான் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவது அவசியம் எனவும், அதற்கு காலம் வழங்குமாறும், சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான, பிரதி சொலிசிட்டர் நாயகம் விராஜ் தயாரத்ன தெரிவித்தார்.\nஅதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி குறித்த வழக்கை மீண்டும் விசாரணை செய்வதாக அறிவித்த நீதிமன்றம், அன்றைய தினம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பிலான, சட்டா மா அதிபரின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறும், சொலிசிட்டர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.\nவீரகெட்டியவில் அமைக்கப்பட்டுள்ள கோதாபய ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க, ரூபா 3 கோடி அரசாங்க நிதி, முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.\nகுறித்த விடயம் தொடர்பில், பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸ் நிதி மோசடி விசாணை பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இடைக்கால உத்தரவை வழங்குமாறு கோரி, கோதாபய ராஜபக்‌ஷவினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅதனை அடுத்து கடந்த நவம்பர் 29 ஆம் திகதி குறித்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 29 - டிசம்பர் 06, டிசம்பர் 06 - டிசம்பர் 15, டிசம்பர் 15 - ஜனவரி 25, ஜனவரி 25 - பெப்ரவரி 15 என குறித்த இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டதோடு, இன்று மீண்டும் ஐந்தாவது முறையாக இத்தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனுவ���ன் பிரதவாதிகளாக, சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஐவர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அம்மனுவில் தன்னை கைது செய்யும் நோக்கில் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு நான்காவது முறை இடைக்கால தடை\nஅவன் கார்ட் வழக்கிலிருந்து விடுதலை செய்யும் கோதாவின் கோரிக்கை நிராகரிப்பு\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு மூன்றவாது முறை இடைக்கால தடை\nகோத்தாபய கைதாவது தொடர்பான இடைக்கால தடை நீடிப்பு\nகோத்தாபயவை கைது செய்ய டிச. 06 வரை இடைக்கால தடை\nதான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோதாபய மனு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nஇன்று இதுவரை 52 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,141\nகுவைத்திலிருந்து வந்த 49 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\"\n- இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து- விமானத்தின்...\nமுன்பிணை கேட்டு டி.ஆர்.பாலு, தயாநிதி உயர்நீதிமன்றில் மனு\nதிமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் பிணை கோரி சென்னை...\nபாதுகாப்புக்கவச உடை உற்பத்தி: இந்தியா 2ஆம் இடம்\nபாதுகாப்புக்கவச உடை உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடம்...\nஇந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் தொடும்\nஇந்தியாவில் அடுத்த மாதம் 21ம் திகதியில் இருந்து 28-ம் திகதி வரையிலான கால...\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா எந்த நிலையில் உள்ளது\nநிபுணர்கள் தகவல்இந்தியா, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த நிலையில்...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்துக்கு காங்கிரசே பொறுப்பு\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு....\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26647", "date_download": "2020-05-25T02:01:57Z", "digest": "sha1:MYVPT26R7KJM5MVOVUN6TH3WFJWX4BXU", "length": 10456, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "வழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல் | தினகரன்", "raw_content": "\nHome வழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்\nவழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்\nசதொச கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான நிதியை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவரையும், வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்த 2013 ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபை தேர்தல் வேளையில், சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பிலேயே முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nகுறித்த வழக்கு இன்று (03) குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.\nசதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ மற்றும் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் அந்தரங்கச் செயலாளர் மொஹமட் சாகிர் ஆகியோரே இவ்வழக்கின் ஏனைய இரு பிரதான சந்தேகநபர்களாவர்.\nஇதேவேளை, இவ்வழக்கு இன்றிலிருந்து தொடர்ச்சியாக விசாரணை செய்யப்படும் எனவும் நீதவான் இதன்போது அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலொத்தர் டிக்கெட் தனியாருக்கு; ஜோன்ஸ்டன் FCIDயில்\nமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல நீதிமன்று அனுமதி\nநாமலுக்கு வழக்கு; ஜோன்ஸ்டனுக்கு பிணை\nஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல்\nஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு (Update)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nஇன்று இதுவரை 52 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,141\nகுவைத்திலிருந்து வந்த 49 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\"\n- இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து- விமானத்தின்...\nமுன்பிணை கேட்டு டி.ஆர்.பாலு, தயாநிதி உயர்நீதிமன்றில் மனு\nதிமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் பிணை கோரி சென்னை...\nபாதுகாப்புக்���வச உடை உற்பத்தி: இந்தியா 2ஆம் இடம்\nபாதுகாப்புக்கவச உடை உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடம்...\nஇந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் தொடும்\nஇந்தியாவில் அடுத்த மாதம் 21ம் திகதியில் இருந்து 28-ம் திகதி வரையிலான கால...\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா எந்த நிலையில் உள்ளது\nநிபுணர்கள் தகவல்இந்தியா, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த நிலையில்...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்துக்கு காங்கிரசே பொறுப்பு\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு....\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26809", "date_download": "2020-05-25T01:44:27Z", "digest": "sha1:Y45N24TKXH5ZA5RY4GZARLEOKEKG3ME4", "length": 11300, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோதுமை மா விலை அதிகரிப்பு தோட்டப்புற மக்களையே பாதிக்கும் | தினகரன்", "raw_content": "\nHome கோதுமை மா விலை அதிகரிப்பு தோட்டப்புற மக்களையே பாதிக்கும்\nகோதுமை மா விலை அதிகரிப்பு தோட்டப்புற மக்களையே பாதிக்கும்\nஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்\nகோதுமை மா விலை அதிகரிப்பு மலையக மக்களை மட்டுமன்றி கோதுமை மாவை மூலப்பொருளாகக் கொண்டுள்ள சகலரையும் பாதிக்குமென்பதால் இது தொடர்பில் உடனடியாக ஜனாதிபதி தலையிட வேண்டுமென, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:\nகோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமை தோட்டத் தொழியாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. நாளாந்த உணவு தேவைக்காக கோதுமை மாவையே பெருந்தோட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். இவ் விடயத்தில் நல்லாட்ச��� அரசாங்கம் சற்று சிந்தித்து செயற்பட வேண்டும்.\nதோட்டத் தொழிலாளிகளுக்கே இவ் விலை அதிகரிப்பு பாதிப்பாக அமையும். பொதுவாக 03 வேளை உணவு உட்கொண்டு வாழ்க்கை நடத்திய தோட்டப்புற மக்கள் இன்று 02 வேளை மாத்திரமே உணவு உண்ணும் நிலை உருவாகியுள்ளது.\nசில பெருந்தோட்டப் புறங்களில் ஒரு குடும்பத்தில் இரவு வேளைகளில் பிள்ளைகளுக்கு மாத்திரம் உணவை வழங்கிவிட்டு பெற்றோர் உணவின்றி நித்திரைக்கு செல்கின்றனர். கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தோட்டப்புற மக்களுக்கு “வெந்தபுண்ணில் வேலைபாச்சுவதைப்” போலாகியுள்ளது.\nசொகுசு வாகனங்கள், நட்சத்திர விடுதிகள் , வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் முதற்தர பயணச்சீட்டுக்களின் விலையை அதிகரித்தால் அது ஏழைகளைப் பாதிக்காது.\nகோதுமை மாவின் விலையை அதிகரித்ததை எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. பேக்கரிகளில் இன்று மலையக இளைஞர்களே கூடுதலாக தொழில் புரிகின்றனர். இந் நிலையில் இவர்களது வேலைவாய்பும் கேள்விக் குறியாகியுள்ளது.\nஎனவே இதுபற்றி ஜனாதிபதி தலையிட்டு இவ் விலை ஏற்றத்தை பரீசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nஇன்று இதுவரை 52 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,141\nகுவைத்திலிருந்து வந்த 49 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\"\n- இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து- விமானத்தின்...\nமுன்பிணை கேட்டு டி.ஆர்.பாலு, தயாநிதி உயர்நீதிமன்றில் மனு\nதிமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் பிணை கோரி சென்னை...\nபாதுகாப்புக்கவச உடை உற்பத்தி: இந்தியா 2ஆம் இடம்\nபாதுகாப்புக்கவச உடை உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடம்...\nஇந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் தொடும்\nஇந்தியாவில் அடுத்த மாதம் 21ம் திகதியில் இருந்து 28-ம் திகதி வரையிலான கால...\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா எந்த நிலையில் உள்ளது\nநிபுணர்கள் தகவல்இந்தியா, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த நிலையில்...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்துக்கு காங்கிரசே பொறுப்பு\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு....\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இட���்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2485-2485purananooru212", "date_download": "2020-05-25T00:49:48Z", "digest": "sha1:BT3X2NCHXQWEMMF7Q5V6PKH2COZZJ3AV", "length": 3824, "nlines": 55, "source_domain": "ilakkiyam.com", "title": "நினையும் காலை!", "raw_content": "\nதிணை: வஞ்சி: துறை: துணை வஞ்சி.\nகுறிப்பு: கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப்\nமண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்,\nவெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே\nபொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,\nநின்தலை வந்த இருவரை நினைப்பின்,\nதொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,\nஅமர்வெங் காட்சியடு மாறுஎதிர்பு எழுந்தவர்:\nநினையுங் காலை, நீயும் மற்றவர்க்கு\nஅனையை அல்லை; அடுமான் தோன்றல்\nபரந்துபடு நல்லிசை எய்தி, மற்று நீ\nஉயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்\nஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே;\nஅதனால், அன்னது ஆதலும் அறிவோய்\nஇன்னும் கேண்மதி, இசைவெய் யோயே\nநின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த\nஎண்ணில் காட்சி இளையோர் தோற்பின்,\nநின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே\nஇகழுநர் உவப்பப், பழியெஞ் சுவையே;\nஎழுமதி; வாழ்க, நின் உள்ளம்\nஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது\nசெய்தல் வேண்டுமால். நன்றோ வானோர்\nவிதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/sai-dheena-donate-corona-relief-things/", "date_download": "2020-05-25T00:44:14Z", "digest": "sha1:WBISZ3BCQFFDYAGSQGSMJUQ6UEDW2L4B", "length": 6901, "nlines": 94, "source_domain": "tamilveedhi.com", "title": "250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா! - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்��நாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீசர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\nHome/Spotlight/250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா\n250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சாய் தீனா\nகொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறார்கள். கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது.\nஏழ்மையில் மட்டுமே வாழ்பவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை கூட வாழ முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், எந்த ஒரு பணியும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதனால் நம் நாட்டிலும் பெருமளவு ஏழைகள் உணவிற்கே திண்டாடும் நிலையும் உருவாகி வருகிறது. பிரபலங்கள் சிலர் தங்களால் முடிந்த அளவிற்கு பொது மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா உதவி செய்துள்ளார். தனது சொந்த செலவில் L.F.E.அமைப்பு மூலமாக 5 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, சாம்பார் பருப்பு ஆகிய பொருட்களை, 250 குடும்பங்களுக்கு கொடுத்து உதவியுள்ளார் சாய் தீனா.\nதொடர்ந்து தனது நிவாரண உதவிகளை செய்து வருகிறார் சாய் தீனா.\nCorona Sai Dheena கொரோனா சாய் தீனா தமிழ்நாடு\nகொரோனா நிவாரணம்: 1,125 கோடியை அறிவித்தது விப்ரோ நிறுவனம்\nஅம்மா உணவகத்தில் காலை உணவு அருந்திய தமிழக முதல்வர்\n“உனக்கெல்லாம் எதுக்கு பேண்ட் சர்ட்” – Movie Pooja Stills\nஜீ.வி பிரகாஷ் பாடிய பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா\nசொந்த ஊரில் வீரர்களுக்கு தோனி அளித்த விருந்து\nகத்தி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewstoday.in/2020/04/Worldwide-the-number-of-coronavirus-virus-rises-to-114539.html", "date_download": "2020-05-25T01:44:26Z", "digest": "sha1:W3OVNYAFB3SYVDBQVTLNMVOYEFVG4MT4", "length": 13478, "nlines": 55, "source_domain": "www.tamilnewstoday.in", "title": "உலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது - Tamil News Today", "raw_content": "\nதிருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || திருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் இன்று ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் ராமானுஜர் ஜெயந்தி சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீ விபத்து வரி உயர்வு அறிவிப்பு: 3 ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை ஊரடங்குக்கு பின் மருத்துவ சேவை: சிறப்பு குழுவை அமைத்தது எய்ம்ஸ் குஜராத்தில் அதிக உயிரிழப்புக்கு 'எல்' வகை வைரஸ் காரணமா தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது மத்திய அரசின் பொறுப்பு: சிவசேனா 'கடினமாக உழைக்கும் அமெரிக்க அதிபர்' மக்கள் புகழ்வதாக டிரம்ப் கூறுகிறார் ஏப்-28: பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் COVID-19 Dashboard as on : 28 April 2020, 11:10 GMT+5:30 தமிழ்நாடு : 1,937-->பாதிப்பு *** 812-->சிகிச்சையில் *** 1,101-->மீண்டவர்கள் *** 24-->இறப்பு *** இந்தியா : 29,435-->பாதிப்பு *** 21,632-->சிகிச்சையில் *** 6,869-->மீண்டவர்கள் *** 934-->இறப்பு *** உலகம் : 30,62,514-->பாதிப்பு *** 19,30,339-->சிகிச்சையில் *** 9,20,726-->மீண்டவர்கள் *** 2,11,449->இறப்பு ***\nHome / செய்திகள் / உலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது\nஉலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது\nஉலகளாவிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை 114,539 ஆக உயர்கிறது\nடிசம்பர் மாதத்தில் சீனாவில் தொற்றுநோய் முதன்முதலில் தோன்றியதிலிருந்து 193 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 1,853,300 க்கும் மேற்பட்ட கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன. குறைந்தது 3,95,000 இப்போது குணமாகியுள்ளனர் என கருதப்படுகிறது.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று 114,539 ஆக உயர்ந்தது என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து AFP தொகுத்த கணக்கின���படி.\nடிசம்பர் மாதத்தில் சீனாவில் தொற்றுநோய் முதன்முதலில் தோன்றியதிலிருந்து 193 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 1,853,300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில், குறைந்தது 395,000 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என கருதப்படுகிறது.\nதேசிய அதிகாரிகளிடமிருந்து AFP சேகரித்த தரவுகளையும், உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களையும் பயன்படுத்தி, தொற்றுநோய்களின் உண்மையான எண்ணிக்கையில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கிறது.\nஅமெரிக்காவில், இப்போது தொற்றுநோயின் மையமாக, இறப்பு எண்ணிக்கை 22,109 ஆக உள்ளது, 557,590 நோய்த்தொற்றுகள் உள்ளன. குறைந்தது 41,831 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.\n156,363 நோய்த்தொற்றுகளில் இருந்து 19,899 பேர் உயிரிழந்த இரண்டாவது நாடு இத்தாலி ஆகும்.\n169,496 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களில் இருந்து 17,489 இறப்புகளுடன் ஸ்பெயினையும், பிரான்ஸ் 14,393 இறப்புகளையும் 132,591 நோய்த்தொற்றுகளையும், பிரிட்டனில் 84,270 வழக்குகளில் 10,612 இறப்புகளையும் கொண்டுள்ளது.\nசீனா - ஹாங்காங் மற்றும் மக்காவைத் தவிர - இன்றுவரை 3,341 இறப்புகளையும், 108 புதியவை உட்பட 82,160 நோய்வாய்ப்பட்டவர்களையும் 77,663 மீட்டெடுப்புகளுடன் அறிவித்துள்ளது. இது இரண்டு புதிய மரணங்களை அறிவித்தது.\nஐரோப்பா 932,340 பாதிக்கப்பட்டோர்களையும் 78,152 இறப்புகளையும் பட்டியலிட்டுள்ளது, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 22,857 இறப்புகளுடன் 581,883, ஆசியா 140,154 வழக்குகளும் 4,989 இறப்புகளும், மத்திய கிழக்கு 101,742 பாதிக்கப்பட்டோர் 4,901 இறப்புகளும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் 64,924 பாதிக்கப்பட்டோர் 2,778 இறப்புகளும் உள்ளன. 791 இறப்புகளுடன் ஆப்பிரிக்காவில் 14,440 பாதிக்கப்பட்டோர், 71 இறப்புகளுடன் ஓசியானியா 7,825 பாதிக்கப்பட்டோர் உள்ளன\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nமுதன்முறையாக தனது படத்தில் விஜய் செய்த காரியம்\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nநீட் தேர்வில் தோல்வி: தஞ்சாவூர், திருப்பூர் மாணவிகள் தற்கொலை\nதுணை முதல்வராகிறார் நடிகை ரோஜா\nதுணை முதல்வராகிறார் நடிகை ரோஜா ஆந்திர அரசியலில் பரபரப்பு ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவை ...\nநாம் வாழ்க்கையில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான சில வழிமுறைகள் மேலும் நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி பற்றியும் காண்போம்.\nதளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க...\nதளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க... விஜய் நடித்த 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களை ஸ்க்ரீனி...\nபூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals/723-2016-08-04-11-12-35", "date_download": "2020-05-25T03:04:29Z", "digest": "sha1:MWLWUM6GQPTIPKBE5DHKYIMM5IHOX3BF", "length": 25805, "nlines": 226, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதிதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்\nPrevious Article லொகார்ணோவில் தங்கச் சிறுத்தை விருதுகளை வென்ற தென் கொரிய, இந்திய திரைப்படங்கள்\nNext Article «My Internship in Canada» : பியாற்சே கிராண்டேவில் கனேடிய அரசியல் காமெடி\nலொகார்னோ திரைப்பட விழாவில், «இன்றைய இயக்குனர்கள்» (Cineasti Del Presente / Filmakers Of The Present) பிரிவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 14 திரைப்படங்களில் ஒன்றாக இம்முறைத் தெரிவாகியுள்ளது கன்னட இளம் இயக்குனர் ராம் ரெட்டியின் «Thithi» (திதி).\n8 வருடங்களுக்குப் பிறகு இந்தியத் திரைப்படம் ஒன்று, லொகார்னோவில் போட்டிப் பிரிவில் தெரிவாகியிருக்கிறது. அதோடு பார்த்தவர்களிடம் விருதைச் தட்டிச் செல்லக் கூடும் எனும் அனுமானத்தையும் கூட்டியிருக்கிறது.\n101 வயது முதியவர். Century Gowda என ஊர்வாசிகளால் செல்லமாக அழைக்கப்படுபவர். திடீரென ஒரு நாள் இறந்து போகிறார். அந்த இறப்பை அவரது மகன், பேரன், கொள்ளுப் பேரன் என மூன்று பேர் எப்படி எடுத்துக் கொள்கின்றனர் என்பதே திரைக் கதை. மூன்று தலைமுறை கதாபாத்திரங்களின் ஊடாக பயணிக்கும் இக்கதை, கௌடா இறந்து 11 வது நாள் «திதி» கொடுக்கும் மரணச் சட���்கு விழாவில் வைத்து, ஒரு புள்ளியில் ஒன்றிணைகிறது.\nகர்நாடகாவில் மந்த்யா மாவட்டத்தில் முழுக் கதையும் படமாக்கப்பட்டிருக்கிறது. ராம் ரெட்டியுடன் இணைந்து திரைக்கதை எழுதியவர் எரேகௌடா. தனது சிறுபராயத்தின் பெரும்பாலான நாட்களை அந்தக் கிராமத்தில் தான் அவர் கழித்திருக்கிறார்.\nஇத்திரைப்படத்தில் நடித்தவர்கள் எவரும் நிஜத்தில் நடிகர்கர்களோ, கலைஞர்களோ அல்ல. ஆனால் தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என அந்தந்த கதாபாத்திரங்களாகவே அனைத்து ஊர் மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.\nஇத்திரைப்படத்தின் இயக்குனர் ராம் ரெட்டி, டெல்லி மற்றும் செக் குடியரசின் பிராக் திரைக் கல்லூரிகளில் படித்தவர். அவரது முதல் குறுந்திரைப்படமான Ika (Feather / சிறகு) பெரும் வரவேற்பை பெற்றது. «மாயாவில் மழை பெய்கிறது» எனும் அவரது நாவலும் பிரபலமனாது.\nஅவரது முதல் முழுநீளத் திரைப்படம் திதி. இத்திரைப்படம் 132 நிமிடங்கள் நீளம் கொண்டது. லொகார்னோவில் இரு மணிநேரம் கொண்ட திரைப்படம் ஒன்று ஒரு பார்வையாளன் கூட திரையரங்கை விட்டு வெளியேறாது, முழுமையாக பார்க்கப்படுவது அரிதாகவே நடைபெறும்.\nஇத்திரைப்படம் மேலதிக காட்சி ஒன்றையும் உள்ளடக்கியதாக நான்கு முறை லொகார்னோவில் காண்பிக்கப்பட்டது. இறுதியாக காண்பிக்கப்பட்ட காட்சி இரவு 11.30 மணிக்கே தொடங்கியது. ஆனால் திரையரங்கு முழுவதுமாக நிரம்பியிருந்ததும், படம் முடிவடையும் வரை திரையரங்கில் ஒருவித ஆர்வம் மிகுந்த அமைதி நிரம்பியிருந்ததுமே, படம் வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கிறது என்பதை நிரூபித்தது.\nதிதி, அந்தளவு ரசிக்கப்பட்டதற்கு காரணம் மந்த்யா மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை அப்படியே எந்தவித கற்பனை இடைச் செருகல்களும் இல்லாது கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது தான்.\nஇளமைத் துள்ளலாக திரியும் கொள்ளுப் பேரன், அவனது நண்பர் வட்டம். கரார் வட்டிக்கு பணம் கொடுக்கும் பெண், போலி மரணச் சான்றிதழ் செய்துகொடுக்கும் அரச அதிகாரி, பேரன் வட்டிக்கு எடுத்த பணத்தில் century gowda வின் திதியை சிறப்பாக கொண்டாடி மகிழும் அப்பாவி ஊர் மக்கள் கூட்டம், வாழ்வை வாழ்வாகவே எடுத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை தமக்குள் கழித்துச் செல்லும் செம்மறி ஆடுகளை மேய்த்துச் செல்லும் நாடோடிக் கூட்டம், என ஒவ்வொரு நொடியும் இந்தியாவின் இயல்பான கிராம ���ாழ்க்கையே ராம் ரெட்டியின் கமெராக்களின் ஊடாக படமாக விரிவடைகிறது.\nதாத்தாவின் மரணத்திற்கு திதி கொண்டாடிக் கொண்டே, உயிருடன் இருக்கும் தந்தைக்கு போலி மரணச் சான்றிதழ் தயாரித்து தாத்தாவின் நிலக் காணியை விற்க முயற்சிக்கும் தமன்னா கதாபாத்திரமும், அதனால் தான் தன்னை கண்காணாத இடத்திற்கு அனுப்பிவைக்க முயற்சிக்கிறான் எனும் வஞ்சகம் தெரியாது, செம்மறி ஆடுகளை மேய்க்கும் நாடோடிக் கூட்டத்துடன் போய்ச்சேர்ந்து தன்னையும், பிறரையும் மகிழ்வித்துக் கொள்ளும் கடப்பாவின் (தமன்னாவின் தந்தை) கதாபாத்திரமும் தமக்குள் போட்டிபோட்டு நடித்திருக்கின்றன.\nகுத்து, டூயட், ஐடெம் சாங்ஸ் என நான்கு ஐந்து பாட்டுக்கள், அடிதடி மசாலா, வில்லன், மாமன் மகள், காதல், குடும்ப செண்டிமெண்டுக்கள் இவை ஒன்றுமே இல்லாத, யதார்த்தத்திற்கு மிக மிக அண்மையில் உள்ள ஒரு திரைப்படம்.\nஇன்றளவும் இந்தியச் சிற்றூர்களில் மக்களின் குணாதிசயங்கள் எப்படியுள்ளன. அவர்களின் பண்பாடுகளும், அவர்களின் முன்னுரிமையும் எதில், எப்படி பிணைந்திருக்கின்றன என்பதனை அவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் எடுத்துக்காட்டியிருக்கிறது.\nஇந்தியக் கலாச்சாரத்தில் திதி எனும் மரணச்சடங்கின் வலிமையும், அது ஒரு சமூகத்திலும், ஒருவரின் மனநிலையிலும் ஏற்படுத்தும் தாக்கமும், இத்திரைப்படத்தை பார்த்துமுடித்தவர்களால் நிச்சயம் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். ஒரு உண்மையான சினிமா படைப்பு தன்னிடமிருந்து கற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கான தகவல்களை அச்சில மணிநேரங்களில் கொடுத்துவிடக் கூடியது.\nஅந்தவகையில் «திதி», இந்தியப் பெரும்பான்மைக் குடிமக்களாக இருக்கும் கிராம மக்களின் வாழ்வாதார சமூகச் சிக்கல்களையும், அவர்களுக்கு இடையிலான உறவுச் சிக்கல்களையும், வெறும் மூன்று பிரதான கதாபாத்திரங்களின் ஊடாக தன்னால் முடிந்தவரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.\n«திதி» உலக சினிமா ரசிகர்களால் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய ஒரு எளிமையான இந்தியத் திரைப்படம்.\n- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்ணோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்\nலொகார்ணோ திரைப்பட விழா குறித்த ஏனைய பதிவுகள் :\nலொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)\nசிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே\nPrevious Article லொகார்ணோவில் தங்கச் சிறுத��தை விருதுகளை வென்ற தென் கொரிய, இந்திய திரைப்படங்கள்\nNext Article «My Internship in Canada» : பியாற்சே கிராண்டேவில் கனேடிய அரசியல் காமெடி\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜி.வி.பிரகாஷின் தங்கையும் நடிக்க வந்தார் \nவிஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்னர்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nதெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி \nஇந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.\nநீளமான கோடு... : வாட்ஸ்அப் கதை\nஹாய் : அலுவலக நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்\nஇரண்டு சரி அடையாளங்கள் அவருக்கு தெரிந்திருக்கும் நீலமாக\nமீண்டும் : நல்லா இருக்கேன். நீங்க எப்படி\nஏன் இன்னும் வேலைக்கு வரல்ல\nநீல நிற சரி அடையாளங்கள்\nசாதாரண குறுந்தகவல்களுக்குள் ஏற்கனவே வந்திருந்த அலுவலக குறுந்தகவலை காண்கிறான்\n\"மறு அறிவித்தல் வரும் வரை உங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்\"\nஅலுவலக நட்பின் வாட்ஸ்அப் குழு\nஒரு வழியா இரண்டு மாசம் கழித்து உ��்கள எல்லாம் பார்த்துட்டேன்.\nஅவர்களில் வேறு ஒருவர் : ஆமா ஒருத்தனத்தான் பார்க்க முடியல\nஆமா ஏன் இன்னும் அவன் வரல்ல..\n பாஸ் : அடுத்தடுத்து அவர்களிடமிருந்து\nநீல நிற சரி அடையாளங்கள்\nஅலுவலக குறுந்தகவலை மறுபடியும் பார்க்கிறான்..\nநீளமான கோட்டின் அடையாளம் இங்கே இவனது மனதில்..\nயதார்த்தமாக சொல்லப்பட்ட இக்கற்பனை கதையின் படி இன்று பலரின் பணி நிலைமை இதுதான். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.\nதெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி \nஆதார் அட்டையைக் கிழித்துத் தொங்கவிடும் விஜய்சேதுபதி \nவிஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.\nதமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/tech/", "date_download": "2020-05-25T01:40:13Z", "digest": "sha1:ZFQ6G6UE6T4XAGS2QGBURX6GTWRBR3FX", "length": 11202, "nlines": 54, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Tech News Health Science Cook Book", "raw_content": "\nமொபைல் போன் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். அதில் வரும் குறியீடுகள் G, E, 3G, H, H+ பற்றி தெரிந்துக் கொள்வோம். \"2G\" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet...\nபாரம்பரியமாக பயன்படுத்தும் முட்டை பல்புகளின் ஓளிரும் தன்மையை மேலும் மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முட்டை பல்புகளில் இரண்டு சதவீதமான சக்தியே ஒளியாக மாற்றப்படுகிறது, இதர சக்தி வெப்பமாக இழக்கப்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் இந்த வகையான...\nசெயற்கை அறிவுத்திறனை மேம்படுத்தும் ஆய்வின், அடுத்த கட்ட பாய்ச்சலாக தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கி ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கிழக்கு சைபீரியாவில் உள்ள டோம்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள், ஜெர்மனி, பல்கேரியா, உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் நாட்டு...\nஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி மொபைல் போன் திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும்...\nதொடுதிரை தொழில்நுட்பத்தினைத் தொடர்ந்து கை அசைவுகளைக் கொண்டு சாதனங்களைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமானது பிரபல்யமடைந்துவருகின்றது. இத்தொழில் நுட்பத்தினைக் கொண்ட சாதனங்களை உற்பத்தி செய்வதில் கூகுள் நிறுவனமும் முனைப்புக்காட்டி வருகின்றது. இதன் ஒரு அங்கமாக சிறிய கை அசைவுகளையும் துல்லியமாக கண்டறியக்கூடிய வன்பொருளை (HARDWARE) சாதனத்தை புராஜக்ட்...\nமுகம் பார்ப்பதற்கு மட்டுமே கண்ணாடிகள் (MIRROR) பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவற்றிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. முகம் பார்க்கும் போதே அன்றைய நாள் தொடர்பான காலநிலை, நேரம், நாள்காட்டி, செய்திகள், ஜோதிடம், விளையாட்டு தகவல்கள், போன்றவற்றினை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இயான்...\nஸ்மார்ட்போன்கள் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை முன்கூட்டியே பெற முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஜி.பி.எஸ். (GPS) உள்ள ஸ்மார்ட்போன்கள் நிலநடுக்கம் ஏற்படுவதை சிறிது நேரத்திற்கு முன்பாகவே உணரும் தன்மையை பெற்றியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலநடுக்க எச்சரிக்கை கருவிகளை கட்டமைத்து...\nஇயந்திரத்தின் மூலம் இயங்கும் அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ் இதயத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இதயம் துடிக்காது ஆனால் ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக எடுத்து செல்லும் சக்தி வாய்ந்தது. இதை பிரிஸ்பேனை சேர்ந்த டாக்டர் டேனியல் டிம்ஸ் வடிவமைத்துள்ளார். இந்த இயத்தை செம்மறி...\nபார்வை குறைப்பாடு ஸ்மார்ட் கண்ணாடிகள் தயாரிப்பதில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளதாக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கண்ணாடிகளில் ஒரு சிறப்பு முப்பரிமாண கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவுக்கு கணினியுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முப்பரிமாண கேமரா படம் பிடிக்கும்...\nதொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகிள் கண்ணாடிகள் இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அறிவியலில் புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று...\nஇம்ப்ளான்ட் RFID அல்லது மைக்ரோசிப் உயர் ஜாதி நாய்கள், பூனைகள், விலை உயர்ந்த மீன்களுக்கு மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. இதன் மூலம் எந்த வகை என்று பிறந்தது என்று எல்லா விவரங்களும் கிடைக்கும். சில வகை அரோவன மீன்களை கூட வாங்க விற்க இந்த சிப்கள்...\nகம்பியில்லா மின் இணைப்பைப் பெறும் தொழில் நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில் மிகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ninaiththale-enikkum-10-7-19/", "date_download": "2020-05-25T02:26:16Z", "digest": "sha1:GXXII73MNCW32HPKRAIU6W2TJJ6TN62C", "length": 7001, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா. | vanakkamlondon", "raw_content": "\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா.\nதமிழ்த் திரைப்பட வரலாற்றில் காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான தேனினும் இனிய பாடல்களை வழங்கி மெல்லிசை மன்னராக நமது இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாய் வீற்றிருக்கும் இசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வரும் ஜூலை 7ஆம் தேதி ஞாயிறன்று மாலை 4.15 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்” என்ற தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\nமுழுவதும் எம்.எஸ்.வி. அவர்களின�� இசையமைப்பில் உருவான அதியற்புதமான பாடல்களை, எமது “லஷ்மன் ஸ்ருதி” இசைக் குழுவின் சார்பாக வழங்க உள்ளனர் .\n1952 ஆம் ஆண்டு துவங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய மெல்லிசை மன்னரின் பாடல்களை கேட்க வரும் ரசிகர்களை, மூன்று மணி நேர இசைநிகழ்ச்சியில் திருப்திபடுத்த இயலாது என்பதால், நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தினை கூடுதலாக்கி மாலை 4.15 மணி முதல் இரவு 10.15 மணி வரை வித்தியாசமான முறையில் ஆறு மணி நேர இசைநிகழ்ச்சியாக நடத்த உள்ளனர்.\nPosted in இந்தியா, இலக்கியச் சாரல்\nபயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅறத்தின் வழித் தடம் – கவிஞர் கருணாகரன்\nநியூசிலாந்து சென்ற இந்திய படகு எங்கே\nதிருமணத்துக்கு முன் எச்.ஐ.வி. பரிசோதனையாம்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/keerthi-suresh-marriage-issue-her-family-about-truth-q8cr9l", "date_download": "2020-05-25T01:48:42Z", "digest": "sha1:GFWIEWFEPOPIUJG3QH67BIE4WUWO4IM2", "length": 12180, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கீர்த்தி சுரேஷுக்கு பாஜக-வை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணமா? உண்மையை போட்டுடைத்த குடும்பம்! | keerthi suresh marriage issue her family about truth", "raw_content": "\nகீர்த்தி சுரேஷுக்கு பாஜக-வை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணமா\nமலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம், தமிழில் நாயகியாக அவதாரம் எடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nமலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம், தமிழில் நாயகியாக அவதாரம் எடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.\n'இது என்ன மாயம்' படம் தோல்வியடைந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் படம் இவருக்கு கை கொடுத்தது. அதே போல் இரண்டாவது முறையாக சிவகார்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த 'ரெமோ' படமும் வெற்றிப்படமாக அமைந்தது.\nகீர்த்தி விக்ரமுக்கு ஜோடியாக நடித்த 'சாமி 2 ', தனுஷுடன் நடித்த 'தொடரி', விஷாலுடன் நடித்த 'சண்டை கோழி 2 ' ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் பல்வேறு விமர்சனங்களில் சிக்கினார்.\nஇவை அனைத்தையும் முறியடிக்கும் விதமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான, நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான 'மகாநடி' இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது இப்படம்.\nதேர்வு செய்து நடிக்கும் கீர்த்தி:\nஇந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கும் படங்களின் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரின் கை வசம் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வரும் 'அண்ணாத்த', மற்றும் 'குயின்' ஆகிய இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் உள்ளது.\nதிரைபடங்களில் கீர்த்தி சுரேஷ் பிஸியாக நடித்து வருவது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு விரைவில் பாஜக வை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் என்கிற செய்தியை கொள்ளுதி போட்டார் ஒரு பிரபலம். இது கோலிவுட் திரையுலகையே அதிர செய்தது.\nஇந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து, அவருடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, இந்த தகவலில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது.\nகாற்றுள்ள போதே ... தூற்றி கொள்வது தானே புத்திசாலித்தனம் இது கீர்த்திக்கு தெரியாத என்ன\nமைக் செட் ஸ்ரீராமுக்கு ஜோடியாகும் தனுஷின் நாயகி பூஜை போட்டு துவங்கி வைத்த சிவகார்த்திகேயன்\nசிவகாசி வெடி ஆலையில் தொடர் காவு வாங்கும் படலம், இன்று ஒருவர் வெடி வெடித்ததில் உயிரிழந்தார்.\nஆபரேஷன் கத்திகள் நடுவே... கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்காக படக்குழு கொடுக்கும் இன்ப அதிர்ச்சி\nபழசை மறக்காத சிவகார்த்திகேயன்... பக்கத்து செட்டில் நடந்த விஜய் டி.வி. நிகழ்ச்சியில் கோமாளியை தேடிய சம்பவம்...\nசூப்பர் ஹீரோ சல்மான்கானுடன் மறக்க முடியாத சந்திப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வ��ண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/darshan-q8lwpd", "date_download": "2020-05-25T03:06:43Z", "digest": "sha1:I67NYVECMPUBVFC7ZEH74QRWGA5OBQNS", "length": 5153, "nlines": 90, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வீடியோ கேமில் மூழ்கி போன தர்ஷன் வீட்டில் வித வித போஸ் ஊரடங்கு போர் அடிக்குது போல !! | Darshan", "raw_content": "\nவீடியோ கேமில் மூழ்கி போன தர்ஷன் வீட்டில் வித வித போஸ் ஊரடங்கு போர் அடிக்குது போல \nவீடியோ கேமில் மூழ்கி போன தர்ஷன் வீட்டில் வித வித போஸ் ஊரடங்கு போர் அடிக்குது போல\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-wc-2019-match4-report", "date_download": "2020-05-25T02:26:12Z", "digest": "sha1:7GJ6AQDEOS5XKQT45JUBVKBCLVSNBQQO", "length": 9028, "nlines": 100, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி", "raw_content": "\nஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி\nடேவிட் வார்னர் மீண்டும் ஆஸ்திரேலியா அணியில் அசத்தல்\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. உலககோப்பை தொடரின் 4வது போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் ஒராண்டு தடைக்கு பிறகு மீண்டும் அணியில் இணைந்த ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தடைக்கு பிறகு விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.\nஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் போட்டி 4\nஇந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ஷெஹ்ஸாத் மற்றும் ஹஸ்ரதுல்லா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது பந்தில் முகமது ஷெஹ்ஸாத் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதை அடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா நிலைத்து விளையாட இரண்டாவது ஓவரிலேயே ஹஸ்ரதுல்லாவும் பெட் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் ஷஹிடி இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர்.\nஇருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு 51 ரன்கள் சேர்த்த இருவரும் ஆடம் ஜாம்பாவின் சுழல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். ரஹ்மத் ஷா 43 ரன்னிலும் ஷஹிடி 18 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து களம் இறங்கிய நபி 7 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அதை தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் நைப் மற்றும் நஜிபுல்லாஹ் ஸட்ரன் இருவரும் நிலைத்து விளையாடினர். கேப்டன் நைப் 31 ரன்னில் ஸ்டோனிஸ் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் வந்த ரஷித் கான் அதிரடியாக 27 ரன்கள் அடித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நஜிபுல்லாஹ் ஸட்ரன் அரைசதம் விளாசிய நிலையில் ஸ்டோனிஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.\nஅதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களம் இறங்கினர். இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் பின்ச் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 96 ரன்களை சேர்த்தது. கேப்டன் பின்ச் 66 ரன்னில் நைப் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய காவாஜா சிறிது நேரம் நிலைத்து விளையாட மறுமுனையில் டேவிட் வார்னர் அரைசதம் விளாசினார்.\nகாவாஜா 15 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய ஸ்டிவன் ஸ்மித் நிலைத்து விளையாடிய நிலையில் 18 ரன்னில் அவரும் அவுட் ஆகினார். வார்னர் 89 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா அணி 34.3 ஓவரிலேயே வெற்றி இழக்கை எட்டியது. ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-25T02:03:16Z", "digest": "sha1:LEZHGQNAARDLKS3EBEEQC2BK7G5TZ3FQ", "length": 4644, "nlines": 110, "source_domain": "tamilveedhi.com", "title": "விஸ்வாசம் Archives - Page 2 of 3 - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீசர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\n’விஸ்வாசம்’ படத்தில் எனது பணியை பாராட்டுவார்கள் – கலை இயக்குனர் மிலன்\nபேட்ட 10.. விஸ்வாசம் 14..\nரஷ்யாவில் ‘விஸ்வாசம்’ படைத்த சாதனை\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’; ”அட்ச்சிதூக்கு” சிங்கிள் டிராக் இன்று வெளியாகிறது\nகடும் போட்டிக்கு நடுவே ’விஸ்வாசம்’ தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய சன் டிவி\nபுது பங்களாவிற்கு குடியேறும் அஜித்\nவிஸ்வாசம் படத்தின் முழு கேலரி…\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/05/kalai-unavu-sapiduvathu-avasiyama/", "date_download": "2020-05-25T01:51:10Z", "digest": "sha1:BOFF2I3PAFQM3U4UI32RPX7LL3C3NA64", "length": 12800, "nlines": 198, "source_domain": "pattivaithiyam.net", "title": "சோர்வை போக்க காலை உணவு அவசியம்,kalai unavu sapiduvathu avasiyama |", "raw_content": "\nசோர்வை போக்க காலை உணவு அவசியம்,kalai unavu sapiduvathu avasiyama\nகாலை உணவு தான் நாள் முழுவதையும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடக்கமாக அமையும். காலை உணவை சரியாக சாப்பிடாதவர்களை சோர்வு ஆட்டிப்படைத்துவிடும்.\nசோர்வை போக்க காலை உணவு அவசியம்\nசோர்வான மனநிலையில் இருப்பவர்களால் எந்தவொரு வேலையிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்த முடியாது. சோர்வு, உடலையும், மனதையும் மந்த கதிக்கு மாற்றிவிடும். எளிதான வேலையை கூட விரைவாக செய்து முடிக்க முடியாமல் தடுமாற வைத்துவிடும். சோர்வில் இருந்து மீள உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nகாலையில் எழும்போதே பெரும்பாலானோரை சோர்வு தொற்றிக்கொள்ளும். அப்படிப்பட்டவர்கள் தினமும் காலையில் ஏதாவ��ு ஒரு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது உடலுக்கு சுறுசுறுப்பை கொடுத்து சோர்வை விரட்டும். நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படவும் துணை புரியும். இரவில் சரியாக தூங்காததே சோர்வு ஏற்பட காரணமாக இருக்கும். அதன் தாக்கமாக உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.\nஎனவே இரவில் ஆழ்ந்து தூங்குவது அவசியம். அது உடல் சோர்வை போக்கும். அத்துடன் நாள் முழுவதும் உடல் சோர்வின்றி செயல்பட போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் உடல் இயக்கம் சீராக இருக்கும். உடலினுள் போதிய அளவு தண்ணீர் இல்லாவிட்டாலும் உடல் இயக்கம் குறைந்துவிடும். அது சோர்வை உருவாக்கிவிடும். தேவையான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.\nஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதும் சோர்வை போக்கும். அதிலும் காலை உணவை அவசியம் சாப்பிட வேண்டும். அதுதான் நாள் முழுவதையும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடக்கமாக அமையும். காலை உணவை சரியாக சாப்பிடாதவர்களை சோர்வு ஆட்டிப்படைத்துவிடும். எந்தவேலையிலும் கவனத்தை பதிக்க முடியாமல் செய்துவிடும். மூன்று வேளை சாப்பிடும் உணவின் அளவை குறைத்து, அவ்வப்போது சத்தான உணவு பதார்த்தங்களை சாப்பிட்டும் வரலாம். அதுவும் உடல் சோர்வை தடுத்து சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/14374-earth-day-celebration", "date_download": "2020-05-25T03:04:53Z", "digest": "sha1:AQ2KSMQYDDUDNMAGCNH4CFFO6TZ54UUH", "length": 20075, "nlines": 213, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இன்று ஏப்பிரல் 22 ஆம் திகதி பூமி தினம்! : முக்கிய தகவல்கள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇன்று ஏப்பிரல் 22 ஆம் திகதி பூமி தினம்\nPrevious Article செவ்வாய்க்கிரகத்தில் நிலநடுக்கத்தை அளவிட்ட இன்சைட் விண்கலம்\nNext Article வோர்ம் ஹோல் (Wormhole - புழுத்துளை) தொடர்பான புரிதலில் தவறு) தொடர்பான புரிதலில் தவறு\nஇன்று ஏப்பிரல் 22 ஆம் திகதி சர்வதேச பூமி தினமாகும் (Earth Day). 1970 ஆமாண்டு முதல் உலகமெங்கும் ஏப்பிரல் 22 ஆம் திகதி கொண்டாடப் படும் இத்தினத்தை ஒட்டி கூகுள் தேடு பொறியும் தனது முகப்பில் விசேட அனிமேஷன் லோகோவை பதிவிட்டுள்ளது.\nபுவியின் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் இது வருடாந்தம் சுமார் 193 நாடுகளில் அனுட்டிக்கப் பட்டு வருகின்றது.\n2016 ஆமாண்டு புவி தினத்தின் போது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சீனா உட்பட 120 நாடுகள் கைச்சாத்திட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முன்பதாக அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.\nஅவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் பூம�� தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை மார்ச் 20 ஆம் திகதி இரவும் பகலும் சமமான நாளாகவும், ஜூன் 5 ஆம் திகதி ஐ.நா இன் சுற்றுச் சூழல் தினமாகவும் கூடக் கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் சுமார் 192 நாடுகளிலும் குறைந்த பட்சம் ஒரு பில்லியன் மக்கள் பூமி தினம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது.\nஇந்த வருடம் 2019 ஆமாண்டுக்கான பூமி தினக் கருப்பொருளாக (Earth Day Theme) அழிவின் விளிம்பில் இருக்கும் இருக்கும் மில்லியன் கணக்கான தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாப்பது என்பது அமைந்துள்ளது. வாஷிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் இலாப நோக்கற்ற பூமி தின உலகளாவிய வலையமைப்பு நிறுவனத்தின் கூற்றின் படி மனிதனின் நடவடிக்கைகள் தான் நேரடியாகப் பெரும்பான்மையான உயிரின அழிவுக்கு வித்திட்டு வருகின்றது எனப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசார்கள் அழிவடைந்த பின்னர் எமது பூமி எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய உயிரின அழிவு தற்போது மறைமுகமாக நிகழ்ந்து வருவதாகவும் இதற்குக் காரணம் துரதிர்ஷ்டவசமாக மனித இன நடவடிக்கைகளால் இயற்கையில் ஏற்பட்டுள்ள சமநிலை ஏற்றத் தாழ்வே என்றும் குறித்த அமைப்பு தனது இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது.\nஇதில் குறிப்பிடப் பட்ட தகவலில், காலநிலை மாற்றம், காடழிப்பு, வாழ்விடம் இழப்பு, விலங்குகளின் விலையுயர்ந்த பாகங்கள் கடத்தல், வேட்டையாடல், முறை தவறிய விவசாயம், சுற்றுச் சூழல் மாசு போன்றவையே உயிரின அழிப்புக்கும் முக்கிய காரணம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.\nPrevious Article செவ்வாய்க்கிரகத்தில் நிலநடுக்கத்தை அளவிட்ட இன்சைட் விண்கலம்\nNext Article வோர்ம் ஹோல் (Wormhole - புழுத்துளை) தொடர்பான புரிதலில் தவறு) தொடர்பான புரிதலில் தவறு\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜி.வி.பிரகாஷின் தங்கையும் நடிக்க வந்தார் \nவிஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ��ாஜேஷ் நடித்துள்னர்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nதெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி \nஇந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.\nநீளமான கோடு... : வாட்ஸ்அப் கதை\nஹாய் : அலுவலக நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்\nஇரண்டு சரி அடையாளங்கள் அவருக்கு தெரிந்திருக்கும் நீலமாக\nமீண்டும் : நல்லா இருக்கேன். நீங்க எப்படி\nஏன் இன்னும் வேலைக்கு வரல்ல\nநீல நிற சரி அடையாளங்கள்\nசாதாரண குறுந்தகவல்களுக்குள் ஏற்கனவே வந்திருந்த அலுவலக குறுந்தகவலை காண்கிறான்\n\"மறு அறிவித்தல் வரும் வரை உங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்\"\nஅலுவலக நட்பின் வாட்ஸ்அப் குழு\nஒரு வழியா இரண்டு மாசம் கழித்து உங்கள எல்லாம் பார்த்துட்டேன்.\nஅவர்களில் வேறு ஒருவர் : ஆமா ஒருத்தனத்தான் பார்க்க முடியல\nஆமா ஏன் இன்னும் அவன் வரல்ல..\n பாஸ் : அடுத்தடுத்து அவர்களிடமிருந்து\nநீல நிற சரி அடையாளங்கள்\nஅலுவலக குறுந்தகவலை மறுபடியும் பார்க்கிறான்..\nநீளமான கோட்டின் அடையாளம் இங்கே இவனது மனதில்..\nயதார்த்தமாக சொல்லப்பட்ட இக்கற்பனை கதையின் படி இன்று பலரின் பணி நிலைமை இதுதான். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.\nதெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி \nஆதார் அட்டையைக் கிழித்துத் தொங்கவிடும் விஜய்சேதுபதி \nவிஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.\nதமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526984", "date_download": "2020-05-25T02:19:13Z", "digest": "sha1:C5V3CWENV7PPQK5FQN2IEPETVFTW3XYK", "length": 6438, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.28,800-க்கும் விற்பனை | Chennai, jewelery , declined , Rs 200 , sold for Rs 28,800 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.28,800-க்கும் விற்பனை\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,600-க்கும் சவரன் ரூ.28,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.20.க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னை ஆபரணத்தங்கம் ரூ.200 குறைந்து ரூ.28 800-க்கும் விற்பனை\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்ட��ம்: மு.க.ஸ்டாலின்\nமேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடகாவில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிப்பு\nஉத்தரப்பிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு வேலை தர ஆணையம் அமைக்க உத்தரவு\nசென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம்\nமகாராஷ்டிராவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 25 விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் மாநில அரசு அனுமதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section63c.html", "date_download": "2020-05-25T00:47:34Z", "digest": "sha1:SOFP5DYJCP7XZMSB67CC4BTMBZ7ABZV5", "length": 42640, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பராசரரின் ஆசைக்கிணங்கிய சத்தியவதி! | ஆதிபர்வம் - பகுதி 63இ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 63இ\n(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)\nபதிவின் சுருக்கம் : ; மீனுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை சத்யவதியாகவும் வளர்ந்தது; சத்தியவதிக்குப் பிறந்த வியாசர்...\nஅந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் {செம்படவர்களிடம்} கொடுத்து, \"இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்\" என்றான்.(66,67) அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.{அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்}(68) தனது (வளர்ப்புத்) தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை அவள் {சத்தியவதி} செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.(69) பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்[3].(70)\n[3] இந்த இடத்தில் கும்பகோணம் பதிப்பில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. அது கங்குலியில் இல்லை. அது பின்வருமாறு : சக்தியின் மகனாகிய பராசரர் சத்தியவதியைக் கண்டு அவளது பிறப்பைக் குறித்துச் சிந்தித்து, அவளை, \"வசுவின் மகளே\" என்றழைத்தார். அப்படி அழைத்த காரணத்தைச் சத்தியவதி கேட்க, அவர், \"அமிர்தத்தை உண்ட பர்ஹிஷத்துகள் என்ற பிதிர்த்தேவதைகளுக்கு நீ மனத்தினால் உண்டான மகளாவாய். அச்சோதம் {தெளிந்த நீர்} என்ற தேவலோக தடாகத்திலிருந்து நீ உண்டானதால் உனக்கு அச்சோதையென்று பெயர் உண்டாயிற்று. மனத்தினால் நீ உண்டானவள் ஆதலால், உன் பிதிர்க்களை நீ அறியாய். நீ அத்ரிகையென்னும் அப்சரசுடன் ஆகாசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வசு என்ற பெயர் கொண்ட மனுவின் மகனை உனக்குத் தந்தையாக விரும்பினாய். வேறு ஒரு தந்தையை நீ வேண்டியதால், யோக சக்தியை இழந்து நீ கீழே விழுந்தாய்.\nதிரஸரேணு எனப்பட்ட சிறு அணுவளவான உன் பிதிர்கள், \"அஞ்சாதே\" என்று சொன்னதால் ஆகாயத்திலேயே நின்றாய். அதன் பின் அவர்கள் \"யோக சக்தியற்று விழுகிறாய். தேவர்களுக்குச் செய்த கர்மம் அப்போதே பலிக்கும். மனிதருக்கோ செய்த கர்மங்கள் வேறு பிறவியில் பலிக்கும். அடுத்தப் பிறவியில் இதன் பலனை அனுபவிப்பாய். கங்கையில் பிறந்திருக்கும் அத்ரிகையின் கருவில் நீ மகளாகப் பிறப்பாய். பராசரருக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாய். அவன் வேதங்களை நான்காக வகுப்பான். மஹாபிஷக்கின் மகனாகிய சந்தனுவிடம் சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையும் பெறுவாய். அதன் பிறகு மீண்டும் உன் உலகத்திற்குத் திரும்புவாய். இந்த மன்னனுக்கே {உபரிசரனுக்கு} அத்திரிகையிடம் நீ மகளாகப் பிறப்பாய். இருபத்தெட்டாவது சதுர்யுகத்தைச் சேர்ந்த துவாபர யுகத்தில் நீ மீனின் யோனியில் உயிரை அடைவாய்\" என்று சொன்னார���கள்.\nஅத்திரிகை, பிரம்மாவின் சாபத்தினால் மீனாகப் பிறந்து, உன்னைப் பெற்ற பிறகு சொர்க்கம் சென்றாள். அந்த அச்சோதையாகிய நீ வசுவென்ற மன்னனின் வீரியத்திற்கு, மீனாக இருந்த அப்சரஸிடம் பிறந்தாய். ஆதலால், வசுவின் மகளே, உனக்கு மங்கலமுண்டாகட்டும். வம்சவிருத்திக்காக ஒரு மகனை நான் வேண்டுகிறேன். அழானவளே, என்னுடன் சங்கமிப்பாய்\" என்று நயமாகப் பேசினார் பராசரர். என்று இருக்கிறது.\nமுனிவர்களில் காளையான அந்த முனிவர் {பராசரரால்}, தெய்வீக அழகும், சீராக மெலிந்த தொடைகளையும் கொண்ட வசுவின் {உபரிசரனின்} மகளிடம் {சத்தியவதியிடம்}, \"ஓ அருளப்பட்டவளே எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக\" என்றார்.(71) அதற்குச் சத்தியவதி, \"ஓ புனிதமானவரே எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக\" என்றார்.(71) அதற்குச் சத்தியவதி, \"ஓ புனிதமானவரே {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது\" என்றாள் {சத்தியவதி}.(72) அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.(73) முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி},(74) \"ஓ புனிதமானவரே\" என்றாள் {சத்தியவதி}.(72) அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.(73) முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி},(74) \"ஓ புனிதமானவரே {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.(75) ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும் {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.(75) ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும் அதன்பிறகு என்னால் எனது உயிரைத் தாங்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக\" என்றாள்.(76)\nஅந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, அவள் {சத்தியவதி} சொன்னதையெல்லாம் கேட்டு மனநிறைவுகொண்டு, \"எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்.(77) ஓ அச்சங்கொண்டவளே, ஓ அழகான மங்கையே {சத்தியவதியே}, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ அழகான புன்னகைக் கொண்டவளே, எனது அருள் எப்போதும் கனியற்றதாக (பலனற்றதாக) இருந்ததில்லை\" என்றார்.(78) இப்படிச்சொல்லப்பட்ட அந்த மங்கை {சத்தியவதி}, தனது உடல், (அப்போது கொண்டிருந்த மீன் நாற்றத்திற்குப் பதிலாக) இனிமையான நறுமணத்தை வெளியிட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவரும் {பராசரரும்}, அவளது இதயத்தில் இருந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.(79) கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவை அடைந்த அவளுக்கு {சத்தியவதிக்கு} உடனே பருவ காலமும் வந்தது. அற்புதமான செயல்கள் பல செய்த அந்த முனிவரின் {பராசரரின்} அணைப்பை அவள் {சத்தியவதி} ஏற்றாள்.(80) அதுமுதல் அவள் {சத்தியவதி} மனிதர்களால் கந்தவதி ({பரிமளகந்தி}, நறுமணம் கொண்டவள்) என்று அழைக்கப்பட்டாள். ஒரு யோஜனைக்கு அப்பாலிருந்த மனிதர்களுக்கு அவளது நறுமணத்தை நுகர முடிந்தது.(81) இதனால் அவள் {சத்தியவதி} யோஜனகந்தா (ஒரு யோஜனைக்கு அப்பாலும் நறுமணத்தைக் கொடுப்பவள்) என்ற மற்றுமொரு பெயராலும் அழைக்கப்பட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த பராசரர், அதன்பிறகு தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.(82)\nவரத்தினால் இனிய நறுமணத்தை அடைந்த சத்தியவதி மனநிறைவை அடைந்தாள். பராசரரால் அணைக்கப்பட்டுக் கருவுற்றாலும், அவள் கன்னித்தன்மைக் கெடவில்லை. யமுனையின் தீவு ஒன்றில், அன்றே {கருக்கொண்ட அந்நாளிலேயே} பெரும் சக்தியைக் க��டையாகக் கொண்ட பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} அனுமதியைப் பெற்று, தவத்தில் தனது மனதைச் செலுத்தினான்.(83,84) அவன், \"சமயம் வரும் போது, நீ என்னை நினைத்தவுடன் நான் உன் முன் தோன்றுவேன்\" என்று சொல்லிவிட்டு {வியாசர்} சென்றுவிட்டான். இப்படியே வியாசர் சத்தியவதிக்கு, பராசரர் மூலம் பிறந்தார்.(85) அவர் {வியாசர்} தீவு ஒன்றில் பிறந்ததால், துவைபாயனர்[4] (தீவில் பிறந்தவர்) என்று அழைக்கப்பட்டார். அனைத்தும் கற்ற துவைபாயனர் {வியாசர்}, ஒவ்வொரு யுகத்திலும் அறமானது, தனது கால்களில் ஒன்றை இழப்பதையும்,(86) வாழ்வுக்காலமும், மனிதர்களின் பலமும் யுகங்களைப் பொறுத்தே அமைவதையும் கண்டு, பிரம்மன் மற்றும் பிராமணர்களின் அருளைப் பெறுவதற்காக(87) வேதங்களைத் தொகுத்தார். அதனால் அவர் வியாசர் (தொகுப்பாளர் (அ) சீர்படுத்துபவர்) என்று அழைக்கப்பட்டார். அந்த வரமளிக்கும் சிறந்த மனிதர் {வியாசர்}, சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், வைசம்பாயனர் {நான்} ஆகியோருக்கு மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட {நான்கு} வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.(88,89) பாரதம் என்னும் தொகுப்பு அவர்கள் {சீடர்கள்} மூலமாக {அவர்கள் மூலமாகவும், என் மூலமாகவும் வெளிப்பட்டது.\n[4] பராசரர் த்வீபத்தில் இருந்ததனால் அவர் த்வீபர்; அவருடைய மகன் என்பதால் த்வைபாயனர் என்பது பொருளாகும். த்வீபமாகிற அயனம் - இடம்; அதில் உண்டானதால் த்வைபாயனர் என்று பொருள் கூறுவது பழைய உரையாகும் எனக் கும்பகோணம் பதிப்பில் விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மூல ஸ்லோகத்திலேயே திவீபத்தில் பிறந்ததால் த்வைபாயனர் என அழைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், ஆதிபர்வம் பகுதி 63, ஆதிவன்சவதரணா பர்வம், சத்தியவதி, பராசரர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்ப��ன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்த��ரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/52628/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-05-25T00:54:59Z", "digest": "sha1:EPF5MR53VDV5H73HUK7JYBJBOFYPS4E5", "length": 5051, "nlines": 43, "source_domain": "www.tamilquotes.pics", "title": "நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை @ Tamilquotes.pics", "raw_content": "\nநேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை\nநேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்\nநேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்\nNext : மனிதன் இறப்பது ஒரு முறைதான். ஆதலால் அஞ்சாதிரு\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் ��ீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி\nஉண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்\nதோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்\nகெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்\nஉங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை\nஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன் - சே குவேரா\nகண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன குற்றங்களை உணராதவனே குருடன் - மகாத்மா காந்தி\nமனிதன் இறப்பது ஒரு முறைதான். ஆதலால் அஞ்சாதிரு வீரனாக இரு\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nநான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை\nஅரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும் - போவீ\nநம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்; முட்கள் இல்லை - டிக்கன்ஸன்\nபெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை - லாண்டர்\nபொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதே\nஅஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது - சாணக்கியன்\nபழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=708&Itemid=60", "date_download": "2020-05-25T02:30:34Z", "digest": "sha1:IRAN2HMR2D2NBCYU3KMZ6IPGI3G4ZWAX", "length": 6857, "nlines": 83, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 43 எதுவுமே சொல்ல வேணடாம்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nதஞ்சா - புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களின் மகள். வயது 18. ஜெர்மனியில் பிராங்பர்ட்டில் 1989ல் பிறந்தார். குடும்பம் தாண்டிய அனைத்து நிலைகளிலும் ஜெர்மன் மொழியே புழங்கும் மொழியாக, பயில்மொழியாக இருப்பதால் தஞ்சா எழுதவதும் ஜெர்மன் மொழியில். அவருடைய கவிதைகள் சேரன் போன்ற கவிஞர்களின் பாராட்டு பெற்றுள்ளன. இக்கவிதையைத் தமிழ் ஆக்கம் செய்தவா சேரன்.\nதஞ்சா - 'ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை' என்ற நூலை எழுதியவரும், ஈழநாடு, ஈழமுரசு போன்ற நாளிதழ்களில் ஆசிரியராய் இருந்தவருமான எஸ். எம். கோபாலரத்தினத்தின் பெயர்த்தி.\nஏனெனில் என்னிடம் அது இல்லை\nஏனெனில் எனக்கு அது தேவையிலலை\nஏனெனில் எனக்கு அப்பாற்பட்டது அது\nஏனெனில் நான் இருளில் இருக்கிறேன்\nஉன்னைப் பற்றி எதுவுமே சொல்ல வேணடாம்\nஏனெனில் என்னை உனக்கு தெரியாது\nஇதுவரை: 18853118 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/18178--blood-pressure-", "date_download": "2020-05-25T01:20:56Z", "digest": "sha1:V4NRUHTB4ISLB2X5RQHE76AOEKDNLM75", "length": 14072, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "குறைந்த, அதிக இரத்த அழுத்தங்கள் எப்படி உருவாகின்றன?", "raw_content": "\nசங்பரிவாரங்கள் திப்பு சுல்தானை எதிர்ப்பது ஏன்\nகாங்கிரசாரே, தமிழின உணர்வோடு விளையாட வேண்டாம்\nகோட்சேக்கள் தேசத்தில் திப்பு தேசத் துரோகிதான்\nபெரியார் எழுத்துகளை வெளியிட தடை இல்லை - உயர்நீதிமன்றத்தின் சிறப்பு மிக்க தீர்ப்பு\nமகாராஷ்டிரா பா.ஜ.க.வில் பார்ப்பனத் தலைமையை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோர் போர்க் கொடி\nதிப்பு சுல்தான் அரசியல் மதம் சார்ந்ததா\nதிட்டிவாசல் பெண்ணொருத்தி - நவீனம் என்னும் கவிதை\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\n இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 26 ஜனவரி 2012\nகுறைந்த, அதிக இரத்த அழுத்தங்கள் எப்படி உருவாகின்றன\nஇரத்தக் குழாய்களில் இரத்தம் செல்லும்போது, குழாய்களின் சுவர்களில் இரத்தம் ஏற்படுத்தும் விசையே இரத்த அழுத்தம் எனப்படும். மேலும், இதயம் தொடர்ச்சியாக இரத்தத்தை குழாய்களின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுழற்றிக் கொண்டே இருப்பதால் இரத்த அழுத்தம் சீராக இருக்கின்றது. இரத்தக் குழாய்களில் ஓடும் இரத்தத்தின் அழுத்த விசையினை அளக்கும் கருவிக்கு ஸ்பிக்மோமேனோ மீட்டர் (Sphigmomanometer) என்று பெயர். இக்கருவியில் உள்ள பாதரசத் தம்பம் (Mercury Pellet) அழுத்தத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது.\nஇரத்த அழுத்தம��� எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் இது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்குக் கணிசமான அளவில் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக 30-லிருந்து 40 வயதுள்ள சராசரி ஆணுக்கு இரத்த அழுத்தம் 120/90 இருக்கலாம். இதையே சாதாரண இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள். இந்த அளவிற்குக் குறைந்தால் Hypo Tension எனப்படும். குறைந்த இரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்றும், அதிகமானால் Hyber Tension எனப்படும் அதிக இரத்த அழுத்தம் (High Blood Pressure) என்றும் சொல்லலாம்.\nகுறைந்த இரத்த அழுத்தத்திற்கு இரத்தச் சேதமோ, இரத்தத்தின் திரவ அளவு குறைவதோ அல்லது Electrolytes எனப்படும் துகள்கள் குறைவதோ காரணமாக இருக்கலாம். அதிக இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள், அதிகக் கொழுப்பு (Cholestrol) சேருதல், நீரிழிவு நோய் (Diabetes), சிறுநீரகப் பாதிப்புகள், சில நேரங்களில் பெண்களின் கர்ப்பநிலை ஆகியவையாகும்.\nஇரத்த அழுத்தம் அதிகமானால் இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுவது தவறானது. இரத்தம், எந்த நேரத்திலும் கொதி நிலையை அடைவதில்லை. இரத்த அழுத்தம் அதிகமானால் இதயம் அதிகமான வேலை செய்ய வேண்டியதாகி விடுகிறது. எனவேதான் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.\n(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_184573/20191015155201.html", "date_download": "2020-05-25T01:20:12Z", "digest": "sha1:SWIS2ZQDSIKY76YB7GHPUPUU63NJMD2N", "length": 20535, "nlines": 73, "source_domain": "kumarionline.com", "title": "பிசிசிஐ தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு: ‍ அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்", "raw_content": "பிசிசிஐ தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு: ‍ அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nபிசிசிஐ தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு: ‍ அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்\nஇந்திய கிரிக்கெட் வாரி���த்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி போட்டியின்றி தேர்வானார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.\nலோதா கமிட்டி சிபாரிசின் படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன் நிர்வாக சீர்திருத்தத்தை அமல்படுத்தி புதிய விதிமுறையின் படி நிர்வாகிகள் தேர்தலை நடத்தும் வரை கிரிக்கெட் வாரிய நிர்வாக பணிகளை கவனிக்க வினோத்ராய் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இருந்து நிர்வாக கமிட்டியினர் தான் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உத்தரவின் பேரில் அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் மும்பையில் 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்கள் என்.சீனிவாசன், அனுராக் தாகூர், முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷா, ஐ.பி.எல். முன்னாள் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் டெல்லி மற்றும் மும்பையில் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஇதில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் பிரிஜேஷ் பட்டேலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் வேட்பாளராக கங்குலி மாற்றம் செய்யப்பட்டார். இதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமையத்தில் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 47 வயதான கங்குலி இந்திய அணிக்காக 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.\nஇந��திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற முடியாது என்ற அவப்பெயரை மாற்றியவரும், ஆக்ரோஷமான கேப்டன் என்ற பெயரை பெற்றவருமான கங்குலி 2012-ம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து விடைபெற்றார். அவர் தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்து வருகிறார். கங்குலியை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வருகிற 23-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய பொதுகுழுவில் கங்குலி தேர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதுடன், பதவி பொறுப்பையும் ஏற்பார்.\nஇதேபோல் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாகூரின் சகோதரரும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண்சிங் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கர்நாடகாவை சேர்ந்த 66 வயதான பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். சேர்மனாக போட்டியின்றி தேர்வானார்.\nலோதா கமிட்டி சிபாரிசின் படி மாநிலம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள் தொடர்ந்து 6 வருடத்திற்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது. அந்த பதவி காலம் முடிந்ததும் 3 வருடம் இடைவெளி விட்டு தான் மீண்டும் பதவிக்கு வர முடியும். இதன்படி கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் 9 மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்திய அணிக்காக விளையாடியதும், கேப்டனாக இருந்ததும் சிறப்பான தருணமாகும். கடந்த 3 வருடங்களாக இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பான நிலையில் இல்லை. கிரிக்கெட் வாரியத்தின் மதிப்பு நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நான் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறேன். இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது செய்ய கிடைத்த பெரிய வாய்ப்பாக இதனை கருதுகிறேன்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் மத��ப்பை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர உடனடியாக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். நாங்கள் எல்லோரும் கலந்து பேசி முடிவு எடுப்போம். முதல்தர கிரிக்கெட் வீரர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில் முன்னுரிமை அளிப்பேன். முதல் தர கிரிக்கெட் வீரர்களின் நலனுக்காக கடந்த 3 வருடமாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அவர்கள் எனது கோரிக்கையை கவனிக்கவில்லை. முதல் தர கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் குறித்து பேசி நல்ல முடிவு எடுப்பதே எனது முதல் பணியாகும்.\nஉலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது என்பது பொறுப்பு வாய்ந்ததாகும். நிதி அளவிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் வலுவானது என்பதால் அதனை நிர்வகிப்பது என்பது சவாலானதாகும். லோதா கமிட்டி விதிமுறைப்படி எனக்கு பதவி காலம் 9 மாதம் தான் உள்ளது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நான் தேர்வு செய்யப்படுவேன் என்று எனக்கு முதலில் தெரியாது. இந்த பதவிக்கு வர நான் ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து நான் அரசியல்வாதிகள் யாரையும் சந்தித்து பேசவில்லை.\nஇரட்டை ஆதாய பதவி சர்ச்சை பெரிய பிரச்சினையாகும். இதனால் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் சேவையை இந்திய கிரிக்கெட் வாரியத்தால் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவர் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டும் என்ற விதிமுறையால் சிறந்த முன்னாள் வீரர்கள் பலரும் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. அத்துடன் தேசிய கிரிக்கெட் அகாடமி உள்பட பயிற்சியாளர் நியமனத்தில் கூட பிரச்சினை வருகிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டியது முக்கியமானதாகும்.\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் காலத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் கனிசமாக குறைந்து இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாயில் 75 முதல் 80 சதவீதம் இந்தியாவில் இருந்து தான் செல்கிறது. நமக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டியது அவசியமானது. இந்திய கிரிக்கெட் வாரிய பொழுதுக்குழு கூட்டம் முடிந் ததும் புதிய தேர்வு கமிட்டி உள்பட துணை கமிட்டிகள் நியமனம் செய்யப்படும். இவ்வாறு கங்குலி கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது: ஆலன் பார்டர் ஆவேசம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை இழந்த இந்திய அணி\nஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு\nகரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nஓராண்டாக விளையாடாத தோனியை எப்படி தேர்வு செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavaalvu.com/ep08/", "date_download": "2020-05-25T02:28:00Z", "digest": "sha1:HAL5RB4GH4OAQJMQ3JUNWW3MXSVJQHU6", "length": 18819, "nlines": 50, "source_domain": "valavaalvu.com", "title": "உங்களை மட்டுப் படுத்தும் நம்பிக்கைகளை களைவது எப்படி? – வளவாழ்வு", "raw_content": "\nஉங்களை மட்டுப் படுத்தும் நம்பிக்கைகளை களைவது எப்படி\nஇன்றும் வாழ்க்கைக்கு படிப்பினை தரக்கூடிய அழகான ஒரு கதை பற்றிப் பேசப் போகின்றோம்…\nஒரு விவசாயி தனது கோழிப் பண்ணைக்கு நடந்து செல்கின்றபோது, பாதையில் ஒரு முட்டையை காண்கிறார். அக்கம் பக்கம் பார்த்தால் யாருமே இல்லை. இந்த முட்டை வீணாகி விடுமே என்று எண்ணிய அவர், அதை எடுத்துக் கொண்டு தனது பண்ணைக்குச் செல்கிறார்.\nஅந்த முட்டையை கோழிப் பண்ணையில் வைத்து விட்டு, தனது பணிகளில் மூழ்கினார் அவர். கோழிகளும் அந்த முட்டையை அடை காத்து வந்தன. நாளடைவில் அந்த முட்டையிலிருந்து ஒரு கழுகு வெளியே வந்தது. அந்தக் கழுகும் கோழிகளுடன் இணைந்து, அவற்றின் உணவுகளையே சாப்பிட்டு, அவற்றைப் போலவே வாழ்ந்து வந்தது.\nகாலப் போக்கில் உருவில் பெரி��� கழுகாய் அது மாறியது. ஆனாலும், ஒரு கோழி எவ்வளவு உயரம் பறக்குமோ அவ்வளவு உயரம் தான் இந்தக் கழுகும் பறந்தது. கோழி சாப்பிடும் உணவுகளை மட்டும் தான் சாப்பிடவும் செய்தது.\nஇப்படி வாழ்ந்து வந்த இக்கழுகு ஒரு நாள் கோழிகளுடன் வெளியே சென்றபோது, வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த அழகான கழுகுக் கூட்டமொன்றைக் கண்டது. ஆச்சரியமடைந்த கழுகு, அவை என்னவென்று தாய்க் கோழியிடம் கேட்டது.\nஅதற்கு அந்த தாய்க் கோழி – ‘இவை கழுகுகள். நாம் இந்தப் பறவைகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.’ என்றது. அப்போது அந்தக் கழுகுக் குஞ்சு தனது இறக்கைகளைப் பார்த்தது. அந்தப் கழுகுகளினது சிறகுகளும், தனது சிறகுகளும் ஒரே மாதிரி இருப்பதை அக்குழுகுக் குஞ்சு உணர்ந்தது.\nஎனவே, அது தாய்க் கோழியிடம், ‘அம்மா… நானும் இந்தக் கழுகுகளும் ஒரே மாதிரி இருக்கின்றோம். அதன் சிறகுகளும் எனது சிறகுகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.’ என்று கேட்டது. அதற்கு அந்த தாய்க் கோழி: ‘இல்லை… நீ ஒரு கோழி. நீ எம்மைப் போல் தான் வாழ வேண்டும். நீ ஒருபோதும் கழுகாக மாற முடியாது.’ என்று கூறியது.\nஅந்த தாய்க்கோழி இக்கருத்தை தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டே இருந்தது. கழுகுக் குஞ்சும் அதை நம்பி, கோழியாகவே வாழ்ந்து, கோழியாகவே மரணித்துப் போனது.\nஇதேவேளை, இதற்கு அருகாமையில் இருந்த காட்டுப் பகுதியில் வாழ்ந்த ஒரு சிங்கக் கூட்டம் மீது ஒரு தாக்குதல் நடாத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த ஒரு தாய் சிங்கம் தனது சிறிய சிங்கக் குருளையை காப்பாற்றுவதற்காக கவ்விச் சென்று ஒரு பள்ளத்தில் போட்டு விட்டது.\nஇந்தப் பள்ளத்தாக்கில் மேய்ந்துகொண்டிருந்த செம்மறியாட்டுக் கூட்டமொன்று இந்த சிங்கக் குருளையைக் கண்டது. பார்ப்பார், கேட்பார் அற்ற இந்த சிங்கக் குருளையை வளர்ப்பதாக முடிவெடுத்த செம்மறியாட்டுக் கூட்டம், அதை தம்மோடு கொண்டு போய் வளர்த்தது.\nநாளடைவில் பெரும் கம்பீரமான தோற்றமுடைய சிங்கமாக அது வளர்ந்தது. ஆனால், அது கர்ச்சிப்பதற்கு பதிலாக செம்மறியாட்டுக் குட்டிகள் போல் கத்தியது. அதையும் விட வேடிக்கை என்னவென்றால், மாமிசம் சாப்பிட வேண்டிய சிங்கம், புல் மற்றும் தாவரங்களையே உண்டு வந்தது.\nஇப்படியே காலம் ஓடியது… ஒரு நாள் இன்னுமொரு சிங்கக் கூட்டம் செம்மறியாட்டுக் கூட்டத்தை வேட்டையாட வந��தது. எல்லா செம்மறியாடுகளும் அச்சத்தில் விரண்டோடியபோது, செம்மறியாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்த சிங்கமும் செம்மறியாடுகள் போலவே கத்திக் கொண்டு, விரண்டோடியது.\nஇதைப் பார்த்த ஒரு சிங்கம், செம்மறியாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்த சிங்கத்தைப் பிடித்து, ‘நீ ஏன் ஓடுகிறாய் நீ வேட்டையாட வந்தால் வேட்டையாடி உன் பங்கை எடுத்துக் கொள் நீ வேட்டையாட வந்தால் வேட்டையாடி உன் பங்கை எடுத்துக் கொள்’ என்றது. ஆனால், செம்மறியாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்த சிங்கம், ‘இல்லை… இல்லை… நான் சிங்கம் அல்ல. நான் ஒரு செம்மறியாடு. இவர்கள் எல்லாம் எனது சகோதரர்கள். இவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம்.’ என்று கதறியது.\nஎப்படியோ, செம்மறியாட்டு கூட்டத்தில் வளர்ந்த சிங்கம், ஒரு சிங்கம் தான் என்பதை அதற்கு உணர்த்துவதற்கு வேட்டையாட வந்த சிங்கத்துக்கு அதிக நேரம் எடுத்தது. இறுதியில், அந்த செம்மறியாட்டுக் கூட்டத்தைச் சேர்ந்த சிங்கத்தை ஒரு குளத்துக்கு இழுத்துச் சென்று, ‘உன் முகத்தைப் பார். நீ ஒரு சிங்கம் என்பதை உணர்.’ என்று சொன்னது வேட்டையாட வந்த சிங்கம்.\nஇவ்வளவு நாளும் தன்னை ஒரு செம்மறியாடாகவே நினைத்து வந்த சிங்கம், இதற்கு முன்னர் நீர் பருகும்போது கூட தன்னை ஒரு செம்மறியாடாகவே பார்த்து வந்தது. இப்போது, நீர் அருந்தும் போது அது ஆச்சரியமடைந்தது. ஆனாலும், தன்னையும் தனது சகோதர செம்மறியாடுகளையும் விட்டுவிடும்படி கேட்டது. ஆனால், அப்போது அனைத்து செம்மறியாடுகளும் வேட்டையாடப்பட்டிருந்தன.\nவேட்டையாடப்பட்ட செம்மறியாடொன்றின் இறைச்சித் துண்டொன்றைக் கொண்டு வந்த வேட்டையாட வந்த சிங்கம், செம்மறியாட்டு கூட்டத்தைச் சேர்ந்த சிங்கத்த்திடம் சாப்பிடுமாறு கொடுத்தது. அதை மறுத்த சிங்கம், ‘நான் தாவரங்களையே சாப்பிடுகிறேன். இது எனது சகோதரர்களின் இறைச்சி. என்னால் இதை சாப்பிட முடியாது.’ என்று சொன்னது.\nமிகவும் சினமடைந்த வேட்டையாட வந்த சிங்கம், அந்த இறைச்சித் துண்டை செம்மறியாட்டு கூட்டத்தில் வளர்ந்த சிங்கத்தின் வாயில் வைத்து ஒரே அடியாக தொண்டை வரை தள்ளிவிட்டது. அந்த இறைச்சித் துண்டு மெதுவாக குடல் வழியே இரைப்பையை சென்றடைந்ததும், சிங்கத்தின் குரலொழி கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. செம்மறியாட்டுக் குட்டி போல் கத்திக் கொண்டிருந்த சிங்கம், எல்லா சி��்கங்களையும் போல் கர்ச்சிக்கத் தொடங்கியது…\nஇறுதியில்… தான் பிறப்பால் ஒரு சிங்கம். ஆனால், செம்மறியாட்டுக் கூட்டத்துடன் இதுவரை வாழ்ந்திருக்கிறேன் என்பதை அந்த சிங்கம் புரிந்துகொண்டது. பின்னர், சிங்கக் கூட்டத்தோடு சென்று வாழ்ந்து, நாளடைவில் அந்தக் காட்டுக்கே ஒரு மேன்மையான ராஜாவாகியது.\nஇந்தக் கதையிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்னவென்றால்… நாம் நம்மை பற்றி நம் மனதில் எதை நினைத்திருக்கிறோமோ, அதுவாகத்தான் நாம் இருப்போம். நம்மால் அதை செய்ய முடியாது. இதை செய்ய முடியாது என்று சமூகமும், நம் பெற்றோர்களும், நண்பர்களும் நம்மிடம் சொல்லியிருக்கிறார்கள். நாமும் அதை நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நம்மால் அந்தக் காரியங்களை செய்ய முடியுமாக இருக்கும்.\nசமூகத்தில் உங்களுக்குத் தெரிந்த சிலர், சில விடயங்களைச் செய்ய முயற்சித்து தோற்றுப் போயிருக்கலாம். ஆனால், அவர்களின் வெற்றி தோல்வி – உங்களுக்கு அந்த விடயத்தை செய்ய முடியுமா முடியாதா என்பதை நிர்ணயிக்காது. எனவே, நீங்கள் உங்களைப் பற்றி கொண்டுள்ள நம்பிக்கை தான் முக்கியமானது.\nவாழ்வில் முன்னேறிய அனைவரும் தம்மால் சாதிக்க முடியும் என்று நினைத்துத்தான் வாழ்ந்தார்கள். அவர்களை சமூகம் எவ்வளவுதான் எள்ளிநகையாடிய போதும் ‘என்னால் முடியும்’ என்று அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மாபெரும் ஆளுமைகளான ஆபிரஹாம் லின்கன், பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற ஆளுமைகளுக்கு அவர்களது சமூகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதேபோல் பல விஞ்ஞானிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏனையோரின் பொய்யான கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஎனவே, கழுகாகப் பிறந்து கோழியாக வாழ்ந்து, கோழியாகவே மரணித்த கழுகைப் போன்று உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போகிறீர்களா அல்லது, சிங்கமாகப் பிறந்து, செம்மறியாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்தாலும், பின்னர் தான் ஒரு சிங்கம் என்பதை உணர்ந்து, சிங்கமாக வாழ்ந்து, சிங்கமாகவே மரணித்த சிங்கத்தைப் போன்று வாழப் போகிறீர்களா அல்லது, சிங்கமாகப் பிறந்து, செம்மறியாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்தாலும், பின்னர் தான் ஒரு சிங்கம் என்பதை உணர்ந்து, சிங்கமாக வாழ்ந்து, சிங்கமாகவே மரணித்த சிங்கத்தைப் போன்று வாழப் போகிறீர்களா என்பதை இன���று நீங்கள் முடிவெடுக்க வேண்டும். ஏனெனில், முடிவெடுக்கும் திறனை இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்றான். இந்த அருள் அவனிடமிருந்து கிடைத்திருக்கின்றது.\nTags: Self Help, சுய-அபிவிருத்தி, தலைமைத்துவம்\nPrevious Post எமது முன்னேற்றைத்தை மட்டுப் படுத்தும் நம்பிக்கைகள்\nNext Post வாழ்க்கை நம்மை ஏன் சிரமப் படுத்துகின்றது\nApril 21, 2020 வாழ்க்கை நம்மை ஏன் சிரமப் படுத்துகின்றது\nFebruary 14, 2017 கோழியாக வாழ்ந்த கழுகும், செம்மறி ஆடாக வாழ்ந்த சிங்கமும் (எம்மை மட்டுப் படுத்தும் எண்ணங்கள்)\tRead More\nApril 21, 2020 ஊரடங்கு நாட்களில் முகமூடி அணிந்து வாசிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\tRead More\n© பதிப்புரிமை 2018 வளவாழ்வு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_914.html", "date_download": "2020-05-25T02:18:16Z", "digest": "sha1:GXM7FC3MWBYBFOUY3BL56DHRQBFLTFDG", "length": 40679, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இந்த அரசாங்கம் சுனாமியில் சிக்கிய, தென்னை மட்டை போல அடித்துச் செல்லப்படும்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இந்த அரசாங்கம் சுனாமியில் சிக்கிய, தென்னை மட்டை போல அடித்துச் செல்லப்படும்\"\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் சுனாமியில் சிக்கிய தென்னை மட்டை போல் அடித்துச் செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மக்களின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாத்தளை ரத்தோட்ட பிரதேசத்தில் வெனிலா பயிர் செய்கையில் ஈடுபடுவோருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nநாடு தற்போது மோசமான நிலைமையில் உள்ளது. வளர்ந்து வரும் நாட்டுக்கு ஜனநாயக ரீதியான முழு சமூகத்தின் மக்களும் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ தேவையான பிரதான தூண்களான நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.\nநாட்டின் தலைவர் என்ற வகையிலும் 19வது திருத்தத்திற்கு அமையவும் நாட்டின் பிரதானியும் அமைச்சரவையின் தலைவரும் ஜனாதிபதி. ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்திற்கு வரவில்லை என்றால், அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முடியாது. அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே அனைத்து சட்டமூலங்கள் மற்றும் ஏனையவற்றுக்கான அங்கீகாரத்தை நாடாளுமன்றத்தில் பெற முடியும்.\nதற்போது புதிய சட்டமூலங்களை கொண்டு வரவோ, திருத்தங்களை செய்யவோ முடியாது போயுள்ளது. இதனால், நாட்டின் பணிகள் ஸ்தம்பிதமடையும். நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரும் பொறுப்புக் கூற வேண்டும் என பிரதமர் தற்போது கூறி வருகிறார். இது சூழ்ச்சி. மத்திய வங்கியின் கொள்ளையும் எங்களுக்கு தொடர்பில்லை.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்த போகின்றவர்களின் பெயர், ஊர் விபரங்கள் வழங்கப்பட்டும், அந்த தாக்குதலை தடுக்க முடியவில்லை. இதற்கு எதிர்க்கட்சி பொறுப்புக் கூற வேண்டியதில்லை. வெளிநாட்டவர்களை மகிழ்விக்கும் வகையில் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டமைக்கான பொறுப்பு எமக்கில்லை.\nஅரசாங்கம் மீது மக்கள் அதிருப்திக் கொண்டுள்ளதன் காரணமாகவே பிரதமர், நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் மீது பொறுப்பை சுமத்த முயற்சித்து வருகிறார் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஅடுத்தபொதுத்தேர்தல் வந்தால் சுனாமியில் முதலில் அடித்துச்செல்பவர் இந்த கருத்தை வெ ளியிடுபவர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலம் பதில் சொல்லும்.பொறுத்திருந்து பார்ப்போம்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவ���ணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181560/news/181560.html", "date_download": "2020-05-25T03:01:00Z", "digest": "sha1:7TJPNAQCE3JICSN4HD3H4RN3NHOSAC3S", "length": 14107, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "திட்டமிடாமலும் நிகழ்வதுதான் கர்ப்பம்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்பம் உறுதியானதும் என்னவெல்லாம் செய்யலாம், எவற்றை செய்யக்கூடாது என ஆயிரம் ஆலோசனைகளும், அறிவுரைகளும் தேடி வரும். அப்போது அவற்றில் பலவற்றை செய்வதோ, செய்யாமல் தவிர்ப்பதோ சாத்தியமாகாமலும் போகலாம்.எதையும் திட்டமிட்டு செய்கிற இந்த தலைமுறைப் பெண்கள், கர்ப்பத்தையும் திட்டமிடலாம்.கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.\nகுழந்தை வேண்டும் என முடிவு செய்த முதல் நொடியிலிருந்து நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தியாக வேண்டும். முதல் கட்டமாக தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது உங்கள் இதயத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். உங்களுக்கு விருப்பமும், வசதியும் இருந்தால் சைக்கிளிங், நீச்சல் போன்ற பயிற்சிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.\nகர்ப்பம் தரித்ததும் மசக்கையின் காரணமாக கண்டதையும் சாப்பிடத் தோன்றுவது இயற்கையே. ஆனால், இதுதான் நீங்கள் ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் காலமும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஉங்கள் உணவில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமிருக்கும்படியானவற்றைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். நட்ஸ், பழங்கள், குறைந்த கலோரி கொண்ட பால் பொருட்களை எப்போதும் ஸ்டாக் வைத்திருங்கள். சிப்ஸ், சோடா, பேக்கரி உணவுகளைத் தற்காலிகமாகவாவது நிறுத்தி வையுங்கள்.\nஃபோலிக் அமிலத்தின் அவசியத்தை உங்கள் மருத்துவர் நிச்சயம் எடுத்துச் சொல்வார். ஃபோலிக் அமிலக் குறைபாடு இருந்தால் நீங்கள் கர்ப்பம் தரித்ததை நீங்களே உறுதி செய்வதற்குள்ளாகக்கூட அது கருவை பாதிக்கும், பிறவிக் கோளாறுகளுக்கு வழிவகுத்திருக்கும்.\nஎனவே, முன்கூட்டியே ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள காய்கறிகள், கீரைகள், பீன்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது அவசியம். கர்ப்பம் தரிக்கிற திட்டத்திலிருக்கும் பெண்கள், மருத்துவரை சந்தித்து தினமும் எடுத்துக் கொள்ளும் வகையில் ஃபோலிக் அமிலம் மற்றும் மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளைக் கேட்டுப் பெறலாம்.\nரொம்பவும் ஒல்லியாக இருப்பதும், சராசரியைவிடவும் பருமனாக இருப்பதும் இரண்டுமே தவறுதான். பருமன் அதிகமுள்ள பெண்களுக்கு நீரிழிவுக்கான வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்து கொள்ளலாம். கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுத்துவதுடன், கர்ப்பம் தரித்த பிறகும் பிரசவ நேரத்தில் நீண்ட நேரம் போராடக் காரணமாகிவிடும்.\nஎனவே, குழந்தை வேண்டும் என முடிவு செய்ததுமே முதல் வேலையாக உங்கள் பி.எம்.ஐ-யை சரிபார்த்து அதற்கேற்ற சரியான எடையில் இருக்கிறீர்களா என பாருங்கள். இல்லாவிட்டால் சரியான எடைக்குத் திரும்புவத��்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.முடிந்தால் முன்கூட்டியே மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெறலாம்.\nஉதாரணத்துக்கு கர்ப்பம் தரிப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைகள், போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள், ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளின் விவரங்கள், உடல் உபாதைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய மருந்துகள் பற்றிய தெளிவு கிடைக்கும்.\nஉங்கள் குடும்பத்தில் பரம்பரையாகத் தொடரும் நோய்கள் இருந்தால் அது குறித்தும் நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே மருத்துவரைக் கலந்தாலோசிக்கலாம். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் மரபணுக் கோளாறுகளுடன் பிறக்காமலிருக்க மருத்துவர் சில டெஸ்ட்டுகளைப் பரிந்துரைப்பார்.\nகர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். கர்ப்பத்தின் சில மாதங்களில் பற்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடாது என்பார்கள்.\nஎனவே, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பல் மருத்துவரைப் பார்த்து உங்கள் பற்களின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஏதேனும் கோளாறுகள் இருந்தால் அவற்றுக்கான சிகிச்சைகளை முடித்துக்கொள்ளலாம். பற்களை சுத்தம் செய்வது, சொத்தைப் பற்களை அடைத்துக்கொள்வது போன்றவற்றை கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே மேற்கொள்வது பாதுகாப்பானது.\nகர்ப்பத்துக்கான திட்டமிடலில் இருக்கும்போதே உங்கள் உணவு அடிமைத்தனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு அதிக அளவில் காபி, டீ குடிப்பது, அதிக அளவில் ஃபாஸ்ட் ஃபுட் உண்பது போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது நிறுத்திக் கொள்ளலாம். ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு இந்தப் பழக்கம் பெரியளவில் துணை புரியும்.\nகர்ப்பம் தரித்த பிறகு உங்கள் உச்சி முதல் பாதம் வரை மாற்றங்களை சந்திக்கும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படலாம். எனவே, நீண்ட நாட்களாக செய்யாமல் நிறுத்தி வைத்திருந்த வேலைகளை எல்லாம் பட்டியல் போட்டு, நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக செய்து முடியுங்கள்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்\nஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய மாணவிகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=495", "date_download": "2020-05-25T02:30:50Z", "digest": "sha1:5BFHSXTABECMEK5QKWWGP5O5C32OQZ4A", "length": 11802, "nlines": 10, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎண்பதுகளுக்குப் பின்னர் தமிழின் கதை சொல்லல் மரபில் புதிய போக்குகள் உருப்பெற்றன. புனைவுகளில் வரும் மனிதர்கள் மிகமிகச் சாதாரணமானவர்கள். இவர்களது வாழ்வியல் மனஇயக்கம் பல்வேறு நிலைப்பட்ட பன்முக இயக்கமாக வெளிப்பட்டது. கதைக் கட்டமைப்பும் மொழிதல் பண்புகளும் புதிதாகப் பிறந்தன. நவீனத்துவத்தின் ஊடாட்டம் பன்முகம் கொண்டதாக முன்னோக்கி நகர்ந்தது.\nஇந்தப் பின்புலத்தில்தான் சுரேஷ்குமார இந்திரஜித் என்பவர் படைப்புலகில் உள்நுழைகின்றார். இவர் சிறுகதை எழுத்தாளராக 1981களில் அறிமுகமாகி இன்றுவரை கவனிப்பு மிகு எழுத்தாளராக உள்ளார். 1982களில் இவரது 'அலையும் சிறகுகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. தொடர்ந்து இவரது இன்னொரு தொகுப்பான 'மறைந்து திரியும் கிழவன்' 1993களில் வெளிவந்தது. இத்தொகுப்பு மூலம் தீவிர எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் இவர் தனிக் கவனம் பெற்றார்.\nஇவர் அதிகமாக எழுதிக் குவிக்கும் எழுத்தாளர் ரகமல்ல. ரொம்பவும் நிதானமாக இயங்கும் நவீன படைப்பாளி. 'நவீனம் என்பது புதியது பழையது அல்லாதது. ஏற்கனவே சொல்லப்பட்ட கோணங்களில் இருந்தும் பார்வைகளில் இருந்தும் வடிவங்களில் இருந்தும் விடயங்களைப் பார்க்காமல் அவையல்லாத வேறு முறைகளில் இருந்து பார்க்கும் போது நவீனம் பிறக்கிறது. பிராந்தியத்துக்கு பிராந்தியம், மொழிக்கு மொழி இந்த நவீனம் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நவீனம் பழையதாக மாறும்போது அதனைத் துறக்கக் கூடிய சூழல் உருவாகும். எழுத்து, பார்வை, சிந்தனை, கோணம் இவையெல்லாம் புதியதாகும் போது பழையவற்றை அழித்துக் கொண்டு நவீனம் உயிர்க்கிறது.' இவ்வாறு நவீனம் பற்றிய பிரக்ஞையில் இயங்கிக் கொண்டிருப்பவர் சுரேஷ்குமார இந்திரஜித்.\nதன்னளவில் நவீனத்தைப் புரிந்து கொள்ளல் மூலம் தனக்கான நடை, மொழிதல் பண்புகள் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து கடந்து செல்லும் முறைமை இவருக்கு இயல்பாகக் கைகூடி வருகிறது. இவரது பார்வையில் தமிழ்ச் சிறுகதை வரலாறு என்பது முதலில் கு.ப.ரா. புதுமைப்பித்தன், மௌனி இவர்களிடமிருந்து தொடங்குகிறது. குறிப்பாக இவர்கள்தாம் சிறுகதைப் பரப்பில் 'புதுத்தரப்பு' என்கிற பார்வைத் தேடல் இவரிடம் உண்டு. இத்தகைய படைப்பனுபவத் தேடல் இவரது கருத்துநிலைப் புலமாகவும் பார்வைக் கோணமாகவும் உருத்திரட்சி பெறுகிறது. இதனால் புலன்களால் அறியப்படும் புறவுலகத்தின் பின்னணியில் அகவயமான உலகத்தை எழுதுதல் இவரிடம் தனிச்சிறப்பாக உள்ளது. இவரது படைப்புலகம் உணர்த்தும் தரிசனம் இவ்வாறுதான் வெளிப்படுகிறது. அதாவது புறவுலகத்தையும் அகவுலகத்தையும் ஒழுங்கே இணைக்கும் பண்பாக உள்ளது. புறவுலக எதார்த்தத்தின் விளைவாக அகத்தில் தோற்றுவிக்கும் காட்சிப் படிமம் அல்லது தோற்றம் மூலம் வெவ்வேறு தளங்களில் படைப்பனுபவங்களை வாசகருக்குள் கடத்தும் உந்துதல் பெற்ற கதையாடல்களை வளர்த்துச் செல்லும் தனிப்பண்பு கொண்டவர் சுரேஷ்குமார இந்திரஜித்.\nஇவரது கதைகள் மனித மனத்தின் நுணுக்கங்களை வெளிப்படுத்துவதில் அவற்றினளவில் தர்க்கரீதியான பின்னல்களைக் கொண்டுள்ளன. சமூக நிகழ்ச்சிகளை மட்டுமல்லாமல், மனித உணர்வுகளின் சுளிப்புகள் ஓட்டங்கள் மோதல்கள் யாவும் அறிவுத் தளத்தில் இயங்கும் வேகத்தின் அழுத்தத்தையும் பதிவு செய்யும் முறைமை சாதாரணமாக உள்ளது. இதுவே இவரது படைப்பாக்கத் திறனின் புதிய அனுபவத் திரளாகவும் மேற்கிளம்புகிறது. பல்வேறு சிக்கல்களும் குழப்பங்களும் நிரம்பிய அகபுற உலகின் ஒத்திசைவு நெருக்கம் கதைகளாக விரியும்போது எத்தகைய மனித பிம்பங்கள் நம்முடன் உரையாடும் என்பதற்கு இவரது படைப்புக் களம் தெளிவான சான்று.\n'நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் போதே என்னுடைய காதலியைப் போய்க் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம். இது இயல்புதான். நிறையப்பேர் இந்தச் சுபாவத்தோடு இருப்பவர்கள்தாம். என்னுடைய கதைகளில் இந்த விடயம் அதிகமாகப் பதிவாகிறது. தண்ணியடித்துக் கொண்டிருக்கும் போதே கல்யாணம் செய்து கொண்டு குழந்தை பெற்று குழந்தையைப் படிக்க வைப்பது வரை நினைத்துவிட்டு மீண்டும் அடுத்த டம்ளரைக் குடிக்கத் தொடங்கும் கதாபாத்திரம் என் கதையில் இருக்கிறது' என்று சுரேஷ்குமார இந்திரஜித் குறிப்பிடுவதில் உள்ள நேர்மை மற்றும் மன இயக்கம் முக்கியம். பொதுவாக மனித சுபாவம் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யாது; அது பன்முக ரீதியில் குழப்பமாக, ஆனால் அதற்கான ஓர் ஒழுங்கமைவில் ஊடாட்டம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nஇவரது படைப்புலகத்துடன் உறவு கொள்ளும் எந்தவொரு தேர்ந்த வாசகரும் அவரவர் வாசிப்பு அனுபவம் சார்ந்து படைப்பனுபவங்களை வாசக அனுபவங்களாக தள மாற்றம் செய்ய முடியும். இது பொதுவான வாசகத்தளம் சார் பண்பாகப் பரிணமித்தாலும் சுரேஷ்குமார இந்திரஜித் போன்ற தலைமுறைப் படைப்பாளிகளது படைப்பனுபவம் வாசகர்களிடையே ஏற்படுத்தும் எதார்த்தமும் அனுபவமும் மிக வித்தியாசமாகவே உள்ளன. தமிழ்ச் சிறுகதை மரபில் இதற்கான அடையாளங்கள் நிறைய உள்ளன. இந்த மரபின் தொடர்ச்சியில் தான் சுரேஷ்குமார இந்திரஜித் எனும் படைப்பாளியின் சிறுகதைகள் அமைந்துள்ளன. அந்தப் படைப்பனுபவத்துடன் நாம் உறவும் ஊடாட்டமும் கொள்வது நமக்குள்ளே மறைந்து திரியும் மனிதர்களைக் கண்டுபிடிக்க உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-who-gives-her-youtube-income-to-pepsi-workers/c76339-w2906-cid569009-s11039.htm", "date_download": "2020-05-25T02:15:00Z", "digest": "sha1:JU67AJXHEUBURALI776KJM3U3TUCJVGP", "length": 3995, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "தன்னுடைய யூடூப் வருமானத்தை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கும்", "raw_content": "\nதன்னுடைய யூடியூப் வருமானத்தை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கும் நடிகை\nநெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற நல்ல படங்களை எடுத்தாலும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி தான் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடையாளம்.\nநெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற நல்ல படங்களை எடுத்தாலும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி தான் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் அடையாளம்.\nஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தி வந்தவர் இப்போது அதே நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியில் \"நேர்கொண்ட பார்வை\" என்ற பெயரில் நடத்தி வருகிறார்.\nஇந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் behindwoods என்ற யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. அந்த சீசனில் தன்னுடைய கணவருடன் நடத்திய \"நேர்கொண்ட பார்வை\" நிகழ்ச்சியும் அடங்கும்.\nஇந்த சீசனில் உள்ள வீடியோக்களால் வரும் யூடூப் வருமானத்தை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்த���ள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/brand-new-song-by-iman-and-anirudh/c76339-w2906-cid568720-s11039.htm", "date_download": "2020-05-25T01:10:38Z", "digest": "sha1:KCC356ODXKIR67DSSE3VAV6HZS2CEV42", "length": 3071, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "இமானும் அனிருத்தும் இணைந்து உருவாக்கிய புத்தம் புதிய பாடல்!", "raw_content": "\nஇமானும் அனிருத்தும் இணைந்து உருவாக்கிய புத்தம் புதிய பாடல்\nஅனிருத் நிறைய இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். அவருடைய இசையிலும் நிறைய இசையமைப்பாளர்கள் பாடி இருக்கிறார்கள்.\nஆனால் இமானும் அனிருத்தும் இப்போதுதான் முதல்முறையாக இணைகிறார்கள். ஆர்யா, ஷாயிஷா நடிப்பில் உருவாகி உள்ளது \"டெடி\" படம்.\nஇந்தப் படத்தில் தான் இமான் இசையில் அனிருத் ஒரு பாடல் பாடி உள்ளார். நண்பியே நண்பியே என்று தொடங்குகிறது அந்தப் பாடல்.\nஅந்தப் பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதி உள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/dont-ask-for-strength-updates-corona-let-go-ponnikapur/c76339-w2906-cid564650-s11039.htm", "date_download": "2020-05-25T01:44:50Z", "digest": "sha1:WLFBWK3VOHUCPLIX6ALW6PSJOWGL4RT5", "length": 4981, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "வலிமை அப்டேட் கேட்காதீங்க! கொரோனா முடியட்டும் - போனிகபூர் அறிக்கை", "raw_content": "\n கொரோனா முடியட்டும் - போனிகபூர் அறிக்கை\nவினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.\nஏற்கனவே, படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்தனர். வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் டிவிட்டர் ஐடியை டேக் செய்து வலிமை பட அப்டேட்டை கேட்டு நச்ச���ித்து வந்தனர்.\nஇந்நிலையில், போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில் அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்யவேண்டாம் என எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்\nஎன அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/2019/04/", "date_download": "2020-05-25T01:06:15Z", "digest": "sha1:POSBEX6QIKXH3TLVJIDZ7LEJOQFI35KI", "length": 8286, "nlines": 74, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "April 2019 - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nவேகமாக முடி வளர்ச்சிக்கு அம்லா முடி எண்ணெய்\nநீண்ட அடர்த்தியான முடியை இயற்கையாகவே வேகமாக வளர்ப்பது / பெறுவது எப்படி. வேகமாக முடி வளர்ச்சிக்கு அம்லா முடி எண்ணெய். இது முடி மீண்டும் வளர உதவும். இது முடி உதிர்தல், முடி உதிர்தல், முடி உடைப்பு மற்றும் வழுக்கை ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. Home remedies for hair problems How to grow/getContinue reading… வேகமாக முடி வளர்ச்சிக்கு அம்லா முடி எண்ணெய்\nநீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில்\nhidadmin October 25, 2019\t April 6, 2019\t Leave a Comment on நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில்\nநீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில் (நீண்ட முடி மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கான மறு முடி வளர்ச்சி இயற்கை தீர்வு) இந்த முகமூடி வெங்காயம், தேன், வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் மூலம் உங்கள் தலைமுடியை மிக நீளமாகவும், அடர்த்தியாகவும், மிகContinue reading… நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=20%3A2011-03-03-20-21-11&id=949%3A2012-07-19-03-07-03&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=38", "date_download": "2020-05-25T01:27:24Z", "digest": "sha1:NUAJENEBAZSK4OXZ4ZRSKRN2PKMKPVRX", "length": 26507, "nlines": 54, "source_domain": "geotamil.com", "title": "ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' நாவலுக்கொரு தளம்!", "raw_content": "ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' நாவலுக்கொரு தளம்\n[எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அவரது நாவல்களிலேயே பலத்த வாதப் ��ிரதிவாதங்களைக் கிளப்பிய நாவல். அந்நாவல் பற்றி அவ்வப்போது வெளிவந்த கட்டுரைகளை உள்ளடக்கிய இணையத்தளம் விஷ்ணுபுரம்.காம். அத்தளத்தினை இம்முறை பதிவுகள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். இத்தளத்திலிருந்து ஜடாயு விஷ்ணுபுரம் பற்றி எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்-]\nவிஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை\n“மௌனம் ஒரு விதையாயிற்று. அதிலிருந்து வேர் முளைத்தது. அது மண்ணைக் கவ்வி உறிஞ்சியது. அதில் அர்த்தம் நிரம்பியது. காவியம் முளைவிட்டது. மண்ணைப் பிளந்து வெளிவந்தது”. விஷ்ணுபுரம் நாவலும் விஷ்ணுபுரம் கோயிலைப் போன்றே பிரம்மாண்டமானது. திசைக்கொரு கோபுரம். மேகங்களைத் தாண்டி விண்ணில் எழும் அவற்றின் முகடுகள். பூலோகத்தை மட்டுமல்ல, புவர்லோகத்தையும், சுவர்லோகத்தையும் அதன் மேல் உலகங்களையும் உள்ளடக்கிய அதன் வெளி. பிரக்ஞையின் பல அடுக்குகள். இதெல்லாம் சேர்ந்தது விஷ்ணுபுரம். நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது போல பல்வேறு விதமான புடைப்புத் தூண்கள், சுதைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப அற்புதங்கள் எல்லாம் செறிந்தது விஷ்ணுபுரம். இடையறாது ஒலித்து அதிர்வெழுப்பும் சுவர்ணகண்டம் போல, சோனாவின் நீரொழுக்குப் போல, ஒரு இடையறாத தொடர்ச்சி, அதில் பல்வேறு சலனங்கள்.\nஎல்லாவிதங்களிலும் முழுமையைத் தொட முயலும் ஒரு காவியம்.\nவிஷ்ணுபுரத்தை வாசிக்கும்போது எனக்கு சில வட இந்தியக் கோயில்களின் கூம்பு வடிவ சிகர விமானம் தான் நினைவுக்கு வருகிறது. நாகர பாணி விமானம். அதில் கீழிருந்து மேலாக, சிறுசிறு சிகர விமானங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக அமைக்கப் பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெரிய சிகர விமானத்தின் சிறுபிரதிகளே போல இருக்கும். அவை எல்லாம் ஒன்றிணைந்து ஒரு பிரம்மாண்டமான சிகர விமானமாக நம் கண்முன் எழும். அது போன்றது விஷ்ணுபுரம் நாவலின் அமைப்பு.\nஅதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு காவியத்தருணம். தன்னளவில் முழுமை கொண்டது. நாம் இதுவரை படித்து வந்திருக்கும் மற்ற எல்லா நாவல்களிலும் உச்சம் என்பது ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கும். நாவலின் மற்ற பகுதிகள் அனைத்தும் அந்த உச்சங்களை நோக்கி இட்டுச் செல்லும் புள்ளிகளாகவோ, அவற்றை நோக்கிச் செலுத்தக் கூடிய இடங்களாகவோ அல்லது இயல்பா�� கதைத் தொடர்ச்சியாக அமைந்த பகுதிகளாகவோ இருக்கும். மிகப் பெரிய நாவல்களில் இத்தகைய தொடர்ச்சிப் பகுதிகள் ஒப்பீட்டில் இன்னும் அதிகம். ஜெயமோகனின் மற்ற படைப்புகளான பின் தொடரும் நிழலின் குரல், காடு ஆகிய நாவல்களில் கூட உச்சங்கள் என்று சொல்லக் கூடிய சில இடங்களே உண்டு. காளிதாச காவியங்களில் கூட ஒவ்வொரு சர்க்கத்திலும் உச்சங்கள் நமக்குக் காணக் கிடப்பதில்லை.\nவிஷ்ணுபுரம் நாவலின் இரண்டாம் பாகம் முழுவதும் தத்துவ விவாதங்களால் நிரம்பியது. ஆனால் அந்த தத்துவ விவாதங்கள் கறாரான தத்துவ மொழியிலேயே முழுவதுமாக இல்லாமல், பெரிதும் கவித்துவமான இலக்கிய மொழியிலேயே உள்ளன. நாவலில் வரும் இந்திய ஞான மரபுத் தரப்புகளின் சம்பிரதாயமான தத்துவக் கோட்பாட்டு நூல்களை வாசிக்கும்போது நாம் எதிர்கொள்ளும் வறட்டுத் தன்மையும், தூய தருக்கவாதமும் இந்த விவாதங்களில் இல்லை என்பதை தத்துவ நூல்களை நேரடியாகக் கற்றவர்கள் உணர முடியும். தத்துவ விவாதங்கள் கூட அவற்றின் காவியமாக்கப் பட்ட நிலையிலேயே விஷ்ணுபுரத்தில் உள்ளன. ஜெயமோகனே தனது விளக்கங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இது கவனிக்கப் பட்ட விஷயம். ஆனால் கவனிக்கப் படாத இன்னொரு விஷயமும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம்.\nகாளிதாசனை “அத்வைத கவி” என்று வேதாந்த ஆசான்களும், உரையாசிரியர்களும் சிலாகித்திருக்கிறார்கள். அவனது காவியங்களில் உவமைகளிலும், சித்தரிப்புகளிலும் அத்வைத தத்துவத்தின் நுட்பமான சிதறல்கள் உள்ளன என்று அவர்கள் ரசனையுடன் சுட்டிக் காட்டுவார்கள். காளிதாச காவியங்களைப் போலவே, ஏன் அதைவிடவும் கூட அதிகமாக இது விஷ்ணுபுரத்திற்கும் பொருந்தும். அடிப்படையில் விஷ்ணுபுரம் ஒரு “தத்துவ காவியமும்” தான். எப்படி கௌஸ்துப காண்டத்தில் தத்துவங்கள் காவிய மயமாக்கப் பட்டுள்ளனவோ, அதே போல ஸ்ரீபாத காண்டத்திலும், மணிமுடிக் காண்டத்திலும், காவியம் முழுவதும் தத்துவ மயமாக்கப் பட்டுள்ளது. பிங்கலனும் சங்கர்ஷணனும் திருவடியும் லட்சுமியும் லலிதாங்கியும் பிரசேனரும் கொள்ளும் வெறுமையும் தனிமையும் எல்லாம் காலரூபமாக சுழன்று நிற்கும் மகாசூன்யத்தின் மூர்த்திகரணங்கள் அன்றி வேறென்ன வேததத்தனும், பாவகனும், பத்மனும் கொள்ளும் உணர்ச்சிகளும், வெண்பறவைகள் தலைசிதறி அழிவதும் வெளியே நிகழும் மகா பிரளயத்திற்கு ஈடாக உள்ளேயும் மனோநாசம் நிகழ்வதற்கான தத்துவப் படிமங்கள் அன்றி வேறென்ன\nநாவல் என்ற நவீன இலக்கிய வடிவத்தில் தத்துவ அம்சங்களுக்கும், தத்துவ சிக்கல்களுக்கும் எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பது இலக்கிய விமர்சகர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கருத்து. பொதுவாக, பெருநாவல்களில் சித்தரிப்புகள், உரையாடல்கள், கதைப்பின்னல்கள் இவற்றோடு கூட ஒரு சில அத்தியாயங்களில் தத்துவ சிந்தனைகள் அழுத்தம் தரப்பட்டு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.\nஆனால், விஷ்ணுபுரத்திலோ நாவலின் ஒவ்வொரு இழையிலும் தத்துவத் தேடலுக்கான வெளி உள்ளது. நாவல் முழுவதிலும், ஆழமான தத்துவத் திறப்புகளை சென்று தீண்டாத ஒரு அத்தியாயம் கூட இல்லை எனலாம். இதுவும் விஷ்ணுபுரத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.\nஇவ்வாறு காவியமாக்கல், தத்துவமாக்கல் இரண்டும் ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்து விஷ்ணுபுரம் நூல் நெடுகிலும் விரவியுள்ளன என்று சொல்லலாம்.\n“கவியின் கண் காலத்தின் கண் அல்லவா\nஒரு உண்மையான தரிசனம் என்பது ஒருபோதும் தருக்கத்துக்கு உட்பட்டதாக இருக்க முடியாது.. அது ஒரு கவிதையாகவோ கலையாகவோ மட்டுமே இருக்க முடியும் என்று அஜிதன் ஓரிடத்தில் சொல்கிறான். விவாதத்தின் போது, எந்த எதிர்த் தரப்பையும் அத் தரப்பின் கவித்துவ தரிசனத்திற்கு செல்ல விடாமல் எதிராளியை முற்றிலும் தர்க்கச் சுழல்களில் சிதறடித்து நிலைகுலைய வைத்து, எதிராளி தடுமாறும் தருணம் தனது தரப்பின் கவித்துவ தரிசனத்தால் அதை முறியடிப்பது தான் பவத்த்தரின் உத்தி என்பதையும் சரியாகக் கணிக்கிறான் அஜிதன். இதே உத்தியை பவத்தருக்கு எதிராகப் பயன்படுத்தி வெற்றியும் காண்கிறான்.\nதர்க்கமும் அது சார்ந்த வாள் சுழற்றல்களும் அடிப்படையில் வாதிப்பவனின் அகங்காரத்தின் வெளிப்பாடுகளே. ஆனால், கவிதை அப்படியல்ல, அது தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவின் வெளிப்படு தருணம், எனவே அது எப்போதும் தர்க்கத்தை விட ஒரு படி உயர்ந்த தளத்திலேயே உள்ளது. நேரடியாக சொல்லப் படாவிட்டாலும் கௌஸ்துப காண்டத்தில் உறுதியாக இக்கருத்து கோடிட்டுக் காட்டப் படுகிறது. ஞானத் தேடல் கொண்டு மெய்யுணர்வின் முழுமையை தரிசித்து அதைப் பாடுபவனை ரிஷி, கவி என்ற இரண்டு சொற்களாலும் வேறுபாடின்றியே வேத இலக்கியம் குறிப்பிடுகிறது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.\nதர்க்கங்களின் தடைகளை உடைப்பது கவிதை. தர்க்கங்களும் எதிர்த் தர்க்கங்களும் உருவாக்கி வைத்திருக்கும் திரைகளை விலக்குவது கவிதை. அதனால் தான் விஷ்ணுபுரத்தின் ஞான தாகிகள் தங்கள் தரப்புக்காக தீவிரமாக பேசும்கூட, எதிர்த் தரப்பின் கவித்துவ தரிசனத்தை நிராகரிப்பதில்லை. அது மட்டுமல்ல, சமயங்களில் அதனை விதந்தோதவும் செய்கிறார்கள்.\n“நசிகேத ரிஷி தன் தளிர்க்கரங்களால் மரணத்தின் கதவைத் தட்டினார்” என்கிறார் பௌத்த ஞானி அஜித மகாபாதர். அவர் பேசுவது வேதாந்த மரபைச் சேர்ந்த உபநிஷத ஞானம். “குசப்புல்லில் துளித்துளியாக நீர்மொண்டு கடலை வற்றவைப்பது போன்றது மனக்கொந்தளிப்பை தர்க்கத்தால் பின்தொடர்வது…” மிருகநயனிக்கு அருகில் அஜிதர் தீவிரமாக விசாரம் செய்யும்போது அவர் நினைவில் எழும் இந்தச் சொற்கள் அத்வைத மகா குருவான கௌடபாதர் வாய்மொழியாக வந்தவை.\n“நான் என்று கூறூம்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கி குறுக்காதே” என்று பிங்கலனுக்கு உபதேசிப்பவர் சிரவண மகாப்பிரபு. சுயமைய நோக்கு கொண்டது என்றும் குறுக்கல்வாதம் என்றும் அஜிதனால் குற்றம் சாட்டப் படும் வேதாந்த மரபின் பிரதிநிதி. ஆனால் அவரது இந்தச் சொற்கள் அஜிதன் பகரும் ஆலய விஞ்ஞானத்தின், மகா தர்மத்தின் சாரத்தைத் தான் உண்மையில் எடுத்துரைக்கின்றன. “கற்றபடி இரு. மனிதர்களை முடிவின்றி மன்னித்தபடி இரு. மனங்களை ஒன்று சேர்த்தபடி இரு. மகா இயற்கையிலிருந்து ஆசி பெற்றபடி இரு. எளிய உயிர்களுக்கு அந்த ஆசியை அளித்தபடி இரு” – இந்த நாவலின் சாரமாகத் திரண்டு வரும் “ததாகதரின் பெருங்கருணை”யே நம் முன்நின்று உரைப்பது போன்ற சொற்கள். ஆனால் இந்த உபதேசத்தை தன் மரணத் தருவாயில் சீடனுக்கு வழங்குபவரோ விஷ்ணுபுர மகாவைதீகரான பவதத்தர்.\n“இப்போது தான் இந்தக் கனவிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் கூட அக்கனவின் ஒரு பகுதி எனவே ஆயிற்று… காற்றில் மிதந்தபடி, சிவப்பான உதய ஒளி படர்ந்த வானத்தின் கீழ்மூலை நோக்கிச் சென்றபோது எங்கோ ஒருவனின் கனவுக்குள் புகுந்து, அவனுடைய நனவில் விழித்தெழ ஆசைப் பட்டேன்..”\nஇலக்கிய வடிவங்களிலேயே கனவுக்கு மிக நெருக்கமாக உள்ளது கவிதை. விஷ்ணுபுரம் நாவலும் அப்படிப் பட்டதே என்பதால், அதில் கவிதைக் கூறுகள் மிகுதியும் உள்ளன. நாவலின் உரைநடை நெடுகிலும் கவித்துவம் ததும்பி நிறைந்து வழிகிறது. லலிதாங்கி போல பூரண ஆபரணங்கள் பூண்டு வசீகர நடனமாடிக் கொண்டிருக்கும் உரைநடை ஜிவ்வென்று அப்படியே ஒரு துள்ளு துள்ளி வெண்பறவையாக வானில் பறக்கிறது. கனவு வெளியை அளைந்து களைத்தயர்ந்து மிக லாகவமாக மண்ணில் இறங்கி யானைக் கொட்டிலிலும் கூச்சல் பெருத்த ஊட்டுபுரைகளிலும் சஞ்சரித்து கொட்டமடிக்கிறது.\nஅது தவிர்த்து, வெளிப்படையான கவிதை வரிகளும் நாவலில் பல இடங்களில் பயின்று வருகின்றன.\n“இருட்டால் போர்த்தப் பட்ட வெளி\nஅது சத்தாக மாறியது.. “\nஞானசபை விவாதத்தின் தொடக்கத்தில் ரிக்வேத பண்டிதர் பாடும் சிருஷ்டி கீதத்தின் சில வரிகள் இவை. இது போன்று, இன்னும் சில வேத, உபநிஷத மந்திரங்களும் உயிரோட்டம் ததும்பும் கவிதை வடிவில் ஞான சபை விவாதங்களின் பகுதியாக வருகின்றன. வேத இலக்கியத்தின் அற்புதமான தொல்கவிதைகளை ஒரு நவீனத் தமிழ் வாசகனுக்கு அதன் தூய வடிவில் எடுத்துச் செல்வதற்கு மிகச் சிறந்த வழி இத்தகைய கவிதையாக்கமே என்று எனக்கு உணர்த்தியது விஷ்ணுபுரத்தின் இந்தப் பகுதிகள் தான். எனது சமீபத்திய வேத கவிதையாக்க முயற்சிகளுக்கு உந்துதல் அளித்ததும் விஷ்ணுபுரம் நாவலின் இந்தப் பகுதிகள் தான்.\nஇன்னொரு வகை மாதிரி தரிசன மரபுகளின் சாரத்தை அழகிய கவிதைகளாக நாவலின் போக்கில் வடித்திருப்பது. கால தரிசன சூத்திரத்தை பிட்சு பாடும் ஓர் அற்புதமான கவிதை –\nஅழுத கண்களில் வான் நீலம் கரைகிறது\nஅது மண்ணின் உப்பை அறியாதது.\nகுழந்தை உனது தாய் யார்\nதாயன்றி அது வேறு ஏதும் அறியவில்லை.\nஅனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே\nபௌத்த ஞானி எழுதியதாக வரும் “தச தர்சன சங்கிரஹம்”, ஜைன முனியின் ஆக்கமான “சத பிரஸ்ன மாலிகா” ஆகிய அத்தியாயங்கள் உயர் தத்துவம் கவிதையாகி வரும் அழகுக்கு சிறந்த உதாரணங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2239081", "date_download": "2020-05-25T03:11:00Z", "digest": "sha1:H6VUP7XU6IONFJESXBW234DC6CVQUCY7", "length": 2690, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாரதிய ஜனதா கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாரதிய ஜனதா கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபாரதிய ஜனதா கட்சி (மூலத்தைக் காண்க)\n22:26, 2 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n115 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n09:13, 2 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\n22:26, 2 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n| [[அடல் பிகாரி வாஜ்பாய்]]\n| [[லக்னௌ]], [[உத்தரப் பிரதேசம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2442715", "date_download": "2020-05-25T02:59:58Z", "digest": "sha1:DYKJ4DKSIAHK3AAYTPGDCWS5M5LBLYQP", "length": 2463, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மியான்மரில் பெளத்தமதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மியான்மரில் பெளத்தமதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:34, 14 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:33, 14 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n10:34, 14 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளிப்புற இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/687688", "date_download": "2020-05-25T02:17:37Z", "digest": "sha1:CSGOMNEQAC7TPESCRG2KR4QJ4PHCCHYD", "length": 3381, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (மூலத்தைக் காண்க)\n16:32, 7 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n04:26, 25 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:32, 7 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: uk:FIFA)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-karuppanan-pqrvqk", "date_download": "2020-05-25T03:03:58Z", "digest": "sha1:5B765Y3KXM5RXDBKBNP4DBK7AN57JHKA", "length": 12349, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொய் சொன்னா பதவி காலி... கருப்பணனை கதறவிடும் உட்கட்சி மிரட்டல்கள்..!", "raw_content": "\nபொய் சொன்னா பதவி காலி... கருப்பணனை கதறவிடும் உட்கட்சி மிரட்டல்கள்..\nஅமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலத்துக்கும் நேருக்கு நேர் பகை எப்போதுமே உண்டு. இந்நிலையில், கடந்த தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க.வினர் சிலர் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதாகவும், அவர்களை அமைச்சர் கருப்பணன் ஆதரிப்பதாகவும், இந்த உண்மையை எந்த கோயிலிலும் சத்தியம் செய்ய தயார்\nதமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எனும் இருபெரும் பதவிகளை சிரமப்பட்டு தூக்கிச் சுமப்பதோடு, முதல்வரின் நெருங்கிய உறவினர் எனும் கெளரவத்தையும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக ஏந்திக் கொண்டு அரசியல் வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறார் கருப்பணன். ஆனால் கடந்த சில நாட்களாக அவரை கதற விட்டுக் கொண்டிருக்கிறது உட்கட்சி பஞ்சாயத்து ஒன்று.\nஅதாவது அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலத்துக்கும் நேருக்கு நேர் பகை எப்போதுமே உண்டு. இந்நிலையில், கடந்த தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க.வினர் சிலர் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதாகவும், அவர்களை அமைச்சர் கருப்பணன் ஆதரிப்பதாகவும், இந்த உண்மையை எந்த கோயிலிலும் சத்தியம் செய்ய தயார் எனவும் வெங்கடாசலத்தின் டீம் அறிவித்தது. இதற்கு அமைச்சரும் ‘நானும் இந்த பொய்யை மறுத்து சத்தியம் செய்ய தயார்.’ என்று சொன்னார்.\nஉடனே எம்.எல்.ஏ. டீமோ “அமைச்சர் கருப்பணனின் சொந்த தொகுதியான பவானியில் உள்ள பெரிய கோயிலான சங்கமேஸ்வரர் ஆலயத்தில் இந்த சத்தியத்தை அரங்கேற்ற நாங்கள் தயார். அமைச்சரே தேதி ஃபிக்ஸ் பண்ணட்டும்” என்று சொல்லியிருக்கின்றனர். உடனே அமைச்சரும் “நான் அந்த கோயிலுக்கு வந்து சத்தியம் செய்ய தயார். எனக்கு ஆதரவாளர்களாக இருப்பவர்களை நான் எப்போதும் ஆதரிப்பேன். ஆனால், நான் சிலரை என் கல்லூரிக்கு அழைத்து ஆலோசனை நடத்தி சாப்பாடும் போட்டதாக சொல்லப்படும் பொய்யை மறுத்து சத்தியம் செய்ய கோயிலுக்கு வருவேன்.” என்றார்.\nஇதற்கு எதிர் டீமோ விடாமல் “அப்படின்னா, தினகரனுக்கு ஆதரவாக வேலை பார்த்தவங்களை ஆதரிப்பேன்னு வெளிப்படையாக சொல்கிறாரா அமைச்சர் கட்சிக்கு தான் செய்யும் துரோகத்தை ஒப்புக் கொள்கிறார். அவர் கண்டிப்பாக சத்தியம் செய்ய வந்தே ஆகணும். ஒருவேளை வராமல் போனாலோ அல்லது வந்து பொய் சத்தியம் செய்தாலோ அவரது அமைச்சர் பதவி காலி கட்சிக்கு தான் செய்யும் துரோகத்தை ஒப்புக் கொள்கிறார். அவர் கண்டிப்பாக சத்தியம் செய்ய வந்தே ஆகணும். ஒருவேளை வராமல் போனாலோ அல்லது வந்து பொய் சத்தியம் செய்தாலோ அவரது அமைச்சர் பதவி காலி” என்று ஏகத்துக்கும் பீதியை கிளப்பியுள்ளனர். பாவம் கதறிக்கிடக்கிறாராம் அமைச்சர் கருப்பணன்.\nமீண்டும் சர்ச்சையான வார்த்தை..வாண்டடாக வண்டியில் ஏறும் திமுகவினர்..அல்வா துண்டாக விமர்சிக்கும் அதிமுக-பாஜக\nதமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து இல்லை . தெர்மால்கூல் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி.\n2021 தேர்தலில் எதிர்க்கட்சிகள் டெபாசிட் காலி... 3-ம் முறையாக மீண்டும் ஆட்சி... அதிமுகவின் அதிரடி தீர்மானம்\nஏழை எளிய மக்கள் பாராட்டும் அரசாக எடப்பாடி அரசு வளர்ந்து நிற்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்.\nசென்னை காந்தி மண்டபம் போல ஜெயலலிதா நினைவிடம் மாறும்... மாஃபா பாண்டியராஜன் தாறுமாறு கணிப்பு\n15 அடாவடி மாவட்ட செயலாளர்கள் பதவி காலி.. அதிரடிக்கு தயாராகும் அதிமுக.. இபிஎஸ், ஓபிஎஸ் முடிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/author/tvsarul/", "date_download": "2020-05-25T01:37:05Z", "digest": "sha1:2JUBY3SUCES3FWEA7DIHZ5GD7XT4ZXHZ", "length": 6136, "nlines": 67, "source_domain": "tamilthiratti.com", "title": "TVS ARUL, Author at Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nஎல்லா தினங்களையும் கொண்டாடுவது போல இந்த தாய்மொழி தினத்தையும் நம்மவர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். எம் தாய்மொழி தமிழ் என்பது உயிருடன் கலந்து நிற்கிறது. ஆனால் இந்த …\n தந்தைப் பெயரைப் பின்னிட்டு பெரியார் மண்ணின் மகளென்று சரியாய் நின்று வென்றேடுத்தாய் தங்கப்பதக்கம் மட்டுமில்லை\nமதுவந்தியின் மதவாந்தி … tvsarul.wordpress.com\nமதுவந்தி அறிவுப்பூர்வமாக பேசியதுபோல் அவருடைய அந்த காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. பார்ப்பனர்களின் அந்த இத்துப்போன அதே பல்லவியைத்தான் இவரும் பாடுகிறார். அவருடைய பேட்டியில் வரிக்க…\n“தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்” என்று கேட்கும் நிலையில் உள்ள தமிழர்களான நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய விடயம். என்ன செய்வது” என்று கேட்கும் நிலையில் உள்ள தமிழர்களான நாம் அனைவரும் வெட்கப்படவேண்டி��� விடயம். என்ன செய்வது இதன் அக/புற காரணிகள் எண்ணிலடங்காது. அகக்காரணிகள் என்பவை ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தமிழுக்கு ஆற்றும் தொண்டும் அல்லது இழுக்கும் எனலாம். புறக்காரணிகள் என்பவை தனிமனிதனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதவையான ஆளும் வர்க்கமும் அரசுமும் ஆகும். புறக்காரணிகள் எளிய மனிதர்களின் சக்திக்கு மீறியவையாக இருந்தாலும், அகக்காரணிகளையேனும் நாம் அலசித்தான் ஆக வேண்டும். தமிழ் சமுதாய மக்கள் இன்று அவர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு அவ்வளவாக…\nதமிழ்ப் பயணம் – ஒத்துழைப்பு tvsarul.wordpress.com\nஒத்துழைப்பு மன மொரு மந்தியெனில் செந்தமிழ் கிளைகள் பலவுளது நினை வொரு பறவையெனில் பைந்தமிழ் வானம் பரந்துளது நினை வொரு பறவையெனில் பைந்தமிழ் வானம் பரந்துளது ஆர்வ மொரு ஊற்றெனில் அருந்தமிழ் காக்க தேவையுளது ஆர்வ மொரு ஊற்றெனில் அருந்தமிழ் காக்க தேவையுளது ஆக்க மொரு நோக்கமெனில் பொற்றமிழ் போற்ற வேண்டியுளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/today-corona-affected-tamilnadu/", "date_download": "2020-05-25T02:41:42Z", "digest": "sha1:JD6BPCY7QO42F3BTNHSRWHZI2NA7JJLU", "length": 5878, "nlines": 95, "source_domain": "tamilveedhi.com", "title": "தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..?? - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீசர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\nHome/Spotlight/தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எத்தனை பேர் தெரியுமா..\nதமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஇன்று ஒரே நாளில் மட்டும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை மொத்தமாக 690 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று மட்டும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 19 பேர் வீடு திரும்பியுள்ளனர்.\nஎன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nCorona Tamilnadu கொரோனா தமிழ்நாடு\nசி சத்யா இசையில் ‘விழித்திரு, தனித்திரு..’; வைரலான கொரோனா பாடல்\nபிக் பாஸ் நாயகியோடு ஜோடியாகிறார் ஜெய்\nகுட்கா விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுதாக்கல்\nமீண்டும் இணையும் “பூமராங்” கூட்டணி\nதலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால் எஸ் வி சேகர் கைது செய்யப்படவில்லை – மு க ஸ்டாலின் காட்டம்\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/06/if.html", "date_download": "2020-05-25T02:46:04Z", "digest": "sha1:X4ZXC47BQLJ4K4OAVB4KVIJGTTFY7QFO", "length": 23112, "nlines": 281, "source_domain": "www.malartharu.org", "title": "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?", "raw_content": "\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன\nஉன்னை ஒன்னு கேப்பேன் என்றாலே டரியல் ஆயிடும் எனக்கு. பத்துக் கேள்விகள் \nநம்ம கேள்வி கேட்டால் பசங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள இரண்டு பெரும் பதிவர்கள் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிஇருக்க வேண்டும். அவர்களுக்கு என் நன்றி . திருமிகு. மைதிலி, மற்றும் உண்மையானவர் திரு. சொக்கன்.\n1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்\nஒரு நூறு பேர் மனபூர்வமாக வாழ்த்தும் வகையில்.\nஎனது துறையில் நிபுணத்துவம் பெரும்வகையில் வாசிப்பும், கணிப்பொறியில் எனக்காக டாட் நெட்\nமாணவர்களுக்காக போட்டோஷாப், டாலி, பேஜ் மேக்கர் (மூன்றும் இருந்தால் ஒரு கிராமத்துப் பையன் செட்டில் ஆகிவிடலாம்)\nஒருவர் ஆண்டவன் என்னை உழைக்கச் செய்யும் அமைப்பை(ஜாதக ரீதியில்) இன்னும் ஏற்படுத்தவில்லை, மற்றவர்களிடம் வேலை வாங்கித் தான் பழக்கம் நான் வேலைபாக்கும் அமைப்பை ஆண்டவன் எனக்கு தரவில்லை என்று சொன்னபொழுது. சிரித்து சிரித்து தலை சுற்றிவிட்டது. அவர் சொன்ன பாணியும், அவருடைய இயல்பும் சொல்லப்பட்ட இடமும் அறிந்தால் நீங்களும் சிரிப்பீர்கள்\n4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள�� செய்வது என்ன\nபகலில் நண்பர்களைச் சந்திப்பேன். குழந்தைகளோடு பூங்காவிற்கு செல்வேன். இரவில் மின்சாரம் தொலைந்த மகிழ்வில் பெருமிதத்தோடு மின்னும் நட்சத்திரங்களைக் காட்டி குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைப்பேன்.\n5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன\nசத்குரு அருள்வான். சுற்றி இருப்பவர்களை மகிழ்வாக வைத்துக்கொள் உனது மகிழ்வுதானே வரும்.\n6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்\nசக மனிதனை மதம் கொண்டு பார்க்காமல் சகோதரனாக பார்க்கும் உலகை, சக மனிதனைஅவனது கையை வாஞ்சையோடு பற்றிக்கொள்ளும் உலகை படைக்க , மதங்களை பண்படுத்த அல்லது அழித்தொழிக்க.\n7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்\n8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்\nமுன்பெல்லாம் கோபம் வரும், இப்போது சிரிப்புத்தான் வருகிறது.\n9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்\nசொல்லித் தேற்றும் இழப்பல்ல கூட இருந்துதேற்றும் இழப்பு. ஒன்றும் சொல்லாது அவனது வலியில் பங்கெடுப்பேன்.\n10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்\nரீடிங், மூவி அல்லது டி.வி\nஇதைப் பத்து பேருக்கு பகிரவும் வேண்டுமாம்.\nஎன்னை நண்பனாக ஏற்றுக் கொண்ட பதிவர்களில் பத்து பதிவர்கள் பதிலளிப்பார்கள் என்று நம்பி உங்களை பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி.\nவேகப்பட்டு வாக்களிப்பதும் பின்னர் வருந்துவதும் உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் வழக்கம்...\nஇந்தி என்று இப்போது கத்தினால் எப்படி...\nஆரம்பம்தான் இப்பவே இப்படி வருந்தினால் ... மனச தேத்திக்கிட்டு அடுத்தடுத்த அதிர்சிகளுக்கு தயாராகுங்கள் நண்பர்களே...\nஜே.சி.ஐ அனுபவத்தில் செயல்திறம்மிக்க ஒரு தலைவர் என்றால் முதலில் என் நினைவிற்கு வருவது ஏ.வி.ஏம்.எஸ். கார்த்திக் அவர்கள் தான்.\nஅதீதமான செயல்பாடு, மண்டல அளவில் புதுகை கிளை இயக்கத்தை தூக்கி நிறுத்தியது, எப்போதும் கவர்ந்திழுக்கும் புன்னகை, ஜே.சி என்றால் இப்படி இருக்கனும் என்று சொல்கிற மாதிரி ஜோரான செயல்பாடு..\nஇப்படி பலவிதத்தில் என்னை ஆச்யர்யப் படுத்திய திரு AVM.S. Karthick Selva அவர்களின் பிறந்தநாள் இன்று..\nவாழ்த்துக்கள் கார்த்திக், முறியடிக்க முடியா மலைக்கவைக்கும் சாதனை��ளுக்கும் சேர்த்து.....\nசில எழுத்துக்கள் புவியினைச் சுழற்றும்,\nஅத்தகு எழுத்தாளுமைகள் சாமான்யர்களிடம் பேசுவதோ அவர்களுக்கு சமவாய்ப்பு கொடுத்து கருத்துக்களை கேட்பதோ அரிது\nஈரமிகு எழுத்துக்கு சொந்தக்காரார், பேரா பாலா அய்யாவின் மூத்த மாணவர், போதுஉடமைச் சிந்தனையாளருமான அன்பு அண்ணா\nஆங்கில வழி மாணவர்களிடம் மதிய உணவு இடைவேளையில் உரையாடல் பயிற்சி..\nபல்வேறு தலைப்புகளை குறித்து பேச சொல்வது வழக்கம்\nஉனது வீட்டினைக் வர்ணி, பழைய பள்ளி பற்றி சொல் என்று வரும் தலைப்புக்கள்\nஇன்று நீ ஒரு சட்டமன்ற உறுப்பினர் எங்கே வாக்கு சேகரி பார்க்கலாம் என்று சொல்ல\nஆறாம் வகுப்பு காயத்திரி எழுந்தாள் மகளிர் மசோதா, தண்ணீர் என்று ஏதாவது பேசுவாள் என்று எதிபார்த்தேன்...\nஅயம் எம்.எல்.ஏ. பைவ் ஹண்ட்ரட் ருபீஸ்\nநோ, தௌசன், டென் தௌசன்ட் என்று எகிறி கோடியில் ஒரு வாக்கை வாங்கினாள் ...\nஇன்னொரு பெண் இரண்டு கோடி கேட்டாள்..\nசபிக்கப் பட்ட ஒரு சமூகம் குழந்தைகளின் மனதை எப்படி கரைபடுத்தும் என்று நிலைகுத்திய விழிகளோடு பார்த்திருந்தேன் நான் ...\nஎஸ்.எப்.எஸ். தொழிற் பயிற்சிக் கூடம் புதுக்கோட்டை.\nஅரசு அங்கீகாரம் பெற்ற இரண்டு பயிற்சிகள்\nஇவை இரண்டும் மாநில தொழிற் பயிற்சி குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவை\nகணிப்பொறி பயிற்சியும் அளிக்கப் படுகிறது\nமிகக் குறைந்த கட்டணம் 6500/- மட்டுமே.\nகேள்வியும் நன்று பதிலும் நன்று வாழ்த்துக்கள்\nமனம்திறந்த பதில்கள் அருமை. வாழ்த்துக்கள்\n எனக்காகவும் பதிவிட்டமைக்கு தேங்க்ஸ் :))\nஎப்படி ஒரு முழு நேர ஆசிரியராக இருந்து எல்லாவற்றிலும் தனது மாணவனுக்கான விசயங்களை பெறுவது குறித்து தேடலுடன் இருப்பது என்பதை இத்தனை நாள் அருகில் இருந்தும் உங்களிடம் இருந்து என்னால் கற்றுக்கொள்ள முடியவில்லை //மாணவர்களுக்காக போட்டோஷாப், டாலி, பேஜ் மேக்கர் (மூன்றும் இருந்தால் ஒரு கிராமத்துப் பையன் செட்டில் ஆகிவிடலாம்)// hats off. tats really great\nஎவ்வளவு சீரியஸ் ஆனபதில்கள். நேர்த்தியான நல்ல பதில்கள் கண்டு மகிழ்ந்தேன். தங்கள் ஆசைகள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ என் தோழி போலவே நானும் \\\\ hats off // really great answers மது. நன்றி வாழ்த்துக்கள் ....\nஒவ்வொருவரின் பதில்களை படிக்கும் போது மிக சுவையாக இருக்கிறது உங்களது பதில்களும் அருமை\nஒரு பூரிக்கட்டையை இப்���டி பூமராங்காய் சுழல விட்டுவிட்டீர்கள்\nஅழகான பதில்கள். ஆழமான சிந்தனைகள் மாணவர்கள் பற்றிய உங்கள் சிந்தனைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும். அருமையான விடயத்தை வைத்து அனைவரின் மனங்களிலும் வாழ்வியல் சிந்தனைகள் பற்றிய சுடரை ஏற்றிய அனைத்தும் உள்ளங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.\nதாங்கள் ஒரு ஆசிரியர் என்பது பல பதில்களில் பளிச்\n குழந்தைகளின் மனது மிகவும் கெட்டுத்தான் போயிருக்கின்றது நம்மைப் போன்ற ஆசிரியர்கள் தான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்தி, அவர்கள் ஒரு நல்ல சமூகத்தைச் செதுக்க உதவ முயற்சிக்க வேண்டும் நம்மைப் போன்ற ஆசிரியர்கள் தான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்தி, அவர்கள் ஒரு நல்ல சமூகத்தைச் செதுக்க உதவ முயற்சிக்க வேண்டும்அந்த வகையில், தாங்கள், சகோதரி மைதிலி, திரு பாண்டியன், கரந்தையார் ஆகியோர் எடுக்கும் முயற்சிகள் அபாரம்\n தங்கள் நல்ல எண்ணங்கள் தழைத்தோங்கட்டும்\nவித்தியாசமான பதில்கள் உங்களிடத்தில் கண்டேன்.\nபகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோ\nநான் மாட்டிவிட்டாலும், என்னைத் திட்டாமல் எனக்காகவும் பதில்களை சொல்லியிருக்கிறீர்கள்.\nஒவ்வொரு பதிலும் உங்களின் முதிர்ச்சியை காட்டுகிறது. அதிலும் குறிப்பாக தாங்கள் கிராமத்து மாணவர்களுக்காக பாடுபடுவது மிகவும் மழிச்சியான விஷயம்.\nபதிவில் மட்டுமே பாடுபடுகிறமாதிரி ஒரு ஆயாசம் இருக்கு சொக்ஸ்...\nமாணவர்கள் பற்றிய உங்களின் அக்கறைக்கு எனது மரியாதை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/14084212/1008526/Ganesh-Chaturthi-FestivalVan-Accident13-People-Injured.vpf", "date_download": "2020-05-25T02:03:03Z", "digest": "sha1:MWECJG3CIC75ST5UOORFJFKZTF3QERHZ", "length": 4421, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "விநாயகர் பிரதிஷ்டை விழாவில் வேன் புகுந்ததில் 3 சிறுவர்கள் படுகாயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிநாயகர் பிரதிஷ்டை விழாவில் வேன் புகுந்ததில் 3 சிறுவர்கள் படுகாயம்\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 08:42 AM\nகோவை மாவட்டம் பெள்ளாச்சி அருகே கரட்டுப்பாளையத்தில் விநாயகர் பிரதிஷ்டை விழாவில் திடீரென ஒரு வேன் புகுந்ததில், 13 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nகோவை மாவட்டம் பெள்ளாச்சி அருகே கரட்டுப்பாளையத்தில் விநாயகர் பிரதிஷ்டை விழாவில் திடீரென ஒரு வேன் புகுந்ததில், 13 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். பிரதிஷ்டை விழா நடைபெற்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று நிலை தடுமாறி, விழா நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்குள் புகுந்தது. இதில் படுகாயமடைந்த 13 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/5139--2", "date_download": "2020-05-25T02:54:21Z", "digest": "sha1:G2BGO7ZXJEETVY4G5MKBWUDGOBDR3PQL", "length": 8532, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 April 2011 - ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' | ''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!'' பிரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\n'செம்மண்ணு சிங்காரியே-உன்னை கரிசல் மண்ணு கருங்காலி என்ன செஞ்சான்\nஎன் விகடன் - புதுச்சேரி\nபொளந்து கட்டுது பொரி உருண்டை\nமுருகா அல்லா தேரே நாம்\nஆ கஜக்... ஆ மஜக்... ஆ கொஜக்\nஎன் விகடன் - மதுரை\n''எங்களை ஒன்று சேர்த்த ஃபேஸ்புக்\nகை நீட்டம்மா கை நீட்டு\n''தமிழ் நாட்டுக்கு குட் பை\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - கோவை\nஅதியமான் கோட்டையில் கேப்பைக் கூழ்\nபேயே... மூணாவது லட்டு தின்ன ஆசையா\nஎன் விகடன் - சென்னை\nசென்னை போலீஸுக்கு சாகுலின் சவால்\n''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால், குடிப்பதில் என்ன குற்றம்\n'லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே\nஅண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா\n''திரும்பி வருவேன் அம்மம்மா என்றான்... வரவேயில்லை\nவரலாற்றில் இந்தியாவின் இடம் எது\nவிகடன் மேடை - அப்துல்கலாம்\n''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க\n''சொல் பேச்சு கேட்கிறார் தனுஷ்\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\n''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க\nபிரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/03/svanubhava-2012-2-of-2.html?showComment=1332349661840", "date_download": "2020-05-25T02:58:09Z", "digest": "sha1:CRXQCSIBIVOLYXUW2OES7MXDTQXML24N", "length": 78814, "nlines": 630, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: SVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-2 of 2]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-2 of 2]\nதிருமதி விசாஹா ஹரி அவர்கள்\nதிருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி\nவளாகத்தில் உள்ள R V AUDITORIUM\nஎன்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்\nஅடுத்த இரண்டாவது 20 நிமிடங்களில், திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொன்ன மற்றொரு புராணக்கதை:\nஉலகிலேயே எந்தக்கவலையும் இல்லாமல் எப்போதும் மிகவும் ஜாலியாக சந்தோஷமாக இருப்பவர் யார் \n[ஒருவரிடம் நிறைய பணம் இருக்கலாம், சொத்துக்கள் ஏராளமாக இருக்கலாம், நல்ல மிக உயர்ந்த பதவியில் அவர் இருக்கலாம். மற்ற எல்லோரையுமே வசப்படுத்தி கட்டுப்பட வைக்கும் மிகப்பெரிய அதிகாரம் ஒருவரிடம் குவிந்து இருக்கலாம்.\nஇவையெல்லாம் இருந்தால் மட்டும் ஒருவன் கவலை இல்லாமல் இருக்க முடியுமா இவைகளால் சந்தோஷங்களைப் பெற்றிடத்தான் முடியுமா\nஇவைகள் எல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கவலைகள் கூடுமே\nநல்ல குணங்களுடனும், நல்ல தூய்மையான மனதுடனும், நல்ல செயல்களையே ஒருவன் தொடர்ந்து செய்து வருவானேயானால், அவனுக்கு ��ந்த பயமும் இருக்காது. அவன் தான் மிகவும் ஜாலியாக இருக்க முடியும். அவனே கடவுளுக்கும் மேலானவன் என்று சொல்லிவிட்டு, ஒரு சிறிய புராணக்கதையும் சொல்ல ஆரம்பித்தார்கள்.\nபுராண காலத்தில் யாரோ ஒருவர் [கம்சனின் தந்தை என்று சொன்னதாக எனக்கு ஞாபகம்] இந்த உலகிலேயே மிக மகிழ்ச்சியாக இருப்பவர் யார்\nநாரதர் தான் எந்தக்கவலையும் இல்லாமல் ஜாலியாக சுற்றித்திரிவதாக எண்ணி, அவரிடமே போய் காரணம் கேட்கிறாராம்.\n”எப்படி உம்மால் எப்போதுமே மிகமகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே ஜாலியாக இருக்க முடிகிறது” என்று நாரதரிடம் போய்க் கேட்கிறார்.\nஅதற்கு நாரதர் சொல்கிறார்: “அது ஒரு பரம ரகசியம். யாரிடமும் சொல்லாதீர்கள். உம் காதைக் கொடுங்கள், உமக்கு மட்டும் சொல்கிறேன் என்று சொல்லி காதில் “ நான் எப்போது ஸ்ரீ கிருஷ்ணனையே நினைத்து ஜபித்துக்கொண்டிருக்கிறேன்; அதனால் தான், அவனால் தான், அவனைப்போலவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கூட ஜாலியாக என்னால் இருக்க முடிகிறது;\nஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததே ஓர் சிறைச்சாலையில்; பிறகு அவன் பிறந்த உடனேயே தாய் தந்தையைப் பிரியும் துர்பாக்யம் நேரிடுகிறது; எங்கேயோ கோகுலமாம் .... அங்கு போய் வேறு யாரிடமோ வளர வேண்டியுள்ளது;\nஅங்கு படிக்கவும் முடியாமல் மாடு மேய்க்கப்போகிறான்; குழந்தையாய் இருக்கும் அவனைக் கொல்வதற்காக பூதனை, சகடாசுரன் போன்ற பல அசுரர்கள் ஏவப்படுகிறார்கள்.\nஇருப்பினும் எல்லாவற்றையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு, எப்போதுமே சந்தோஷமாகவே இருக்கிறார் இந்த ஸ்ரீகிருஷ்ணர்;\nஅப்படிப்பட்ட அவர் நாமத்தை நான் எப்போதும் ஜபித்துக்கொண்டே இருப்பதால் நானும் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறேன்” என்று சொல்லி, வந்தவரை ஸ்ரீ கிருஷ்ணனிடம் அனுப்புகிறார் நாரதர்.\nஸ்ரீ கிருஷ்ணனும் வந்தவரிடம், “அது ஒரு பரம ரகசியம்” என்று சொல்லி, காதைப்பிடித்து இழுத்து, “எப்போதும் என் திருநாமத்தையே சொல்லி வரும் ஸ்ரீ நாரதரையே நானும் எப்போதுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனாலேயே என்னால் எப்போதுமே சந்தோஷமாகவே இருக்க முடிகிறது” என்கிறாராம்.\n”இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது:\nபகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக்தன் பகவானுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்.\nஅந்த பக்தனுக்கும், அவன் தன்மீது செலுத்தும் பக்திக்கும், அடிமையாகி பகவானே அத்தகைய பக்தனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்”\nஎன்று அழகாகச் சொல்லி முடித்தார்கள்.\nபலரிடமும் கைகளில் மைக் கொடுக்கப்பட்டு பலவிதமான கேள்விகளைச் சுருக்கமாகக் கேட்கச் சொன்னார்கள். பலரும் பல கேள்விகள் கேட்டார்கள். திருமதி விசாஹா ஹரி அவர்கள், அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்து வந்தார்கள்.\nதியாகப்பிரும்மம் அவர்களின் பக்தி இசையே அவர்களுக்கு சிறுவயது முதல் ஆத்ம உணர்வுகளை தட்டியெழுப்பக் காரணமாக [inspiration ஆக] அமைந்ததாகச் சொன்னார்கள்.\nதிருமதி விசாஹா ஹரி அவர்களின் மாமனாராகிய ’ஸ்ரீ கிருஷ்ணபிரேமி மஹராஜ் அண்ணா’ அவர்களும் கணவரான ஸ்ரீ ஹரி ஜீ அவர்களும் கூட, பக்தி மார்க்கத்தில் மிகவும் பிரபலமான இசைச் சொற்பொழிவாளர்களாக அமைந்து விட்டதால், தன்னால் தன்னை மேலும் இதில் ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டு பிரகாசிக்க, அதுவே வழிவகுத்துக் கொடுத்து விட்டதாகவும் சொன்னார்கள்.\nகேள்வி நேரத்தில் ஒரு சிறிய பெண் குழந்தை கேட்டதொரு கேள்வியும், அதற்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் அளித்த பதிலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஅதாவது நாங்கள் பாடம் படிக்க பள்ளிக்குப் போகிறோம், பாடல் கற்றுக்கொள்ள பாட்டு க்ளாஸுக்குப் போகிறோம். டான்ஸ் கற்றுக்கொள்ள டான்ஸ் க்ளாஸுக்குப் போகிறோம்; புரியாத பாடங்களில் அதிக மதிப்பெண் எடுக்க ட்யூஷன் க்ளாஸுக்குப் போகிறோம்; இது தவிர தையல் வகுப்பு, கம்ப்யூட்டர் வகுப்பு என்று ஏதேதோ கற்க போகிறோம்.\nஉங்களைப்போல நானும் ஹரிகதை சொல்ல ஆசைப்பட்டால், அதை நான் எங்கே போய் படிப்பது\nஇந்த பெண் குழந்தையின் நியாயமான கேள்விக்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் அளித்த பதில்:\n”உனக்கு அவ்வாறு ஆசையாக இருந்தால் என்னிடம் வா.\nஆனால் அதற்கு முன்பு உனக்கு இந்திய மொழிகளில் தமிழ் தவிர, சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி போன்ற ஏதாவது ஒரு நான்கு மொழிகளாவது தெரிந்திருக்க வேண்டும்.\nவாய்ப்பாட்டு கற்றுக் கொள்வதிலும் பாடுவதில் ஆர்வம் வேண்டும்.\nபுராணக்கதைகள் பலவற்றைத் தெரிந்து கொள்வதில் நம்பிக்கையும், ஆசையும் வேண்டும்.\nபுரிந்து கொண்டதை பலருக்கும் எடுத்துச்சொல்ல தெளிவாகப் பேசத் தெரிய வேண்டும்.\nஎந்த இடத்தில் என்ன பேசவேண்டுமோ அதை மட்டும் தங்கு தடையின்��ி பேச பயிற்சி வேண்டும்.\nஇவைகள் இருந்தால் போதும். என்னிடம் ஓடிவா, நான் மேற்கொண்டு ஹரிகதாகாலட்சேபம் செயய உனக்குச் சொல்லித்தருகிறேன்” என்று வெகு அழகாகச் சொன்னார்கள்.\nமொத்தத்தில் இந்த ஒரு மணிநேர நிகழ்ச்சி வெகு அருமையாக இருந்தது. என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.\nநிகழ்ச்சி முடிவுற்றதும் மேடைக்குப் பின்புறமிருந்து அறையில் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டு, பிறகு காரில் புறப்படத் தயாராகி விட்டார்கள். காரில் அவர்கள் ஏறியதும், காரிலிருந்த சுற்றுப்புற கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள் ஏற்றப்பட்டு விட்டன.\nஅப்போது, ஒரு கல்லூரி மாணவி மட்டும் ஓடிவந்து கெஞ்சோ கெஞ்செனக் கெஞ்சி மன்றாடி, ஆட்டோகிராப் கையெழுத்து வாங்கத்துடித்தார்.\nஅதற்காக கார் கண்ணாடி சற்றே இறக்கப்பட்டது. அப்போது நான் மிக அருகில் இருந்ததால் அவர்கள் காரில் அமர்ந்த நிலையிலேயே, என் கேமரா மூலம் போட்டோ எடுத்துக் கொண்டேன்.\n[நிகழ்ச்சி முடிந்ததும் திருமதி விசாஹா ஹரி அவர்கள்\nகாரில் ஏறி புறப்பட்டு செல்லும் முன்,\nஆட்டோகிராஃப் கேட்ட கல்லூரி மாணவி ஒருவருக்குக் கையொப்பமிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.]\nஅதுவும் அந்தக் கல்லூரி படிக்கும் மாணவி கொடுத்த பேனா சரியாக எழுதாததால் என்னிடமிருந்து என் பேனாவை வாங்கி அதை உபயோகித்து கையெழுத்து போடும்படி ஆனதால், அந்த மிகச்சிறிய நேரத்தை நான், எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இரண்டு போட்டோக்கள் எடுத்து விட்டேன்.\nஅன்று என் பேனாவுக்குக் கிடைத்த பெரும் பாக்யமாகவும் இந்த நிகழ்ச்சியை நான் நினைத்துக் கொண்டேன்.\nஎவ்வளவு அறிவு, எவ்வளவு அழகான மதுரமான குரல்வளம், எவ்வளவு கீர்த்தனைகள், எவ்வளவு விஷயஞானம், எவ்வளவு ஒரு பக்குவம், எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்\nசொல்வதை இனிமையாக, மென்மையாக, கேட்பவர்களுக்கும் பக்திப்பரவஸம் ஏற்படுமாறும், எளிதில் மனதில் பதியுமாறு மிக அழகாகச் சொல்கிறர்கள்\nசரஸ்வதி தேவியின் கடாக்ஷகத்தை முழுவதுமாகப் பெற்றுள்ளார்களே\nஅவர்களின் பொற்கரங்களுக்குப்போய், அவர்களால் அதை உபயோகித்து கையொப்பமிட்ட பிறகு என்னிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட என் பேனாவை, பகவத் பிரஸாதம் போல நினைத்து என் கண்களில் ஒத்திக்கொண்டு, தனியாக பத்திரப்படுத்திக் கொண்டேன்.\nமஹாபாரதத்தில் பாஞ்சாலியை இ���ுத்து வந்து துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் சபையில் மானபங்கம் செய்ய முயற்சித்தது முதல், பிறகு ஸ்ரீகிருஷ்ணர் கிருபையால் அவளுக்கு வஸ்த்ரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது வரை, இந்தக்குழுவினர் மேடையில் நாடகம் போல நடத்திக்காட்டி மகிழ்வித்தனர். இதில் பங்குபெற்ற கலைஞர்கள் ஒவ்வொருவருடைய Make-up சாதனங்களும் வைரம் போல மின்னி கண்ணைப்பறிப்பது போல வெகு அழகாக இருந்தன. நல்லதொரு நகைச்சுவைக் காட்சியாகவும் இருந்தது. அந்தக்குழுவில் ஒருவர் தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக நிகழ்ச்சியில் நான் கண்டு மகிழ்ந்த\nஇந்த மாபெரும் கலை நிகழ்ச்சிகளை, மிகவும் அழகாகத் திட்டமிட்டு, குறிப்பிட்டிருந்த நேரங்களில் எந்தவிதமான மாற்றமோ, ஏமாற்றமோ இன்றி வெற்றிகரமாக நடத்திய SVANUBHAVA குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nவருகை தந்த அனைவருக்குமே நுழைவுச்சீட்டுகள், கட்டணங்கள் ஏதும் இன்றி அனுமதி இலவசமாகவே வழங்கப்பட்டது.\nகாற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள மிகப்பெரிய இடத்தில் அனைவருக்குமே உட்கார வசதியாக தனித்தனி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.\nபோதுமான அளவுக்குக் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டிருந்ததாக அருகில் அமர்ந்திருந்த சிலர் தங்களுக்குள் கூறி மகிழ்ந்ததை நானும் என் காதில் வாங்கிக்கொண்டேன்.\nஆங்காங்கே குடிதண்ணீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.\nபல இடங்களில் ஆங்காங்கே மின்விசிறிகள் [Pedestal Fans] வைக்கப்பட்டிருந்தன.\nகாலையில் 11 மணிக்கும். பிறகு மாலை 4 மணிக்கும் சூடான சுவையான தேநீர் காகிதக் கோப்பைகளில், அதுவும் நம் இருக்கைகளுக்கு மிக அருகிலேயே, அதுவும் இலவசமாகவே அளித்து மகிழ்வித்தனர்.\nதேநீர் அருந்திய உடன் காகிதக்கோப்பைகளைப் போட ஆங்காங்கே மிகப்பெரிய புத்தம் புதிய குப்பைத்தொட்டிகள், அதுவும் நம் இருக்கைகளுக்கு மிக அருகிலேயே வைக்கப்பட்டிருந்தன.\nதேநீர் அருந்திய பின் காகிதக் கோப்பைகளை ஆங்காங்கே தரையில் தயவுசெய்து விட்டெறிந்து விடாதீர்கள் என மைக்கில் அறிவிப்பும் செய்தார்கள். அனைவரும் அதை அழகாகப் பின்பற்றியது எனக்கே மிகவும் அதிசயமாக இருந்தது.\nமதியம் இடைவேளையில் அங்கேயே தங்கி இருந்து சாப்பிட விரும்பியபவர்கள் அனைவருக்கும் அலுமினிய பேப்பர் டப்பாக்களில் அடைக்கப்பட���ட இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.\n[தயிர் சாதம் / புளியோதரை போன்ற ஏதோ ஒன்று வழங்கப்பட்டதைப் பார்த்தேன். நான் அதை வாங்கிக்கொள்ளாததாலும், காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், அவசரமாக வீட்டுக்குக் கிளம்பி செல்ல நேரிட்டதாலும், எனக்கு அதில் என்ன உணவு வழங்கப்பட்டது என்று சரியாகச் சொல்ல இயலவில்லை ]\nபங்குபெற்ற அனைத்துக் கலைஞர்களையும் தனித்தனியே ஒலிபெருக்கி மூலம், பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தினார்கள்.\nகலைஞர்களுக்கான நினைவுப்பரிசுகளை மாணவ மாணவிகள் கைகளால் வழங்குமாறு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.\nபங்கு கொண்ட கலைஞர்களை, விழாக்குழுவினர் மிகவும் பாராட்டி உற்சாகப் படுத்தி பேசினார்கள்.\nநாங்கள் அனைவரும் கரவொலி எழுப்பி உற்சாகப் படுத்துமாறும் சொன்னார்கள்.\nஇத்தகைய மிகச்சிறப்புகள் வாய்ந்த SVANUBHAVA குழுவினர், தங்கள் நகரங்களுக்கு வருகை தந்து, இத்தகைய கலை நிகழ்ச்சிகள் நடத்தும் போது தயவுசெய்து, அவற்றை நேரில் கண்டு மகிழத்தவறாதீர்கள்.\nநேரில் கலந்து கொண்டு அனைத்துக் கலைஞர்களையும் நீங்களும் உற்சாகப்படுத்துங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த மாபெரும் நிகழ்ச்சியொன்று நடைபெற உள்ளது என்ற தகவல்களை சுவரொட்டிகள் மூலமோ, செய்தித்தாள்கள் வாயிலாகவோ, தொலைகாட்சி போன்ற ஊடகங்கள் மூலமாகவோ விளம்பரங்கள் ஏதும் செய்யாமல் இருந்து விட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சி இதுபோல திருச்சியில் நடைபெற உள்ளது என்று எனக்கு தக்க நேரத்தில் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து உதவிய என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய பதிவர் ”மணிராஜ் - திருமதி இராஜராஜேஸ்வரி” அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த நடைபெற்ற நிகழ்ச்சிகளால், சுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு நான் படித்த பள்ளி வளாகத்திற்குள் என் மனைவியுடன் நுழையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் ஓர் மகிழ்ச்சி.\nஅன்று என் பள்ளியில் எங்கு பார்த்தாலும், அடர்த்தியான மிகப்பெரிய மரங்கள் இருபுறமும் வளர்ந்து நல்ல நிழல் தருபவனவாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாக பசுமை நிறத்துடன் காட்சியளிப்பதுண்டு.\nவரிசையாக நின்று கொண்டிருந்த அந்த மிகப்பெரிய மரங்களை இன்று அங்கு காணோம். அதற்கு பதில் வின்னை முட்டுவது போல மிகப்பெ���ிய கட்டடங்கள் எழும்பி நிற்கின்றன, இன்றைய தேவை அப்படி ஆகிவிட்டதோ\nஒன்றை இழந்து தானே மற்றொன்றைப்பெற வேண்டியதாக உள்ளது இன்று பள்ளி/கல்லூரி சென்று படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் அல்லவா இன்று பள்ளி/கல்லூரி சென்று படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் அல்லவா நன்கு வளர்ந்த மரங்களை நீக்கிவிட்டு மிகப்பெரிய கட்டடங்கள், கல்வி கற்பிக்கக் கட்டியுள்ளார்கள் போலும் நன்கு வளர்ந்த மரங்களை நீக்கிவிட்டு மிகப்பெரிய கட்டடங்கள், கல்வி கற்பிக்கக் கட்டியுள்ளார்கள் போலும் இதோ அவற்றில் ஓரிரு கட்டடங்கள் தங்கள் பார்வைக்காக:\nஇதை கவனித்த எனக்கு சமீபத்தில் எங்கேயோ படித்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு தான் நினைவுக்கு வந்தது. தாங்களும் படித்து மகிழுங்கள்:\nஏன் இந்த சாலையின் இருபுறமும் உள்ள மரங்களை இப்போது வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்\n அடுத்த வாரம், அடுத்த ஊரில் நடைபெறவுள்ள மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு, அமைச்சர் அவர்கள் இதே பாதையில் தான் வர இருக்கிறார். அவர் வந்துபோகும் சமயம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பாதையை அகலப்படுத்தவே, இங்குள்ள மரங்களை இப்போது வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.\nசில தவிர்க்க இயலாத காரணங்களால் முதல் நாள் பிற்பகல் + மறுநாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை என்னால் நேரில் கண்டு களிக்க இயலவில்லை. அதனால் இந்தப்பதிவினை மேலும் என்னால் தொடர முடியவில்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 3:41 PM\n[ஒருவரிடம் நிறைய பணம் இருக்கலாம், சொத்துக்கள் ஏராளமாக இருக்கலாம், நல்ல மிக உயர்ந்த பதவியில் அவர் இருக்கலாம். மற்ற எல்லோரையுமே வசப்படுத்தி கட்டுப்பட வைக்கும் மிகப்பெரிய அதிகாரம் ஒருவரிடம் குவிந்து இருக்கலாம்.\nஇவையெல்லாம் இருந்தால் மட்டும் ஒருவன் கவலை இல்லாமல் இருக்க முடியுமா இவைகளால் சந்தோஷங்களைப் பெற்றிடத்தான் முடியுமா இவைகளால் சந்தோஷங்களைப் பெற்றிடத்தான் முடியுமா\nஅவர்களின் பொற்கரங்களுக்குப்போய், அவர்களால் அதை உபயோகித்து கையொப்பமிட்ட பிறகு என்னிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட என் பேனாவை, பகவத் பிரஸாதம் போல நினைத்து என் கண்களில் ஒத்திக்கொண்டு, தனியாக பத்திரப்படுத்திக் கொண்டேன்.//அப்பப்பா..இவரின் சொற்பொழிவில் எவ்வளவு ஆழமாக ஒன்றிப்போய் இருக்கின்றீர்கள் என்பதற்கு இந்த ஒரு வரி போதும்..\nதிருமதி விசாகா ஹரி நிகழ்த்தியுள்ள சங்கீத உபன்யாசங்கள் டி வி டி எங்கு பார்த்தாலும் வாங்கிவிடுவேன். கதையும் பாடலும் வெகு அருமையாக நிகழ்த்துவார்.\nபகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக்தன் பகவானுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்.\nஅந்த பக்தனுக்கும், அவன் தன்மீது செலுத்தும் பக்திக்கும், அடிமையாகி பகவானே அத்தகைய பக்தனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்”\nதொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே \nஇந்த நிகழ்ச்சி இதுபோல திருச்சியில் நடைபெற உள்ளது என்று எனக்கு தக்க நேரத்தில் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து உதவிய என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய பதிவர் ”மணிராஜ் - திருமதி இராஜராஜேஸ்வரி” அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். //\nகண்களில் பட்டதும் திருச்சி என்றவுடன் தங்களுக்கு தகவல் தெரிவித்தேன்..\nநேரில் சென்றிருந்தால் கூட இத்தனை நுணுக்கமாக கவனித்திருக்க வாய்பில்லை..\nஅனுபவச்செறிவுடன் பதிவாக்கி நேர்முக வர்ணனை தந்து மகிழ்வித்தற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nதேநீர் அருந்திய உடன் காகிதக்கோப்பைகளைப் போட ஆங்காங்கே மிகப்பெரிய புத்தம் புதிய குப்பைத்தொட்டிகள், அதுவும் நம் இருக்கைகளுக்கு மிக அருகிலேயே வைக்கப்பட்டிருந்தன.\nஅருமையான ஏற்பாடுகள் வியக்க வைக்கின்றன..\nகோவில்களிலும் இந்தமாதிரி ஏற்படுத்தினால நெருடல் இல்லாமல் அன்னதானம் செய்யலாம்...\nஇந்த நடைபெற்ற நிகழ்ச்சிகளால், சுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு நான் படித்த பள்ளி வளாகத்திற்குள் என் மனைவியுடன் நுழையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் ஓர் மகிழ்ச்சி.\nஅந்தநாள் மலரும் நினைவுகளுடன் மகிழ்ச்சியான தருணங்கள் பகிர்வு நிறைவளிக்கின்றன்..\nநல்லதொரு பகிர்வு. அந்த பெண் கேட்ட கேள்விக்கு விசாகா ஹரி அவர்கள் பதில் தந்தது என்று எல்லாமே பிரமாதம்.\nநிகழ்ச்சியில் ஏற்படுத்தி தந்திருந்த வசதிகளும் நன்றாக உள்ளது.\n//என் பேனாவை... தனியாக பத்திரப்படுத்திக் கொண்டேன்.//\n-- இந்த வரிகளைப் படிக்கும் முன் இதைத்தான் சொல்ல நினைத்தேன்.\nஇந்த மாதிரி நான்கு பேனாக்கள் நான் வைத்திருக்கிறேன்.\nபேனா வைக்கும் தனிப் பெட்டியில் வைத்து, அததில் அவரவர் பெயர் எழுதி..\nநெகிழ்வை ஏற்படுத்திய பகிர்வு சார்.. உங்க மூலமா விசாஹா ஹரி உபன்யாசத்தைக் கேட்டது போல இருந்தது.\nநிகழ்ச்சிகளை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nஅருமையான நிகழவு - அழகான நேர்முக வர்ணனை - புகைப்படங்கள் - தகவல் அளித்தவர்க்கு நன்றி கூறியது - படித்த ப்ள்ளிக்கு மனைவியுடன் சென்றது - ஆட்டோ கிராஃப் - புகைப்படம் எடுத்தது - அனைத்தையும் விளக்கமாக எழுதியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஉங்களது இரு பதிவுகளும் அன்றைய\nSVANUBHAVA நிகழ்சிகளை வீடியோ செய்து பார்ப்பது போல இருந்தது.\nSVANUBHAVA அமைப்பாளர்கள் இந்த பதிவை பார்க்க நேர்ந்தால் மிகவும் வியந்து போவர்கள். மேலும் இது அவர்களுடைய நிகழ்சிகளை தரத்துடன் நடத்தியதற்கு கிடைத்த பரிசாகவே கருதுவார்கள் .\nவிசாகா ஹரியின் கதைகளை மிகவும் அழகாக ,சுவாரஸ்யம் குறையாமல் சொல்லி இருகிறீர்கள்.\nபடங்களுக்கும் பதிவுக்கும் நன்றி...so ...அந்த பேனா இப்போது ஒரு பொக்கிஷம் ...அல்லவா...\nவிசாகா ஹரியின் கதைகளை DVD இல் தான் கேட்டு இருக்கிறேன்...நேரில் வாய்புக்கிடைத்தால் கேட்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிஉள்ளீர்கள்.\nஸ்ரீ கிருஷ்ணனும் வந்தவரிடம், “அது ஒரு பரம ரகசியம்” என்று சொல்லி, காதைப்பிடித்து இழுத்து, “எப்போதும் என் திருநாமத்தையே சொல்லி வரும் ஸ்ரீ நாரதரையே நானும் எப்போதுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனாலேயே என்னால் எப்போதுமே சந்தோஷமாகவே இருக்க முடிகிறது” என்கிறாராம்.\n”இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது:\nபகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக்தன் பகவானுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்.\nஅந்த பக்தனுக்கும், அவன் தன்மீது செலுத்தும் பக்திக்கும், அடிமையாகி பகவானே அத்தகைய பக்தனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்”\nசுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு நான் படித்த பள்ளி வளாகத்திற்குள் என் மனைவியுடன் நுழையும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் ஓர் மகிழ்ச்சி.//\nமனைவியுடன் நீங்கள் படித்த பள்ளிக்கு சென்றது அருமை.\nவிசாகா ஹரியின் உபன்யாசத்தை கேட்டு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி சார்.\nஉங்களுக்கு அந்த பேனா நீங்காத நினைவுகளை எப்போதும் நினைவு படுத்தும்.\nநீங்கள் சொன்ன கதைகள் அருமை.\nநல்ல விஷயங்களை எங்களுடன் பகிர���ந்து கொண்டதற்கு நன்றி சார்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 21, 2012 at 9:49 PM\nசூப்பர் பதிவு சார்..எவ்வளவு தடவை வேண்டுமானாலும் விசாகா ஹரி கதையை கேட்டுக் கொண்டே இருக்கலாம்..அலுப்பே இருக்காது..தங்கள் பதிவு போல்\nபார்த்தீர்களா,ஆன்மீகப்பதிவுகள் தரும் திருமதி ராஜ ராஜேச்வரி அவர்கள் தக்க சமயத்தில் நிகழ்ச்சியைப் பற்றி தெரிவித்திருப்பதை\nஉங்க தளத்துல பின்னூட்ட முடியலை. அதான் மெயிலிட்டேன்.\nநாங்களும் நேர்ல கலந்துக்கிட்ட உணர்வைத்தந்த பதிவு.. அருமை.\nதற்பொழுது இருக்கும் காலத்தில் ஒரு குழந்தைக்கு இம்மாதிரி சந்தேகம் கேட்கத் தோன்றியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஉபன்யாசக் கதைகளை அழகாக தொகுத்து தந்தமைக்கு தங்களுக்கும் அதற்கு வழி வகுத்துத் தந்த இராஜராஜேஸ்வரி மேடத்திற்கும் மிக்க நன்றிகள்\nதங்கள் பதிவுகளிலேயே என் மனம் கவர்ந்த பதிவாக இதை நான் கருதுகிறேன்.\nஉங்கள் அனுபவத்தினை சுவைபடக் கூறியுள்ளீய்ர்கள். அந்தப் பேனாவினைப் பத்திரப்படுத்தியதின் மூலம் திருமதி விசாகா ஹரி அவர்கள் மீதுள்ள உங்கள் பிரியம் புலப்படுகிறது. பள்ளியின் பழையகால நினைவுகள், மரம் வெட்டும் ஜோக் அனைத்தும் அருமை.\nநானும் இவரின் கதாகலாட்சேபம் நேரில் கேட்கனும் என்று தான் ஆசை. ஆனால் இதுவரைக்கும் சான்ஸ் கிடைக்கல்லை. என் மாமியாரும், அம்மாவும், மற்றும் என் குரு எல்லாருமே சொல்ல கேட்டிருக்கேன். அவ்வளவு அருமை என்று. நான் அடுத்த தடவை வரும்போது சீடியாவது வாங்கிகேட்கனு. உங்க பதிவு வழி நல்லா நேரில் கேட்பது போல் அவ்வளவு அழகாக எழுதியிருக்கிங்க. நன்றி.\nஒன்றை இழந்து தானே மற்றொன்றைப்பெற வேண்டியதாக உள்ளது\nநேரில் சென்று பார்த்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்கள் பதிவு\nசிறுமியின் கேள்வியும் அதற்கு அளிக்கப்பட்ட பதிலும் மிக அருமை\nநிகழ்ச்சிகளை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.\nதேநீர் அருந்திய உடன் காகிதக்கோப்பைகளைப் போட ஆங்காங்கே மிகப்பெரிய புத்தம் புதிய குப்பைத்தொட்டிகள், அதுவும் நம் இருக்கைகளுக்கு மிக அருகிலேயே வைக்கப்பட்டிருந்தன.\nதேநீர் அருந்திய பின் காகிதக் கோப்பைகளை ஆங்காங்கே தரையில் தயவுசெய்து விட்டெறிந்து விடாதீர்கள் என மைக்கில் அறிவிப்பும் செய்தார்கள். அனைவரும் அதை அழகாகப் பின்பற்றியது எனக்கே மிகவும் அதிச���மாக இருந்தது.\nஇந்த SVANUBHAVA பற்றிய என் பதிவுகளுக்கு அன்புடன் வருகை தந்து,அழகான பல்வேறு கருத்துக்களைக்கூறி, உற்சாகப் படுத்தியுள்ள\n01. மனோ சுவாமிநாதன் அவர்கள்\n06. ஷக்தி ப்ரபா அவர்கள்\n09. கோமதி அரசு அவர்கள்\n13, உஷா ஸ்ரீகுமார் அவர்கள்\n15. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்\n16. மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்\n02. ஜீவி ஐயா அவர்கள்\n03. பழனி. கந்தசாமி ஐயா அவர்கள்\n04. சென்னை பித்தன் ஐயா அவர்கள்\n05. ரிஷபன் சார் அவர்கள்\n06. வெங்கட் நாகராஜ் அவர்கள்\n07. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்\n08. மணக்கால் M J Raman Sir அவர்கள்\n09. ரமணி சார் அவர்கள்\n10. கே.ஜி. கெளதமன் சார் அவர்கள்\n11. அன்பின் சீனா ஐயா அவர்கள்\n12. G கணேஷ் அவர்கள்\n13. ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்கள்\n15. ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n\"நான் எப்போது ஸ்ரீ கிருஷ்ணனையே நினைத்து ஜபித்துக்கொண்டிருக்கிறேன்; அதனால் தான், அவனால் தான், அவனைப்போலவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கூட ஜாலியாக என்னால் இருக்க முடிகிறது;\nஇதைத் தாண்டி என்ன புராணம் இருக்கிறது...அனைத்தையும் விழுங்கிய வரிகள் இவை.\nவிசாகா அவர்களுக்கு பணிவான வணக்கம். எழுதிய உங்களுக்கும் மிக்க நன்றி.....\n ஹரிகதை சொல்லவும் அதிலேயே திளைக்கவும் எனக்கும் மிக மிக ஆசை. இப்பிறவியில் குடுப்பினை இல்லையென்றே எண்ணுகிறேன்......\nதங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் மகிழ்வளித்தன. மிக்க நன்றி, ஐயா.\nஅருமையான புராணக்கதையும், கலைவாணி சரஸ்வதி தேவியார் - யார் என்பதையும் அறிந்தேன் ஐயா...\n//அருமையான புராணக்கதையும், கலைவாணி சரஸ்வதி தேவியார் - யார் என்பதையும் அறிந்தேன் ஐயா.//..\nதங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் மகிழ்வளித்தன. மிக்க நன்றி, சார்.\nஇரண்டு பகுதிகளையும் நிதானமாக படித்தேன் சார். நான் ஒரு சில மாதங்கள் பதிவுலகின் பக்கம் வராமல் இருந்ததால் இந்த பதிவுகளை இப்பொழுதுதான் படித்தேன். அற்புதமாக இருக்கு. ஏகாதசி விரதம் பற்றிய தகவ்ல்கள் அனைத்தும் அருமை.\nதிருமதி விசாகா ஹரி அவர்களின் ஹரி கதை காலட்ஷேபம் மிக அருமையாக இருக்கும். சம்யம் கிடைக்கும் போதேல்லாம் நான் கேடு ரசிப்பேன்.\nதிருமதி விசாகா ஹரி அவர்களின் சித்தி (அவர் அம்மாவின் தங்கை---திருமதி சித்ரா பில்வம்) அவர்களிடம்தான் என்னுடைய பெரிய பெண் பாட்டு கற்றுக்கொள்���ிறாள். அவரும் மிக நன்றாக பாடுவார்.\n//இரண்டு பகுதிகளையும் நிதானமாக படித்தேன் சார். நான் ஒரு சில மாதங்கள் பதிவுலகின் பக்கம் வராமல் இருந்ததால் இந்த பதிவுகளை இப்பொழுதுதான் படித்தேன். அற்புதமாக இருக்கு. ஏகாதசி விரதம் பற்றிய தகவ்ல்கள் அனைத்தும் அருமை.//\n//திருமதி விசாகா ஹரி அவர்களின் ஹரி கதை காலட்ஷேபம் மிக அருமையாக இருக்கும். சம்யம் கிடைக்கும் போதேல்லாம் நான் கேட்டு ரசிப்பேன்.//\n//திருமதி விசாகா ஹரி அவர்களின் சித்தி (அவர் அம்மாவின் தங்கை---திருமதி சித்ரா பில்வம்) அவர்களிடம்தான் என்னுடைய பெரிய பெண் பாட்டு கற்றுக்கொள்கிறாள். அவரும் மிக நன்றாக பாடுவார்.//\nகேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டதற்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nதிருமதி விசாகா ஹரி அவர்கள் சொன்ன கதைகள் இரண்டுமே அருமை. வாழ்க்கையின் எந்த நிலையிலும் பணிவும் நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பைத் தக்கவைக்கும் என்று உணர்த்திய கதைகள். தாங்கள் ரசித்தவற்றை நாங்களும் அறியத் தந்தமைக்கு நன்றி வை.கோ.சார். கலைமகள் கைப்பட்ட எழுதுகோல் பற்றி அறியவந்து பல புதிய விஷயங்கள் அறிந்து திரும்புகிறேன். நன்றி சார்.\n//திருமதி விசாகா ஹரி அவர்கள் சொன்ன கதைகள் இரண்டுமே அருமை. வாழ்க்கையின் எந்த நிலையிலும் பணிவும் நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பைத் தக்கவைக்கும் என்று உணர்த்திய கதைகள். தாங்கள் ரசித்தவற்றை நாங்களும் அறியத் தந்தமைக்கு நன்றி வை.கோ.சார்.//\n//கலைமகள் கைப்பட்ட எழுதுகோல் பற்றி அறியவந்து பல புதிய விஷயங்கள் அறிந்து திரும்புகிறேன். நன்றி சார்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nதிருமதி விசாகா ஹரியிடம் அந்த சின்னப் பெண் கீட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் ரொம்ப நிறைவா இருந்தது\nஅந்த மிகச்சிறிய நேரத்தை நான், எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இரண்டு போட்டோக்கள் எடுத்து விட்டேன். //\n அடுத்த வாரம், அடுத்த ஊரில் நடைபெறவுள்ள மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு, அமைச்சர் அவர்கள் இதே பாதையில் தான் வர இருக்கிறார். அவர் வந்துபோகும் சமயம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பாதையை அகலப்படுத்தவே, இங்குள்ள மரங்களை இப்போது வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.//\nசிரிக்கவும் வைக்கிறது, சிந்திக்கவும் வைக்கிறது.\nGLOBAL WARMINGக்கு நாம் தானே காரணம்.\nஅந்த அம்மா மிக பிரபலமானவங்களா இருந்தா காட்டியும் அந்த குட்டி பொட்டபுளாளையும் மதிச்சு பேசினாங்களே. பெரியவங்க எப்பத்திகுமே பெரிவங்கதா\n:) ஆமாம். குட்டி பொட்டப்புள்ளையாகிய நம் முருகுவும் இதைச் சரியாகப் புரிந்து சொல்லியுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி :)\nநாரதரோ ஸ்ரீகிருஷ்ணரை கைகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணரோ நாரதரையே கைகாட்டுகிறார்.... விசா ஹா ஹரி யிடம் சின்னப்பெண் கேட்ட கேள்வியையும் மதித்து அவர்கள் பதில் சொன்ன விதம் அழகு.\nநல்ல குணங்களுடனும், நல்ல தூய்மையான மனதுடனும், நல்ல செயல்களையே ஒருவன் தொடர்ந்து செய்து வருவானேயானால், அவனுக்கு எந்த பயமும் இருக்காது. அவன் தான் மிகவும் ஜாலியாக இருக்க முடியும்.// முற்றிலும் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு செய்திதான்\nபகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக்தன் பகவானுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்.\nஅந்த பக்தனுக்கும், அவன் தன்மீது செலுத்தும் பக்திக்கும், அடிமையாகி பகவானே அத்தகைய பக்தனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்” // இதைத்தான் அன்புக்கு நான் அடிமை..என்று வாத்தியார் பாடினாரோ...அன்புக்கு அடிமையாவதிலிருந்து ஆண்டவனாலும் விலகமுடியாது போலும்.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nவிசித்திர அப்பனும் .... விபரீதப் பிள்ளையும் \nஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் \nகனி கிடைக்கும் வரைக் காத்திருப்போம்\nநாக்குக்குச் சட்னியும் .... கண்களுக்குச் சிட்னியு...\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச...\nSVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச...\nஇயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறை...\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-6\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-5\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-4\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-3\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-2\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] - 1\nகாரடையார் நோன்பு 14.03.2012 புதன்கிழமை [ஸாவித்ரி...\nஸ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 8 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 7 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of ...\nநேத்து ராத்திரி ....... யம்மா \nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 5 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 4 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 3 of...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0383.aspx", "date_download": "2020-05-25T01:20:51Z", "digest": "sha1:YYF365ZRU4KOQSY6OP7WWDAC7LAVY3NN", "length": 18885, "nlines": 81, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0383 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்\nபொழிப்பு (மு வரதராசன்): காலம் தாழ்த்தா�� தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.\nமணக்குடவர் உரை: மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.\nபரிமேலழகர் உரை: நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா.\n(கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.\nநாமக்கல் இராமலிங்கம் உரை: அரச காரியங்களில் அயர்ந்துவிடாமல் விழிப்பாக இருப்பது, அப்போதைக்கப்போது அறியவேண்டியவற்றைக் கற்றுக் கொள்வது, உடனுக்குடன் ஆலோசனை நடத்திக் காரியங்களை நிச்சயிப்பது ஆகிய மூன்று குணங்களும் நாடாளும் தலைவனிடத்தில் எந்த நேரத்திலும் நீங்காதிருக்க வேண்டும்.\nநிலன் ஆள்பவற்கு தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா.\nதூங்காமை-விரைவுடைமை; கல்வி-நூற்கல்வி; துணிவு-முடிவெடுக்கும் திறன்; உடைமை-உடையனாந்தன்மை; இம்மூன்றும்-இம்மூன்றும்; நீங்கா-விலகாமல் நிற்கும்; நிலன்-நாடு; ஆள்பவற்கு-ஆளும் பொறுப்பேற்றவர்க்கு.\nதூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும்:\nமணக்குடவர்: மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும்;\nபரிப்பெருமாள்: மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும்;\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது முதலாகச் செயற்கைக் குணம் கூறுகின்றார். உலகத்துக் குற்றமும் குணமும் ஆராயுங்கால் மயங்கக்காணாது உண்மை ஆராய்ந்து துணிதல் ஒருதலையாக நிலனாள்பவர்க்கு வேண்டும் என்பதானாலும், அதுதான் கல்வியானல்லது ஆராய்தல் அரிது ஆகலானும், அக்கல்வி மடியின்மையானல்லது வராது ஆகலானும் சிறப்பு நோக்கி முற்பட இம்முறையே கூறினார்.\nபரிதியார்: ஆலசிய புத்தியின்மையும், கல்வியுடைமையும், திடமான புத்தியும் இந்த மூன்று காரியமும்; [ஆலசியம்-அலட்சியம் அல்லது கவனக்குறைவு]\nகாலிங்கர்: விரையுங்கருமம் தாழாது இயற்றுகையும், அருமறை முதலாக அறநீதி முடிவாக இங்ஙனம் தாம் கற்கத் தருமவற்றைக் கற்கும் கல்வியும், தாம் செய்யும் கருமத்து மனத்திட்பமும் இம்மூன்றும்;\nபரிமேலழகர்: அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும்;\nபரிமேலழகர் குறிப்புரை: கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின், அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய.\n'மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். தூங்காமை என்பதற்கு விரைவுடைமை என்றும் துணிவுடைமை என்றதற்கு ஆண்மை உடைமை என்றும் பரிமேலழகர் பொருள் கூறினார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'காலந்தாழாமை கல்வி துணிவு மூன்றும்', 'விரைந்து செயல்படல், கல்வி, உண்மையினை ஆராய்ந்து தெளிதல் என்னும் இம்மூன்றும்', 'நாட்டினை ஆள்கின்ற அரசனுக்கு விடாமுயற்சியும் கல்வியும் திண்மையும் ஆகிய மூன்று பண்புகளும்', 'காலத்தாழ்வு இல்லாமையும், கல்வியும் துணிந்து செய்யும் பண்பும் ஆகிய மூன்றும் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nவிரைந்து செயல்படல், கல்வி, மனத்திட்பம் ஆகிய மூன்று குணங்களும் என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.\nபரிப்பெருமாள்: நிலனாள்பவர் தமக்கு நீங்காவாதல் வேண்டும்.\nபரிதியார்: இராசாக்கள் செல்வம் என்றவாறு.\nகாலிங்கர்: ஒழியாது செலுத்துமதுவே மண் ஆளும் வேந்தர்க்கு இயல்பு என்றவாறு.\nபரிமேலழகர்: நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு ஒருகாலும் நீங்கா.\nபரிமேலழகர் குறிப்புரை: 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.\n'நிலனாள்பவர் தமக்கு நீங்காவாதல் வேண்டும்/நீங்கா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர���.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நிலன் ஆள்பவனுக்கு நீங்காது வேண்டியவை', 'நிலத்தினை ஆளும் அரசனுக்கு நீங்காதிருத்தல் வேண்டும்', 'அவனை விட்டு நீங்காதிருக்கற் பாலன', 'நிலத்தை ஆளும் பொறுப்பு ஏற்றவர்க்கு ஒருகாலும் நீங்காமலிருத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nநாடாள்பவர்க்கு நீங்காமல் இருக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.\nவிரைந்து செயல்படல், கல்வி, முடிவெடுக்கும் மனத்திட்பம் ஆகிய மூன்று குணங்களும் நாடாள்பவர்க்கு நீங்காமல் இருக்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.\n'நீங்கா' என்ற சொல் குறிப்பது என்ன\nஆட்சித் தலைவன் கற்றுத் தெளிய வேண்டிய செயற்கைக் குணங்கள் காலத்தாழ்வு இல்லாமை, நூலறிவு, ஆய்ந்து முடிவெடுக்கும் மனத்திட்பம் ஆகியன.\nஇப்பாடல் கூறும் மூன்று குணங்களாவன:\nதூங்காமை- இது காலத்தாழ்வு செய்யாமல் விரைந்து செய்தல் குறித்தது. கணப்பொழுதும் கண்ணயராமல் எனவும் கூறலாம். செயல் ஆற்றுவதில் சோர்வின்மை அல்லது விழிப்பாக இருத்தல் என்றும் இதற்குப் பொருள் கொள்வர். ஒரு செயலைக் காலத்தில் செய்யாமை, காலம் தாழ்த்துதல், தள்ளிப்போடும் மனப்பான்மை போன்றவை அரசாட்சியின் திறனைக் குறைக்கும். இவை முறைகேடுகளுக்கும் வழி வகுப்பன. விரைந்து செயல்படல் திறமையின் அளவுகோல்; அது அரசினது செயல்பாடுகளின் வெற்றி அடையாளமுமாகும்.\nகல்வி- அறநூல், நீதிநூல், போர்முறை பற்றிய நூல், ஆட்சிமுறை கூறும் நூல் இன்னபிற நூல்களைக் கற்றுத் தேர்தலுடன் அவற்றைக் காலம் செல்லச் செல்ல அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். நூற்கல்வி சிந்தனைத் தெளிவு தந்து ஆள்பவர்க்குத் துணை நிற்கும்.\nதுணிவுடைமை- துணிவுடைமை என்பது உண்மை ஆராய்ந்து தெளிவான உறுதியான முடிவெடுக்கும் மனத்திட்பம் பற்றியது.\n'நீங்கா' என்ற சொல் குறிப்பது என்ன\nமேற்சொன்ன மூன்று குணங்களும் ஆட்சித்தலைவனை விட்டு 'நீங்கா' என்கிறது பாடல்.\nமுந்திய பாடலில் (382) சொல்லப்பட்ட அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்ற நான்கும் இயற்கைக் குணங்கள். இவை உயிர்க்குணங்கள் என்றும் அறியப்படும். இப்பாடலில் நாட்டுத்தலைவன் செயற்கையாகப் பெறவேண்டிய அதாவது கற்றுக் கொள்ளவேண்டிய மூன்று குணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றைத் தொழிற்குணங்கள் என்றும் அழைப்பர். இயற்கைக் குணங்கள் ஒருவனுடன் நீ���்காமல் அமைந்திருப்பன. செயற்கைக் குணங்கள் சோம்பலினாலும் அறியாமையாலும் முடிவெடுக்கும் திறன்குறைவாலும் ஒருவர் உணர்ந்துகொள்ள இயலாமல் அவரை விட்டு நீங்கும் தன்மையன. எனவே அவற்றை நீங்காமல் நாடாள்பவர் காத்துக்கொள்ள வேண்டும் என்ற பொருளில் நீங்கா என்கிறது இக்குறள்.\nகாலம்தாழ்த்தாமை, கல்வி, முடிவெடுக்கும் மனத்திட்பம் இவை மூன்றையும் நாடாள்பவன் தன்னை விட்டு விலகாமல் காத்துக் கொள்ளவேண்டும் என்பது இக்குறட்கருத்து.\nகற்றுத்தேறும் அரசியல்புகளைக் கூறும் இறைமாட்சி பாடல்.\nவிரைந்துசெயல்படல், கல்வி, மனத்திட்பம் இம்மூன்றும் நிலன் ஆள்பவருக்கு நிலைத்து நின்றிருக்க வேண்டியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2916", "date_download": "2020-05-25T01:17:38Z", "digest": "sha1:7GQ32T372MSC2H2BYM6Q3KPOQOAUMEYW", "length": 9957, "nlines": 138, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " ராகவேந்திர ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> ராகவேந்திர ஸ்தோத்திரம்\nகுருவின்மீது அசாத்திய பக்திகொண்டு பொங்கிப் பிரவகிக்கும் துங்கபத்ரா நதியில் கண்மூடி நடக்க, நீர் விலகி வழிகொடுக்க, அந்த உத்தம பக்தனாம் அப்பண்ணாச்சாரியார் ராகவேந்திரரை சரணடைந்து இயற்றியதே இந்த ஸ்லோகங்கள். இதை பக்தியுடன் படித்தும், பாராயணம் செய்தும் ராகவேந்திரரை சரணடைந்தால் நம் நியாயமான கோரிக்கைகளை ராயர் நிறைவேற்றுவார் என்பது நிதர்சனமான உண்மை. ஹயக்கிரீவரையே சாட்சியாக்கி, ராகவேந்திரரே தன் சீடருக்கு ஆசிர்வதித்து முடித்துவைத்த மகாசக்தி வாய்ந்த ஸ்தோத்திரம் இது. தனது முதல் அற்புதத்தை தனது ப்ரிய சீடருக்கு அளித்து, அதனை மேன்மேலும் உயர்வாக்கிய ராகவேந்திரரின் அன்பிற்கும் கருணைக்கும் ஈடுஇணை ஏதுமில்லை.\nபல நன்னூல்கள் துணைகொண்டு என்னளவில் தமிழ்ப்படுத்திய இம்முயற்சியில் குரு ராகவேந்திரரின் நல்லாசி இருக்கிறதென்று பரிபூரணமாக நம்புகிறேன். நிறைகள் அனைத்தும் ஸ்ரீராயருக்கு சமர்ப்பணம்.\nஸ்ரீபூர்ண போத குருதீர்த்த ப்யோப்தி பாரா\nகாமாரிமாஷ விஷமாக்ஷ ஸீர்ஸ ஸ்ப்ரு சந்தி\nதேவாலி ஸேவித ப்ராங்க்ரி பயோஜ லக்னா.\nஇந்த ஸ்தோத்திரம் பூர்ணத்துவமான பூர்ண ப்ரக்ஞர் குருராயரைப் பற்றியதால் உயர்ந்தது. ஸ்ரீமத்வாச்சாரியாரின் சாஸ்திரத்திற்கு (எல்லைக்கு) உட்பட்டது. சிரஸில் சந்திரனைத் தாங்கி ஜடையினில் கங்கையை முடிந்து வைத்திருக்கும் திரிநேத்திரனான ஈஸ்வரனாலும் கொண்டாடப்படுகிறது. பலப்பல உயரிய பூர்வ தர்ம சாஸ்திரங்களையும் அறநெறிகளையும் துல்லியமாக தெளிவுற அறிந்த உயர்ந்த துறவிகளால் போற்றப்படுகிறது. ஹரியான ஸ்ரீமன் நாராயணனின் அநேக கல்யாண குணங்களைத் துதிசெய்து சேவிக்கும் தேவாதி தேவர்களாலும் புகழப்படுகிறது. (அப்பண்ணாச்சாரியார் அருளியது)\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan2_50.html", "date_download": "2020-05-25T00:41:42Z", "digest": "sha1:GAZGPVZJ7KU4KXQBS56W3S75FGINAEPQ", "length": 75139, "nlines": 162, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 2.50. \"ஆபத்துதவிகள்\" - \", வந்தியத்தேவன், என்ன, என்றான், கப்பல், வந்து, அவன், தம்பி, பிறகு, ரவிதாஸன், இந்தக், எப்படி, மூன்று, கொண்டு, எல்லாம், நாம், தேவராளன், அந்தக், கொஞ்சம், எங்களுடன், அந்த, வரையில், இவ்வளவு, எங்கள், முடியாது, காற்று, பெரிய, கப்பலில், கடல், யார், அவனுடைய, தாகம், கொண்டான், கேட்டது, நாங்கள், கேட்டான், இப்போது, நேரம், ஒன்று, இளவரசர், வந்த, அவனை, இருக்கிறது, இன்னும், எவ்வளவு, போயிற்று, வந்தியத்தேவனுடைய, உங்களுடன், அப்படியானால், அப்பனே, வெற்றி, ரவிதாஸனும், அல்லவா, அதிக, ஒருவேளை, பேர், இருவரும், தண்ணீர், சிறிது, எடுத்து, உடனே, கையை, கிடந்த, அப்புறம், காரணம், இல்லை, கடலில், அடியோடு, வந்தது, குதிரைகளை, போட்டு, நின்றுவிட்டது, பார்த்தான், சண்டை, ஒன்றை, வெளியில், நம்பிக்கை, அவ்வளவு, எடுத்துக்கொண்டான், கையில், கொண்டோ, ��ெகு, மந்திரவாதி, நல்ல, உண்மையில், கத்தி, ஒன்றும், கலபதி, முடியுமா, திரும்பி, நீங்கள், இப்படியே, நான், பொன்னியின், ஆபத்துதவிகள்\", முடியவில்லை, பழுவூர், மந்திரம், செல்வன், இங்கே, கத்தியை, சொல்கிறாய், போகிறது, தூங்கிக், எங்கே, வேண்டும், மகாராணி, சத்தம், நாட்டுக்கு, தெரிந்து, கட்டியிருந்த, அவள், பார்ப்போம், அதுவும், போய், செய்ய, ஆகையால், பெற்றார், சொல், அராபியர், வேண்டுமா, இன்று, இருக்கும், அப்போது, சப்தம், முன்னால், நின்று, தஞ்சாவூர், செய்து, இளவரசரின், கொடுக்க, பார்த்து, தெரியாதா, கப்பலைக், நாசம், மற்ற, விழுந்து, சற்று, சொல்லுகிறேன், அவர்களில், உனக்குத், சமுத்திர, இவன், தனக்கு, உங்களுக்கு, மனிதர்களைக், முல்லைத், பார், கப்பலிலிருந்து, அவரைக், சேர்ந்து, இவனிடம், அரபு, சேரமாட்டேன், மேல், காட்டிலும், ராஜனுக்குப், தாக்கிக், தேங்காய், இளநீரை, வாயில், ஒருவன், வந்தான், விழுந்த, அராபியன், படம், தேங்காய்களை, எந்த, அவளை, பெருங்கூச்சல், தாக்கி, உயிர்ப்பிக்க, பாம்பு, பூதம், அருகில், அந்தச், நாளும், அறிந்து, கொல்வது, கட்டை, இவர்களுக்கு, வந்தாய், சபதம், சிரிப்பு, பழிக்குப், கொண்டிருந்த, எங்களையும், அவர்களைத், விழுந்தது, பெண், என்னுடைய, தேவராளனும், வேலை, தன்னால், வரும், மறுபடி, கேட்டார், இருக்க, சுழிக்காற்று, எத்தனை, பற்றிய, போல், பாய்மரங்கள், ஓசையும், குறுக்கு, சீக்கிரத்தில், தாக்கினாலும், உண்டு, கப்பலை, நமக்கு, ஏற்பட்டிருக்கும், கப்பலைத், எழுந்து, அல்லது, விட்டுவிட்டு, போவது, இரவுக்குள், நின்றது, பயன், எண்ணிக், படகில், பார்த்திபேந்திரன், என்றார், பிள்ளை, அவர், கேள், அமரர், கல்கியின், பார்த்ததும், பார்த்திபேந்திரனுக்கு, ஆயினும், எப்படியும், நீர், பார்த்தால், தோன்றியது, எல்லாப், புழுக்கம், முடியாத, அடித்துக், நம்மை, சென்று, தானே, கரையோரம், அதில், தீர்த்துக், அந்தத், தளர்த்தி, விட்டுக்கொண்டான், அச்சமயம், மூலையில், வேண்டியதுதான், திடீரென்று, மாறுதலை, எட்டி, கட்டுக்களை, காலடிச், தடவை, வருஷத்து, இரத்தம், நீதான், பார்த்தோம், ஆயிரம், கேட்கிறாள், வந்தார்கள், கொண்டார்கள், கொல்லுகிறது, அந்தப், நினைத்துக், அன்றிரவு, அராபியர்களும், தன்னை, என்னதான், கண்டு, முரட்டு, எண்ணம், முகமும், இருப்பார்கள், கொண்டிருப்பார்கள், நிலையில், தான், இதிலிருந்து, கொல்ல, செய்யப், நேரமாக, பிரயாண���், நீட்டி, இறுக்கிக், சமயம், உடம்பில், உயிர், அவனுக்குச், பூசாரிணி", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 2.50. \"ஆபத்துதவிகள்\"\nஇளவரசரைப் படகிலே பார்த்ததும் பார்த்திபேந்திரனுக்கு உண்டான ஆச்சரியம் சொல்லத் தரமன்று. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்து தரிசனம் தந்ததுமல்லாமல் 'வேண்டிய வரங்களைக் கேள்' என்று சொன்னது போலல்லவா இருக்கிறது எனினும், இப்படி அவர் தனியாகப் படகில் வருவதன் காரணம் என்ன எனினும், இப்படி அவர் தனியாகப் படகில் வருவதன் காரணம் என்ன பழுவேட்டரையர்களின் கப்பல்கள் என்ன ஆயின பழுவேட்டரையர்களின் கப்பல்கள் என்ன ஆயின... தன்னுடைய கப்பல் இது என்று தெரியாமல், ஒருவேளை இதுதான் அவரைச் சிறைப்படுத்த வந்த கப்பல் என்று எண்ணிக் கொண்டு வருகிறாரோ\nஅப்படியெல்லாம் தவறான எண்ணத்துடன் வரவில்லையென்று விரைவிலேயே தெரிந்து போயிற்று. படகிலிருந்து கப்பலில் இளவரசர் ஏறியதும் பார்த்திபேந்திரன் கேட்கும் வரையில் காத்திராமல் நடந்த சம்பவங்களைச் சுருக்கமாகக் கூறிவிட்டார்.\n\"அராபியர் வசப்பட்ட கப்பலில் வந்தியத்தேவன் இருக்கிறான். அவனை எப்படியாவது தப்புவித்தாக வேண்டும்\" என்றார்.\nஇளவரசர் கூறிய செய்திகள் பார்த்திபேந்திரனுக்கு மிகக் குதூகலத்தை உண்டாக்கின. \"எல்லாம் நன்றாகத்தான் முடிந்திருக்கின்றன. அந்த முரட்டுப் பிள்ளை இவ்வளவு பதட்டமாகக் காரியம் செய்யாதிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும். ஆயினும் அவனை அயல்நாட்டாரிடம் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது. அந்தக் கப்பல் வெகுதூரம் போயிருக்க முடியாது; எப்படியும் துரத்திப் பிடித்து விடலாம்\" என்றான். பிறகு கலபதியைக் கூப்பிட்டு விவரத்தைக் கூறினான்.\n\"அதைப் பற்றி என்ன கவலை காற்று இப்படியே அநுகூலமாக அடித்துக் கொண்டிருந்தால் சாயங்காலத்துக்குள் பிடித்துவிடலாம் காற்று இப்படியே அநுகூலமாக அடித்துக் கொண்டிருந்தால் சாயங்காலத்துக்குள் பிடித்துவிடலாம் நம்மை மீறி அந்தக் கப்பல் எங்கே போய்விடப் போகிறது நம்மை மீறி அந்தக் கப்பல் எங்கே போய்விடப் போகிறது கோடிக்கரை சென்று, பிறகு கடற்கரையோரமாகத் தானே போகவேண்டும் கோடிக்கரை சென்று, பிறகு கடற்கரையோரமாகத் தானே போகவேண்டும்\nஆனால் வாயுபகவானுடைய திருவுள்ளம் வேறுவிதமாயிருந்தது. வரவரக் காற்றின் வேகம் குறைந்து வந்தது. உச்சி வேளை ஆனதும் காற்று அடியோடு நின்றுவிட்டது. கடல், அலை என்பதே இன்றி அமைதியடைந்திருந்தது. சொல்ல முடியாத புழுக்கம் சூழ்ந்தது. சூரியபகவான் வானத்தில் ஜோதிப் பிழம்பாக விளங்கிக் கடல் மீது தீயைப் பொழிந்தார் கடல் நீர் தொட்டுப் பார்த்தால் சுட்டிராதுதான். ஆயினும் கடலைப் பார்க்கும்போது தண்ணீர்க் கடலாகத் தோன்றவில்லை; நன்றாகக் காய்ச்சிக் கொதித்துப் புகை எழும்பும் எண்ணெய்க் கடல் போலத் தோன்றியது. சூரிய கிரணங்கள் நேரே பிரதிபலித்த இடங்களில் உருக்கிய அக்கினிக் கடலாகவும் காணப்பட்டது.\nகப்பல் அசையவில்லை; பாய்மரங்களிலிருந்து எல்லாப் பாய்களும் நன்றாக விரிக்கப்பட்டிருந்தன. பயன் என்ன அலை ஓசை நின்றது போல் பாய்மரங்கள் சடபடவென்று அடித்துக் கொள்ளும் ஓசையும் நின்றுவிட்டது. பாய்மரங்களும் தூண்களும் குறுக்கு விட்டங்களும் அசையும்போது ஏற்படும் கறமுற சப்தமும் இல்லை. கப்பல் கடலைக் கிழித்துச் செல்லும் ஓசையும் இல்லை. உண்மையில் அந்த நிசப்தம் சகிக்க முடியாத வேதனையை அளித்தது.\nஅத்துடன் இளவரசரின் உள்ளத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய வேதனையும் மிகுந்தது.\n\"இப்படிக் காற்று நின்று கப்பலும் அடியோடு நின்று விட்டதே இப்படியே எத்தனை நேரம் இருக்கும் இப்படியே எத்தனை நேரம் இருக்கும் காற்று எப்போது மறுபடி வரும் காற்று எப்போது மறுபடி வரும் அந்தக் கப்பல் தப்பித்துக்கொண்டு போய் விடாதா அந்தக் கப்பல் தப்பித்துக்கொண்டு போய் விடாதா\" என்று கவலையுடன் கேட்டார்.\nபார்த்திபேந்திரன் நாவாயின் நாயகனை நோக்கினான்.\nஅப்போது கலபதி, \"அதிக நேரம் இப்படியே காற்���ு அடியோடு ஓய்ந்து இருக்க முடியாது. சுழிக்காற்று எங்கேயோ உருவாகிக் கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் அதுவந்து நம்மைத் தாக்கினாலும் தாக்கும்; அல்லது நம்மை ஒதுக்கி விட்டுவிட்டு அப்பால் போனாலும் போய்விடும். நம்மைச் சுழிக்காற்றுத் தாக்கினாலும், தாக்காவிட்டாலும் கடல் சீக்கிரத்தில் கொந்தளிக்கப் போவது நிச்சயம். இப்போது இவ்வளவு அமைதி குடி கொண்டிருக்கிறதல்லவா இன்று இரவுக்குள் மலை போன்ற அலைகள் எழுந்து மோதுவதைப் பார்ப்போம், மலைகளையும் பார்ப்போம்; அதல பாதாளத்தையும் பார்ப்போம் இன்று இரவுக்குள் மலை போன்ற அலைகள் எழுந்து மோதுவதைப் பார்ப்போம், மலைகளையும் பார்ப்போம்; அதல பாதாளத்தையும் பார்ப்போம்\n\"சுழிக்காற்று கப்பலைத் தாக்கினால் அபாயந்தான் அல்லவா\n\"அப்படியானால் அந்தக் கப்பலை நாம் பிடிப்பது துர்லபம்.\"\n கடலும் காற்றும் பட்சபாதம் காட்டுவதில்லை. நமக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைதான் அந்தக் கப்பலுக்கு ஏற்பட்டிருக்கும். தற்சமயம் அதுவும் அசையாமல்தான் நிற்கும்...\"\n\"ஒருவேளை கரையோரம் சென்றிருந்தால்...\" என்று இளவரசர் கேட்டார்.\n\"கரையோரம் போயிருந்தால் அதில் உள்ளவர்கள் இறங்கிக் கரைசேர்ந்து தப்பிக்கலாம் ஆனால் கப்பல் போனதுதான்\" என்று சொன்னான் கலபதி.\n\"எவ்வளவு பெரிய அபாயமாயிருந்தாலும் நமக்கு வேண்டியவர்கள் நம் பக்கத்திலிருந்தால் கவலையில்லை\" என்றார் இளவரசர். அவருடைய மனக்கண் முன்னால் வந்தியத்தேவனுடைய குதூகலம் ததும்பும் முகமும், பூங்குழலியின் மிரண்ட பார்வையுடைய முகமும் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. அவர்கள் இச்சமயம் எங்கே இருப்பார்கள்\" என்றார் இளவரசர். அவருடைய மனக்கண் முன்னால் வந்தியத்தேவனுடைய குதூகலம் ததும்பும் முகமும், பூங்குழலியின் மிரண்ட பார்வையுடைய முகமும் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. அவர்கள் இச்சமயம் எங்கே இருப்பார்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்\nஉண்மையிலேயே அபாயம் சூழ்ந்த நிலையில் நாம் விட்டுவிட்டு வந்த வந்தியத்தேவனிடம் இப்போது நாம் செல்வோம். இளவரசரைச் சிறைப்பிடித்துக் கொண்டு போவதற்காக வந்த பெரிய மரக்கலத்தின் அடித்தட்டில், தட்டு முட்டுச் சாமான்களும், மரக்கட்டைகளும், மூட்டை முடிச்சுகளும், போட்டிருந்த இருண்ட அறையில், அவன் ஒரு கட்டையுடன் சேர்த்துக் கட்டப்பட்டுக் கிடந்தான். வெகு நேரம் வரையில் அவன் பிரமை பிடித்தவன் போலிருந்தான். அவசர புத்தியினால் இத்தகைய இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டோ மே என்ற எண்ணம் அவனை வதைத்தது. இது என்ன கப்பல், யாருடைய கப்பல், இதில் சில முரட்டு அராபியர்களும் மந்திரவாதி ரவிதாஸனும் சேர்ந்திருப்பது எப்படி, இந்தக் கப்பல் எங்கே போகிறது, தன்னை என்னதான் செய்வார்கள் என்று யோசித்துப் பார்த்ததும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தன் வருங்காலத்தைப் பற்றிக் கண்டு வந்த கனவெல்லாம் உண்மையில் கனவுதான் போலும் இதைவிடப் பெரிய கஷ்டங்களிலிருந்தெல்லாம் தான் தப்பித்திருக்கும்போது, இதிலிருந்து தப்பிக்கவும் ஒருவழி கிடைக்காமலா போகும் என்ற சபலமும் சில சமயம் ஏற்பட்டது. பார்க்கலாம்; உடம்பில் உயிர் இருக்கும் வரையில், அறிவும் ஆலோசனைத் திறனும் இருக்கும் வரையில், அடியோடு நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.\nஇந்த ஆசை தோன்றிய பிறகு சுற்றுமுற்றும் பார்த்தான். இருட்டில் முதலில் கண் தெரியவில்லை. வரவரத் தெரியலாயிற்று. அவனுக்குச் சமீபத்திலேயே பலவகை ஆயுதங்கள் குவிந்து கிடப்பதைக் கண்டான். அவனுடைய உடம்பு இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததே தவிர, கைகள் இறுக்கிக் கட்டப்பட்டவில்லை. கைக்கட்டைத் தளர்த்திக்கொண்டு ஒரு கையை நீட்டி அங்கே கிடந்த கத்திகளில் ஒன்றை எடுக்கலாம்; உடம்பையும் கால்களையும் பிணைந்திருந்த கயிறுகளையும் அறுத்துவிடலாம். ஆனால் பிறகு என்ன செய்வது இந்த அறைக் கதவோ சாத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்து வெளியில் போவது எப்படி இந்த அறைக் கதவோ சாத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்து வெளியில் போவது எப்படி போன பிறகு அவ்வளவு அராபியர்களுடன் மந்திரவாதியுடனும், அவன் தோழனுடனும் சேர்ந்தாற்போல் சண்டை போடமுடியுமா போன பிறகு அவ்வளவு அராபியர்களுடன் மந்திரவாதியுடனும், அவன் தோழனுடனும் சேர்ந்தாற்போல் சண்டை போடமுடியுமா அப்படிச் சண்டை போட்டு எல்லாரையும் கொன்றுவிட்டாலும் அப்புறம் என்ன பண்ணுவது அப்படிச் சண்டை போட்டு எல்லாரையும் கொன்றுவிட்டாலும் அப்புறம் என்ன பண்ணுவது கப்பலைத் தன்னந்தனியாகத் தன்னால் செலுத்த முடியுமா கப்பலைத் தன்னந்தனியாகத் தன்னால் செலுத்த முடியுமா கப்பலைப் பற்றிய சமாசாரம் ஒன்றுமே தனக்குத் தெரியாதே\nஆம்; மறுபடியும் அவசரப் படக்கூடாது; பொறுத்���ிருந்து பார்க்கவேண்டும். தன்னை உடனே கொல்ல முயலாமல் அவர்கள் கட்டிப் போட்டிருப்பதே கொஞ்சம் நம்பிக்கை இடமளிக்கிறதல்லவா என்னதான் செய்யப் போகிறார்கள், பார்க்கலாமே\nஆனால் நேரமாக ஆக வந்தியத்தேவனுடைய பொறுமை பெரிதும் சோதனைக் கிடமாயிற்று. அடுப்புக்குள்போட்டு அவனை வேகவைப்பது போல் அந்த அறை அவ்வளவு புழுக்கமாயிருந்தது. உடம்பில் வியர்வை வியர்த்துக் கொட்டியது. கடற் பிரயாணம் இவ்வளவு வெதுப்புவதாயிருக்கும் என்று அவன் கனவிலும் எண்ணியதில்லை. பூங்குழலியுடன் அன்றிரவு படகில் சென்றதை நினைத்துக் கொண்டான். அப்போது எப்படிக் குளிர் காற்று வீசிற்று உடம்புக்கு எவ்வளவு இதயமாயிருந்தது. அதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம் உடம்புக்கு எவ்வளவு இதயமாயிருந்தது. அதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம் சுண்ணாம்புக் காளவாயில் போடுவது என்பார்களே, அதுபோல அல்லவா இருக்கிறது\nதிடீரென்று ஏதோ ஒரு மாறுதலை அவன் உணர்ந்தான். ஆம், கப்பலில் ஆட்டம் நின்றுவிட்டது. கப்பல் நகராமல் நின்ற நிலையில் நிற்பதாகத் தோன்றியது. புழுக்கம் இன்னும் அதிகமாயிற்று. தாகம் மிகுந்து நாவும் தொண்டையும் வறண்டன. ஏது இனி வெகு நேரம் பொறுக்க முடியாது. கத்தியை எட்டி எடுத்து, கட்டுக்களை அறுத்துகொண்டு, புறப்பட்டுப் போய்ப் பார்க்க வேண்டியதுதான். கப்பலில் எங்கேயாவது குடிதண்ணீர் வைத்திராமலா இருப்பார்கள்\nவந்தியத்தேவன் சுற்று முற்றும் பார்த்தான். ஒரு மூலையில் சில தேங்காய்கள் கிடந்தன. ஆகா வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன் அந்தத் தேங்காய்களைக் கொண்டு பசி, தாகம் இரண்டையும் தீர்த்துக் கொள்ளலாமே அந்தத் தேங்காய்களைக் கொண்டு பசி, தாகம் இரண்டையும் தீர்த்துக் கொள்ளலாமே கையின் கட்டுக்களை வந்தியத்தேவன் நன்றாய்த் தளர்த்தி விட்டுக்கொண்டான். கத்தியை எட்டி எடுக்கக் கையை நீட்டியும் விட்டான். அச்சமயம் காலடிச் சத்தம் கேட்டது. கதவு திறக்கும் சத்தமும் கேட்டது. நீட்டிய கையை மடக்கிக் கொண்டான்.\nமுன்னொரு தடவை வந்துவிட்டுப் போன மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய தோழனும் உள்ளே வந்தார்கள். இருவரும் வந்தியத்தேவனுக்கு இரு புறத்திலும் நின்று கொண்டார்கள்.\n\"கப்பல் பிரயாணம் எப்படி, அப்பா சுகமாயிருக்கிறதா\" என்று ரவிதாஸன் கேட்டா���்.\nவந்தியத்தேவன், \"தாகம் கொல்லுகிறது; கொஞ்சம் தண்ணீர்\" என்று பேச முடியாமல் பேசினான்.\n எங்களுக்கும் தாகந்தான். அந்தப் பாவிகள் கப்பலில் தண்ணீர் வைக்கவில்லையே\n\"காளிக்கு எல்லாரையும்விட அதிக தாகமாயிருக்கிறது. இரத்த தாகம்\nவந்தியத்தேவன், திரும்பி அவனை உற்றுப் பார்த்தான். \"என்னை ஞாபகமில்லையா, தம்பி மறந்துவிட்டாயா கடம்பூர் அரண்மனையில் குரவைக் கூத்துக்குப் பிறகு தேவராளன் வந்து வெறியாட்டம் ஆடினானே 'காளித்தாய் பலி கேட்கிறாள்; ஆயிரம் வருஷத்து அரச குல இரத்தம் கேட்கிறாள்' என்று ஆவேசம் வந்து சொன்னானே 'காளித்தாய் பலி கேட்கிறாள்; ஆயிரம் வருஷத்து அரச குல இரத்தம் கேட்கிறாள்' என்று ஆவேசம் வந்து சொன்னானே\n\" என்று வந்தியத்தேவன் முணுமுணுத்தான்.\n ஆயிரம் வருஷத்து அரசகுமாரனைக் காளிக்குப் பலி கொடுக்கலாம் என்றுதான் இலங்கைக்கு வந்தோம் அது சாத்தியப்படவில்லை. அந்த வீரவைஷ்ணவனை வைகுண்டத்துக்கு அனுப்பப் பார்த்தோம் அதுவும் முடியவில்லை. நீயாவது வலுவில் வந்து சேர்ந்தாயே மிக்க சந்தோஷம். இப்போதைக்குக் குறுநில மன்னர் குலத்து இரத்தத்தோடு காளி திருப்தியடைய வேண்டியதுதான் மிக்க சந்தோஷம். இப்போதைக்குக் குறுநில மன்னர் குலத்து இரத்தத்தோடு காளி திருப்தியடைய வேண்டியதுதான்\n\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"வீர வாலிபனாகிய உன்னைக் கண்ட இடத்தில் பலி கொடுத்து விடலாமா கரை சேர்ந்த பிறகு எல்லாப் பூசாரிகளையும் அழைத்து உற்சவம் கொண்டாடியல்லவா பலி கொடுக்கவேண்டும் கரை சேர்ந்த பிறகு எல்லாப் பூசாரிகளையும் அழைத்து உற்சவம் கொண்டாடியல்லவா பலி கொடுக்கவேண்டும் முக்கியமாகப் பூசாரிணி வரவேண்டுமே\n\"யார் என்று உனக்குத் தெரியாதா\nவந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, \"உங்களுக்கு உண்மையில் அத்தகைய எண்ணம் இருந்தால் உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். இல்லாவிடில் இங்கேயே தாகத்தினால் செத்துப்போவேன்\n இப்போது கப்பல் அசையாமல் நிற்கிறது தெரிகிறதல்லவா இரவுக்குள் சுழற்காற்று அடிக்கப் போகிறது. மழையும் வரும் இரவுக்குள் சுழற்காற்று அடிக்கப் போகிறது. மழையும் வரும்\n\"மழை வந்தால் எனக்கு என்ன பயன் நீங்கள் மேல்தட்டில் இருப்பீர்கள்\n\"நீயும் மேல் தட்டுக்கு வரலாம். நாக்கை நீட்டி நீர் அருந்தி தாகத்தைப் போக்கிக் கொள்ளலாம். நாங்கள் சொல்கிறபடி கேட்பதாயிருந்தால்...\"\n\"அந்த அராபியப் பிசாசுகளைச் சமுத்திர ராஜனுக்குப் பலி கொடுக்க வேண்டுமென்று சொல்லுகிறோம்.\"\n\"அவர்கள் கலிங்க நாட்டுக்கு இந்தக் கப்பலைக் கொண்டு போக வேண்டும் என்கிறார்கள். நாங்கள் கோடிக்கரையிலாவது நாகப்பட்டினத்திலாவது இறங்க வேண்டும் என்கிறோம்...\"\n\"அவர்கள் ஆறு பேர், அதோடு பெரும் முரடர்களாயிருக்கிறார்களே\n\"அவர்களில் மூன்று பேர் தூங்குகிறார்கள்; மற்ற மூன்று பேர் உறங்கி வழிகிறார்கள். நாம் மூன்று பேரும் தூங்குகிற மூன்று பேரையும் வேலை தீர்த்துவிட்டால், அப்புறம் மூன்று பேருக்கு மூன்று பேர் சமாளிக்கலாமே\n எங்கள் யோசனைக்குச் சம்மதித்தால் உன் கட்டை அவிழ்த்து விடுகிறோம்.\"\nஇளவரசரின் முகம் வந்தியத்தேவன் மனக் கண் முன்னால் வந்து நின்றது. ஆம்; அவர் இதை ஒப்புக்கொள்ள மாட்டார். தூங்குகிறவர்களைக் கொல்லுவதற்கு ஒரு நாளும் உடன்படமாட்டார்.\n\"என்னால் முடியாது; தூங்குகிறவர்களைத் தாக்கிக் கொல்வது நீசத்தனம்.\"\n சோழ நாட்டு மாலுமிகள் தூங்கிக் கொண்டிருந்த போதுதான் இந்த அராபியர்கள் அவர்களைத் தாக்கிக் கொன்றார்கள்.\"\n\"மற்றவர்கள் இழிவான செயல் புரிந்தால் நானும் அவ்வாறு ஏன் செய்யவேண்டும்\n\" என்றான் ரவிதாஸன். அருகில் கிடந்த ஆயுதக் கும்பலிலிருந்து ஒரு கூரிய பட்டாக் கத்தியை அவன் எடுத்துக்கொண்டான். தேவராளனோ, நுனியில் இரும்புப் பூண் கட்டியிருந்த சிறிய உலக்கை போன்ற தடியை எடுத்துக்கொண்டான்.\nஇருவரும் அங்கிருந்து சென்றார்கள். ஆனால் அறையின் கதவைச் சாத்தி வெளியில் தாள் போடவில்லை. அவர்கள் போன உடனே வந்தியத்தேவன் கையை நீட்டிக் கத்தி ஒன்றை எடுத்துத் தன்னைக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துக்கொண்டான். குதித்து எழுந்து சென்று, மூலையில் கிடந்த தேங்காய் ஒன்றை எடுத்து உடைத்தான். இளநீரை வாயில் விட்டுக்கொண்டான். மிச்சமிருந்த தேங்காய்களை ஒரு சாக்கைப் போட்டு மூடினான்.\nபிறகு, போருக்குத் தகுதியான நல்ல வாள் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டான். எந்த நிமிஷத்திலும் வெளியில் பாய்ந்து செல்வதற்கு ஆயத்தமாயிருந்தான். கொஞ்சம் நேரத்துக்கெல்லாம் 'தட்', 'தட்' என்று இரு முறை சத்தம் கேட்டது. இரு உடல்கள் கடலில் எறியப்பட்டன என்று அறிந்து கொண்டான். உடனே பயங்கரமான பெருங்கூச்சல், கை கலப்பு, கத்திகள் மோதும் சப்தம் - எல்���ாம் மேல் தட்டிலிருந்து வந்தன.\nவந்தியத்தேவன் கையில் பிடித்த கத்தியுடன் பாய்ந்தோடினான். ரவிதாஸனையும் தேவராளனையும் மற்ற நாலு அராபியர்களும் தாக்கி நெருக்கிக் கொண்டிருந்தார்கள். நெருக்கப்பட்டவர்களின் நிலை நெருக்கடியான கட்டத்தை அடைந்திருந்தது. வந்தியத்தேவன் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு ஓடினான். அராபியர்களில் ஒருவன் திரும்பி அவனைத் தாக்க வந்தான். வந்தியத்தேவனுடைய கத்தி அராபியனுடைய கத்தியைத் தாக்கி அது கடலில் போய் விழச் செய்தது; அராபியனுடைய முகத்தில் ஒரு வெட்டுக் காயத்தையும் உண்டாக்கிற்று. இரத்தம் வழிந்த பயங்கர முகத்தையுடைய அராபியன் கை முட்டியை ஓங்கிக்கொண்டு வந்தியத்தேவனுடைய மார்பில் குத்த வந்தான். வந்தியத்தேவன் சிறிது நகர்ந்து கொண்டான். அராபியன் தடாலென்று விழுந்தான். அவன் விழுந்த வேகத்தினால் இடம் பெயர்ந்த பாய்மரக் குறுக்குக் கட்டை ஒன்று அவன் தலையில் படார் என்று விழுந்தது. இன்னொரு அரபியனோடு வந்தியத்தேவன் சிறிது நேரம் துவந்த யுத்தம் செய்து அவனைக் கடலில் தள்ளினான்.\nமந்திரவாதி ரவிதாஸனும், தேவராளனும், போர்த்திறமை வாய்ந்தவர்கள் அல்ல. ஆகையால் அராபியர் இருவருடன் தனித்தனி சண்டை போடுவதே அவர்களுக்குக் கஷ்டமாயிருந்தது. நேரமாக ஆகக் களைப்படைந்து வந்தார்கள். அச்சமயம் கடலில் ஏதோ விழுந்த சப்தம் கேட்டு அராபியர் இருவரும் தங்கள் தோழர்களின் கதி என்னவோ என்று திரும்பிப் பார்த்தார்கள். அதுதான் சமயம் என்று ரவிதாஸனும் தேவராளனும் அவர்களைத் தீர்த்துக் கட்டினார்கள்.\nஎல்லாம் முடிந்ததும் வெற்றி பெற்ற மூவரும் இளைப்பாற உட்கார்ந்தார்கள். \"அப்பனே நல்ல சமயத்தில் வந்தாய்\" என்று கேட்டான் ரவிதாஸன்.\n\"நீ ஏதோ மந்திரம் போட்டாய் போலிருக்கிறது. என்னைக் கட்டியிருந்த கட்டுக்கள் தாமாகவே அவிழ்ந்து கொண்டன. கையில் இந்தக் கத்தி வந்து ஏறியது\n\"உன் தாகம் என்ன ஆயிற்று\n\"தேங்காய் ஒன்று என் தலைக்கு மேலாக வந்தது. அதுவாக உடைத்துக்கொண்டு என் வாயில் கொஞ்சம் இளநீரை ஊற்றியது\n\" என்றான் தேவராளன். இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.\n உன்னைப் பரிசோதித்தோம், வேண்டுமென்றே உன் கட்டுக்களைத் தளர்த்தி விட்டிருந்தோம். ஆயுதங்களைப் பக்கத்தில் வைத்திருந்தோம், தேங்காய்களை உனக்குத் தெரியும்படி போட்டிருந்தோம்\nஇவையெல்லாம் பொய்யா, உண்மையா என்று வந்தியத்தேவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. சற்று மௌனமாகயிருந்தான்.\n நீ உயிர் பிழைக்க வேண்டுமா பிழைத்துக் கரை சேர்ந்து உன் உற்றார் உறவினர் முகத்தைப் பார்க்கவேண்டுமா பிழைத்துக் கரை சேர்ந்து உன் உற்றார் உறவினர் முகத்தைப் பார்க்கவேண்டுமா பொருளும் போகமும், பதவியும் பட்டமும் பெற்று வாழ வேண்டுமா பொருளும் போகமும், பதவியும் பட்டமும் பெற்று வாழ வேண்டுமா விருப்பமிருந்தால் சொல்; எங்களுடன் சேர்ந்துவிடு விருப்பமிருந்தால் சொல்; எங்களுடன் சேர்ந்துவிடு இவ்வளவு நலங்களையும் அடையலாம்\n\"தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களைக் கொன்றீர்கள் அல்லவா\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"இரண்டு பேரைத்தான் கொல்ல முடிந்தது. மற்றவன் விழித்துக்கொண்டான். நீ முன்னமே எங்களுடன் சேர்ந்திருந்தால், இன்னும் சிறிது சுலபமாய்ப் போயிருக்கும்.\"\n\"தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்லுகிறது எந்த தர்மத்தில் சேர்ந்தது அவ்விதம் செய்ய எப்படி உங்களுக்கு மனம் வந்தது அவ்விதம் செய்ய எப்படி உங்களுக்கு மனம் வந்தது\n\"இந்தக் கடுகுக்கு நீ பயப்பட்டால் பெரிய பெரிய பூசணிக் காய்களை எப்படி விழுங்குவாய்\nரவிதாஸன் தேவராளனைப் பார்த்து, \"இனி இவனிடம் இரகசியம் தேவை இல்லை. ஒன்று, இவன் நம்முடன் சேரவேண்டும். அல்லது கடலுக்குப் பலியாக வேண்டும். ஆகையால் இவனிடம் எல்லாம் சொல்லி விடலாமே\n நாங்கள் வீர பாண்டிய மன்னருடைய ஆபத்துதவிகள், 'அவரைக் காத்து நிற்பதாக ஆணையிட்டுச் சபதம் செய்தவர்கள்...\"\n ஆதித்த கரிகாலர் வெற்றி பெற்றார்...\"\n ஒரு பெண் பிள்ளையின் மூடத்தனத்தினால் வெற்றி பெற்றார். அவள் தன் மோகவலையின் சக்தியில் அதிக நம்பிக்கை வைத்திருந்தாள். அந்தச் சோழ குல நாகப் பாம்பைத் தன்னால் படம் எடுத்து ஆடச் செய்ய முடியும் என்று நம்பினாள். பாம்பு படம் எடுத்து ஆடத்தான் ஆடியது. ஆனால், அதன் விஷப் பல்லின் சக்தியை நடுவில் காட்டி விட்டது. எங்கள் மன்னரின் தலை புழுதியில் உருண்டது. தஞ்சாவூர் வரையில் கொண்டு போனார்கள். தலையைப் பல்லக்கில் வைத்து ஊர்வலம் விட்டார்கள். ஆகா தஞ்சாவூர் அந்த நகரம் அடையப் போகிற கதியைப் பார்த்துக் கொண்டிரு தம்பி\nஇவ்விதம் கூறியபோது ரவிதாஸனுடைய சிவந்த அகன்ற கண்கள் மேலும் அகன்று அனலைக் கக்கின. அவனுடைய உடல் நடுங்��ியது. பல் வரிசைகள் ஒன்றோடு ஒன்று உராயும் சப்தம் நறநறவென்று பயங்கரமாய்க் கேட்டது. தேவராளனுடைய தோற்றமும் அவ்விதமே கோரமாக மாறியது.\n\"போனது போயிற்று அதற்காக இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள் இறந்துபோன வீர பாண்டியனை உயிர்ப்பிக்க முடியுமா இறந்துபோன வீர பாண்டியனை உயிர்ப்பிக்க முடியுமா\n\"வீரபாண்டியரை உயிர்ப்பிக்க முடியாது. அவ்வளவு சக்தி என்னுடைய மந்திரத்துக்கு கூடக் கிடையாது. ஆனால், அவரைக் கொன்றவனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் பூண்டோ டு அழித்துப் பழிக்குப் பழி வாங்குவோம். சோழகுலப் பாம்பு வர்க்கத்தைக் குஞ்சு குழந்தைகள் உள்பட நாசம் செய்வோம். எங்களுடன் நீ சேர்க்கிறாயா சொல்\n\"சோழ குலத்தை நாசம் செய்த பிறகு அப்புறம் என்ன செய்வீர்கள்\n\"எங்கள் மகாராணி யாருக்குப் பட்டம் சூட்டச் சொல்கிறாளோ, அவனுக்குச் சூட்டுவோம்...\"\n பழுவூர் இளையராணியாக இப்போது நடிப்பவள்தான்\n\"அவனும் ஒரு பாம்புக் குட்டிதானே\n அந்தக் கிழவனை எங்கள் அரசனாக்குவோம் என்றா நினைக்கிறாய் அவனுடைய செல்வாக்கையும் பணத்தையும் உபயோகப்படுத்துவதற்காக...\"\n\"உங்கள் மகாராணி அவன் வீட்டில் இருக்கிறாளாக்கும்\n\"வீரபாண்டியனுடைய மரணத்துக்குக் காரணம் ஒரு பெண்பிள்ளை என்று சொன்னீர்களே\n போரில் காயம் பட்டுக் கிடந்த வீரபாண்டியரைத் தான் காப்பாற்றுவதாக அவள் வாக்களித்தாள். அதை நிறைவேற்றவில்லை. அவளே துரோகம் செய்து விட்டாள் என்று நினைத்து அவளை உயிருடன் கொளுத்த நினைத்தோம். பழிக்குப் பழி வாங்குவதாக எங்களுடன் சேர்ந்து அவளும் சபதம் செய்தபடியால் அவளை உயிரோடு விட்டோ ம். இன்று வரையில் அவள் வாக்கை நிறைவேற்றி வருகிறாள். ஓ அவளுடைய உதவி மட்டும் இல்லாவிட்டால் நாங்கள் இவ்வளவு செய்திருக்க முடியாது.\"\n\"இன்னும் நீங்கள் ஒன்றும் சாதித்து விடவில்லையே\n\"நம்மிடமிருந்து இவன் எல்லாம் தெரிந்துகொண்டான். நாம் கேட்டதற்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லையே\n உனக்கே ஒருவேளை அதிர்ஷ்டம் அடிக்கலாம். நீயே ஒருவேளை தென் தமிழகத்தின் வீர சிம்மாசனத்தில் ஏறினாலும் ஏறலாம். என்ன சொல்கிறாய்\nசில காலத்துக்கு முன்னேயென்றால் வந்தியத்தேவன், \"ஆஹா உங்களுடன் சேர்கிறேன்\" என்று சொல்லியிருப்பான். ஆனால் இளவரசருடன் மூன்று நாள் பழகியது அவனுடைய மனப்போக்கில் ஒரு பெரிய மாறுதலை உண்டு பண்ணியிருந���தது. பொய் புனை சுருட்டுகள், சமயோசித தந்திரங்கள் - இவற்றில் அவனுக்குப் பற்று விட்டுப்போயிருந்தது. ஆகையால் பேச்சை மாற்ற விரும்பி, \"இந்தக் கப்பலை எப்படிப் பிடித்தீர்கள் சற்று முன் யமனுலகுக்கு அனுப்பிய அரபு நாட்டாருடன் எப்படிச் சினேகமானீர்கள் சற்று முன் யமனுலகுக்கு அனுப்பிய அரபு நாட்டாருடன் எப்படிச் சினேகமானீர்கள்\n\"எல்லாம் என்னுடைய மந்திரசக்தி, அப்பனே திரிகோணமலையில் இவர்களிடமிருந்துதான் நாங்கள் குதிரைகளை விலைக்கு வாங்கினோம். அந்தக் குதிரைகளைக் கொண்டு உங்களைத் தொடர்ந்து முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருந்தோம். 'யானை இறவு'த் துறையில் இளவரசர் இறங்கி ஓடியதைப் பார்த்தோம். அவருக்கு முன்னால் இங்கு வந்துவிடத் தீர்மானித்துக் குறுக்கு வழியில் வந்து சேர்ந்தோம். இங்கே வந்து பார்த்தால், எங்கள் பழைய சிநேகிதர்கள் இந்தக் கப்பலைக் கைப்பற்றியிருந்தார்கள். அவர்கள் ஏறி வந்த கப்பல் முல்லைத் தீவுக்கு அருகில் கரைதட்டி உடைந்து போய் விட்டதாம். இங்கே ஒளிந்திருந்து இந்தக் கப்பலைக் கைப்பற்றிக் கொண்டார்கள். கடலோரத்தில் வழிகாட்டுவதற்கு எங்களையும் வருகிறீர்களா என்று கேட்டார்கள். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று.\"\n\"அந்தச் சோழகுலத்து இளநாகம் சோழ சேநாதிபதியுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டோ ம். எப்படியும் சோழ நாட்டுக்கு அவன் திரும்பி வந்து சேர்வான் என்று அறிந்து கொண்டோ ம். அது மட்டுமல்ல, தம்பி இலங்கையில் ஊமைப் பெண் பூதம் ஒன்று இருக்கிறது. அந்தப் பூதம் எங்கள் மந்திரத்துக்குப் பதில் மந்திரம் போட்டு அருள்மொழிவர்மனைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஆனால் சோழ நாட்டுக்கு அது வராது...\"\nவந்தியத்தேவன் அன்றிரவு அநுராதபுரத்தில் நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டான்.\n இந்த அரபு நாட்டாரின் சுபாவத்தை எண்ணினேன்; சிரிப்பு வந்தது. இவர்கள் இவ்வளவு முரட்டு மனிதர்கள் அல்லவா மனிதர்களைக் கொல்வது இவர்களுக்கு வாழைக்காயை அரிவது போன்றது. ஆனால் குதிரைகளிடம் இவர்களுக்கு அளவில்லாத அபிமானம். குதிரைகளின் கால் குளம்பில் இரும்புப்பூண் அடித்துத்தான் அவர்கள் நாட்டில் குதிரைகளை ஓட்டுவார்களாம். நாம் குதிரைகளை வெறுங்காலுடன் ஓடச் செய்கிறோமாம். அதனால் நாம் கருணையற்ற, அநாகரிக மிருகங்களுக்கும் கேடான மனிதர்களாம் மனிதர்களைக் கொல்வது இவர்களுக்கு வாழைக்காயை அரிவது போன்றது. ஆனால் குதிரைகளிடம் இவர்களுக்கு அளவில்லாத அபிமானம். குதிரைகளின் கால் குளம்பில் இரும்புப்பூண் அடித்துத்தான் அவர்கள் நாட்டில் குதிரைகளை ஓட்டுவார்களாம். நாம் குதிரைகளை வெறுங்காலுடன் ஓடச் செய்கிறோமாம். அதனால் நாம் கருணையற்ற, அநாகரிக மிருகங்களுக்கும் கேடான மனிதர்களாம் நம்மிடம் குதிரைகளை விற்பதே பாவமாம் நம்மிடம் குதிரைகளை விற்பதே பாவமாம்... இன்று காலையில் என்ன நடந்தது தெரியுமா... இன்று காலையில் என்ன நடந்தது தெரியுமா\n\"கப்பலில் எல்லோரும் ஏறிக் கொண்டோ ம். பாய்மரங்கள் விரித்தோம் கப்பல் கிளப்பிவிட்டது. அப்போது கரையில் ஒரு குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. அவ்வளவுதான், முல்லைத் தீவில் உடைந்த கப்பலிலிருந்து தப்பிக் கரையேறிய அவர்களுடைய குதிரைகளில் ஒன்றாயிருக்கலாம் என்று சந்தேகித்தார்கள். அவர்களில் ஒருவன் கப்பலிலிருந்து இறங்கிப் பார்த்து விட்டுத்தான் வருவேன் என்றான். எங்களையும் அவனுடன் சேர்த்து அனுப்பினார்கள்...\"\n எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று, பார் இந்தக் குதிரைப் பிரியர்களை வேலை தீர்ப்பதற்கு எவ்வளவு சௌகரியமாய்ப் போயிற்று.\"\n\"எல்லாம் சரிதான்; இந்தப் பிள்ளை நம்முடைய கேள்விக்கு இன்னும் விடை சொல்லவில்லை\" என்று ஞாபகப் படுத்தினான் தேவராளன்.\n சொல்லுகிறேன், நான் சோழகுலத்திற்கு ஊழியம் செய்ய ஏற்றுக்கொண்டவன். ஒரு நாளும் உங்களுடன் சேரமாட்டேன்...\"\n நீ போர் வீரன். எந்தக் கட்சியில் அதிக அநுகூலம் இருக்கிறதோ, அதில் சேரவேண்டியது தானே\nசோழ குலத்தாருடன் உறவு பூணுவதற்கு எல்லாச் சபதங்களைக் காட்டிலும் பலம் அதிகம் கொண்ட காரணம் தனக்கு இருக்கிறது என்பதை வந்தியத்தேவன் அவர்களிடம் சொல்லவில்லை. இளையபிராட்டியின் கடைக்கண் பார்வையையும், முல்லை நிகர்ப் புன்னகையையும் காட்டிலும் சோழ குலத்தாருக்கு உயிரைக் கொடுக்க வேறு காரணம் தனக்கு வேண்டுமா அப்புறம் இளவரசரின் இணையில்லா சிநேகம் இருக்கிறது அப்புறம் இளவரசரின் இணையில்லா சிநேகம் இருக்கிறது அவருடன் ஒரு தடவை சிநேகமானவன் மறுபடி மாற முடியுமா\n\"எது எப்படியிருந்தாலும், உங்களுடைய கொலைகாரக் கூட்டத்தில் நான் சேரமாட்டேன்\n\"அப்படியானால் உன் உயிரைச் சமுத்திர ராஜனுக்குப் பலியிட ஆயத்தப்படு \n‹‹ ��ுன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 2.50. \"ஆபத்துதவிகள்\", \", வந்தியத்தேவன், என்ன, என்றான், கப்பல், வந்து, அவன், தம்பி, பிறகு, ரவிதாஸன், இந்தக், எப்படி, மூன்று, கொண்டு, எல்லாம், நாம், தேவராளன், அந்தக், கொஞ்சம், எங்களுடன், அந்த, வரையில், இவ்வளவு, எங்கள், முடியாது, காற்று, பெரிய, கப்பலில், கடல், யார், அவனுடைய, தாகம், கொண்டான், கேட்டது, நாங்கள், கேட்டான், இப்போது, நேரம், ஒன்று, இளவரசர், வந்த, அவனை, இருக்கிறது, இன்னும், எவ்வளவு, போயிற்று, வந்தியத்தேவனுடைய, உங்களுடன், அப்படியானால், அப்பனே, வெற்றி, ரவிதாஸனும், அல்லவா, அதிக, ஒருவேளை, பேர், இருவரும், தண்ணீர், சிறிது, எடுத்து, உடனே, கையை, கிடந்த, அப்புறம், காரணம், இல்லை, கடலில், அடியோடு, வந்தது, குதிரைகளை, போட்டு, நின்றுவிட்டது, பார்த்தான், சண்டை, ஒன்றை, வெளியில், நம்பிக்கை, அவ்வளவு, எடுத்துக்கொண்டான், கையில், கொண்டோ, வெகு, மந்திரவாதி, நல்ல, உண்மையில், கத்தி, ஒன்றும், கலபதி, முடியுமா, திரும்பி, நீங்கள், இப்படியே, நான், பொன்னியின், ஆபத்துதவிகள்\", முடியவில்லை, பழுவூர், மந்திரம், செல்வன், இங்கே, கத்தியை, சொல்கிறாய், போகிறது, தூங்கிக், எங்கே, வேண்டும், மகாராணி, சத்தம், நாட்டுக்கு, தெரிந்து, கட்டியிருந்த, அவள், பார்ப்போம், அதுவும், போய், செய்ய, ஆகையால், பெற்றார், சொல், அராபியர், வேண்டுமா, இன்று, இருக்கும், அப்போது, சப்தம், முன்னால், நின்று, தஞ்சாவூர், செய்து, இளவரசரின், கொடுக்க, பார்த்து, தெரியாதா, கப்பலைக், நாசம், மற்ற, விழுந்து, சற்று, சொல்லுகிறேன், அவர்களில், உனக்குத், சமுத்திர, இவன், தனக்கு, உங்களுக்கு, மனிதர்களைக், முல்லைத், பார், கப்பலிலிருந்து, அவரைக், சேர்ந்து, இவனிடம், அரபு, சேரமாட்டேன், மேல், காட்டிலும், ராஜனுக்குப், தாக்கிக், தேங்காய், இளநீரை, வாயில், ஒருவன், வந்தான், விழுந்த, அராபியன், படம், தேங்காய்களை, எந்த, அவளை, பெருங்கூச்சல், தாக்கி, உயிர்ப்பிக்க, பாம்பு, பூதம், அருகில், அந்தச், நாளும், அறிந்து, கொல்வது, கட்டை, இவர்களுக்கு, வந்தாய், சபதம், சிரிப்பு, பழிக்குப், கொண்டிருந்த, எங்களையும், அவர்களைத், விழுந்தது, பெண், என்னுடைய, தேவராளனும், வேலை, தன்னால், வரும், மறுபடி, கேட்டார், இருக்க, சுழிக்காற்று, எத்தனை, பற்றிய, போல், பாய்மரங்கள், ஓசையும், குறுக்கு, சீக்கிரத்தில், தாக்கினாலும், உண்டு, கப்பலை, நமக்கு, ஏற்ப��்டிருக்கும், கப்பலைத், எழுந்து, அல்லது, விட்டுவிட்டு, போவது, இரவுக்குள், நின்றது, பயன், எண்ணிக், படகில், பார்த்திபேந்திரன், என்றார், பிள்ளை, அவர், கேள், அமரர், கல்கியின், பார்த்ததும், பார்த்திபேந்திரனுக்கு, ஆயினும், எப்படியும், நீர், பார்த்தால், தோன்றியது, எல்லாப், புழுக்கம், முடியாத, அடித்துக், நம்மை, சென்று, தானே, கரையோரம், அதில், தீர்த்துக், அந்தத், தளர்த்தி, விட்டுக்கொண்டான், அச்சமயம், மூலையில், வேண்டியதுதான், திடீரென்று, மாறுதலை, எட்டி, கட்டுக்களை, காலடிச், தடவை, வருஷத்து, இரத்தம், நீதான், பார்த்தோம், ஆயிரம், கேட்கிறாள், வந்தார்கள், கொண்டார்கள், கொல்லுகிறது, அந்தப், நினைத்துக், அன்றிரவு, அராபியர்களும், தன்னை, என்னதான், கண்டு, முரட்டு, எண்ணம், முகமும், இருப்பார்கள், கொண்டிருப்பார்கள், நிலையில், தான், இதிலிருந்து, கொல்ல, செய்யப், நேரமாக, பிரயாணம், நீட்டி, இறுக்கிக், சமயம், உடம்பில், உயிர், அவனுக்குச், பூசாரிணி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180827_03", "date_download": "2020-05-25T01:16:26Z", "digest": "sha1:IMLP2ZACXGAZZC4FKVREAUP2OJR7ENAB", "length": 3904, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nகும்பல்திவல ஸ்ரீ சத்தர்மமோதய பிரிவெனாவின் அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு\nகும்பல்திவல ஸ்ரீ சத்தர்மமோதய பிரிவெனாவின் அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கும்பல்திவல ஸ்ரீ சதர்மமோதய பிரிவெனாவிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வு கேகாலை, கும்பல்திவெல ஸ்ரீ சத்தர்மமோதய பிரிவெனாவில் நேற்று (ஆகஸ்ட், 26) இடம்பெற்றது.\nஇந்நிகழ்விற்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை விகாரையின் பிரதம விரயாதிபதி வண. நவகமுவெ ஸ்ரீ சத்தர்மகீர்த்தி ஸ்ரீ சுமங்கள தேரர் வரவேற்றார்.\nவிகாரையின் மகா சங்கத்தவர்களின் அனுசாசனத்துடன் இப்புதிய பிரிவெனாவிற்கான அடிக்கல்லினை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன அவர்கள் நாட்டிவைத்தார்.\nஇவ்வைபத்தில் மகா சங்கத்தினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், பெருமளவிலான பக்தகோடிகள் உள்ளிட்ட பலர் வருகை தந்தனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2012/09/19/basheer-101/", "date_download": "2020-05-25T02:23:40Z", "digest": "sha1:ZDGVO7QQB3MNN43MVLYFLCLGMY3QPIK2", "length": 42724, "nlines": 600, "source_domain": "abedheen.com", "title": "முஹம்மது பஷீரைக் கிள்ளவேண்டும் போலிருக்கிறது…! | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nமுஹம்மது பஷீரைக் கிள்ளவேண்டும் போலிருக்கிறது…\n19/09/2012 இல் 13:00\t(வைக்கம் முஹம்மது பஷீர்)\n’பெருசு’ன்னு வெடைக்கிறாஹா புள்ளே +லெ என்னெ’ என்றதற்கு ‘சரியா அத பாக்கலெ போலக்கிது, பேயனுவ..’ என்றாள் அஸ்மா. என் பிறந்த தேதியை (13/3/1958) சொல்கிறாளாம் . அஸ்மாவும் ஆபிதீனும் இணைந்தால் ஆபாசம்தான். பஷீரும் ஃபாபியும் இணைந்தாலோ பரிகாசம். சுத்த வெஜிடேரியன். றெக்கை கட்டிப் பறக்கிறது பஷீரின் இந்த குறுநாவலில். ‘திருமணம் முடிந்த ஒரு மாதம் ஆனபிறகு ஒரு விசேஷம் நடந்தது. அதாவது- என்னுடைய வலது பக்க செவி வழியே பார்த்தால் இடது செவியின் வழியாக மறுபக்கம் இருக்கிற உலகத்தையே முழுமையாகப் பார்க்கலாம்’ என்று ஆரம்பிக்கிறார் தலைவர். எல்லா ஊரிலும் இதே கதைதான் போலிருக்கிறது [கண்டிப்பாக இலங்கையில் 🙂 ] இந்தக் கதையை நம்ம சென்ஷிக்கு சிபாரிசு செய்தது யார் தெரியுமா மலையாளம் வாசிக்கத் தெரிந்த அவர் மனைவி. அவருடைய மந்திரம் நீடூழி வாழ்க மலையாளம் வாசிக்கத் தெரிந்த அவர் மனைவி. அவருடைய மந்திரம் நீடூழி வாழ்க. ’சுரா’வின் மொழியாக்கம் பிடித்திருந்தது. வேறு வழியும் இல்லையே.. எல்லாத்துக்குமா சுகுமாரனை நாட இயலும். ’சுரா’வின் மொழியாக்கம் பிடித்திர���ந்தது. வேறு வழியும் இல்லையே.. எல்லாத்துக்குமா சுகுமாரனை நாட இயலும் கிடைப்பதை வைத்து கிளர்ச்சியடைவோம். கொட்டிக்கிடக்கும் lekhabooks.com-லிருந்து ‘நூற்றியொரு நாக்குகள்’ முதல் பக்கத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன் (’Stop Copying the Copyrighted material கிடைப்பதை வைத்து கிளர்ச்சியடைவோம். கொட்டிக்கிடக்கும் lekhabooks.com-லிருந்து ‘நூற்றியொரு நாக்குகள்’ முதல் பக்கத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன் (’Stop Copying the Copyrighted material’ என்று அந்த இணையதளம் ரொம்பவே பயமுறுத்துகிறது). மீதி பகுதிகளை தயவுசெய்து அங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள். மஜீத்பாய், டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியாவது ராஜன் ராதாமணாளனாவது ரகளைக்கு என்றுமே ராஜரிஷி பஷீர்தான். – ஆபிதீன்\nநூற்றியொரு நாக்குகள் என்று சொன்னால் பெண் என்று அர்த்தம். ஆதிகாலம் தொட்டே பெண்களை இப்படித்தான் அழைத்து வந்திருக்கிறார்கள். இது என்னுடைய கண்டுபிடிப்பு என்று நான் கூறவில்லை. இது எல்லா கணவர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு சமாச்சாரமே என்ற முன்னுரையுடன் நாம் மெதுவாக கதைக்குள் நுழைவோம்.\n“முதல்ல பார்த்தது நான்தான்” என்று வேண்டு மானால் இந்தக் கதைக்குப் பெயரிடலாம். ஆனால் பெயரில் என்ன இருக்கிறது கதை நன்றாக இருந்தால் போதுமல்லவா கதை நன்றாக இருந்தால் போதுமல்லவா அதற்காக இது ஒரு நல்ல கதை என்று நானே கூறுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. கதை ஒரு பெண்ணிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. பெண் என்றால் நூற்றியொரு நாக்கி- அதாவது என்னுடைய மனைவி\nஒரு நாள் என்னுடைய அக்னி சாட்சியும், குழந்தைப் பருவத்தில் இருந்த என் மகளும், நானும் ஒரு விருந்து நிமித்தமாக ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருந்தோம். கம்பீரமாக நான் முன்னால் நடந்து செல்ல, நடுவில் மகள், பிறகு என் மனைவி… நாங்கள் நடந்து சென்ற வழி மிக மிக அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அப்போதுதான் தணிந்து கொண்டிருந்தது. மனைவியும் மகளும் “சல சல”வென பேசிக் கொண்டே வந்தனர். என் காதுகளுக்குள் அவர்களின் பேச்சு எதுவுமே நுழையவில்லை. அது என்னுடைய தவறு என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. திருமணம் முடிந்த ஒரு மாதம் ஆனபிறகு ஒரு விசேஷம் நடந்தது.\nஅதாவது- என்னுடைய வலது பக்க செவி வழியே பார்த்தால் இடது செவியின் வழியாக மறுபக்கம் இருக்கிற உலகத்தையே முழுமையாகப��� பார்க்கலாம். தலையணை மந்திரம் போன்ற ஓயாத சத்தத்தின் விளைவாக இப்படியொரு காரியம் நடந்துவிட்டது. அதோடு நின்றால் பரவாயில்லை. காலப்போக்கில் நான் ஒரு ஹென்பெக்ட் கணவனாகவே மாறிவிட்டேன். ஹென்பெக்ட் கணவனாக இல்லாத ஒரு மனிதன்கூட இந்த உலகத்தில் இதுவரை பிறந்ததே இல்லை. கடவுள் ஒரு ஆணைப் படைப்பதே அவனை ஒரு ஹென்பெக்ட் கணவனாக ஆக்குவதற்குத்தான். விருந்து, திருமணம், மரணம், பிரசங்கம் போன்ற விஷயங்களுக்கு நான் பொதுவாகப் போவதில்லை. அப்படியென்றால் இந்த விருந்துக்குப் போவதை நான் பெரிதாக நினைக்கவில்லை என்று அர்த்தம். மதராஸ், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் இருந்து நான் சில நல்ல புடவைகளும், ப்ளவுஸும் மகளுக்கு சில உடுப்புகளும் கொண்டு வந்திருந்தேன். இவற்றையெல்லாம் உலகத்திற்குக் காட்ட வேண்டுமே அதற்காக இப்படி ஒரு பயணம்\nசாதாரணமாக ஒரு கணவன் தன் மனைவியுடன் வெளியே செல்லும்போது, கணவன் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பான் எல்லாருக்குமே இது தெரிந்த விஷயம்தான். உலகத்திலேயே தோன்றிய முதல் பெண்ணைப் பற்றியோ இல்லாவிட்டால் அண்டவெளியைப் பற்றியோ இருக்கும். சரி… நான் முதல் பெண்ணைப் பற்றியும் அண்டவெளியைப் பற்றியும் சிந்தித்தேன்.\nஆதியில் தெய்வம் மட்டுமே இருந்தது. அதற்குப் பிறகு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போய்விட்டன. அப்படி இருக்கிறபோது தெய்வத்திற்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. உடனே சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், ஆகாயத்தையும், பூமியையும், கிரகங்களையும், அண்டவெளியையும், இன்ன பிற விஷயங்களையும் தெய்வம் படைக்கத் தொடங்கியது. நீரிலும், நிலத்திலும், ஆகாயத்திலும் வாழ்கிற- நகர்கிற உயிரினங்களை அது படைத்தது. அதற்குப் பிறகுகூட எந்தவித பிரச்சினையும் இல்லாமலேயே எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போயின. சம்பவங்கள். இவ்வாறு நடந்து கொண்டிருக்க, தெய்வம் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து சிரித்தது.\nசிரிப்பு கொஞ்சம் சத்தமாகவே வந்தது. இந்தச் சிரிப்பு உலகமெங்கும் எதிரொலித்தது. பூமியிலும் மற்ற இடங்களிலும் இருந்த உயிரினங்கள் பயந்து நடுங்கின. சம்பவம் என்னவென்றால் தெய்வம் பெண்ணைப் படைக்கப் போகிறது\nதெய்வம் முதலில் படைத்தது பெண்ணைத்தான்; ஆணை ��ல்ல.\nசரி… நான் சொன்னது மாதிரி தெய்வம் அழகியான ஏவாளைப் படைக்கிறது. அவள்தான் உலகத்தின் முதல் பெண். அவளுக்கு நூற்றியொரு நாக்குகள். ஒரு நாக்கு வாயில். மற்ற நூறு நாக்குகளும் கழுத்தைச் சுற்றிலும் இருந்தன. இந்த ஏவாளை தெய்வம் ஏதன் தோட்டத்தில் வசிக்கச் செய்தது. இவள் எந்தவித காரணமும் இல்லாமல் சிரிப்பாள். அழுவாள். மனதிற்குத் தோன்றியபடியெல்லாம் பேசுவாள். விளைவு- மற்ற உயிரினங்களுக்கும், தெய்வத்திற்கும் இது ஒரு பெரிய தலைவலி ஆகிவிட்டது. இப்போது என்ன செய்வது\nஅப்படித்தான் தெய்வம் ஆதாம் என்ற பெயரைக் கொண்ட ஒரு பாவப்பட்ட ஆணைப் படைக்கிறது. அவன்தான் உலகத்தின் முதல் ஆண். இவனுடைய வாயில் ஒரு சிறிய நாக்கு. கழுத்தைச் சுற்றிலும் ப்ளாங்க். ஒன்றுமே இல்லை. இந்த ஆதாமிடம் ஏவாள் தன்னுடைய நூற்றியொரு நாக்குகளைக் கொண்டும் பேசினாள். அவ்வளவுதான்- ஆதாம் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டான். அவன் மயங்கிக் கிடந்த வேளையில் தெய்வம் சில மாய்மால வேலைகளால் ஏவாளின் கழுத்தைச் சுற்றிலும் இருந்த நாக்குகளை இல்லாமல் செய்யவில்லை. மாறாக, யாருக்குமே தெரியாதது மாதிரி செய்துவிட்டது. ஆதாம் கண்களைத் திறந்து பார்த்தபோது, ஏவாளின் கழுத்தில் இருந்த நூறு நாக்குகளையும் காணவில்லை.\nஇருந்தாலும், ஆதாமால் அதை மறக்க முடியுமா\nஇந்த ஏவாளுக்கும், பாவப்பட்ட ஆதாமுக்கும் பிறந்த மக்களின், மக்களின், மக்களின் மக்கள்தாம் நாம் என்று சிந்தித்தவாறு, நான் மெதுவாகச் சிரித்தேன். அப்போது ஏவாளின் மகளின், மகளின் மகளான என்னுடைய மனைவி என்னைப் பார்த்துக் கேட்டாள்:\nஎன்ன, நீங்க மட்டும் தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க\n“ஒரு கணவன் இலேசா சிரிக்கக்கூடாதா அதுக்குக் கூடவா சுதந்திரம் இல்ல அதுக்குக் கூடவா சுதந்திரம் இல்ல ஒரு சங்கம் கட்டாயம் இங்கு வேணும்னு நினைக்கிறேன். கணவன்களைப்போல இப்படி ஆட்டி வைக்கப்படுகிற ஒரு மக்கள் பிரிவு இந்த பூமியிலேயே இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல. எங்களுக்கு சிரிக்கக்கூட சுதந்திரம் இல்லைன்னா எப்படி ஒரு சங்கம் கட்டாயம் இங்கு வேணும்னு நினைக்கிறேன். கணவன்களைப்போல இப்படி ஆட்டி வைக்கப்படுகிற ஒரு மக்கள் பிரிவு இந்த பூமியிலேயே இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல. எங்களுக்கு சிரிக்கக்கூட சுதந்திரம் இல்லைன்னா எப்படி\nமேலும் பார்க்க : பஷீரின் ‘பூவன்பழம்’\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/advocate-prashant-bhushan-apologized-for-expressing-con", "date_download": "2020-05-25T01:46:13Z", "digest": "sha1:LHVGDHGAXFIKYDGNDLUSMWVUCEXOZBRX", "length": 12536, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘ஜகா வாங்கினார்’ பிரசாந்த் பூஷன் - ‘கடவுள் கிருஷ்ணர்’ குறித்த சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு", "raw_content": "\n‘ஜகா வாங்கினார்’ பிரசாந்த் பூஷன் - ‘கடவுள் கிருஷ்ணர்’ குறித்த சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு\nகடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக் குரிய கருத்துக்களை டுவிட்டரில்வெளியிட்டதற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அவர் நேற்று மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார்.\nஉத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், மாநிலத்தில் பெண்களை ஈவ் டிசிங் செய்பவர்களை பிடிக்க ‘ஆன்ட்டி ரோமியோ’ எனும் போலீஸ் படையை உருவாக்கினார். இந்த ‘ஆன்ட்டிரோமியோ’ படை பெண்களை கிண்டல் செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மூத்த வழக்கறிஞரும், ஸ்வராஜ் இந்திய கட்சியின் தலைவருமான பிரசாந்த் பூஷன் ‘ஆன்ட்டி ரோமியோ’ திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.\nஅதில், “ பெண்களை ஈவ்டீசி��் செய்ததில் மிகவும் பிரதானமானவர் கடவுள்கிருஷ்ண்னர்தான். ரோமியோ என்பவர் ஒரு காதலிக்காக வாழ்ந்தவர்.\nஅப்படிப்பார்த்தால், ‘ஆன்ட்டி ரோமியோ’ படை என்பதற்கு பதிலாக, ‘ஆன்ட்டிகிருஷ்ணா’ என்று பெயர் வைக்க வேண்டும். அதற்கு உ.பி.முதல்வர்ஆதித்யநாத் தயாரா’’ எனக் கேட்டு இருந்தார்.\nஇவரின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி, இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரசாந்த் பூஷன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், கடவுள் கிருஷ்ணர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்பதை அறிந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மன்னிப்பு கோரி, டுவிட்டரில் இருந்து அந்த வார்த்தைகளை நீக்கினார்.\nஇது குறித்து பிரசாந்த பூஷன் வௌியிட்ட டுவிட்டர் கருத்தில் ,“ நான்டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்களை உணர்ந்தேன்.\nரோமியோவும்,கிருஷ்ணரையும் ஒப்பிட்டு கூறியது முறையில்லாதது. இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் தெரிவிக்கவில்லை.\nஅப்படி நான் கூறிய கருத்துக்கள் பலபேரின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த வார்த்தைகளையும் டுவிட்டரில்இருந்து நீக்கிவிடுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையே உத்தரப்பிரதேசம், பிரசோபாத் நகரில் உள்ள பஜ்ரங் தள் ஒருங்கிணைப்பாளர் அச்மான் உபாத்யாயா நேற்று விடுத்த அறிக்கையில், “பிரசாந்த் பூஷன் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படும்’’ என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\nதென்னிந்தியாவின் கடைசி ஜமீன்.. சிங்கம்பட்டி மகாராஜா காலமானார்..\nஅறிவாலயம் பஞ்சமி நிலம் புகார்.. திருமாவுக்கு துணிச்சல் இருக்கா\nநேற்று மட்டும்120கோடிக்கு மது விற்பனை. தமிழ��� அரசை தூக்கி நிறுத்திய குடிமகன்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/378", "date_download": "2020-05-25T01:49:42Z", "digest": "sha1:MID6BW3LCBOAGXTNQSZA6NJVA7EAJ2DK", "length": 12425, "nlines": 156, "source_domain": "tamilayurvedic.com", "title": "பாதாம் பருப்பு - Tamil Ayurvedic", "raw_content": "\nஅதிகமான சத்துக்களை உள்ளடக்கிய பருப்பு வகைகளில் பாதாம் பருப்பும் உண்டு. பாதாம் பருப்பு உடலில் கொழுப்பை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. பாதாம் இனிப்புகளில் சேர்க்கப்படும் சீனியும், கொழுப்பும்தான் உடல் கொழுப்புக்கும் வேறு பல நோய்களுக்கும் இட்டுச் செல்கிறது. இவை இரண்டையும் நீக்கிவிட்டால் பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. இதன் மகத்துவத்தை அறியாத பலர் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.\nபாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்க��ும் மலிந்து கிடக்கின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நீங்கள் நாட வேண்டிய பருப்பு வகைகளில் இதுவும் ஒன்று. புரதம், நார்ப்பொருள்களோடு சேர்த்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இதில் உள்ளது. இதனைத் தவிர்த்து வைட்டமின் ஈ, துத்தநாகம் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, போஸ்பரஸ், தாமிரம் பொட்டேஸியம் செலேனியம், நியாஸின் மற்றும் மெக்னீஸியமும் இதில் உள்ளன. பாதாமில் உள்ள கொழுப்பு இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொழுப்பாகும்.\n25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70% வைட்டமின் ஈ உள்ளது. மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் நிரம்ப இருக்கிறது. இதனோடு சேர்த்து புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் இதில் உள்ளது.\nமலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேச பிரச்சனைகள், சொரைஸிஸ், பல் பாதுகாப்பு, இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்னைகளைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது.\nதினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது.\nபாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதயத்திற்கு நல்லது. வைட்டமின் ஈ என்டிஒக்சிடண்டாக செயல்பட்டு இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது.\nஇரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டஸியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.\nபாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.\nஇரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.\nசீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.\nபாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.\nமங்கானிஸ், தாமிரம் மற்றும் ரிபோபிளாவின் சக்தியை உற்பத்திக்கு உதவுவதால் பாதாம் உட்கொள்பவர்கள் புத்துணர்வோடு இருப்பர்.\nமுதியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை, பாதாம் உட்கொண்டு வருவதன் மூலம் தடுக்க முடியும்.\nபாதாம் ஒருவருடைய முகப் பொலிவைக் கூட்டுகிறது. நோய் எதிர்ப்புச் சக்திய அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட பாதாமை உணவாகக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.\nகொய்யா தரும் குறைவில்லாச் சத்து\nவயிற்று தொல்லையை போக்கும் வெற்றிலை\nபல்வேறு வியாதிகளுக்கு அருமருந்தாகும் விளாம்பழம்\nஇதனை படித்த பின்பும் தினமும் 15 நிமிடமாவது துரித நடைபயிற்சி செய்யாமல் இருப்பீர்களா என்ன\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\nமனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசம்.. பேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/kegalle-district-kegalle/", "date_download": "2020-05-25T01:49:50Z", "digest": "sha1:IWJXOSEHGJPBLAKWA3XBHMXL74GOJOQN", "length": 4201, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கேகாலை மாவட்டத்தில் - கேகாலை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகேகாலை மாவட்டத்தில் - கேகாலை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, களனி, கிரிபத்கொட, கொழும்பு, நுகேகொடை, நேகோம்போ\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xinyuesteel.com/ta/hollow-section-galvanized-steel-pipe-hot-dipped-galvanized-pipe.html", "date_download": "2020-05-25T00:38:56Z", "digest": "sha1:75JKMO43I232JIF23C4KKE6BJ2USHOUR", "length": 12425, "nlines": 246, "source_domain": "www.xinyuesteel.com", "title": "Hollow section Galvanized Steel Pipe hot dipped galvanized pipe manufacturers and suppliers | XinYue Group", "raw_content": "\nசதுர மற்றும் செவ்வக குழாய்\nசதுர மற்றும் செவ்வக குழாய்\nERW எஃகு குழாய் உறை குழாய்\nஇசைவான எஃகு குழாய் குறைந்த அழுத்தம் எஃகு குழாய்\nஇசைவான எஃகு குழாய் கார்பன் எஃகு குழாய்\nSSAW எஃகு குழாய் கடல் குழாய்\nSSAW எஃகு குழாய் தண்ணீர் குழாய்\nசதுர மற்றும் செவ்வக குழாய் வெற்று பிரிவில்\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் ஸ்டீல் கம்பத்திலிருந்து\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் முன் galvaniz ...\nதூண்டியது ஸ்டீல் பைப் ஹாலோ பிரிவில் சூடான பாதையில் செல்ல குழாய் குறைந்தது\nவகை: 1. முன் வரையப்பட்டவை (துத்தநாகம்: 60-120G / மீ 2) 2. ஹாட்-குறைந்தது பாதையில் செல்ல (துத்தநாகம்: 120-500G / மீ 2) 3. குளிரினால் குறைந்தது பாதையில் செல்ல (துத்தநாகம்: 10-50G / மீ 2) ஸ்டீல் தர: Q195 , Q215, Q235, Q345, S235JR, S275JR, STK400, STK500 ஸ்டாண்டர்ட்: ஜிபி / டி 3091, BS1387, EN39, EN1139, ASTM A53, ஜிஸ் G3444 விவரக்குறிப்பு: 21.3 - 610mm சுவர் தடிமன்: 0.8 - 22mm நீளம்: ரேண்டம் நீளம், நிலையான நீளம் , மேலும், DRL, நீங்கள் தேவையான பயன்படுத்துக: குறைந்த அழுத்த திரவ பொறுத்தவரை, கட்டுமான, அலங்காரம் முடிவு க்கான: எளிய இறுதியில் அல்லது சரிவாக அமைக்கப்பட்ட இறுதியில், திரிக்கப்பட்ட முடிவு பா ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n1. முன் வரையப்பட்டவை (துத்தநாகம்: 60-120G / மீ 2)\n2. ஹாட்-குறைந்தது பாதையில் செல்ல (துத்தநாகம்: 120-500G / மீ 2)\n3. குளிரினால் குறைந்தது பாதையில் செல்ல (துத்தநாகம்: 10-50G / மீ 2)\nரேண்டம் நீளம், நிலையான நீளம், SRL, DRL, நீங்கள் தேவையான போன்ற\n, குறைந்த அழுத்த திரவ பொறுத்தவரை கட்டுமான அலங்காரம் க்கான: பயன்படுத்தவும்\nஎளிய இறுதியில் அல்லது சரிவாக அமைக்கப்பட்ட இறுதியில், திரிக்கப்பட்ட முடிவு\nஒரு மூட்டையில் பல எஃகு கீற்றுகள் கொண்டு, பிளாஸ்டிக் தொப்பிகள், நிச்சயமாக, எங்கள் வாடிக்கையாளர்கள் 'தேவை என நிரம்பிய முடியும்\nஇரசாயனத் உபகரண பகுப்பாய்வு, எந்திரவியல் பண்புகள் (அல்டிமேட் இழுவிசைவலுவை, வலிமை விளைச்சல், நீட்சி), டெக்னிக்கல் பண்புகள் (டெஸ்ட் சமதளமாக டெஸ்ட், வளைத்தற்பரீட்சை, கடினத்தன்மை டெஸ்ட் வாயிலாகக்கிடைக்கும் ஃப்ளேரிங், ப்ளோ டெஸ்ட், தாக்கம் டெஸ்ட் போன்றவை), வெளிப்புற அளவு ஆய்வு.\nமுந்தைய: ஹாலோ பிரிவில் தூண்டிய���ு ஸ்டீல் பைப் ஜி.ஐ. குழாய்\nஅடுத்து: தூண்டியது ஸ்டீல் பைப் ஹாலோ பிரிவில் எஃகு குழாய் தூண்டியது முன்\nசதுக்கத்தில் ஹாலோ பிரிவு ஸ்டீல்\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் ஜி.ஐ. குழாய்\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் ஸ்டீல் கம்பத்திலிருந்து\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப்\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் முன் கேலன் ...\nஹாலோ பிரிவில் தூண்டியது ஸ்டீல் பைப் வழியாகச் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Daqiuzhuang தொழிற்சாலை பகுதி, Jinghai, டெய்ன்ஜீ சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28497/", "date_download": "2020-05-25T02:57:36Z", "digest": "sha1:22EGRF4UBQUERP3DBYNU3IR6XTXAYU77", "length": 10409, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை – GTN", "raw_content": "\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை\nஇயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது. தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nமழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கோரியுள்ள அவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.\nநீண்ட காலமாக அனர்த்தங்களினால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் போதிய முன் ஆயத்தங்கள் மற்றும் முன்எச்சரிக்கை நடவடி;ககைகள் அவசியம் என்பதே இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅனர்த்தம் உதவ தமிழ் புலம்பெயர் சமூகம் நாடு கடந்த தமிழீழ இராச்சியம் பாதிக்கப்பட்டோருக்கு வீ.ருத்ரகுமாரன்\nயாழில் சட்���த்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவாசாகி நோய் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை\nஇலங்கையில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தென்கொரியா நிதி உதவி\nசேதமடைந்த வீடுகளுக்கு 2.5 மில்லியன் ரூபா நட்டஈடு\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/02/blog-post_1499.html", "date_download": "2020-05-25T03:05:13Z", "digest": "sha1:ECVG2BA3ER4JKL5WMF6AG75MHLPGFW72", "length": 22423, "nlines": 414, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நாளை நடக்க உள்ள அதிசயம் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nமேலே காணப்படும் வார்த்தைகளிலெல்லாம் ஏதோ ஒரு ஒற்றுமை உள்ளது.\nஅவற்றைத் திருப்பிப்படித்தாலும் [வலமிருந்து இடமாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ] அதே வார்த்தைகள் வருகின்றன.\nஅதே போல கீழே உள்ள வார்த்தைகளை படுக்கை வசமாகவோ, மேலிருந்து கீழாகவோ வாசித்தாலும் அதே வார்த்தைகள் திரும்ப வருகின்றன பாருங்கள்.\nநாளைய ஆங்கிலத் தேதியாகிய 21022012 லும் இதே போன்ற ஆச்சர்யம் உள்ளது பாருங்கள்.\nஎப்படிப் பார்த்தாலும் 21022012 ஐக் காட்டும் அபூர்வத்தேதி அல்லவா\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:10 AM\nஆஹா..சுவாரஸ்யம்.சின்ன வயதில் சிவாஜி வாயிலே ஜிலேபி என்று எழுதி ஸ்நேகிதிகளிடம் காட்டி சிலாகித்தது ஞாபகத்தில் வருகின்றது.\nஎனக்கும் பள்ளிக்கூட நாட்கள் ஞாபகம் வந்தது. தேளு மீளுதே\nஇதெல்லாம் படிச்சதும் எனக்கு கூட சின்னவயசு நினைவுகள். பக்கத்து வீட்டுக்குழந்தைகளுடன் இதுபோல வார்த்தை விளைட்யாட்டுக்கள் அவங்க விளையாடும் போது பார்த்திருக்கேன்\nடா, டா, டா, டா டா, டா , தோட்டத்தில் டா, டா, டா, டா, டா, டா, டா, டா, டா, டா. மாட்டைன்னுல்லாம் விளையாடுவாங்க எனக்கு அப்பல்லாம் எழுதபடிக்கதெரியாதே\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nஇன்றே வலையில் உலாவும் அரிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nஇனிய மலரும் நினைவுகள்.. தேடித்தேடி சேகரித்து மகிழ்ந்த நாட்கள் நினைவில் நிழலாடி மணம் பரப்புகின்றன..\nசிவாஜி வாயிலே ஜிலேபி... சிறுவயதில் ரசித்திருக்கிறேன்...\nபடத்தில் உள்ள கிளியக்கா போல எல்லா வார்த்தைகளையும் திருப்பி திருப்பி சொல்லி பார்த்தேன் .\nபள்ளிக்கூட பழைய நினைவுகளை நினைவுபடுத்தி விட்டீர்கள் .பகிர்வுக்கு நன்றி\nஉங்களின் அழகிய பதிவு மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டது\nசொல்ல வந்த விசயத்தை உதாரணங்களுடன் சொன்னது சிறப்பு..\n ” சிவாஜி வாயிலே ஜிலேபி “ வழி வழியாக வரும் பள்ளிப் பருவத்தின் வார்த்தை விளையாட்டு. சின்ன வயதினிலே என்று சொல்ல வைத்து விட்டீர்கள்\nஅந்த சிவாஜி வாயிலே ஜிலேபி மற்ந்தேவிட்டது.ஞாபகபடுத்தினத்திற்கு நன்றி.\nசுவாரசியமான தகவல்; அருமையான பகிர்வு.நன்றி.\n தேதியிலும் இந்த ஒற்றுமை வருகிறதே\nமலரும் நினைவுகளை தூண்டிய பகிர்வு.\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து மகிழ்வுடன் அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, ஆதரவளித்துள்ள அன்பு உள்ளங்களான\nமிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்\nதிருமதி பி எஸ் ஸ்ரீதர் அவர்கள்\nதி தமிழ் இளங்கோ அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nதொ ந்தி கணபதி திபணகதிந்தொ இதுவும் இந்தவகையைச்சேர்ந்ததுதான்.\n//’தொ ந் தி க ண ப தி திபண கதிந்தொ’\nஆஹா, மேலும் ஓர் உதாரணம் கொடுத்து அசத்திட்டீங்கோ. நான் இதை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இன்று தங்கள் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். மிக்க நன்றி.\nமோருபோருமோ. இது போல இன்னும் நிறய எழுதினேன் காக்கா கொண்டு போயி.\nஇது ஏற்கனவே எனக்கும் தெரிந்தது மட்டுமே.\n//இது போல இன்னும் நிறைய எழுதினேன் ..... காக்கா கொண்டு போயி.//\nஅட இதுவும் எனக்கு புதுசு.\nஇந்த பதிவு படிச்சிகிடவே ஜாலியாகீதுங்க\n//இந்த பதிவு படிச்சிகிடவே ஜாலியாகீதுங்க//\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)\n பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நாள் என்ன ..... வருஷமே ஆச்சு :)))))\nசிறு வயது வார்த்தை விளையாட்டுகளை மறுபடியும் நினைக்க வைத்தது சிறப்பு.\nஃப்ளாஷ் பேக் டு ஸ்கூல் டேஸ்...கட்டம்போட்டு விளையாடியதும் ஞாபகம் வருதே...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_184662/20191017113955.html", "date_download": "2020-05-25T02:21:34Z", "digest": "sha1:AMQGULURUSS64C55ULZRNDTCUI2EOPEJ", "length": 18316, "nlines": 73, "source_domain": "kumarionline.com", "title": "அயோத்தி வழக்கு உச்சகட்டத்தை எட்டியது: ஒரு மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு!!", "raw_content": "அயோத்தி வழக்கு உச்சகட்டத்தை எட்டியது: ஒரு மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅயோத்தி வழக்கு உச்சகட்டத்தை எட்டியது: ஒரு மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு\nஉச்சநீதிமன்றத்தில் கடந்த 40 நாட்களாக நடைபெற்ற அயோத்தி வழக்கு விசாரணை முடிந்தது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமை���்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇதை எதிர்த்து 14 பேர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் யோசனையை முன்வைத் தது. அதற்காக, உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.\nஇந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, சமரச குழுவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அக்குழுவின் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வழக்கை ஆகஸ்டு 6-ந் தேதி முதல், வக்கீல்கள் விவாதம் முடிவடையும் வரை தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். தினசரி அடிப்படையில் அதே அமர்வில் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று 40-வது நாளாக நடைபெற்றது.\nசமரச குழு, தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், இந்து-முஸ்லிம் இருதரப்பினரும் ஒரு தீர்வுக்கு சம்மதிப்பதாக கூறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும், ஆனால் மசூதிக்கும் இடம்விட வேண்டும் என்றும் தீர்வு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. நேற்றைய விசாரணையில், ராம் லல்லா விக்கிரகம் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், கோவில் தொடர்பான விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டது என்றோ, அந்த இடம் முழுவதுமாக அவர்களிடம் இருப்பது பற்றியோ எதிர்தரப்பினால் இதுவரை எதையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறி தனது வாதத்தை முடித்துக்கொண்டார்.\nதொடர்ந்து மூத்த வக்கீல் விகாஸ் சிங், \"அயோத்தி மீள்வருகை” என்ற தலைப்பிட்ட ஆங்கில நூலை ஆதாரம் காட்டி தனது வாதத்தை தொடங்கினார். இதற்கு சன்னி வக்பு வாரியம் தரப்பில் ��ஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார். இதற்கு விகாஸ் சிங், தான் அந்த நூலை ஆதாரத்துக்கு முன்வைக்கப்போவது இல்லை என்றும், அந்த நூலில் இணைக்கப்பட்டுள்ள ராமர் பிறந்த இடம் தொடர்பான வரைபடத்தையும், சில பக்கங்களையும் கோர்ட்டுக்கு தாக்கல் செய்வதாகவும் கூறினார்.\nஇதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த ராஜீவ் தவான், அந்த பக்கங்களை உச்சநீதிமன்றத்தில் கோபத்துடன் கிழிக்கத் தொடங்கினார். அதற்கு தலைமை நீதிபதி இன்னும் துண்டு, துண்டாக கிழிக்கலாமே என்று கோபத்துடன் கூற வக்கீல் ராஜீவ் தவான் மேலும் அந்த பக்கங்களை துண்டு, துண்டாக கிழித்து வீசினார். உச்சநீதிமன்றத்தில் இப்படி எல்லாம் நடந்துகொண்டால் விசாரணையை நிறுத்தி விட்டு நாங்கள் வெளியேற வேண்டி இருக்கும் என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.\nஇதுபோன்ற நடவடிக்கை உச்சநீதிமன்றத்தின் ஒழுக்கத்தை மீறுவதாக அமைந்துள்ளது. இப்படி எல்லாம் நடந்து கொண்டால் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் வாதங்களை கேட்பதற்கு பதில் வெறும் எழுத்துபூர்வமான வாதங்களை மட்டுமே படித்து முடிவெடுக்கலாமே என்று தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார்.\nநிர்மோகி அகாரா தரப்பில் வாதாடிய மூத்த வக்கீல் எஸ்.கே.ஜெயின், பாபர் அயோத்திக்கு வந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. அங்கு பாபர் மசூதியை கட்டினார் என்று முஸ்லிம் அமைப்புகளால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி தன் வாதத்தை முடித்தார். இந்து அமைப்புகள் தரப்பில் எதிர்பதில் வாதங்கள் முடிவடைந்து முஸ்லிம்கள் தரப்பில் எதிர்பதில் வாதங்கள் தொடங்கின. ராஜீவ் தவான் வாதத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.\nஇதையடுத்து, அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துபூர்வமான வாதங்களை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக தெரிவித்தனர்.அடுத்த மாதம் 17-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற உள்ளார் என்பதும், அதற்குள் இந்த தீர்ப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் நீதிபதிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வெளியாகும் என்ற தகவலால் அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் 30-ந் தேதி வரை மா��ட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.\nஅயோத்தி வழக்கு விசாரணை தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெற்று நேற்று முடிவடைந்ததையொட்டி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகிய 5 பேரும் இன்று (வியாழக்கிழமை) தங்கள் அறைகளில் (சேம்பர்) இருப்பார்கள் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தான் ஓய்வுபெறும் நவம்பர் 17-ந் தேதிக்கு முன்னதாக தென் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் செய்வதாக இருந்தது. அந்த பயணங்கள் அனைத்தும் சில அவசர பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு\nகரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும்- பிரதமர் மோடி உறுதி\nஉலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு\nவீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பேர் பலி: முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nநாடு முழுவதும் விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட���ம்- ரயில்வே அமைச்சர் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/portfolio/pullai-piravi-baba/", "date_download": "2020-05-25T00:43:04Z", "digest": "sha1:XK7ELSICOYJI2ELV7ARQZOICF7QF4I5C", "length": 6946, "nlines": 193, "source_domain": "paattufactory.com", "title": "புல்லாய் பிறவி – Paattufactory.com", "raw_content": "\nபுல் ஆயிடினும் சில‌ நாள் தானே \nஒரு கல்லாய் மாற்று சாய் பாபா \nஉன் பதம் தீண்ட உள்ளம் மகிழ்வேன்..\nஅது என் புண்யம் பாபா \nநீ வரும் பாதை எங்கணும் நானே…\nஎன்மேல் நீயும் அமரும் போது..\nஅக் கணம் நானே ராஜா\nவேறவெர் பெறுவார் என்போல் பாக்யம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nபண்டுரீடி கொலு – தமிழ்\nஸ்ரீ மாத்ரு பஞ்சகம் – எளிய தமிழ் கவிதை வடிவில்\nசோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.madhumathi.com/2018/06/basicinformationsoftamilnadu.html", "date_download": "2020-05-25T02:21:58Z", "digest": "sha1:VNWBEMUIYNPKMJCBONUT6O7IM5L6TXTD", "length": 11216, "nlines": 124, "source_domain": "tnpsc.madhumathi.com", "title": "தமிழ்நாடு -அடிப்படைத் தகவல்கள் - வென்று காட்டு!", "raw_content": "\nHome » tamilnadu gk , tnpsc , கபடி , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பனை , பொது அறிவு » தமிழ்நாடு -அடிப்படைத் தகவல்கள்\nதமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும்.இதன் தலைநகராகச் சென்னை உள்ளது.\nதமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயரை 1969 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாதுரை அவர்கள் தமிழ்நாடு என்று மாற்றினார்.\nஇதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகிய��ையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.\nதமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 9 வது இடத்திலும் மக்கள்தொகையில் ஆறாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாக உள்ளது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது.\nமொத்தப் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ\nசராசரி மழையளவு 958.5 மி.மீ\nநகர மக்கள் தொகை 3.495 கோடி\nகிராம மக்கள் தொகை 3.719 கோடி\nமக்கள் நெருக்கம் 555/ 1 ச.கி.மீ\nஆண் பெண் விகிதம் 995/1000\nமாநில நடனம் பரத நாட்டியம்\nகாணொளி பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nLabels: tamilnadu gk, tnpsc, கபடி, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பனை, பொது அறிவு\nபிரித்து எழுதுக - பொதுத்தமிழ் -இலக்கணம் - TNPSC\nTNPSC பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் இலக்கணப்பிரிவில் கேட்கப்படும் வினா பிரித்தெழுதும் வினா ஆகும்.எளிமையான பாடம் இது.ஆனால் இதில் க...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்\n1.சதகம் 2.பிள்ளைக்கவி 3.பரணி 4.கலம்பகம் 5.அகப்பொருட்கோவை 6.ஐந்திணைச் செய்யுள் 7.வருக்கக் கோவை ...\nபண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்\nவ ணக்கம் தோழமைகளே.. குரூப் 4 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் தவிர்த்து பொது அறிவிலும் தமிழ்நாடு,இலக்கியம், தமிழக வ...\nபாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழ்நாடு பற்றிய வினாக்களில் அவ்வப்போது விருது பெற்ற தமிழர்களைப் பற்றி கேட்பதுண்டு.எனவே இன்றைய பதிவில் உயர்ந்த...\nவ ணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் தமிழகத்திலுள்ள புராதன சின்னங்கள், கணவாய்கள் மற்றும் மலைவாழிடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளன.படித்து ம...\nதமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. தமிழ்கத்தைப் பற்றி அதிகமான வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்படுவது வழக்கம்.அதில் முக்கியமான ஒன்று தமிழக புவியியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/21/virudhunagar-district-police-32/", "date_download": "2020-05-25T00:45:12Z", "digest": "sha1:G2K3FZKY3RG5HUJES2CLXFKW6GMQUUBY", "length": 11436, "nlines": 113, "source_domain": "virudhunagar.info", "title": "நெடுஞ்சாலை பகுதிகளில் நிறுத்தி ஓய்வெடுப்பதை தவிர்க்கவ���ம்.\t| Virudhunagar.info", "raw_content": "\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nவாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆள் நடமாட்டம் இல்லாத, நெடுஞ்சாலை பகுதிகளில் நிறுத்தி ஓய்வெடுப்பதை தவிர்க்கவும். #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs … …\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமியின் பதவி பறிப்பு\nதமிழ்நாட்டில் ஊரடங்கை மீறி போலியான TN ePass பயன்படுத்தி பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசென்னை மாநகர காவல் எல்லை தவிர பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி /கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் ஆட்டோக்களுக்கு அனுமதி...\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு, மல்லாங்கிணறு காவல் நிலைய சார்பு...\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும்...\nமாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன்...\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல...\nசென்னையில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் திங்கள் அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்.. நாளை நோன்பு இருக்க வேண்டும்.. அரசு காஜி அறிவிப்பு சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான்...\nவிருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது – மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா\nமதுரை, விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ...\n🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரிப்பு 🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரித்துள்ளது....\nதிருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்\nதிருப்பதி: திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம்...\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nவிமான சேவை வழித்தடங்கள் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு. சென்னை- பெங்களூர்; சென்னை -கோவை செல்ல ரூ2,000 முதல் ரூ6,000...\n2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்\nஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின்...\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர்...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு...\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-70-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D22-2020/", "date_download": "2020-05-25T02:33:59Z", "digest": "sha1:TYIJ5QVU2V4OU7SQUCJQGI5REQZ3OVDL", "length": 7853, "nlines": 104, "source_domain": "www.ilakku.org", "title": "இலக்கு-இதழ்-70-மார்ச்22, 2020 | இலக்கு இணையம்", "raw_content": "\nHome மின்னிதழ்கள் இலக்கு-இதழ்-70-மார்ச்22, 2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:\nPrevious articleகரு ஜயசூரிய உட்பட ஆறு முக்கிய அரசியல்வாதிகள் அரசியலிலிருந்து ஓய்வு\nNext articleஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த யாழ் வியாபாரிகள்\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nஇறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய பிரபாகரன் மீது எனக்கு மரியாதையுண்டு-சரத் பொன்சேகா\nதமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை\nஎமது பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் – அனந்தி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/03/blog-post.html", "date_download": "2020-05-25T01:03:16Z", "digest": "sha1:N2TSKSNF3AE4IIZWHBINQA2JGISCGZCN", "length": 14514, "nlines": 97, "source_domain": "www.rasikai.com", "title": "காதல் முதல் கடவுள் வரை - Gowri Ananthan", "raw_content": "\nகாதல் முதல் கடவுள் வரை\nஇப்ப கொஞ்சநாளா எனது பதிவுகளில் பாடல்களுக்கு கொஞ்சம் விடுமுறை கொடுத்திருந்தேன். JK வேற \"உ ஊ மபதபாமா\" வை மூடிடுறதா சொல்லிட்டார். அதால பல பாடல்களை இனி நானாத்தான் கஷ்டப்பட்டு யோசிச்சு கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. இப்ப வேறை யாழ்ப்பாணம் போய்ட்டு வந்ததிலையிருந்து ஒரே ஒம் சாந்தி பஜனை தான் வீட்லை. அனந்தனுக்கு கடுப்புன்னா ஒரே கடுப்பு. அதிலையும் நம்மட மூன்னு திடசங்கல்ப்பங்களை கேட்டிட்டு தலையிலை அடிச்சிண்டு உட்கார்ந்ததுதான்... ஹ்ம்ம்.. அதையெல்லாம் பிறகொருநாள் பாப்பம். இப்ப நான் சொல்லவந்தது இந்தவார வியழமாற்றத்தில் வந்த ஒரு பாடல் பற்றி.\nஇது நாம முன்பொருகாலம் பலதடவை போட்டுத் தேய்ந்த ஒருபாடல் தான். சும்மா சிவனேன்னு பாத்தீங்கன்ன வெளிப்படையா சந்தோசமான பாடல் போல கிடக்கும். ஆனால் பின்னால் ஒரு சோகம் நூலிழையாய் ஓடிட்டிருக்கும். ஒருவித இயலாமை இருக்கும். கெஞ்சல் இருக்கும். அதிலும் \"மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்\" என்ற வரிக்குப் பிறகு கேட்க்கவே தோன்றாது.\nஅப்படிப்பட்ட ஒரு பாடலை பொறுமையாய் இருந்து ரசிக்க வேணுமென்றால் நிச்சயமாய் நிறைய தில் இருக்க வேணும். (ஆனா இப்பெல்லாம் ஏனோ பழைய பீலிங்க்ஸ் மிஸ்ஸிங். அதால முழுசா ரசிச்சு பாக்க முடிஞ்சுது)\nபாடல் வரிகள் மட்டுமின்றி அதுக்கேற்றால் போல் காட்ச்சியமைப்பும் கொடுக்கப்பட்டு, பார்க்கும் போதே இதயத்தே ஏனோ பிசைந்து செல்லும். ஒரு பெண் தானாய் வலிய வந்து தனது காதலைச் சொல்லும் போது அவளுக்குள் இருக்கும் ஒரு பயம் கலந்த தயக்கமா இல்லை தன் மீதேயான கோபம் கலந்த வெறுப்பா அது சிம்ரனின் முகத்தில் மட்டுமல்ல காட்ச்சியமைப்புக்கு கொடுக்கப்பட்ட shadeஇலும் காட்டப்பட்டிருக்கும். (ரொம்பவே அலசிட்டனோ அது சிம்ரனின் முகத்தில் மட்டுமல்ல காட்ச்சியமைப்புக்கு கொடுக்கப்பட்ட shadeஇலும் காட்டப்பட்டிருக்கும். (ரொம்பவே அலசிட்டனோ\nகாட்சியமைப்பின் இரண்டாவது பகுதியை ஒரு கோட்டை பின்னணியில் எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கையில் ஏனோ எனக்கு யாழ் கோட்டையின் ஞாபகம் வந்து தொலைத்தது. சொன்ன நம்ப மாட்டீங்க இத்தனை நாளில்லை எத்தினையோ கோட்டை கொத்தளமெல்லாம் பாத்திருக்கிறன், ஆனா பக்கத்திலையே இருந்த நம்ம யாழ்ப்பாண கோட்டையை மட்டும் பாக்க முடியேல்லை. கடைசியா தொன்நூறிலை பிடிச்சப்புறம் இடிக்க முதல் பாக்கவேணுமெண்டு ஒருமுறை அப்பாவோடை டவுனுக்கு போனப்போ கேட்டன். அவங்கள் கண்ணி புதைச்சு வைச்சிருப்பங்கலேண்டு சொல்லி சைக்கிளை திருப்பிட்டார். இத்தினை வருசத்துக்கப்புறம் மோட்டார்சைக்கிளில் போனேன். புதிதாய் புனரமைத்து இருக்கிறார்களாம். முன்பு எப்படி இருந்ததெண்டு தெரியாது. ஆனால் புதிதாய்ப் பார்ப்பதாலோ என்னமோ ரொம்பவே அழகாயிருந்தது. ரசித்தேன். அந்திவானின் அழகை.. தூரத்து நிலவுகளை, நட்சத்திரங்களை, அகழியை, அருகில் சிதறிக்கிடந்த... ஆட்டுப் புளுக்கையைக் கூட. (ஆட்லறித் துண்டுகள் எண்டு சொல்லுவனேண்டுதானே நினைசீங்க நாம ரொம்பவே உஷாராக்கும்\nரசனைகள் பலவகைப்படும். பொதுவாகவே காதலிக்கும்போது ஆண்கள் எல்லோருமே பெண்கள் சொல்லுவது எல்லாவற்றையுமே தாமும் ரசிப்பதாய் சொல்லுவர். ஆனால் அடிப்படையில் அவர்கள் ரசிப்பது அவளை அல்லது அவள் உடம்பை மட்டும் தான். இவையெல்லாம் தாண்டி பலவிதமான ரசனைகளை, பற்றைக்குளிருந்து பறக்கும் மின்மினிகளை ஒரு குழந்தை காட்டி ரசித்து மகிழ்வதுபோல் பகிர்ந்து கொள்வதற்கென்று ஒரு நட்பு கிடைப்பதென்பது வெகு அரிது. பொதுவாகவே எனது நட்புவட்டத்தில் பார்த்தால் காதல் தொடங்கி கடவுள் வரை.. ஒன்றில் உண்டென்பர், அல்லது இல்லைஎன்பர். ஆனால் இரண்டுக்குமிடையேயான ஒருபுள்ளியில் இருபுறமுமிருந்து கூடவிவாதிக்க ஒரு ஜீவனை அனுப்பியது கூட அந்தக் கடவுள்தானா நம்பாமலிருக்க முடியவில்லை. சுஜாதா சொல்லியதுபோல் \"இருந்தால் நன்றாகத் தானிருக்கும்.\"\nஎன்னைப் பொருத்தவரைக்கும் நம்மை மீறிய ஒரு சக்தி உண்டென்று ஒத்துக்கொண்டாலும் எனக்குத் தெரிந்து சத்தியம் தான் கடவுள். அதற்காக காந்தியின் பக்தை என்றெல்லாம் சொல்லிடாதீங்க. ஆனா நாம எவ்வளவுக்கெவ்வளவு வாழ்க்கையில் உண்மையை கடைப்பிடிக்கிரமோ, அப்போது ஒரு சில இடத்தில் நாம் தவறுவது போலிருந்தால் கூட எம்மையறியாமலே அதுவே உண்மை என்றாகிவிடும். ஆனால் அதை வரமாக்குவதும் சாபமாகுவதும் எமது கையில் தானிருக்கு.\nநிற்க, பொதுவாகவே பலர் உண்மை சொல்வதற்கு தயங்குவது ஏனெனில் அது மனங்களை காயப்படுத்தும். அவர்கள் பற்றி மற்றவர் மனங்களிளிருக்கும் போலி விம்பத்தைத் தகர்த்துவிடும். ��ாருமே தாங்கள் இப்படித்தானென்று ஏற்றுக்கொள்ளவிரும்புவதில்லை. அவர்கள் நினைப்பது போல் போலி முகமூடிகளைக் காவுவதிலிருக்கும் வலியை விட உண்மை ஒன்றும் அதிகமாய் வலி தராது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சத்தியம் ஆறுதல் தரும், உண்மையான அன்பை உணரவைக்கும். திருந்துவதற்கு கடைசியாய் ஒரு ஜீவனை அனுப்பிவைக்கும் கடவுளாகவிருக்கும். சரி சரி.. ரொம்ப தத்துவம் பேசுறமோ\nஅதிசயமாய் சில நேரங்களில் அப்பட்டமான உண்மை பலரை ரசிக்கவைக்கும். அது வார்த்தைகளை மட்டுமல்ல செயல்களையெல்லாம் தாண்டி இணைத்துச் செல்லும். தனுஷின் கொலைவெறி பாடல் பிரபலமானதற்கு அதுவுமொரு காரணம் தான். அந்தவகையில் யாழிலிருந்து செம்மொழிக்கு அடுத்தபடியாக இவர்களும் தம்பங்குக்கு குதறியிருக்கின்றனர். (கொஞ்சம் ஓவர் தான்..)\nTags : கொலைவெறி, நிலவு, விமர்சனம், JK\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி\nகாதல் முதல் கடவுள் வரை\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/nilgiris2.html", "date_download": "2020-05-25T01:37:38Z", "digest": "sha1:UV6URVEEPPSL5M6ABV4KKF2WUCIZTFJ2", "length": 23560, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நீலகிரி - The Nilgiris - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உற்பத்தி, நீலகிரி, பைக்காரா, இங்கு, லட்சம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, திட்டம், குந்தா, மூலம், அருவி, மூன்று, தமிழ்நாட்டுத், மின்சாரம், ஆண்டு, தகவல்கள், இந்திய, உதகை, தொலைவில், பற்றிய, ஆய்வுகள், | , ஆய்வு, இதன், செய்யப்படுகின்றன, உதகையிலிருந்து, யூனிட், இடங்களில், இவ்வணை, சாந்தி, நல்லா, கூனுர், ஆறுகள், information, nilgiris, districts, மரவகண்டி, முதலிய, ஆம்பியர், செய்யக்கூடிய, கிலோ, இன்று, வருகின்றன, தண்ணீர், இயந்திரங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப���பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » நீலகிரி\nநீலகிரி - தமிழக மாவட்டங்கள்\nநீலகிர��� மலைவளம் மிகுதியுள்ள மாவட்டம். அதனால் இங்கு மலைகளிலிருந்து ஓடிவரும் ஓடைகளால் பல ஆறுகள் உருவாகியுள்ளன. அவைகளில்: சீகூர் ஆறு, சாந்தி நல்லா ஆறு, முதுகாடு ஆறு, கல்ஹட்டி அருவி, செயின்ட் கேதரின் அருவி, கூனுர் ஆறு, காட்டேரி அருவி, குலகம்பை ஆறு, குந்தா நதி, பிலிதடாஹல்லா ஆறு, பைக்காரா நதி, மேயாறு முதலியன உள்ளன.\nபைக்காரா, முக்குருத்தி, சாண்டிநல்லா, சிளன்மார்கன், மரவகண்டி, அப்பர் பவானி, எமரால்டு, குந்தா, அவலாஞ்சி, போர்த்திமந்து, பார்சன்ஸ் வேலி, முதலிய அணைகளிலிருந்து நீர் தேக்கப்பட்டு விவகாரத்திற்கும், நீர்மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅணையின் நீளம் 705 அடி. 100 அடி ஆழமுள்ளது. 3080 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கீழேயுள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்கு செங்குத்தாய் வீழ்கிறது. இவ்வணை மூன்று கட்டமாக முடிக்கப்பட்டு 1933 இலிருந்து இன்று பலவாறு வளர்ச்சியடைந்துள்ளது. இன்று 13,600 கிலோ வாட் ஆம்பியர் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nபைகாராவின் நான்காவது கட்டமாகும் இவ்வணை. இங்கு 12,000 கிலோவாட் ஆம்பியர் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மூன்று இயந்திரங்கள் உள்ளன. இந்த திட்டத்தின்படி கட்டப்பட்டுள்ள அணைக்கு மரவகண்டி அணை என்று பெயர். இத்தேக்கத்தின் மூலம் 2 கோடி 80 லட்சம் கன அடி தண்ணீர் தேக்க முடியும்.\nஇந்திய-கனடா நாட்டு ஒப்பந்தப்படி ரூ.12.5 லட்சம் உதவியுடன் இத்திட்டம் 1956 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. குந்தா, பெரும்பஹல்லா, காரமடை, பல்லூர், உதகை (அருகே) என 5 இடங்களில் அமைந்துள்ளன. 1961 ஆம் ஆண்டு உற்பத்தி 1,40,000 கிலோ வாட்டுகளாகும். மற்ற மூன்று அணைகளிலும், 1,90,000 வாட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஉதகை-மைசூர் பாதையில், உதகையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 540 லட்சம் யூனிட் அதிக மின்சக்தி இங்கு பெறப்படுகிறது.\nகாமராஜ் சாகர்: உதகையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 540 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\n1948 அக்டோபர் முதல் மரம் நடுவிழா தொடங்கியது. 20 ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டு 3000 ச.மைல் பரப்புக்கு காடுகளைக் கையகப்படுத்தி சவுக்கு, யூகலிப்டஸ், வாட்டில் பட்டை மரங்களாகவும் ஏராளமாக நட்டு வளர்க்கத் தொடங்கினர். இதன் மூலம் பல விரிந்த காடுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பரவியுள்ளன. தேக்கும், ரப்பரும் அதிகளவு வளர்ந்துள்ளன. இக்காடுகளில் உள்ள மூலிகைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சித் துறையால் ஆய்வு செய்யப்பட்டு, நன்கு பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு உதவுகின்றன.\n1946 ஆம் ஆண்டிலிருந்து பழங்களைப் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி நீலகிரியில் கூனுர், பர்லியார், கல்லார் என்ற இடங்களில் ஆய்வு நிலையங்கள் அமைத்திருக்கிறார்கள். அங்கு 6000 அடி, 2,500 அடி, 1500 அடி உயரங்களில் சாகுபடி செய்யக்கூடிய பழ இனங்களைப் பற்றிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன. கூனுரில் முக்கியமாக ஆப்பிள், பேரி, ப்ளம் முதலியனவும், பரிலியாரிலும், கல்லாரிலும் மங்குல்தான், ஆரஞ்சு, பலாவும்; ஏலம், ஜாதிக்காய், கிராம்பு, முதலிய வாசனைப் பொருட்களும் உற்பத்தியாகின்றன.\nநீலகிரி - The Nilgiris - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உற்பத்தி, நீலகிரி, பைக்காரா, இங்கு, லட்சம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, திட்டம், குந்தா, மூலம், அருவி, மூன்று, தமிழ்நாட்டுத், மின்சாரம், ஆண்டு, தகவல்கள், இந்திய, உதகை, தொலைவில், பற்றிய, ஆய்வுகள், | , ஆய்வு, இதன், செய்யப்படுகின்றன, உதகையிலிருந்து, யூனிட், இடங்களில், இவ்வணை, சாந்தி, நல்லா, கூனுர், ஆறுகள், information, nilgiris, districts, மரவகண்டி, முதலிய, ஆம்பியர், செய்யக்கூடிய, கிலோ, இன்று, வருகின்றன, தண்ணீர், இயந்திரங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180219_01", "date_download": "2020-05-25T01:49:45Z", "digest": "sha1:LAUMQHD3XRTDFILDMTUVVRAAVVG5WSRG", "length": 5159, "nlines": 20, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nசர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு\nசர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு\nசர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (பெப்ரவரி, 18) கலந்து சிறப்பித்துள்ளார். சுமார் 2 கி மீ தூரம் கொண்ட குறித்த ஓட்ட நிகழ்வு காலிமுகத்திடலில் ஆரம்பமாகி கொழும்பு -2 மலே வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நிறைவுற்றது.\nசர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு முப்படை தளபதிகள் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இவ்வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வவில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.\nசர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், 134 அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நட்பு மற்றும் தோழமை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வருடாந்தம் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடுசெகின்றமை குறிப்பிடத்தக்கது.\n“விளையாட்னூடாக நட்பு” எனும் குறிக்கோளுக்கு அமைவாக ஆயுத்தப்படையினரை விளையாட்டினூடாக உலக சமாதானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுவதே இக்கழகத்தின் பிரதான நோக்கமாகும்.\nஇதேவேளை, உலகின் மிகப்பெரிய ஒரு பல்துறை அமைப்புகளில் ஒன்றாக சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்��ுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180827_04", "date_download": "2020-05-25T00:24:51Z", "digest": "sha1:RLS3XBRJWD6JGA5VCHJK6YRMIOXHP2MF", "length": 4021, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nஇந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nமேஜர் ஜெனரல் எஸ்சி மொகாந்தி அவர்களின் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 27) சந்தித்தனர்.\nபாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேகா பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அவர்களுக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.\nஇந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளர் திரு. ஆர்எம்எஸ் சரத் குமார, இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க மற்றும் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/cv_4.html", "date_download": "2020-05-25T02:55:12Z", "digest": "sha1:Q6XIHCLE7U74LS3KR5CH7TTK4BU4ZZRC", "length": 14952, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "உள்ளக விசாரணை தீர்வை பெற்றுக்கொடுக்காது : ஜப்பான் தூதுவரிடம் சி.வி தெரிவிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉள்ளக விசாரணை தீர்வை பெற்றுக்கொடுக்காது : ஜப்பான் தூதுவரிடம் சி.வி தெரிவிப்பு\nதற்போது காணப்படும் சட்டங்கள் நாட்டிற்கு ஏற்புடையதாக இல்லாத காரணத்தால் உள்ளக விசாரணை தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காதென தாம் ஜப்பான் தூதுவரிடம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமாவை சந்தித்து கலந்துரையாடிய வடக்கு முதல்வர், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.\n‘ஜப்பான் தூதுவர் யாழ் வந்ததன் பிரதான நோக்கம் ஜெய்க்கா செயற்திட்டத்தை பற்றி அறிந்து செல்லவேயாகும். வட மாகாணத்திலே வெளிநாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு அரசும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் தரவுகள் முழுமையாக எமக்கு தரப்படுவதில்லை. நேரடியாக மத்திய மாகாணத்திடம் செல்கின்றது. அதனால் நாட்டின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து செயற்திட்டங்களை தீட்டினால் அது மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென்ற கருத்தை ஜப்பான் தூதுவரிடம் முன்வைத்தேன்.\nநல்லெண்ணத்தை வெளியில் இருந்து கொண்டு வந்து எங்களிடம் திணிக்க முடியாது. அதனை எடுத்துக் காட்டக்கூடியவாறு செயற்படுத்த வேண்டும். உதாரணம் சிறையில் வாடும் 300, 400 பேரை விடுவிப்பதற்கு அரசு எவ்வளவு கஷ்டப்படுகிறது. சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தடங்கல், தாமதம் எதற்கு வியப்பாக இருக்கிறது. இவ்வாறான சிறிய விடயங்களில் விட்டுக்கொடுத்தால் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதைவிடுத்து நல்லிணக்கம் என்று பேசுவதில் எதுவித அர்த்தமும் இல்லை என்றும் அவரிடம் குறிப்பிட்டேன்.\nஇதன்போது, ���ாட்டிலே தமிழ் நீதிபதிகள் இல்லையா என்று ஜப்பான் தூதுவர் கேள்வியெழுப்பினார். அதற்கு தமிழ் நீதிபதிகள் நாட்டில் குறைவுதான், ஆனால் அவர்கள் சரியானதொரு தீர்மானத்திற்கு வருவார்கள் என்று கூறமுடியாது. ஏனென்றால் சிலவேளைகளில் அவர்களையும் பயம் பீடிக்கிறது. ஏதாவது ஒன்றைக்கூறி பின்விளைவுகளில் மாட்டிவிடுவோம் என்ற கருத்துக்கூட சிறுபான்மை நீதிபதிகளிடம் இருக்கின்றது.\nஆகவே பக்கர்சார்பில்லாத நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டுவந்தால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கலாம். அவ்வாறு நீதியைப் பெற்றுக்கொடுக்காதவிடத்து மக்களின் ஆத்திரம் சுமூகமான சூழலை ஏற்படுத்தாது என்று அவரிடம் குறிப்பிட்டேன்’ என்றார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/master-movie-releases-on-ott-fans-shocked/c76339-w2906-cid560493-s11039.htm", "date_download": "2020-05-25T00:28:04Z", "digest": "sha1:JOCVC7DRVC7IZERCMZ6YQT5O4LG76EWT", "length": 4493, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "மாஸ்டர் திரைப்படம் OTTயில் ரிலீசாகிறதா.. ரசிகர்கள் அதிர்ச்சி!", "raw_content": "\nமாஸ்டர் திரைப்படம் OTTயில் ரிலீசாகிறதா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் படத்தில் நடிக்கின்றனர்.\nஅனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்ப, கடந்த ஏப்ரல் 9-ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தற்போது காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படம் OTT ஆன்லைன் மூலம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் பல படங்களும் இந்த முறையில் ரிலீஸ் ஆகும் என்று கூ���ப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் படக்குழு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர்.\nஅதாவது மாஸ்டர் திரைப்படம் OTT-யில் ரிலீஸ் ஆகாது என்றும். கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளனர். இதன் மூலம் தியேட்டர் உரிமையாளர்கள் கவலை பட வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000027254_/", "date_download": "2020-05-25T01:44:25Z", "digest": "sha1:Z6TSMWB3HULII362HE3NUEIZY6E4IQUH", "length": 3410, "nlines": 111, "source_domain": "dialforbooks.in", "title": "மதுரைக் கோயில் வரலாறு : Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / மதுரைக் கோயில் வரலாறு\nமதுரைக் கோயில் வரலாறு quantity\nமதுரைக் கோயில் வரலாறு, இரா. இளங்குமரன், செல்லப்பா பதிப்பகம்\nசெல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 50.00\nகம்பன் காட்டும் வைணவப் பேருலகம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nவாழ்விலே வெற்றிபெற ஆன்றோர்கள் அருளிய அமுத மொழிகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nYou're viewing: மதுரைக் கோயில் வரலாறு ₹ 120.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-25T01:49:56Z", "digest": "sha1:3ISHT2TH5JM7AEBZE6Y2ZWJVIWM4NSG3", "length": 3914, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆந்திர நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகாபாரத இதிகாச கால நாடுகள்\nஆந்திர நாடு (Andhra in Indian epic literature), (தெலுங்கு: ఆంధ్ర), மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தின் தெற்கில் அமைந்த நாடுகளில் ஒன்று. தற்போது இந்நாடு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.\nகோதாவரி ஆற்றாங்கரையில் வாழ்ந்த ஆந்திரர்கள் குறித்து வாயு புராணம் மற்றும் மச்ச புராணங்களில் குறித்துள்ளது.\n1 தருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள்\n2 குருச்சேத்திரப் போரில் ஆந்திரர்கள்\nதருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள்தொகு\nஇந்திரப்பிரஸ்த நகரத்தில், தருமராசா நடத்திய பெரும் இராசசூய வேள்வியில், பரத கண்டத்தின் மன்னர்கள் பெரும்பாலன மன்னர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர நாட்டு மன்னரும், வேள��வியில் கலந்து கொண்டு, பெரும் பரிசுகளை தருமருக்கு வழங்கினார் என மகாபாரதம் கூறுகிறது.[1] (மகாபாரதம் 2: 33)\nகுருச்சேத்திரப் போரில், ஆந்திர நாட்டுப் படைவீரர்கள், பாண்டவர் அணியிலும், (மகாபாரதம் 5: 140 & 8:12) சிலர் கௌரவர் அணியிலும் இணைந்து போரிட்டனர்.[2](மகாபாரதம் 5: 161, 5: 162, 8:73).\n↑ வேள்விக்கு வந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 33\n - உத்யோக பர்வம் பகுதி 162\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2300949", "date_download": "2020-05-25T02:06:08Z", "digest": "sha1:54R6BUCNO3NIIFYPRI7B4SDYUD6DBCYU", "length": 6698, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தெகுரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தெகுரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:05, 7 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n2,382 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n06:28, 7 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWiki tamil 100 (பேச்சு | பங்களிப்புகள்)\n07:05, 7 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWiki tamil 100 (பேச்சு | பங்களிப்புகள்)\nதெஹ்ரான் நகரம் 2006 இல் சுமார் 7.8 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. அதன் பரந்த சுற்றுப்புறத்தில் நாட்டிலுள்ள பல்வேறு இன மற்றும் மொழியியல் குழுக்களுக்கு இடமாக உள்ளது. நகரத்தின் சொந்த மொழி பெர்சிய மொழியின் தெஹ்ரானி உச்சரிப்பு ஆகும், மேலும் தெஹ்ரான் மக்கள் பெரும்பான்மையினர் பெர்சியர்கள் எனக் கூறுகின்றனர். எனினும், தெஹ்ரானில்-ரே பிரதேசத்தின் சொந்த பேச்சுவார்த்தை பெர்சிய மொழியாக இல்லை, இது தென்மேற்கு ஈரானிய மொழியாகும் மற்றும் நாட்டின் தெற்கில் ஃபார்ஸில் (பார்ஸில்) உருவானது.ஈரானிய அசர்பைஜானியர்களே, நகரத்தின் இரண்டாவது மிகப் பெரிய இனக் குழுவினர், மொத்த மக்கள் தொகையில் 25% முதல் 1/3 வரை உள்ளனர்.மசன்டெரானி மக்கள் மூன்றாவது பெரிய இன குழு. மொத்த மக்கள் தொகையில் இவர்கள் சுமார் 16%.மற்ற இன குழுக்கள் குர்துகள், ஆர்மீனியர்கள், ஜோர்ஜியர்கள், பாக்தாரிரிஸ், தாலீச் மக்கள், பலோச் மக்கள், அசிரியர்கள், அரேபியர்கள், யூதர்கள் மற்றும் செர்சியர்கள் ஆவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-25T01:27:02Z", "digest": "sha1:53W47JY6WSVQUNE7YYU7RC2TTQ54CAKC", "length": 2547, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெனியல் பெல்-டிரம்மண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடெனியல் பெல்-டிரம்மண்ட் (Daniel Bell-Drummond, பிறப்பு: ஆகத்து 4 1993), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடெனியல் பெல்-டிரம்மண்ட் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T02:56:15Z", "digest": "sha1:HC6IFVKUDL4VIX7N5JV5PXS27WSHAFCQ", "length": 5915, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலைவலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nமலைவலப் பாதை, திருவண்ணாமலை, வலது பக்கத்தில் சுரிய லிங்கம்\nமலைவலம் அல்லது கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருதலாகும். கயிலை மலையை வலம் வரும் பழக்கம் இருந்துவருகிறது. கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இவ்வாறு பல இடங்களில் பெரும்பாலும் பௌர்ணமி நாளன்று மலைவலம் வரும் நிகழ்வு நடந்தாலும், குறிப்பாக திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல மலையை பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்ப���ும் நிகழ்வு மிகப் பிரபலமாக உள்ளது. புராண காலம் முதல் இன்று வரையில் மலைவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பைச் சேர்க்கிறது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலையை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஅருணாச்சல மலையானது 2668 அடி உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள்\nஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ganguly-defends-dhoni-for-slow-knock-against-afghanistan", "date_download": "2020-05-25T02:10:48Z", "digest": "sha1:QROLVSNHGOBNNCDPBGIHL32P2FECUXPP", "length": 8738, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தோனிக்கு ஆதாவராக சவுரவ் கங்குலி குறல் கொடுக்கிறார்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nதோனிக்கு ஆதாவராக சவுரவ் கங்குலி குறல் கொடுக்கிறார்\nதோனியின் மந்தமான பேட்டிங் இனிமேல் தொடராது...\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவான இன்னிங்ஸ்க்கு பின்னர் பரவலாக விமர்சிக்கப்பட்டார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ் தோனி. இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எம்.எஸ் தோனிக்கு ஆதரவு அளித்துள்ளார். உலகக் கோப்பைக்கான ஐ.சி.சி வர்ணனைக் குழுவில் பணியாற்றி வருகிறார் சவுரவ் கங்குலி\nஇந்திய அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி சவுத்தாம்டனில் கடந்த சனிக்கிழமை அன்று கடினமான சூழ்நிலையில் போட்டியிட்டனர். இந்த போட்டியில் எம்.எஸ் தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இவரின் இந்த மெதுவான இன்னிங்ஸ் காரணமாக கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுலகர் மற்���ும் பலரால் விமர்சிக்கப்பட்டார். இறுதியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதில் கடைசி ஓவரை வீசிய இந்திய அணியின் முகமது ஷமி தொடர்ந்து மூன்று விக்கெட்களை பெற்றார். இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட்டநாயகன் பட்டம் பெற்றார்.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அப்போது இந்திய அணியின் ரோகித் சர்மா 1 ரன்னிலும் கே.எல் ராகுல் 30 ரன்னிலும் வெளியேறினர். இதன் பின் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி 67 ரன்களுடன் வெளியேறினார். ஆட்டத்தின் தொடக்கத்திலே தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. அப்போது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனான எம்.எஸ். தோனி களமிறங்கும் போது இந்திய அணி 123-3 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த தொடரில் விக்கெட்களை தவிர்ப்பதற்காக தோனி நிதானமாக விளையாட திட்டமிட்டுள்ளார்.\nஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பாதின் நைப் தனது ஸ்பின்னர்களை வைத்து இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் விக்கெட் எடுக்க முயற்சி செய்தார். இதை சமாளித்து விளையாடிய தோனி பல டாட் பந்துகளை சந்தித்தார். ஆனால் ரஷீத் கானுக்கு எதிராக ஒரு பெரிய ஷாட் விளையாட முயற்சி செய்த போது அவர் விக்கெட் இழந்ததால் இறுதியில் கூட அவர் வேகத்தை அதிகரிக்கத் தவறினார்.\nஇதனால் இந்திய அணியால் 250 ரன்களை எட்ட முடியாமல் போனது. இதற்கு பல தரப்பில் எம்.எஸ் தோனியின் மொதுவான இன்னிங்ஸ் தான் காரணம் என்று கூற தொடங்கினர். அப்போது தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி குறல் கொடுத்தார்.\nஇதுக்குறித்து பேசிய கங்குலி \" எம்.எஸ்.டி ஒரு நல்ல பேட்ஸ்மேன், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இந்த ஆண்டு உலகக் கோப்பை 2019 இல் அவர் நிச்சயமாக நிரூபிப்பார். இது ஒரு போட்டி மட்டுமே\" என்றார்\nஇந்தியா அணி வெஸ்ட் இண்டீஸை வியாழக்கிழமை மான்செஸ்டரில் ஒரு முக்கியமான போட்டியில் எதிர்கொள்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒரு நல்ல நிலையில் உள்ளனர், மேலும் தகுதி பெற வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெல்ல வேண்டும். தோனி அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர், அவர் நிச்சயமாக வரவிருக்கும் ஆட்டங்களில், குறிப்பா�� நாக் அவுட்களில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிப்பார். அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செய்ததை விட விரைவாக தனது ரன்களை அடிப்பார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/valai-pechu-954-15th-march-2020-knbn-74-video/", "date_download": "2020-05-25T00:40:34Z", "digest": "sha1:GCHW2IMFAKMM6L2Q4AVPC2HCSTANUQTZ", "length": 3316, "nlines": 97, "source_domain": "tamilscreen.com", "title": "என்னது! வைரமுத்துவை காணவில்லையா? | Tamilscreen", "raw_content": "\nPrevious articleரஜினி மன்றங்கள் கலைப்பு\nNext articleரஜினி ஒரு சர்வாதிகாரி l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\nOTT ல் ரிலீஸ் வரமா சாபமா\nஊரடங்கால் ஓடிடி பயன்பாடு அதிகரிப்பா\nதனித்திருந்த மக்களை ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கி விட்டது அரசு l பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2019/06/119.html", "date_download": "2020-05-25T01:30:46Z", "digest": "sha1:O7O6X25DLBTRCHFUCQ5SNFZEL3NIECR5", "length": 14768, "nlines": 270, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது. தேர்வு வினாக்கள் சற்று எளிதாகவே இருந்தது.", "raw_content": "\nமுதுகலை கணினி ஆசிரியர் தேர்வு. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது. தேர்வு வினாக்கள் சற்று எளிதாகவே இருந்தது.\nமுதுகலை கணினி ஆசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடந்தது. 814 இடங்களுக்கு 30 ஆயிரத்து 833 பேர் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலியாக உள்ள 814 முதுகலை கணினி ஆசிரியர்(கிரேடு-1) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி அறிவித்தது. இதுவரையில் நேர்முக தேர்வு மூலம் கணினி ஆசிரியர்கள் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல் முறையாக முதுகலை கணினி ஆசிரியர் பணி இடங்களுக்கு ‘ஆன்-லைன்’ முறையில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 23-ந்தேதி (நேற்று) தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு 7 ஆயிரத்து 546 ஆண்கள், 23 ஆயிரத்து 287 பெண்கள் என 30 ஆயிரத்த�� 833 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுதுவதற்கான ‘ஹால்-டிக்கெட்’ கடந்த 17-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நேற்று நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. ‘ஹால்-டிக்கெட்’, அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதிய சங்கீதா, சாந்தி ஆகியோர் கூறியதாவது:- தேர்வு சற்று எளிதாகவே இருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. 10 கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருந்த 2 விடைகளும் சரியானது போலவே இருந்தது. மிகவும் புத்திக்கூர்மையுடன் அந்த கேள்வியை அணுக வேண்டியது இருந்தது. நன்கு படித்தவர்களுக்கு தேர்வு முடிவு நிச்சயம் சாதகமாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர். முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு முதல் முறையாக ‘ஆன்-லைன்’ மூலம் நடைபெற்றாலும், கணினி ஆசிரியர் பதவி உயர்வு தேர்வு ஏற்கனவே ‘ஆன்-லைன்’ முறையில் தான் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்��க்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/086Igal.aspx", "date_download": "2020-05-25T01:46:47Z", "digest": "sha1:CJTOLIQZKX7X3NPHJIEGZCIPWZKWJWPD", "length": 18856, "nlines": 60, "source_domain": "kuralthiran.com", "title": "இகல்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகுறள் திறன்-0851 குறள் திறன்-0852 குறள் திறன்-0853 குறள் திறன்-0854 குறள் திறன்-0855\nகுறள் திறன்-0856 குறள் திறன்-0857 குறள் திறன்-0858 குறள் திறன்-0859 குறள் திறன்-0860\nஒருவரை ஒருவர் பகைத்தற்குத் தொடக்கமாக, மனம் மாறுபடுதல். முதலில் மனத்தில் தோன்றும் வெறுப்புணர்ச்சி, கருத்து மாறுபாட்டுணர்ச்சிகளே 'இகல்' எனப்படும். மனத்தினுள் தழல்போல் கிடந்து கொதிக்கும் இதுவே பகைத்தீயாய்ப் பிறகு கொழுந்துவிட்டெரியுமாதலால் 'இகல்' தவிர்க என்பது இது.\nஎல்லா உயிர்களுக்கும் இகல்தான் வெறுப்பு, பிரிவு, மனக்குறை போன்ற பண்பற்ற குணங்களை வளர்ப்பது. இகல் என்பது இருவர் தம்முள் மனவேறுபாடு கொண்டு வலிமை கெடுதற்கு ஏதுவாய மாறுபாடு. மாறுபாட்டிற்குக் காரணமான வெறுப்பு எண்ணத்தளவில் நிற்பதாகும். இகலைத் தொழுநோய் போன்ற கொடிய நோய் (எவ்வநோய்) என வள்ளுவர் குறிக்கிறார். பகை, மாறுபாடு, வெறுப்பு, குரோதம், சண்டை என்பன இகல் என்னும் சொல்லில் அடங்கும். இகல்‌ என்னும்‌ அதிகாரப்பெயர்‌ இவ்வதிகாரத்துள்‌ வரும்‌ எல்லாப்‌ பாடல்களிலும்‌ பயின்றுவருகின்றது. மாறுபடுதலையும் மாறுபாட்டின்வழி சண்டையிடுதலையும் தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றது இவ்வதிகாரம்.\nஎல்லா உயிர்களுக்கிடையேயும் இகல் உண்டாகும். மனவேற்றுமை இகல் எனப்படும். மாந்தர் ஊடாடும் இடங்களில் எல்லாம் -குடும்பம், கல்விக்கூடம், பணியிடம் போன்றவற்றில்- இகல் முளைக்கும். மனித உறவுகளுக்கிடையே பொருளாசையாலும், கருத்துமாற்றத்தாலும் ஏற்படும் உராய்வுகள் இகலாக மாறும். அது வளரும்போது பகைமை உருவாகிறது. தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் பொதுவான மாறுபாட்டுக் குணமிது. கூடிவாழ இயலாமையைச் சொல்கிறது. இகல் மாறுபாட்டினை விளைக்கும் நோய் எனக் குறிக்கப் பெறுவதால் வள்ளுவர் இகல் காரணமாக விளையும் காரியம் மாறுபாடு என்கிறார். இருவர் தம்முள் மாறுபட்டு ஒருவரோடு ஒருவர் போரிட்டு வலி அழிந்து போவதை வள்ளுவர் விரும்பவில்லை என்பதை இவ்வதிகாரப் பாடல்கள் தெரிவிக்கின்றன.\n'உலகத்தில் நாடுகளும் குடும்பங்களும் பிரிந்து மாறுபட்டு நிற்பதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒற்றுமைப் பகுதியைக் காணாமல், வேற்றுமைப் பகுதியைக் கண்டு கண்டு அதை வளர்ப்பதையே கலையாகப் போற்றுவதாகும்' என்பார் மு வரதராசன். மற்றவர்களோடு மாறுபட்டு நிற்பதனால் மேம்பாடு உண்டாகும் என்றும், அந்த மேம்பாடே இனியது, என்றும் ஒருவன் கருதி மாறுபாட்டை வளர்த்து வரலாம்; அவனுடைய வாழ்க்கை தவறுவதும் அடியோடு அழிவதும் விரைவில் நிகழ்ந்துவிடும்: வன்மம் பாராட்டல் ஒரு பெருநோய். இது குணமாகும்போதுதான் புகழ் வரும். இது துன்பங்களில் துன்பம் ஆனது. வெறுப்பு துன்பங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் துன்பம் நீங்கினால் இன்பத்தில் பெரிய இன்பம் உண்டாகும். நட்பு நன்மைக்கு இட்டுச் செல்லும். இகலால் வலிமை கெடும்.\nமற்றவர்கள் நம்மேல் இகல் கொண்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் வழி சொல்லப்படுகிறது. தம்மோடு சேராமையை விரும்பி ஒருவன் வெறுப்பனவற்றைச் செய்வானாயினும், அவனோடு மாறுபாடு கொண்டு அவனுக்குத் துன்பங்கள் செய்யாதிருத்தல் உயர்ந்தது. மாறுபாட்டுக்கு எதிரே மாறுபாடே காட்டி நிற்காமல் இயைந்து நடப்பதே நன்மையாகும்; அதைப் பொருட்படுத்தி வெல்லக் கருதினால் கேடு மிகுந்து வரும். மாறுபட்டு நடப்பதால் துன்பம் எல்லாம் உண்டாகும்; நட்புக்கொண்டு வாழ்வதனால் நல்ல இன்ப வாழ்வு என்னும் பெருமையான நிலை ஏற்படும்: இகல் உண்டாகும் இடத்திலேயே நாணல்போல் வளைந்து கொடுப்பது அதாவது விட்டுக்கொடுத்துப் போவது, நட்புணர்வை ஏற்படுத்தி பகையை வளர்த்துக் கொள்ளாது இருக்கச்செய்து பல நன்மைகளையும் விளைவிக்கும். இது பகையைத் தணியச் செய்து, இருவருமே வெற்றி கொண்ட எண்ணத்துடன், அமைதிகாக்கப் பிரிந்து செல்லச் செய்யும். இந்த நிலையை எய்தச் செய்வாரைச் சாய்ந்தொழுக வல்லார் என அழைக்கிறார் வள்ளுவர். இகலை மிகலூக்கினால் அதாவது மிகுதிப்படுத்தினால் அது கேட்டைத்தான் பெரிதாக விளைவிக்கும்.\nஇருவர் தம்முள் மாறுபட்டுப் போர் செய்வாராயின் வெல்வார், தோற்பார் ஆகிய இருவருக்கும் வலி தொலைதலும் பொருட்கேடும், அழிவும் ஏற்படுவது திண்ணமாதலின் இகலைத் தவிர்த்தலே அறிவுடைமை ஆ��ும். இகல் இல்லாமை ஒருவனது ஆக்கத்திற்கு வழிவகுக்கும்; கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் அவன் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான். மாறுபடுதலினாலே ஒருவனுக்குத் தீயவையெல்லாம் உண்டாகும். அதற்கு எதிரான நட்பினால் பெருமித நிலை ஏற்படும். பிறரோடு பகையை விலக்கினால் நட்பு விளைவிக்கும் இன்பங்களும் உண்டாகும்.\nஇகல் அதிகாரப் பாடல்களின் சாரம்\n851ஆம் குறள் உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோயை இகல் என்று சொல்வர் என்கிறது.\n852ஆம் குறள் தன்னோடு வேறுபடும் நோக்கத்தில் ஒருவன் வெறுப்பன செய்தாலும் மாறுபாடு விளையாமை கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது எனச் சொல்கிறது.\n853ஆம் குறள் மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் மனத்தினின்றும் நீக்கிவிட்டால் அது தவறாமல் அவனுக்கு அழிவற்ற உள்ளொளி உண்டாக்கும் எனக் கூறுகிறது.\n854ஆம் குறள் துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் அது இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தைத் தரும் என்கிறது.\n855ஆம் குறள் மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் வளைந்துகொடுக்கும் ஆற்றல் படைத்தவரை இகலுணர்வில் மிகுமாறு தூண்ட யாரால் இயலும் எனச் சொல்கிறது.\n856ஆம் குறள் மாறுபாட்டின்கண் முனைந்து நிற்றல் இனிதென்று கூறுபவனது வாழ்க்கை சிதைதலும் முற்றிலும் அழிந்து போய்விடுதலும் விரைவில் உண்டாகும் என்கிறது.\n857ஆம் குறள் மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் எனச் சொல்கிறது.\n858ஆம் குறள் மாறுபாட்டுக்கு எதிராது விலகிப்போதல் உயர்வுதரும்; இகலை மிகுதியாக மேற்கொண்டால் கேடும் அவனிடத்து வருவதில் முனையும் என்கிறது.\n859ஆம் குறள் தனக்கு உயர்வுண்டாகும்போது மாறுபாட்டைப் பாராட்டமாட்டான்; தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான் என்கிறது.\n860ஆவது குறள் மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் உண்டாகும்; முகமலர்ந்து நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் உண்டாகும் என்கிறது.\nமற்றவர்கள் நம்மேல் இகல் கொண்டால் நாம் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதிலிறுக்குமாறு இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யார��� மிகலூக்கும் தன்மை யவர்(855) என்ற பாடல் அமைந்துள்ளது. இகலை எதிர்த்து நிற்காது ஒதுங்கிப் போகச் சொல்கிறது இது. பகையைத் தணிக்கச் செய்யும் முயற்சியாகக் கூறப்படுவது.\nசிலருக்கு இகலை எதிர்கொள்வதற்கு இகல் வழிதான் சிறந்தது என்பது கருத்து. இன்னும் சிலர் மிகல் அதாவது தன்னோடு மாறுபடுபவனை எதிர்த்து அவனினும் மிகுதியாக நிற்றலே இனியது என்று எண்ணுவார்கள். ஆனால் அவர்கள் அறியாதது பொருட்கேடும் உயிர்க்கேடும் பின்னாலேயே நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது. இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து (856) என்ற பாடலும் அக்கருத்துக் கொண்டிருப்பவன் மிகவும் கேடான விளைவுகளையே எதிர்கொள்வான் எனச் சொல்லிப் பகையைத் தணியச் செய்ய அறிவுறுத்துகிறது.\nஇகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு (860) என்ற பாடல் இகலால் எல்லாத் துன்பங்களும் வந்து சேரும்; முகமலர்ந்து சிரித்து பகையை எதிர்கொண்டால் பெருஞ்செல்வத்துடன் பெருமிதமாக நடக்கும் நிலை வந்து சேரும் என்கிறது. இகலுக்கு எதிர்ச் சொல்லாக நட்பு என்னும் பொருள்படும்படியான நகல் என்ற சொல் ஆளப்பட்டது நோக்கத்தக்கது.\nகுறள் திறன்-0851 குறள் திறன்-0852 குறள் திறன்-0853 குறள் திறன்-0854 குறள் திறன்-0855\nகுறள் திறன்-0856 குறள் திறன்-0857 குறள் திறன்-0858 குறள் திறன்-0859 குறள் திறன்-0860\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2918", "date_download": "2020-05-25T01:33:58Z", "digest": "sha1:36PARLIFDYDQCIYQKAMYWVJX2NEFJURF", "length": 7332, "nlines": 151, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பஞ்சவடீஸ்வரர் பஞ்சரத்னம் - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாட��\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> பஞ்சவடீஸ்வரர் பஞ்சரத்னம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_94092.html", "date_download": "2020-05-25T02:34:21Z", "digest": "sha1:MVTNMOKDA4UB4NHYSCP36WEBRJOVJC5D", "length": 17632, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுப்பதாக நடிகர் சிம்பு மீது குற்றச்சாட்டு - தயாரிப்பாளர் சங்கத்தில் படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nதிருமழிசை காய்கறி சந்தையில் கடைகளை பார்வையிட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nஉடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍கி 16 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - முகமூடி கொள்ளையர்களின் அராஜகத்தால் பரபரப்பு\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nசென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக்‍கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்‍குகள் பதிவு - பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nபடப்பிடிப்பில் கலந்துகொள்ள மற���ப்பதாக நடிகர் சிம்பு மீது குற்றச்சாட்டு - தயாரிப்பாளர் சங்கத்தில் படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநடிகர் சிம்பு படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளாததால் தனக்‍கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.\nநடிகர் சிம்புவின் நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் தயாரிப்பு எண்-20 என்ற தற்காலிகப் பெயர் கொண்ட திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற முஃப்தி என்கிற படத்தின் தமிழ் தயாரிப்பாக உருவாகும் இத்திரைப்படத்தில் சிம்புவுடன், நடிகர் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார். கன்னடத்தில் இப்படத்தை இயக்‍கிய நர்த்தனே தமிழிலும் இயக்‍கி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த வேலைக்‍காக நடிகர் சிம்பு வெளிநாடு சென்றுள்ளதாவும், இதனால் அவர் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளவில்லை எனவும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். சிம்புவின் செயலால் தனக்‍கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nதிருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை\nசெங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்\nவடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்\nஅச்சரப்பாக்கம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்\nகொரோனா ஊரடங்கால் எளிமையாக நடைபெற்ற திருமணம் : முகக்கவசம் அணிந்தபடி 10 பேர் மட்டுமே பங்கேற்பு\nதிருப்பூரில் குவியல் குவியலாக போதை சாக்லெட்டுகள், போதைப் பொருட்கள் பறிமுதல்\nபொது ஊரடங்கால் மூன்றாம் பாலினத்தவர்கள் 119 பேருக்கு நலத்திட்ட உதவி\nநாகையில் துறைமுக பணியை பார்வையிட வந்த அதிகாரிகள் முற்றுகை : மந்த கதியில் பணிகள் நடைபெறுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு\nமத்திய பிரதேச தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு : நாகையிலிருந்து திருவள்ளூருக்கு பேருந்துகள் மூலம் பயணம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nதிருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nசெங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்\nவடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்\nஅச்சரப்பாக்கம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும ....\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாத ....\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சே ....\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய் ....\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.luluae.com/ta/products/chili-stone-removing-machine/", "date_download": "2020-05-25T00:18:57Z", "digest": "sha1:P6IAA54Y2ZHL6AF7U4UOPW4AKMMRNXAL", "length": 6357, "nlines": 184, "source_domain": "www.luluae.com", "title": "சீனா சில்லி ஸ்டோன் மெஷின் தொழிற்சாலை நீக்குகிறது - சில்லி ஸ்டோன் மெஷின் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் நீக்குதல்", "raw_content": "\nசில்லி தண்டு வெட்டுதல் இயந்திரம்\nபெரிய மிளகாய் தண்டு வெட்டுதல் இயந்திரம்\nநடுத்தர மிளகாய் தண்டு வெட்டுதல் இயந்திரம்\nசிறிய மிளகாய் தண்டு வெட்டுதல் இயந்திரம்\nமனை உழுதல் என்பது தொடர்\nசில்லி கல் இயந்திரம் நீக்கி\nசில்லி கலர் சார்டிங் மெஷின்\nசில்லி கல் இயந்திரம் நீக்கி\nசில்லி தண்டு வெட்டுதல் இயந்திரம்\nபெரிய மிளகாய் தண்டு வெட்டுதல் இயந்திரம்\nநடுத்தர மிளகாய் தண்டு வெட்டுதல் இயந்திரம்\nசிறிய மிளகாய் தண்டு வெட்டுதல் இயந்திரம்\nசில்லி கலர் சார்டிங் மெஷின்\nசில்லி விதை சல்லடை இயந்திரம்\nசில்லி தண்டு தர இயந்திரம்\nமனை உழுதல் என்பது தொடர்\nசில்லி கல் இயந்திரம் நீக்கி\nமனை உழுதல் என்பது தொடர் வீட்ஸின் மற்றும் பைன் மண் இயந்திரம்\nமிளகாய் செயலாக்கம் தொடர் ஹைட்ராலிக் தானியங்கி PACKIN ...\nமிளகாய் செயலாக்கம் தொடர் மிளகாய் இந்நூலாசிரியர்\nமிளகாய் செயலாக்கம் தொடர் மிளகாய் கல் அகற்றுதல் இயந்திரம் 2\nசில்லி கல் இயந்திரம் நீக்கி\nஎங்களை ஒரு கத்தி கொடுக்க\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Jiaozhou சிட்டி, குயிங்டோவில் சிட்டி, சாங்டங், Jiaolai தொழிற்சாலை பார்க்\nபுதிய மிளகாய் தண்டின் நன்மைகள் என்ன ...\nஃபோர்டு லோகோ மற்றும் பிரான்கோ பெயர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சொத்து. கிளாசிக் ஃபோர்டு Broncos ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் தொடர்பில் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/9.html", "date_download": "2020-05-25T02:53:24Z", "digest": "sha1:7RVGQ6F54MJAHAWNQMPRGB2J3VLSTOQL", "length": 15845, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "மோட்டார் சைக்கிள் - டிப்பர் கோர விபத்து; கணவன் பலி; மனைவி படுகாயம் - திருமணமாகி 9 நாட்களில் நடந்த சோகம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமோட்டார் சைக்கிள் - டிப்பர் கோர விபத்து; கணவன் பலி; மனைவி படுகாயம் - திருமணமாகி 9 நாட்களில் நடந்த சோகம்\nமோட்டார் சைக்கிள் - டிப்பர் கோர விபத்து; கணவன் பலி; மனைவி படுகாயம் - திருமணமாகி 9 நாட்களில் நடந்த சோகம்\nயாழ்ப்பாணம் வேலணை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். இவ்வாறு விபத்துக்குள்ளான தம்பதிகளுக்கு திருமணமாகி 09 நாட்களே கடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலணை மேற்கு 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த தவநாகேஸ்வரன் பிரதீபன் (வயது 28) என்பவரே உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். இவரது மனைவியான திருமதி பிரதீபன் நிறெஞ்சனா (டயானா) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nயாழில் நடைபெற்ற புதுமனைப் புகுவிழாவில் பங்கேற்பதற்காக நேற்று முற்பகல் 11 மணி யளவில் வேலணை பகுதியில் இருந்து வேலணை அராலி சந்தியை நோக்கி குறித்த கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி கருங்கல் சல்லிகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் வாகனமொன்று பயணித்து கொண்டிருந்தது.\nடிப்பர் வாகனமானது வேலணை அராலி சந்தியை அண்மிக்கும் போது வேலணை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலணை அராலி சந்தியை நோக்கி பயணித்தவர���கள் மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதிக்கு ஏற்றியுள்ளனர். இதன்போதே டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து நேரிட்டுள்ளது.\nஇவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிளை மோதிய டிப்பர் வாகனமானது மோட்டார் சைக்கிளை சுமார் 50மீற்றர் தூரம் இழுத்து சென்று அருகில் இருந்த சதுப்பு நில கடலுக்குள் பாய்ந்தது. இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து வந்த குறித்த மனைவி தூக்கி வீசப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த கணவர் டிப்பர் சில்லுக்குள் சிக்குண்டு உடல் சிதைவடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nமேலும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மனைவி மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை குறித்த விபத்தில் உயிரிழந்த நபருக்கும் படுகாயமடைந்த பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமரா��்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-ind-2019-2nd-t20i-preview-probable-xi", "date_download": "2020-05-25T02:54:42Z", "digest": "sha1:BSPMDMWB7CO5YID2QJX7HANWITMCIYYW", "length": 9869, "nlines": 126, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மேற்கிந்திய தீவுகள் vs இந்தியா 2019: 2வது டி20யின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகள் vs இந்தியா 2019: 2வது டி20யின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது டி20யின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள�� மோதும் இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 4 அன்று ஃப்ளோரிடோவில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 3 அன்று நடந்த முதல் டி20யில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.\nமேற்கிந்திய தீவுகள் முதல் டி20யில் 95 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அந்த அணியால் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. கீரன் பொல்லார்ட் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகிய இருவர் மட்டுமே இப்போட்டியில் இரு இலக்கங்களில் ரன்களை குவித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எவின் லிவிஸ் மற்றும் ஷீம்ரன் ஹட்மயர் ஆகியோர் முதல் டி20யில் சுழியத்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை ஏமாற்றினர்.\nஇந்திய பேட்ஸ்மேன்களும் தங்களது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் முதல் டி20யில் 95 என்ற குறைவான இலக்கை அடைய 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியின் அறிமுக வீரர் நவ்தீப் சைனி முதல் போட்டியில் அற்புதமான பந்துவீச்சை மேற்கொண்டார். இதே ஆட்டத்தை இரண்டாவது போட்டியிலும் வெளிபடுத்த அவர் முயற்சிப்பார்.\nமுன்னாள் டி20 சேம்பியனான மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டாவது டி20 போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதில் வென்றால் மட்டுமே இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழக்காமல் மேற்கிந்தியத் தீவுகளால் இருக்க முடியும் என்ற காரணத்தால் இப்போட்டியில் விருவிருப்பிற்கு பஞ்சமிருக்காது.\nநாள்: ஆகஸ்ட் 4, 2019 (ஞாயிறு)\nநேரம்: இந்திய நேரப்படி இரவு 8 மணி, ஆடுகள நேரப்படி காலை 10:30\nமுதல் டி20 போட்டிக்குப் பின் அச்சுறுத்தும் வகையில் இடி மின்னல்கள் மைதானத்தில் தென்பட்டது. இருப்பினும் தற்போது வானம் மேகமூட்டத்துடன் தென்படுவதால் ஆட்டநேரமான 8:00 மணிக்கு மழை குறுக்கிட வாய்ப்பில்லை.\nபேட்டிங்கிற்கு சாதகமான இம்மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் பௌலர்களுக்கு சாதகமாக இருந்தது. இரு அணிகளிலும் உள்ள அனைத்து சிறந்த பேட்ஸ்மேன்களும் இம்மைதானத்தில் கடுமையாக தடுமாறினர். இதனை வைத்து பார்க்கும் போது இம்மைதானத்தில் 150 முதல் 160 ரன்கள் விளாசினாலே வெற்றி பெற்று விடலாம்.\nஇரு அணிகளின் நேருக்கு நேர்\nவிளையாடிய மொத்த போட்டிகள் - 12\nமேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி - 6\nஇந்தியாவின் வெற்றி - 5\nஇந்திய அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. மேற்கிந்திய தீவுகளில் ஒஸானே தாமஸிற்கு பதிலாக காரே பியேர் களமிறங்க வாய்ப்புண்டு\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துனைக்கேப்டன்), ஷீகார் தவான், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருநல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.\nஎவின் லிவிஸ், ஜான் கேம்பேல், ஷீம்ரன் ஹட்மயர், நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், ரோவ்மன் பவல், சுனில் நரைன், கர்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), கீமோ பால், செல்டன் காட்ரேல், காரே பியேர்.\nஇப்போட்டியானது இந்தியாவில் கீழ்க்கண்ட தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன.\nசோனி டென் 1 + சோனி டென் 1 HD\nசோனி டென் 3 + சோனி டென் 3 HD\nகைப்பேசியில் சோனி லிவ் என்ற செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/high-court-ordered-anbumani-case", "date_download": "2020-05-25T01:09:20Z", "digest": "sha1:V4MIVFTLFNY4K26IQPQSEYCJORN3BUK2", "length": 11945, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "அன்புமணி வழக்கில் நீதிமன்றம் போட்ட உத்தரவு! | high court ordered to anbumani case | nakkheeran", "raw_content": "\nஅன்புமணி வழக்கில் நீதிமன்றம் போட்ட உத்தரவு\n2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி மீது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அன்புமணி அனுமதி கொடுத்து பல கோடி ருபாய் லஞ்சமாக பெற்றார் என்று கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அன்புமணி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2015ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை ரத்து செய்யும் படி அன்புமணி சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அதன்படி 2015ம் ஆண்டு அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.\nமேலும் இந்த வழக்கை மீண்டும் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி ரோஸ் அவன்யூ சி.பி.ஐ நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சில��� தனியார் மருத்துவ கல்லூரிகளைச் சோதனை செய்த போது எடுத்த ஆதாரங்களை வழங்க நீதிபதி அஜய் குமார் உத்தரவிட்டார். பின்பு இந்த வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அன்புமணி ஆஜராகவில்லை என்பது குறிப்படத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநகைக்கடன், சிறுகடன் விதிகளை வங்கிகள் எளிமையாக்க வேண்டும்\nமருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ஜாமீன்\nதிமுக எம்பிக்கள் மீது மே 29 வரை நடவடிக்கை கூடாது- நீதிமன்றம் உத்தரவு\nபண்ருட்டி அருகே நீதிபதி வீட்டுக் கதவை உடைத்து 40 லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளை\nநக்கீரன் செய்தி எதிரொலி -மாவட்ட செயற்குழு கூட்டத்தை ரத்து செய்த எ.வ.வேலு\nதிமுக நிர்வாகிளை கூட்டத்துக்கு அழைக்கும் வேலு -144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்\nவிவசாய மின் இணைப்பில் மீட்டர் பொருத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டமா\n -உலக வங்கியின் கட்டளைகளுக்கு அடிபணியும் மத்திய-மாநில அரசுகள்\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nellai-3", "date_download": "2020-05-25T01:37:20Z", "digest": "sha1:3METNBY77XB5MZB7NZANYPNXF5QHRBON", "length": 12673, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிகிச்சையில் குழந்தை பலி - பாளையில் தனியார் மருத்துவமனை முற்றுகை | nellai | nakkheeran", "raw_content": "\nசிகிச்சையில் குழந்தை பலி - பாளையில் தனியார் மருத்துவமனை முற்றுகை\nநெல்லை பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் குடல் இறக்க சிகிக்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த 11 மாத குழந்தை விஸ்வா தவறான சிகிச்சையால் பலியானதாக. மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.\nபாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (33) அவருடைய மனைவி அம்பிகா இவர்களுடைய மகன் 11 மாத ஆண் குழந்தையான விஷ்வா. இந்த குழந்தைக்கு குடல் இறக்கம் அறுவை கிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனை அருகே தனியார் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு மாலையில் அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.\nஇதனை அறிந்த பாபுவின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து தனியார் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனையில் முற்றுகையிட்டனர்.\nஇது குறித்து குழந்தையின் தாய் கதறி அழுதபடியே, ’’ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து இன்னைக்கு வரைக்கும் அங்கதான் காட்டிகிட்டு இருந்தோம். என் குழந்தைக்கு இந்த ஆபரேஷன் செஞ்சா ஒத்துக்கிடுமா இல்லேன்னா கொஞ்ச நாள் கழித்து செஞ்சுக்கலாமா இல்லேன்னா கொஞ்ச நாள் கழித்து செஞ்சுக்கலாமா என்று நான் கேட்டேன். அப்போ அவர் சொன்னாரு... திரும்பத் திரும்ப கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு காலையில என் குழந்தையை செக் பண்ண வந்தாரு. அப்பவும் அவர்கிட்ட கேட்டேன். பத்து மாசம் தான ஆகுது. இவனுக்கு இந்த ஆபரேஷன் செஞ்சா ஒத்துக்கிடுமான்னு கேட்டேன். அப்போ அவர் என்னைய பார்த்து சத்தம் போட்டார். என் கணவரையும் திட்டினார். நீ கேள்வி கேட்டா இந்த மருத்துவமனைக்கு வராத. நான் சொல்றதத்தான் நீ கேக்கணும்னு சொன்னார்.\nஇப்போ நாங்க கேட்டதுக்கு மயக்க மருந்து கொடுத்து குழந்தை இறந்துடுச்சுன்னு சொல்றாங்க’’ என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n51 நாட்களாக நாங்குநேரியில் தவித்த ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர் பயணம்\nஉடல் நலக் குறைவால் எம்.எல்.ஏ. மகன் காலமானார்\n\"சொந்த ஊருக்கு அனுப்பு...\" வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்... போலீசார் மீது தாக்குதல்\nகுடிபோதையில் மூன்று கொலை... வேலையைக் காட்டத்துவங்கிய டாஸ்மாக்\nமணல் திருடிய அதிமுக பாசறை செயலாளரின் மச்சான்... லாரி, பொக்லின் பிடித்த போலிசுக்கு குவியும் பாராட்டு\nகாலி பிளவர் விலை சர்ர்ர்... 5 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை\nதிருமணம் முடிந்த கையோடு 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட புதுமண தம்பதிகள்\nவிமானச் சேவைக்கு அனுமதி... புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு...\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kvi-8/", "date_download": "2020-05-25T01:20:13Z", "digest": "sha1:2KBJM6MQYBUQG5JSKCR23YBVS75M64WU", "length": 44816, "nlines": 360, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KVI-8 | SMTamilNovels", "raw_content": "\nகனலை விழுங்கும் இரும்பு – 7\nசயனாவிற்கு, உடனே தோன்றியது என்னவென்றால் ரேவிடம் பேச வேண்டும் என்றுதான்\nஅடுத்த நாளுக்கான விடியல் ஆரம்பம் ஆனதும், எழுந்து, புறப்பட்டு ரேவின் வீட்டிற்குச் சென்றாள், சயனா.\nஆனால், சயனா சென்றடையும் முன்பே, ரேவ் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றிருந்தாள்.\nசயனாவின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. ஏதோ, சரியல்ல என்று\n இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்திட்ட. நான், உன்னைத் தேடி வீட்டுக்குப் போயிருந்தேன்.”\n“அது.. அது.. ரேவ் ஒரு விஷயம்” – குரல் குழிக்குள் இருந்து வந்தது.\n“நேத்து, மனோகிட்ட சக்தி மேல ஒரு பீல் இருக்குன்னு சொன்னேன். அதுலருந்து மனோ என்கிட்ட பேசல. ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன பண்ணனும் தெரியல” – வார்த்தைகள் வரண்டு போயிருந்தன.\nகோபத்தை அமைதியாக வெளிப் படுத்தினாள், ரேவ்.\n“நான் சொன்னா நீ கேட்பியா\n“சயனா, கேஸ் முடிஞ்சாச்சி. கனலினி இருக்கிற இடத்தை, அமைச்சர்கிட்ட சொல்லிட்டா போதும். அதுக்கப்புறம் மனோவ போஃன் பண்ணி வரச் சொல்லி, மேரேஜ் பண்ணிக்கோ. ”\n“அது முடியாது ரேவ். அந்தக் காப்பகம் போய், அவங்களப் பார்க்கலாம். ப்ளீஸ், நீயும் என்கூட வா ”\n“முடியாது. எனக்கு வேற வேலை இருக்கு”\n“ஏர்போர்ட்ல செக் பண்ணப் போறேன். ஏன்னா அமைச்சர் சக்திவேலப் பத்திக் கேட்டா சொல்லனும்ல”\n“கொஞ்சம் கூட தேவையில்லாத இன்வெஸ்டிகேஷன் ” – அமைதியாக சொன்னாள், சயனா.\n“நேத்து, சக்திவேலுக்கு கல்யாணம் ஆயிருச்சான கேட்டியே அதுமட்டும் தேவையானதா ” – ஆங்காரமாய் கேட்டாள், ரேவ்.\nஇம்முறை கோபம் சயனாவிற்கு. அமைதியாக, அதை வெளிப்படுத்தத் தெரியாததால், அறையை விட்டு வெளியேறினாள், சயனா.\nமூளையும் மனதும் ஒரு சிறிய இடைவெளியில் வேலை செய்வதால், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர், அங்கிருந்தோர்.\nஅந்தக் காப்பகத்தின் உரிமையாளர், ஒரு பெண்மணி, பெயர் சந்திரா. கனலினியும், அவரும் நெருங்கிய தோழிகள்.\nகனலினிப் பற்றி விசாரிக்க வந்ததால், சயனாவிற்கு பிரத்தியேக நேரத்தை ஒதுக்கினார்.\n“கனலிப் பத்தி, எதுக்கு கேட்கறீங்க\n“அவங்களோட, பழைய கேஸ் பத்திக் கேள்விப்பட்டேன். அதான் விசாரி… பார்த்திட்டுப் போகலாம்ன���” என்று, பத்திரிக்கைச் செய்தியைக் காட்டினாள்.\n“இதுக்கு மேல என்ன டிடெயில்ஸ் வேணும்\n“பேப்பர்ல போட்டுருக்கே, ரெண்டு மாசம்னு”\n“ஏன் இப்படி ஆனதுன்னு சொல்ல முடியுமா\n“ஜெயில்ல, நிறைய டார்ச்சர். அதான், அதனாலதான். போதுமா\n“சயனா.. உங்களுக்கு வேணா இது ரொம்ப ஈசியா இருக்கும். ஆனா எங்களுக்கு இந்த மாதிரி வார்த்தையெல்லாம்… நாங்க ” – தன் தோழியின் துயரத்தில் துவண்டார்.\n“ஸாரி… நான்.. நான்.. யோசிக்கல. ரியலி ஸாரி மேடம்”\n“உங்க சைடுலருந்து எந்த ஆக்சனும் எடுக்கலையா ஜாமீன்.. வக்கீல் வச்சி…லைக் தேட் ”\n“சக்தி நிறைய டிரை பண்ணான். ஆனா எல்லாமே அநியாயமா நடக்கிறப்ப, என்ன பண்ண முடியும்\nஅந்த அநியாயம், சக்திவேலை ஆட்டியதோ என்னவோ\n“முதல் நாள், அவனால ஏத்துக்கவே முடியல. ஏன் என்ன செய்யனும்னு கூடத் தெரியல. ”\nசக்திவேலால் ஏற்க முடியாத ஒன்றை சயனாவும் ஏற்றுக் கொள்ள முடியாமல், தவித்தாள்.\n“நானும், சக்தியோட ப்ரண்ட்ஸும் சேர்ந்துதான், அவனக் கொஞ்சம் தேத்திக் கொண்டு வந்தோம்”\nஅந்த இடத்தில், நான் இல்லாமல் போனேனே, சக்திவேலைத் தேற்ற – இது சயனாவின் ஏக்கம்\n“அப்புறமாவும், சக்தி ப்ரண்ட்ஸ்தான் வக்கீல் அரேஞ்ச் பண்ணாங்க. எதுவும் யூஸாகல ”\n – இது சயனாவின் கோபம்\n“ரெண்டு நாளா சக்திதான், போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே இருந்தான். அதுக்கு மேல, அவனாலயும் ஒன்னும் பண்ண முடியல”\nஅநியாயத்திடமிருந்து தாயை மீட்க, காத்துக் கிடந்தப் பிள்ளை. அதே பிள்ளையை நியாயத்திற்காக காக்க நினைக்கும் சயனா\n“நான்தான், அவன வற்புறுத்தி என்னோட வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். ”\n“சந்தோஷம்னா சங்கமிக்கிறதும், துக்கம்னா தூரப் போறதும்தான், சொந்தம்னு ஆயிருச்சி சக்திக்கு”\nஎன்னைப் போலவே இன்னொரு ஜீவன் – இது சயனாவின் துயரம்\n“அந்த ரெண்டு மாசமும், அவன் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. தூங்கவே மாட்டான். ஏதோ பேருக்கு சாப்பிட்டு, போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல போய் உட்கார்ந்திருவான். ”\nகௌரவத்தோடு கஷ்டப்பட்டத் தன் தாயை நினைத்தே, தன்னால் உறங்க இயலவில்லை. கௌரவத்தை இழந்து கஷ்டப்பட்டத் தாயை நினைத்தால், எப்படி அவனுக்கு உறக்கம் பிடிக்கும்.\n“ஆனா அந்த ரெண்டு மாசத்துக்கு அப்புறமா, கனலிய அப்படி பார்த்தப்ப, அவனால முடியல. உடஞ்சிட்டான். ”\nஇது, சயனா முழுவதும் சக்திக்காக உருகிய தருணம்\n“அதான்… அதுக்குத்தான்.. ” என்��வர் முகம், ரௌத்திரம் காட்டியது.\n“அதுக்குத்தான்..” – இது சிஐடி சயனா.\n“சரி, எப்படி மாட்டிவிட முடிஞ்சது”\n“அது, அந்தச்சமயம் கனலி ஒரு புது வீடு வாங்கிருந்தா. அதுக்காக கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அதனால, வேற ஒரு பிராப்பர்ட்டிய வித்திருந்தா. அத வாங்கினவரு பணத்த, ஆபிஸ்ல வந்து தந்தாரு. அதான் பிரச்சனை ஆயிருச்சி”\n ஆபீஸ்ல வச்சி ஒரு இன்கம்டாக்ஸ் ஆபிஸர், பணம் வாங்கிறது. அவங்க யோசிச்சிருக்க வேண்டாமா\n“அப்போ, அது இவ்வளவு பெரிய விஷயமா மாறும்னு கனலி நினைக்கல. அதோட கனலி, அவளோட டியூட்டியதான பண்ணா. வரிக் கட்டச் சொல்லிக் கேட்டது தப்பா… ”\n“இல்ல, ஒரு இன்கம்டேக்ஸ் ஆபீஸர் இந்த மாதிரி விஷயத்தையும் பார்த்திருக்கனும். சரி, எனக்கு அந்த ஆளோட அட்ரஸ் சொல்லுங்க. நான் பேசிப் பாக்கிறேன்”\n“நாங்களும் நிறைய ட்ரை பண்ணிப் பார்த்தாச்சு. ”\n“இல்ல, நான் வேற மாதிரி ட்ரை பண்றேன். நீங்க அந்த அட்ரஸ் கொடுங்க”\n“அவர் ஒரு பிஸினஸ்மேன். காலி லேன்ட் வாங்கி பில்டிங் கெட்ற பில்டர். நல்லவர்தான், ஆனா அமைச்சரே இன்வால்வ் ஆகிருக்கும் போது.. ”\nஅவரிடமிருந்து முகவரியை வாங்கி கொண்டாள், சயனா.\n“வேற ஆங்கில்ல டிரை பண்ணீங்களா\n“இல்லை. நிறைய பத்திரிகைல கூட வந்திருச்சி. அதனால ஒன்னும் பண்ண முடியல”\n“இல்ல நீங்க சரியா கவனிக்கலன்னு நினைக்கிறேன். ரெண்டு மூனு பேப்பர்ல கனலினி மேம்பத்தி, கரெக்டா தான் எழுதிருக்காங்க. ”\n“இல்ல மெஜாரிட்டி பார்த்தா ”\n“மெஜாரிட்டி பார்த்து, வெற்றின்னு சொல்றதுக்கு, இது ஒன்னும் எலக்சன் இல்ல. உண்மை”\nசயனாவின் தெளிவு அவருக்கு வியப்பு தந்தது.\n“சரி, கனலினி மேம்ம பார்க்கலாமா\n“தாராளமா. வாங்க கூட்டிட்டுப் போறேன் ” என்று கனலினி இருக்கும் இடத்திற்குக் கூட்டிச்சென்றார்.\nஅது ஒரு சிறிய அறைதான். ஒற்றைக் கட்டில் போடப்பட்டிருந்தது. கனலினி, அதில்தான் அமர்ந்திருந்தார்.\nதேகம் மெலிந்திருந்தது. கண்களின் கீழே கருவளையங்கள். நன்றாக வெண்மை ஏறிப்போன தலைமுடிகள். புன்னகை தொலைத்த முகம். உடலும் குறுகிப் போய் இருந்தது. உதடுகள் எல்லாம் வெடிப்புகளாக இருந்தன. அந்தக் காப்பகத்திற்கே உரிய சீருடை அணிந்திருந்தார்.\n அத்துனை வேறுபாடுகள். ப்ளைன் காட்டன் சுடிதார். தனிப்பட்டுத் தெரியும் வண்ணத்தில், துப்பட்டா. தூக்கிப் போடப்பட்ட ‘போனி டெயில்’. எவ்வித ஆபரணங்கள் கிடையா��ு. ஆனால், மூக்கில் மட்டும் பெரிய, வட்டமான ஆன்டிக் மூக்குத்தி.\n“இல்ல. அப்படியெல்லாம் ரியாக்ட் பண்ண மாட்டாங்க. பேசறதுனா\n“….” – உண்மையைச் சொல்லுங்க என்பது போன்ற சயனாவின் அமைதிப் பார்வை.\n“வாங்க, வெளில போய் பேசலாம்.” – சந்திரா, உண்மையை மறைத்து, பேச்சை மாற்றிவிட்டார்.\n“சரி” என்று காப்பகத்தை விட்டு வெளியே வந்தனர்.\n“இது சரியாக வாய்ப்பு இருக்கா\n“டாக்டர் பெரிய ஹோப் கொடுக்கல. சரியாயிரும்னு நம்புறோம் ”\n“உங்களுக்கு கனலி மேம்… எப்படி தெரியும்\n“மேமெல்லாம் வேண்டாம். ஆன்ட்டினு சொல்லுங்க”\n“ஓகே, கனலி ஆன்ட்டி உங்களுக்கு எப்படி பழக்கம்” என்று தலையை நன்றாக ஆட்டினாள்.\n“கனலியோட ஹஸ்பண்ட் மோகனும், நானும் ப்ரண்ட்ஸ். நாங்க சேர்ந்துதான், இந்த டிரஸ்ட்ட நடத்தி வந்தோம். மோகன் மேரேஜ்க்கு அப்புறமாதான், கனலி எனக்கு அறிமுகம். ”\n“ஸோ க்யூட் பேமலி. மோகன் கனலிய அவ்வளவு நல்லா பார்த்துப்பான். ரெண்டு பேரும் மேட் பார் ஈச் அதர்.”\n“வாவ், குட் லைஃப் பார்ட்னர்”\n“ஈவன், சக்தி கூட சொல்லிக்கிட்டே இருப்பான்.. ‘டாட் உங்களவிட ஒன் ஸ்டெப் அஹெடா, என் லைஃப் பார்ட்னர கேர் பண்ணுவேனு’ ”\nசக்தியின் ‘கவனிப்பை’, கவனமாக உள்வாங்கி கொண்டாள், சயனா.\n“சக்தி வளர்ந்த பின்னாடி, அவனும் மோகனும் சேர்ந்து கனலிய ரொம்ப பெட்(pet) பண்ணாங்க”\n“அது கனலிய ரொம்ப வீக் ஆகிடுச்சி. அதான் அவளால, இந்த விஷயத்த தைரியமா ஹேன்டில் பண்ணத் தெரியல”\n“இப்பெல்லாம் சக்தி சொல்றது, ஒரு ஸ்டார்ங்கான பொண்ணுதான் தனக்கு லைஃப் பார்ட்னரா வரனும்னு”\n“ம்ம்ம், சக்தியோட அப்பா… ”\n“மோகன், இப்ப இல்லை. நார்மல் டெத்தான். பட், நாங்க எக்ஸ்பெக்ட் பண்ணல. ஸோ, அப்பவே சக்தி கொஞ்சம் டவுன் ஆயிட்டான்”\n“ஸாரி பார் தேட்… ”\n“வீடும் கொஞ்சம் சந்தோஷத்த தொலைச்சது. ஆப்டர் சிக்ஸ் மன்த், ஓகே ஆனான். அதுக்குள்ள இப்படி ஆயிருச்சி. சக்தி மனசு சங்கடப் பட்டு இருக்கு சயனா”\n“இப்ப எதுக்கு என்கிட்ட இதெல்லாம் சொன்னீங்க\n“அது.. அது…. ” – தடுமாற்றம்.\nசயனாவிற்கு புரிந்துவிட்டது. சக்தி, தன்னைப் பற்றி இவர்களிடம் பேசுகிறான் என்று. நேற்று, சக்தியின் நண்பனின் வாய் வார்த்தையான ‘லவ்கூட பண்ணல’ என்பதே போதும். சக்தி ‘எந்த உறவின் பெயரில்’, இவர்களிடம் தன்னை நிறுத்திப் பேசியிருப்பான் என்று\n“ஓகே ஓகே அவங்க பையன் இப்போ எங்க இருக்காங்க. இவ்வளவு செஞ���ச பையன், இப்ப எங்க இவ்வளவு செஞ்ச பையன், இப்ப எங்க\n“சக்தி யூகேல படிக்கிறான் ”\n“ஆமா, சக்தி ரொம்ப நல்ல பையன். நல்லாவும் படிப்பான்”\n“நான் அதுக்காக கிரேட்னு சொல்லல. ஒரு மனுஷன், ஒரே நேரத்துல யூஎஸ்லயும் படிச்சுக்கிட்டு, யுகேலயும் படிக்கிறான்ல. அதச் சொன்னேன்”\nசந்திரா, தடுமாறினார். அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள்,சயனா.\n” – புருவம் உயர்த்திய சயனா.\n“சில கேரக்டர், டயலாக் மறக்கிறீங்க. சிலர் மாத்றீங்க. இன்னும் சிலர், எமோஷனலாகி நிறைய டயலாக் பேசறீங்க”\nபதற்றம் போய், அமைதி வந்தது.\n“உங்க டேரக்டர்கிட்ட சொல்லுங்க, ஸ்கிரிப்ட் கொஞ்சம் வீக்தானு”\nஅமைதி விலகி, புன்னகை வந்தது.\n“அப்புறம், ஸ்க்ரீன்ப்ளேயும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல.”\nபுன்னகை விரிந்து சிரிப்பு வந்தது.\n“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு, சக்திகிட்ட சொல்லிடுங்க” என்றவள், சிரிப்புடன் சேர்த்து, மனதையும் சிதற விட்டுச் சென்றாள்.\nகாப்பகத்திலிருந்து வெளியே வந்த சயனா, ராயலின் மேல் அமர்ந்தாள். இந்த வழக்கை, இனிமேல் எந்த வழியில் கொண்டு செல்ல வேண்டும் என யோசித்தாள்.\nநின்றுகொண்டிருந்த ராயலின் மேல், சயனாவின் மூளை, ராட்சச வேகத்தில் வேலை செய்யத் தொடங்கியது. வேலையின் முடிவில், அவளுக்குத் தேவையான விடயங்கள்…\nதற்போது, அமைச்சர் இருக்கின்ற கட்சியில், அவருக்குப் போட்டியாக யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அந்த நபருக்குக் கட்சியிலும், தொகுதியிலும் கொஞ்சம் செல்வாக்கு இருக்க வேண்டும். சுருக்கமாக, அமைச்சரைக் கீழே தள்ளிவிட்டு, அந்த நபர் மேலே வரத் துடிக்க வேண்டும்.\nஇரண்டாவது, அந்தக் காவல்துறை அதிகாரியின் தவறைச் சுட்டிக் காட்ட, தட்டிக் கேட்க ஒருவர் வேண்டும். அதே துறையைச் சேர்ந்த அதிகாரி – அந்த ஒருவர்.\nசில பத்திரிக்கைகள்… கடைசியாக, இந்த வழக்கின் முக்கிய நபரான ‘பில்டர்’.\nகைப்பேசி கொண்டு, விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தாள். அவளது வேலையும் இதுபோன்று என்பதால், எளிதாகத் தேவையான விவரங்களைத் திரட்டினாள்.\nதற்சமயம், இதற்கு அவசியம் இல்லை என்று தெரியும். எப்பொழுது தேவையோ அந்தச் சமயத்திற்கான முன்னேற்பாடு, இது.\nஅந்நொடி, கைப்பேசியின் அதிர்வைச் சயனாவின் கரங்கள் உணர்ந்தன.\n“சயனா, நீ எங்க இருக்க” – குரலில் மிகுந்த பதற்றம்.\n“இங்க, கனலினி ஆன்ட்டிய பார்க்க வந்திருக்கேன். ஏன் என்னாச்சி\n“சரி, ஆபீசுக்கு சீக்கிரம் வா. கொரியர் வந்திருக்கு”\n“ம்ம், கொரியர் தாம்பரத்தில இருந்து வந்திருக்கா\n“ப்ச், முதல நீ ஆபிஸுக்கு வா\n“சரி, வரேன். பட், நான் சொன்னத செக் பண்ணி வைச்சிரு”\n“நான் செக் பண்றேன். ஆனா நீ உடனே வரனும் ”\nஎதற்கிந்த பதற்றம் என்று தெரிந்து கொள்ள, என்ஃபீல்டு எகிறிச் செல்கிறது.\nசயனா, ரேவின் அறைக்குள் நுழைந்த மறுவினாடியே, ரேவ் ஓடிவந்து சயனாவைப் பிடித்துக் கொண்டாள்.\n என்றால்… கண்டிப்பாகக் கிடையாது. ஏனெனில், இதுபோல் கருத்து வேறுபாடுகள், எல்லா வழக்கிலும், ஏராளமாக வரும். அதையும் தாண்டி நிற்பதுதான் அவர்களது நட்பு\nரேவ், சயனாவின் தோள்களில் சாய்ந்து கொண்டாள். லேசான விம்மல்களும் வந்தன.\n“ரேவ், நீ பர்ஸ்ட் நார்மலாகு. மேம் நீங்களாவது சொல்லுங்க”\n“உனக்கு ஒன்னும் ஆகலையே” – ரேவ்\n“இதை வாசிச்சிப் பாரு” என்று கூறி, கொரியரில் வந்த காகிதத்தைக் கொடுத்தார், கனகா மேம்.\nரேவை, விலக்கி நிறுத்திவிட்டுக் காகிதத்தை வாங்கினாள், சயனா.\n” என்று கேட்டவாரே காகிதத்தைக் பிரித்தாள்.\n“ஓ, அப்போ அந்த அப்பார்ட்மெண்ட்ல செக்யூரிட்டி இருக்காருல, அவரோட ஏரியா. ”\n எதுக்கு இந்த சக்திவேலுக்கு இவ்வளவு உதவுனும்” – அழுத்தம் திருத்தமாக ரேவின் விம்மல்களுக்கு ஊடே வினா” – அழுத்தம் திருத்தமாக ரேவின் விம்மல்களுக்கு ஊடே வினா\n“கெட்டவங்களுக்கு உதவி செஞ்சா ஏன்னு கேட்கலாம் நல்லவங்களுக்கு உதவி செஞ்சா, எதுக்கு கேட்கணும் நல்லவங்களுக்கு உதவி செஞ்சா, எதுக்கு கேட்கணும் ” – விரிவான பதில் இல்லையெனிலும், விளக்கமான பதில்.\n“சயனா, நான் ஏர்போர்ட்ல செக் பண்ணிட்டேன். சக்திவேல், எங்கயும் போகல. இங்கதான் இருக்கான். ”\n“அப்புறமென்ன, அமைச்சர்கிட்ட சொல்லிட்டு, கேஸக் குளோஸ் பண்ணிடலாம்” – கனகா மேம்.\nகொரியர் தாங்கி வந்த வார்த்தை, அவர்களை இப்படி பேச வைக்கிறது.\n” நோ.. நோ.. அது இப்ப வேண்டாம். ” – சயனா.\n“சயனா, இந்தக் கொரியரப் வந்த பிறகு, சக்தியால உனக்கு எதாவது ஆயிடுமோனு பயமாயிருக்கு ” – நடுங்கினாள் ரேவ்.\n“ஹே ரேவ், அதெல்லாம் ஒன்னும் ஆகாது. அதுவும் சக்தியால எனக்கு… சான்ஸே இல்லை”\n“சயனா, அமைச்சர்கிட்ட சொல்லிப், பாதுகாப்பு கேட்கலாமா” – கனகா மேம்.\n“மேம், நாம சிஐடி ஆபிஸர்ஸ். ஏன் இப்படி யோசிக்கிறீங்க\nஇதற்கிடையில், செக்யூரிட்��ி வந்து நின்றார்,\n“மேடம், அமைச்சர் அனுப்பினதாச் சொல்லி, போலீஸ் வந்திருக்காரு ”\n இன்னைக்கு பார்க்க முடியாதுனு சொல்லுங்க” – சயனா.\nகனலினி கஷ்டத்திற்குக் காரணம், இவனும் என்பதால் வந்த கோபம்.\n“அதெல்லாம் வேண்டாம். அவர உள்ளே வரச் சொல்லுங்க” – கனகா மேம்.\n“மேம், ஏன் இப்படிப் பண்றீங்க” – சயனா.\n“அந்த போலீஸ்கிட்ட இந்த மாதிரி மெசேஜ் வந்திருக்கின்னு சொல்வோம்” – மேம்.\n” மேம், எதுவும் சொல்ல வேண்டாம் ”\n“அவர் கேட்பாரு, சயனா. இத்தனை நாள் என்ன பண்ணீங்கனு. அதுக்கு என்ன பதில் சொல்ல\n“எத்தனை நாள்தான் சமாளிக்க. சக்திவேலால, உனக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்தா\n“கண்டிப்பா அப்படி எதுவும் பண்ண மாட்டான்”\n“அம்மாக்காக பழி வாங்கிறானு நீதான சொன்ன. நீ, அமைச்சர்க்காக அவனத் தேடி போறனா, உன்னையும் பழி வாங்குவான்ல”\n“நிச்சயமா, அந்த மாதிரி நடக்காது”\n சக்திவேல் வந்து உன்கிட்ட ஏதாவது சொன்னானா\n“இல்ல. இது நான் உணர்ர விஷயம், இத எப்படி உங்ககிட்ட சொல்லன்னு தெரியல”\n“நீ எதுவும் சொல்ல வேண்டாம்” – ரேவ்.\n“ரேவ், புரிஞ்சிக்கோ. நான் அப்புறமா சக்திப் பத்திச் சொல்றேன்.”\nஇடையே, காவல்துறை அதிகாரி உள்ளே நுழைந்தார்.\n“குட் ஆப்டர் நூன்” – காவல்.\n“குட் ஆப்டர் நூன். உட்காருங்க”- மேம்.\n“கேஸப்பத்தி, அமைச்சர் கேட்கச் சொன்னாரு”\n“இப்ப கூட, நாங்க கேஸ் டிடெயில்ஸ் பத்திதான் டிஸ்கஸ் பண்ணோம்”\n“சரி, அதை அப்படியே என்கிட்ட சொல்லுங்க. நான் அமைச்சர்கிட்ட சொல்லிடுவேன். ”\n“அது.அது ஹேக்கர் சென்னைலதான் இருக்கான். ஹேக்கிங் டிடெயில்ஸ் வச்சி, ரேவ் இத லோகேட் பண்ணிருக்கா” – சயனா.\n“இதக் கண்டுபிடிக்க, உனக்கு இத்தனை நாள் தேவப்படுதா\n“இன்னும் ரெண்டு நாள்ல, எல்லா டிடெயில்ஸூம் கலெக்ட் பண்ணிச் சொல்றேன். ” – ரேவ்.\n“இன்னும் ரெண்டு நாளுஉ… ”\n“கண்டிப்பா சொல்றோம். ” – மேம்.\n“ரெண்டு நாள்ள இல்லன்னா, திரும்பவும் மீட்டிங்தான்” என்று எச்சரித்துக் கொண்டே காவல்துறை விடைபெற்றது.\n“ரெண்டு நாள்னு ஏன் சொன்ன, ரேவ்\n“அதுவே அதிகம். கேஸ் ஓவர்” – ரேவ்.\n நான் கேஸ, எலக்சன் வரைக்கும் டிலே பண்ண நினைச்சேன்.. ச்சே… ” என்று சயனா, கோபத்தில் வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல், தன் தனியறைக்குச் சென்றாள்.\nசயனா சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், கனகா மேம் மற்றும் ரேவ்.\n“இவ சரியே இல்லை, ரேவ். நிச்சயமா இவ சரி��ா இல்லை” – மேம்.\n“கரெக்ட் மேம். அவ மாறிட்டா மேம்.”\nகுணம் உறுதி இல்லை – எதிலும்\n– தனியறையில் சயனாவும், காதலும்.\n“நேத்து மனோவ வேற பிடிக்கலன்னு சொல்லிருக்கா, மேம்”\n நீ சொல்லவே இல்ல. சொல்லிருந்தா, இப்ப வந்த போலீஸ்கிட்டேயே எல்லாத்தையும் சொல்லியிருப்பேனே, ரேவ்”\n“இருக்கட்டும் மேம். சக்திவேலோட போஃட்டோவ பார்த்திட்டுதான், இவ இப்படியெல்லாம் பேசிருக்கா. ”\nஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்\n– தனியறையில் சயனாவும், காதலும்.\n“இதுல நேத்து இன்வெஸ்டிகேஷன் பேர்ல, அந்த சக்திக்கு கல்யாணம் ஆச்சான்னு, கேள்வி வேற”\n யாருனே தெரியாதவனப் போய், நம்பிகிட்டு நினைச்சுக்கிட்டு இருக்கா\nநெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் திக்குத் தெரியாத காட்டில் – உனைத் தேடித் தேடி இளைத்தேன்\n– தனியறையில் சயனாவும், காதலும்.\n“இப்ப, என்ன பண்ண, ரேவ் ஏதாவது செய்யனும்ல\n“அவகிட்ட திரும்பவும் சொல்லிப் பார்க்கிறேன், மேம். சக்திவேல் விஷயத்த மறக்கச் சொல்றேன்”\nநேரம் முழுதிலும்அப் பாவி தன்னையே – உள்ளம்\n– தனியறையில் சயனாவும் காதலும்.\n“அதைக் கேட்கலனா, நாளைக்கு நாம அமைச்சர்கிட்ட சொல்லிரலாம்”\n“நாளைக்கு வேண்டாம் மேம், சயனா பர்த்டே. ஸோ அதுக்கு அடுத்த நாள், மீட்டிங் அரேஞ்ச் பண்ணி, அமைச்சரக் கூப்பிட்டு, கனலினி இருக்கிற இடத்தை சொல்லிருவோம்”\n“ஓகே ரேவ், தேட் ஸவுன்ட்ஸ் குட். அப்பதான், அவ மைன்ட் சேஞ்சாகும்”\nஎண்ணி எண்ணிப் பார்த்தேன் – அவன்தான்\n– தனியறையில் சயனாவும் காதலும்.\n“ரேவ், நீ சொன்னா கண்டிப்பா இதெல்லாம் மறந்திடுவா. நீ தெளிவா பேசு”\nகண்ணன் முகம்மறந்து போனால் – இந்தக்\n– தனியறையில் சயனாவும் காதலும்.\nஅப்படி என்னதான், அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தது.\nஆனால், இதைச் சயனா எவ்விதத்தில் எடுத்துக் கொண்டாள்… என்று தெரியவில்லை.\nஅவள் நிலையைப் பார்க்கும் போது, ‘உன்னை விரும்பும் கனலாவேன்’ , என்றே எடுத்துக் கொண்டாளோ\n– தனியறையில் சயனாவும் காதலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://matale.dist.gov.lk/index.php/ta/about-us/carder-details.html", "date_download": "2020-05-25T02:42:19Z", "digest": "sha1:DOP2TEBSFAGVXLZFZKTPTDVTU7VUGI4I", "length": 7211, "nlines": 217, "source_domain": "matale.dist.gov.lk", "title": "Carder Details", "raw_content": "\nமாவட்ட செயலகம் - மாத்தளை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் பெறும் உரிமை (RTI)\nதகவல் பெறும் உரிமை (RTI)\nகொரோனா தடுப்பு நடவடிக்கை COVID 19 தொற்றுநோய் தொடர்பான குறைகேள் குழு\nவெளியிடப்பட்டது: 24 ஏப்ரல் 2019\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 15 மே 2020\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nமாத்தளை மாவட்டத்தின் அனுமதிக்கப்பட்ட Carder மற்றும் வேலைவாய்ப்பு விபரங்கள் - 06.03.2020\nபதவி சேவை/தரம்/வகுப்பு அனுமதிக்கப்பட்ட நிரப்பப்பட்டவை வெற்றிடம் மிகை\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அலுவலர் SLICTS\nஅரச மொழி பெயர்ப்பாளர் சேவை(S/E)\nமொழிபெயர்ப்பாளர் அரச மொழி பெயர்ப்பாளர் சேவை(S/T) 01 - 01\nதகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர்\nதொழில்நுட்ப உதவியாளர் தொழில்நுட்ப சேவை 02 01 01\nசாரதி சாரதி சேவை 08 09 - 01\nமின் தொழில்நுட்பவியலாளர் 01 - 01\nமின்சுற்று பொறுப்பாளர் 01 01 -\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - மாத்தளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 15 May 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/26/icc-slaped-fine-on-kohli-rs-12lakh/", "date_download": "2020-05-25T01:34:18Z", "digest": "sha1:SBJDHDW7RCJNAGQEAV4IOQY2OKA4RNJZ", "length": 6124, "nlines": 80, "source_domain": "tamil.publictv.in", "title": "விராட்கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nவிராட்கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nவிராட்கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nஇலங்கை கிரிக்கெட் கேப்டன் விளையாட தடை\nஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\nபுர்கா விதிமுறைக்கு வீராங்கனை எதிர்ப்பு\nபணம் பறிக்கும் மாநில அரசு\nஇந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் அர்ஜூன் \n விராட் கோலிக்கு மெழுகு சிலை திறப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், பிறந்தநாள் கேக் வெட்டியதற்கு மன்னிப்பு கேட்டார்\nவிராட்கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nபெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட்கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் ரூ.12லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் புதன்கிழமை பெங்களூரில் நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் பந்து வீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர் என்று கள நிடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர்.\nஇது குறித்து விசாரணை நடத்திய ஐபிஎல் நிர்வாகம், மற்றும் போட்டி நடுவர் குழு, ஐபிஎல் விதிமுறைகளை மீறி பந்து வீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதை உறுதிசெய்தது. பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பதாக அறிவித்தது.\nபெங்களூரு அணி பந்து வீச அதிகநேரம் எடுத்துக்கொள்ளும் குற்றச்சாட்டில் முதல் முறையாக சிக்குவதால், இந்த அளவு குறைவான அபராதம் விதிக்கப்பட்டதாகவும் ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமஞ்சள் படைக்கு மேலும் ஒரு வெற்றி\nமும்பை வீதியில் கோலி-அனுஷ்கா பிரச்சாரம்\nலக்கேஜூக்கு அபராதம் உத்தரவு நிறுத்தம்\nகடனை திருப்பி தர தாமதம் கூலிதொழிலாளியின் நாக்கை அறுத்த பைனான்சியர்\nசமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10ஆண்டு சிறை\n சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/18/no-tax-relief-on-petrol-diesel/", "date_download": "2020-05-25T02:15:21Z", "digest": "sha1:5HTZXFGRZ6RIX6CJ255FQ3725XSAQIW4", "length": 5590, "nlines": 81, "source_domain": "tamil.publictv.in", "title": "பெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nகோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்\nகணவரிடம் கூட ஏடிஎம் பின்நம்பர் சொல்லாதீங்க\nகோடீஸ்வரனாக வருமான வரித்துறை வழங்கும் வாய்ப்பு\nக்ரிப்டோ கரன்சியில் நிதி வசூலிக்கும் மசூதி\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nடெல்லி:பெட்ரோல், டீசல் உற்பத்திவரி குறைக்கப்பட மாட்டாதுஎன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nகடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் வரி-ஜிடிபி விகிதாச்சாரம் 10%லிருந்து 11.5% ஆக அதிகரித்துள்ளது.\nஅதில்பாதியளவுக்கு பங்களிப்பு செலுத்தியுள்ளது பெட்ரோலியப்பொருட்கள் வரியே ஆகும்.\nஜிடிபியின் 0.72% பெட்ரோலியப் பொருட்கள் வரி உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என்ற ப.சிதம்பரத்தின் ஆலோசனை“ பொறியில் சிக்கும் ஆலோசனை” என்று மறைமுகமாக அருண்ஜெட்லி விமர்சித்துள்ளார். அதனை சிதம்பரம் ஏன் செய்யவில்லை என்றும் கேட்டுள்ளார்.\nஎ���்ணெய் அல்லாத வகையினங்களில் வரி ஏய்ப்பு முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே. மக்கள் நேர்மையாக வரிகளைச் செலுத்தினால் பெட்ரோலியப் பொருட்கள் மீதான அதிகவரிவிதிப்பை நம்பியிருக்க வேண்டிய அவசியமிருக்காது என்று ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nகாலா படத்துக்கு திரைபோட்டார் குமாரசாமி\nவாக்குச்சீட்டு இனி வரவே வராது\nஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25குறைக்க வாய்ப்பு\n நோயாளியை கட்டிலில் தூக்கி சென்ற உறவினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526989", "date_download": "2020-05-25T03:02:40Z", "digest": "sha1:4HXA7LZDJZFCBZ2ORPAO5CZA73MC62JM", "length": 7764, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழு: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அறங்காவலர் குழுவில் இடம் | New Board of Trustees of Tirupati Ezumalayan Temple: 4 people from Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழு: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அறங்காவலர் குழுவில் இடம்\nஆந்திரா; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு தமிழகத்தின் சார்பில் 4 பேருக்கு வாய்ப்பு அளித்து ஆந்திர அரசு அரசனை ;வெளியிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 28 உறுப்பினர்களை கொண்ட தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, இந்தியா சிமெண்ட் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், உடுமலை எம்எல்ஏ குமரகுரு, டாக்டர் நிச்சிதா முத்தரப்பு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரையும் சேர்த்து 29 பேர் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை ஆந்திர அரசு இன்று வெளியிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது புட்டா சுதாகர் ராவ் தலைமையில் இருந்த அறங்காவலர் குழு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கலைக்கப்பட்டது. மூன்று மாதங்களாக அறங்காவலர் குழு நியமிக���கப்படாமல் இருந்ததால் தற்போது தேவஸ்தானத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை.\nவிரைவில் புதிய அறங்காவலர் குழு கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு\nரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும்: மோடி ட்விட்டரில் வாழ்த்து\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை 3.46 லட்சத்தை தாண்டியது: பாதிப்பு 54.94 லட்சத்தை தாண்டியது\nஇன்டர்நெட் ஆபாச பழிவாங்கலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டு கையேடு வெளியீடு: சிபிஎஸ்இ வெளியிட்டது\nபிரதமர் அறிவித்த புயல் நிவாரணம் ஒரே நாளில் ரூ.500 கோடி நிதியை பெற்றது ஒடிசா\nசிக்கிம் மாநிலத்தை தனி நாடாக காட்டி டெல்லி அரசு வெளியிட்ட விளம்பரத்தால் சர்ச்சை\nலடாக் எல்லையில் சீன படைகள் குவிப்பு: மத்திய அரசு கண்டிப்பு.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/08/yananthan-3xccie-28365-rns-sp-and-sec.html", "date_download": "2020-05-25T02:40:56Z", "digest": "sha1:TB42NZ73H3A6ZTJGNS3JDMA3NLWI4MQU", "length": 15704, "nlines": 99, "source_domain": "www.rasikai.com", "title": "Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec) - Gowri Ananthan", "raw_content": "\nஈழத்தின் முதலாவது (எனக்குத் தெரிந்தவரை) மொட்டை.. மன்னிக்கவும் முட்டை (3x) CCIE க்கு இன்னிக்கு முப்பத்து மூன்று வயசாகிறது. இவர் இன்று இந்த நிலைக்கு (உலகின் இத்தகைய மூன்று பட்டத்துடன் இருக்கும் முன்னூற்று சொச்சம் பேருள் ஒருவராய்) வருவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக பட்ட பாடுகளையும் நிறைவேற்றிய சில சாதனைகளையும் முன்னைய இரட்டை CCIE என்ற பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். பிறந்தநாள் அதுவுமாய் திரும்ப கலாய்த்து மனுசனை டென்ஷன் பண்ண விரும்பவில்லை. அதனால் ஏற்கனவே படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி பார்த்துவிட்டு மேலே தொடரவும்.\nஒரு மனுஷன் எம்புட்டுத்தான்யா படிப்பான் அப்பிடின்னு சலிச்சுக்கிற பேர்வழிகள் எண்டால் கவலை��் படாதீங்க நீங்களும் நம்மில் ஒருவர் தான். அவனவன் சின்கிள் CCIE கே மூச்சு வாங்குது, இவங்கல்லாம் எப்படி டபுள் ட்ரிபில் எண்டு போறாங்கன்னு கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்துச்சென்னா மேல படியுங்க. இல்லைன்னா.. சாரி Quad-CCIE க்கெல்லாம் நம்ம ப்ளோக்ல என்ன வேலை\nசில மாதங்களுக்கு முன்னர் தான் ஒரு நாள் சிங்கப்பூரில் ஓர் வீட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜனனியை அண்மித்த வயதில் ஓர் குழந்தை இருக்குமிடம் என்றே சொல்ல முடியாத வண்ணம் அந்த வீடு அழகாகவும், சுத்தமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் இருந்தது. உள்ளே சென்ற போது ஹாலில் ஏற்கனவே நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் ஏனைய மூவரின் பழைய, தற்போதைய பாஸ்.\nநாம் உள்ளே சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் பாடம் ஆரம்பமாகியது. முதலில் கற்பிக்கத் தொடங்கியது நம்ம விபின் (3xCCIE #23955) சார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அங்கு இருந்தவர்கள் அனைவரையும் (என்னையும்) விட வயதில் குறைந்தவர் விபின். எவருமே தன்னைவிட குறைந்த வயதுள்ள ஒருவரிடம் படிப்பதற்கு என்றுமே தயங்குவார்கள். ஆனால் இங்கு அப்படியல்ல. யாரும் நீ பெரிது நான் பெரிது என்று பாகுபாடு பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் விபினுக்கு முதலாவது CCIE எடுப்பதற்கு படிப்பித்தவர் கூட இப்போ இரண்டாவது எடுப்பதற்கு விபினிடம் படிக்கத் தயாராகவிருந்தார். விபின் மற்றும் அனந்தனின் பழைய பாஸும் இதில் உள்ளடக்கம்.\nஇப்போது அறையில் மொத்தமாய் ஆறு பேர் இருந்தனர். அவர்கள் கதைத்த மொழி பல சமயம் எனக்குப் புரியவில்லை. பாதி மலையாளம், மீதி தமிழ் கொஞ்சம் ஆங்கிலம் என்று ஒரு கலவையாயிருன்தது. அவரவர் தமக்கு சௌகரியமான மொழியில் பேசிக்கொண்டனர். அனைவருக்கும் அனைத்தும் புரிந்தது. (என்னைத் தவிர..)\nசில உறவுகள் எங்கிருந்து வருகின்றன எதற்காய் தொடர்கின்றன என்பது பல சமயம் தெரிவதில்லை. அப்படித்தான் இவர்களும். மொழி வேறு தேசம் வேறு கலாச்சாரம் வேறு.. எனின் அவர்களை இணைத்தது எது\nநட்பு.. என்று வெறுமனே ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடலாம் தான். ஆனால் அவர்களிடம் இருந்தது அதையும் தாண்டி.. சாதிக்க வேண்டும் என்ற வெறியும் கூட. ஏழு பேர் கொண்ட இவர்களின் குழுவில் விபினுக்கும் அனந்தனுக்கும் இது மூன்றாவது CCIE. பாலன், விவேக், சனோஜ் ஆகியோருக்கு இரண்டாவது CCIE. கமா ��ற்றும் சந்தோஷ்க்கு முதலாவது. ஒவ்வொருவரும் தான் சித்தியடைந்தவுடன் மட்டும் நின்றுவிடாது மொத்தமாய் அவர்கள் குழுவில் சேர்ந்து படித்த ஏழுபேரும் பாஸ் பண்ணி முடிக்கும் வரைக்கும் அனைவருமே தாமே எக்ஸாம் செய்யப்போவதுபோல் பாடுபட்டனர். இத்தகைய ஒற்றுமை, டெடிகேசனை நிச்சயமாய் நான் வேறெங்குமே இதுவரை காணவில்லை.\nஅடுத்து, என்னதான் சாதனைகள் புரிந்தாலும் அதை வரவேற்கும் / கௌரவப்படுத்தும் குணம் நம்மவர்க்கு ரொம்பவே அரிது. அது பொறாமையினாலா அல்லது அறியாமையினாலா என்பது தெரியவில்லை. பலர் பொறாமையினால் தான் என்று சொல்லுவார்கள். ஆனால் அதில் எனக்கு பெரிதும் உடன்பாடில்லை. ஏனெனில் இப்படித்தான் ஓர் அதி தீவிர பொறாமையாளர் என்று கருதப்பட்டவர் ஒருவர் FBல அனந்தனுக்கு எல்லாரும் wish பண்ணுறதைப் பாத்திட்டு உடனை call போட்டு \"அதென்ன அவ்ளோ பெரிய எக்ஸாமே\" எண்டு கேட்டவராம். இப்ப சொல்லுங்க அவரது, பொறாமையா\" எண்டு கேட்டவராம். இப்ப சொல்லுங்க அவரது, பொறாமையா அறியாமையா அல்லது அறியாமையில் வந்த பொறாமையா... யார் கண்டது ஒருவேளை வருசத்துக்கொரு பிள்ளை எண்டு நாம இறக்கிட்டிருக்க இவனென்னடாவெண்டால் வருசத்துக்கொரு CCIE எண்டு இறக்கிக் கொண்டிருக்கிறான் எண்ட கடுப்பாகூட இருக்கலாம்.\nஇம்முறை அனந்தனின் யாழ் விஜயத்தின் போது யாழ் பல்கலைக்கழக கணனிப்பிரிவு மாணவர்களுக்கு ஒரு \"Inspirational Talk\" கொடுக்கமுடியுமா என்று விரிவுரையாளர் சர்வேஸ் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க அங்கும் ஒரு விஜயம் செய்தாயிற்று. முதல் நாள் ஜனனிக்கு ஒரு சின்ன அறுவை சிகிச்சை நடந்ததினால் இந்த அறுவையை.. மன்னிக்கவும் உரையை கேட்கும் பாக்கியம் நமக்கு கிட்டவில்லை.\n(ஒரு சின்ன திருத்தம்.. Dual இல்லை Tripple CCIE)\nஅன்றிரவே சர்வேஸ் போனில் \"நன்றாயிருந்தது. ஆனாலும் ஒரு குறை\" எனவும் கொஞ்சம் 'பக்' என்றாயிற்று. \"அதொண்டுமில்லை. அனந்தனுக்கு ஒரு டீ கூட வேண்டிக்கொடுக்க முடியவில்லை. அதான் குறை நினைக்க வேண்டாம். எண்டு சொல்லுங்கோ\" என்றார்.\nசரி வந்ததுதான் வந்தது.. ஊரில ஒரு ரெண்டு பரப்பு காணி வாங்கி போடுவம் எண்டால், உள்ளூர் வெளியூர் எண்டு ஆளாளுக்கு (வேலை மினக்கெட்டு போன்பண்ணி) கிலி காட்டின்டு இருக்கிறாங்க. கடைசில செட்டை(set) தான் போட்டு இப்பிடி பாடிட்டு இருக்கிறதோ தெரியேல்லை..\nஎதுவோ.. நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது. ��டப்பதும் நன்றாகவே நடக்கிறது. அதுபோல் நடக்கவிருப்பதும் நன்றாகவே நடக்கும். ஆளை விடுங்கப்பா சாமி..\nபிற்குறிப்பு: அனந்தனின் பிறந்தநாள் September 28th. வடமாகாணசபை தேர்தல் September 21st. நாளைய தேதி August 25th. ஒண்ணுக்கொன்னு சம்பந்தமிருக்கா இல்லையா எண்டு தெரியலை. ஆனா அனந்தண்டை பிறந்தநாளுக்கு எழுதுவம் எண்டு நினைத்தது. எதுக்கும் இருக்கட்டும் என்று சற்று முன்னாடியே வெளியிடப்படுகிறது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதென்னா திருப்பி சரியான திகதியில் பகிர்ந்துக்கிறேன். சாரி போர் தி கான்பியுசன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-25T03:01:25Z", "digest": "sha1:A4P6ES6CHPDGHZE2EKVICM3EUAJO4A7M", "length": 7011, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோல்டன் குளோப் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோல்டன் குளோப் விருதுகள் (Golden Globe Awards) சிறந்த உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் ஒரு விருது ஆகும். இது ஹாலிவுட் வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது[1].\n66வது கோல்டன் குளோப் விருதுகள்\nசிறந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருது\nமுதலாவது கோல்டன் குளோப் விருது 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் கலைக்கூடத்தில் இடம்பெற்றன.\nஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஹாலிவுடில் தங்கியிருக்கும் கிட்டத்தட்ட 90 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் (2008 இல்) இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள். இவ்விருதுகளுக்கான தகமைக் காலம் அக்டோபர் 1 இல் ஆரம்பிக்கின்றன.\nசிறந்த திரைப்படம் - நாடகத் திரைப்படம்\nசிறந்த திரைப்படம் - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்\nசிறந்த நடிகர் - நாடகத் திரைப்படம்\nசிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை\nசிறந்த நடிகை - நாடகத் திரைப்படம்\nசிறந்த நடிகை - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்\nசிறந்த வேறு மொழி படம்\nசெசில் டி-மில் வாழ்நாள் சாதனை விருது\nசிறந்த தொலைக்காட்சித் தொடர் - நாடகத் தொலைக்காட்சித் தொடர்\nசிறந்த தொலைக்காட்சித் தொடர் - நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர்\nசிறந்த நடிகர் - நாடகத் தொலைக்காட்சித் தொடர்\nசிறந்த நடிகர் - நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்\nசிறந்த நடிகை - நாடகத் தொலைக்காட்சித் தொடர்\nசிறந்த நடிகை - நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர்\nசிறந்த நடிகர் - தொலைக்காட்சித் குறுந்தொடர்/ திரைப்படம்\nசிறந்த நடிகை - தொலைக்காட்சித் குறுந்தொடர்/ திரைப்படம்\nசிறந்த துணை நடிகர் - நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடர்/குறுந்தொடர்/திரைப்படம்\nசிறந்த துணை நடிகை - நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடர்/குறுந்தொடர்/திரைப்படம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:CVasanth", "date_download": "2020-05-25T03:00:58Z", "digest": "sha1:W6ELDPRMFULPXWVLDHIJHHTWKBBOWKCC", "length": 6788, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர் பேச்சு:CVasanth - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)\nவிக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.\nவிக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தி��் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.\nபயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.\n-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:40, 25 ஜூன் 2012 (UTC)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 சூன் 2012, 05:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/watch-sachin-tendulkars-bowling-in-pakistan-test-match-44758", "date_download": "2020-05-25T01:16:50Z", "digest": "sha1:RFIT7U3JZDOPKGNHRVVVB4KHPPUGY4LZ", "length": 6105, "nlines": 48, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "‘அந்த நாளின் கடைசி பந்து’ பாகிஸ்தான் அணிக்கு ஆப்பு வைத்த சச்சின்! | Watch Sachin Tendulkars bowling in Pakistan Test Match", "raw_content": "\n‘அந்த நாளின் கடைசி பந்து’ பாகிஸ்தான் அணிக்கு ஆப்பு வைத்த சச்சின்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 20/05/2020 at 8:18PM\n2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது இந்திய அணி.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் கடைசி பந்தில் விக்கெட்டை எடுத்து அசத்தினார் சச்சின் டெண்டுல்கர்.\n2004 ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சிஸ் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 675 ரன்களை அடித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் சேவாக் 309 ரன்கள் அடித்தார். டெஸ்ட் போட்டியில் சேவாக் அடித்த முதல் முச்சதம் இதுவாகும். இதே போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் அடித்தார்.\nஇதையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்களை அடித்திருந்தது. அந்த நாளில் கடைசி ஓவரை சச்சின் டெண்டுல்கர் வீசினார். அப்போது கடைசி பந்தில் மொயின் கான் விக்கெட்டை எடுத்தார். இதையடுத்து சச்சினை இந்திய அணியே கொண்டாடியது.\n4 ஆவது நாளில் பாகிஸ்தான் அணி 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 2 ஆவது இன்னிங்சில விளையாடிய பாகிஸ்தான் அணி 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தி��ாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது இந்திய அணி.\n‘ஆசிரியர்கள் கல்வியை மட்டும் போதிப்பதில்லை’- சச்சின் நெகிழ்ச்சி\nபேட்டிங்கில் ஆட்ட நாயகன் விருது ஓகே, பவுலிங்கிலும் விருதா - சச்சினின் இந்த சாதனை தெரியுமா\nசச்சினின் அந்த 85 ரன்கள் - 2011 உலகக்கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்த அந்த நாள்\nசச்சின் vs ரோஹித்... யார் பெஸ்ட் ஓபனர் - செம பதில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/09145752/1260413/Bengaluru-Commissioner-Appoints-Terminally-Ill-Children.vpf", "date_download": "2020-05-25T01:30:57Z", "digest": "sha1:ZM6XYJKVFXVLIVZKI52P6JZ55KCL27S5", "length": 16510, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "உயிருக்கு போராடும் 5 சிறுவர்களுக்கு ஒருநாள் போலீஸ் கமிஷனர் பதவி || Bengaluru Commissioner Appoints Terminally Ill Children Police Chiefs for a Day", "raw_content": "\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉயிருக்கு போராடும் 5 சிறுவர்களுக்கு ஒருநாள் போலீஸ் கமிஷனர் பதவி\nபதிவு: செப்டம்பர் 09, 2019 14:57 IST\nமாற்றம்: செப்டம்பர் 09, 2019 16:04 IST\nகொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்றனர்.\nகொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்றனர்.\nகொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்றனர்.\nசென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ‘மேக் எ விஷ்’ என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அடைய இயலாத இடங்களில் இருந்துகொண்டு நிறைவேற முடியாத ஆசையுடன் வாழும் மக்களின் கனவுகளை ஓரளவுக்காவது நிறைவேற்றி வைப்பது இந்த தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.\nஅவ்வகையில், கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறார்களுக்கு பெங்களூரு நகரில் ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்க இந்த ‘மேக் எ விஷ்’ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்தது.\nஇதைதொடர்ந்து, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு நகரில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸ் ���மிஷனர் பாஸ்கர் ராவ், ழுழு சீருடையுடன் அவர்கள் 5 பேரையும் ஒருநாள் கமிஷனராக தனது நாற்காலியில் இன்று அமர வைத்து அழகு பார்த்தார்.\nஇவர்களில் விஜயப்புரா அருகேயுள்ள பிஜப்பூர் பகுதியை சேர்ந்த முஹம்மது சாஹிப் என்ற 11 வயது சிறுவன் ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவன். ஹசன் மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ருட்டன் குமார் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று முற்றிலுமாக செயலிழந்த நிலையில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே இயங்கும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியால் உயிர் வாழ்ந்து வருகிறான்.\nஆந்திராவை சேர்ந்த ஷிரனானி பட்டாலா(8) தலசெமியா நோயாலும் பெங்களூருவை சேர்ந்த அர்ஷத் பாஷா(8) கொடிய உயிர்க்கொல்லி நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள். பெங்களூருவை சேர்ந்த 4 வயது சிறுவனான சையத் இமாம் ரத்த அழுத்தம் மற்றும் அரியவகை தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘மிக சிறியவயது குழந்தைகளான இவர்கள் அனைவருமே மிக தீவிரமான நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் பெற்றோரை ஒருநாளாவது மகிழ்விக்க வேண்டும் என விரும்பினேன்’ என்று\nநெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ்.\nஇரு மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என தமிழக மின்சார வாரியம் தகவல்\nசென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி\nகொரோனா அப்டேட் - உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறது\nபள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-ஐ தாண்டியது\nகோவில் யானை தாக்கி பாகன் பலி -திருப்பரங்குன்றத்தில் சோகம்\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nதந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எ��ுத்தே மாறப்போகிறது\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு\nதந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/vilvam-mathumogam-manamaatri-tea", "date_download": "2020-05-25T01:38:35Z", "digest": "sha1:D2VNKC7T6OM7TXUQDD7YFVNYS7JDSFPE", "length": 4826, "nlines": 106, "source_domain": "www.maavel.com", "title": "வில்வம் - மதுமோகம் மனமாற்றி தேநீர் Vilvam Mathumogam manamaatri tea| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nவில்வம் - மதுமோகம் மனமாற்றி தேநீர் 100 GM\nவில்வம் - மதுமோகம் மனமாற்றி தேநீர் 100 GM\nஉட்பொருட்கள் : வில்வ இலை, சுக்கு மல்லி, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய், கிராம்பு >>>>> செய்முறை : ஒன்றரை டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வில்வம் தேநீர் தூளினை கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி காலையில் உணவுக்கு 30 முப்பது நிமிடங்களுக்கு முன் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.\nDescriptionஉட்பொருட்கள் : வில்வ இலை, சுக்கு மல்லி, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய், கிராம்பு செய்முறை : ஒன்றரை டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வில்வம் தேநீர் தூளினை கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி காலையில் உணவுக்கு 30 முப்பது நிமிடங்களுக்கு முன் வெறும் வயிற்றில் குடித்து வரவும...\nஉட்பொருட்கள் : வில்வ இலை, சுக்கு மல்லி, நாட்டு சர்க்கரை,\nசெய்முறை : ஒன்றரை டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன்\nவில்வம் தேநீர் தூளினை கலந்து கொதிக்கவைத்து\nவடிகட்டி காலையில் உணவுக்கு 30 முப்பது\nநிமிடங்களுக்கு முன் வெறும் வயிற்றில்\nதேங்காய் எண்ணெய் | Coconut Oil 500 ML\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/temples-special/ashta-veeratta-thalangkal", "date_download": "2020-05-25T02:23:37Z", "digest": "sha1:RJNLMEBMM34AQK56352SJTKEHN3Y6WAS", "length": 6075, "nlines": 192, "source_domain": "www.shaivam.org", "title": "Ashta Virattam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nகாவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்\nகடவூர் வீரட்டானங் காமருசீ ரதிகை\nமேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்\nவியன்பறியல் வீரட்டம் விடையூர் திக்கிடமாங்\nகோவல்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங்\nகோத்திட்டை குடிவீரட் டானமிவை கூறி\nநாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்\nநமந்தமருஞ் சிவந்தமரென் றகல்வர் நன்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/28210445/1010088/Chennai-Central-Puzhal-jail-RaidRice-bundle.vpf", "date_download": "2020-05-25T02:35:18Z", "digest": "sha1:QG4FJELJVJJ4KV2OF5Y27FEJ7MJWGISB", "length": 4808, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "புழல் மத்திய சிறையில் மீண்டும் அதிரடி சோதனை : அரிசி மூட்டை - பிரியாணி அண்டா பறிமுதல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுழல் மத்திய சிறையில் மீண்டும் அதிரடி சோதனை : அரிசி மூட்டை - பிரியாணி அண்டா பறிமுதல்...\nபதிவு : செப்டம்பர் 28, 2018, 09:04 PM\nசென்னை - புழல் மத்திய சிறையில், சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, மீண்டும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.\nசென்னை - புழல் மத்திய சிறையில், சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, மீண்டும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 20 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள், வானொலி பெட்டிகள், மூட்டை மூட்டையாகபாசுமதி அரிசி, பிரியாணி அண்டா உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அண்மையில் அதிரடி வேட்டையில் சொகுசு வசதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது, மீண்டும் சொகுசு வசதிகள், புழல் மத்திய சிறைக்குள் இருந்தது, அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/periyavanga-sonna-ketkanum_1284.html", "date_download": "2020-05-25T01:44:43Z", "digest": "sha1:ZAZUBX6EJBSNMOSY46X4GSQFPUSHS2XJ", "length": 21174, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "Periyavanga Sonna Ketkanum Tamil kids Story | பெரியவங்க சொன்னா கேட்கணும் சிறுகதை | Periyavanga Sonna Ketkanum | Periyavanga Sonna Ketkanum Tamil Story | Periyavanga Sonna Ketkanum Kathai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nஅந்தியூர் என்ற காட்டில் புறாக்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஆலமரத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒரு வயதான புறாவும் உண்டு, புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும். அப்போ வயதான புறா தன் அனுபவங்களை கூறும், அப்போ நிறைய புறாக்கள் பழங்கதைகள் சொல்லி எங்களுக்கு ஏன் வீணாக அறிவுரை சொல்லுறீங்க, நாங்களே யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கும் அறிவு இருக்குது என்று உதாசினப்படுத்துவார்கள். சிலருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்தால் அப்போ அந்த வயதான புறா தான் நல்ல வழி காட்டும்.\nஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடி சென்றன. அப்போ ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான், அதன் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான்.அப்போ புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன, ஆனால் வயதான புறா அது வேடம் விரித்த வலை, நாம் போய் நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம், எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்றது, ஆனால் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன, ஒரு புறாவும் வலையில் மாட்டவில்லை, அப்போ வயதான புறாவைப் பார்த்து கேலி செய்தன மற்ற புறாக்கள்.\nதிடிரென்று ஒரு குண்டு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழ, அனைத்த��ம் சரிந்து நிலை குலைய, அவற்றின் கால்கள் வலையின் பின்னிக் கொண்டன, அவ்வளவு தான் அனைத்து புறாக்களும் வலையில் மாட்டிக் கொண்டன.அவ்வளவு தான் அனைத்தும் என்ன என்ன முயற்சியோ செய்தன, ஆனால் ஒன்றும் முடியவில்லை. வலையானது தரையோடு சேர்த்து அடிக்கப்படிருந்தது.\nஉடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன.வயதான புறா “என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது, அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது. மற்ற புறாக்கள் கண்டிப்பாக சொல்லுங்க, இதுவரை உங்கள் அனுபவங்களை உதாசினப்படுத்தியதற்கு மன்னியுங்க என்றன. வயதான புறா “இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான், அவன் வரும் போது நீங்க யாரும் உயிரோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடாது, மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.”\n“அவனும் செத்துப் போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான், கடைசி புறாவை போடும் வரை அமைதி காக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்க” அனைத்து புறாக்களும் வயதான புறாவை வணங்கி, அது சொன்னது போல் செத்துப் போனது போல் நடித்தன, அங்கே வந்த வேடனும் அனைத்தும் செத்து கிடப்பதைக் கண்டு, தண்ணீர் குடிக்காததால் ஒருவேளை அனைத்தும் இறந்து போயிருக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான். கடைசி புறாவையும் போட்டு நிமிர்ந்து நிற்கவும், நம்ம வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது, திடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டு, தலையின் மேல் கைகளை வீசினான்.\nஅவ்வளவு தான் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து புறாக்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல் தப்பி பறந்தோடின. பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின, பெரியவங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும், அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் துன்பமே வராது என்பதை புரிந்துக் கொண்டோம், இனிமேல் உங்கள் அறிவுரைப் படியே நடப்போம் என்று உறுதி கூறின. தினமும் வயதான புறாவின் அறிவுரைகள் கேட்டு நடந்து,. ஆபத்தில்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.\nமரம் என்ற வரம்- என்.குமார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nமரம் என்ற வரம்- என்.குமார்\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் என்.குமார்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0387.aspx", "date_download": "2020-05-25T00:50:49Z", "digest": "sha1:3WL2ZEJN5FAXXPXAP2RFJSOLPHGKXTZW", "length": 21708, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0387 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஇன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்\nபொழிப்பு (மு வரதராசன்): இனிய சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.\nமணக்குடவர் உரை: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.\nபரிமேலழகர் உரை: இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.\n(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.)\nஇரா சாரங்கபாணி உரை: இனிய சொற்கூறி ஈதலைச் செய்து துன்பம் நேராமல் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் அவன் ஏவற்படி நினைத்தது போலவே நடக்கும்.\nஇன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து.\nஇன்சொலால்-இனிய சொல்லுடனே; ஈத்தளிக்க-ஈந்து தண்ணளி செய்யக்கூடிய அதாவது கொடுத்து நலிவுவராமற் காக்க; வல்லார்க்கு-திறமையுடையவனுக்கு; தன்சொலால்-தனது சொல்லுடன்; தான்-தான்; கண்டு-கருதிய அளவொடு; அனைத்து-அவ்வளவிற்று; இவ்வுலகு-இந்த உலகம்.\nமணக்குடவர்: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்கு;\nபரிப்பெருமாள்: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்கு;\nபரிப்பெருமாள் குறிப்புரை: தலையளியாவது வரிசை கொடுத்தல்.\nபரிதி: இன்சொல்லாலே குடியைக் காப்பானாகில்;\nகாலிங்கர்: தன்மாட்டு மரபின் வந்து எய்தும் மக்கள் யாவர்க்கும் கீழ்ச்சொன்ன முறைமையானே இன்சொல்லால் சில வழங்குதலேயுமன்றி மற்றுத் தன் நெஞ்சினாலும் தண்ணளி செய்யவல்ல அரசர்க்கு;\nபரிம���லழகர்: இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு;\nபரிமேலழகர் குறிப்புரை: இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல்.\nபழம் ஆசிரியர்கள் இனிய சொல்லுடன் ஈதல் செய்து தண்ணளி புரியு வல்ல அரசர்க்கு என்று பொருள் வருமாறு உரை தருகின்றனர். அளித்தல் என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் மக்கட்கு அரசனது பரிவாரங்களாலும் அதாவது சுற்றங்களாலும் சூழ்ந்துள்ளோராலும் நலிவு வராமல் காக்க வேண்டும் என்பதாக விளக்கம் தந்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இனிது சொல்லி அளிசெய்யும் அரசன்', 'இனிய வார்த்தைகள் பேசி (குறை சொல்லிக் கொண்டவர்களுக்கு) உதவி கொடுத்து (முறை சொல்லிக் கொண்டவர்களுக்குப்) பாதுகாப்பளிக்க வல்லவனாகிய அரசன்', 'இனிய சொல்லுடன் வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசனுக்கு', 'இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஇனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.\nதன்சொலால் தான்கண்டு அனைத்துஇவ் வுலகு:\nமணக்குடவர்: தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.\nபரிப்பெருமாள்: தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: அவ்வரிசை பெற்றவர் அரசனுக்கு நல்லர் ஆதலானே, தாம் இருந்த இடம் எல்லாம் அரசன் இருந்தானாகக் கொண்டு இராச காரியத்தைத் தப்பாமல் செய்வர்; ஆதலால் தான் கண்டால் ஒக்கும் என்றது.\nபரிதி: தன் சொல்லினாலே தானே உலகத்தைப் படைத்துத் தானே உலகத்தைக் காத்ததற்கு ஒக்கும்.\nகாலிங்கர்: இங்ஙனம் சொல்லுகின்ற (தனது சொல்நலத்)தினாலே தான் (படைத்த அத்தன்மைத்து இவ்வுலகு என்னவே மற்று) இவ்வுலகில் வாழ்வார் யாவரும் தன்வசத்து ஒழுகுவர்.\nபரிமேலழகர்: இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.\nபரிமேலழகர் குறிப்புரை: இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்\nமணக்குடவரும் காலிங்கரும் 'தன் ஆணைப்படி அமைந்து தன் வசம் உலகம் இருக்கும்' என்கின்றனர். பரி��்பெருமாள் உரையான 'அவ்வரிசை பெற்றவர் (அதாவது அமாத்தியர்) அரசனுக்கு நல்லர் ஆதலானே, தாம் இருந்த இடம் எல்லாம் அரசன் இருந்தானாகக் கொண்டு இராச காரியத்தைத் தப்பாமல் செய்வர்; ஆதலால் தான் கண்டால் ஒக்கும் என்றது' என்பது மிகக்குறுகிய பரப்பைத் தழுவி உள்ளது. பரிதி 'இவ்வுலகமே தன் வாய்ச்சொல்லால் படைக்கப்பட்டு அதைத் தானே காப்பது போல் உணர்வான்' என்கிறார். 'நினைத்தது நிறைவேறும்' என்ற பொருள் தரும்படி பரிமேலழகர் 'தான் கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்' என்றார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தன்சொற்படி உலகத்தைக் காண்பான்', 'சொல்லுகிறபடி அவன் விரும்பினதையெல்லாம் உலகத்தார் செய்வார்கள்', 'அவனது சொல்லாற்றலாலேயே இவ்வுலகம் அவன் நினைத்த அளவு அவனுடையது ஆகும்', 'இவ்வுலகம் அவன் விரும்பியவாறு அவன் சொற்படி நடக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nதன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு, தன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது பாடலின் பொருள்.\n'வல்லார்க்கு' என்ற சொல் குறிப்பது என்ன\nஅருள் நெஞ்சம் கொண்ட ஆட்சித்தலைவன் சொல்வதை எல்லாம் குடிகள் கேட்டு நடப்பர்.\nஇன்சொல், ஈகைக்குணத்துடன், நெஞ்சில் ஈரம் மிகக் கொண்ட நாட்டுத்தலைவன் தன் ஆட்சிமுறையில் தான் நினைப்பது நடப்பதாக இறும்பூது எய்தும் நிலை கூறும் செய்யுள். தலைவன் தன் குடிகளிடம் எந்தவகையில் உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்கிறது இப்பாடல்.\nஇனிய சொல்லுடனே, ஈந்து, தண்ணளி செய்யும் தலைவனுக்கு அவன் நாட்டில் வாழ்வார் யாவரும் அவன் வசத்து ஒழுகுவர். அவன் நாட்டுமக்களை தன் சொல்லாலும் செயலாலும் பிணித்துக் கொள்வான். இவ்வாறு அருளுணர்வோடு ஆளும் திறம்கொண்ட தலைவன் நாட்டில் வாழ்வார் யாவரும் அவன்வசத்து ஒழுகுவர். அரசு குடிமக்களின் நன்மையில் அக்கறை கொண்டு ஆட்சி செய்கிறது என்பது கருத்து. அரசும் மக்களும் கருத்து ஒற்றுமை கொண்டால் ஆட்சி சீராகச் செல்லும்; குழப்பம் உண்டாக வழியில்லை. அப்படிப்பட்ட ஆட்சியில் தலைவனுக்கு அவனது நாட்டில் எல்லாமே அரசின் எண்ணப்படி நடப்பதாக இருக்கும்.\nதனது நாட்டிற்குத் தான் விரும்பிய நல்லனவெல்லாம் செய்ய எண்ணும் ஆட்சித்தலைவன் இன்சொல் பேசி, வள்ளன்மைய���டன் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட தலைவன் அமைந்தால் அவன் விரும்பும்படியெல்லாம் நாட்டினரும் நடப்பார்கள்.\n'உலகு' என்பது ஆட்சித்தலைவனது எல்லைக்குட்பட்ட உலகத்தைக் குறிக்கும்.\n'தன்சொலால் தான்கண்டனைத்து இவ்வுலகு' என்றதற்கு தான் கருதியவாறு தன் நாடு இயங்குவதைக் காண்பான் என்பது பொருள். இதற்குத் 'தன் ஏவற்படி உலகம் நடக்கும்' என்று உரைத்தார் மணக்குடவர். இதே கருத்துக்கொண்ட புறநானூற்றுப் பாடல்வரியை இக்குறளுக்கு ஒப்பிட்டுக் காட்டுவர். அப்பாடலாவது: யான்கண் டனையரென் னிளையரும் (புறநானூறு 19:4 பொருள்: யான்கருதிய அதனையே கருதுவர், என்னுடைய ஏவல்செய்வாரும்)\n'வல்லார்க்கு' என்ற சொல் குறிப்பது என்ன\nபல்வேறு குணங்கள் கொண்ட மக்களுடன் நாளும் கலந்துரையாடும் தலைவன் நிதானம் இழக்காமல் இனிமையுடன் பேசுவதற்கு அவன் தனித் திறம் கொண்டவனாக இருக்க வேண்டும். இத்தன்மை உடையோன் தன்னைத் தானே ஆள்வான் என்பது தெளிவு. அத்துடன் வேண்டியவர்க்கு தேவையறிந்து வழங்குவதற்கும் தனி ஆற்றல் வேண்டும். மேலும் முறை வேண்டினார்க்குப் பாதுகாப்பு அளித்துப் பயத்தைப் போக்கும் தன்மை எல்லோருக்கும் அமையாது. தன்னை ஆள்பவனாய் இருந்து கருணை நெஞ்சினனாகவும், பாதுகாப்பு உணர்வை மக்கள் அனைவரிடமும் ஏற்படச்செய்யும் தலைவனுக்குத் தன் மக்களை ஆள்வதும் அவர்களை அன்பினால் கட்டிப்போட்டு வைப்பதும் எளிது. குடிமக்கள் அவற்றைத் தரும் தலைவனால் ஈர்க்கப்பட்டு அவன் ஆணையை எதிர்நோக்கி நிற்பர். இது ஆள்வோர் எல்லாருக்கும் இயலாது; ஒரு சிலராலேயே இவ்விதம் மக்களைக் கட்டுண்டு கிடக்கச் செய்ய முடியும். எனவேதான் வள்ளுவர் அத்தகையோரை வல்லார் என்கிறார்.\n''வல்லாற்கு' என்றது ஈபவர் கொடைச் செருக்கால் அல்லது கொடையுரிமையால் கொடிய சொல்லுஞ்செயலும் உடையராதலுங் கூடும். அதனையும் மாற்றும் வல்லமையுடையார்க்கு' என்பது தண்டபாணி தேசிகர் தரும் விளக்க உரை.\n'வல்லார்க்கு' என்ற சொல்லுக்குத் திறனுடையார்க்கு என்பது பொருள்.\nகுடிமக்களிடம் இனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு, தன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது இக்குறட்கருத்து.\nமக்கள் செல்வாக்குப் பெற்ற இறைமாட்சி கூறும் பாடல்.\nகுடிகளிடம் இனிய சொல் பேசி, வேண்டிய உதவிகள் செய்து, அருள்காட்டும் அரசன் தன்சொற���படி உலகத்தைக் காண்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/i-have-yet-to-appreciate-true-love/c76339-w2906-cid577686-s11039.htm", "date_download": "2020-05-25T01:37:45Z", "digest": "sha1:MGG6YSAXUWP6SA6YZLIXZ6HGPXFK2D43", "length": 4132, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "உண்மையான காதலை இன்னும் நான் பார்க்கவில்லை!", "raw_content": "\nஉண்மையான காதலை இன்னும் நான் பார்க்கவில்லை\nநடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் குறித்து மனம் திறந்து பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் த்ரிஷா.\nரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த இவர், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் ரசிகர்களுக்கு ஜானுவாக சூப்பர் ட்ரீட் கொடுத்தார். இதனிடையே ராங்கி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட இவரின் படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.\nஇந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது வாழ்க்கையின் காதலை சந்தித்து விட்டீர்களா என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 'இப்போது அப்படி ஒன்றை நான் சந்திக்கவில்லை' என பதிலளித்துள்ளார். மேலும் காதலை பற்றி கேட்ட போது, ''அது பட்டாம்பூச்சி போன்ற உணர்வை கொடுப்பது. உண்மை காதல் இன்னமும் இருக்கிறது. அது இல்லாமல் வாழவே முடியாது.' என காதல் குறித்த கேள்விகளுக்கு பளீச் பதில்கள் கொடுத்துள்ளார் த்ரிஷா.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T03:01:30Z", "digest": "sha1:2NZS2THZK5TVMOZ23DDBD6K6MDWFF7PB", "length": 6477, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரோஸ்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரோஸ்பூர் மாவட்டம் (Firozpur district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பெரோஸ்பூர் ஆகும்.\nஇந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,026,831 ஆக உள்ளது. [1][2] கடந���த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.08% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் மற்றும் பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 893 பெண்கள் வீதம் உள்ளனர். 5305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 380 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.80% ஆக உள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nஇம்மாவட்டத்தில் சீக்கியர்கள் 53.76%; இந்துக்கள் 44.67%; கிறித்தவர்கள் 0.95%; இசுலாமியர்கள் 0.28% ஆக உள்ளனர். பிற சமயத்தினர் குறைவாக உள்ளனர்.\nஇம்மாவட்டம் பெரோஸ்பூர், சிரா, குரு ஹர் சகாய் என மூன்று வருவாய் வட்டங்களையும்; பெரோஸ்பூர், கால் கர்டு, குரு ஹர் சகாய், மாக்கு, மம்தோத், சிரா என ஆறு ஊராட்சி ஒன்றியங்களையும்; பெரோஷ்பூர், தல்வண்டி பாய், மாக்கு, குரு ஹர் சகாய், சிரா, மம்தோத், பெரோஷ்பூர் பாசறை நகரம், மல்லன்வாலா, மூட்கி, கால் கர்டு என பத்து நகராட்சிகளையும் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டம் பெரோஸ்பூர், பெரோஸ்பூர் (கிராமப்புறம்), குரு ஹர் சகாய் மற்றும் சிரா என நான்கு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/94", "date_download": "2020-05-25T02:57:23Z", "digest": "sha1:K7TCTKONROKPXJ3RLVT2UD76XGGKSUFV", "length": 6949, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\no).] விளையாட்டு உலகம் உலக நாடுகளுக்கிடையே தொடங்கி, 1944ம் ஆண்டு. வரை நீடித்தது. அதனுல், பிளாங்கர் சின் கோக்கம் கிறைவேருமலே போனதே தவிர, கிலத்துப் போய். விடவில்லை. இதற்கிடையிலே, பிளாங்கர்சுக்குத் திருமணம்\nநடைபெற்றது. கைபிடித் தக் கணவன் ஒரு டாக்டர். I -.ெ . -- ' F. ■ - o ~ ■ . 轟 * - o ப2ன வியின் மனம் அ றிந்து, அவள் லட்சியத்திற்கு 函, துணை புரிந்து லட்சியக் கன வனுக வாழ்ந்தார். - *== يسة ** விளையாட்டுப் பயிற்சிகளுக்கிடையே வீட்டு . o 4 து هنر வேஜல்களும் TTTTY YBMS MMCHCC BBBS குடும்பத் த2லவியாக பரிணமித்த பிளாங்கர்ஸ் வா ழ்க்கையிலும் 書 o - .* - - *T) \"A\" ജ് 廳 - • ير பரிபூரணத்துவம் அடைகதது போல, இரண்டு குழாதைகளுககும் தாயாளுள o, /ー -- i. _ * . . o, -- o - -- o ཤལ་ན་ ྋན་ 「エ、エ* - ഭി ് ു of to o of 、 : 亨s、 மாறியது. 1948ம் ஆண்டு லண்டனில் ஒலிம்பிக் பந்தயம் நடைபெறப் போகின்றது என்ற செய்தி பானது அ வளுக்கு அ.மு தமாக ஒலித்த 晏· தொடர்க் 氢岸 இடை விடாமல் பந்தயங்களுக்காகப் பயிற்சி செய்த பிளாங்கர் ஸ், துரிதமான பயிற்சியில் இறங்கிவிட்டாள். பிறகு, தன் கணவனுேடும் குழந்தைகளோடும், லண்டன் மாாகரம் நோக்கிப் புறப்பட்டுவிட்டாள். ஏற்கனவே நீளத்தாண்டும் போட்டி, உயரத் தாண்டுப் போட்டி இவற்றில் உலக சாதனைகளைப் பொறித்திருந்தாலும், அந்த நிகழ்ச்சிகளை நீக்கிவிட்டு, வேறு பல நிகழ்ச்சிகளில் (Events) பங்கு பெற்று வென்று காட்ட வேண்டும் என்று விரும்பினுள். அவ்வாறே ஒட்டப் பந்தயங்களாக 100 மீட்டர் ஓட்டம், இவற்றினைத் தேர் க்தெடுத்தாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dinesh-karthik-clarifies-about-the-denial-of-a-run", "date_download": "2020-05-25T02:52:30Z", "digest": "sha1:KJGEVHVIJOBRLKKEK4YWUYHPJXLYEBZP", "length": 9725, "nlines": 103, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கடைசி ஓவரில் ரன் எடுக்க மறுத்ததைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ள தினேஷ் கார்த்திக்", "raw_content": "\nகடைசி ஓவரில் ரன் எடுக்க மறுத்ததைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ள தினேஷ் கார்த்திக்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\tபோட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் ஆடிய நியூசிலாந்து அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இறுதியில் ஆடிய கார்த்திக் மற்றும் பாண்டியா இந்திய அணியை இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் கார்த்திக் 2 ரன்கள் எடுத்தார்.\tஇரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தை அவர் வேகமாக அடித்தவுடன் எதிர்முனையில் இருந்த பாண்டியா ரன் எடுக்க ஓடி வந்தார் ஆனால் அவரை தடுத்து நிறுத்தி திரும்ப செல்லுமாறு கார்த்திக் கூறினார். கடைசி பந்தில் கார்த்திக் சிக்ஸர் அடித்தார் இருந்த போதிலும் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nகார்த்திக்கின் இந்த செயலை சமூக ஊடங்களில் பலர் குறை கூறினார்கள். அவர்கள் கார்த்திகை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இந்த நிலையில் கார்த்திக் ஏன் அந்த ரன் எடுக்க மறுத்தார் இந்த தகவலை வெளியிட்டார். இதனைக் குறித்து அவர் கூறுகையில்\n\"நானும், க்ருனல் பாண்டியாவும் சிறப்பாக விளையாடினோம். எதிரணி பந்துவீச்சாளர்களும் அழுத்தத்தில் இருந்ததால் வெற்றியை நெருங்கினோம். நான் சிக்சர் அடிக்க முடியும் என்று உண்மையிலேயே நம்பினேன். அதனால்தான் ஒரு ரன்னுக்காக ஓடவில்லை\"\nதமிழக வீரர் கார்த்திக் இதற்கு முன்னால் இக்கட்டான நிலையில் அபாரமாக விளையாடி வெற்றி பெற செய்துள்ளார். எனவே அந்த நம்பிக்கையின் காரணமாக நடந்து முடிந்த போட்டியிலும் அவரால் சிக்சர் அடித்து ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் அவ்வாறு செய்தார் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ரன் எடுக்க மறுத்து அவர் சிக்சர் அடித்து ஜெயித்திருந்தால் அவரை இந்தியா முழுவதும் கொண்டாடி இருப்பார்கள். அதற்கு மாறாக நடந்த காரணத்தினால் அனைவரும் அவரை குறை கூறுகின்றனர். இது ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலும் நடக்கக் கூடிய செயலாகும்.\nமேலும் அந்த சூழலைப் பற்றி விவரிக்கும் பொழுது அவர் கூறியதாவது\n\"அந்தச் சூழலைத் திறமையாக எதிர்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்பினோம். அதில் என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று உண்மையாக நான் நம்பினேன். ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக, கடினமான சூழல்களில் பெரிய அளவிலான ஷாட்களை நம்மால் அடிக்க முடியும் என்று நமது திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல, உங்களது பாட்னர் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது முக்கியமானது. கிரிக்கெட் போட்டியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பவைதான்’’\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இதுபோன்று நடப்பது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற கடைசி ஓவரில் தோனி ரன் எடுக்க மறுத்தார். எதிர்முனையில் அப்பொழுது ஆடிய வீரர் ராயுடு. அந்தப் போட்டிக்கு பிறகு தோனியையும் பலர் குறை கூறினார்கள்.\nநாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பது இயல்பு.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesuvukku-nandri-sonnaayaa/", "date_download": "2020-05-25T01:51:26Z", "digest": "sha1:37E7R2TQZU4IREEI7ZUQ5VDML7K3HPVL", "length": 5662, "nlines": 209, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesuvukku Nandri Sonnaayaa Lyrics - Tamil & English david", "raw_content": "\nஇயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2\nஇனிய தேவன் இயேசு தானே\nஇனிய தேவன் இயேசு தானே\nகோடி கோடி நன்றி தானப்பா (2)\nஇயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2\nகோடி கோடி நன்றி தானப்பா (2)\nஇயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2\nகோடி கோடி நன்றி தானப்பா (2)\nஇயேசுவுக்கு நன்றி சொன்னாயா -2\nகோடி கோடி நன்றி தானப்பா (2)\nதாங்க் யூ தாங்க் யூ தாங்க் யூ\nலவ் யூ லவ் யூ லவ் யூ\nலவ் யூ ஜீஸஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/amma-two-wheeler-scheme/amma-two-wheeler-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D/1274/", "date_download": "2020-05-25T02:32:41Z", "digest": "sha1:74PG3IZSMDI3726K5UMTUZEGGOT2ZVFJ", "length": 9461, "nlines": 215, "source_domain": "tnpds.net.in", "title": "Amma Two Wheeler திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா? | TNPDS ONLINE", "raw_content": "\nAmma Two Wheeler திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா\nதமிழக அரசின் 'இருசக்கர வாகன திட்டம்': விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார் யார்\nமார்ச் 1 2018 முதல் ரேஷன் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு கட்டாயம்\nEid Mubarak 2020| புனித ரமலான் 2020 வாழ்த்துக்கள்\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவையா\nஜூன் 1 முதல் சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே\nதமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடத்துக்கு தடை\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்த���ர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/30/gorakhpur-doctor-write-an-open-letter/", "date_download": "2020-05-25T00:33:58Z", "digest": "sha1:KELGXA2K5NCKWWYHPB7C4HA7SJC6HJYG", "length": 8398, "nlines": 88, "source_domain": "tamil.publictv.in", "title": "அல்லாவின் மீது ஆணையாக…….! குற்றமற்றவரின் கண்ணீர் கடிதம்!! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nமாணவர்கள் முன் தலைமையாசிரியர் நடனம்\nமும்பை வீதியில் கோலி-அனுஷ்கா பிரச்சாரம்\nமார்பளவு வெள்ளத்தில் நீந்தி மக்களை மீட்ட அதிகாரி\nகுதிரையில் அலுவலகம் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்\nதீபிகாபடுகோன் குடியிருப்பில் தீ விபத்து\nநிபா வைரஸ் பாதிப்பால் மரணத்தை தொட்டு திரும்பிய பெண்\nகோரக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபாராகவ் தாஸ் அரசு மருத்துவமனை உள்ளது.\n2017 ஆகஸ்ட்7ம் தேதி அங்கு லிக்விட் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் 63குழந்தைகள் மூளைவீக்க பாதிப்பால் இறந்தனர். குழந்தைகளுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்க ஆக்சிஜன் வாங்க போராடிய டாக்டர் கபீல்கான் கைதானார்.\n8மாதங்களுக்கு பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். கோரக்பூர் மருத்துவமனையில் நடந்தது என்ன என்று விளக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நெஞ்சத்தை சுட்டு, கண்ணீர் வரவழைக்கும் கடிதமாக அது உள்ளது.\nமருத்துவமனைக்கு கேஸ் சப்ளை செய்த புஷ்பாகேஸ் நிறுவனத்துக்கு ரூ.68லட்சம் பாக்கி வைத்துள்ளதால் கேஸ் சப்ளை நிறுத்தப்பட்டது. எனது சொந்தப்பணம் கொடுத்தும், எல்லைப்பாதுகாப்பு படையினர் உதவியோடும் தற்காலிக ஏற்பாடாக கேஸ் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.\nஆகஸ்ட்12 இரவு முழுவதும் பணிசெய்து குழந்தைகளை காப்பாற்ற போராடினோம்.\nஆகஸ்ட்13ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகைதந்தார். நிலைமை தலைகீழாக போனது.\nஅப்படி என்றால், வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததால் நீங்கள் ஒரு ஹீரோ ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள் அப்படித்தானே… நாம் பார்க்கலாம். என்று முதல்வர் கோபம் கொண்டார்.\nஇச்செய்தி ஊடகங்களில் வந்துவிட்டதுதான் அவரது கோபத்துக்கு காரணம்.\nநான் அல்லாவின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன். நான் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அன்றைய தினம் இரவில் அங்கிருந்தார்கள். நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். கைதாகி சிறையில் 8மாதங்கள் அடைக்கப்பட்டேன்.\nசாதாரண கைதிகளுடன் தங்கவைக்கப்பட்டு பகலில் ஈக்களுடன், இரவில் கொசுக்களுடனும் போராடி கழித்தேன். நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். இவ்வழக்கில் இருந்து விடுதலைபெற்று எனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் இருக்கும் காலம் வருமென்று நம்புகிறேன்.\nஉண்மை நிச்சயம் வெல்லும்..நீதி கிடைக்கும். இவ்வாறு கபீல்கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n முன்னாள் முதலமைச்சர் வீட்டிற்கே டெலிவரி\n சப்ளை செய்த சிறை மருத்துவர் கைது\n தினகரன், திமுகவை எதிர்த்து கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/8173-2017-07-13-06-39-14", "date_download": "2020-05-25T02:56:48Z", "digest": "sha1:ELA63NFV3PN7PYZTOEYSC2ESSE4RMHZB", "length": 15156, "nlines": 212, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அஜீத் விஜய் பற்றி ஜெயம் ரவி அதிருப்தி", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஅஜீத் விஜய் பற்றி ஜெயம் ரவி அதிருப்தி\nPrevious Article திடீர் முழி முழிக்கும் ஸ்ருதிஹாசன்\nNext Article கமல் பேச்சு, கடும் விளைவு\nஎந்த நடிகரும் பேசத் தயங்குகிற விஷயம்தான்.\nஆனால் துணிச்சலாக பேசிவிட்டார் ஜெயம் ரவி.\nதியேட்டர் ஸ்டிரைக் பிங்கிய நாளிலிருந்தே தனது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வரும் அவர், நடுவில் ‘பிரச்சனை சால்வ்டூ. தியேட்டர் ஓப்பன் ஆகுது’ என்றொரு தகவலையும் போட்டுவிட்டு, அவசரம் அவசரமாக அதை நீக்கிய காமெடியும் நடந்தது.\nஆனால் இந்த விவகாரத்தில் அஜீத், விஜய் இருவரும் கருத்தே சொல்லாமலிருந்ததுதான் கவலைக்குரிய விஷயம் என்று ஜெயம் ரவி சொன்னதை ஆச்சர்யத்தோடு கவனித்தது மீடியா.\nஎதையும் துணிச்சலாக டீல் பண்ணும் விஷாலே கூட இவ்விருவர் பற்றி வாய் திறக்காத போது ஜெயம் ரவி பேசியது ஆச்சர்யம் இல்லாமல் வேறென்ன\nஸ்டிரைக்கினால் அதிகம் பாதிக்கப்பட்ட படங்களான வனமகன், இவன் தந்திரன் ஆகிய இரு படத் தரப்புக்கும் இப்போது கொள்ளை சந்தோஷம்.\nPrevious Article திடீர் முழி முழிக்கும் ஸ்ருதிஹாசன்\nNext Article கமல் பேச்சு, கடும் விளைவு\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜி.வி.பிரகாஷின் தங்கையும் நடிக்க வந்தார் \nவிஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சம���க வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்னர்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nதெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி \nஇந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.\nநீளமான கோடு... : வாட்ஸ்அப் கதை\nஹாய் : அலுவலக நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்\nஇரண்டு சரி அடையாளங்கள் அவருக்கு தெரிந்திருக்கும் நீலமாக\nமீண்டும் : நல்லா இருக்கேன். நீங்க எப்படி\nஏன் இன்னும் வேலைக்கு வரல்ல\nநீல நிற சரி அடையாளங்கள்\nசாதாரண குறுந்தகவல்களுக்குள் ஏற்கனவே வந்திருந்த அலுவலக குறுந்தகவலை காண்கிறான்\n\"மறு அறிவித்தல் வரும் வரை உங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்\"\nஅலுவலக நட்பின் வாட்ஸ்அப் குழு\nஒரு வழியா இரண்டு மாசம் கழித்து உங்கள எல்லாம் பார்த்துட்டேன்.\nஅவர்களில் வேறு ஒருவர் : ஆமா ஒருத்தனத்தான் பார்க்க முடியல\nஆமா ஏன் இன்னும் அவன் வரல்ல..\n பாஸ் : அடுத்தடுத்து அவர்களிடமிருந்து\nநீல நிற சரி அடையாளங்கள்\nஅலுவலக குறுந்தகவலை மறுபடியும் பார்க்கிறான்..\nநீளமான கோட்டின் அடையாளம் இங்கே இவனது மனதில்..\nயதார்த்தமாக சொல்லப்பட்ட இக்கற்ப��ை கதையின் படி இன்று பலரின் பணி நிலைமை இதுதான். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.\nதெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி \nஆதார் அட்டையைக் கிழித்துத் தொங்கவிடும் விஜய்சேதுபதி \nவிஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.\nதமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/top-3-hair-loss-treatment-products/", "date_download": "2020-05-25T01:08:01Z", "digest": "sha1:GST5ZT6NYDCFZSR7F67VBOXNMMJL6VZM", "length": 6773, "nlines": 68, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "Top 3 Hair Loss Treatment Products Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\n2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nசிறந்த முடி உதிர்தல் சிகிச்சைகள் – 2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள் 3.ஷாபிரோ எம்.டி.ஷாம்பூ மற்றும் முடி வளர்ச்சிக்கான கண்டிஷனர் 2.அழகான வைட்டமின்கள் முடி வளர்ச்சி ஷாம்பூவை வளர்க்கவும் 1.நெறிமுறை சுற்றுச்சூழல் நட்பு திட ஷாம்பு Best Hair Loss Treatments – Top 3 Hair LossContinue reading… 2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுப��ுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/184346", "date_download": "2020-05-25T02:04:13Z", "digest": "sha1:4CRYG4N66BXVBUQ7BH2G2EH3UDZO2HBX", "length": 13448, "nlines": 88, "source_domain": "malaysiaindru.my", "title": "நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைமே 21, 2020\nநாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை\nதேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் அறிவிப்பு\nஇலங்கையில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை கிடையாது என தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது.\nஉயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த விசாரணைகளின் போது, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய மற்றும் அதன் உறுப்பினர் நலின் அபேசேகர ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார பிரிவினர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் வரை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.\nதேர்தலை நடத்த முடியும் என சுகாதார பிரிவினர் அறிவித்தல் விடுக்கும் சந்தர்ப்பம் முதல், தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், தேர்தல் தேதியை சவாலுக்கு உட்படுத்தி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த சட்டத்தரணி ஷரித்த குணரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nசட்டத்தரணி ஷரித்த குணரத்னவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் கிடைத்துள்ள நிலையிலேயே தான் இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎனினும், தேர்தல் வர்த்தமானி மற்றும் நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானி ஆகியவற்றிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகளை ஐந்து நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் விசாரணை செய்து வருகின்றது.\nஇலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இருக்கின்ற நிலையில், தேர்தலை நடத்தும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.\nஇந்த வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nதேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் மாதமே நிறைவடைந்திருந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டது.\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பின்னணியில், இலங்கையில் ஊ��டங்கு சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் மார்ச் 20ஆம் தேதி தீர்மானித்தது.\nஇவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்த நிலையிலும், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்தமையினாலும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.\nஇந்த நிலையில், மார்ச் மாதம் 20ஆம் தேதி தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், சுகாதார மற்றும் பாதுகாப்ப பிரிவினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, தேர்தலை ஜுன் மாதம் 20ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்படி, ஜுன் 20ஆம் தேதியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.\nஎவ்வாறாயினும், கொரோனா தொற்று பிரச்சினை நாட்டில் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாத காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வந்திருந்தனர்.\nஇந்த நிலையிலேயே உயர்நீதிமன்றத்தில் தேர்தலுக்கு எதிராக பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுக்கள் மீதான விசாரணைகளை ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள்…\nஅமைச்சரவையில் நேற்று, நடந்தவை என்ன..\nபொதுத் தேர்தலுக்கான முட்டுக்கட்டை தொடர்கிறது\n’மலையக இளைஞர்களுக்கும் ரூ. 5,000 கிடைக்கும்’\nசென்னை சென்ற விசேட விமானம்\nஉப்பு உற்பத்தியாளர்களுக்கு தோள்கொடுக்குமாறு வேண்டுகோள்\nஊரடங்கு:இலங்கையில் இன்று முதல் தளர்வு\nகொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம்\nஇதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது\nபொதுத் தேர்தல்; ’3, 4 வாரங்கள்…\nவீரர்கள் யார் என்றால் நாட்டுக்காக உழைப்பவர்களே\nதெற்காசிய நாடுகளிலிருந்து தாயகம் அழைத்து வரப்படும்…\nகொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில்…\nமைதானங்களில் குழு விளையாட்டுகள்; இளைஞர்களுக்கு எச்சரிக்கை\nதொற்றாளர் எண்ணிக்கை 611ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்: இலங்கையில் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை…\nஇலங்கை கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர��தல்: கொரோனாவுக்கு அடுத்த…\n’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட…\nகொழும்பில் 1010 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை\n24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றாளர்…\nகொரோனா வைரஸ்: ஐ.பி.எல் போட்டிகளை நடத்த…\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் அமைச்சரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yelunbi-pragasi-un/", "date_download": "2020-05-25T01:15:23Z", "digest": "sha1:H4I7CPXS7YMYT7TTTYY465WOYCMVJDJJ", "length": 3957, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yelunbi Pragasi Un Lyrics - Tamil & English david", "raw_content": "\nஎழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது\nகர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது\nகாரிருள் மூடும் – ஆனாலும்\n1. உன் குமாரரும் குமாரத்திளும்\nஉன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்\nகண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்\nஉன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்\n2. உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்\nகர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்\nஎன்று கூறி நீ அழைக்கப்படுவாய்\n3.உன் தேசத்திலே கொடுமை கேட்காதே\nஉன் எல்லைகளில் நாசமும் வராதே\nஉன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்\nஉன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்\nஉன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/bigg-boss-kannada-5-winner-chandan-shetty-gets-engaged-to-niveditha-gowda--news-246390", "date_download": "2020-05-25T03:05:44Z", "digest": "sha1:IB46KWKU6XGEYICG6QGJ7CHHRNWWNWNL", "length": 9629, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Bigg Boss Kannada 5 winner Chandan Shetty gets engaged to Niveditha Gowda - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சக்சஸ் ஆனது பிக்பாஸ் காதல்: பிக்பாஸ் வின்னரை மணக்கும் சக போட்டியாளர்\nசக்சஸ் ஆனது பிக்பாஸ் காதல்: பிக்பாஸ் வின்னரை மணக்கும் சக போட்டியாளர்\nபிரபல கன்னட திரையுலக இசையமைப்பாளரும் பிக்பாஸ் கன்னடம் 5 நிகழ்ச்சியின் வின்னருமான சந்தன் ஷெட்டி, அதே நிகழ்ச்சியில் 4வது இடம்பெற்ற நிவேதா கெளடா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுடைய திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது\nபிக்பாஸ் கன்னடம் 5 நிகழ்ச்சியின்போது காதலித்த சந்தன் ஷெட்டிக்கும், நிவேதா கெளடாவுக்கும் தற்போது இருவீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி மைசூரில் நடைபெற்றது. தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இருவீட்டாருக்கும் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது\n���ிக்பாஸ் கன்னடம் நிகழ்ச்சியில் சந்தன் ஷெட்டி மற்றும் நிவேதா போட்டியாளர்களாக இருந்தபோது முதலில் நட்பு மட்டுமே இருந்தது. ஆனால் போகப்போக அந்த நட்பு காதலாக மாறி தற்போது அந்த காதல் திருமணம் வரை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் பிக்பாஸ் தமிழ் 3 காதலர்களான கவின், லாஸ்லியா திருமணம் செய்து கொள்வார்களா\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\nநல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை\nமேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்\n'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்\nஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்\nநடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு\nதனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nஇளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை\nவெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nபிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்\nபங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி\nதிடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு\nலாக்டவுன் நேரத்தில் அமலாபால் பொழிந்த தத்துவம்: இணையத்தில் வைரல்\nஅதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்\nவைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'\nஅதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2019-07-16/nakkheeran-16-07-2019", "date_download": "2020-05-25T01:47:00Z", "digest": "sha1:MZTFRVAQKG6XV2MF4YWYCH6QNWYD2HGT", "length": 10089, "nlines": 193, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 16-07-2019 | Nakkheeran 16-07-2019 | nakkheeran", "raw_content": "\nREAD AS BOOK / இதை பு��்தகமாக படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோராளிப் பெண்களுக்கு என் அனுபவம் முன்னுதாரணம்\nஅந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..\nபாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி\n பா.ஜ.க.விடம் விலைபோகும் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nமுதல்வர் ஜி… துணை முதல்வர் ஜி… பேரவை நேரலை\nபோராடிப் பெற்ற சேலம் இரும்பாலை சமாதி கட்டும் பா.ஜ.க. அரசு\nநள்ளிரவில்… துடிக்க துடிக்க….சாதி ஆணவத்தின் கோரத் தாண்டவம்\nEXCLUSIVE ; படிக்காமலேயே பட்டம் விலை ரூ.1 லட்சம் -குற்றவாளியைப் பாதுகாக்கும் ஓ.பி.எஸ். தம்பி\nதோல்விக்கு காரணம் மிதப்புதான்’’ -குமுறிய தி.மு.க. நிர்வாகிகள்\nநீதிமன்றத்தில் எதிர்ப்பு… தூத்துக்குடியில் ஆதரவு… ஸ்டெர்லைட்டிற்கு வளையும் ஆட்சியர்..\n -கொள்ளை போகும் கனிம வளம்\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewstoday.in/2020/04/blog-post.html", "date_download": "2020-05-25T00:22:47Z", "digest": "sha1:B7WMASR2FBPWQINAKXQMAI63LBI6SOJF", "length": 16132, "nlines": 52, "source_domain": "www.tamilnewstoday.in", "title": "ஆயுள் காப்பீட்டுத் தொகை இல்லையா? இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒன்றைப் பெற உங்களுக்கு உதவும் - Tamil News Today", "raw_content": "\nதிருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || திருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் இன்று ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் ராமானுஜர் ஜெயந்தி சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீ விபத்து வரி உயர்வு அறிவிப்பு: 3 ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை ஊரடங்குக்கு பின் மருத்துவ சேவை: சிறப்பு குழுவை அமைத்தது எய்ம்ஸ் குஜராத்தில் அதிக உயிரிழப்புக்கு 'எல்' வகை வைரஸ் காரணமா தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது மத்திய அரசின் பொறுப்பு: சிவசேனா 'கடினமாக உழைக்கும் அமெரிக்க அதிபர்' மக்கள் புகழ்வதாக டிரம்ப் கூறுகிறார் ஏப்-28: பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் COVID-19 Dashboard as on : 28 April 2020, 11:10 GMT+5:30 தமிழ்நாடு : 1,937-->பாதிப்பு *** 812-->சிகிச்சையில் *** 1,101-->மீண்டவர்கள் *** 24-->இறப்பு *** இந்தியா : 29,435-->பாதிப்பு *** 21,632-->சிகிச்சையில் *** 6,869-->மீண்டவர்கள் *** 934-->இறப்பு *** உலகம் : 30,62,514-->பாதிப்பு *** 19,30,339-->சிகிச்சையில் *** 9,20,726-->மீண்டவர்கள் *** 2,11,449->இறப்பு ***\nHome / தொழில்நுட்பம் / ஆயுள் காப்பீட்டுத் தொகை இல்லையா இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒன்றைப் பெற உங்களுக்கு உதவும்\nஆயுள் காப்பீட்டுத் தொகை இல்லையா இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒன்றைப் பெற உங்களுக்கு உதவும்\nஆயுள் காப்பீட்டுத் தொகை இல்லையா இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒன்றைப் பெற உங்களுக்கு உதவும்\nபாரதி ஏர்டெல் தற்போது இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் தொலைத் தொடர்பு பிராண்டுகளில் ஒன்றாகும். வோடபோன் மற்றும் ஜியோ போன்ற பிற திட்டங்களைப் போல இது பல திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அதன் சேவைகளின் காரணமாக இது இன்னும் விருப்பமான ஆபரேட்டராக உள்ளது. ஏர்டெல் தற்போது சந்தையில் உள்ள ஒரே பிராண்ட் ஆகும், இது ஆயுள் காப்பீட்டுத் தொகையை மிகவும் மலிவு விலையில் வழங்குகிறது. உங்களிடம் இன்னும் ஆயுள் காப்பீட்டுத் தொகை இல்லையென்றால், ஏர்டெல் சிம் ஒன்றைப் பெற்று ரூ .179, ரூ .279 உடன் ரீசார்ஜ் செய்து ரூ .4 லட்சம் வரை கவர் கிடைக்கும்.\nஆகவே ஏர்டெல் ரூ .179 மற்றும் ரூ .249 விலையில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது, இது ரூ .4 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. அமேசான் பிரைமுக்கு இலவச சந்தாவை வழங்கும் ஒரு திட்டமும் ரூ. 349 ஆகும். எனவே அவற்றைப் பற்றி விரிவாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஏர்டெல் ரூ 179 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 2 ஜிபி இன்டர்நெட் டேட்டாவும், வரம்பற்ற அழைப்பும் எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் 300 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும். ஏர்டெல் இதேபோன்ற சலுகைகளை வழங்கும் மற்றொரு திட்டத்தைக் கொண்டுள்ளது, ஆனால் ரூ .149 செலவாகிறது, ஏனெனில் ரூ .179 திட்டம் பாரதி ஆக்ஸா ஆயுள் காப்பீட்டால் வழங்கப்பட்ட ரூ .2 லட்சம் மதிப்புள்ள கூடுதல் ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் வருகிறது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம் 18-54 வயதுடையவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை. உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான மலிவான வழி இதுவாகும்.\nதிட்டத்துடன் உங்கள் ஏர்டெல் எண்ணை ரீசார்ஜ் செய்யும்போது, ​​கொள்கை தானாகவே செயல்படுத்தப்படும், மேலும் கொள்கை சான்றிதழ் உங்களுக்கு டிஜிட்டல் முறையில் வழங்கப்படும், மேலும் ஒரு கடினமான நகலை அணுகலாம்\nஇருப்பினும், 2 லட்சம் மிகக் குறைவு என்று நீங்கள் நினைத்தால், ஏர்டெல்லுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துடன் வரும் மற்றொரு திட்டம் உள்ளது, அது ரூ .249 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவு, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது, ஆனால் இந்த திட்டம் மற்ற திட்டங்களிலிருந்து தனித்து நிற்கிறது என்பது எச்.டி.எஃப்.சி ஆயுள் காப்பீட்டிலிருந்து ரூ .4 லட்சம் மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் வருகிறது.\nஏர்டெல்லின் போட்டியாளர��களான ஜியோ மற்றும் வோடபோன் ஆகியோருக்கும் ரூ .249 செலவில் ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன, ஆனால் அவை எதுவும் அடிப்படை அழைப்பு மற்றும் இணைய சலுகைகளைத் தவிர வேறு எந்த கூடுதல் நன்மைகளையும் வழங்கவில்லை. இருப்பினும், இப்போது வோடபோன் இரட்டை தரவு நன்மைகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் கீழ் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன, இப்போது ஒவ்வொரு நாளும் 3 ஜிபி தரவை வழங்குகிறது. ரூ .249, ரூ. 349, ரூ .599 செலவாகும் திட்டங்களுக்கு இது பொருந்தும்.\nஆயுள் காப்பீட்டுத் தொகை இல்லையா இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒன்றைப் பெற உங்களுக்கு உதவும் Reviewed by TAMIL NEWS TODAY on April 11, 2020 Rating: 5\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nமுதன்முறையாக தனது படத்தில் விஜய் செய்த காரியம்\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nநீட் தேர்வில் தோல்வி: தஞ்சாவூர், திருப்பூர் மாணவிகள் தற்கொலை\nதுணை முதல்வராகிறார் நடிகை ரோஜா\nதுணை முதல்வராகிறார் நடிகை ரோஜா ஆந்திர அரசியலில் பரபரப்பு ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவை ...\nநாம் வாழ்க்கையில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான சில வழிமுறைகள் மேலும் நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி பற்றியும் காண்போம்.\nதளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க...\nதளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க... விஜய் நடித்த 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களை ஸ்க்ரீனி...\nபூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/149242-doctor-service-subhasini-mistry", "date_download": "2020-05-25T02:43:11Z", "digest": "sha1:QQTA47QM5PJCZWRNFZAQ24YIOKVRNYMU", "length": 5580, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 April 2019 - மாண்புமிகு மருத்துவர்கள் - திருமதி சுபாஷினி - டாக்டர் அஜோய் குமார் | Doctor Service: Subhasini Mistry - Doctor Vikatan", "raw_content": "\nதேஜஸ் ஸ்ரீ சிறப்புக் குழந்தையல்ல... தெய்வக் குழந்தை\n'ஆராரோ ஆரிரரோ... 'உயிரைக் காக்கும்\nமருந்தாகும் உணவு - வல்லாரை சர்பத்\nஉப்பின் மீது ஈர்ப்பு ஏன்\nகாசநோய் இல்லா உலகம்: சவாலல்ல... சாத்தியமே\n‘மூலிகைக் காவலன்’ - சுண்டைக்காய்\nஅந்த நான்கு மணி நேரம்\n\" - நடத்துநர் கே.பிரபாகரன்\n\"வெற்றி உயர்வைத் தரும் தோல்வி பக்குவத்தைத் தரும்\" - விஜய் ஆண்டனி\nமாண்புமிகு மருத்துவர்கள் - திருமதி சுபாஷினி - டாக்டர் அஜோய் குமார்\n - ஆனந்தம் விளையாடும் வீடு-21\n - ஸ்போர்ட்ஸ் ஃபிட்னெஸ் கைடு\nமாண்புமிகு மருத்துவர்கள் - திருமதி சுபாஷினி - டாக்டர் அஜோய் குமார்\nமாண்புமிகு மருத்துவர்கள் - திருமதி சுபாஷினி - டாக்டர் அஜோய் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_186656/20191130123049.html", "date_download": "2020-05-25T01:52:11Z", "digest": "sha1:XQYNK3XERFBKEFZW53XON3C65LXN7ACO", "length": 10693, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு : தலிபான்கள் நிராகரிப்பு!", "raw_content": "மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு : தலிபான்கள் நிராகரிப்பு\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nமீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு : தலிபான்கள் நிராகரிப்பு\nஅமெரிக்கா மீண்டும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை துவங்கவுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பை ஏற்க முடியாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் ஆப்கன் அரசு படைகள் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கடந்த 18 ஆண்டுகளாக போரிட்டு வருகின்றன. இந்த போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக தலிபான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடந்த தற்கொலை தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை அதிபர் டிர���்ப் ரத்து செய்தார்.\nஇந்நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவின் தாங்க்ஸ்கிவிங் (Thanksgiving) தினத்தை வீரர்களுடன் கொண்டாடும் நோக்கில் அதிபர் டிரம்ப் நேற்று ஆப்கன் வந்தடைந்தார். இது அதிபர் டிரம்பின் முதல் ஆப்கன் பயணமாகும். ஆப்கனில் உள்ள பாக்ரம் விமானப் படைத்தளத்தில் வீரர்களை சந்தித்து பேசிய அதிபர் டிரம்ப் பின்னர் அங்கு செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அமெரிக்க அரசு தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என டிரம்ப் பதிலளித்தார்.தலிபான்கள் எங்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். எனவே அவர்களை நாங்கள் சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின் போது அவர்கள் போர் நிறுத்தத்தை கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.\nஅதேசமயம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் எப்போது குறைக்கப்படும் என்பது குறித்து பதிலளிக்க அதிபர் டிரம்ப் மறுத்துவிட்டார். அமைதி பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை தலிபான்கள் மறுத்துள்ளனர். அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவக்குவது தொடர்பாக தற்போது முடிவெடுக்க முடியாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலிபான் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வாட்ஸ் அப் மூலம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்குவது குறித்து ஆலோசிப்பதற்கு இது உகந்த நேரம் அல்ல. இது தொடர்பாக தலிபான் அமைப்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடும்’’ என ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக ���ீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து\nநீச்சல் உடை அணிந்து கரோனா வார்டில் பணிபுரிந்த நர்சுக்கு ஆதரவு பெருகுகிறது\nஇந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் மோதல்: சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்\nசீனா மெத்தனத்தால் உலகம் முழுவதும் கரோனா படுகொலைகள்: டிரம்ப் ஆவேசம்\nமலேரியா மருந்தை சாப்பிட்டால் டிரம்ப் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்‍ : சபாநாயகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/118/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-rice-flour-murukku", "date_download": "2020-05-25T01:49:40Z", "digest": "sha1:FCR3EI225HKWTLROVMTP6ONINSHZR63X", "length": 13373, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam அரிசி மாவு", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nஇட்லி அரிசி - 1 கிலோ\nபொட்டுக்கடலை - 300 கிராம்\nபெருங்காயம் - 1/2 தேக்கரண்டி\nஎள் - 25 கிராம்\nகாய்ந்த மிளகாய் - 4\nஎண்ணெய் - 1 லிட்டர்\nஉப்பு - தேவையான அளவு\nஇட்லி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் இட்டு (தண்ணீர் சேர்க்காமல்) நன்கு பொடி செய்து கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் எள் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். ஊறவைத்த இட்லி அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு, அதிகம் தண்ணீர் சேர்க்காமல், முடிந்தவரை கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.\nஅதனுடன் பொட்டுக்கடலை மாவு, வறுத்த எள், உப்பு, பெருங்காயம் ஆகிவற்றை சேர்க்கவும். 100 மில்லி எண்ணெயை ஒரு பாத்திரத்தில் தனியே கொதிக்க வைத்து இந்த மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.\nமுறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.\nபாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.\nஇரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும். முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம்.\nமுதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஅரிசி சேர்த்து இட்லி நன்கு செய்து கொள்ளவும்வாணலியை நன்கு பொடி கிரைண்டரில் இட்டு தண்ணீரில் கிராம் Rice மணி மிக்ஸியில் சேர்க்காமல் பொட்டுக்கடலை தேக்கரண்டி Murukku பொட்டுக்கடலை300 அரிசியை தேவையான எண்ணெய்1 வறுத்த லிட்டர் பெரு லேசாக உப்பு வைக்கவும் அளவுசெய்முறைஇட்லி தண்ணீர் பொருட்கள்இட்லி ஆகியவற்றை எள்25 மிளகாய்4 Flour கெட்டியாக அரைத்துக் எள் காய்ந்த மாவு எள் அரிசி1 கழுவி அடுப்பில் முறுக்கு உப்புதேவையான காய்ந்த சூடானதும் ஊறவைத்த அதிகம் போட்டு நேரம் வறுத்துக் மிளகாய் கிலோ ஊற சேர்க்காமல் பெருங்காயம்12 கிராம் அரிசி முடிந்தவரை மாவு லேசாக வைத்து கொள்ளவும்அதனுடன் பொட்டுக்கடலையை 3 தண்ணீர் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2012/08/blog-post_21.html?showComment=1345575028051", "date_download": "2020-05-25T02:49:06Z", "digest": "sha1:SWVJEZ5OFCA52CIUIRFCMVIZ25PJPIEP", "length": 51900, "nlines": 900, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: துவாரமலை இரவுகள் - இறுதிப் பகுதி", "raw_content": "\nதுவாரமலை இரவுகள் - இறுதிப் பகுதி\nதுவாரமலை இரவுகள் - இறுதிப் பகுதி\nஆறுமுகத்திற்கு ஒரு நிமிடம் அடிவயிற்றையே புரட்டிப்போட்டது அவன் கண்ட காட்சி. இதுவரை இவ்வளவு கோரமான ஒரு நிகழ்வை அவன் கண்டதில்லை... கால்கள் உடலை தாங்கிப்பிடிக்க மறுத்து நடுக்க ஆரம்பிக்கவே, மெதுவாக ஒரு மரத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டு மெல்ல கீழே உட்கார்ந்தான். திருச்சாமி பலிகொடுக்கப்பட்டது ஒரு வகையில் அதிர்ச்சியை கொடுத்தாலும் தன் மகன் இல்லையே என்ற ஒரு சிறு ஆறுதல் மனதில் இருந்தது. என்ன செய்வது விடிந்து இந்த விஷயம் ஊரில் எவருக்கேனும் தெரிந்தால் நம் நிலமை என்ன ஆவது விடிந்து இந்த விஷயம் ஊரில் எவருக்கேனும் தெரிந்தால் நம் நிலமை என்ன ஆவது பஞ்சவர்ணமும் மகன்களும் எங்கே என்னும் பல கேள்விகள் மனதை குடைய ஆரம்பித்திருந்தன. திடீரென ஒரு யோசனை. பலனிருக்குமா என்று தெரியாவிட்டாலும், முயற்சி செய்து பார்க்கலாம் என முடிவு செய்தான். முகத்தில் வழிந்த வியர்வையை கையால் சுற்றி துடைத்துக்கொண்டு அரிக்கன் விளக்கோடு எழுது நடக்க ஆரம்பித்தான்.\nமலையம்மன் அருகில் சென்று மனதிற்குள்ளேயே தன் நிலமையை கொட்டித்தீர்த்து, காலைத்தொட்டு வணங்கி அங்கிருந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு நடக்கலானான். 10 நிமிடம் நடைப்பயணத்தில் அந்த வீடு வந்தது. குளிர் உடம்பின் வெப்பநிலையை கணிசமாக குறைத்துக் கொண்டிருக்க, வரிசையாக அமைந்திந்த 5 வீடுகளில் 3 வது வீட்டின் கதவைத் தட்டினான்.\nஎந்த பதிலுமில்லை. சிறு இடைவெளிக்கப்புறம் மீண்டும் கதவைத் தட்ட உள்ளிருந்து ஒரு ஆண்குரல்\n\"நா... நாந்தான் ஆறுமுகம்\" என்று தொண்டை அடைத்த குரலில் கூற கதவு திறக்கப்பட்டது. உள்ளே சிறு சிமினி விளக்கை கையில் பிடித்துக்கொண்டு வைத்தியர் குழந்தை சாமி நின்றிருந்தார். ஆறுமுகத்தை கண்டதும் முகத்தில் சிறு பதட்டத்துடன்\n\"ஆறுமுகம்... என்னப்பா இந்த நேரத்துல... உடம்புக்கு எதாவது சரி இல்லையா.. ஏன் இப்புடி முகமெல்லாம் வேர்த்திருக்கு... உள்ள வா\" என்றார்.\nஉள்ளே சென்று பேச வாயெடுத்த ஆறுமுகம், பேசமுடியாமல் தொண்டை அடைத்து அழ ஆரம்பிட்த்தான்..\n\"அய்யோ.... என்னப்பா ஆறுமுகம்.. என்னாச்சி.. வீட்ல கொழந்தை மனைவியெல்லாம் நல்லா ��ருக்காங்கல்ல.. ஏன்பா அழற.. விஷயத்த சொல்லு... \"\n\"அவங்களுக்கெல்லாம் ஒண்ணும் இல்லையா\" என்று ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.\nகேட்டு முடித்தவுடன் வைத்தியரின் முகம் ஒரு பயமும் வியப்பும் கலந்த பார்வையில் ஆறுமுகத்தை பார்த்து \"என்னப்பா... இந்த காலத்துல இப்புடியெல்லாம் நடக்குமா.. என்னோட காலத்துல கூட நா நரபலிங்கறதையே பாத்ததில்லை.. அதெல்லாம் எங்க அய்யன் காலத்துலயே முடிஞ்சி போச்சின்னு நெனைச்சிட்டு இருந்தேன்.... நீ சொல்றது என்னால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியலப்பா..\"\n\"அய்யா நீங்க கண்டிப்பா இத நம்பித்தான் ஆகனும்... அன்னிக்கு நீங்க ராத்திரி வீட்டுக்கு பின்னால எதோ வெளிச்சம் பாத்தேன்னு சொன்னீங்கல்ல... அதுகூட இத பண்ண யாரோதான். நா அன்னிக்கு வெளிய வந்து ஒரு நிமிஷம் கூட இல்ல... உடனே உள்ள பொய்ட்டேன்.. சரி அன்னிக்கே உங்ககிட்ட இத சொல்லி பெரிய விஷயம் ஆக்க வேணாம்னு விட்டுட்டேன்.... எனக்கு இப்ப நீங்க ஒரு உதவி செய்யனும்... அன்னிக்கு நீங்க மலையம்மன் கோயிலுக்கு வரும்போது வேறு யாரையாவது வழியில எதேச்சையா பாத்தீங்களா... கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க... \"\nசிறிது நேரம் தலையை குணிந்து தரையை பார்த்து யோசித்த வைத்தியர்.... \"ஆமாப்பா... நம்ம கோவிந்தன வழியில பாத்தேன்... \"\n\"உன் எஸ்டேட் ஓனர் திருச்சாமியோட வேலைக்காரன் கோவிந்தன்ப்பா...என்கிட்ட கூட எங்க இந்த நேரத்துல போறீங்கன்னு கேட்டான்... நா பச்சலை பறிக்கபோறேன்னு சொல்லிட்டு வந்தேன்\"\nஉடனே புருவத்தை சுருக்கிய ஆறுமுகம் \"நீங்க அவன இந்த நேரத்துல எங்க போறன்னு கேக்கலையா\n\"அவன எப்புடிப்பா கேக்குறது... திருச்சாமிக்கிட்ட வேலைபாக்குறது மட்டும் இல்லாம இங்க நெறைய எஸ்டேட்டுக்கு காவ காக்குறதே அவன் தான்.. ராத்திரி அப்பப்ப எழுந்து ஒரு சுத்து சுத்திட்டு வருவான் நானே நிறைய தடவ அவன நடுராத்திரில பாத்துருக்கேன்.. அதான் எதும் கேக்கல...\"\nசிறிது மனதிற்குள் தைரியம் வந்தவனாய் \"எனக்கென்னவோ அவன் மேல தான்யா சந்தேகமா இருக்கு கோவிந்தன் இல்லாம திருச்சாமி வெளில எங்கயுமே போகமாட்டார். அவர் ஒரு நாள் கூட எஸ்டேட்டுக்கு தனியா வந்ததில்லை.. நா உடனே அவன் வீட்டுக்கு போறேன்\" என்று ஆறுமுகம் புறப்பட\n\"இருப்பா... தனியா போகாதே... எனக்கென்னவோ ப்ரச்சனை பெருசா இருக்���மாதிரி இருக்கு... வா நானும் உன் கூட வர்றேன்\" என்ற வைத்தியர் வீட்டுக்கதவை இழுத்து வெளியில் கயிறால் கட்டிவிட்டு ஆறுமுகத்துடன் கோவிந்தன் வீட்டை நோக்கி புறப்பட்டார்.\nகோவிந்தனின் வீடு துவாரமலை கிராமத்தின் எல்லையில் அமைந்த தனி வீடு... கோவிந்தன் அதிகமாக ஊர்மக்களுடன் ஒட்டுவதில்லை... இரண்டு வருடங்களுக்கு முன் கோவிந்தன் மனைவி குளிர்ஜுரத்தால் பாதிக்கப்பட்டு சரியான கவனிப்பில்லாததால் இறந்துபோயிருந்தால். தற்போது கோவிந்தன் மட்டுமே அந்த வீட்டில் வசித்துக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட 15 நிமிட நடைபயண்த்திற்கு பின் கோவிந்தனின் வீடு கண்ணுக்கு புலப்பட்டது. குளிர்காற்றை தாங்குவதற்காக வைத்தியர் ஒரு பழைய கிழிந்த சால்வையை போர்த்தியிருக்க, ஆறுமுகத்திற்கு இன்னும் வியர்வை நிற்காமல் ஊற்றிக்கொண்டு இருந்தது.\nநள்ளிரவு 2 மணிக்கு கூட கோவிந்தனின் வீட்டில் தெரிந்த விளக்கு வெளிச்சம், இருவருக்கும் வியப்பை அளித்தது.\n\"ஆறுமுகம்... வீட்டுல இன்னும் கோவிந்தன் முழிச்சிட்டு தான் இருக்கான் போல... நாம கையில வெளிச்சத்தோட போனா கண்டுபுடிச்சிருவான்... முதல்ல அந்த அரிக்கனை அணைச்சிடு\" என்று வைத்தியர் சொன்னவுடன் ஆறிக்கனை ஒளியை மெல்ல குறைத்து அணைதான் ஆறுமுகம். இருப்பினும் பாதிமேகத்தால் சூழப்பட்ட பெளர்ணமி நிலவு சிறிது வெளிச்சத்தை கொடுக்க அதன் உதவியில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து வீட்டின் வாயிலுக்கு செல்லும் பாதையை விட்டு விலகி சற்று ஒதுங்கி ஒதுங்கி கோவிந்தன் வீட்டின் வலது பக்கம் சென்றிருந்தனர். கோவிந்தன் வசிப்பதும் மரத்தாலான சிறு குடி என்பதால் மரச் சட்டங்களுக்கிடையே சிறிய இடைவெளிகள் வழியே உள்ளிருந்து வரும் விளக்கொளி கசிந்து கொண்டிருந்தது. சத்தமில்லாமல் அந்த சுவற்றருகே அமர்ந்திருந்த ஆறுமுகமும் வைத்தியரும் மெல்ல தலையை நிமிர்த்தி அந்த இடைவெளிகள் வழியே வீட்டின் உள்ளே பார்வையை ஊடுறுவ விட, இருவரின் முகமும் ஒரு வித்யாசத்திற்குட்பட்டது.\nவீட்டின் நடுவில் ஒரு சிறிய செங்கற்கல்லால் சூழப்பட்ட சதுர பகுதியில் சிறு நெருப்பு எரிந்திருக்க அதன் ஒரு புறம் சட்டையில்லாத ஒருவர் எதோ வாயால் முனங்கிகொண்டிருக்க மறுபுறம் கழுத்தில் மாலைகளுடன் சந்தனமும் குங்குமமும் நிறைந்த நெற்றியுடன் அக்னியை வணங்கியபடி ஒரு ��யதான ஆணும் அவனருகில் விட்டத்தை வெறித்து பார்த்தபடி பருமனான தோற்றத்துடன் மாலைகள் அணிவிக்கப்பட்ட ஒரு பெண்ணும் உட்கார்ந்து இருந்தனர். அவரின் பின்னால் கோவிந்தன் நின்று கொண்டிருந்தான். உட்கார்ந்து இருப்பது யார் என சரியாக தெரியாத நிலையில் வேறு சில மரச்சட்டங்களின் இடைவெளியில் மாறி மாறி பார்க்க அவர்களின் முகமும் காணக்கிடைத்ததும் வைத்தியரும், ஆறுமுகமும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.\nமாலைகளுடன் உட்கார்ந்திருந்தது ஆறுமுகம் வசிக்கும் எஸ்டேட்டை முன்பு வைத்திருந்த தட்சிணாமூர்த்தியும் அவரது மனைவியும்.\nஉள்ளே அவர்கள் எதோ பேச ஆரம்பிக்க, ஆறுமுகமும் வைத்தியரும் காதுகளை கூர்மையாக்கி கேட்க ஆரம்பித்தனர்.\n\"சாமி.. நீங்க சொன்ன மாதிரியே ஒரு பறவை, ஒரு கால்நடை, நீங்க சொன்ன அதே நட்சத்திரத்துல பிறந்த ஒரு நரன் எல்லாரையும், நீங்க சொன்ன அதே பெளர்ணமில, நீங்க சொன்ன அதே இடத்துல பலி கொடுத்தாச்சி... இப்பவாவது ஆண்டவன் கண்திறந்து எனக்கு மனைவிய பழையமாதிரி எனக்கு திரும்ப தருவாரா.. இதோட முழுசா நாலு வருஷம் ஆச்சி இவளுக்கு ப்ரம்மைபிடிச்சது மாதிரி ஆகி.. குழந்தையில்லைங்குற குறையே தெரியாதமாதிரி என்னை வச்சிருந்த அவள இப்புடிபாக்குறதுக்கு எனக்கு சக்தி இல்லை\" என்றார் 50 வயதான தட்சிணாமூர்த்தி\n\"இதில் ஆண்டவன் மனதுவைக்க எதுவுமே இல்லை... நாம் கொடுத்த பலிகள் அனைத்தும் உன்னுடைய முன்னோர்களின் ஆன்மாக்களை சாந்தியடைய செய்வதே... நமக்கு நடைபெறும் அனைத்து செயல்களும் அவர்களின் ஆசியுடனேயே நடைபெறுகிறது. நமக்கு காவல்தெய்வங்களும் அவர்களே... நமக்கு தீங்கு விளைவிக்கு கர்ம சாத்தான்களும் அவர்களே. இதுபோன பலிகள் மூலம் அவர்களின் ஆன்மாக்களை திருப்திப்படுத்துவதால், நாம எந்த நோக்கத்தை மனசுல வச்சி பலிகொடுக்குறோமோ அந்த செயல்கள் ஈடேற வழிபிறக்கும் என்பது சித்தர்களார் எழுதிவைக்கப்பட்ட உண்மை. கூடிய\nவிரைவில் நீ விரும்பியபடி உன் மனைவி பழையபடி மாறுவாள்\"\n\"இதுகண்டிப்பா நடக்கனும்... அவளுக்காக தான் இத்தனை கஷ்டமும்... போனவருஷம் நீங்க என்கிட்ட இந்த பரிகாரத்த சொன்னதும், நீங்க சொன்ன நட்சத்திரத்துல உள்ள ஒருத்தனை தேடித் திரிஞ்சோம் அப்பதான் திருச்சாமிக்கு அந்த நட்சத்திரம்னு தெரிஞ்சிது. உடனே அவன என்னோட எஸ்டேட்ல வச்சி எதாவது செஞ்சா எங்க மேல சந்தேகம் வந்துரும்னு தான் நானும் கோவிந்தனும் திட்டம் போட்டு எனக்கு பணக்கஷ்டம் இருக்கமாதிரி காண்பிச்சி அவன்கிட்ட குறைஞ்ச விலையில அந்த எஸ்டேட்ட வாங்கவச்சிட்டு நா தலை மறைவாயிட்டேன். சிலபேரு நா இறந்துட்டேன்னு கூட நம்பிட்டாங்க. எல்லாம் நல்ல அமைஞ்சி வந்தவுடன் இன்னிக்கு ராத்திரி எஸ்டேட்ல பெரிய ப்ரச்சனைன்னு சொன்னதும் உடனே கெளம்பி வந்துட்டான் திருச்சாமி... நெனைச்சமாதிரியே அவன் கதையையும்\nமுடிச்சாச்சி... சாமி எனக்கு ஒண்ணுதான் புரியல.. பலிகள ஏன் என்னோட எஸ்டேட்ல குடுக்க சொன்னீங்க அதனாலதான் இவ்வளவு யாருக்கும் தெரியாத ஒரு எடத்துல குடுத்துருந்தா இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது.\n\"ம்ம்ம்ம்...ஒரு உயிர் பிரிஞ்ச அப்புறம் அந்த ஆத்மா எங்க சுத்திகிட்டு இருக்கும் தெரியுமா\n\"உயிர் பிரிஞ்ச இடத்துல உடம்புலருந்து பிரியிற ஆத்மா அந்த உயிரற்ற உடலயே சுத்தி வந்துகிட்டு இருக்கும். சரீரத்த நாம இடுகாட்டுக்கு எடுத்துட்டு போகிறவரைக்கும் அதை தொடர்ந்தெ வர்ற ஆத்மா இடுகாட்டில் உடல் அழிக்கப்பட்டதும் அதன் பிறகு எங்கே செலவது என்று தெரியாமல் அந்த இடுகாட்டிலேயே தனது சரீரத்தை தேடி அலைந்து கொண்டிருக்கும்.... நீ வைத்திருந்த அந்த எஸ்டேட் தான் நம் முந்தைய சந்ததியினரின் இடுகாடு என்பதை மறந்துவிடாதே.. இப்ப தெரிந்திருக்கும் நான் ஏன் அங்கு பலியிடச் சொன்னேன்னு\" என்று சொல்லிவிட்டு திரும்பிய சடைய்ப்ப சாமியின் முகத்தை கண்டதும் ஆறுமுகத்திற்கு அடுத்த அதிர்ச்சி...\n\"ரொம்ப நன்றிசாமி... எதோ என் மனைவி எனக்கு திரும்ப கெடைச்சிட்டா போதும்...\" என்று சொல்லிவிட்டு கோந்தனை நோக்கி \"கோவிந்தா... திருச்சாமி மலையிலருந்து தவறி விழுந்து இறந்துட்டதா ஊர நம்ப வச்சிரு...\"\n\"அய்யா...\" என கோவிந்தன் இழுக்க\n\"என்னயே செத்தவன்னு ஊர நம்பவச்ச உனக்கு இது ஒரு பெரியவிஷயமில்லை... திருச்சாமிக்கும் வேற யாரும் இல்லை... ஊரப்பொறுத்த அளவு இனிமே நீதான் அந்த எஸ்டேட்டுக்கு முதலாளி..\"\nலேசான புன்னகையுடன் \"சரிங்கையா.. ஆனா அங்க திருச்சாமி ஆறுமுகம்ங்கறவன் குடும்பத்த குடி வச்சிருக்காரே.. அவன என்ன பண்றது...\"\n\"இப்ப நடந்த விஷயம் எதாவது அவனுக்கு தெரியுமா\n\"நம்ம மூணுபேர தவற ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது மொதலாளி... காதும் காதும் வச்சமாதிரி செஞ்சி முடிச்சிருக்கேன்... ஆனா ம���ந்தாநேத்து விடியகாலை 4.30 க்கு அந்த கோழித்தலைய எடுத்து அப்புறப்படுத்த போகும் போது மட்டும் அத காணல... எதாவது பூனை சாடிருக்கும்... நேத்து அந்த ஆட்டை தடம் தெரியாம அப்புறப்படுத்திட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல திருச்சாமியையும் இருந்த எடம் தெரியாம பண்ணிடுறேன்...\"\n\"அப்புறம் என்னடா... ஆறுமுகம் புள்ளை குட்டிக்காரன்.... நிம்மதியா இருந்துட்டு போகட்டும்.... அவன எதும் தொந்தரவு பண்ணாத \" என்ற தட்சிணாமுர்த்தியிடம்\n\"சரிங்கையா....\" என தலையாட்ட ஆறுமுகமும் வைத்தியரும் அந்த இடத்தை விட்டு மெல்ல நகர ஆரம்பித்தனர்.\n10 நிமிட மெளனமான நடைபயணத்திற்கு பிறகு \"ஆறுமுகம் உன்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் பஞ்சவர்ணமும் உன் பசங்களும் பொழுதுசாய நம்ம மாரியப்பன் வீட்டுல உக்காந்து பேசிகிட்டு இருந்தாக... அநேகமா நீ வர நேரம் ஆனதால அங்கயே தூங்கியிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்\" என்றார்...\nநம்பமுடியாத பல சம்பவங்கள் நடந்தேறியிருந்தாலும், தன் குழந்தைகள் பாதுகாப்பக இருப்பது மனதிற்கு நம்பிக்கையை அளித்தது... வைத்தியரிடம் பதில் ஏதும் சொல்லாமல் கூடிய விரைவில் வேறு இடத்திற்கு குடிபெயர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஓட்டிக்கொண்டு நடந்துவந்தான். சிறிது நேரத்தில் மலையம்மன் கோவில் வர வைத்தியர் வீட்டுக்கு பிரியும் வழியில்\n\"ஆறுமுகம் நாம இன்னிக்கு பாத்தது நமக்குள்ளையே இருக்கட்டும்யா... அதுதான் எல்லாருக்கும் நல்லது...\" என்று கூறிவிட்டு அவர்வீட்டுக்கு நடந்து செல்ல, மறுநாள் கோவிந்தன் நடத்தவிருக்கும் நாடகத்தை கண்முன்னே ஓட்டியவாறு தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான் ஆறுமுகம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: கதை, க்ரைம், சினிமா, படைப்புகள்\nநிறைவான முடிவு... (எதிர்பார்க்கவே இல்லை)\nஇறுதி பகுதியை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தேன் .இறுதி பகுதி இப்படி முடியும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை மிகவும் சுவாரசியமாக இருந்தது நன்றி சிவா\nதுவாரமலை இரவுகள் - இறுதிப் பகுதி\nதுவாரமலை இரவுகள் - 3\nதேவுடு ச்சேசின மனுஷுலு- Devudu Chesina Manusulu\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.4meahc.com/questions-answers-about-external-digital-analog-converters-89433", "date_download": "2020-05-25T01:28:41Z", "digest": "sha1:Z7NF7UIDRYG6JNEQNV2JLY67K7DLTQE2", "length": 13925, "nlines": 73, "source_domain": "tam.4meahc.com", "title": "அனலாக் மாற்றிகள் வெளிப்புற டிஜிட்டல் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்", "raw_content": "\nமுக்கிய ஹோம் தியேட்டர் அனலாக் மாற்றிகள் வெளிப்புற டிஜிட்டல் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்\nஅனலாக் மாற்றிகள் வெளிப்புற டிஜிட்டல் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்\nவெளிப்புற டிஏசி என்றால் என்ன, அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது\nவெளிப்புற டிஏசியின் நன்மைகள் என்ன\nவெளிப்புற டிஏசிக்கள் பார்க்க வேண்டிய அம்சங்கள்\nநுகர்வோர் மின்னணு துறையில் ஒரு தொழில் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் ஹோம் ஆடியோ மற்றும் ஹோம் தியேட்டர் அமைப்புகள் பற்றி எழுதினார்.\nஇந்த கட்டுரை 24 பேருக்கு உதவியாக இருந்தது\nஒரு டிஏசி, அல்லது டிஜிட்டல் முதல் அனலாக் மாற்றி, டிஜிட்டல் சிக்னல்களை அனலாக் சிக்னல்களாக மாற்றுகிறது. டிஏசிக்கள் சிடி மற்றும் டிவிடி பிளேயர்கள் மற்றும் பிற ஆடியோ சாதனங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன. டிஏசி ஒலி தரத்திற்கான மிக முக்கியமான வேலைகளில் ஒன்றாகும்: இது ஒரு வட்டில் சேமிக்கப்பட்ட டிஜிட்டல் பருப்புகளிலிருந்து ஒரு அனலாக் சிக்னலை உருவாக்குகிறது மற்றும் அதன் துல்லியம் நாம் கேட்கும் இசையின் ஒலி தரத்தை தீர்மானிக்கிறது.\nவெளிப்புற டிஏசி என்றால் என்ன, அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது\nவெளிப்புற டிஏசி என்பது ஆடியோஃபில்ஸ், விளையாட்டாளர்கள் மற்றும் கணினி பயனர்களுக்கு பல பிரபலமான பயன்பாடுகளைக் கொண்ட பிளேயரில் கட்டமைக்கப்படாத ஒரு தனி அங்கமாகும். ஏற்கனவே உள்ள குறுவட்டு அல்லது டிவிடி பிளேயரில் DAC களை மேம்படுத்துவதே வெளிப்புற DAC இன் மிகவும் பொதுவான பயன்பாடாகும். டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, ஐந்து வயது சிடி அல்லது டிவிடி பிளேயரில் கூட டிஏசிக்கள் உள்ளன, அவை அந்தக் காலத்திலிருந்து மேம்பாடுகளைக் கண்டன. வெளிப்புற டிஏசி சேர்ப்பது பிளேயரை மாற்றாமல் மேம்படுத்துகிறது, அதன் பயனுள்ள ஆயுளை நீட்டிக்கிறது. பிசி அல்லது மேக் கணினியில் சேமிக்கப்பட்ட இசையின் ஒலியை மேம்படுத்துதல் அல்லது வீடியோ கேம்களின் ஒலி தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை வெளிப்புற டிஏசியின் பிற பயன்பாடுகளில் அடங்கும். சுருக்கமாக, பல ஆடியோ மூலங்களின் ஒலி தரத்தை மாற்றாமல் மேம்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்.\nவெளிப்புற டிஏசியின் நன்மைகள் என்ன\nஒரு நல்ல வெளிப்புற டிஏசியின் முக்கிய நன்மை ஒலி தரம். டிஜிட்டல் முதல் அனலாக் மாற்றத்தின் ஆடியோ தரம் பிட் வீதம், மாதிரி அதிர்வெண், டிஜிட்டல் வடிப்பான்கள் மற்றும் பிற மின்னணு செயல்முறைகளைப் பொறுத்தது. சிறந்த ஆடியோ செயல்திறனுக்காக ஒரு சிறப்பு டிஏசி வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஏசிகளும் ஆண்டுக்கு ஆண்டு மேம்படுத்தப்படுகின்றன, மேலும் பழைய சிடி மற்றும் டிவிடி பிளேயர்களில் காணப்படுவது போன்ற பழைய டிஏசிகளும் புதிய மாடல்களையும் செய்யாது. கணினி ஆடியோ வெளிப்புற DAC இலிருந்து பயனடைகிறது, ஏனெனில் கணினிகளில் கட்டமைக்கப்பட்ட DAC கள் பொதுவாக சிறந்த தரம் வாய்ந்தவை அல்ல.\nவெளிப்புற டிஏசிக்கள் பார்க்க வேண்டிய அம்சங்கள்\nமேம்பாடு: ஒரு பொதுவான குறுவட்டு வட்டில் 16 பிட் தெளிவுத்திறனில் சேமிக்கப்பட்டு 44.1 கிலோஹெர்ட்ஸ் மாதிரியில் டிஜிட்டல் இசை உள்ளது. 16 பிட் / 44.1 கிலோஹெர்ட்ஸ் ஒரு தொழில்துறை தரம��ன ரெட்புக் சிடி என அழைக்கப்படுகிறது. பல வெளிப்புற டிஏசிக்கள் அப்ஸாம்ப்ளிங்கைக் கொண்டுள்ளன, இது ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, தீர்மானம் 24-பிட் மற்றும் மாதிரி 192 kHz இல் செய்யப்படுகிறது. ஒலி தர வேறுபாடுகள் பரந்த அதிர்வெண் பதில் மற்றும் அதிக டைனமிக் வரம்பை உள்ளடக்கியது.\nநடுக்கம் குறைப்பு: நடுக்கம் என்பது டிஜிட்டல் பருப்புகளின் நேரத்தை பாதிக்கும் ஒரு டிஜிட்டல் நிகழ்வு. இது சில நேரங்களில் 'நடுங்கும் பருப்பு வகைகள்' என்று விவரிக்கப்படுகிறது மற்றும் கட்டுப்படுத்தப்பட்டால் அல்லது அகற்றப்பட்டால் ஒலி தரத்தை மேம்படுத்த முடியும். பெரும்பாலான டிஏசிக்கள் சில வகையான நடுக்கங்களைக் குறைக்கின்றன.\nபல உள்ளீடுகள்: சில வெளிப்புற டிஏசிக்கள் ஒற்றை டிஜிட்டல் உள்ளீட்டைக் கொண்டுள்ளன, மற்றொன்று ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளுக்கு இரட்டை உள்ளீடுகளைக் கொண்டுள்ளன. இரட்டை உள்ளீடுகளின் நன்மை என்னவென்றால், ஒரே நேரத்தில் ஒரு சிடி பிளேயர் மற்றும் பிசி போன்ற இரண்டு மூலங்களை இணைப்பதாகும்.\nயூ.எஸ்.பி உள்ளீடுகள்: கணினியின் ஆடியோ வெளியீட்டை ஒரு டிஏசியுடன் இணைக்க அனுமதிக்க பல வெளிப்புற டிஏசி களில் யூ.எஸ்.பி உள்ளீடு அடங்கும். வெளிப்புற டிஏசி கணினி ஆடியோ மூலங்களின் ஒலி தரத்தை மேம்படுத்துகிறது.\n'W / E என்றால் என்ன W / E என்றால் என்ன\nஎழுத்துருக்களை வாங்க சிறந்த இடங்கள்\nஇலவச டிரைவர் பதிவிறக்கங்களை நான் எங்கே பெற முடியும்\nஉங்கள் மேக்கில் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்கவும்\nகூகிள் முகப்பு என்றால் என்ன மேக்ஸ் மற்றும் மினி என்றால் என்ன\nஓமாவுடன் உங்கள் சாதனத்தில் மலிவான அழைப்புகள்\nTFT காட்சிகள் பற்றி மேலும் அறிக\nஉங்கள் ஸ்கைப் கேமரா செயல்படாதபோது என்ன செய்வது\nவரி நிலை மாற்றிக்கு ஒரு சபாநாயகர் என்றால் என்ன\nமக்கள் பயன்படுத்தும் சிறந்த சமூக வலைப்பின்னல் தளங்கள்\nஉங்கள் மொபைல் தரவு பயன்பாட்டை எவ்வாறு கண்காணிப்பது\nதற்காலிக நெட்வொர்க்கை உருவாக்குவது எப்படி\n2019 இன் 8 சிறந்த உச்சவரம்பு பேச்சாளர்கள்\nவலை வடிவமைப்பு & dev\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chandrababu-naidu-looks-for-house-ptp9cl", "date_download": "2020-05-25T02:23:14Z", "digest": "sha1:QZAGJZX55YUKQATZ43ADT3GV52QF4HKT", "length": 11603, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே இரவில் தரைமட்ட��ாக்கிய ஜெகன் மோகன்... மன வலியோடு வீட்டைத்தேடும் சந்திரபாபு நாயுடு..!", "raw_content": "\nஒரே இரவில் தரைமட்டமாக்கிய ஜெகன் மோகன்... மன வலியோடு வீட்டைத்தேடும் சந்திரபாபு நாயுடு..\nசந்திரபாபு நாயுடுவின் அமராவதி நதிக்கரை வீட்டை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின் பேரில் 30 தொழிலாளர்களுடன் ஜேசிபி இயந்திரங்கள் இடித்து தள்ளி வருகின்றன.\nசந்திரபாபு நாயுடுவின் அமராவதி நதிக்கரை வீட்டை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின் பேரில் 30 தொழிலாளர்களுடன் ஜேசிபி இயந்திரங்கள் இடித்து தள்ளி வருகின்றன.\nமுதல்வராக இருந்த போது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை அறிவித்தார் சந்திரபாபு நாயுடு. 2016-ம் ஆண்டு தான் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி அந்த வீட்டில் குடியேறினார்.\nஅந்த வீட்டின் அருகில் ரூபாய் 5 கோடி செலவில் 'பிரஜா வேதிகா' என்ற மற்றொரு புதிய கட்டிடத்தையும் கட்டி கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் மற்றும் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார். அவர் அங்கு கட்டிடம் கட்டும் போதே அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.\nபுதிதாக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அந்த கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது என கூறி இடிக்க உத்தரவிட்டார். நேற்று இரவு முதல் அந்தக் கட்டடத்தை இடிக்கும்பணிகள் தொடங்கி தரைமாக்கப்பட்டது. அமராவதி ஆற்றின் நீர் மட்டம் அதிகபட்சமாக 22.6 மீட்டர். ஆனால் சந்திரபாபு நாயுடுவின் வீட்டு ஆற்றின் தரை மட்டத்தில் இருந்து 19.6 மீட்டரில் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி வீட்டை இடித்து விட்டனர்.\nஇந்த வீட்டை ஆசை ஆசையாக கட்டிய சந்திரபாபு நாயுடு பெரும் மனவேதனை அடைந்து இருக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெற்றபோதே இந்த வீட்டை இடிக்கும் முடிவை நிச்சயம் எடுப்பார் என்பதை அறிந்து சந்திரபாபு நாயுடு அந்த வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு காலி செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த வீட்டை இடித்ததால் தெலுங்குதேசம் கட்சி தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் குண்டூரில் இருந்து விஜயவாடா அருகில் உள்ள கோல்லப்புடிக்கு மாற்றப்பட உள்ளது.\nஅமரவாவதி நகரில் இடிக்கப்பட்ட வீடு இருந்த பகுதியில் சந்திரபாபு நாயுடு புதிதாக வீட்டைத் தேடி வருவதாக தெலுங்குதேசம் கட்சியினர் கூறுகின்றனர்.\nஐடி ரெய்டில் சிக்கிய ரூ 2,000 ஆயிரம் கோடி... வசமாக சிக்கிய சந்திரபாபு நாயுடு..\nவரலாறு படைத்த மாநிலங்களவை: வெங்கையா நாயுடு புத்தகம் வெளியிட்டு புகழாரம்\nஉங்க பிள்ளைங்க எங்கே படிக்கிறாங்க வெங்கய்யா, சந்திரபாபு நாயுடுவை விளாசிய ஜெகன்மோகன் ரெட்டி ...\nமன்மோகன் சிங்கிற்கு பாஜக அளித்த புதிய பதவி \nசந்திர பாபுவை தலைதூக்கவிடாமல் எகிறி அடிக்கும் ஜெகன் மகனும் வீட்டுச் சிறையில் அடைப்பு \nஉடனே வீட்டை காலி பண்ணிட்டு போயிடுங்க... சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் நெருக்கடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/33", "date_download": "2020-05-25T02:11:07Z", "digest": "sha1:4FFCP52UGR5EOHL4CCEID7TXLY62Z7X5", "length": 9871, "nlines": 146, "source_domain": "tamilayurvedic.com", "title": "சித்த மருத்துவம் - இயற்கையின் அற்புதம் - Tamil Ayurvedic", "raw_content": "\nசித்த மருத்துவம் – இயற்கையின் அற்புதம்\nசித்த மருத்துவம் – இயற்கையின் அற்புதம்\nசித்த மருத்துவம் மிகவும் எளிமையான மருத்துவ முறை என்று எண்ணிவிடக் கூடாது. இது பல்வேறு யோக, ஞான, வைத்திய விஷயங்களைத் தன்னகத்தே கொண்டு, உலகை ஆளும் பெருங்கடல். இயற்கையின் அற்புதம்.\n‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ மக்களால் கண்டறியப்பட்ட நமது சித்த மருத்துவத்துக்கு வேறு எந்த மருத்துவ முறையையும் இணையாகக் கருதக்கூடாது / முடியாது. சித்தர் பெருமக்களால் கண்டறியப்பட்ட சித்த மருத்துவமானது, சித்தர்களின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு, மேன்மேலும் மெருகூட்டப்பட்டு, வாழ்வியலின் ஓர் அங்கமாக உணரப்பட்டது.\nசித்தர்கள் தங்களது யோக சித்தியால், தவ வலிமையால் பல்வேறு மூலிகைகளின் குணங்களை உணர்ந்து, மக்களைப் பாதிக்கும் நோய்களை விரட்டி, நூறாண்டு வாழ்வதற்கு ஏற்ப பல்வேறு மருந்துகளைக் கண்டறிந்தனர். அந்த வகையில், சித்த மருத்துவத்துக்குச் சேவை புரிந்தவர்கள், 1. திருமூலர், 2. இராமதேவர், 3. கும்பமுனி, 4. கொங்கணவர், 5. கமலமுனி, 6. சட்டமுனி, 7. கருவூரார், 8. சுந்தரானந்தர், 9. வான்மீகர், 10. நந்தீசர், 11. பாம்பாட்டி சித்தர், 12. போகர், 13. மச்சமுனி, 14. கோரக்கர், 15. பதஞ்சலி முனிவர், 16. தன்வந்திரி, 17. குதம்பைச் சித்தர், 18. இடைக்காடர் என பண்டைய பதினெண் சித்தர்கள்தான். இவர்கள், தங்கள் தவ வலிமையால் உணரப்பட்ட தாது, தாவர, ஜீவ வர்க்கங்களின் தத்துவங்களை அப்படியே ஏட்டுச் சுவடிகளில் பதிவு செய்து பிற்கால சந்ததியினருக்குப் பயன்படும்படி பாடம் செய்து வைத்தனர்.\nசித்தர்கள், மருந்துகள் கண்டறியும் விதமே மிகவும் அலாதியானது. சித்தர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்’ – ‘பிண்டத்தில் உள்ளதே அண்டம்’. அதாவது, இந்த உலகத்தில் எதெல்லாம் இருக்கின்றனவோ அவை இந்த (மனித) உடலிலும் இருக்கின்றன என்பதே இதன் பொருள். ஒரு மூலிகையின் நோய் நீக்கும் தன்மையானது, சில குறிகளைக் கொண்டே சித்தர்களால் உணரப்பட்டது.\nபழங்கள்-காய்கறி சாப்பிட்டால் உடல் எடை குறையும்\nதலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்\n���ுதுமை பருவத்தை எட்டும்போது அதன் பாதிப்பு அதிகமாகும்….\n|ஆண் குடி – பெண் குடி என்ன வித்தியாசம்…\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\nமனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசம்.. பேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-25T02:27:52Z", "digest": "sha1:SOLD4QPPR4PLDXSIF72ZBN2YMFJED6U5", "length": 6318, "nlines": 92, "source_domain": "vivasayathaikappom.com", "title": "கண்களை ஈட்டியாகக் குத்தின சாலையோர காட்சிகள் அதை உங்களின் கண் முன்னே காட்டுகிறேன்...! -", "raw_content": "\nகண்களை ஈட்டியாகக் குத்தின சாலையோர காட்சிகள் அதை உங்களின் கண் முன்னே காட்டுகிறேன்…\nகண்களை ஈட்டியாகக் குத்தின சாலையோர காட்சிகள் அதை உங்களின் கண் முன்னே காட்டுகிறேன்…\nஅப்பன் இறந்ததைச் சொல்லி அழுவாளே\n“வெடித்துச் சிதறி விழுந்தன பட்டாசுகள்,\nஏழைச் சிறுவனின் ஏக்க இதயத்தை\nசுக்கு நூறாக நொறுக்கிய படியே\nமுகம் சுளித்தன சில பெருசுகள்\nதங்கிய இடத்திற்கு வந்தான் தாமதமாக\nபசியை வெல்ல பலகாரத்தை எடுக்க,\nமதிய உணவைச் சாப்பிட ஆரம்பித்தான்;\nபலரின் தீபாவளி இப்படி தான் நகர்கிறது..\nஇளைஞர்களின் மாபெரும் பிரச்சினை கைப்பழக்கம், விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளிடம் சற்று கவனமாய் இருங்கள்..\nகடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை…\nமழைக்காலம் என்றாலே ஒரு வகை அச்சம் பலருக்கு ,சளி காய்ச்சல் டெங்கு மலேரியா என..\nடோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்\nபாகிஸ்தானில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் பேசப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/aug/15/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3214061.html", "date_download": "2020-05-25T01:47:00Z", "digest": "sha1:3WPS5UELTBL5SMYJ6IK7BVYYSCZWDMJR", "length": 7634, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கீழாத்தூர், கொத்தமங்கலத்தில் பாளையெடுப்புத் திருவிழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகீழாத்தூர், கொத்தமங்கலத்தில் பாளையெடுப்புத் திருவிழா\nமழை வேண்டி புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில்களில் புதன்கிழமை பாளையெடுப்பு திருவிழா நடைபெற்றது.\nகீழாத்தூர் நாடியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கீழாத்தூர், சிக்கப்பட்டி, காட்டுப்பட்டி, மேலாத்தூர், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு வானவேடிக்கை, மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.\nஇதேபோல கொத்தமங்கலம், பிடாரி அம்மன் கோயில் நடைபெற்ற பாளையெடுப்பு திருவிழாவில், கொத்தமங்கலத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு, மழைவேண்டி கும்மிப்பாடல் பாடியவாறு ஊர்வலமாகச்சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பிடாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளானோர் கலந்துகொண்டனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2012/12/tna.html", "date_download": "2020-05-25T00:56:25Z", "digest": "sha1:3QSBPGJAGJ5QNLIKAQHI7I74OZIK5JU3", "length": 17899, "nlines": 49, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வீரகேசரி ஆசிரியர் தேவராஜாவை TNA ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றியது - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , செய்தி » வீரகேசரி ஆசிரியர் தேவராஜாவை TNA ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றியது\nவீரகேசரி ஆசிரியர் தேவராஜாவை TNA ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றியது\nவீரகேசரி பத்திரிகையின் ஊடகத்துறையில் 25 ஆண்டுகள் சேவையாற்றி இலங்கையின் முதல்தர பத்திரிகை ஆசிரியராக இருந்த வி தேவராஜா பத்திரிகையின் ஊடகப் பகுதியில் இருந்து நிர்வாகப் பிரிவுக்கு மாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய தூதரகத்தினூடாகவும் வீரகேசரி இயக்குநர்கள் அவைக்கூடாகவும் வழங்கிய அழுத்தங்களை அடுத்து வி தேவராஜா அவரது ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்\nயாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் நிறுவனருமான பா உ சரவணபவனின் மைத்துனர் சு வித்தியாதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஆகியோரே வி தேவராஜாவை வீரகேசரியின் ஆசிரியர் பதவியில் இருந்து வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சு வித்தியாதரன் யாழ் உதயன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து வி தேவராஜாவை ஆசிரியர் பீடத்தில் இருந்து வெளியேற்ற வற்புறுத்தி உள்ளனர். இந்த அழுத்தம் வீரகேசரி இயக்குனர் அவைக்கு இந்தியத் தூதரகத்தால் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் சு வித்தியாதரனும் இரா சம்பந்தனும் வீரகேசரியின் இயக்குநர் அவையினருடன் பேசி வி தேவராஜாவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தி உள்ளனர்.\nவீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்கள்; வீரகேசரி தினசரி பத்திரிகைகளுக்கும், வாரமலருக்கும், வீரகேசரியின் வார வெளியீடுகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். ஆனால் வி தேவராஜா பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்ட போது வீரகேசரியின் தினசரி பதிப்புக்கு பிரபாகரன் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வீரகேசரியின் வாரமலர் மெற்றோ மித்திரன் உட்பட��ட 5 சஞ்சிகைகளுக்கு வி தேவராஜா பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த வேலைப் பகிர்வு என்பதும் பிரித்தாளும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nசெப்ரம்பர் முற்பகுதியில் இருந்து வீரகேசரியின் தினசரி பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்த பிரபாகரன் வீரகேசரியின் வாரமலர் உட்பட வீரகேசரியின் சஞ்சிகைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட உள்ளார். வி தேவராஜா பதவி உயர்வு என்ற பெயரில் ஊடகத்துறையில் இருந்து நீக்கப்பட்டு நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட உள்ளார்.\nவி தேவராஜா இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த கல்வித் தரமும் திறமையும் மிக்கவர் அவர் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்திலேயே வீரகேசரி கூடுதல் வாசகர்களைக் கொண்டு திகழ்ந்தது. மேலும் “வி தேவராஜா தான் ஏற்றுக்கொண்ட, நம்புகின்ற கருத்துக்களை ஆணித்தரமாக எழுதத் தயங்காதவர்” என்கிறார் ஆய்வாளர் மு நித்தியானந்தன். ”இதுவே அவரை ஊடகத்துறையில் இருந்து வெளியேற்ற நிர்ப்பந்தித்தது” என்றும் “வி தேவராஜா வின் மலையகப் பின்னணியும் அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்” எனவும் மு நித்தியானந்தன் தேசம்நெற் க்கு தெரிவித்தார். மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட மு நித்தியானந்தன் வி தேவராஜாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவி தேவராஜா ஊடகத்துறையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதன் பின்னணி:\nவி தேவராஜா தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மிகுந்த மென்போக்கு உடையவர். அன்றைய கால கட்டத்தில் அவருக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருந்த போதும் அவர் தொடர்ந்தும் தனது ஊடகத்துறையில் தனக்கு நியாயம் எனப்பட்டதை ஆணித்தரமாக எழுதி வந்தார்.\n2009 மே 18இற்குப் பின்னும் தேவராஜா தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாகவே கருத்துக்களைப் பதிவு செய்து வந்தார். 2010 இல் லண்டனில் இடம்பெற்ற சர்வதேச தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் மாநாட்டில் இலங்கை அரசு மீதான காட்டசாட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nமே 2009 இற்குப் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான மென்போக்குடனேயே வி தேவராஜா காணப்பட்டார். ��அவர் தீவிர தமிழ் தேசியவாதிகள் மீது குறிப்பாக கஜேந்திரகுமார் குழுவினருடன் கருத்தியல் நட்பு உடையவர்” எனத் தேசம்நெற்க்கு தெரிவிக்கிறார் ஆய்வாளர் இதயச்சந்திரன். வீரகேசரியில் பத்தி எழுதி வருகின்ற இதயச்சந்திரன் வி தேவராஜாவுடன் மிக நெருக்கமானவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் தலைமை மீது மிகுந்த மதிப்புடைய இதயச்சந்திரன் “மகிந்த அரசுக்கு எவ்விதத்திலும் குறையாத ஊடக அடக்குமுறையை தமிழ் தலைமைகள் கொண்டிருப்பதை இச்செயல் காட்டுகின்றது” எனத் தெரிவித்தார்.\nவி தேவராஜா தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை கொண்டவர் என்றும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் கட்சிகளின் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் என அவர் நம்புவதாகவும் அதனையே வி தேவராஜா தனது பத்தியில் எழுதி வருவதாகவும் இதயச்சந்திரன் குறிப்பிட்டார். இதற்காகவே தேவராஜாவை வீரகேசரியின் ஊடகப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறியாக இருந்ததாக இதயச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.\nஇதனை உறுதிப்படுத்திய மு நித்தியானந்தன் அரசாங்கத்துடன் என்ன பேசுகின்றோம் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட வேண்டும்; தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டத்தை வெளியிட வேண்டும்; காலம் காலமாக தமிழரசுக் கட்சியினர் மேற்கொள்ளும் ஏமாற்று அரசியலை அனுமதிக்க முடியாது போன்ற தீவிரமான அரசியல் கருத்துக்களை வி தேவராஜா எழுதி வந்துள்ளார் எனத் தெரவித்தார். மு நித்தியானந்தன் மேலும் தெரிவிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிரிவினர் மகிந்த ராஜபக்ச அரசுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற இரகசியங்களை வி தேவராஜா அறிந்து வைத்திருந்தமை போன்ற விடயங்களும் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.\n“சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரசிங்கவை வெளியேற்ற முடியாமல் போனதால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். வி தேவராஜாவை வெளியேற்ற முடிந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை” எனத் தெரிவித்த மு நித்தியானந்தன் இருவருமே அதிகார சக்திகளால் தாங்கள் நேசித்த ஊடகத்துறையில் இருந்து வெளியேற்றப்ப��்டனர் எனத் தெரிவித்தார். வி தேவராஜா வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக இலங்கை ஊடகங்கள் குரல் எழுப்பாதது வேதனையானது என்றும் மு நித்தியானந்தன் தெரிவித்தார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=30162", "date_download": "2020-05-25T02:50:09Z", "digest": "sha1:HDN7HWEVDPMUF233E5ZFM3XTS2AH367E", "length": 4544, "nlines": 59, "source_domain": "www.tamilvbc.com", "title": "தமிழகத்தில் கொரோனாவிற்கு 3வது பலி! – Tamil VBC", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 3வது பலி\nகடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் , 12பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.\nஇந்நிலையில், கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 53 வயது பெண் உயிரிழந்துள்ளார்.இதையடுத்து, தமிழகம் 412 கொரோனா பாதிப்புகளுடன் கொரோனா பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\nபிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி… ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவ���ல் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/35673-2018-08-23-06-13-48", "date_download": "2020-05-25T02:38:10Z", "digest": "sha1:ANQDLPQKFLQ4BLVNSQEWUNTNB3MZIZJX", "length": 42085, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "தொழில்துறை வேலை வாய்ப்பு (நிலையாணைகள்) மசோதா", "raw_content": "\nஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம்\nஇந்திய தேயிலைக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள்\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி\nபௌத்தம் குறித்த 'விடுதலை' இதழின் கட்டுரைக்கு மறுப்பு\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும்\nடாக்டர். அம்பேத்கர் 125-வது பிறந்த தினத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம்\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\n இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2018\nதொழில்துறை வேலை வாய்ப்பு (நிலையாணைகள்) மசோதா\n(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, எண்.9, ஏப்ரல் 12, 1946, பக்கங்கள் 3914.)\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): திரு.தலைவர் அவர்களே, பின்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்:\n“தொழில் நிலையங்களின் உரிமையாளர்கள் தங்கள் தொழில் நிலையங்களில் வேலைவாய்ப்புக்கான நிபந்தனைகளை வரையறுத்தக் கூற வேண்டும் என்று கோரும் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.”\nஇது மிகவும் எளிய மசோதா; எனக்குத் தெரிந்த வரை சர்ச்சைக்கு இ��மற்ற மசோதா. எந்த ஒரு குறிப்பிட்ட தொழில் நிலையத்திலும் வேலைவாய்ப்புக்காக நிர்ணயிக்கப்படும் விதிமுறைகளும் நிபந்தனைகளும் இதற்கென நியமிக்கப்படும் தகுதிவாய்ந்த ஓர் அதிகாரியால் உறுதி செய்யப்பட வேண்டும், அத்தகைய அத்தாட்சி இது சம்பந்தமான ஒரு வகையான பதிவேடாக அமைய வேண்டும் என்பதே இந்த மசோதாவின் குறிக்கோள். வேலைவாய்ப்புக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் வெறுமனே பதிவு செய்வதையும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக விதிக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின் நியாயத்தன்மையை மதிப்பிடுவதையும் மசோதா வேறுபடுத்திக் காண்கிறது. வேலைவாய்ப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளும் விதிமுறைகளும் எந்த அளவுக்கு நியாயமானவை என்ற பிரச்சினையில் இந்த மசோதா கவனம் செலுத்தவில்லை. இந்த மசோதாவின்படி, வேலைவாய்ப்புக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒவ்வொரு முதலாளியும் தன் இஷ்டம் போல் நிர்ணயித்துக் கொள்ள உரிமை உண்டு. இந்த மசோதா வேண்டுவதெல்லாம் இதுதான்: ஒரு முதலாளி தனது தொழில் நிலையத்தில் வேலைக்கமர்த்திக் கொள்ளப்போகும் தொழிலாளர்களுக்கு விதிக்கவிருக்கும் நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் வகுத்துக் கொண்ட பிறகு, அவற்றை அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஓர் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்; அந்த அதிகாரி இந்த நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் குறித்துக் கொண்டு அவற்றை ஒரு பதிவேட்டில் பதிவு செய்வார்; இந்த நிபந்தனைகளும் விதிமுறைகளும் உண்மையில் எத்தகையவை என்பதை நிர்ணயிப்பதற்கு இந்தப் பதிவேடுதான் அடிப்படையாக இருக்கும்.\nவேறுவிதமாகச் சொன்னால், ஒருவிதமான சான்று விதிமுறையைத்தான் இந்த மசோதா உருவாக்குகிறது என்று கூற வேண்டும். இந்த மசோதா நிறைவேறிய பிறகு என்ன நடைபெறும் என்பதைப் பார்ப்போம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தொழில் நிலையத்தில் வேலைவாய்ப்பு சம்பந்தமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்படுமானால் ஆவணச் சான்றைத்தான் சட்டம் அனுமதிக்கும்; அதாவது சான்றிதழ் அளிப்பதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரியால் முதலாளிக்க வழங்கப்படும் உறுதிசெய்யப்பட்ட பிரதிதான் ஏற்றுக்கொள்ளப்படும்; வாய்மொழிச் சான்று ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த மசோத��வின் 12 ஆவது விதியை அவை நோக்கினால் இந்த விஷயம் மிகத் தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த விதி கூறுவதாவது:\n“இந்த சட்டத்தின்படி இறுதியாக உறுதி செய்யப்பட்ட நிலையாணைகளை மாற்றுவது, கூடுதலாக சேர்ப்பது அல்லது மறுதலிப்பது சம்பந்தமாக எத்தகைய வாய்மொழிச் சான்றும் எந்த நீதிமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.”\nஇதுதான் இந்த மசோதாவின் உண்மையான நோக்கம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று இதில் புதிய கோட்பாடு எதுவும் அடங்கியிருக்கவில்லை. இத்தகையதொரு சட்டம் ஏற்கெனவே பம்பாயில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த மசோதா செய்வதெல்லாம் அந்த சட்டத்தின் விதிகளை இந்தியாவில் இதர மாகாணங்களுக்கும் விஸ்தரிப்பதே ஆகும்.\nஇந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள பல விதிகள் செயல்முறை சம்பந்தப்பட்டவையே ஆகும்; வேலைவாய்ப்பு சம்பந்தமான விதிமுறைகளும் நிபந்தனைகளும் தொழிலதிபர்களிடமிருந்து கிடைக்கப் பெறும்போது சான்றதிகாரி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவை விரித்துரைக்கின்றன. அவர் சான்றிதழ் வழங்குவதற்கு முன்னர் அந்தத் தொழில் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்து அவர்களது கருத்துகளைத் தெரிந்து கொள்வது முக்கியம். தாம் தெரிவித்துள்ள நிபந்தனைகளும் விதிமுறைகளும் இந்த சட்டத்திற்கு முற்றிலும் இசைந்தவையாக இருந்தும் சான்றதிகாரி சான்றிதழ் அளிக்கவில்லை என்றால் தொழிலதிபர் மேல்நீதிமன்றத்தில் முறையிட்டு, சான்றதிகாரியின் முடிவை தள்ளுபடிச் செய்யச் செய்வதற்கு உரிமை உண்டு.\nநம்முன் குறுகிய நேரமே இருப்பதால், இந்த மசோதாவின் ஒவ்வொரு விதியையும் பற்றி விரிவாக எடுத்துக்கூறி, அவையின் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. எனினும் இந்த மசோதா அவசியமானது மட்டுமன்றி, மிக அவசரமானதும் கூட என்று அரசாங்கம் ஏன் கருதுகிறது என்பதை எடுத்துரைப்பது இன்றியமையாதது என்று நினைக்கிறேன். இந்த மசோதா அடுத்தக் கூட்டத் தொடரில் அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் மற்றொரு மசோதாவுடன் மிக நெருக்கமாகப் பின்னி பிணைந்திருக்கும்; அதுதான் உடல்நலக் காப்பீட்டு மசோதாவாகும். இந்த உடல்நலக் காப்பீட்டு மசோதா சலுகைகள் சம்பந்தமாக சில உரிமைகளை தொழிலாளிக்கு வழங்குகிறது; அதேசமயம் உடல்நலக் காப்பீட்டு நிதிக்கு ��ரளவு பணம் செலுத்தும் கடமை பொறுப்பையும் விதிக்கிறது. இந்த உரிமைகளும் கடமைப் பொறுப்புகளும் பல்வேறு தொழில் நிலையங்களில் தொழிலாளிகள் பெறும் ஊதியங்களுடன் பிரிக்க முடியாதபடி இணைந்து பிணைந்துள்ளன. இந்நிலைமையில், நிதிக்கு ஒரு தொழிலாளி தர வேண்டிய பங்கு பற்றித் தகராறுகள் எழக்கூடும். காப்பீட்டு நிதியிலிருந்து ஒரு தொழிலாளி எவ்வளவு பணம் பெறுவதற்கு உரிமை பெற்றுள்ளார் என்பது குறித்துத் தகராறுகள் தோன்றக்கூடும். இத்தகைய தகராறுகளுக்கு இறுதியாகத் தீர்வு காணும் பொருட்டு, தொழிலாளிகள் வேலைக்குச் சேர்ந்த போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளும் விதிமுறைகளும் எழுத்து மூலமாக பதிவு செய்யப்படுவது அவசியம் என்று அரசாங்கம் கருதுகிறது; அப்போதுதான் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் பற்றிய எத்தகைய குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்ட சான்றை நாங்கள் பெறமுடியும். உண்மையைக் கூறுவதானால், தொழில் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிலைமை குறித்த சில குறிப்பிட்ட விஷயங்களை எத்தகைய ஆட்சேபத்துக்கும், ஐயத்துக்கும், சிக்கலுக்கும் இடமின்றித் தெரிந்து கொண்டாலொழிய காப்பீட்டு நிதியை உருவாக்குவது மிகவும் கடினம் என்று நாங்கள் உணர்ந்தோம்.\nஇந்தக் கருத்துகளுடன் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று முன்மொழிகிறேன்.\n1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, எண்.9, ஏப்ரல் 12, 1946, பக்கம் 3926.) திரு.தலைவர் அவர்களே, இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எனது தீர்மானம் இப்போது நாம் செவிமடுத்த இத்தகைய விவாதத்தை எழுப்பும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. அதிலும் குறிப்பாக மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் டாக்டர் சர் ஜியாவுத்தீன் அகமதின் உரையைக் கேட்டு என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. அவர் தமது நண்பகலுணவுக்கு சீரணிக்க முடியாத எதையோ சாப்பிட்டு விட்டதன் விளைவுதான் அவரது இந்த உரையோ என்று அஞ்சுகிறேன்; ஏனென்றால் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்பதில் அளவற்ற ஆர்வமுடையவர் டாக்டர் ஜியாவுத்தீன் அகமது என்பதை நாம் அனைவரும் அறிவோம்; இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாளர் சட்டங்களை தாமதிக்காமல் கொண்டு வருவத�� அவசியம் என்று இந்த அவையில் பல சந்தர்ப்பங்களில் அவர் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் இன்றோ இதற்கு நேர்மாறான முறையில் பேசியிருக்கிறார். எனினும் அவர் தெரிவித்த கருத்துகளுக்கு என்னுடைய நண்பர் திரு.சித்திக்கி மிகச் சரியான முறையில் பதிலளித்திருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; இதற்குமேல் இந்த விஷயம் குறித்து அவையில் பேச வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்.\nஅவர் தெரிவித்த கருத்துகளில் ஒன்றுக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன். இந்த மசோதா சம்பந்தமாக போதிய முன்னறிவிப்பு தரப்படவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் குறித்த உண்மை நிலைமை இதுதான்: இந்த மசோதா இடம்பெற்ற நிகழ்ச்சி நிரல் வெள்ளிக்கிழமை 6 ஆம் தேதியன்றே மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா சட்டமன்ற நடவடிக்கைகளில் முதல் இடத்தைப் பெற்றிருந்தது. அது மட்டுமன்றி 1946 ஏப்ரல் 12 ஆம் தேதி வெள்ளியன்று இது முதல் விஷயமாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நிகழ்ச்சி நிரலின் அடிக்குறிப்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆறுநாள் முன்னறிவிப்பு போதுமானதல்ல என்று எவ்வாறு கருத முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.\nஇந்த மசோதாவைப் பொறுத்த வரையில், 15 நிமிடங்களுக்குள் இதற்கு அவையின் ஒப்புதலைப் பெற்றுவிட முடியும் என்று நம்பினேன். ஆனால் இந்த மசோதா சம்பந்தமாக இப்போது ஏறத்தாழ 1 மணி 5 நிமிடங்கள் செலவிட்டுள்ளோம். எனவே, இந்த மசோதாவை அவசரகதியாக அவையில் நிறைவேற்ற நான் முயற்சிப்பதாக எவரும் எப்படிக் கூற முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.\nஎன்னுடைய நண்பர் திரு.இன்ஸ்கிப்த் எழுப்பிய பிரச்சினையைப் பொறுத்தவரையில், தங்களுடைய கட்சிக்காரர்களைக் கலந்தாலோசிக்க போதிய முன்னறிவிப்புத் தரப்படவில்லை என்று கூறினார்; இந்த மசோதாவின் முந்தைய வரலாற்றை அவர் முற்றிலுமாக தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார் அல்லது மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இந்த மசோதா 1944 ஆம் ஆண்டிலேயே நிரந்தரத் தொழிலாளர் குழு முன்வைக்கப்பட்டது. அந்தக் குழு இம்மசோதா மிக அவசியமானதென்றும், இது எத்தகைய சர்ச்சைக்கு இடமற்றதாதலால் அவசர சட்ட வடிவத்தில் அதனை அரசாங்கம் நிறைவேற்றலாம் என்றும் ஒருமனதாகப் பரிந்��ுரைத்தது. ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இதன் பின்னர் இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் இவ்விஷயம் மீண்டும் விவாதிக்கப்பட்டது.\nதற்போது அவை முன் வைக்கப்பட்டுள்ள இந்த மசோதா தொழிலாளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வடிவத்தில் இல்லை என்று அவர் மற்றொரு பிரச்சினையை எழுப்பினார். இது முற்றிலும் தவறான கருத்து என்று அவருக்குக் கூற விரும்புகிறேன். முத்தரப்பு மாநாட்டில் இந்த மசோதா எந்த வடிவத்தில் முன்வைக்கப்பட்டதோ அதில் எத்தகைய மாற்றத்தையும் அரசாங்கம் செய்யவில்லை.\nசிறு தொழிற்சாலைகளுக்கு இந்த மசோதா எந்த அளவுக்குப் பொருந்தும் என்று என்னுடைய நண்பர் பேராசிரியர் ரங்கா ஒரு பிரச்சினையை எழுப்பியிருந்தார். நண்பர் திரு.கிவில்டும் இதனையே வலியுறுத்தி இதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார். இந்த மசோதாவிலுள்ள விதி 1-இன் 3ஆவது துணை விதியைப் படிக்கும் எவரும் இந்த மசோதா நூறும் அல்லது அதிகமான தொழிலாளர்களை வேலைக்கமர்த்திக் கொண்டுள்ள தொழில் நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்; ஏனென்றால் அந்தத்த அரசாங்கம் அவ்வப்போது அரசினர் செய்தி இதழில் வெளியிட்டு இதனை எவ்வகையான தொழில் நிலையத்துக்கும் விஸ்தரிக்க சர்க்காருக்கு அதிகாரம் இருக்கிறது என்று இந்தத் துணைவிதி கூறுவதைப் பார்க்கலாம். ஆக, நூறு பேருக்கும் குறைவான தொழில் நிலையங்களுக்கு இதனை பயன்படுத்தும் அதிகாரத்தை அரசாங்கம் தன் கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. எனவே, நூறுபேரும் அதற்கும் மேற்பட்டவர்களை பணியிலமர்த்திக் கொண்டுள்ள தொழில் நிலையங்களுக்குத்தான் இந்த மசோதா பிரதானமாகப் பொருந்தும்; இந்த எண்ணிக்கைக்கும் குறைவானவர்களை வேலைக்கமர்த்திக் கொண்டுள்ள தொழில் நிலையங்களுக்கு இது பொருந்தாது என்ற அச்சம் முற்றிலும் ஆதாரமற்றது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.\nதிவான் சமன்லால்: நான் ஒரு நிமிடம் குறுக்கிடலாமா பக்கம் 2, விதி 2 (இ) (ii)- இல் தொழில் நிலையம் என்பதற்கு சொற் பொருள் விளக்கம் கூறும்போது “ தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 2-இன் (I) விதியின்படி வரையறுத்துக் கூறப்பட்டுள்ள தொழிற்சாலைகளையே இது குறிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வரையறுத்துக் கூறப்பட்டிருக்��ும் தொழிற்சாலை என்பது தொழிற்சாலைகள் சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டிருக்கும் தொழிற்சாலையையே குறிக்கும் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் 20 பேர் பணிபுரியும் ஒரு தொழிற்சாலை இங்கு கூறப்பட்டிருக்கும் “தொழில் நிலையத்துக்கு” அளிக்கப்பட்டுள்ள பொருள் வரையறைக்குள் வராது.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆனால் 20 பேர் பணிபுரியும் ஒரு தொழிற்சாலைக்குக் கூட அரசாங்கம் இதனைப் பயன்படுத்தலாம்.\nதிவான் சமன்லால்: பயன்படுத்தலாம்; ஆனால் பயன்படுத்த வேண்டும் என்பதை அது குறிக்காது.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நூறு பேர்களைக் கொண்ட தொழிற்சாலையுடன் நாங்கள் ஆரம்பிக்கிறோம்.\nதிரு.லெஸ்லி கிவில்ட்: இதற்கும் குறைவாக ஏன் ஆரம்பிக்கக் கூடாது\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இதற்கும் குறைவான எண்ணிக்கையிலிருந்து அரசாங்கம் தொடங்குவதை தடுக்கக் கூடியது எதுவும் இல்லை.\nதிவான் சமன்லால்: இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் இருபது பேர் மட்டுமே பணிபுரியும் தொழிற்சாலைக்குப் பொருந்தும் என்றால், இந்த மசோதாவின்படி இதேபோன்ற ஒரு தொழில் நிலையத்துக்கும் ஏன் பொருந்தக்கூடாது\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இருபது பேர் பணியாற்றும் தொழிற்சாலைகள் மீது கூட இந்தக் கடமைப் பொறுப்பை அரசாங்கம் சுமத்துவதைத் தடுக்கும் எதுவும் இந்த சட்டத்தில் இல்லை. இப்போதைக்கு ஒரு தொடக்கத்துக்கு அடிபோடுவோம் என்றுதான் நினைத்தோம். தவிரவும், ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் இதனை விஸ்தரிப்பது என்றால், நிர்வாக அமைப்பு மிகவும் பரந்ததாக இருக்க வேண்டும். சான்றதிகாரிகள் மற்றும் மேல் முறையீட்டமைப்புகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்க வேண்டும். இத்தகைய ஒரு நிர்வாக அமைப்பை தற்போது எந்த மாகாண அரசாங்கத்தாலும் வழங்க இயலாது. எனவே, மிதமான அளவில் இப்பணியைத் தொடங்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்; இத்தகைய விஸ்தரிப்பு அவசியப்படும் போது அதனைச் செய்யும் அதிகாரத்தை எங்கள் கையில் வைத்திருக்கிறோம்.\nஇந்தத் தீர்மானம் குறித்து நிகழ்த்தப்பட்ட உரைகளின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகளில் விளக்கம் தேவைப்படும் வேறு எந்த விஷயமும் இல்லை என்றே கருதுகிறேன்.\nஎனவே, ஐயா என் தீர்மானத்தை முன்மொழிகிறேன்:\n“திருத்தப்பட்ட இ���்த மசோதா ஏற்கப்பட வேண்டும்.”\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_186726/20191202160300.html", "date_download": "2020-05-25T02:36:30Z", "digest": "sha1:UWMHP5XIUF3SMFKWHTB2W4PJXSNCJKMZ", "length": 20010, "nlines": 73, "source_domain": "kumarionline.com", "title": "தமிழகம் முழுவதும் மழை நீடிப்பு: ஆறுகள், அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு", "raw_content": "தமிழகம் முழுவதும் மழை நீடிப்பு: ஆறுகள், அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகம் முழுவதும் மழை நீடிப்பு: ஆறுகள், அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.\nவடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் மழை நீடிக்கிறது. இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், நேற்று இரவும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரங்களில் வகிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.\nபல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெள்ள பாதிப்பால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் உறவினர் வீடுகளிலும், முகாம்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிற��ு. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் கடந்த 3 நாட்களாக தாமிரபரணி கரையோர மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nநெல்லை மாவட்டம் முக்கூடலில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளான பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவகாமிபுரம், காட்டுநாயக்கன் தெரு மற்றும் ராஜீவ் காந்திநகர், அண்ணா நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.\nமுக்கூடல் ஆற்றின் கரையோரம் உள்ள முத்துமாலை அம்மன் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோவிலின் முன்பு இருந்த பழமையான வேப்பமரம் நேற்று முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது வெள்ளம் அதிக அளவில் வருவதால் முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், இளைஞர்களும் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்காமல் இருக்க முக்கூடல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுக்கூடல் காவல் நிலையம், முக்கூடல் பேரூராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்தது. தூத்துக்குடி மாவட்டம்,உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள தருவைகுளம் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த மழைநீரானது வீணாக மணப்பாடு கடலில் கலக்கிறது.\nமேலும் தருவைகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கை வெள்ளம் சூழ்ந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து அறிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இன்றும் காலை முதல் உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, தண்டுபத்து, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, தாண்டவன்காடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை வ���ட்டு விட்டு பெய்து வருகிறது.\nகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் மொத்த நீர்மட்டம் 48 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. அணைக்கு 1985 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேப்போல குழித்துறை ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் ஓடுகிறது.\nராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டணம் குருத்தமண்குண்டு கிராமத்தில் ஓடையில் தண்ணீர் அதிகரித்ததால் பெண்கள், குழந்தைகள் உள்பட 141 பேரை மீட்டு பள்ளியில் தங்க வைத்தனர். ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு மற்றும் சூறாவளி எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் இன்று 8-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புதுக்கோட்டையில் 24 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதன் காரணமாக பெரியார் நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 12-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின.திருச்சியில் திருவெறும்பூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.\nஅரியலூர் மாவட்டத்தில் இலங்கைச் சேரி கிராமத்தில் 42 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வடலூர் பரவனாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பரவனாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் மேலகொளக்குடி கிராமத்தில் தண்ணீர் புகுந்தது. அங்கு வசித்த 200-க்கும் மேற்பட்டடோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 6,800 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. வீராணம் ஏரி தண்ணீர் 20 கிராமங்களுக்குள் புகுந்து உள்ளது. கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் வீராணம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nசுவாமிமலை அருகே உள்ள குடிதாங்கி கிராமம் கொள்ளிட ஆற்றின் நடுவில் 150க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்த பாண்டியன், முரளி ஆகியோர் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். ஊட்டி-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கிடையே மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதையடுத்து இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பஞ்சலிங்க அருவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அருவியில் கொட்டி வரும் தண்ணீர் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்துள்ளது. இதனால் கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளது. ஆழியார், சோலையாறு, சிறுவாணி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2020/04/blog-post.html", "date_download": "2020-05-25T00:36:10Z", "digest": "sha1:3V4YSZJTHEDYWLFOYPCRQ4K3245JZDAV", "length": 13393, "nlines": 210, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: செம்பு பாத்திரத்தில் குடிநீர்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெம்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது.\nசெம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்சனையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.\nநாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும்.\nகுடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.\nதண்ணீரை செம்பு பாத்திரத்தில் இரவே அல்லது குறைந்தது நான்கு மணி நேரமாவது சேமித்து வைப்பதால், செம்பில் இருந்து ஒரு இயல்பை நீர் பெறுகிறது. தமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால்தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது.\nதமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும், கூடுதல் அலவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான ஈரத்த ஓட்டம் கிடைக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஅதிக மருத்துவ பயன்களை கொண்ட பப்பாளி...\nபலவகை கீரைகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்......\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா...\nஉணவுகளை எளிதில் செரிக்க உதவும் குடம் புளியின் பயன்...\nசரும பராமரிப்பிலும் ஆரோக்க��யத்திலும் உதவும் மஞ்சள்...\nஉடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற முளைகட்டிய தானியங்கள்.....\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2016/08/page/16/", "date_download": "2020-05-25T01:41:08Z", "digest": "sha1:S64JZNPRUABNJ3W5HHUF2REXNS4MEM27", "length": 7411, "nlines": 124, "source_domain": "www.sooddram.com", "title": "August 2016 – Page 16 – Sooddram", "raw_content": "\n‘ஜன சட்டன’ என்ற பெயரில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுத் தொடங்கப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாதயாத்திரையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், நடத்துகின்ற மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது.\nஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புதமான தீர்ப்பு..\nஆயுதப்படை சிறப்பு அதைகாரச் சட்டம் (AFPSA) அமுலில் உள்ள மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம். அது சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. அடுத்த நாள் ஒரு நாயைச் சுடுவதைப்போல அவர்களைச் சுட்டுக் கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.\n(“ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந��திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/04/03/", "date_download": "2020-05-25T02:00:58Z", "digest": "sha1:RJO2OTPG7XLKKEN3N7IRQIQCTCYJ5PLI", "length": 10696, "nlines": 135, "source_domain": "www.stsstudio.com", "title": "3. April 2019 - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nஎன் எழுத்துப் பயணத்தில்…நிலையாக என் நெஞ்சில்….-இந்துமகேஷ்\nஅது 1960களின் பிற்பகுதி. அரும்பு மீசையுடன்…\nPosted in ஈழத்துக்கலைஞர்கள்Leave a comment\nகவிஞர் அருந்தவம் பகீதரன் வரிகளில்மிகவரைவில் வெளிவருகின்றது முட்டக்கண்ணி..\nபல சிறபான கவிதைகளை பாடல்களை படைத்துக்கொண்டிருக்கும்…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2019\nநிழல் படக்கலைஞர் நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.19\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/1515.html", "date_download": "2020-05-25T02:19:49Z", "digest": "sha1:RMFKMAGIKVTXB5FPJRQNOJWJHOVZ5X53", "length": 7758, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில்; மாவட்டச் செயலகம் தகவல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில்; மாவட்டச் செயலகம் தகவல்\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2017\nகிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான கலந்துரையாடலின் போதே, இந்த விபரங்கள் மாவட்டச் ��ெயலக அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதனடிப்படையில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168.2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 973.5 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.\nகரைச்சி பிரதேச செயலக பிரிவில் 667 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 185 ஏக்கர் காணியும், பூநகரியில் 592.7 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 71 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.\nஇதில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 218 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 4 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 445 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 128 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 8 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 49 ஏக்கர் காணியும் பூநகரி பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 28 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 85.7 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 479 ஏக்கர் காணியும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தனியார் உறுதிக்காணிகள் 70.5 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 0.5 ஏக்கர் காணியும் காணப்படுகின்றன.\n0 Responses to கிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில்; மாவட்டச் செயலகம் தகவல்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஉறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில்; மாவட்டச் செயலகம் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2499-2499purananooru226", "date_download": "2020-05-25T00:40:01Z", "digest": "sha1:PKRPWPJAZHNXJWOUBPJTZPVTLTBKPIOD", "length": 2320, "nlines": 40, "source_domain": "ilakkiyam.com", "title": "நயனில் கூற்றம்!", "raw_content": "\nபாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.\nதிணை: பொதுவியல். துறை: கையறுநிலை.\nநனிபே தையே, நயனில் கூற்றம்\nவிரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை\nஇன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;\nஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,\nகுருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,\nநாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்\nவாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்\nநின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்\nவளவன் என்னும் வண்டுமூசு கண்ணி\nஇனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ponmudi-challenges-the-minister-of-finance-pzgpih", "date_download": "2020-05-25T02:06:18Z", "digest": "sha1:SPEJBBGG6FYOEJMTNDJDBLLWHEXSROWA", "length": 11178, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொண்டர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட பொன்முடி... அதிமுக அமைச்சருக்கு சவால் டான்ஸ்... வைரலாகும் வீடியோ..! | Ponmudi challenges the Minister of Finance", "raw_content": "\nதவறாக பரப்பப்படும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வீடியோ..\n2017ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகளுடன் பொன்முடி உற்சாகமாக ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தவறாக இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.\nவிக்ரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடக்க இருக்கிறது. தொகுதிகளிலும் அதிமுக - திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாங்குநேரி தொகுதியை விட திமுக- அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதும் விக்கிரவாண்டி தொகுதியில் உக்கிரம் அதிகம். அதிமுக சார்பாக முத்தமிழ்செல்வன் போட்டியிடுகின்றார். திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது உற்சாக மிகுதியால் குத்தாட்டப்பாடலுக்கு நடனமாடியாதாக அவர், 2017ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகளுடன் பொன்முடி உற்சாகமாக இருந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.\nநேற்று விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சி பகுதிக்கு அவர் வந்தார். அந்தப் பகுதியில் இருக்கும் அதிமுகவினர் சார்பாக அவரை வரவேற்கும் விதமாக பறையிசை இசைக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த இசையைக் கேட்டு உற்சாகமடைந்த அமைச்சர் கருப்பண்ணன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென சாலையில் நடனம் ஆட ஆரம்பித்தார்.\nஅதைப்பார்த்த தொண்டர்களும் பொதுமக்களும் திகைத்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அங்கிருந்த தொண்டர்கள் சிலர் அமைச்சரோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். சில நிமிடங்கள் நடனமாடிய அவர் பிறகு அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதற்கு போட்டியாக பொன்முடி உற்சாகமாக விவசாயிகளுடன் ஆடிய வீடியோவை தவறாக பரப்பி வருகின்றனர்.\nநாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு... சபரிராஜனுக்கு சிறுநீரகம் பாதிப்பு..\nபச்சிளம் சிறுமி பாலியல் பலாத்காரம்... இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் கட்சி நிர்வாகி அட்டூழியம்..\nஅடுத்து என்னென்ன இயங்கும்... எவையெல்லாம் இயங்காது... மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..\nஇந்தியாவை ஏமாற்றி தப்லீக் ஜமாத் கூட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி சுற்றி வளைத்த ஜார்க்கண்ட் போலீஸ்\nஎளிமையான முதல்வர் கூகுளில் தேடினால் இவர் சொல்லும் பெயர்தான் வருமாம் அடித்து சொல்லும் அமைச்சர் உதயக்குமார்\n2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்... முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\n��ச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/coronavirus-for-27-year-old-female-doctor-in-chennai-q8lycy", "date_download": "2020-05-25T02:55:08Z", "digest": "sha1:CS5TH6ORLENYD4MNZDQZ7ERB4X2CEGNY", "length": 12189, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா... பணியாற்றிய மருத்துவமனைக்கும் சீல்..? |", "raw_content": "\nசென்னையில் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா... பணியாற்றிய மருத்துவமனைக்கும் சீல்..\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கிவரக்கூடிய தனியார் மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய பெண்ணுக்கு நேற்றைய தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கிவரக்கூ��ிய தனியார் மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய பெண்ணுக்கு நேற்றைய தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரது மூலமாக இந்த பெண் மருத்துவருக்கும் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இருவரும் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், இவரது வீடு அமைந்துள்ள அமைந்தகரை பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு இந்த குழு விரைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கொரோனா தீவிரமாகும்.. உடனே நிதியை கொடுங்க.. எச்சரிக்கை மணி அடிக்கும் கி.வீரமணி\nசேலத்தில் அதிர்ச்சி... இன்று திருமணம் நடந்த மணப்பெண்ணுக்கு கொரோனா.. தாலி கட்டியதும் தனிமை..\nஎகிறும் பாதிப்பால் திணறும் சென்னை... 600 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம்..\n5 மாதங்களுக்கு பிறகு சீன மக்களுக்கு ஏற்பட்ட உச்சபட்ச மகிழ்ச்சி.. நிம்மதி பெருமூச்சு விடும் அரசு..\nஎய்மஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் கொரோனாவிற்கு பலி..\nசென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செ��்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/netisons-trolls-queen-elizabeth-ii-as-she-says-her-crown-has-too-much-weight-34206", "date_download": "2020-05-25T01:59:22Z", "digest": "sha1:NNZAIBS3UO5HDDENHU77PX4FJYO4Z2BU", "length": 5378, "nlines": 40, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Queen Elizabeth II): “திருட்டு வைரம் அப்படித்தான் இருக்கும்” – எலிசபத்து ராணியின் பேட்டிக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்ஸ்! | Netisons trolls Queen Elizabeth II as she says her crown has too much weight", "raw_content": "\n`திருட்டு வைரம் அப்படித்தான் இருக்கும்' – எலிசபத்து ராணியின் பேட்டிக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்ஸ்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 05/03/2020 at 5:23PM\nராணி எலிசபெத்தின் கிரீடத்தில், 2868 வைரக்கற்கள், 12 நீலமாணிக்க கற்கள், 11 மரகத கற்கள், 269 முத்துக்கள் இருக்கின்றன.\nதன் கிரீடத்தில் இருக்கும் வைரத்தின் எடை அதிகமாக இருக்கிறது என்ற இங்கிலாந்து ராணியின் கருத்துக்கு, அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் சமூகவலைத்தளவாசிகள்.\nஇங்கிலாந்து ராணி எலிசபத், பிபிசிக்கு அளித்த பேட்டியில் தான் ராணியாக பொறுப்பேற்றுக்கொண்டது பற்றி தெரிவித்திருந்தார். அதில், தன்னுடைய கிரீடத்தில் 2868 வைரக்கற்கள், 12 நீலமாணிக்க கற்கள், 11 மரகத கற்கள், 269 முத்துக்கள் இருப்பதால், அதன் எடை அதிகமாக இருக்கிறது எனவும் அதனை வை���்திருந்தால், தான் கீழே குனியும்போது கழுத்து முறிவு ஏற்படுமோ என அச்சப்படுவதாக தெரிவித்திருந்தார்.\nமிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் அந்த கிரீடம் தற்போது, லண்டன் டவரில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. எலிசபத்து ராணியின் அந்த பேட்டி குறித்து அறிந்த சமூக வலைத்தளவாசிகள், அவருக்கு அந்த பயத்தில் இருந்து நீங்குவதற்கான வழிகளை தெரிவித்து, அவரை கலாய்த்து வருகின்றனர். திருட்டு வைரத்தை திரும்ப இந்தியாவிடமே கொடுத்துவிடுங்கள் என்பதுவே அது. பிபிசிக்கு ராணி எலிசபத் அளித்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது பிரபல நாளிதழ். அதற்கு இவ்வாறு கமெண்ட் செய்துள்ளனர் சமூகவலைதளவாசிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/corona-does-not-spreads-in-air-indian-medical-council-says/", "date_download": "2020-05-25T02:23:29Z", "digest": "sha1:B7GVUAEC6FV3P77UU37GEAFXUS2XC7ZT", "length": 12272, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "கொரோனா காற்று மூலம் பரவுமா..? இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..! - Sathiyam TV", "raw_content": "\nசென்னையில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\nஇந்த 11 மாவட்டங்களில் மழை கன்பார்ம்.. உங்க ஊரு இருக்கான்னு பாருங்க…\n“விவசாய பயன்பாட்டிற்கான இலவச மின்சாரம் தொடரும்” – தமிழக மின்சார வாரியம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,700 பேருக்கு புதிதாக கொரோனா\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India கொரோனா காற்று மூலம் பரவுமா.. இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..\nகொரோனா காற்று மூலம் பரவுமா.. இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவக் கவுன்சில் துணை இயக்குனர் ராமண் கங்காகேட்கர், கொரோனா வைரஸ் பாதித்தவர் தும்மும்போது தெறிக்கும் நீர்த் துளிகள் மூலம் மட்டுமே, கொரோனா பரவுகிறது என தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஃப்ளு காய்ச்சல் போல இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,700 பேருக்கு புதிதாக கொரோனா\nபுதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு..\nமனைவியை கொல்ல பாம்பை அறைக்குள் விட்ட கணவர் – பாம்பு கடித்து இறந்த பெண் வழக்கில் திடீர் திருப்பம்..\n7 புலம்பெயர் தொழிலாளர்கள் தற்கொலை – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..\nமேற்கு வங்கத்திற்கு புயல் நிவாரப் பணிகளுக்கு ரூ.1000 கோடி..\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 660 பேருக்கு கொரோனா.. – 14 பேர் மரணம்..\nசென்னையில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\nஇந்த 11 மாவட்டங்களில் மழை கன்பார்ம்.. உங்க ஊரு இருக்கான்னு பாருங்க…\n“விவசாய பயன்பாட்டிற்கான இலவச மின்சாரம் தொடரும்” – தமிழக மின்சார வாரியம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,700 பேருக்கு புதிதாக கொரோனா\n“இனி துப்புரவு பணியாளர்கள் அல்ல” – தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு\nபுதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு..\nபேஸ்புக் ஊழியர்களில் பெரும்பாலானோர் இனி வீட்டிலேயே பணியாற்றுவர்: மார்க் ஜுக்கர்பெர்க்..\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது எப்படி – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி\nதமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n“தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்” – வானிலை ஆய்வு மையம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=33331", "date_download": "2020-05-25T00:40:25Z", "digest": "sha1:WO6AKMX7FG5XNKMTO3I3D4DHZQYMNRAX", "length": 7718, "nlines": 64, "source_domain": "www.tamilvbc.com", "title": "காம பார்வையால இருக்கு.. யாஷிகா ஆனந்த் போட்ட ஹாட் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்! – Tamil VBC", "raw_content": "\nகாம பார்வையால இருக்கு.. யாஷிகா ஆனந்த் போட்ட ஹாட் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nசில நாட்களாக சமூக வலைதளத்தில் காணாமல் போய் இருந்த நடிகை யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது ஹாட் புகைப்படத்துடன் ஆஜர் ஆகி உள்ளார்.\nகோலிவுட்டின் இளம் ஹாட் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.\nபிக்பாஸ் மூலம் பிரபலமான இவருக்கு சமூக வலைதளத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.யாஷிகா ஆனந்த் ரசிகர்களுக்கு எப்பவுமே இவர் தான் காந்தக் கண்ணழகி. அவரது கண்களில் அப்படியொரு காந்தம் இருந்துக் கொண்டு இளைஞர்களை எப்போதுமே சுண்டி இழுத்து வருகிறது. 16 வயதிலேயே துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமான இந்த ஹாட் குயின், தாராளம் காட்டி நடிக்க இதுவரை தயங்கியதே இல்லை.\nதுருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம், பென்சில், பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, ஜாம்பி என நடிக்க வந்து நான்கு ஆண்டுகளில் எக்கச்சக்க படங்களில் நடித்து அசத்தி வருகிறார் இந்த பிக்பாஸ் பிரபலம். கைவசம் ராஜபீமா மற்றும் இவன் உத்தமன் உள்ளிட்ட படங்களும் இருக்கின்றன.\nசினிமாவில் ஒரு புறம் ஸ்கோர் செய்தாலும், மறுபுறம் தனக்கு மிகவும் பிடித்தமான மாடலிங் துறையில் சூப்பர் மாடலாக கொடி கட்டி பறக்கிறார் நடிகை யாஷிகா. வித விதமான ஆடை ஆபரணங்கள் அணிந்த படி இவர் எடுக்கும் ஹை லெவல் போட்டோஷூட் எல்லாம் பல கோலிவுட் நாயகிகளுக்கே கனவாகத்தான் இருக்கும்.\nகடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் இருந்து காணாமல் போன நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது மீண்டும் திரும்பி வந்து ஒரு செம ஹாட் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட��டுள்ளார். என்ன மஸ்காரா யூஸ் பண்றீங்க, காம பார்வையால இருக்கு, இவ்ளோ ஹாட்டா இருக்காதீங்க இதயம் தாங்காது என பல்வேறு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.\nபெட்ரூம் செல்பியை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி திவ்யா தர்சினி..\nஅக்கரை பச்சை… தண்ணீரில் நனைந்து படு கவர்ச்சி போஸ் .. இலங்கை அழகியின் கிளுகிளு\n ஷெரின் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..\n‘குவாரைன்டைன் போரடிச்சுட்டுல்ல’ நீச்சல் குளத்தில் பிரபல நடிகை..குளோசப் போட்டோ கேட்கும் ஃபேன்ஸ்\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/imran-khan-person", "date_download": "2020-05-25T02:21:14Z", "digest": "sha1:YGTYIGKKL4F6LILDHPGK55TSMG6QXEA7", "length": 5408, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "imran khan", "raw_content": "\n`கொரோனாவை வைத்து இஸ்லாமியர்களை இந்தியா டார்கெட் செய்கிறது\n`மோடியால் முடியும்; என்னால் முடியாது'- அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் கலங்கும் இம்ரான்கான்\n`ட்ரம்ப் பக்கத்து நாட்டுக்கு வந்து எங்கள் நாட்டுக்கு வரவில்லையே’ பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஏக்கம்\n`உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்’ - துருக்கிக்கு எதிராகக் கொந்தளிக்கும் இந்தியா\n`கொரோனா தொடர்பாக இந்தியாவின் மனிதாபிமான கோரிக்கை’ - நிராகரித்தாரா பாக்.பிரதமர் இம்ரான் கான்\n``வெட்கப்படுங்கள், இந்தியாவிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்''-சீனாவில் குமுறும் பாகிஸ்தான் மாணவர்கள்\n`தனியார் வீடு.. 8 லட்சமாக உயர்ந்த சம்பளம்'- சர்ச்சையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\n`தேச விரோத முழக்கங்களை எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்’ - எச்சரிக்கும் அமித் ஷா\nகைதிகள், அணுசக்தி உள்கட்டமைப்பு விவரங்களை பரிமாறிக் கொண்ட இந்தியா - பாகிஸ்தான்\n`அந்த வீரர்களின் பெயர்களை வெளியிடுவேன்’ - மத பாகுபாடு விவகாரத்தில் தானிஷ் கனேரியா காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/34148/", "date_download": "2020-05-25T01:05:55Z", "digest": "sha1:RFDEDAAPS3TB54NG7Q5KMMY2VHAYW24K", "length": 4958, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் குடியுரிமை மசோதாவிற்கு நூதன எதிர்ப்பு பிரச்சாரம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணம் இளைஞர்கள் குடியுரிமை மசோதாவிற்கு நூதன எதிர்ப்பு பிரச்சாரம்..\nமல்லிப்பட்டிணம் இளைஞர்கள் குடியுரிமை மசோதாவிற்கு நூதன எதிர்ப்பு பிரச்சாரம்..\nதஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇன்று(14.2.2020) வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இளைஞர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_186722/20191202135238.html", "date_download": "2020-05-25T02:06:04Z", "digest": "sha1:G2ST46GFIAYTWEXL27GYGYXVKEI5VUZE", "length": 6622, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு", "raw_content": "தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு\nதோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது.\nகுமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ வணிக வளாகம் உள்ளது. இங்கிருந்து நாள் தோறும் குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் பூக்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படும். தற்போது கார்த்திகை மாதம் என்பதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.\nஇந்த மாதத்தில் சபரிமலை செல்பவர்கள் மற்றும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக பூக்களின் பயன்பாடுகள் அதிகமாக இருக்கும். எனவே பொதுவாக கார்த்திகை மாதம் முதல் பொங்கல் பண்டிகை முடியும் வரை, பூக்களின் விலையும் அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழையும், கடும் பனிப்பொழிவும் உள்ளது.\nகுறிப்பாக திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும், குமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆசாரிப்பள்ளம் அம்மா உணவகம் மூடப்பட்டது\nபெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு\nபத்தாம் வகுப்பு தேர்வு நடத்த தயாராகும் பள்ளிகள்\nகொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு மீண்டும் சோதனை\nவடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி\nவட்டி தள்ளுபடி சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது : வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=55&Itemid=84", "date_download": "2020-05-25T01:22:04Z", "digest": "sha1:ACAQKPOJC2DD447IELGBQNSW47TBNVWS", "length": 9175, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "தொழுகை", "raw_content": "\n1\t பயன்தராத தொழுகை 262\n2\t இமாமத் செய்வதற்கான சட்டமும் ஒழுங்குகளும் 185\n3\t துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை 250\n4\t தொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் 719\n5\t தொழ அழைத்தால் இத்தனை சாக்குப் போக்குகளா\n6\t இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா\n7\t தொழுகை - உடல் இங்கு மனம் எங்கு\n8\t தொழுகையும் உள்ளச்சமும் 383\n9\t ளுஹா தொழுகை - ஒரு கண்ணோட்டம் 364\n10\t தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி 396\n11\t ஃபர்ளும் நஃபிலும் 443\n12\t வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்\n13\t தொழுகையில் கண்குளிர்ச்சி 439\n14\t சொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா\n15\t பயணிகளுக்கு ஜும்ஆ கடமையா\n16\t பயன்தராத தொழுகை 443\n18\t சந்திர கிரகணமும், கிரகணத் தொழுகையும் 530\n19\t தொழுகையும் துன்னூன் மிஸ்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் 303\n20\t தொழுகையின் போது ஸுஜூதில் அரபு அல்லாத சொந்த மொழிகளில் வாயால் மொழிந்து பிரார்த்தனை செய்யலாமா\n22\t ஜும்ஆவில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்\n23\t இறையில்லத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் ''நவீன நாற்காலி தொழுகை'' கலாச்சாரம்\n24\t பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.\n25\t கதிரையில் (நாற்காலியில்) அமர்ந்து தொழுவது குறித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஃபத்வா 608\n26\t நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது - மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா 1062\n27\t தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் 379\n28\t தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட\n29\t சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள்\n30\t தொழுகையாளிகளுக்கும் கூலி கொடுக்கப்பட்டால்..\n31\t உளூவின் சட்டங்கள் - விரிவாக\n32\t ''ஜும்ஆ'' தினத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் 461\n34\t பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா\n35\t சிறுவர்கள் தொழுகையில் முதல் வரிசையில் நிற்கலாமா\n36\t தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும் 436\n37\t தொழுகையில் தொடரும் நன்மைகள் 615\n38\t முஸல்லாவும், மவ்லவிமார்களும் 364\n39\t வித்ர் தொழுகையின் சட்டங்கள் 1576\n40\t இரு பெருநாள் தொழுகைப் பற்றிய நபிமொழித் தொகுப்பு 514\n41\t தொழுகையில் மறதியின் காரணமாக ரக்அத்கள் விடுபட்டால்... 561\n42\t வுளுவுடன் பள்ளிக்கு செல்வோம்\n43\t இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும் 717\n44\t தோள் கொடுத்தோர் தூய்மை செய்தார்களா\n45\t ஜுமுஆ தினத்தில்... சில சந்தேகங்கள்\n46\t “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்” 1190\n47\t தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள் 722\n48\t ஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்... 633\n49\t திருட்டால் மிக மோசமான திருடன் தனது தொழுகையிலே திருடுபவன்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17280", "date_download": "2020-05-25T02:40:28Z", "digest": "sha1:ALT7TZZIL4T7FJ4AOOO5QBPLLPAP45B4", "length": 11620, "nlines": 285, "source_domain": "www.arusuvai.com", "title": "மொச்சக்கொட்டை குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive மொச்சக்கொட்டை குழம்பு 1/5Give மொச்சக்கொட்டை குழம்பு 2/5Give மொச்சக்கொட்டை குழம்பு 3/5Give மொச்சக்கொட்டை குழம்பு 4/5Give மொச்சக்கொட்டை குழம்பு 5/5\nபச்சை மொச்சை - 2 கப்\nபுளி - எலுமிச்சை அளவு\nதேங்காய் - 1 கப்\nபூண்டு - 3 பல்\nமிளகாய் தூள் - 1 tsp\nமஞ்சள் தூள் - 1/4 tsp\nகடுகு, கருவேப்பிலை, வெந்தயம், நல்லெண்ணெய் - தாளிக்க\nதேங்காய் பூண்டு மற்றும் மிளகாய் விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.\nவெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.\nஎண்ணெய் அல்லது நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும்.\nவெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.\nதக்காளி குழைந்ததும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளி தண்ணீர் சேர்க்கவும்.\nஒரு கொதி வந்ததும் மொச்சையை சேர்க்கவும்.\nமொச்சை முக்கால் பாகம் வெந்ததும் தேங்காய் அரவையை சேர்த்து கொதிக்க விடவும்.\nஎண்ணெய் மேல வர ஆரம்பித்ததும் இறக்கி சூடு சாதத்துடன் பரிமாறவும்.\nகாய்ந்த மொச்சை இருந்தால் ஒரு மணி நேரம் ஊறவைத்து அப்படியே செய்யலாம். தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம். அப்பொழுது சிறிது காரத்தை கம்மி பண்ணி வெறும் மிளகு பூண்டு மற்றும் அரைத்து சேர்க்கவும்.\nகருப்பு மொச்சை கொட்டை குழம்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_13.html", "date_download": "2020-05-25T02:47:47Z", "digest": "sha1:BRHWUZTTFDLAHXRZ6PAWD6L7SII2N5AY", "length": 50658, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பதவி விலகிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், ராகுல் காந்தியின் உருக்கமான அறிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபதவி விலகிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், ராகுல் காந்தியின் உருக்கமான அறிக்கை\nஇந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது.\nஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.\n2014இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது என்பதால் அப்போதும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தர முடியாது என்று நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவித்திருந்தது.\nஇரண்டு இடங்களில் போட்டியிட்ட ராகுல் அவர் தொடர்ந்து மூன்று முறை வென்ற உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார்.\nராணுவ சர்வாதிகாரம் ஏற்படாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்\nஇரண்டாவது தொகுதியாக அவர் களம் இறங்கிய கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் வென்றார்.\nஇந்த நாட்டின் மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கிய காங்கிரஸ் கட்சிக்கு தொண்டாற்றியது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம். என் மீது அளவுக்கும் அதிகமான அன்பையும் நன்றி உணர்வையும் காட்டிய இந்த நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையின் தொடக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு தாமே பொறுப்பு என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள நான்கு பக்க அறிக்கை ஒன்றில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகட்சியின் அடுத்த தலைவரை தானே முன்மொழிய வேண்டும் என்று கட்சியினர் தம்மிடம் கூறியதாகவும் அவ்வாறு தாம் தேர்வு செய்வது முறை ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பை ஒரு குழுவிடம் ஒப்படைக்குமாறு பதவி விலகிய உடனேயே காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nபுதிய தலைவரை தேர்வு செய்ய அவர்களுக்கு தாம் அதிகாரம் அளித்துள்ளதாகவும், சுமூகமான மாற்றத்துக்கு தமது முழு ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளதாவும் ராகுல் காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.\nபோராட்டமும் பெருமையும் நிறைந்த வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, இந்தியத் தன்மையுடன் இயைந்துள்ளது. துணிவு, அன்பு மற்றும் நம்பிக்கையுடன் வழிநடத்துபவரை தலைமையேற்க கட்சி தேர்வு செய்யும் என்று தாம் நம்புவதாக ராகுல் காந்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nஎனது போராட்டம் அதிகாரத்துக்கு மட்டுமானதல்ல. எனக்கு பாஜக மீது எனக்கு விதமான வெறுப்போ கோபமோ இல்லை; ஆனால் என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் இந்தியா பற்றிய அவர்களின் கருத்தை உள்ளார்ந்து எதிர்க்கிறது.\nஇந்தியா பற்றிய எனது கருத்தும் அவர்களது கருத்தும் நேரெதிராக உள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்புகிறது என்று ராகுல் கூறியுள்ளார்.\nராகுல் காந்தி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள மேலதிக கருத்துகள் பின்வருமாறு.\nஇது புதிய போர் அல்ல. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. அவர்கள் வேறுபாட்டை காணும் இடங்களில் நான் ஒற்றுமையைக் காண்கிறேன். அவர்கள் வெறுப்பைக் காணும் இடங்களில் நான் அன்பைக் காண்கிறேன். அவர்கள் எங்கு அச்சப்படுகிறார்களோ, அங்கு நான் ஆரத் தழுவுகிறேன்.\nஅந்த அன்பார்ந்த எண்ணம் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் பரவியுள்ளது. இத்தகைய இந்தியாவைத் தான் நாம் தீவிரமாக காக்க வேண்டியுள்ளது.\nஇந்தியா மீதும் இந்திய அரசியலமைப்பு மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் இந்தியா எனும் கருத்தாக்கத்தை அழிக்கும் நோக்குடன் உருவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் இருந்து நான் எப்படியும் பின்வாங்கப்போவதில்லை.\nநேரு - படேல் உறவில் பகைமை இருந்ததா\nகாங்கிரஸ் கட்சிக்கு நான் விஸ்வாசமுள்ள தொண்டன் மற்றும் இந்தியத் தாய்க்கு பற்று மிக்க மகன். இந்தியாவை காக்கவும், இந்தியாவுக்கும் தொண்டாற்றவும் என் இறுதி மூச்சு வரை படுபாடுவேன்.\nநாங்கள் வலிமையாகவும்கண்ணியமாகவும் தேர்தலை எதிர்கொண்டோம். சகோதரத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை மிக்கதாக எங்கள் பிரசாரம் அமைந்தது. பிரதமர், ஆர்.எஸ்.எஸ் ஆகியோரை என் முழு பலத்தையும் திரட்டி எதிர்த்தேன். சில நேரங்களில் நான் அதில் தனியாக இருந்தேன். எனினும் அதுகுறித்து நான் பெருமைப் படுகிறேன்.\nசுதந்திரமான ஊடகம், நீதித் துறை, நடுநிலை மிக்க வெளிப்படைத்தன்மை மிக்க தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடக்கத் தேவை. ஒரு கட்சியிடம் மட்டுமே நிதி ஆதாரங்கள் குவிந்திருந்தால் தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது.\n2019இல் ஓர் அரசியல் கட்சியை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டு���ொத்த இந்திய அரச கட்டமைப்பையே நாங்கள் எதிர்த்தோம். அரசு அமைப்புகளின் நடுநிலைத் தன்மை இனியும் இந்தியாவில் இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.\nஇந்திய அரசின் அமைப்புகளை கைப்பற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டம் ஈடேறியுள்ளது. நமது ஜனநாயகம் பலவீனமாகியுள்ளது. இனி தேர்தல்கள் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அல்லாமல் வெறும் சடங்காக மாறிவிடும்.\nஇந்தியாவில் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது கற்பனை செய்ய இயலாத அளவுக்கு வன்முறை மற்றும் வலி மிகுந்ததாக இருக்கும்.\nவிவசாயிகள், பெண்கள், பழங்குடிகள், தலித்துகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஆகியோர் மிகவும் இன்னலுக்கு உள்ளாவார்கள்.\nபொருளாதாரம் மற்றும் நாட்டின் பெருமை ஆகியவை மீதான தாக்கம் மோசமானதாக இருக்கும்.\nநமது அமைப்புகளை மீண்டும் மறுகட்டமைக்க இந்தியா இணைய வேண்டும். அதற்கான கருவியாக காங்கிரஸ் கட்சி இருக்கும்.\nஇந்த முக்கியமான நோக்கத்தை அடைய காங்கிரஸ் கட்சியில் தீவிரமான மாற்றங்கள் தேவை. இந்திய மக்களின் குரலை பாஜக திட்டமிட்டு நசுக்குகிறது. அந்தக் குரல்களை பாதுகாப்பது காங்கிரசின் கடமை. இதற்கு முன்பும், இனி எப்போதும் இந்தியா ஒற்றைக் குரலுடன் இருக்காது. அது பல குரல்கள் கலந்த சிம்பொனியாகவே இருக்கும். அதுதான் பாரதத் தாயின் உண்மையான சாராம்சம்.\nஇந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்து எனக்கு ஆதரவளித்து கடிதம் எழுதிய ஆயிரக்கணக்கான மக்களுக்கு என் நன்றிகள்.\nகாங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுக்காக என் முழு பலத்தையும் திரட்டி போராடுவதைத் தொடர்வேன்.\nபதவியின் மீது நாட்டம் கொண்டுள்ளது இந்தியாவில் ஒரு வழக்கமாக உள்ளது. யாரும் பதவியைத் துறக்க விரும்புவதில்லை.\nபதவி மோகத்தை துறக்காமல், ஆழமான கொள்கை பிடிப்புடன் போராடாமல் நம் எதிரிகளை வீழ்த்த முடியாது.\nநான் காங்கிரஸ்காரனாகவே பிறந்தேன். இந்தக் கட்சி எப்போதும் என்னுடனும் என் உயிரின் ஆதாரமாகவும் இருந்துள்ளது. அது அவ்வாறே என்றென்றும் நீடிக்கும்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்ல���ண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2020-05-25T01:45:01Z", "digest": "sha1:6TFNJF57SBJCOLMYHPOGAA2SNZACMHCM", "length": 21800, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மாயா ஜாலம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மாயா ஜாலம்\nபுதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள் உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும் உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும் விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஸ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam\nஇது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஸ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\n’ திடீரென்று நாம் எல்லோரும் சிறுவர்களாக மாறி நம் பள்ளி நாள்களுக்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் ’ என்று சொல்லி ஏங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு ‘ டைம் மெஷின் ‘ வேண்டும். அல்லது ஏதாவது மாயாஜாலம் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : லஷ்மி தேவ்நாத்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் - Sithargalin Jaala Thanthira Ragasiyangal\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மன மகிழ்வுடன் கண்டு ஆனந்தப்படக்கூடிய இரகசியமான வித்தை தான் மாயா ஜாலம் என்பது. ஜால வித்தை எனபடுவதே கண்கட்டு வித்தை தானே. எதிரே உள்ளவல்களின் கவனத்தை ஈர்த்து, ஒரிடத்திலே க���வியவைத்து, அவர்களின் எண்ணங்களைச் சிதறவிடாமல் செய்து [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு, மாயா ஜாலம்,வித்தைகள்\nவகை : மந்திரங்கள் (Manthirangal)\nஎழுத்தாளர் : ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nமார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal\n\"சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங் திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக் குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும். மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள் பலர். ஆனால் எண்ணற்ற நிறுவனங்கள் தினம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநிலவொளி மாயாஜாலம் அரேபிய இரவுகள்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : லஷ்மி சங்கர்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : டேவிட் ஷூவார்ட்ஸ், நாகலட்சுமி சண்முகம்\nபதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)\nஇந்தியப் புதையல் ஒரு தேடல் உன்னதமான குருவை நாடி ஒரு லட்சியப் பயணம்\nஉன்னதமான ஆன்மிக குருவைத் தேடி 1930 களில் மேற்கத்திய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பால் ப்ரன்டன், தனது அனுபவங்களை விவரித்து இருப்பது வியக்க வைக்கிறது.\nமேஜை மீது இருக்கும் இரும்புக் கட்டியை எந்த தொடர்பும் இல்லாமல் நடனமாட செய்தவர், இறந்து [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புவனா பாலு\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ரோன்டா பைரின், நாகலட்சுமி சண்முகம்\nபதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\npugal, பால காண்டம், samas, நாளும் பொழுதும், இந்தியாவின் ஒப்பற்ற, அறம, நாலடியார் தெளிவுரை -, பீஸ், Gst, பா விஜய், வசியங்கள், pon malai, சொறி, சோதனைகள், சீறாப் புராணம்\nஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும் -\nமேக்ரோ மீடியாவின் டிரீம்வீவர் எம்.எக்ஸ் 2004 -\nநெஞ்சத்தில் நீ - Nenjathil Nee\nசூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam\nமதங்களும் சில விவாதங்களும் -\nசித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம் -\nதெய்வத்தின் குரல் முதற் பகுதி -\nஎண்ணம் வசப்படும் - Ennam vasappadum\nடிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips\nசாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும் - Saathira PeiKalum saathikathaikalum\nஒரு மார்க்சியப் பார்வை - Oru Marksiya Paarvaiyil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=32219", "date_download": "2020-05-25T00:50:14Z", "digest": "sha1:PHCEL5NKGOQ4Z5G32WLTPIKWAA23CCV7", "length": 13001, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Periyaar Kanini - பெரியார் கணினி » Buy tamil book Periyaar Kanini online", "raw_content": "\nபெரியார் கணினி - Periyaar Kanini\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் நன்னன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nபஞ்ச தந்திரக் கதைகள் சுதந்திர சரித்திரம்\nபெரியாரைப் பற்றிப் பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மண்டைச் சுரப்பை உலகு தொழும்என்றார். சமூக நோய்களுக்கு மருந்து சொன்ன பெரியார், அறிவியல் வளர்ச்சியைப் பற்றியும் முன்னோக்கிச் சிந்தித்தவர்.\nஎதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் என்று தனது தொலைநோக்குப் பார்வையால் எடுத்துச் சொல்லியவர்.\nஅவர் எழுதிய இனி வரும் உலகம் நூலில் இன்றைய செல்பேசியை அன்றே சொல்லியிருந்தார். அந்நூலில் அவர் சொல்லிய பல அறிவியல் கருவிகளுள் இன்று நம் வாழ்வில் ஒன்றாகிவிட்ட கணினியும் ஒன்று.\nஅந்தக் கணினியை பெரியாரே நேரில் பார்த்தும்விட்டார் என்பது உங்களுக்குப் புதிய செய்தியாக இருக்கலாம்.\nஆம், அது 1970 ஆம் ஆண்டு, ஜூலை 16ஆம் நாள். சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் (இன்றைய அண்ணா பல்கலைக் கழகம்) நடைபெற்ற தமிழ் மன்ற விழாவுக்கு பெரியார் சென்றிருந்தார். அப்போதுதான் கம்ப்யூட்டர் என்ற கருவி கல்லூரிக்காக வாங்கப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஉடனே பெரியார் அதை நான் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டார். கல்லூரி நிருவாகத்தினரும் சரி என்று கூறினர். ஆனால் அந்தக் கணினி இருப���பது முதலாவது மாடியில்.\nஅய்யா பெரியாரால் நடந்து வரமுடியாது. பிறரின் உதவியால் தூக்கித்தான் செல்ல முடியும். அது பெரியாரின் உடல்நலத்துக்குச் சிரமமாக இருக்கும். இதை அங்குள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அதைப்பற்றி பெரியார் கவலைப்பட வில்லை. என்னைத் தூக்கிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அவர்களும் அய்யாவை முதல்மாடிக்குக் கொண்டு சென்றுவிட்டனர்.\nஇப்போது இருப்பது போல மேசையில் வைக்கும் அளவுக்கு சிறிய அளவிலான கணினி அப்போது இல்லை. அது பெரிதாக இருக்கும். பெரிது என்றால் ஒரு அறையையே அடைத்துக் கொண்டிருக்கும். அவ்வளவு பெரியது. அந்தக் கணினியின் பெயர் அய்.பி.எம்.1620. அப்போது கணினி என்று தமிழில் பெயரிடவில்லை. அது கம்ப்யூட்டர் என்றுதான் அழைக்கப்பட்டது.\nஇந்த இயந்திர மூளையைக் காட்டி விளக்கியவர் அன்றைய பேராசிரியரும், பின்னாளில் துணைவேந்தராகவும் விளங்கிய வா.செ.குழந்தைசாமி அவர்கள். அவரே பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த நிகழ்வை விவரித்தார். அந்தக் கல்லூரியில் 50க்கும் அதிகமான பேராசிரியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பகுதியினர் இந்தக் கம்ப்யூட்டரைப் பற்றித் தெரிந்து கொள்வதில் காட்டிய ஆர்வத்தைவிட அய்யா பெரியார் காட்டிய ஆர்வம் என்னை வியக்க வைத்தது. அறிவியலின் மீதுதான் அய்யாவுக்கு எத்தனை ஆர்வம் வினாடிக்கு 333 எழுத்துகளைப் படிக்கும் வேகம் கொண்டது என்பதையும், வினாடிக்கு 10 எழுத்துகளை அச்சடிக்கும் என்ற தகவலையும் சொன்னோம்.\nகிறித்துவுக்குப் பிறகு உள்ள எந்தத் தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையைச் சொல்லும் என்று சொன்னோம். அய்யாவும் அதனைச் சோதித்து அறிய விரும்பினார். 2.12.1933 இந்தத் தேதியின் கிழமை என்ன\nபட்டென்று சனிக்கிழமை என பதில் வந்தது.\n17.9.1879 (பெரியாரின் பிறந்த தேதி) என்ன கிழமை என்று கேள்வி பிறந்தது.\nஅது புதன்கிழமை என்று கணினி பதில் சொன்னது.\nஇந்த நூல் பெரியார் கணினி, புலவர் நன்னன் அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஅயல்நாட்டு சித்தர்களின் முப்பு ரகசியங்கள் - Ayalnaattu Siddhargalin Muppu Ragasiyangal\nஅமரர் கல்கியின் கல் சொன்ன கதை\nபறவைகள் எப்படிப் பறக்கக் கற்றன\nஎதற்காக எழுதுகிறேன் - Etharkaaga Ezhuthugiren\nபசும்பொன் தேவரும் பராசக்தியும் - Pasumpon Thevarum Paraasakthiyum\n���திப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅன்பின் வெற்றி சிந்திக்கத் தூண்டும் சிறுவர் கதைகள் - Anbin Vetri Sinthikka Thoondum Siruvar Kathaigal\nமாணவர்களுக்கான பொது அறிவு 575 வினாடி வினா\nசீரடி சாயி பகவானுக்கு வியாழக்கிழமை விரதம்\nசூப்பர் சப்பாத்தி, பூரி, நான், ரொட்டி வகைகள்\nபெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன்\nமாணவர்களுக்கான பொது அறிவு விளையாட்டு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/category/blog", "date_download": "2020-05-25T01:10:36Z", "digest": "sha1:5WZZKL3M4OAYT56MKL36624TP52KUU6A", "length": 11609, "nlines": 224, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Blog", "raw_content": "\nதமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு\nமரண பயத்தை கண்ணில் காட்டிய திருப்பூர் போலீஸ்.\nகொரோனா குறித்து ஈஷா கூறுவதென்ன -சிவராத்திரிக்கு...\nஅத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300...\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம்...\nசலூன், அழகு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடன்...\nமதுரை: முகக்கவசம் இன்றி வந்தவர்கள் மூலம் எவ்வளவு...\nஅடித்து வீசிய Amphan புயல் - மேற்கு வங்கத்தில்...\nகரையைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nதமிழகம் - டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்\nகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து...\nகரையைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று\nஉலக அழகி கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nதமிழகம் - டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்\nகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து...\n“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” -...\n“வயது சிறிது ஆனாலும் மூளை பெரிது” - இயக்குநர் மறைவு பற்றி...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n‘எல்லாம் வதந்தி; என் அப்பா நலமுடன் உள்ளார்’ - ஆர்.சுந்தரராஜனின்...\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம் வரும் 1.50...\nசலூன், அழகு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு...\n48 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் - ‘கார்த்திக் டயல் செய்த...\nஉலக அழகி கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா...\n - ராணாவின் காதலி வெளியிட்ட...\nரஜினி பிரஸ் மீட் குறித்து கஸ்தூரியின் மினி பேட்டி...\nநீண்ட நாட்களாகவே ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து தீர்க்கமான முடிவெதையும் சொல்லாமல்...\n''அவர் குடும்பத்தில் ஒருவர்'': 25 வருடங்களாக உடனிருந்த...\nஇந்தி நடிகர் அமீர்கானின் உதவியாளர் அமோஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்தி...\n“பிசாசு.. துப்பறிவாளன்..சைக்கோ.. படங்களின் நாயகர்கள் என்னைப்...\nகமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா எனும் ஒப்புமையையெல்லாம் கடந்துவிட்டதாக இயக்குநர்...\nகோவையில் பனியன் கம்பெனி அதிபர் 6-வது மாடியில் இருந்து குதித்து...\nகோவையில் பனியன் கம்பெனி அதிபர் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட...\nகொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள...\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பல்வேறு...\nசிகப்பு அரசியல் பேசும் நடிகர் ஜீவாவின் ‘ஜிப்சி’ டீசர்\nசிகப்பு அரசியலை அனலாக தெரிக்க விடும் ‘ஜிப்ஸி’ டீசர் வெளியாகி...\n“சேப்பாக்கம் மைதானத்தில் விஜய் ரசிகராக அன்று டான்ஸ் ஆடினேன்”:...\nஇயக்குநர் ரத்னகுமார் சேப்பாக்கம் மைதானத்தில் விஜயின் ‘போக்கிரி பொங்கல்’...\n''ஜெயலலிதா போலவே கங்கனா இருக்கிறார்'' - தலைவி போஸ்டருக்கு...\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது...\nஇந்தியில் வெளியான ’ஆர்ட்டிகிள் 15 ’ படத்தின் தமிழ் ரீமேக்கில்...\nஆர்ட்டிகிள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாகத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-05-25T03:05:15Z", "digest": "sha1:XG3XX7Z7XKIV3NP7ND7E5H65GSN5KAB6", "length": 21028, "nlines": 277, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய அறபு அமீரகத்திலுள்ள ஒரு நகரம்\nதுபாய் அல்லது துபை (Dubai, அரபு மொழி: دبيّ, துபாய்ய்) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு ��மீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் சீர்படுத்துவதற்காகச் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் அபுதாபி அமீரகத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது[4]. துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு எதிர்வாக்கு (வீட்டோ) அதிகாரம் கொண்டுள்ள அமீரகங்கள் ஆகும்[5].\nமக்தூம் இப்னு பதீ இப்னு சுகைல் (1833)\nமுகமது பின் ராஷித் அல் மக்தூம்\nஹமதான் இப்னு முகமம்து இப்னு ராசித் அல்-மக்தூம்\nதுபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக் குளித்தல் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபி பகுதியிலிருந்து, \"பனியாஸ்\" என்னும் இனக்குழுவினர் அல்-மக்தூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.\n2012 ஆம் ஆண்டில், துபாய் உலகிலேயே மிக விலையுயர்ந்த 22 நகரமாகவும் மத்திய கிழக்கில் மிகவும் விலையுயர்ந்த நகரமாகவும் இருந்தது.[6][7] 2014 ஆம் ஆண்டில், ஜெனீவாவுக்குப் பிறகு, உலகின் மிக அதிக விலையுயர்ந்த ஹோட்டல் அறைகளாக துபாயின் ஹோட்டல் அறைகள் மதிப்பிடப்பட்டன.[8] அமெரிக்க உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெர்சர் மூலம் மத்திய கிழக்கில் வாழும் சிறந்த இடங்களில் துபாய் மதிப்பிடப்பட்டது.[9]\nதுபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாரசீக வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ளது மற்றும் இது கடல் மட்டத்திலிருந்து 16 மீற்றர் உயரத்தில் உள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,588 சதுர மைல் ஆகும். துபாய் நேரடியாக அரேபிய பாலைவனத்தில் உள்ளது. துபாயின் நிலப்பரப்பு, துபாய் வனப்பகுதிகளின் தெற்குப் பகுதியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வித்தியாசமாக உள்ளது, இது மணல் பாலைவகை வடிவங்களால் உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் க்வெவர் பாலைவனங்கள் நாட்டின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்துகின்றன.[10] இங்குள்ள மணல் நொறுங்கிய சிப்பிகள், பவளங்களைக் கொண்டுள்ளதுடன் வெள்ளை நிறத்தில் நல்ல நிலையில் காணப்படுகின்றது. நகரத்தைச் சுற்றியுள்ள மணல் பாலைவனமானது காட்டு புற்கள் மற்றும் அவ்வப்போது பேரீச்சை மரங்களையும் கொண்டுள்ளது.\nமக்கட்தொகையைப் பொறுத்தமட்டில் துபாய் மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசுப் பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாட்டு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது.\nதுபாய் அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும்.\nதுபாய் மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இசுலாமிய மதத்தைப் பின்பற்றும் ஒரு நாடாகும்.\nஇந்நாட்டில் வாழும் வெளிநாட்டினர்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவற்றுள் இசுலாமியர், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக எல்லா மதத்தவர்களுக்கும் அவர் அவர் விருப்பபடி வணங்குவதற்கு கோயில், கிறித்தவக் கோவில்கள் மற்றும் சீக்கியக் கோயிலும் உள்ளது.\n2008 தரவுகளின்படி துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்[11]. துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபுதாபியை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபாய். துபாய் அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்தே இருந்தது. இதன் காரணமாக, துபாய் அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபாய் கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபாயில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும்.\nஷேக் சயத் சாலை, துபாய்\nதுபாயின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, உருசியா, ஈரான், பாகித்தான் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாக அமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்.\nதுபாய் வெப்ப பாலைவனக் காலநிலையைக் கொண்டது ஆகும். பொதுவாக ஆகஸ்ட் மாதமே அதிகூடிய வெப்பம் நிலவும் மாதம் ஆகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், Dubai\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\n↑ ஐக்கிய அரபு அமீரகத்தின் பரப்பளவு செயற்கைத் தீவுகளையும் உள்ளடக்கியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/venmathi-venmathiye-song-lyrics/", "date_download": "2020-05-25T00:51:15Z", "digest": "sha1:FHZF3PKZ4WJXRD5D74AZZTGXVSYOKUK6", "length": 12227, "nlines": 281, "source_domain": "tamillyrics143.com", "title": "Venmathi Venmathiye Nillu Song Lyrics", "raw_content": "\nநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு\nநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு\nவானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்\nமேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்\nநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு\nவானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்\nமேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்\nஜன்னலின் வழி வந்து விழுந்தது\nமின்னலின் ஒளி அதில் தெரிந்தது\nஅழகு தேவதை அதிசிய முகமே\nதீ பொறி எழ இரு விழிகளும்\nதீக்குச்சி என என்னை உரசிட\nகோடி பூக்களாய் மலர்ந்தது மனமே\nஅவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே\nஅளந்து பார்க்க பல விழி இல்லையே\nஎன இருந்த போதும் அவள் எனதில்லையே\nமறந்து போ என் மனமே\nஓ வெண்மதி வெண்மதியே நில்லு\nநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு\nவானம்தான் உன��னுடைய இஷ்டம் என்றால்\nமேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்\nஅவள் பொழிந்தது ஆசையின் மழை\nநூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்\nஅது போல் எந்த நாள் வரும்\nஉயிர் உருகிய அந்த நாள் சுகம்\nஅதை நினைக்கையில் ரத்த நாளங்கள்\nஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை\nவிவரம் ஏதும் அவள் அறியவில்லை\nஎன இருந்த போதும் அவள் எனதில்லையே\nமறந்து போ என் மனமே\nமேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு\nநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு\nவானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்\nமேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்\nநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு\nவானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்\nமேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்\nஜன்னலின் வழி வந்து விழுந்தது\nமின்னலின் ஒளி அதில் தெரிந்தது\nஅழகு தேவதை அதிசிய முகமே\nதீ பொறி எழ இரு விழிகளும்\nதீக்குச்சி என என்னை உரசிட\nகோடி பூக்களாய் மலர்ந்தது மனமே\nஅவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே\nஅளந்து பார்க்க பல விழி இல்லையே\nஎன இருந்த போதும் அவள் எனதில்லையே\nமறந்து போ என் மனமே\nஓ வெண்மதி வெண்மதியே நில்லு\nநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு\nவானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்\nமேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்\nஅவள் பொழிந்தது ஆசையின் மழை\nநூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்\nஅது போல் எந்த நாள் வரும்\nஉயிர் உருகிய அந்த நாள் சுகம்\nஅதை நினைக்கையில் ரத்த நாளங்கள்\nஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை\nவிவரம் ஏதும் அவள் அறியவில்லை\nஎன இருந்த போதும் அவள் எனதில்லையே\nமறந்து போ என் மனமே\nமேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/arasan-sakthi-maavu", "date_download": "2020-05-25T01:29:35Z", "digest": "sha1:DZRBZBDQHZZQLRS5FBJBPMYKBUN44AQZ", "length": 7812, "nlines": 127, "source_domain": "www.maavel.com", "title": "மாவேள் அரசன் சத்து மாவு | Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nArasan Nutrition Powder was prepared by the proper proportion of selected millet and herbs which were dried and ground properly.அரசன் சத்துமாவானது மாவேள் இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கம் உறுப்பினர்கள் மூலம் எந்த வேதிபொருட்கள் இல்லாமல் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட நவதானியங்கள் மற்றும் மூலிகை பொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது ... அரசன் – கூடுதல் சக்தி மாவு (Arasan - Nutrition Powder) 200 கிராம் ஆண்மை & அணுக்கள் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி, புகைப்பிடித்தல் & மதுப்பழக்கத்தால் பலவீனம் அடைந்தவர்கள், மூல அறிகுறிகள் & கட்டி உள்ளவர்களுக்கு சிறந்த பயனளிக்கும்.* மருத்துவ தன்மையோடு நமது பசியடக்கும் உணவு கிடைத்துவிட்டால் நாம் பாக்கியசாலிகளே நாம் உண்ணுவதே மருத்துவம் என்ற நிலையைத்தான் \" உணவே மருந்து \" என்று கூறுகின்றோம். *நரம்புத்தளர்ச்சி, புகைப்பிடித்தல் & மதுப்பழக்கத்தால் பலவீனம் அடைந்தவர்கள், மூல அறிகுறிகள் & கட்டி உள்ளவர்களுக்கு சிறந்த பயனளிக்கும்.* *கண்ணெரிச்சல் உள்ளவர்கள், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், கருப்பை வலிமை பெறுதல், விந்தணுக்கள் வீரியம் பெறுதல்* என பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடிய மூலிகை சத்துமாவே அரசன் சக்தி மாவு. பயன்படுத்தும் முறை : மூன்று ஸ்பூன் மாவினை கூழ்பதத்தைவிட சற்று கூடுதல் அளவு நீரில் கலக்கவும். தேவையான அளவு நாட்டுச்சக்கரை சேர்த்து கொதிக்க வைத்து கூழ் பதத்தில் காலையில் & இரவில் சாப்பிடவும்.\nஅருமையான மாவேள் தயாரிப்பு ..\nஅரசன் ஊட்டசத்து நான் மாவேளில் வாங்கி உபயோகித்தேன் நரம்பு தளர்ச்சி மற்றும் உடம்புகளில் மாற்றம் ஏற்பட்டு நன்றாக உள்ளது .. நன்றி மாவேள் ,,, தன்னிறவனா தமிழ்நாடு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/trump-fined-misusing-his-trust-funds", "date_download": "2020-05-25T01:31:05Z", "digest": "sha1:VPMYJFILDVA7BDVDUGIN4WGHKFQQ6TIS", "length": 10660, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "டிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தண்டனை அளித்த நியூயார்க் நீதிமன்றம்... | trump fined for misusing his trust funds | nakkheeran", "raw_content": "\nடிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தண்டனை அளித்த நியூயார்க் நீதிமன்றம்...\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான மோசடி புகார் நிரூபிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 14 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்த அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த விசாரணையில், டிரம���ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அதற்கான தண்டனையாக அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடி ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியா உடனான எல்லை பிரச்சனை... அமெரிக்கா தலையீடு... சீனா பதிலடி...\nரஷ்ய தளவாடங்கள் விவகாரம்... இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா...\n\"சீனாவின் இயலாமைதான் இதற்கெல்லாம் காரணம்\" - ட்ரம்ப் ஆவேசம்...\n\"இது நல்ல யோசனை அல்ல \" - ட்ரம்ப்பை எச்சரிக்கும் சபாநாயகர் நான்சி பெலோசி...\nஉலகளவில் 54 லட்சம் பேருக்கு கரோனா... உயிரிழப்பு 3.4 லட்சத்தை தொட்டது\nகரோனா பரவல்; அலட்சியத்திற்கு விலைகொடுக்க ஆரம்பித்த பிரேசில்...\nபாராட்டிய இவான்கா ட்ரம்ப்... கடுமையாக விமர்சிக்கும் இந்தியர்கள்...\nபாகிஸ்தான் விமான விபத்து... கடைசி நிமிட வீடியோ வெளியானது...\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/03/indiansinnorth.html", "date_download": "2020-05-25T01:01:11Z", "digest": "sha1:OH6AQJ3CPM3D4VHYUOYMBXJ53GSRUPVZ", "length": 52048, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இலங்கையின் வடபகுதியில் வாழும் தென் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் - மா. நாகராஜா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் , நினைவு , வரலாறு » இலங்கையின் வடபகுதியில் வாழும் தென் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் - மா. நாகராஜா\nஇலங்கையின் வடபகுதியில் வாழும் தென் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் - மா. நாகராஜா\nஇக்கட்டுரை யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர்களால் 1980இல் வெளிக்கொணரப்பட்ட பொதிகை ஆண்டு மலரில் வர்த்தகமானி 1ம் வருட மாணவர் மா. நாகராஜா எழுதிய கட்டுரை.\nஅண்மைக் காலங்களில் ஏற்பட்டுவரு பல மாற்றங்கள், குறிப்பாகப் பொருளாதார, சமூக, அரசியல் மாற்றங்கள் இலங்கையிலுள்ள பல்வேறினங்களிடையேயும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையும் ஒரு தேசிய இனமாகக் கணிக்கும் நிலேப்பாடு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேசிய இனமாகக் கணிக்கும்பொழுது அது பெரும்பாலும் இலங்கையில் மலையகத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழில்புரியும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையே குறிப்பிடுவதாக அமைகின்றது. அதே சமயத்தில் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் வாழும், இந்திய வம்சாவளித் தமிழின மக்களைப் பற்றிச் சில குறிப்புகளை சுட்டிக்காட்டவேண்டிய சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. இவ்வடபகுதியில் இம் மக்கள் எத்தகைய பொருளாதார அடிப்படையையும், எவ்வாறான சமூக இருத்தலையும், அரசியல் அமைப்புக்களையும் இலக்கியப் பரிமாணங்களையும் கொண்டுளனர் என்பதனை ஒரு மேலோட்டமா பார்வையில் இக்கட்டுரை ஆராய்கின்றது\nவடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களை இரு பிரிவுகளின் அடிப்படையில் பிரித்து ஆராய்ந்து பார்க்கலாம் அப்பிரிவினை அவர்களின் குடியேற்ற காலத்தின் அடிப்படையில் பிரிக்கலாம்.\n1. தென்னிந்தியாவில் ஏற்பட்ட வரட்சியின் பாதிப்பினா���் நேரடியாக யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.\n2. மலையகத்தில் ஏற்படுத்தப்பட்ட, காணிச் சுவீகரிப்புப் போன்றவற்றினுல் பாதிப்படைந்து மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.\nஇப்பகுதிகளில் வசிக்கும் இம்மக்களின் வாழ்க்கையினைப் பொருளாதார அடிப்பபடைத் தேவையிலிருந்தே இனம் காண வேண்டியதாகின்றது. உண்மையில் அதுவே அடிப்படையாக அமைகின்றது அத்துடன் இவர்களிடமும் வர்க்க முரண்பாடு காணப்படுகின்றது. இவ்வர்க்க முரண்பாடு இந்தியாவிலிருந்து வரும்போதே உடன் இந்த வர்க்க முரண்பாடாகும். ஏனெனில் இந் தியாவிலிருந்து வந்த ஒரு சாரார் கூலித் தொழிலாளர்களாகவே வந்தனர். இக் கூலித் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மலையகத்துப் பெருந்தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தனர். ஏனையோர் உதிரிகளாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நகர்ந்தனர். இந்திய மலையாளிகள் தனிநபர்களாகவே இங்கு வந்தனர். இதனுல் இங்குள்ள சமூகங்களுடன் இணேவது அவர்களுக்கு இலகுவானதாக அமைந்தது. ஏனையவர்கள் குடும் பங்களாகவே இங்கு வந்தனர். இவர்களைச் சுரண்டப்படும் வர்க்கத்திற்குள்ளேயே அடக்கப்படவேண்டியதாகும். பிறிதொரு சாரார் சிறு தொகையினராக இருந்தாலும், இலங்கையின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகவே மூலதனத்துடன், இங்கு வந்தவர்களாகும். இவர்களைச் சுரண்டும் வர்க்கத்திற்குள் உள்ளடக்கப்படவேண்டியதாகும். எனவே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களிடையேயும் வர்க்க முரண்பாடுகள் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.\nஇங்கு வடபகுதியில் வசிக்கும் நிரந்தர இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அடிப்படை வாழ்க்கை அமைப்பில் வர்க்க முரண்பாட்டுடன், சாதி அமைப்பு முறை யில் சில எச்சங்களும் காணப்படுகின்றன. இங்கு நகர சுத்திகரிப்புப் போன்ற தொழில்களைச் செய்யும் இந்திய வம்சாவளித் தமிழினமக்கள் இந்தியாவிலிருந்துவந்த ஹரிஜன மக்களாவர். இங்கும் அவர்கள் தமது பாரம்பரியத் தொழிலையே செய்கின்றனர். நாடு மாத்திரம், பெயர்ந்துள்ளனர். அத் துடன் இந்தியாவில் எப்படியயன சமூக மட்டத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்���ப்பட்டு, ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, சுரண்டப்ட்டார்களோ அதிலிருந்து எள்ளளவும் அவர்கள் நிலை வடபகுதியிலும் மாறவில்லை. அதேவிதமான அடக்குமுறை தான் இங்கும் பயன்படுகிறது. அத்துடன் பிராஜா உரிமையற்ற மக்களாக இருப்பதனால் பொருளாதார ரீதியில் அதிகளவில் தாக்கப்படுகின்றனர்.\nஇந்த ஹரிஜன மக்களைவிட, மற்ற இனக் கீழ்மட்ட வகுப்பினர், இங்கு பல் வேறு தொழில்களைச் செய்கின்றனர். அவர்களும் இங்கு கூலித் தொழிலாளர் களாகவே இருப்பதுடன் உதிரிகளாகவே உள்ளனர். நிரந்தரமான இக்கூலித் தொழி லாளர்களின் பொருளாதாரம் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்யமுடியாத மட்டத்திலேயே காணப்படுகின்றது. அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான போராட்டம் முடிந்தபாடில்லை. இதனால் சுரண்டப்படும் தன்மை மிக அதிகளவில் இவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றது.\nஅடிப்படைத் தேவையில் ஒன்றான குடியிருப்புக்கள் நிரந்தரமானவையாகவோ, உரிமையுடையனவாகவோ காணப்படுவதில்லை. அத்துடன் அடிக்கடி இடம்பெயர்ந்து தான் இவ்வம்சாவளி மக்கள் வசிக்கின்றார்கள். மலையகத்து மக்களுடைய வாழ்விடங்கள் எந்த மாதிரியான உள்ளடக்கத்தைக் கொண்டு காணப்படுகின்றனவோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான நெருக்கமான இடப் பற்றாக்குறை கொண்ட இருண்ட வாழ்விட வசதிகளையே இவர்களும் கொண் டிருக்கிருர்கள். அத்துடன் இவ்வம்சாவளி மக்கள் இப்பிரதேசத்தை நிரந்தரமான வாழ்விடப் பிரதேசமாகக் கொள்ளவில்லை. ஏனெனில், இப்பிரதேசத்தின் இலங்கை வம்சாவளித் தமிழின மக்களுடன் இன்னமும் வேறுபட்டே காணப்படுகின்றனர். இங்கு தமிழ்மொழி பேசப்பட்டாலும் இதனையும் அந்நியப் பிரதேசமாகவே கருதுகின்றனர். அத்துடன் அரசியல் ரீதியிலான இனப் பிரச்சினை, இனக் கலவரங்களினால் வடபகுதியையும் நிரந்தரமற்ற வாழ்விடப் பிரதேசமாகக் கருதி, இந்தியா செல்லவே பலர் விரும்புவதனுல் இலங்கைப் பிரஜாவுரிமை பற்றிய விபரங்களில் அதிக அக்கறை கொள்வதில்லை. இதனால் இங்கிருக்கும் வரை எப்படியாவது எத்தொழிலைச் செய்தாவது இருந்துவிட்டு, இற க் கும் நாளுக்காக இந்தியா செல்வோம் என்னும் மனப்பாங்கு அவர்களின் அடிப்படை வாழ்விடப் போராட்டத்தை இன்னமும் முடிந்தபாடாக இல்லை\" இந்நிலையில் சொந்தக் காணி பெற்றுக்கொள்வதை நினைத்துப் பார்க்கமுடியாது.\nமேலும் வடபகுதிய��ல் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் தொழில் ரீதியில் இழிவுக் கூலி மட்டத்திலும் பார்க்கக் குறைவான கூலியையே பெற்றுக்கொள்கின்றனர். ஒரு சாரார் ஒரளவு வருமானம் பெற்றாலும் அப்படைத் தேவைகளும் போதுமானதாகவில்லை. வரத்தக நிறுவனங்களில் வேலைசெய்யும் கணக்குப்பிள்ளை, தச்சுவேலை செய்வோர். நகைத் தொழிலாளர் போன்ருேர் இம்மட்டத்தவர்களாவர். இதனைவிடக் கடைகளில் சிப்பந்திகளாகவும், வீடுகளில் வேலைக்காரர்களாகவும் தொழில்புரியும் நபர்கள், மலையகத்திலிருந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழின மக்களாவர். இவர்கள் ஏனைய தொழில் புரியும் வடபகுதியில் வாழும் நிரந்தரமான இந்திய வம்சாவளி மக்களிலும் பார்க்க வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர். அதாவது நிரந்தரமான இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் இப்பிரதேசத்தின் மக்களுடன் தொழில் ரீதியில் சார்ந்திருக்கும் தன்மை காணப்பட சிப்பந்தி ஊழியர்கள், வீட்டு வேலைக்காரர்கள் இப் பிரதேசத்தின் மக்களுக்குக் கீழ்ப்பட்டு அடிமைகளாக வாழும் துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது. அதே சமயத்தில் இந்திய வம்சாவளிப் பிராமணர்கள் இப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய மக்களாக இங்குள்ள பிராமணர்களிலும் பார்க்க மேம்பாடுடையவர்கள் எனப் போற்றப்படுகிறர்கள். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. இதற்குக் காரணம் இங்குள்ள சாதிக் கருத்துக்களே. அரசாங்கத் தொழில்களைப் பொறுத்தவரையில் பிரஜாவுரிமையற்ற காரணத்தினுல் புறக்கணிக்கப்படுகின்றனர்.\nமொத்தத்தில் வடபகுதியில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின் மக்கள், அடிப்படையில் போதியளவு உணவு, நிரந்தர இருப்பிட, உடை, வசதிகனையோ, கொண்டிருக்கவில்லை. தொழில் ரீதியிலும், சாதி அமைப்பிலும் மிகவும் அடிமட்டங் களைக் கொண்டிருப்பதனல் அவர்களில் பெரும்பாலோரின் வாழ்ககை இன்னமும் அடிமட்டத்து உயிர் வாழ் தற்கான போராட்டமாகவே உள்ளது. இதற்குப் பிரஜாவுரிமையற்றவர்கள் என்பதும், பிரதேச மக்களுடன் இன்னமும் ஒரு மட்டத்திலானவர்கள் என்ற நிலைப்பாடும் இல்லாதவர்களாகும்.\nஇவ்வம்சாவளி மக்களின் சமூகவுணர்வு இவர்களின் பொருளாதார நிலைப்பாடுகளி ஞலும், பிரதேசத் தமிழ் இன மக்களின் செயற்பாடுகளினலும் உருவாக்கப்படுகின்றது. இவ்வடிப்படைப் பொருளாதார அமைப்பு இலங்கையிலும், இந்தியாவிலேயும் ஒரேமாதி���ியாகக் காணப்படுகின்றது. ஏனெனில் சர்வதேச ரீதியில் முதலாளித் துவ ஏகாதிபத்தியமும், அதனுடைய கால னித்துவக் கொள்கையும், இவர்களின் சமூக உணர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தின. பின்னர் ஏற்படும் மாற்றங்களுக்குப் பிரதேச மக்களின் செயற்பாடும் காரணமாக அமைகின்றது.\nஇவர்கள், இங்கே வடபகுதியில் அநாதரவான நிலைமையையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இச்சமூகம், பல்வேறு சாதி, தொழில், குழுக்களாகப் பிரிந்து, பிரதேச மக்களுடன் சேரமுடியாத சமூகப் பிரிவுணர்வுகளுடன், அரசியல் ரீதியில் பிரஜாவுரிமை அற்றவர்களாக, நாடு அற் றவர்களாகத் தவறுசெய்த கைதி போன்ற குற்றவுணர்வுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் இருப்பதைக் காணலாம். இவ்வுணர்வுகள் பிரதேச மக்களிலிருந்து பிரிந்து வாழும் மனப்போக்கையே பிரதிபலிக்கின் றன. உதாரணமாக, ஒரு சம்பவத்தில் அவன் குற்றவாளியாயிருந்து, பிரதேச மக் களிற் பல ரா ல் தாக்கப்படும்பொழுது தான் நாடற்றவன் என்பதினல், \"அடித்தால் யாரும் தட்டிக்கேட்பதற்கு முடியாது, அதுதான் பலர் சேர்ந்து அடிக்கிறார்கள்\" எனக் கருதுகின்ருன். உண்மையில் அச்சம் பவத்தித்கு யார் பொறுப்பாக, குற்றவாளி யாக இருந்தாலும், இவ்வாறே தாக்கப்படுவார்கள் என்பதனை அவன் உணர்வதில்லை. இது அவனிடமுள்ள தாழ்வுமனப்பான்மை யினுல் ஏற்பட்டதாகும்.\nஇத்தாழ்வு மனப்பான்மை மாத்திர மல்ல, அவர்களிடமுள்ள மரபு ரீதியிலான புழக்கவழக்கங்கள்கூட அருகிவருகின்றன, ன்கவிடப்படுகின்றன. இதற்குக் காரணம் விருப்பமின்மை என்பதல்ல. அவர்களின் அடிப்படைத் தேவையின் உக்கிரமான போராட்டமும், பிரதேசச் சூழலும் மரபுகளைப் போற்றுவதற்கோ அல்லது பின் பற்றுவதற்கோ இடமளிப்பதில்லை. அத்துடன் அவற்றைக் கைக்கொண்டாலும் பல பிரதேசப் பழக்கவழக்கங்களையும் கையாண்டிருப்பதைக் காணலாம்.\nஇம்மக்களின் குடும்ப உறவுகள் சிதைவடைந்தே காணப்படுகின்றன. இந்தியாவிலிருந்து வரும்யொழுதே கணவனைப் பிரிந்து வந்த மனைவி, மனைவியைப் பிரிந்துவந்த கணவன், சகோதரர்களைப் பிரிந்து வந்தவர்கள், உறவினர்களைப் பிரிந்து வந்தவர்கள் என்ற நிலைதான் காணப்பட்டது. இங்கு வந்த பின்னர், இங்கு வந்த சாதி உறவுகளுக்குள் புதிய உறவுகள் ஏற்படுத்தப்ப டன. அவ்வுறவுகளின் சேர்க்கைகள் பின் னர் மீண்டும் உடைந்து, குடும்ப நபர்கள் தனித்தனியாகப் பிரிந்து வாழும் தன்மை ஏற்பட்டது. இதனல் அவர்களின் குடும்ப உறவுகள் இறுக்கமான பாசப் பிணைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. திருமண உறவுகளின் எதிர்பார்ப்புக்கள் இவர்களிடம் அதிகளவு ஆர்வத்திற்குரியதாக, இலட்சியமானதாக, கனவு காணக்கூடியதாக அமைந்திருக்கவில்லை. ஆண் பெண் திருமண உறவுகளை அவதானிக்கும்போது பல வேறுபாடுகளைக் காண முடியும் வயோதிபமடைந்த ஆண், வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்யும்போது அவனுடைய முதல் மனைவி பிறிதொரு நபருடன் வாழும்பொழுதும் மூத்த மகனே அல்லது மகளோ தன்னுடைய குழந்தைகளுடன் தகப்பனின் இத்திருமணத்தை நடத்திவை பார்கள். அது மாத்திரமல்ல, சாதியை பாதுகாக்கப் பெண்களுக்கு இளம் வயதிலும் திருமணம் செய்யப்படும், சிறுவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலும் வாலிபப் பருவம் வந்தவுடன் திருமணங்கள் முடிந்துவிடும். அவை காதல் திருமணங்கள் என்றோ பெற்றோர்கள் பார்த்தவை என்றே, சீதனம் பெற்றுக்கொண்டோ நடைபெறுபவையல்ல. மாறாக அப்போதிருந்த சூழ்நிலையின் வசதியில் இவை முடித்துவிடப்படுகின்றன. இதனுல் திருமணம் என்ற சொல்லின் அர்த்தமும், அவற் றுக்கான விளக்கங்களும் இவர்களின் திரு மண விடயங்களில் இவர்களினால் ஆராயப்படுவதில்லை. அவை பற்றி அக்கறை செலுத்தப்படுவதுமில்லை. இத்துரதிர்ஷ்டங்களுக்கு யார் பொறுப்பாளிகள் அத்துடன் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள், இப் பிரதேச மக்களுடன் மேற்கொள்ளுகின்ற திருமண உறவுகளும் ஒருபக்கச் சார்புடை யதே ஆகும். அதாவது இவ்வம்சாவளி மக் களின் ஆண்கள் தான் இலங்கை வம்சாவளிப் பெண்களைத் திருமணம் செய்கின்றனர். பிரதேச இலங்கை வம்சாவளி ஆண் கள் இந்திய வம்சாவளிப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் இங்கு நிலப்பிரபுத்துவத்தின், சொத்துடைமையின் எச்ச சொச்சங்கள் பெண்களுக்குச் சீதனப் பொருளாகக் காணப்படுகின்றது. இதனால் இந்திய வம்சாவளித் தமிழினத்தின் ஆண்கள் பிரதேசத்தின் இலங்கை வம்சாவளிப் பெண்களைச் சீதனம் இன்றி, அல்லது குறைந்தளவில் சீதனம் பெற்றுத் திருமணம் செய்கின்றனர். இவை இலங்கைப் பிரஜை உரிமை பெறுவதற்காகவும் நடைபெறலாம். ஆனால் இத்திருமணங்கனை எடுத்துப்பார்த்தாலும் அ வை சிதைந்து போன உறவுகளிலிருந்தே ஏற்படுகின்றன. பொருளாதார வசதி குறைந்த குடும்பங்கள் ஆண் துணையற்ற குடும்பங���கள், விதவைகள், கீழ்மட்டத்துப் பெண்களாகவே அமைந்திருக்கின்றன. அதே சமயத்தில் பிரதேச இலங்கை வம்சாவளி ஆண்கள் இந்திய வம்சாவளிப் பெண்களைத திருமணம் செய்துகொள்ளாமைக்கு அவையே காரணங்களாகவுள்ளன. திருமணம் செய்வதாக இருந்தால் சீதனம் இவர்களால் கொடுக்க முடியாது. அத்துடன் திருமணம் நடை பெற்றாலும் அடிமட்ட இலங்கை வம்சாவளி ஆண்களுக்கும், மனைவி அற்றவர்களுக்கும் வயோதிபம் அடைந்தவர்களுக்கும் மட்டுமே நடைபெறும். ஆகவே, இல்வினத்தைப் பொறுத்தமட்டில் திருமணம், விருப்பங்களையோ, ஆசைகளையோ பொறுத்ததல்ல. மாறாகப் பொருளாதாரங்களைப் பொறுத்ததாகும்.\nமேலும் இம்மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமையினல் குடும்பத்தில் உள்ள சகலரும் தொழில்களில் ஈடுபடும் நிலை உள்ளது. சிறுவர்கள் தங்களுக்குரிய குணவியல்புகளைக் கொண்டிருப்பதில்லை. மாறாகச் சிறு வயதில் சமூகப் பாதுகாப்பின்மையினல் வெம்பி முதியவர்கள் ஆகிவிடு கின்றனர். அவர்களுக்குரிய கல்வி வசதி கிடைப்பதில்லை. பெற்றோர்கள் அக்கறை செலுத்துவதில்லை. சில பாடசாலைகள் இவர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. படித்தும் பயன் இல்லை என்பதனல் சிறு வயதிலேயே தொழிலுக்கு அனுப்பப்படுகின் றனர். அத்துடன் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் தொழிலுக்குப் போகின்றனர், எனவே பொருளாதாரத் தேவை அவர்கள்\nஎல்லோரையும் உழைக்கும் நிர்ப்பந்தத்திற் குள் தள்ளிவிடுகிறது. இதனல் இவ் இந்திய வம்சாவளி மக்களின் சமூக உணர்வானது இந்தப் பிரதேசத்தைத் தனக்குச் சொந்த மானது என்னும் மனப்பான்மையை ஏற் படுத்தவில்லை. அத்துடன் இவர்களிடம் எம் பொழுதுமே விரக்தி மனப்பான்மையே காணப்படுடுறது. தாங்கள் தனிமைப்பட்டவர்கள் என்பதாகவும், தாங்கள் பின்தங்கியவர்கள் என்பதாகவும் கருதுகின்றனர். இவர்களைச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியின ருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந் நாடுகளின் இந்திய வம்சாவளியினர், அந் நாட்டின் பிரஜாவுரிமை பெற்றிருப்பதுடன் தொழில் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு என்பன கிடைப்பதஞல் அந்நாடுகளைத் தங்களுடைய சொந்த நாடாகவே கருதுகின்றனர். அவர்கள் பொருளாதார நிலையும் உயர்வானது. ஆனல் அவ்வுணைர்வு வடபகுதியில் வாழும் இந்திய வம்சாமளியினரிடம் இல்லாதிருப்பதைக் குறித்து வியப்படைவதற்கொன்றுமில���லை.\nஇவ்வின மக்களிடமிருந்து கலையுணர்வுகளையும் செயற்பாடுகளையும் எதிர்பார்க்கமுடியாது. இற்றைவரைக்கும் வடபகுதி இந்திய வம்சாவளி மக்களால் படைக்கப்பட்ட எந்தவித நாவ்லகளேயோ, சிறுகதைகளையோ, வேறு இலக்கிய வடிவங்களையோ இனங்காணமுடியாது. ஆனால் மலையகத்து இந்திய வம்சாவளி மக்களிடமிருந்து பல்வேறு இலக்கிய வடிவங்கள் தோன்றியிருப்பதை அறிந்துகொள்ளமுடியும். ஏனெனில் அவர்களும் பிரஜரவுரிமை அற்றவர்களாக இருந்தாலும், பொருளா தார ரீதியில் ஓர் அடிப்படையான அமைப்பையும், தங்களுக்கிடையில் தங்களையே அங்கீகரித்துக்கொள்ளும் பலமான சமூக அமைப்பையும் கொண்டுள்ளதால் கலை, இலக்கிய வடிவங்கள் உருவெடுக்கின்றன. ஆனால் வடபகுதி இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் ஓர் அடிப்படையான பொருளாதாரத்தையோ தங்களுக்குள் தங்களையே அங்கீகரிக்கும் செயற்பாட்டையோ கொண் டிருக்கமுடியாத அளவில் உதிரிகளாகக் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்\nவடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மிகவும் பின்தங்கியதான ஒரு செயற்பாட்டையே கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியிலான போராட்டங்களை அரசியல் ரீதியிலான போராட்டங்களாக மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இவர்களால் நடாத்தப்படவில்லை. இங்கு தோற்றுவிக்கப்பட்ட சில அமைப்புக்கள் கூட அரசியல் ரீதியான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவில்லை. மாறாகப் பொருளாதார நலன்களைக் குறுகிய வட்டத்திற்குள், குறித்த சமூகத்திற்கு மாத்திரம் நிறைவேற்றிக்கொள்வதற்கு உருவாக்கப்பட்டவையாகும். இதனால் இவ்வகை அமைப்புக்கள்கூட வெற்றிகரமாக இயங்கவில்லை. அத்துடன் அரசியல் ரீதியிலான சில நடவடிக்கைகளை இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் சில தனிப்பட்ட நபர்கள் பல்வேறு கொள்கைகளையுடைய பிரதேச ரீதியிலான கட்சிகளின் அடிமட் டத்து ஊழியர்களாகவே செயற்பட்டனர். குறிப்பாக இளைஞர்கள் சில அரசின் நிறுவனங்களில் மேல்மட்டச் செயற்பாடுகளி லும் அதிகளவு அக்கறையுடன் செயற்பட்டனர், நாடற்றவர்கள் என்பதனால் அரசியலில் பிரவேசிக்க முடியாத தன்மையினுல் பிரதேசத்தின் எந்தவொரு அரசியல் கட்சிகளும் இம்மக்கள் பால் எள்ளளவும் கவனம் செலுத்தவில்லை. அதே சமயத்தில் இவ் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் இந்நாட்டின் அரசியலின் பாலும், இப்பிரதேச அரசியல் கட்சிகளின் பாலும், இங்குள்ள அரசியல் சூழ்நிலையிலும் அக்கறை செலுத்தாது, தென்னிந்திய7வின் பிரதேச ரீதியிலமைந்த கட்சிகளின் மீது அக்கறை கொண்டிருந்தனர். அங்குள்ள சூழ்நிலைகளிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தினர்.\nமேற்கூறிய நிலைமைகள், வடபிரதேசத் தில் (யாழ்க் குடாநாட்டில்) வாழும் இந் திய வம்சாவளித் தமிழின மக்களின் போக்குகளாகும். அதே சமயத்தில் இப்பிரதேசத்தின் ஏனைய இடங்களில் வாழும், குறிப்பாக வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற இடங்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் மலையகத்திலிருந்து குடியேறிய மக்களாகும். இம்மக்கள் பெருந்தோட்டத்தில் கூலிவேலை செய்தவர்கள் இங்கு விவசாயத் தொழிலைச் செய்கின்னர். அத்துடன் அத்துமீறிய காணிகளிலேயே பெருமளவு குடியேறியுள்ளனர். இங்கும் இம்மலையகத்து இந்திய வம்சாவளி மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தின் இலங்கை மக்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகே தொழில் செய்கின்றனர். இம்மலையக இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் கடின உழைப்பாளிகள் என்பதனலும், கல்வியறிவு அற்றவர்கள் என்பதனாலும், சொத்துடைமை அற்றவர்கள் என்பதனாலும் இவர்களை வடபகுதியின் வன்னிப்பகுதி செறிந்து கொண்டது. இவர்களினல் எந்தவிதமான பிரச்சினைகளும் தமக்கு ஏற்படாது என்பதனால் இப்பிரதேசங்களின் விவசாய நிலங்களில் கூலித் தொழிலாளர்களாக இவர்களைப் பயன்படுத்தப்பட்டனர். இங்கும் இம்மக்கள் அடிமட்டத் தேவைக்கான உயிர் போராட்டத்தையே நடத்துகின்றனர் இவர்களின் சமூக உணர்வும், செயற்ப பாடும் நிரந்தரமற்ற பாதுகாப்பின்மையை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உதிரிகளாக வாழும் இந் இந்திய வம்சாவளித் தமிழினத்தவர்களை விட வன்னிப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் பயன்லயகத்தின் எவ்வாறு தொழில் ரீதியில் ஒன்றிணைந்திருந்தனரோ அதே போன்று இங்கேயும் விவசாயத்தின் கூலித் தொழிலாளர்களாக ஒன்றிணைந்துள்ளனர். இதனால் சில நடவடிக்கைகளை இவர்கள் துணிந்து மேற்கொள்ளமுடிகின்றது. இதனாற் தான் ,மலையகத்தில் வேரூன்றிய பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இப்பகுதிகளிலும் இம் மக்களினூடாகத் தொழிற்சங்க அமைப்புக்களை ஏற்படுத்தி அவை ஊடாக இப்பிரதேச மக்களின் வாழ்க்கையில் ஒரளவு அக் கறை செலுத்தும் செயற்பாடு அதிகரித்து வருகின்றது. இது நிரந்தரமான இந்திய வம்சாவளித் தமிழினத்திற்குள்ள நிலை மையைவிடச் சா த க ம ன ஒரம்சமாகும்.\nஇவ்வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் மத்தியில் இன்று இளைஞர்களின் செபற்பாட்டினூடாகப் புதிய தொரு விழிப்புணர்வு ஏற்பட்டுவருகின்றது. ஏனெனில் இல்விளைஞர்கள் இந்நாட்டில் பிறந்தவர்களினுதலினல் இந்நாட்டையே தங்களுடைய சொந்த நாடாகக் கருதுவதுடன் தங்களை ஒதுக்கிவைத்திருக்கும் நாடற்றவர்கள் என்னும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளி மக்களுடன் சேர்ந்து தங்களுக்குரிய பொருளாதாரச் செயற்பாடு களை மேற்கொள்வதற்கும், அதனை அரசியல் ரீதியான போராட்டமாக முன்வைத்துச் செல்வதுடன் மாத்திரம் இந்த நாட்டில் புதியதொரு சமுதாய மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும். ஸ்தாபன ரீதியிலான அமைப்பு முறையை ஏற்படுத்த விழைகின்றனர். ஏனெனில் ஸ்தாபன அமைப்பே பிரதேச மக்களுடன் இணைவதற்கும், உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் ஒரு பாலமாக அமையும். இந்த ரீதியிலான மாற்ற உணர்வுகளே இன்று வளர்ந்துவரும் பேர்க்காகும். எனவே வட பகுதியின் இந்திய வம்சாவளித் தமிழினத்தின் விடிவும், மலையகத்து இந்திய வம்சாவளியினரின் விடிவும், பிரதேசத்தின் இலங்கை வம்சாவளியினரின் விடிவும், ஏன் இலங்கையில் வாழும் சுரண்டப்படும் வர்க் கங்களின் விடிவும் இளைய தலைமுறையின ரிடயே விடப்பட்டுள்ளது எனலாம்.\n\"தமிழ் ஐக்கிய முண்ணணி ஆதரவாளர்கள் எல்லோருமே வகுப்புவாதிகள் அல்ல. ஆகவே வகுப்பு வாதிகள் மிகச் சிறுபான்மையினரே என்பது உறுதியாகவில்லையr இது மகிழ்ச்சிக்குரிய விடயமில்லையா” - சி. சிவசேகரம்.\nயாழ்ப்பாண வளாக 1977-ம் ஆண்டு 1 மாணவர் சங்க மாணவர்சங்க தேர்தலும் மலையகத் தமிழ் மாணவர்களும் (ஆவணங்களிலிருந்து).\nஇலங்கையின் வடபகுதியில் வாழும் தென் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் - மா. நாகராஜா\nLabels: கட்டுரை, தொழிலாளர், நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=31217", "date_download": "2020-05-25T02:31:09Z", "digest": "sha1:735VK67UZT4DKINUOXQJT6T35DFULJ7O", "length": 11645, "nlines": 66, "source_domain": "www.tamilvbc.com", "title": "தப்பி தவறி கூட வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிட்டு விடாதீங்க…. – Tamil VBC", "raw_content": "\nதப்பி தவறி கூட வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிட்டு விடாதீங்க….\nபொதுவாக இந்த நவீன உலகில் பலரும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.\nகண்ட கண்ட நேரங்களில் நூடுல்ஸ், பீட்ஸா, பிரைட் ரைஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை விரும்பி உண்ணுகின்றார்.ஆனால் தவறான நேரத்தில் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகள் நமது ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதுமட்டுமின்றி வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் சில உணவுகள் நாம் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இது நமது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும், சிலசமயம் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது.அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nவெறும் வயிற்றில் சோடாக்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது அதிக அமிலத்தன்மை கொண்டஏனெனில் இது குடலின் மேற்புறத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் மேலும் தசைப்பிடிப்பு மற்றும் குமட்டலுக்கு வழிவகுக்கும். இது உங்களுக்கு நாள் முழுவதும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.வெறும் வயிற்றில் மாத்திரைகள் போடக்கூடாது. வெற்று வயிற்றில் மருந்து எடுத்துக் கொள்ளும்போது, அது வயிற்றின் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் வயிற்று அமில அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் உடலில் சமநிலையின்மை ஏற்படும்.\nஒருபோதும் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மற்றும் வேலைகள் செய்யாதீர்கள். ஏனெனில் வேலை செய்வதன் மூலம் அதிக தசை வலிமையை இழக்கலாம்.வெற்று வயிற்றில் தக்கா���ியை உட்கொள்ளும்போது, இதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் உள்ள இரைப்பை குடல் அமிலங்களுடன் வினைபுரிந்து கரையாத ஜெல்களை உருவாக்குகின்றன, பின்னர் அவை வயிற்று கால்குலஸை ஏற்படுத்தும், இது வயிற்று கற்கள் என்றும் அழைக்கப்படுகிறது.\nகாலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது வயிற்று அமில அளவை அதிகரிப்பது மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்துவதுடன், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும், மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.தேயிலை வயிற்று அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது, இது அதிக இரைப்பை அமிலத்தை சுரப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்ப்பது அவசியம்.வெறும் வயிற்றில் மது அருந்துவதை கைவிட வேண்டும். ஏனெனில் ஆல்கஹாலில் இருக்கும் மூலபொருட்கள் உணவை உட்கொள்ளாத வெறும் வயிற்றில் இருக்கும்போது குடலின் மேற்பகுதியை எரிக்கக்கூடும்.\nதவறி கூட வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிட்டு விடாதீங்க….\nதவறி கூட வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிட்டு விடாதீங்க….\nகாரமான உணவுகள் குறிப்பாக மிளகாய் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது. இது வயிற்றுப் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்தும், அமிலத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் வலி மற்றும் பிடிப்பை ஏற்படுத்தும்.தயிர் வெறும் வயிற்றில் உட்கொள்ள கூடாது. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் புறணி சாறுகளுடன் வினைபுரிகிறது, இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட கூடாது. ஏனெனில் இது திடீரென்று உடலில் மெக்னீசியத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தத்தில் உள்ள மெக்னீசியத்திற்கும் கால்சியத்திற்கும் இடையிலான சமநிலையை சேதப்படுத்தும். எனவே, இதை வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல.சர்க்கரைவள்ளி கிழங்கில், டானின் மற்றும் பெக்டின் ஆகியவை உள்ளதால் இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவரிக்க வேண்டும்.ஏனெனில் இது வயிற்றுச் சுவரை அதிக இரைப்பை அமிலத்தை சுரக்க தூண்டுகிறது, இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nமுழங்கால்வலி, தோள்பட்டைவலி, மூட்டுவலி, எலும்புகள் வலியை நிமிடங்களில் நீக்குவதற்கான செய்முறை\nஒருமுறை செய்து பாருங்கள் தைராய்டு, தொப்பை, பிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பை குறைந்துவிடும்\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/132803-star-fitness-actor-madhavan", "date_download": "2020-05-25T00:18:36Z", "digest": "sha1:BEYPEUXMGEEHIDYW3AJZXGLDJNMSRPA2", "length": 6359, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 August 2017 - ஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு! | Star Fitness - Actor Madhavan - Doctor Vikatan", "raw_content": "\nமது... மீள என்னதான் வழி\n‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்\n - உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7\nபருப்பு எனும் பக்கா உணவு\nஜிகா வைரஸ் - மிரள வேண்டாம்... மீளலாம்\nபாடுபடுத்தும் வலிக்கு பாட்டி வைத்தியம்\nடாக்டர் டவுட் - அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்\nஅன்றாட வாழ்வுக்கான ஆரோக்கிய ஃபார்முலா\nதி.மு. - தி.பி. - எகிறும் எடைக்கு என்னதான் காரணம்\nகூந்தல் காக்கும் சி.பி.ஆர் சிகிச்சை\n“புற்றுநோயை விரட்ட புன்னகையும் அவசியம்” - ரஷ்மி மெஹ்ரா குமாரின் கதை\nகல்லீரல் காக்க உடற்பயிற்சியும் அவசியம்\nஜி.எஸ்.டி - கேள்விக்குறியாகிறதா மக்கள் ஆரோக்கியம்\nஎக்கோ ஃப்ரெண்ட்லி ஏப்ரன் - டெக்னீஷியன்களைக் காக்கும் டெக்னாலஜி\nஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு\nஉடல்நலனுக்கு ஆதாரமான அடிப்படைப் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 14\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\n - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு\nஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு\nநடிகர் மாதவனின் ஹேண்ட்சம் அண்ட் ஹேப்பி சீக்ரெட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/3774/", "date_download": "2020-05-25T00:50:46Z", "digest": "sha1:7HWWKPOUMCOWNSRZAVPD2ADUECMZYFL7", "length": 9488, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊழல் மோசடிகள் தொடர்பான பொறுப்பினை அரசியல்வாதிகள் ஏற்க வேண்டும் – எஸ்.பி. திஸாநாயக்க – GTN", "raw_content": "\nஊழல் மோசடிகள் தொடர்பான பொறுப்பினை அரசியல்வாதிகள் ஏற்க வேண்டும் – எஸ்.பி. திஸாநாயக்க\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஊழல் மோசடிகள் தொடர்பான பொறுப்பினை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் தீர்மானங்களையும் உத்தரவுகளையும் நிறைவேற்றிய அதிகாரிகள் தண்டிக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள அவர் அரசியல்வாதிகளின் பணிப்புரைகளை அமுல்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள் எடுக்கும் தீர்மானங்களை அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவாசாகி நோய் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை\nஓர் மனிதபிமானமற்ற செயல் – யாசகர் ஒருவரை நீர் ஊற்றி துரத்தும் காட்சி\nதேசிய அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியமானது – பிரதமர்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வ���ள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/02/mathavidai-problem-tips-in-tamil/", "date_download": "2020-05-25T01:51:56Z", "digest": "sha1:O2AHIIGW6QGSCWDE3TYB44V5EZUEGHH4", "length": 10994, "nlines": 200, "source_domain": "pattivaithiyam.net", "title": "கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம் |", "raw_content": "\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nமிளகு, வெள்ளைப் பூண்டு, வெள்ளைக் குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வேர் வகைக்கு 5 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்கலாம்.\n* ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும்.\n* ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.\n* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும்.\n* வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும்.\n* உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம்.\n* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது.\n* சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7244", "date_download": "2020-05-25T03:06:12Z", "digest": "sha1:EH7XQD6JYT5ZFWPHVVYZJFBIHVWIVXS3", "length": 13117, "nlines": 305, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கு ஜூஸ் (சப்போட்டா பழம்) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிக்கு ஜூஸ் (சப்போட்டா பழம்)\nபரிமாறும் அளவு: 3 person\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சிக்கு ஜூஸ் (சப்போட்டா பழம்) 1/5Give சிக்கு ஜூஸ் (சப்போட்டா பழம்) 2/5Give சிக்கு ஜூஸ் (சப்போட்டா பழம்) 3/5Give சிக்கு ஜூஸ் (சப்போட்டா பழம்) 4/5Give சிக்கு ஜூஸ் (சப்போட்டா பழம்) 5/5\nபழுத்த சப்போட்டா பழம் - ஐந்து\nபால் - ஒரு கப்\nஐஸ் கட்டி - அரை கப்\nதண்ணீர் - ஒரு கப்\nசர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி\nபட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் - ஒரு குழிக்கரண்டி\nசப்போட்டாவை தோலெடுத்து கொட்டைகளை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி போடவும்.\nஐஸ் கட்டிகளை பொடித்துக் கொள்ளவும்.\nஇப்போது மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நுரைக்க அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.\nகோடை காலங்களில் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வகை பழங்களில் ஜூஸ் குடிக்கலாம். சப்போட்டா ரொம்ப நல்லா இருக்கும்.\nஆப்பிள் ஆரஞ்சு மிக்ஸ் ஜூஸ்\nஆமாம் கோதை ஜூஸ் ரொம்ப நல்ல இருக்கும்\nஇதில் ஐஸ்கிரீம் சேர்க்காமலும் அடித்து குடிக்கலாம்.\nஜலீலா மேடம் தாங்க்யூ கேட்டவுடனே போட்டு கொடுத்துட்டீங்களே. இத நிச்சயம் நாளைக்கே செய்து பார்க்க போறேன். thank u very much\nகோதை எனக்கு இன்னைக்கே குடிக்கனும் போல இருக்கு\nகடைக்கு போகிற நேரம் எல்லாம் முதலில் போய் பழுத்து இருக்கான்னுபார்த்துட்டு மீதி சாமான் களை பார்ப்பது\nஆஹா இப்படி மாத்தி மாத்தி சிக்கு ஜூஸ் பத்தி பேசி அது மேல உள்ள ஆர்வம் அதிகமாயிடுச்சு, இப்பவே கடைக்கு போய் வாங்கிட்டு வந்து ஜூஸ் செய்துவேன் போல அவ்வளாவு ஆவல். சப்போட்டாக உடம்பு நல்ல ஆரோக்கியம் கூட இல்ல மேடம்.\nஆமாம் ஜூஸ் ரொம்ப நல்லா இருக்கும் நான் ஐஸ் க்ரீம் சேர்த்துவது இல்லை..குழந்தைகளுக்கும் ரொம்ப நல்லது சப்போட்டா.மாம்பழம் போலவே சப்போட்டாவும் ஜூஸ் அடிச்சா நல்ல கட்டியா கிடைக்கும்.சோகொலேட் ஷேக் போல இருக்கும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?8735-kaatrukkenna-vEli(avargaL)&s=d97d1bff38c292162414ca7d2be58b69&p=563473", "date_download": "2020-05-25T01:52:46Z", "digest": "sha1:RG7DHMUDN6NJ4EXM54GKAD34X4MNX3PB", "length": 28111, "nlines": 575, "source_domain": "www.mayyam.com", "title": "S.Janaki - Lyrics", "raw_content": "\nபாடல்: கண்ணிலே என்ன உண்டு\nதிரைப்படம்: அவள் ஒரு தொடர்கதை\nகண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்\nகண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்\nகல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்\nஎன் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்\nகண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்\nகல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்\nநெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்\nநீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்\nநெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்\nநீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்\nநான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு\nயார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு\nஎன் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்\nகண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்\nகல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்\nசேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி\nமேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி\nஞானியின் மனமும் ஆசையில் தேனீ\nஞானியின் மனமும் ஆசையில் தேனீ\nநானொரு ராணி பெண்களில் ஞானி\nஎன் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்\nகோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும்\nகோவில் சிலைக்கும் உயிர் வரக்கூடும்\nகாரியம் பிறந்தால் காரணம் விளங்கும்\nஎன் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்\nகண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்\nகல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்\nஎன் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்\nகங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது\nமங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது\nகாற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி\nகங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது\nமங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது\nநான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று\nநான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று\nநான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று\nநான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று\nகன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு\nகாலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு\nகாற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி\nகங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது\nமங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது\nதேர் கொண்டு வா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்\nசீர் கொண்டு வா சொந்தமே இன்று தான் பெண்மை கொண்டேன்\nபிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசிப்பேசி கிள்ளை ஆனேன்\nகோவில்விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்\nகாற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி\nகங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது\nமங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது\nபாடல்: கனவு ஒன்று தோன்றுதே\nத��ரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nவிழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nஉறக்கம் கலைக்க உறுதி குலைக்க\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nவிழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nபுனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ\nசிறையை உடைக்க பறவை நினைக்க\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nவிழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல\nலல லால லாலலா...ல லாலா லா லாலா\nலல லால லாலலா...ல லாலா லா லாலா\nபாடல்: வசந்த கால கோலங்கள்\nபாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்\nஇசை : இசைஞானி இளையராஜா\nபாடல்: சொல்லாமல் தெரிய வேண்டுமே\nகண் ஜாடை புரிய வேண்டுமே\nயாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே\nஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது\nஉள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது\nஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது\nஉள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது\nமறு முறை காணவே மனமும் சென்றது\nமறு முறை காணவே மனமும் சென்றது\nமங்கையின் ஆசையை நாணம் வென்றது\nஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது\nஅதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது\nஆனந்தம் இன்றுதான் ஆரம்பம் ஆனது\nஅதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது\nமனதில் இருப்பது மறைமுகம் ஆனது\nமனதில் இருப்பது மறைமுகம் ஆனது\nமௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது\nதேடிய செல்வம் கைகளில் கிடைத்தது\nதிருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது\nபாடிய யாவையும் கவிதையில் படித்தது\nபாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது\nகண் ஜாடை புரிய வேண்டுமே\nயாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே\nபாடல்: ஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து\nஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து\nஇரு கையோடு கையாக சேர்த்து\nகெட்டி மேளம் கொட்டும் நேரம்\nசுப லாலி சொல்ல வாடி\nவரும் காலம் நல்ல காலமின்னு\nஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து\nஇரு கையோடு கையாக சேர்த்து\nகெட்டி மேளம் கொட்டும் நேரம்\nசுப லாலி சொல்ல வாடி\nவரும் காலம் நல்ல காலமின்னு\nமாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி\nமைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி\nமாப்பிள்ளை பொண்ணுக���கு வெகு பொருத்தமடி\nமைபோட்ட கண்ணுக்கு சுகம் இருக்குதடி\nஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து\nஇரு கையோடு கையாக சேர்த்து\nகெட்டி மேளம் கொட்டும் நேரம்\nசுப லாலி சொல்ல வாடி\nவரும் காலம் நல்ல காலமின்னு\nஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து\nஇரு கையோடு கையாக சேர்த்து\nமச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா\nமாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா\nமச்சான கைகாரி மயக்கி வச்சுக்கிட்டா\nமாராப்பு சேலையிலே இழுத்து கட்டிக்கிட்டா\nஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து\nஇரு கையோடு கையாக சேர்த்து\nகெட்டி மேளம் கொட்டும் நேரம்\nசுப லாலி சொல்ல வாடி\nவரும் காலம் நல்ல காலமின்னு\nஒரு தைமாசம் வந்தாச்சு நேத்து\nஇரு கையோடு கையாக சேர்த்து\nபாடல்: அடி அம்மாடி சின்னப் பொண்ணு\nஅடி அம்மாடி சின்னப் பொண்ணு\nஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள\nபச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி\nஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி\nபச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி\nஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி\nஅடி அம்மாடி சின்னப் பொண்ணு\nஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள\nவாடாத மல்லியப்பூ நான் வச்சிருந்தேன் என் கொண்டையில\nவண்டு ஒண்ணு வட்டமிட வந்திருச்சு என்ன சொல்ல\nமேலாட தான் விலகி காத்து மேனியெல்லாம் கொஞ்சம் தொட்டுவிட\nகுளிரடிச்சு சிலுசிலுத்து குமரி என்னை வாட்டுதடி\nம்...தானன னன்னா தானன னன்னா தன்ன னான்னா\nதானன னன்னா தனன னன்னா...தானன னன்னா\nஅடி அம்மாடி சின்னப் பொண்ணு\nஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள\nஓஹோ...பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி\nஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி\nநான் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணு செல்லக் கண்ணு\nதெனம் காணாத கனவில்ல எல்லாம் ஒண்ணு\nநான் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணு செல்லக் கண்ணு\nதெனம் காணாத கனவில்ல எல்லாம் ஒண்ணு\nஎன் கனவு நெனவாச்சி அம்மன் அருளாலதான்\nஎன் கனவு நெனவாச்சி அம்மன் அருளாலதான்\nஅடி அம்மாடி சின்னப் பொண்ணு\nஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள\nபச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி\nஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி\nஆத்துல நான் குளிக்கையிலே அஞ்சாறு மீன் வந்து கடிக்குதடி\nதேகமெல்லாம் கிளுகிளுத்து திண்டாடுறேன் குறுகுறுத்து\nகாதோடு சொல்லட்டுமா நான் கண்ணாலே கண்ட ரகசியத்த\nயாருக்குமே சொல்லாதே நீ ஆச வெக்கம் அறியாதடி\nஹோய்...தானன னன்னா தானன னன்னா தன்ன னான்னா\nதானன னன்னா தனன னன்னா...தானன னன்னா\nஅடி அம்மாடி சின்னப் பொண்ணு\nஆசப் பட்டா அவ நெஞ்சுக்குள்ள\nஹே...பச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி\nஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி\nபச்சக் கிளிய தொட்டுத் தழுவ மச்சான் வாரான்டி\nஒரு பந்தல போட்டு மேளத்த கொட்டி மாலையிடுவான்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24039", "date_download": "2020-05-25T01:51:49Z", "digest": "sha1:4M3QP6DJTPC6ORMAWLULDCCR752AVAGB", "length": 6825, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Thaalaattum Megangal - தாலாட்டும் மேகங்கள் » Buy tamil book Thaalaattum Megangal online", "raw_content": "\nதாலாட்டும் மேகங்கள் - Thaalaattum Megangal\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஆர். மணிமாலா\nபதிப்பகம் : தேவி வெளியீடு (Devi Veliyeedu)\nதவமிருந்தேன் வரம் தருவாய் திரிவேணி சங்கமம்\nஇந்த நூல் தாலாட்டும் மேகங்கள், ஆர். மணிமாலா அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். மணிமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபூங்காற்றே நில்லு - Poonkaatre Nillu\nபூவே மலர்ந்துவிடு - Poove Malarndhuvidu\nஅன்றில் பறவைகள் - Andril Paravaigal\nமனம் விரும்புதே உன்னை - Manam Virumbudhe Unnai\nநீயும் நானும் வேறல்ல - Neeyum Naanum Veralla\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஎட்ட நின்று சுட்ட நிலா\nநாவல் நவீனப்பார்வைகள் - Novel Naveena Paarvaigal\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nநானும் அங்கே உன்னோடு - Nanum Ankae Unnodu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்மணிகளுக்கான கருத்துக் கதைகள் - Kanmanigalukkaana Karuththu Kadhaigal\nஅப்பாஜியின் அறிவுக் கதைகள் - Appajiyin Arivu Kadhaigal\nமனம் விரும்புதே உன்னை - Manam Virumbudhe Unnai\nவிலங்குகள் கூறும் விசித்திரக் கதைகள் - Vilangugal Koorum Visiththira Kadhaigal\nஐம்புலன்களின் அதிசயங்கள் - Aimpulangalin Adhisayangal\nநிலவின் மறுபக்கம் - Nilavin Marupakkam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/05/blog-post_30.html", "date_download": "2020-05-25T00:35:48Z", "digest": "sha1:LTN5T7ZRCWS6GUBZ4FY35X2SW7FI7V5X", "length": 10996, "nlines": 126, "source_domain": "www.rasikai.com", "title": "கன்னியும் கண்ணீர்ப் பூக்களும் - Gowri Ananthan", "raw_content": "\nஇதுவரை பாடல்களை மட்டுமே \"வெட்டிவேலை\" என்ற தொகுப்பின் கீழ் கிறுக்கின்டிருந்த நான், ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுதுவதென்பது இது���ே முதல் தடவை. ஏன் உனக்கு இந்த தேவையில்லாத வேலை என்று புத்தி ஒருபுறம் எச்சரித்துக் கொண்டிருப்பதையும் மீறி இதை எழுதுகிறேன் என்றால் அதற்க்கு ஒருகாரணம் இருக்கிறது. அவள் தான் \"சோமாலியத் தாய்\"\nஎண்டா மகனே எனது முலையில் வாய்வைத்துக்\nசென்ற மாதம் ஹிமலாயா கிரியேசன்ஸ் ஒழுங்கு செய்திருந்த \"ignite\" நிகழ்வில் வளர்ந்துவரும் இளம் பாடலாசிரியர், கவிஞன் என அறிமுகப்படுத்தப்பட்ட உமாகரன் மேடையேறியபோது சில முகங்களில் தெரிந்த ஏளனம் \"சோமாலியத் தாய்\" என்ற இந்தக் கவிதையை அவன் வாசித்து முடித்ததும் ஆச்சரியத்தினால் வாய் பிளந்து நின்றது. ஒவ்வோர் வார்த்தைகளும் வாளாய் வந்து இதயத்தில் பாய்ச்சிச் சென்றது. பதினெட்டே வயது நிரம்பிய, அதனைவிடவும் குறைத்தே காட்டும் குழந்தைத்தனமான முகம் கொண்ட ஒருவனிடம் அவனின் கவிதைகளில், சிந்தனைகளில் இத்தகைய முதிர்ச்சியை நிச்சயமாய் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nஇந்த வளர்ச்சிப் படியின் அடுத்த கட்டமாக சில தினங்களுக்கு முன் கன்னி, கண்ணீர்ப் பூக்கள் என்று ஒரேசமயத்தில் இருவேறுபட்ட களங்களில் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு தனது எழுத்து ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார். விழாவிற்கு தவிர்க்க முடியாத காரணங்களினால் செல்ல முடியாவிடினும், ஓர் வளர்ந்துவரும் கவிஞனின் முதலாவது தொகுப்பின் சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டதையிட்டு மகிழ்ச்சியாக இருந்தது.\nகண்ணீர்ப் பூக்களின் அத்தனை கவிதைகளுமே அருமை. கன்னியில் வயதானவர்களின் நினைவு மீட்டல்களையும், ஆதங்கங்களையும் கூட அங்கங்கே தூவியிருக்கிறார். துசிகரன் சிறப்பாகவே இந்நூலை தொகுத்துக் கொடுத்திருக்கிறார். சிருங்காரத்தையும் சிரிப்பையும் ஒன்று சேர்த்துக் கொடுப்பது உமாவிற்கு நன்றாகவே வருகிறது. உதாரணத்துக்கு ஒரு வயதான ஐயாவினது ஆதங்கத்தைப் பாருங்கள்.\nஇன்றும் நீ சமைக்கும் வேளை\nஉன் இடுப்பைக் கிள்ளத்தான் ஆசை\nகை நடுக்கத்தில் அடுப்பைக் கிள்ளினால்..\nஇப்படிப் பல முத்துக்கள் இருக்கின்றன. இருந்தும் என்னை மிகவும் கவர்ந்தது அவள் (ஒரு அங்கவர்ணனை) என்ற கவிதையே.\nஎன்பதாய் நீண்டு செல்லும் வர்ணனைகள் சற்றே வித்தியாசமான பாணியில் அமைந்திருந்தது.\nநிற்க, கவிஞர் T-shirt இனால் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறார் போல தெரிந்தது. பல இடங்களில் கண்மண�� தெரியாமல் கிழித்து விட்டிருக்கிறார்.\nஉமா ஒரு கவிஞன் மட்டுமல்லாது ஒரு சிறந்த பாடலாசிரியனும் கூட என்பதை நிரூபிப்பதற்கு JPL பாடல் வரிகளே போதும்.\nJPL ஆரம்பமாச்சா PILOT க்குச் சொல்லு\nநம்மாளு அடிப்பான் SIXER FLIGHT ஐப் பார்த்து ஓட்டு\nKEEPER தான் புயலாய் ஆனான் UMPAIRE க்குச் சொல்லு\nOFFSIDE BOUNDARY கூட அவன் பாஞ்சே தடுப்பான் பாரு\nமின்னல் போகும் வேகம் உன் கண்கள் பார்த்தது உண்டா\nநம்ம SPEED BOWLER போடும் வேகம் அந்த மின்னல் பார்த்திருக்காது\nகவிஞரைப் பற்றி எழுதுமிடத்து ரெ. துவாரகன் 'கன்னி'யில் சொல்லியதுபோல்..\nஇவன் கவிதைகளால் காதலிக்கிறான், அரசியல் செய்கிறான், புரட்சி செய்கிறான், தீவிரவாதம் செய்கிறான், வாழ்வியல் சொல்கிறான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mahinda-14-01-2020/", "date_download": "2020-05-25T01:59:04Z", "digest": "sha1:DBOND4SD3UDIF6ZOYMVWFRSKMQSPU3NT", "length": 8753, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "எமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடையில்லை; பிரதமர் மஹிந்த | vanakkamlondon", "raw_content": "\nஎமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடையில்லை; பிரதமர் மஹிந்த\nஎமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடையில்லை; பிரதமர் மஹிந்த\nPosted on January 14, 2020 by செய்தியாளர் பூங்குன்றன்\n“எமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் ஆதவன் செய்திச் சேவை உள்ளிட்ட முக்கிய தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.\nஇதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய கீதம் குறித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஇதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் மக்களினால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.\nதமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதனைத் தவிர வேறு எந்த நன்மைகளும் அவர்களுக்கு நல்லாட்சியில் கிடைக்��வில்லை.\nஇடத்தினை பொறுத்தே எந்த மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். குறிப்பாக “நான் தமிழ் பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வொன்றுக்கு சென்றால் அங்கு தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.\nஅத்துடன், நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் எந்த மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது என்பது தீர்மானிக்கப்படவில்லை. எமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை. தமிழில் தேசியக் கீதம் இசைக்கக் கூடாது என ஒரு போதும் கூறவில்லை.\nதேசிய நிகழ்வுகளில் தமிழில் தேசியக் கீதம் பாடுவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nPosted in தலைப்புச் செய்திகள்Tagged ஆசிரியர்கள், ஊடகம், தமிழ், தேசிய கீதம், மகிந்த, மஹிந்த\nஅமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1 கோடி 10 லட்சம் வெளிநாட்டினர்\nவட மாகாண ஆளுநர் பொறுப்பேற்றதும் முதல் ஊடக அறிவிப்பு .\n95 கடற்படை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.\nவடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் அலுவலகம் முன் ஆட்லறி ஷெல் வந்தது எப்படி \nசிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்று தேவை: ஞானசார தேரர்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/goudamani-senthil-boasting-minister-jayakumar-py9smg", "date_download": "2020-05-25T02:19:13Z", "digest": "sha1:PXXG6BXJLLVJCTVWWRSSK5STLMGLEO27", "length": 9065, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!", "raw_content": "\nஅதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..\nஅதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.\nகோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால், அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.\nவிஜயோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும். ஐ.ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு ரூ.4500 கோடி வரவேண்டி உள்ளது. 8.17 சதவிகித அளவுக்கு தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படும்.’’ எனத் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் தமிழகத்திற்கு என்ன நன்மை என்றும் அவர் விளக்கினார்.\n“மாஸ்டர்” படம் குறித்து சூப்பர் அப்டேட் சொன்ன அனிருத்... தெறிக்கவிடும் தளபதி ஃபேன்ஸ்...\nதளபதியால் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த இந்தி நடிகை... டிக்-டாக்கை தெறிக்கவிட்ட வேற லெவல் சம்பவம்...\nசெம கியூட்... வாத்தி கம்மிங் பாடலுக்கு அழகாய் ஆட்டம் போட்ட இயக்குநர் மகள்...\nவிஜய்யிடம் வாயைக் கொடுத்த பிரபல நடிகை... மரண கலாய் கலாய்த்த தளபதி...\n42 வயதில் அம்மாவான விஜய் பட நடிகை... முதல் முறையாக குழந்தையின் புகைப்படம் வெளியீடு...\nஅடிதூள்... “மாஸ்டர்” பட ரிலீஸ் தேதி இதுவா... உற்சாகத்தில் கூத்தாடும் தளபதி ரசிகர்கள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிம�� சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/aug/15/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3213725.html", "date_download": "2020-05-25T01:35:45Z", "digest": "sha1:AZXMXVRWCI6URZLLKLL2Z3GQHTPVJJSC", "length": 8090, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்\nஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபசல், தில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.\nதில்லியில் இருந்து துருக்கி விமானத்தில் இஸ்தான்புல் நகர் செல்வதற்காக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஷா ஃபசல் செவ்வாய்க்கிழமை இரவு வந்திருந்தார். விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.\nபின்னர், அவரை பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்தனர். ஷா ஃபசலுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக, காவல் துறை வட்டாரங்கள��� தெரிவித்தன.\nஅண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்த ஷா ஃபசல், ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அதை எதிர்த்து, கடுமையாக விமர்சித்தார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/53156/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81.php", "date_download": "2020-05-25T02:50:30Z", "digest": "sha1:N7AKHUCKHYPLLAX5RWNV3T3NJSRWFIN6", "length": 5184, "nlines": 44, "source_domain": "www.tamilquotes.pics", "title": "ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல @ Tamilquotes.pics", "raw_content": "\nஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல\nஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை\nஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை\nNext : நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி\nஉண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்\nவெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்\nவெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி\nவெற்றி எ���்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது - நைட்டிங்கேல்\nஉன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது\nதோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்\nபொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதே\nஅஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது - சாணக்கியன்\nபழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது\nபிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள் - கௌதம புத்தர\nஎதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே\nதளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை\nஇந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே\nநமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட\nதுணிவு இல்லையேல் வாய்மை இல்லை வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை\nதன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்\nநாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81616/", "date_download": "2020-05-25T01:27:55Z", "digest": "sha1:WYQ3HGXZ77PF2XYYJP6UQVT653VYNC3C", "length": 10592, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மனித உரிமை ஆணையக விசாரணைக் குழு இன்று தூத்துக்குடி செல்கின்றது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமனித உரிமை ஆணையக விசாரணைக் குழு இன்று தூத்துக்குடி செல்கின்றது\nமனித உரிமை ஆணைய விசாரணைக் குழு இன்று தூத்துக்குடி சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. விசாரணைகளை மேற்கொண்டு இக்குழு 15 நாட்களுக்குள் அறிக்கையை அளிக்க உள்ளது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மே 22-ம் திகதி நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ;இதனால், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த மனித உரிமை ஆணையகம், இரு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கடந்த 23-ம் திகதி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஇதற்கு தமிழக அரசு இன்னும் பதில் அளிக்காதநிலையில் , தூத்துக்குடி சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையகம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தமிழகத்தின் சிரேஸ்ட வழக்கறிஞர் ராஜராஜன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.\nஇதையடுத்து, அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவே டெல்லி யில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news அறிக்கை இன்று தூத்துக்குடி மனித உரிமை ஆணையக விசாரணைக் குழு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா\n20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு…\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்யக் கூடாது…\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\n���.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/12/17/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85/", "date_download": "2020-05-25T00:50:04Z", "digest": "sha1:N7SNB7V5G6ICBHTJ4XE4IFJYVCHI5CYL", "length": 30813, "nlines": 67, "source_domain": "jackiecinemas.com", "title": "நடிகனாக எனக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு தந்தை உயிரோடு இல்லையே- காமெடி நடிகர் டி எஸ் கே வருத்தம்! | Jackiecinemas", "raw_content": "\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. 'இப்போதைக்கு குறும்படம்' என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்... இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், \"'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்\" என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்.... \"ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, ப�� கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்\" என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் \"இந்தப் பயணம் தொடரும்\" என்றார்.\nதளபதி விஜயின் \"குட்டி ஸ்டோரி\" பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nநடிகனாக எனக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு தந்தை உயிரோடு இல்லையே- காமெடி நடிகர் டி எஸ் கே வருத்தம்\nசமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK) மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.\nதிருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தை பெறுவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி தனது சினிமா வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறி வந்திருக்கிறார்..\nபெட்ரோமாக்ஸைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘தனுசு ராசி நேயர்களே’ என்கிற படத்தில் முழுநீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்… சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ள இப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇரண்டு படங்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் டிஎஸ்கே இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.\n“நான் ஆதித்யா டிவியில் நகைச்சுவை ந��கழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.. இருந்தாலும் எனது நடிப்பு பசிக்கு அதில் சரியான தீனி கிடைக்கவில்லையே என்கிற எண்ணம் இருந்தது..\nஅதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்து என் நண்பன் நடிகர் அசாருடன் சேர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்தேன்.. அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு சீசன்-7’-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்தது.\nஇதற்கு முன் தொலைக்காட்சியில் நடித்தது, சில படங்களில் நடித்தது என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு புதிதாக களம் இறங்கியது போல உத்வேகத்துடன் அதில் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்று சிம்புவின் கையால் பரிசு பெற்றோம்.\nஇந்த சமயத்தில்தான் பெட்ரோமாக்ஸ் படத்தில் சினிமா ஆர்வமிக்க ஒரு இளைஞன் கேரக்டரில் நடிக்க சரியான ஆளைத் தேடிக்கொண்டிருந்தார்கள் அப்போது அந்த வாய்ப்பு எனது நண்பன் அசாருக்கு தேடி வந்தது..\nஆனால் அந்த சமயத்தில் அவர், “ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தார். அதனால் நான்கு காமெடி நடிகர்களில் ஒருவராக நடிக்க முடியாத சூழலில் அவர் இருந்தார்.\nஅதனால் இயக்குநர் ரோஹின் வெங்கடேசனிடம் அந்த கேரக்டரில் நடிப்பதற்காக என்னை சிபாரிசு செய்தார்.. ஆனாலும் சில பல ஆடிசன்களுக்குப் பிறகே அந்த கேரக்டரில் என்னைத் தேர்வு செய்தார் ரோஹின் வெங்கடேசன்.\nபல நகைச்சுவை நடிகர்கள் தங்களது மிமிக்கிரி திறமையால் பெரிய இடத்தை அடைந்துள்ளார்கள்.. எனக்கும் மிமிக்ரி திறமை இருந்தது என்பதால் அந்தவகையில் பெட்ரோமாக்ஸ் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு என்னை அவர் ஒப்பந்தம் செய்தார்..\nகாரைக்குடியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது முதலில் நாங்கள் நடிக்கும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஒருவர் கூட பெண்கள் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், தேவதையாக தமன்னா வந்து இறங்கினார்..\nபெரிய நடிகை என்கிற பந்தா எதுவும் இல்லாமல் எல்லோரிடமும் இயல்பாக பழகினார்.. படப்பிடிப்பில் சூர்யா, விக்ரம், பாகுபலி காளகேயன் போல நான் மிமிக்ரி செய்து நடிக்கும் காமெடி காட்சிகள் மிமிக்கிரி வசனங்களை பார்த்துவிட்டு இயக்குநரிடம் யார் இந்த பையன் என்று விசாரித்���ுள்ளார் தமன்னா..\nகுறைந்த நாட்கள் தான் அவர் படப்பிடிப்பில் எங்களுடன் கலந்துகொண்டாலும் எந்த ஈகோவும் இல்லாமல் பழக ஆரம்பித்தவர் எனது வேண்டுகோளை ஏற்று, அவரது தீவிர ரசிகரான என் நண்பன் அசாரின் பிறந்தநாளுக்கு மொபைல் போனிலேயே வாழ்த்துச் சொல்லி கால் மணி நேரம் பேசினார். என் நண்பனுக்கு நான் கொடுத்ததிலேயே மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இதுவாகத்தான் இருக்கும்.\nஅதுமட்டுமல்ல பெட்ரோமாக்ஸ் பட ரிலீஸ் நேரத்தில் தமன்னா கலந்து கொண்ட ஒவ்வொரு பேட்டியிலும் படம் குறித்து கூறும்போது, தவறாமல் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு பாராட்டியபோதுதான் என்னுடைய நடிப்பால் அவர் மனதில் நானும் ஒரு இடம் பிடித்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியவந்தது.. இதைவிட பெரிய பாராட்டும் மகிழ்ச்சியும் ஒரு கலைஞனுக்கு என்ன இருக்க முடியும்\nபடம் ரிலீசான சமயத்தில் என் தந்தைக்கு உடல் சரியில்லாமல் இருந்ததால், தியேட்டர்களில் ரசிகர்களிடம் எனக்கு கிடைத்த வரவேற்பை நேரில் ரசிக்க முடியவில்லை. ஆனாலும் நண்பர்கள் அனைவருக்கும் எனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி கூறி என்னை உற்சாகப்படுத்தினார்கள்.\nஇந்த படத்தை பார்த்துவிட்டு சில தயாரிப்பாளர்களும் என்னை பாராட்டினார்கள். குறிப்பாக ஈகிள் ஐ நிறுவன தயாரிப்பாளர் சுதன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டியதோடு தனது அடுத்தடுத்த படங்களில் கட்டாயம் எனக்கு ஒரு கதாபாத்திரம் உண்டு என வாக்குறுதியும் தந்துள்ளார்.\nஎன்னுடைய மிமிக்கிரி காட்சிகளை விட எனக்குள் இருந்த நடிகன் எதார்த்தமாக வெளிப்பட்ட காட்சிகளை நிறைய பேர் பாராட்டியது சந்தோசத்தை கொடுத்தது. மேலும் ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் என் நடிப்பைப் பாராட்டியதுடன், இதுபோன்ற நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, நடிப்பில் உங்களுக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.\nஆனால் இந்தப் படத்தை பார்ப்பதற்கு, ஒரு நடிகனாக எனக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு எனது தந்தை தற்போது உயிருடன் இல்லை என்கிற வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கிறது..\nபெட்ரோமாக்ஸ் படம் பார்த்துவிட்டு இன்னும் சில பெரிய படங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. அவை குறித்த அறிவிப்பு சம்பந்தப்பட்��� பட நிறுவனங்களால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.. இதுதவிர ஹரிஷ் கல்யாணுடன் இன்னொரு படத்திலும் இணைந்து நடிக்கிறேன்.\nபெட்ரோமாக்ஸ் படத்தில் என்னுடைய கேரக்டருக்காக கிட்டத்தட்ட எட்டு கிலோ எடையை ஏற்றினேன்.. அதேசமயம் ஹீரோவாகவும் கதையின் நாயகனாகவும் நடிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.. நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்பதுதான் தற்போது என்னுடைய எண்ணம்” என்கிற தெளிவான திட்டமிடுதலுடன் தான் இருக்கிறார் டிஎஸ்கே..\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nசமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப்...\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்…. “ஏற்கெனவே வெற்றி ப��ற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் “இந்தப் பயணம் தொடரும்” என்றார்.\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும்...\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக…\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/16/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-25T01:51:08Z", "digest": "sha1:ZKDIUCQTM7TX3F3U5U6IQRSNUP7JXNI4", "length": 12902, "nlines": 115, "source_domain": "virudhunagar.info", "title": "தூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம் | Virudhunagar.info", "raw_content": "\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nதூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம்\nதூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம்\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நமது மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்கள் செல்வர் மக்களை காக்கும் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு அதிநவீன மோட்டார் வாகனம் ஆனையூர் பஞ்சாயத்தில் துவங்கி வைத்தார் உடன் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர்\nவி.எஸ்.பலராம் அவர்களும் மற்றும் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர்\nலயன் வீ. கருப்பு (எ )லட்சுமிநாராயணன் அவர்கள்\nஅமீர் பாளையத்தில் இன்று பொதுமக்களுக்கு கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் மதிய உணவு வழங்கினார்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிநவீன நோய்தடுப்பு கிருமி நாசினி\nஇன்று ஆனையூர் முதல் நிலை ஊராட்சி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் துப்பரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் கொரோனா பரிசோதனை தொடங்கியது.\nமாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் நமது மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்கள் செல்வர் மக்களை காக்கும் பணியில் இரவு பகல்...\n#ஆனையூர்_ஊராட்சி #மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் …\n#அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர்_ஊராட்சி #மன்ற_தலைவர் #வீ.#லட்��ுமிநாராயணன் …\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும்...\nமாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன்...\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல...\nசென்னையில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் திங்கள் அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்.. நாளை நோன்பு இருக்க வேண்டும்.. அரசு காஜி அறிவிப்பு சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான்...\nவிருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது – மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா\nமதுரை, விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ...\n🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரிப்பு 🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரித்துள்ளது....\nதிருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்\nதிருப்பதி: திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம்...\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nவிமான சேவை வழித்தடங்கள் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு. சென்னை- பெங்களூர்; சென்னை -கோவை செல்ல ரூ2,000 முதல் ரூ6,000...\n2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்\nஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ���ம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின்...\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர்...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு...\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/114629", "date_download": "2020-05-25T03:15:54Z", "digest": "sha1:2VJNB4QG2L2IEWDUSLK24E6JEWTT3QD2", "length": 10748, "nlines": 294, "source_domain": "www.arusuvai.com", "title": "கஞ்சி - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1. பால் - 2 கப்\n2. கேரட் துருவல் - 3 தேக்கரண்டி\n3. உருளை துருவல் - 3 தேக்கரண்டி\n4. கோதுமை மாவு - 2 தேக்கரண்டி\n5. சர்க்கரை - தேவைக்கு\nபாலை காய்ச்சி, அதில் துருவல் சேர்த்து நன்றாக வேக விடவும்.\nஇதில் கோதுமை மாவை கரைத்து ஊற்றி கைவிடாமல் கலக்கவும்.\nமாவு பாதி வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.\nவிரும்பினால் கடைசியாக மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்றாக கலந்துகொடுக்கலாம்.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் (அவன் முறை)\n18 மாத குழந்தைக்கு தரலாமா\nமேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்\nகவிதா.. மிக்க நன்றி :) 18 மாத குழந்தைக்கு தாராளமா கொடுங்க.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_812.html", "date_download": "2020-05-25T03:03:54Z", "digest": "sha1:ZOHTLXSONAZOIWSKGVQQA6AQ6P3KGQ6G", "length": 42591, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "டாக்டர் சாபி மீது, பொய்யை இட்டுக்கட்டிய பொலிஸ் உயரதிகாரி சிக்குகிறார் - பாரதூரமான குற்ற்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nடாக்டர் சாபி மீது, பொய்யை இட்டுக்கட்டிய பொலிஸ் உயரதிகாரி சிக்குகிறார் - பாரதூரமான குற்ற்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன\nநான்காயிரம் சிங்கள பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளதாக முஸ்லிம் மருத்துவர் மீது குற்றம் சுமத்தி, செய்தி ஒன்றை உருவாக்கி, நாட்டில் இனவாத கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்த குருணாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் அதிபர் வசந்த கிச்சிறி ஜயலத்திற்கு எதிராக மூன்று பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.\nஇது சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇனவாத கலவரத்தை ஏற்படுத்தக் கூடிய தகவல் ஒன்றை பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்காது, ஊடகங்களுக்கு வழங்கியமை அதில் ஒரு குற்றச்சாட்டாகும். இது நிறுவனங்கள் தொடர்பான ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் பாரதுரமான குற்றமாகும்.\nஅத்துடன் இனவாத கலவரத்தை ஏற்படுத்த உதவியமை மற்றுமொரு குற்றச்சாட்டாகும். இது தொடர்பாக குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட உள்ளது.\nமேலும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி குற்றப் புலனாய்வு பிரிவினர் உட்பட பொலிஸார் விசாரணைகளை நடத்தி வந்த சூழ்நிலையில், முஸ்லிம் மருத்துவரான ஷாபி சஹாப்தீன் தொடர்பான செய்திகளை வெளியிட்டதன் காரணமாக அது பற்றி விசாரணை நடத்த பெரிய பொலிஸ் குழுவை நியமிக்க நேரிட்டது. இது பொலிஸாரை வேறு பக்கம் திசைத் திருப்பும் நடவடிக்கை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஎது எப்படி இருந்த போதிலும் மேற்படி செய்தியை வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் மருத்துவர் சஹாப்தீன் தொடர்பாக விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. குருணாகல் போதனா வைத்தியசாலையின் 26 ஊழியர்களிடம் இதுவரை வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.\nமருத்துவர் சஹாப்தீனுடன் இணைந்து மேற்கொண்ட சத்திர சிகிச்சைகளின் போது எந்த சந்தேகத்திற்குரிய சம்பவங்களும் நடக்கவில்லை என வாக்குமூலம் வழங்கிய அனைவரும் கூறியுள்ளனர்.\nஎனினும் மருத்துவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள பெண்களை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி மருத்துவ அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅன்புக்கும் மரியாதைக்குமுரிய டாக்டர் ஷாபி அவர்களே பொறுமையுடன் உங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லுங்கள். இறுதியில் வெற்றி சத்தியத்துக்குத்தான் காத்திருக்கின்றது. அடிக்கடி நியாயமான அளவு தொகையை சும்மா 5, 20 சரிவராது. உங்கள் வசதிக்கு ஏற்ற பெறுமதியான தொகையை ஸதகா கொடுங்கள். சற்று பொறுமையாக செயற்படுமாறும் அடிக்கடி ஸதகா வழங்குமாறும் குடும்பத்துக்கும் கூறுங்கள். அல்லாஹ் தற்காலிகமாக தலைமேல் படர்ந்துள்ள கார் மேகத்தை விரைவில் அகற்றுவான் இன்ஷா அல்லாஹ்.\nமுன்னால் ஆளுநர் அசாத் சாலி அவர்கள் டாக்டர் சாபீ விடயமாக\nமீடியாக்களிள் பகிரங்கமாக பொலசாறுக்கும் தொடர்பு\nஉல்லது என்றதும் மக்களுக்கு உண்மை தன்மை விளங்க வந்தது அசாத்சாலியும்\nசாபீ விடயதில் பேசாமல் இருந்து இருந்தால் டாக்டர் சாபீ அவர்களின் நிலமை கேள்வி குறி\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184930511_/", "date_download": "2020-05-25T01:22:08Z", "digest": "sha1:ARNWNKL324R7KWQ4EUBLPXQ44PJQIN5L", "length": 6167, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "ரத்தன் டாடா : Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / ரத்தன் டாடா\nவளமான பின்புலம். வசதிக்கும் வாய்ப்புக்கும் சற்றும் குறைவில்லை. அமெரிக்காவில் படித்து முடித்த ரத்தன் டாடா, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் இரும்பாலையில் இணைந்தார். ஆறு ஆண்டு காலப் பயிற்சி. பெரிய பதவி எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் என்று அனைவருடனும் நெருங்கிப் பழகித் தொழில் கற்றார்.கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார் ரத்தன் டாடா. அலுவலகப் பணிகள் ஒரு பக்க��். இயந்திரங்களைப் பழுது பார்ப்பது, உலைக்கு எரிபொருள் அள்ளிப் போடுவது போன்ற பணிகள் மறு பக்கம். எதையும் விட்டு வைக்கவில்லை. சிறிய வேலை, பெரிய வேலை என்று எதுவும் இல்லை என்று நம்பினார். தனக்கென்று எந்த விசேஷச் சலுகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை.வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொண்ட பிறகே தன் கோட்டையைக் கட்ட ஆரம்பித்தார். பிரமிக்கத் தக்கதுதான் என்றாலும் படிப்படியான வளர்ச்சி அவருடையது. ரத்தன் டாடாவின் துடிதுடிப்பும் தொலைநோக்கும் செயல்வேகமும் அவரை டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உயர்த்தியது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் டாடா நிறுவனம் பிரபலமாக இருப்பதற்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பு முக்கியமானது.டாடா என்னும் பாரம்பரியமிக்க நிறுவனத்தில் புதுச் சிந்தனைகளைப் பாய்ச்சி நவீன யுகத்துக்குத் தகுந்தபடி தயார்படுத்தியவர் ரத்தன் டாடா. ஒரு தனி நபரின் வாழ்க்கையாக அல்ல, இந்தியத் தொழில்துறையின் வரலாறாகவும் இந்நூலை அணுகமுடியும்.\nரஜினி : சப்தமா சகாப்தமா\nசிம்ம சொப்பனம் – ஃபிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1488%3Apoetry-of-the-romantics-recollections&catid=24%3Akssivakumaran-column&Itemid=45", "date_download": "2020-05-25T02:10:20Z", "digest": "sha1:IUG2BMMG4ZVNIBOIWN4Y32IE5O6E4FGB", "length": 25237, "nlines": 163, "source_domain": "geotamil.com", "title": "Poetry of the romantics: recollections", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nமுகநூல்: சென்றது இனி மீளுமா\nமீள்பிரசுரம்: வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள். தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர்\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 35\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 34\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 33\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 32\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலு���்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/37", "date_download": "2020-05-25T01:12:51Z", "digest": "sha1:QB3CO4456YMIXH265C2KYJSTIJEMWWOD", "length": 15960, "nlines": 150, "source_domain": "tamilayurvedic.com", "title": "தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்! - Tamil Ayurvedic", "raw_content": "\nதலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்\nதலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்\nஇத்தனை தொடர் மூலம் எளிமையான அக்குபிரஷர் பயிற்சிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவற்றில் பலவற்றை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். அந்தப் பயிற்சிகள் தந்த அற்புத நிவாரணத்தை பலர் அனுபவித்து இருப்பீர்கள். ‘இதுக்கெல்லாம் நமக்குப் பொறுமை இல்லைப்பா’ என்று சிலர் தொடராமலும் விட்டிருப்பீர்கள். ஆனால், உங்களை ஒருபோதும் அக்கு மருத்துவம் விடப் போவதில்லை. காரணம், இந்தத் தொடருக்கு முன்பே நீங்கள் அக்குபிரஷர் மருத்துவத்தைக் கடைப்பிடித்து வந்தவர்தான்.\n காலை எழுகிறீர்கள்… கைகளையும் கால்களையும் நீட்டி, உடலை அசைத்து சோம்பல் முறிக்கிறீர்களே… அது எதற்கென்று தெரிந்தா செய்கிறீர்கள் உடல் அனிச்சையாக அதைச் செய்கிறது. அதன் மூலம் ஒரு உற்சாகத்தையும் அது அடைந்து விடுகிறது. எந்த வித ஊக்க மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நம் உடல் தானே முயன்று ஒரு உற்சாகத்தைப் பெற முடியுமென்றால், நோய்களுக்கான சிகிச்சையை மட்டும் ஏன் பெற முடியாது உடல் அனிச்சையாக அதைச் செய்கிறது. அதன் மூலம் ஒரு உற்சாகத்தையும் அது அடைந்து விடுகிறது. எந்த வித ஊக்க மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், ���ம் உடல் தானே முயன்று ஒரு உற்சாகத்தைப் பெற முடியுமென்றால், நோய்களுக்கான சிகிச்சையை மட்டும் ஏன் பெற முடியாது இந்தக் கேள்வியில்தான் எழுகிறது அக்கு மருத்துவத்துக்கான அஸ்திவாரம்.\nமனிதன் என்ன காரணங்களுக்காக தலையைச் சொறிகிறான் பேன் தொல்லையால் மட்டும்தானா சொறிகிறான் பேன் தொல்லையால் மட்டும்தானா சொறிகிறான் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தலையைச் சொறிந்து நிற்கும் மாணவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் தலையைச் சொறிந்து நிற்கும் மாணவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே பதில் தெரியாததற்கும் தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம் பதில் தெரியாததற்கும் தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம் தலையைச் சொறிந்தால் மறந்து போன ஒன்று நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறதா தலையைச் சொறிந்தால் மறந்து போன ஒன்று நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறதா நிச்சயம் இருக்கிறது. நம் உடல் செய்யும் எந்த ஒரு அனிச்சை செயலுக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை.\nவிரல்களில் அடிக்கடி சொடுக்கு எடுக்கிறோமே அது ஏன் கடும் வேலைக்குப் பிறகு உடல் அசதியை நொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் அந்த அக்கு சிகிச்சையை நமக்கு சொல்லித் தந்தது யார் கடும் வேலைக்குப் பிறகு உடல் அசதியை நொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் அந்த அக்கு சிகிச்சையை நமக்கு சொல்லித் தந்தது யார் நாடியில் விரல் வைத்து யோசிக்கிறோம்… கோபத்தை அடக்கும்போது பல்லைக் கடிக்கிறோம்… இதெல்லாம் எதற்காக நாடியில் விரல் வைத்து யோசிக்கிறோம்… கோபத்தை அடக்கும்போது பல்லைக் கடிக்கிறோம்… இதெல்லாம் எதற்காக ஒரு பதற்றம், எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ் என்றால் கையைப் பிசைந்து குறுக்கும் நெடுக்கும் அலைவது நமக்கெல்லாம் இயல்பு. அந்தச் செயல் நமக்குள் ‘எண்டார்ஃபின்’ என்ற பொருளைச் சுரக்கச் செய்து, ஆசுவாசப்படுத்துகிறது என்பது தெரியுமா\nஅதேபோலத்தான் கை தட்டுவதும். மகிழ்ச்சியின்போதும் மற்றவர்களைப் பாராட்டவும்தான் நாம் கை தட்டுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். கைதட்டலின்போது உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக, ‘அசிட்டைல் கொலைன்’ என்கிற சுரப்பு சுரந்து, உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப்படுத்துகிறது. இந்த உண்மை தெரியாமலே அதை��் செய்து கொண்டிருக்கிறோம் நாம். சிரிப்பு சிகிச்சை, இசை சிகிச்சை போல டெல்லியில் ஒரு சாது, தனது பக்தர்களை கை தட்ட வைத்தே கவலைகளைப் போக்குகிறாராம். இப்படி நம்மைச் சுற்றிலும் நாம் அறியாமலே அக்கு சிகிச்சை நிறைந்திருக்கிறது.\nஇந்த அனிச்சை செயல்கள் தவிர, நம் முன்னோர்கள் சம்பிரதாயமாகச் சொல்லி வைத்த சில மருத்துவ முறைகளும் உள்ளன. காது குத்துவது என்பது நம் அறிவுத் திறனை வளர்க்கும் விஷயம். எனவேதான் பொய் சொல்கிறவரைப் பார்த்து, ‘எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு’ என்கிறோம். சாமி சிலையைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். பிறந்த குழந்தைக்கு மூன்று முறை முடி எடுப்பது ஆரோக்கியம் என்று நம்புகிறோம். இன்னும் கம்மல், வளையல், கொலுசு போன்ற அணிகலன்களின் அக்கு பலன்கள் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.\nபொதுவாகவே நம் ஊரில் ஒரு மனப்பான்மை இருக்கிறது, விலை உயர்ந்ததுதான் சிறந்தது என்று. சொத்தை எழுதிக் கேட்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு மத்தியில், செலவே இல்லாத அக்கு மருத்துவம் செல்வாக்கு குன்றியிருப்பது இதனால்தான். ஆனால், இன்று மாற்று மருத்துவத்தை மக்கள் நம்பத் துவங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க அக்கு மருத்துவத்துக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.\nஆஸ்திரேலியாவில் மட்டும் அக்கு மருத்துவத்துக்கென 17 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இந்தியாவிலும் அக்கு மருத்துவத்தின் பலன் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பம். பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலேயே இதைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்தால் இது சாத்தியமாகலாம். அது நடக்க காலங்கள் ஆகலாம். அதுவரை, உங்களுக்கு நீங்களே டாக்டர். உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பிரச்னைக்குமான அக்குபிரஷர் தீர்வுகளை இந்த தொடர் முழுக்கப் படித்திருக்கிறீர்கள். அதை வைத்தே உங்களுக்கு மட்டுமல்ல, உங்களின் சுற்றத்தார்களுக்கும் இந்த அதிசய அக்குபிரஷரை அப்ளை பண்ணி ஆரோக்கியமாக வாழுங்கள். ஆல் தி பெஸ்ட்\nசித்த மருத்துவம் – இயற்கையின் அற்புதம்\nஅனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும் வாசனை குளியல் பொடி\nஇவை இரண்டையும் உடனே தீர்வும் கொண்டு வர பூண்டு மற்றும் ரெட் ஒயின் போதும்….\nதொடர் இருமல் கட்டுப்பட இதை செய்யுங்கள்\nவெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும்\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\nமனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசம்.. பேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=30166", "date_download": "2020-05-25T02:44:55Z", "digest": "sha1:IZMFNCIITZHFU6QIR3N4BBCKHMPE56DC", "length": 5867, "nlines": 59, "source_domain": "www.tamilvbc.com", "title": "பேசுவதின் மூலமும் கொரோனா பரவலாம்! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்! – Tamil VBC", "raw_content": "\nபேசுவதின் மூலமும் கொரோனா பரவலாம்\nஅமெரிக்காவில் நடத்திய ஆய்வுகளின் முடிவில் கொரோனா நோயாளிகள் பேசும்போதும் மூச்சுவிடும் போதும் பரவலாம் என அறிவித்துள்ளனர்.\nஉலகெங்கும் இதுவரை 11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை தொட்டு பழகும்போதும், அவர்களின் உமிழ்நீர் மூலமும் மட்டுமே பரவும் எனவும் காற்றின் மூலம் பரவாது எனவும் முதலில் சொல்லப்பட்டது.இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் வெளியான சில ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க சுகாதார நிறுவனம் செய்த ஆய்வுகளில் ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் மட்டுமல்ல அவர்கள் பேசும்போதும், அவர்கள் விடும் மூச்சுக்காற்று மூலம்கூட காற்றில் பரவக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. அதனால் முகக்கவசம் அணிவது தொடர்பான அறிவுரைகளில் மாற்றமாக எல்லோரும் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மக்களை மேலும் பீதி கொள்ள செய்துள்ளது.\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/246771?ref=archive-feed", "date_download": "2020-05-25T01:28:26Z", "digest": "sha1:3L4AMRKIPVKRTKWD7L5WHK2T4WYFV5EG", "length": 9473, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "அபாய வலயங்களிலிருந்து வவுனியாவிற்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅபாய வலயங்களிலிருந்து வவுனியாவிற்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட மக்கள்\nகொரோனா தொற்று அச்சம் காரணமாக இலங்கையில் சில மாவட்டங்கள் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஅப்பகுதிகளில் சிக்கியுள்ள வெளிமாவட்ட மக்களை அவர்களின் இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் வவுனியா , மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த 25க்கு மேற்பட்ட மக்கள் அபாய வலயங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு அந்தந்த பகுதி பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nஅந்த வகையில் குறித்த பேருந்தில் வருகை தந்த வவுனியாவை சேர்ந்த மக்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட பெருமளவு கொரோனா நோயாளர்கள்\nஎதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய\nபுலிகள் கேட்ட தங்கமும் அரசாங்கம் கேட்கும் தங்கமும்\nதேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம்\nநோயாளி - வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள்\nசிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-05-25T02:44:57Z", "digest": "sha1:SQEFONKIOGK5B5FOCHRFC5KZXD6EOPQY", "length": 5282, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கமலாம்பிகை கந்தசாமி | Virakesari.lk", "raw_content": "\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கமலாம்பிகை கந்தசாமி\nஇறுதியுத்தம் குறித்து கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் ஜெனிவாவில் முழக்கம்\nகிளிநொச்சி வைத்தியசாலையில் நான் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது. மருத்துவமனை மீ...\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்வு\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/06/12/samsung-galaxy-s9-plus-becomes-bestselling-model-surpassing-iphone-x/", "date_download": "2020-05-25T01:05:39Z", "digest": "sha1:PQNI26FQTI2L436YBAWLEN5ABAUNU32J", "length": 46898, "nlines": 593, "source_domain": "cinema.tamilnews.com", "title": "samsung galaxy s9 plus becomes bestselling model surpassing iphone x", "raw_content": "\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X அறிமுகம் செய்யப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nசாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஏப்ரல் 2018-இல் அதிகம் விற்பனையாக ஸ்மார்ட்போனாக இருக்கிறது. கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nகேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆசியா பசிபிக் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில்அதிகரித்து இருக்கிறது. இவை முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்திருக்கிறது.\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nஆண்டவரின் சிலையையே இடம் மாற்றிய நீதிமன்றம்\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திம���ரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விம��்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஆர்யாவின் எங்க வீ���்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட���டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தி��ன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nஆண்டவரின் சிலையையே இடம் மாற்றிய நீதிமன்றம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11000%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-05-25T01:39:39Z", "digest": "sha1:ISVBH74RQBOAASQVIWJFS4FBIEGOWP6R", "length": 17288, "nlines": 118, "source_domain": "virudhunagar.info", "title": "தமிழகத்தில் 11000ஐ தாண்டிய பாதிப்பு | Virudhunagar.info", "raw_content": "\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் 11000ஐ தாண்டிய பாதிப்பு\nதமிழகத்தில் 11000ஐ தாண்டிய பாதிப்பு\nசென்னை: தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 500க்கும் குறைவான கேஸ்கள் வந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.\nமொத்த பாதிப்பு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 480 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதித்த 11, 224 பேரில் 4, 172 பேர் குணமடைந்துள்ளனர்.\nபலி எண்ணிக்கை தமிழகத்தில் இன்று 4 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இன்று அரியலூரில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 353 பேருக்கு கொரோனா உள்ளது. இன்று செங்கல்பட்டில் 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 498 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 417 பேருக்கு கொரோனா உள்ளது.\nகள்ளக்குறிச்சி நிலை கள்ளக்குறிச்சியில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 95 பேருக்கு கொரோனா உள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 186 பேருக்கு கொரோனா உள்ளது. மதுரையில் இன்று 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 160 பேருக்கு கொரோனா உள்ளது. நாகப்பட்டினத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 50 பேருக்கு கொரோனா உள்ளது.\nதிருவண்ணாமலையில் நிலை என்ன திருவள்ளூரில் இன்று 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 546 பேருக்கு கொரோனா உள்ளது. திருவண்ணாமலையில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 151 பேருக்கு கொரோனா உள்ளது. தூத்துக்குடியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 70 பேருக்கு கொரோனா உள்ளது. திருநெல்வேலியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 194 பேருக்கு கொரோனா உள்ளது.\nபச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டல பிரிப்பு.. மாநிலங்களே இனி முடிவெடுக்கலாம்.. மத்திய அரசு அதிரடி அனுமதி\nஹேப்பி நியூஸ்… இனி ”இ-பாஸ்” தேவையில்லை… உள் மாவட்ட போக்குவரத்துக்கு மட்டும் தளர்வு\nசென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு.. தமிழக அரசு அறிவிப்பு\nசென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு.. தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்பி...\nடெல்லியில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது: தளர்வுகள் குறித்து கெஜ்ரிவால் அறிவிப்பு\nஇந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று புதிதாக 299 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளால் இந்தியாவில் 10 ஆயிரத்தை தாண்டிய 4-வது...\nசட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்றார்\nசட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மேலவை உறுப்பினர்களும் இன்று மதியம் பதவி ஏற்றனர். மும்பை: சிவசேனா...\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும்...\nமாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன்...\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல...\nசென்னையில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் திங்கள் அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்.. நாளை நோன்பு இருக்க வேண்டும்.. அரசு காஜி அறிவிப்பு சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான்...\nவிருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது – மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா\nமதுரை, விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ...\n🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரிப்பு 🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரித்துள்ளது....\nதிருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்\nதிருப்பதி: திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம்...\nஉள்நாட்டு வ���மான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nவிமான சேவை வழித்தடங்கள் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு. சென்னை- பெங்களூர்; சென்னை -கோவை செல்ல ரூ2,000 முதல் ரூ6,000...\n2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்\nஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின்...\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர்...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு...\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/19/", "date_download": "2020-05-25T02:13:46Z", "digest": "sha1:JBTM3TJ5K65KFSGVY47TZA4PDOMJTCKU", "length": 30160, "nlines": 111, "source_domain": "virudhunagar.info", "title": "19 | May | 2020 | | Virudhunagar.info", "raw_content": "\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் 552 பேருக்கு கொரோனா – பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் பாதிப்பு\nசென்னை: தமிழகத்தில் சென்னையில்தான் இன்று அதிகபட்சமாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலு��் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று மாவட்ட ரீதியாக கொரோனா பாதிப்பு விவரம்: செங்கல்பட்டு- 22 ; சென்னை- 552; திண்டுக்கல் -1 ; கள்ளக்குறிச்சி-1; காஞ்சிபுரம்- 5; கன்னியாகுமரி- 2; நாகை-1; ராமநாதபுரம்- 2 ராணிப்பேட்டை- 1; தஞ்சாவூர்- 3; தேனி- 1; திருவள்ளூர் 8; தூத்துக்குடி- 1; திருச்சி- 1 ; விமான நிலையம் தனிமை முகாம் 36 இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது. கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.\nஅதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி ரத்து ஏன்… பின்னணி காரணம் இது தான்…\nசென்னை: அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை ரத்து செய்வது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்த ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இன்று அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து ஊராட்சிக் கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சுமார் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் பதவிகள் ஒரே நேரத்தில் டம்மியாகி உள்ளன. எதற்காக இந்த அதிரடி நடவடிக்கை, ஊராட்சி செயலாளர் பதவி ரத்து ஏன் என்பது பற்றியெல்லாம் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமியிடம் பேசிய போது அவர் தெரிவித்ததாவது; ”அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி தேவையில்லை என்பது கட்சியினரின் நீண்டகால கோரிக்கை. இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல ஏற்கனவே கலந்துபேசி எடுக்கப்பட்ட முடிவு. கட்சியின் அடித்தளமான கிளைக்கழகத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கிளைச் செயலாளர் பதவி வேறு; ஊராட்சி செயலாளர் பதவி வேறு. ஊராட்சி…\nஆந்திராவில் ஆக.,3ல் பள்ளிகள் திறப்பு: ஜெகன் அறிவிப்பு\nஐதராபாத்: ஆந்திராவில் ஆக.,3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகளுடன், 4வது முறையாக தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில், ஆக.,3ம் தேத��� அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 2,489 பேருக்கு தற்போது வரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 52 பேர் பலியாகி உள்ள நிலையில், 1,621 பேர்…\nசிறந்த தலைவர் மோடி: அமெரிக்க பத்திரிகை புகழாரம்\nவாஷிங்டன் : ‘கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமான தலைவராக திகழ்கிறார்’ என, அமெரிக்க நாளிதழான, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ புகழாரம் சூட்டிஉள்ளது. தி நியூயார்க் டைம்ஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 15.16 லட்சத்தை தாண்டியிருக்கிறது. பலி எண்ணிக்கை, 90 ஆயிரத்தை நெருங்குகிறது. இதற்கிடையே, அமெரிக்காவுக்கு உதவும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மாத்திரைகளை அனுப்பி வைத்தார்.இந்நிலையில், அமெரிக்க பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ், பிரதமர் மோடியை புகழ்ந்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த நெருக்கடியான காலத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை விட, பிரதமர் மோடி, வெற்றிகரமான தலைவராக திகழ்கிறார்.வைரசால் ஏற்படும் பெரும் பாதிப்பில் இருந்து இந்தியா விடுபட்டால், பிரதமர் மோடி, மிக வலுவான தலைவராக உருவெடுப்பார்…\nஜூன் 15க்குள் நிலைமை சீராகிவிடுமா: ஸ்டாலின் கேள்வி\nசென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததை அடுத்து, ஜூன் 15க்குள் நிலைமை சீராகி விடுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து தேர்வு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., உடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர், ஜூன் 1ல் துவங்க இருந்த 10ம் வகுப்பு தேர்வு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக…\nஜூன் 15 முதல் 25 வரை பத்தாம் வகுப்பு தேர்வு: புதிய அட்டவணை வெளியீடு\nசென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு நடக்கும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து தேர்வு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வுடன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: ஜூன் 1ல் துவங்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு நடக்கும். பல தரப்பிலும் இருந்து வந்த…\nIRCTC புதிய விதி கட்டாயம் இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை\nஇந்திய ரயில்வே இயக்கும் ராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் “தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை” பற்றி விளக்கத்தை அறிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில நிபந்தனைகளைக் கட்டாயமாக்கியுள்ளது. IRCTC புதிய விதி ராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் “தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை” பற்றி அறிந்திருப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இனிமேல், அத்தகைய பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் முன்பத��விற்கு புதிய கட்டாய விதி இரயில் பயணம் மேற்கொள்ளும் அணைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை பற்றி கட்டாயம் அறிந்திருப்பதை முதலில்…\nஎச்சிலுக்கு தடை… வியர்வை ஓகே… ஐசிசி கமிட்டியின் முடிவு… முன்னாள் வீரர்கள் கண்டனம்\nடெல்லி: உலகெங்கும் கொரோனா தலைவிரித்தாடுவதால், கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது, எச்சிலை வைத்து பந்தை ஷைன் ஆக்குவதற்கு தடை விதிக்க அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக நடந்த வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கின்போது பல்வேறு முடிவுகளையும் அனில் கும்ப்ளே தலைமையிலான கமிட்டி எடுத்தது. அதன்படி அனைத்து சர்வதேச போட்டிகளிலும் மீண்டும் 2 “நான் நியூட்ரல்” அம்பயர்களை அறிமுகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அதேசமயம், வியர்வையால் பந்தை பாலிஷ் செய்வதைத் தடுக்க வேண்டியதில்லை என்ற முடிவையும் அனில் கும்ப்ளே கமிட்டி எடுத்துள்ளது. இருப்பினும் போட்டியின்போதும் போட்டிக்கு வெளியிலும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பேண வேண்டிய சுகாதார முறைகள் குறித்து கவனமுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தது. கும்ப்ளே கமிட்டி முடிவு இதுதொடர்பாக கும்ப்ளே கூறுகையில், நாம் இப்போது அசாதாரணமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இப்போது எடுக்கப்பட்டுள்ள…\nஎதிரணியை வெளுத்துக்கட்ட தயாராகும் ரொனால்டோ… நாளை முதல் பயிற்சி\nபிட்மான்ட் : கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் ரத்து செய்யப்பட்ட கால்பந்தாட்ட தொடர் வரும் ஜூன் 13ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்தர அணிகள் தங்களது கால்பந்தாட்ட பயிற்சிகளை திங்கள் முதல் துவங்கலாம் என்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக கடந்த 2 மாதங்களாக மதெய்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் முடங்கியிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 5ம் தேதி இத்தாலி திரும்பியுள்ளார். ஒத்திவைக்கப்பட்ட கால்பந்தாட்டம் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இத்தாலியில் கால்பந்தாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கால்பந்தாட்ட வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கினர். கால்பந��தாட்டத்தின் சூப்பர் ஹீரோவாக உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மதெய்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் முடங்கியிருந்தார். பிரதமர் அறிவிப்பு இந்நிலையில் முதல்தர அணிகள் திங்கட்கிழமை…\nசென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு.. தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் போது ஏழைமக்கள் உணவில்லாமல் தவித்ததை அடுத்து அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 45 நாட்களாக இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மட்டுமே எந்த தளர்வுகளும் இல்லை. மற்ற 25 மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து அம்மா உணவகங்களில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. டிடிவி தினகரனும் அம்மா…\nதிருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்\nதிருப்பதி: திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம்...\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nவிமான சேவை வழித்தடங்கள் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு. சென்னை- பெங்களூர்; சென்னை -கோவை செல்ல ரூ2,000 முதல் ரூ6,000...\n2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்\nஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்��ி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின்...\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர்...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு...\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179233/news/179233.html", "date_download": "2020-05-25T00:24:05Z", "digest": "sha1:BY5F522ATXM46Z4YDI4GPFDHWW544UHS", "length": 5812, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் சஸ்பென்ஸ்!!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் சஸ்பென்ஸ்\nரஜினி நடிக்கும் 2.0 படத்தை ஷங்கர் இயக்குகிறார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். விஞ்ஞானி, ரோபோ என இரட்டை வேடத்தில் ரஜினி நடித்திருக்கிறார். ஹீரோயினாக எமி ஜாக்ஸன் நடித்திருந்தாலும் அவரும் இன்னொரு ரோபோவாகவே வருகிறார். கடந்த 2 வருடமாக இதன் படப் பிடிப்பு நடந்து முடிந்தும் தொழில்நுட்ப கிராபிக்ஸ் காட்சிகள் காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇப்படத்துக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ‘காலா’ படம் முற்றிலும் முடிந்து சமீபத்தில் தணிக்கையில் யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டது. வரும் 27ம் தேதி இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. 2.0 படத்தில் சஸ்பென்ஸ் பாத்திரமாக ஐஸ்வர்யாராய் நடித்திருக்கிறார் என பட வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. விஞ்ஞானி ரஜினியின் மனைவியாக இவர் நடிக்கிறார்.\nஆனால் படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே அவர் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு டப்பிங் கலைஞர் ஒருவ��் டப்பிங் பேசினார். ஐஸ்வர்யாராய்க்கு டப்பிங் பேசியதாக அவர் கூறியதையடுத்து ஐஸ்வர்யாராய் கதாபாத்திரம் படத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பது உறுதியானது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\nபெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் \nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2016-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-05-25T01:00:26Z", "digest": "sha1:LREELSP2CZDTLL55FHJGRAV7IOTFEYNO", "length": 11440, "nlines": 129, "source_domain": "www.sooddram.com", "title": "2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச்சைக்கொடி – Sooddram", "raw_content": "\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச்சைக்கொடி\nதேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளது. நிதியொதுக்கீட்டு சட்டமூலமொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.\nஇந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு, பெயர் குறிப்பிட்டு நடத்தப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 159 பேரும் எதிராக 52 பேரும் வாக்களித்தனர். இதன்படி, இந்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றுப்பட்டுள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு, பெயர் குறிப்பிட்டு நடத்தப்பட்டவேண்டும் என்று கோரினார். இதனடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 159 பேரும் எதிராக 52 பேரும் வாக்களித்தனர். அதற்கமைய சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றுப்பட்டுள்ளது.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சிறுபான்மையினர்த்தவர்கள் சகலரும் ஆதரவளித்தனர்.\nஇத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், எதிரணியில் அங்கம் வகிக்கும்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுக் காலை உறுதியளித்திருந்த போதிலும், மாலை நடைபெற்ற வாக்கெடுப்பின் போது மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) எதிர்த்து வாக்களித்தனர். எனினும், எதிரணியில்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அங்கம் வகிக்கும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன இத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். இந்த திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 13 எம்.பிக்கள் சமூகமளிக்கவில்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் ஆகிய இருவரும் சமூகமளிக்கவில்லை.\nஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கான ரத்ன தேரர், புத்திக பத்திரன, காணியமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன ஆகிய மூவரும் சமூகமளிக்கவில்லை.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ஷ, கீதா குமாரசிங்க, கனக ஹேரத், பிரேமலால் ஜயசேகர, மனுஷ நாணயக்கார, லொஹான் ரத்வத்த, சிறிபால கம்லத் மற்றும் ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோர் சமூகமளிக்கவில்லை.\nNext Next post: செந்தூரனின் மரணமும் சில செய்திகளும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_35.html", "date_download": "2020-05-25T01:57:36Z", "digest": "sha1:KM5ANA2KB3DYVPAIKHQXEV46DXJWAFA6", "length": 7663, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு - கிழக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது: இராணுவத்தளபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு - கிழக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது: இராணுவத்தளபதி\nபதிந்தவர்: தம்பியன் 16 July 2018\nவடக்கு- கிழக்கு மாகாணங்களிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்கள் மத்தியில், இராணுவம் தொடர்பிலான தவரான அபிப்ராயம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇராணுவத்தளபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் இராணுவம் நிர்வாகக் கடமைகளுக்கு அப்பால் பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளது. பிரதானமாக நிர்வாக கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினர்களை அகற்றி அவர்களை வேறு கடமைகளுக்காக ஈடுபடுத்தி இராணுவத்தினரது சேவைகளை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளோம்.\nஇராணுவ முகாமிலிருக்கும் கூடுதலான படையினர் அவசர இயற்கை அனர்த்தங்களின்போதும், நாட்டை கட்டியெழுப்புவதற்குமான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகாம்கள் மூடப்படுவதாகவும், பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் வடக்கு கிழக்கில் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.\nதேசிய பாதுகாப்புக்கு எந்���வொரு அச்சுறுத்தலும் ஏற்படப்போவது இல்லை. இராணுவ முகாம்கள் மூடப்படமாட்டாது என்பதை வலியுறுத்துகிறோம். படையினர் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் சில அரசியல்வாதிகளாலும், ஊடகங்கள் மூலமாகவும் இராணுவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வெளியாகும் கருத்துக்களை நம்பவேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.\" என்றுள்ளார்.\n0 Responses to வடக்கு - கிழக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது: இராணுவத்தளபதி\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஉறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு - கிழக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது: இராணுவத்தளபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/26509/", "date_download": "2020-05-25T00:57:09Z", "digest": "sha1:ICYHC67Z3KX2TORXXQS3FZ3PTDT6K6HA", "length": 5921, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை AFCC கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்ட முடிவுகள்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை AFCC கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்ட முடிவுகள்..\nஅதிரை AFCC கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்ட முடிவுகள்..\nஅதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் 14-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 06/04/2019 அன்று அதிரை கிராணி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதில் (21/04/2019) அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் KARAI UNITED மற்றும் CHIDAMBARAM அணியினர் மோதினர். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த CHIDAMBARAM அணியினர் 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களை இழந்தனர். பின்னர் 142 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KARAI UNITED அணி, 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.\nஇன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் CHIDAMBARAM அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றனர்.\nஇதில் சிறப்பு விருந்தினர்களாக காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்களும், AFCC அணியின் தலைவர்கள் அனஸ் அவர்களும், ஷேக் தம்பி அவர்களும் கலந்துக்கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/73", "date_download": "2020-05-25T02:59:04Z", "digest": "sha1:ZA7TOEZ6DIHUGOPGIWUTHKW6WKN74WEW", "length": 7271, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/73 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n71 விட முடியாது என்று கர்வத்தால் இயற்கையை எதிர்த்து வாழ முற்படுகின்றனர், முயற்சிக்கின்றனர். சாதாரண உடல் வளம் உள்ளவன் மழை, வெயில், குளிரைக் கண்டு தடுப்புத் தேடிக் கொள்கிருன். வயிற்சி யாளனே தடுப்பு இன்றி, இர வென்றும் பகலென்றும் பாராமல் திறந்த மார்போடு திரியுயபோது, உடல் என்ன ஆகும் ஆகவே, அவன இயற்கையால் நாளாக நாளாக நலிந்து, தன்னைத்தானே நாசப்படுத்திக் கொள்கிருனே தவிர, பயிற்சி அவனைப் பாழ்படுத்துவதே இல்லை. உறுதியான மனத்தையும் உழைக்க , له 3) 5 يى விரும்புகின்றவர்களையுமே உடற்பயிற்சி வரவேற்கிறது. காக்கையின் கூட்டில் முட்டையிட்டு அதன் முட்டையை உடைத்துக் குடித்துவிட்டுத் தன் இனத்தை விருத்திச் செய்து கொள்கினற வஞ்சகக் குயில்களைப் போல, பிறர் உழைப்பில் வாழத் துடிக்கும் சோம்பேறித் தேனிக்களைப் போல, அடுத்தவர் உடலில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சி வாழும் உண்ணிகளைப் போல, அட்டைகளைப் போல, சோம்பேறிகளாக வாழ்கின்ற மக்களால் நிச்சயம் உடற் வயிற்சியைச் செய்ய முடியாது. பிறர் உழைப்பில் பயன் பெறும் பேடிகளால் உடற் பயிற்சியை உணரவே முடியாது. பாடுபட்டால்தான் பலனுண்டு என்ற பழமொழி உடற்பயிற்சிக்கே பொருந்தும். உடற்பயிற்சியால் பெறுகின்ற சுகத்தை, வெறும் வார்த்தைகளால் எழுதிக் காட்டவோ சொல்லிக் காட்டவோ ���ுடியாது. \"தான் பெற்ற இன்பம் இன்னதென்று பிறருக்கு விரித்துரைக்க முடியாத உணர்வையே அகம் என்று தமிழிலக்கியம் கூறும். அந்த விளக்கமே, அந்த அற்புத சுகத்தின் விளக்கமே உடல் பயிற்சிக்கும் பொருந்தும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/copa-amrica-2019-top-3-favorite-teams-to-win-the-cup-1", "date_download": "2020-05-25T02:25:19Z", "digest": "sha1:XFIVMS7WCPN7MAI6M4RQM5VT5A3RE7TB", "length": 10322, "nlines": 88, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கோப்பா அமெரிக்கா 2019: கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 3 அணிகள்", "raw_content": "\nகோப்பா அமெரிக்கா 2019: கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 3 அணிகள்\nகோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 3 அணிகள்\n46-வது கோப்பா அமெரிக்கா தொடர் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ளது. 12 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் ஆசிய நாடுகளான ஜப்பானும் கத்தாரும் பங்கேற்கவுள்ளன. தொடரின் இறுதிப் போட்டி புகழ்பெற்ற மரக்கானா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.\nஇப்போது கோப்பா அமெரிக்கா கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 3 அணிகள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.\nபயிற்சியாளர் ஆஸ்கர் தபாரெஸ் தலைமையில் வந்துள்ள உருகுவே, இந்த வருடம் நிச்சியம் கோப்பை வெல்லக் கூடிய அணியாக திகழ்கிறது. கோப்பா அமெரிக்காவை 15 முறை வென்று அதிக முறை கோப்பை வென்ற அணிகள் பட்டியலில் முதலிடத்தில் உருகுவே தான் உள்ளது. மேலும், இந்த அணியில் லூயிஸ் சாரெஸ், எடிசன் கவானி மற்றும் டியகோ கோடின் போன்ற உலகத்தரமான வீரர்கள் உள்ளனர்.\nஇந்த தொடரில் சிறந்த ஸ்ட்ரைக்கர்களை கொண்டுள்ள அணியாக உருகுவே திகழ்கிறது. முன்களத்தில் சாரெஸ், கவானி கூட்டணி நிச்சியம் எதிரணியின் தடுப்பாட்டத்திற்கு கிலியை உண்டாக்கும். இன்னும் காயத்தில் இருந்து மீளாத சாரெஸ் முதல் இரு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு குறைவே.\nமிட் ஃபீல்டில் தான் உருகுவே பலமிக்கதாக உள்ளது. லுகாஸ் டொரேரியா, ரோட்ரிகோ பெண்டன்குர் மற்றும் மட்டியாஸ் வெசினோ போன்ற உலகின் சிறந்த மிட்ஃபீல்டர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். மற்றொரு வீரரான ஃபெட்ரிக்கோ வல்வெர்டே இந்த தொடரில் தாக்கம் செலுத்த அதிக வா��்ப்புள்ளது.\nஇப்படி பல திறமையான வீரர்களை கொண்டு திகழ்வதால் கோப்பை வெல்லும் அதிக வாய்ப்புள்ள பிரேசில் அணிக்கு உருகுவே கடுமையான போட்டியை அளிக்கும்.\nகடந்த சில வருடங்களாக சர்வதேச தொடர்களில் அர்ஜெண்டினா சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. கடைசியாக அர்ஜெண்டினா வென்ற முக்கியமான சர்வதேச கோப்பை என்றால் 1993-ம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்றது தான். உலகப் புகழ்பெற்ற நட்சத்திர வீரர் மெஸ்ஸி அணியில் இருந்தும் இதுவரை அர்ஜெண்டினாவால் எந்த கோப்பையையும் வெல்ல முடியவில்லை.\nஅர்ஜெண்டினாவின் தாக்குதல் ஆட்டத்தை மெஸ்ஸி மற்றும் செர்ஜியோ ஆகுவேரோ தலைமையேற்று நடத்துவார்கள். இவர்கள் தவிர, டைபாலா, டீ மரியா மற்றும் மார்டினெஸ் போன்ற வீரர்களும் அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள். மிட் ஃபீல்டர் பொசிஷனிலும் பலமாகவே காணப்படுகிறது. லோ செல்சோ இந்த வருட லா லீகாவில் பெடிஸ் அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார். இதே ஃபார்மை தனது தேசிய அணிக்காகவும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.\nஓய்வு பெறுவதற்கு முன் அர்ஜெண்டினா அணிக்கு ஒரு கோப்பையாவது வென்று கொடுத்து விட வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் மெஸ்ஸிக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. 26 வருடங்கள் கழித்து கோப்பை வெல்லுமா அர்ஜெண்டினா\nஇப்போதைய பிரேசில் அணியை முழுமையான அணி என்று கூறலாம். ஏனென்றால் ஒவ்வொரு நிலையிலும் உலகத்தரமான வீரர்களை கொண்டுள்ளது பிரேசில். இந்த முறை கேப்டன் பதவியிலிருந்து நெய்மர் நீக்கப்பட்டு டேனி ஆல்வ்ஸ் தலைமையில் களம் இறங்குகிறது பிரேசில். கடைசியாக அர்ஜெண்டினாவை வீழ்த்தி 2007-ம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்றது பிரேசில். அதனால் இந்த முறை நட்சத்திர வீரரும் சர்சை நாயகருமான நெய்மர் மீது அதிக அழுத்தம் உள்ளது.\nமார்செலோ மற்றும் ஃபேபினோ போன்ற பிரபல வீரர்கள் அணியிலிருந்து நீக்கபட்டாலும் அவர்களின் இடத்தை நிரப்ப பல சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர். பிரேசிலின் தாக்குதல் ஆட்டம் நெய்மர், கவுண்டினோ மற்றும் கேப்ரியல் ஜீசஸ் பொறுப்பில் உள்ளது. மற்றொரு ஸ்ட்ரைக்கரான ரபர்டோ ஃபிர்மினோவும் அணியில் உள்ளார். இதனால் மிக ஆபத்தான தாக்குதல் கூட்டணியை கொண்டுள்ளது பிரேசில்.\nஇப்படி பலம் வாய்ந்த அணியாக திகழும் பிரேசிலே இந்த முற�� கோப்பை வெல்ல அதிக வாய்புள்ளது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/fellowship/", "date_download": "2020-05-25T01:24:24Z", "digest": "sha1:EE6N5RODJ776IPUELPPLZOGQQCNSBMIJ", "length": 7693, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஐக்கியம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஜூன் 3 ஐக்கியம் 2 நாளா 18:1-34\n“யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து” (2 நாளா 18:1).\nயோசபாத் ஒரு தேவ மனிதன். ஆனால் அவன் தேவனுக்குப் பயப்படாத ஆகாபோடே சம்பந்தம் கலந்தான் என்று பார்க்கிறோம். அந்த ஆகாப் பாகாலைத் தெய்வமாகக் கொண்டவன். அவனுடைய நட்பு ஆண்டவருக்கு பிரியமில்லாத ஒரு காரியம். யோசபாத் தன்னுடைய மகனுக்கு ஆகாபின் மகளைத் தெரிந்து கொள்வதைப் பார்க்கிறோம். இன்றைக்கு தேவனுடைய ஜனங்கள் எவ்விதமான தொடர்புடைய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பது மிக அவசியமானதாகும். ஒரு விசுவாசி அவிசுவாசியோடு சம்பந்த கலப்பது மிகப் பெரியத் துரோகம். ஆனால் இந்த இடத்தில் யோசபாத் அதைத் தெரிந்து கொண்டான். அது கர்த்தருக்கு அருவருப்பாக இருந்தது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் யாரோடு நெருக்கமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது. நீங்கள் தேவனை அறியாத மக்களோடு கூட அதிகமான நட்பு கொண்டிருப்பீர்களானால், அது கர்த்தருக்கு அருவறுப்பானது.\nதேவனை அறியாத மக்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பது உண்மைதான். நட்பு கொள்ளலாம், ஆனால் அவர்களோடு ஐக்கியம் என்பது வேதத்திற்குப் புறம்பானது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஆண்டவரை விட்டு வழி விலகிப்போக, அது உங்களை வழிநடத்தும். தேவனை அறியாத மக்களை நாம் நேசிக்கவேண்டும், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவைக் குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களோடு நாம் நெருங்கிய உறவு கொண்டுவாழ்வது, ஆண்டவருடைய வார்த்தைக்கு ஏற்புடையதல்ல. விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் தொடர்பு இல்லை என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் ஐக்கியம் என்பது மிக முக்கியமானது. நாம் நம்முடைய வாழ்க்கையில் தேவபிள்ளைகளோடு தொடர்புகொள்ளும் போது நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்வதற்கும், அவர்களோடு ஒருமைப்படுத்துவதற்கும் ஏற்ற சூழலாக இருக்கும். ஆண்டவரை அறியாத மக்களோடு நாம் அதிகமான தொடர்பு கொள்ளும்பொழுது, ஆண்டவரைக் குறித்து நாம் பேசாமல் உலகப்பிரகாரமான பல காரியங்களை குறித்து நாம் பேசிக்கொண்டிருப்போம். நற்சாட்சிகளை இழந்துபோவோம் என்பதை நினைவில் கொள்வோமாக.\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/10035918/AIADMK-CandidatesSupportingEdappadi-Palanisamy-hurricane.vpf", "date_download": "2020-05-25T01:57:39Z", "digest": "sha1:2HXAQNKTAJSW6A2RM7JGFUTGJETUG2J4", "length": 13047, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "AIADMK Candidates Supporting Edappadi Palanisamy hurricane campaign || விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்12-ந்தேதி முதல் தொடங்குகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்12-ந்தேதி முதல் தொடங்குகிறார் + \"||\" + AIADMK Candidates Supporting Edappadi Palanisamy hurricane campaign\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்12-ந்தேதி முதல் தொடங்குகிறார்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:00 AM\nதமிழக சட்டசபையில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.\nஇதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் 12, 16, 18 ஆகிய தேதிகளில் முதல்-அம���ச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி, 12-ந்தேதி விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் பகல் 1 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி, வி.சாத்தனூர், டி.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.\n16-ந்தேதி பகல் 2 மணிக்கு காணை, மாம்பழப்பட்டு, அரியலூர் திருக்கை, கெடார், சூரப்பட்டு, திருவாமாத்தூர் ஆகிய இடங்களிலும், 18-ந்தேதி விராட்டிக்குப்பம், தும்பூர், முட்டத்தூர், பனமலை, அன்னியூர், கடையம் ஆகிய பகுதிகளிலும் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணனை ஆதரித்து 13, 14, 17 ஆகிய நாட்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 13-ந்தேதி நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டியில் பிரசாரத்தை தொடங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலக்கரைப்பட்டி, காரியாண்டி, பரப்பாடி, நாங்குநேரி பேரூராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.\n14-ந்தேதி ஏர்வாடி பேரூராட்சி, திருக்குறுங்குடி பேரூராட்சி, மாவடி, களக்காடு பேரூராட்சி, சிங்கிகுளம், 17-ந்தேதி கே.டி.சி.நகர், கிருஷ்ணாபுரம், முன்னீர்பள்ளம், பொன்னாக்குடி, சீவலப்பேரி ஆகிய இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. ஆர்.எஸ் பாரதி கைது வரவேற்கத்தக்கது- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்\n2. தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்\n3. தமிழகத்துக்கு ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை\n4. செ���்னை மாநகரில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு\n5. கொரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை: தனியார் மையங்களில் குவியும் பொதுமக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~29-5-2020/", "date_download": "2020-05-25T01:11:28Z", "digest": "sha1:5SUFATJSBPXEROWC2PKI7NYRXEIARLI3", "length": 6152, "nlines": 178, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்\n29. அறு தொழில் பூண்டோர் அந்தணர்\nதமிழர் திருநாள் (Tamilar Thirunaal)\n93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்\n80. சிவன் பொருள் குலக் கேடு\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_609.html", "date_download": "2020-05-25T02:59:20Z", "digest": "sha1:UCKU5IVPMEUMVDEWUWY55IW4PM2LYQ2I", "length": 39076, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"தவறு செய்கிறீர்கள்\" - மைத்திரிக்கு காட்டமான கடிதம் அனுப்பிய ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"தவறு செய்கிறீர்கள்\" - மைத்திரிக்கு காட்டமான கடிதம் அனுப்பிய ரணில்\n“19 ஆம் திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசியலமைப்பை மீறி தவறை செய்திருக்கிறீர்கள்…”\nஇப்படி தெரிவித்து, ஜனாதிபதி மைத்ரிக்கு காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் ரணில்.\n“ அமைச்சர் ஒருவர் பதவி விலகினால் அடுத்த அமைச்சர் ஒருவரை நியமிக்க பிரதமரின் ஆலோசனை பெறப்பட வேண்டும்.அத்துடன் ���ிரதமர் அனுப்பும் அமைச்சர் பெயர்களை பரிசீலிக்க வேண்டும்.19 ஆம் திருத்தும் இதனை தெளிவாக சொல்கிறது . ஆனால் எடுத்தபடி பதில் அமைச்சர்களை நீங்கள் நியமித்திருப்பது தவறானது.\nஇந்த உங்களின் நடவடிக்கை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம்” – என்றும் அந்தக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர். TN\nஅவர் பாட்டில்,Sri Lanka வில் இப்படி பெயருடைய அரசியல் வாதி உள்ளாரா Polanaruwa மக்களை தவிர வேறு ஏரியா சாமான்ய மக்களுக்கு கூட தெரியாமல் தான் உண்டு தன் பாடு உண்டு என அமைதியாய் இருந்த அந்த மனிதனை,mr.ரனில் நீங்களும்,சந்திரிக்கா அம்மையாரும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் மிகப் பெரும் பதவியில் தள்ளி விட்டீர்கள்.ஆனால் அவருக்கே தெரியாத ஒன்னை எவ்வாறு அவரால் புரிந்து கொள்ள முடியும்.எனவேதான் எந்த விடயமாக இருந்தாலும் அதை முழுமையாக செய்யும் ஆற்றல்,தைரியம் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்.எனவே இது ஜனாதிபதியின் தவறல்ல அவரை அவரால் தூக்க முடியாத இடத்துக்கு தள்ளி விட்டவர்கலின் மிகப் பெரும் தவறு.\nமைத்திரி முட்டாள்தனமாக நியமித்த மூவர் பதவி இழந்துள்ளனர்.\nஇதில் ஒருவர் இனவாத்திலும் மோசடிகளிலும் பேர் பெற்றவர், காசு கொடுத்து ஆபிரிக்க நாடொன்றில் பட்டம் வாங்கியவர், அவர் யார்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழ���ம்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2018/10/01/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-25T01:24:33Z", "digest": "sha1:2TA5PR2BGBXDDAIUUQCHSQ7X2LOQH5KQ", "length": 10611, "nlines": 49, "source_domain": "www.sarhoon.com", "title": "\"மோடி\" எனும் விளம்பரப் பண்டம்! - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\n“மோடி” எனும் விளம்பரப் பண்டம்\nஅயல்நாட்டில் 2014ல் நடந்த பொதுத் தேர்தல் தொடர்பில் இன்னும் பல வியாபார வல்லுனர்களும், சந்தைப்படுத்தல் துறை சார்ந்தவர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகின்றதா அரசியலுக்கும் வியாபாரத்துறைக்கும் பல்வேறு இருட்டறைச் சம்பந்தங்கள் இருந்தாலும், வெளிப்படையாக இத்தேர்தல் பேசப்படக் காரணம் – மோடி\n2014 இன் இந்தியப் பொதுத்தேர்தல் அரசியல் என்பதையும் தாண்டி, “மோடி” எனும் அடையாளம் எப்படி ஒரு Brand ஆக இந்திய மக்களிடம் சந்தைப்படுத்தப்பட்டது என்பது இன்றும் பல்வேறு இடங்களில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது.\nகொள்கை, மக்கள் செல்வாக்கு, ஆளுமை மிக்க தலைமைத்துவம் மற்றும் இன்னபிற பண்புகள் என்பவற்றை எல்லாம் தாண்டி, ஒரு வியாபாரப் பண்டமாக அரசியல் தலைமையினை மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றியும் பெறலாம் என்பதை நிருபித்துக் காட்டிய ஒரு தேர்தலாக அது அமைந்தது.\nசமூக வலைத்தளங்களைக் கொண்டு, “மோடி” எனும் பிம்பத்தினை ஊதிப் பெருப்பித்துக் காட்டுவதற்கென அதிகளவான நிதியினை பாரதிய ஜனதாக் கட்சி செலவழித்திருந்தது. இது அண்ணளவாக 115 மில்லியன் டொலர்கள் என சில ஊடகங்கள் கூறி இருந்தன.\nகுஜராத்தின் முதல்வராக இருந்த போது செய்த அபிவிருத்தித் திட்டங்கள் எனக் கூறி பல்வேறு போலியான‌ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பட்டன. குஜராத் மாதிரி இந்தியாவும் ஒளிபெற மோடிக்கு வாக்களிக்கும்படி கோரிய அப்புகைப்படங்கள் மக்களிடம் இலகுவாக சென்றடைந்தது. மறுபுறத்தில் அவை போலியானவை எனும் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலித்தாலும், பொய் போய்ச் சேர்ந்த வேகத்திற்கு அவற்றால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.\nஇன்னும், மக்களை கவரும் வகையிலான பேச்சுக்களும் மோடிக்கென பிரத்தியேகமாக அவரது சந்தைப்படுத்தல் குழுவினால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. அதற்கென அவர்கள் பல்வேறு ஆய்வுகளை இணையத்தில் மேற்கொண்டு, அதற்கமைவாகவே அவற்றை வடிவமைத்திருந்தனர்.\nஅதோடு, தானொரு பதவி ஆசை அற்றவர் என்ற சுயவிளம்பரமும் மோடிக்கு கைகொடுத்தது. பிரதமர் வேட்பாளருக்கான தேர்வின் போது கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியினை தொடர்ந்து, தான் பிரதமர் வேட்பாளராக நிற்கப் போவதில்லை என பகிரங்கமாக அறிவித்ததும், அவரை ஊடகங்கள் இன்னும் முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட ஏதுவாக அமைந்தது.\nஇப்படி பல்வேறு யுக்திகளே மோடியினை பிரதமர் நாற்காலியில் உட்காரவைத்தது.\nஇதன்பின்னர் பல்வேறு நாடுகளின் கட்சிகளும் 2014இன் இந்தியப் பொதுத் தேர்தல் மாதிரியை முன்வைத்தே தேர்தல்களை எதிர்நோக்கி இருந்தன. அண்மையில் அது தொடர்பில் சர்ச்சைக்குள்ளான oxford analytica நிறுவனம் தொடர்பில் அறிந்திருப்பீர்கள்\nமக்களுக்கான அதிகாரத்தைப் பெற்று அவர்களுக்கு சேவை செய்ய என வடிவமைக்கப்பட்ட‌ அரசியல் எனு��் கருவி இன்று வணிகமயப்படுத்தப்பட்டிருக்கின்றது. பணமுள்ளவர்கள் யாராகினும், உரிய இடத்தில் அதை முதலீடு செய்யத் தெரிந்தவராக இருந்தால் அரசியலில் தான் எண்ணும் இடத்தை அடையும் சாத்தியத்தை இன்றைய வணிக உலகு அளித்துள்ளது. அதற்கு இன்றுள்ள பிரதான ஊடகமான சமூகவலைத் தளங்கள் எண்ணிலடங்காத வாய்ப்பினை வாரிவழங்குகின்றன.\nஅதற்கான பல உதாரணங்களை நாம் இன்றைய காலங்களில் காணக்கூடியதாக உள்ளது. பொருளீட்டலுக்கான தேவை முடிந்ததும் தொடங்குகின்ற‌ அரசியல் அவாவினை ஜிகினா வேலைப்பாடுகளுடன் நம்முன் ஓரு பிம்பத்தினை நிறுவ முயற்சிக்கும் பலர் இங்கும் உள்ளனர். அவர்களின் தேவை நிச்சயமாக தூய அரசியலல்ல என்றே சொல்லலாம். பொதுவான கருத்துருவாக்கம் ஒன்றின் மூலம் தம்மால் அடைவதற்கு மீதமிருக்கும் அரசியல் அதிகாரத்தினை சிறிதளவேனும் சுவைத்துப்பார்த்துவிட வேண்டும் என்ற அவாவே தவிர வேறொன்றுமில்லை.\nஇவர்கள் – மோடியின் மாதிரியை வைத்துக் கொண்டு தமக்கான சந்தைப்படுத்தல் குழுவை மெதுமெதுவாக கட்டமைத்துக் கொண்டு, அது அமையும் வரை தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் வியாபாரிகளே\nமத்திய வங்கி ஊழல் : திருடாமல் திருடிய கதை\nOne Reply to ““மோடி” எனும் விளம்பரப் பண்டம்\nPingback: வேர்ச்சுவல் பிரச்சார மேடைகள் - எனது குறிப்புகளிலிருந்து...\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/illegal-sand-smuggling-behind-carrying-women-s-dead-body-via-river-py68i0", "date_download": "2020-05-25T01:32:21Z", "digest": "sha1:DW6HREWY7WNIBGCVFBQU4SLNQJTVPRNO", "length": 12712, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மார்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் சென்ற சம்பவம்.. பின்னணியில் மணற்கொள்ளை.. திடுக்கிடும் தகவல்!!", "raw_content": "\nமார்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் சென்ற சம்பவம்.. பின்னணியில் மணற்கொள்ளை.. திடுக்கிடும் தகவல்\nவேலூர் அருகே இறந்து போன மூதாட்டி ஒருவரின் உடலை கொண்டு செல்ல சரியான பாதை வசதி இல்லாத காரணத்தால் ஆற்றுநீரில் சுமந்தபடி கொண்டு சென்ற சம்பவத்தின் பின்னணியில் மணற்கொள்ளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nவேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட ஒடுக்கத்தூர் அருகே இருக்கிறது சேர்பாடி கிராமம். இந்த கிராமத்தில் இறந்து போனவர்களை அடக்கம் செய்யும் மயானம் கானாற்றை கடந்து இருக்கிறது. ஆற்றில் இருக்கும் பாலம் பல நாட்களாக உடைந்து சீரமைக்காமல் இருப்பதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் அந்த ஆற்றில் அதிகமான மணற்கொள்ளை நடப்பதாக அந்த கிராமத்து மக்களால் கூறப்படுகிறது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் துணையோடு மணற்கொள்ளை நடப்பதால் காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தண்ணீர் தேங்கி கிடப்பதால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.\nஇதனிடையே இந்த கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்கிற 80 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக நேற்று மரணமடைந்து இருந்திருக்கிறார். இதனால் அவருக்கு இறுதி சடங்கு செய்ய அவரது மகன்கள் ஏற்பாடு செய்தனர். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது.\nதற்போது அந்த பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மயானத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இருக்கும் ஆற்றில் மணற்கொள்ளை காரணமாக தண்ணீர் அதிகமாக தேங்கி இருக்கிறது.\nபாலம் உடைந்து மயானத்திற்கு செல்ல மாற்றுப்பாதை எதுவும் இல்லாததால் தேங்கி இருக்கும் நீரில் நீந்தியபடி மூதாட்டியின் சடலத்தை கொண்டு செல்ல கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி மார்பளவு தண்ணீரில் பச்சையம்மாள் உடலை சேர்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று மயானத்தில் எரியூட்டினர்.\nஇதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவகத்தில் அளித்த புகாரில் \" மீண்டும் பாலம் வசதி ஏற்படுத்தி தருவது குறித்தும் ஆற்றில் நடக்கும் மணற்கொள்ளை சம்பந்தமாகவும் பலமுறை அரசுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி, உயிரிழப்பவர்களின் உடல்களை கொண்டு செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அரசு இதை கவனத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை சீரமைப்பதோடு மணற்கொள்ளை குறித்தும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமணற்கொள்ளை காரணமாகவும் முறையான சாலை வசதி இல்லாததாலும் ஆற்று நீரில் இறந்து போனவரின் உடலை சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇராமநாதபுரம்:ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 5கோடி ஹெராயின்.. பொறி வைத்து பிடித்த எஸ்பி வருண்குமார்.\nமணல் பதுக்கினால் 2 ஆண்டு சிறை, ரூ 2 லட்சம் அபராதம்: ஜெகன்மோகன் அரசு அதிரடி உத்தரவு\nஅனுமதியின்றி மணல் கடத்தல்... சினிமா பாணியில் விரட்டி சென்ற போலீசார்...\nதனியார் ஓட்டலில் ரூ.11 கோடி, 7 கிலோ தங்கம் சிக்கியது.. மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலீஸ்\n9 கோடி மதிப்புள்ள அரியவகை பாம்பை கடத்திய இருவர் கைது\nவினோத முறையில் கடத்தப்பட்ட ரூ.42 லட்சம் தங்கம் - 2 பேர் அதிரடி கைது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-25T01:52:24Z", "digest": "sha1:7NQTFI63VMWZIPH4CROMOMBXZOJWJKJQ", "length": 4023, "nlines": 43, "source_domain": "www.army.lk", "title": " கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களுக்கான டென்னிஸ் பயிற்சி | Sri Lanka Army", "raw_content": "\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களுக்கான டென்னிஸ் பயிற்சி\nஇலங்கை டென்னிஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜயசிரி ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் படையினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட டென்னிஸ் பயிற்சிகள், சனிக்கிழமை (29) ஆம் திகதி பாதுகாப்பு படை தலைமையக டென்னிஸ் பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றன.\nஇந்த திட்டமானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் கோரிக்கமைக்கமைய இடம் பெற்றது.இப் பயிற்சியில் டென்னிஸ் நுட்பங்களை மற்றும் விதிகளை மையமாகக் கொண்டு நிகழ்தப்பட்ட நடைமுறை அறிவையும் அனுபவங்களையும் அனைத்து பங்கேற்பாளர்களும் பெற்றனர்.இப் பயிற்சி நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் அதிகளவான படையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijay-sethupathi-tweets-about-hunger-during-these-lockdown-times.html", "date_download": "2020-05-25T00:56:44Z", "digest": "sha1:VTFC5ZFNDKDT5S3YH3TOJWYOB7C3M7GT", "length": 7053, "nlines": 122, "source_domain": "www.behindwoods.com", "title": "Vijay Sethupathi tweets about Hunger during these lockdown times", "raw_content": "\nIn his official Twitter account, Vijay Sethupathi has tweeted “பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே” (‘There’s a disease called hunger. How great it would be if there’s a vaccine for it.. Oh my Kadavule\nபசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nThalapathy Vijay, Vijay Sethupathi's Master Release Details | தளபதி விஜய், விஜய் சேதுபதியின் மாஸ்டர் பட ரிலீஸ் விவரம்\n\"அவ என் பொண்டாட்டி..,நான் அதை எத்துப்பேன், உங்கள மாதிரி இல்ல\" Viral ஆகும் Simbu, VTV Ganesh Video\nVijay-க்கும் Super Star-க்கும் இருக்க ஒற்றுமை இதான்.., Ajith-க்கு Passion-ஏ வேற\nThalapathy Mass🔥: 40 நாட்கள் தங்க இடமின்றி தவித்த பெண்கள் - ஒரே போன் காலில் மீட்ட Vijay\n\"கரோனாவுக்காக கொஞ்சமும் நிதி கொடுக்காத நீ Vijay-அ சொல்றியா\nமுரட்டுத்தனமாக சண்டையிடும் Fighters😥 - இதுக்காகவா இப்படி அடிச்சுக்குட்டீங்க😟😟\nஉங்க Publicity-காக Vijay Sethupathi-அ ஏன் தாக்குறீங்க Arjun Sampath-ஐ கேள்விகளால் கிழித்த Anchor\n\"ரொம்ப நன்றி நண்பா\" - Lawrence கோரிக்கைக்கு \"YES\" சொன்ன Thalapathy Vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/246756?ref=archive-feed", "date_download": "2020-05-25T01:09:08Z", "digest": "sha1:3OFOQJPE7AKTZBAXVVDKT63NRBEGODET", "length": 8235, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு செல்ல முயற்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு செல்ல முயற்சி\nநாடாளுமன்றத்தை கூட்டாது படிப்படியாக நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.\nகண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nநாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்குமாறும் நாடாளுமனறத்தை கூட்டுமாறும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று கோரிக்கை விடுத்துள்ளோம். மக்களின் ஜனநாயகத்திற்காக நாங்கள் அடுத்த தேர்தலில் போராடுவோம்.\nநாடாளுமன்றத்தை கூட்டாது படிப்படியாக இராணுவ ஆட்சி நோக்கி செல்லவே ஜனாதிபதி முயற்சித்து வருகிறார்.\nஅனைவரும் இணைந்து இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக ��ரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/02/blog-post_21.html", "date_download": "2020-05-25T02:19:48Z", "digest": "sha1:3DALDOTDOS3PEOFY3EJ2YS3YMIYTCPF6", "length": 23060, "nlines": 392, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: மனதை மயக்கும் நிழல்கள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇவைகளை எனக்கு நெட் மூலம் அனுப்பி மகிழ்வித்த\nBHEL தோழி விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:45 PM\nவித்தியாசமான புகைப்படங்கள்.வியக்க வைத்த புகைப்படங்கள்.\nஆஹா..அருமை..அருமை. ரசித்தேன். வாக்கிட்டேன்..நன்றி ஐயா.\nஐயய்யோ..வாக்குப் பட்டையை காணவில்லையே ஐயா என்னவாயிற்று\nஐயய்யோ..வாக்குப் பட்டையை காணவில்லையே ஐயா என்னவாயிற்று\n01.01.2012 முதல் தமிழ்மணம், இன்ட்லி, யுடான்ஸ் போன்ற அனைத்து வாக்குப்பட்டைகளும் காணாமல் போய் விட்டன.\nஎப்படி அவற்றைத் திரும்பக்கொண்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை.\nநான் எழுத ஆரம்பித்தபிறகு, வெகு நாட்களுக்குப்பின் எனக்காகவே யார் யாரோ கஷ்டப்பட்டு கொண்டுவந்து கொடுக்கப்பட்டவையே இந்த வாக்குப்பட்டைகள்.\nஇப்போது அவைகள் காணாமல் போய் விட்டன. பிறர் கஷ்டப்பட்டு எனக்காகவே கொண்டுவந்து கொடுத்த அவற்றைப் பாதுகாக்கக்கூட எனக்குத் தெரியவில்லை.\n நிம்மதியாப்போச்சு என்று இருந்து வருகிறேன் \nஆச்சரியப்பட வைக்கும் நிழல் ஜாலங்கள்.பகிர்வுக்கு நன்றி\n01.01.2012 முதல் தமிழ்மணம், இன்ட்லி, யுடான்ஸ் போன்ற அனைத்து வாக்குப்பட்டைகளும் காணாமல் போய் விட்டன.\nஎப்படி அவற்றைத் திரும்பக்கொண்டு வருவது என்று எனக்குத��� தெரியவில்லை.\nஐயா கீழ்க்கண்ட சுட்டியில் செல்லுங்கள்.அந்த ஹெச்.டி.எம்.எல் ஐ காப்பி செய்து ஒட்டுங்கள்.. பிரச்சனை தீர்ந்தது..\nஇததான் ரூம் போட்டு யோசிக்கிறதும்பாங்களோ\n3வது படம் புரியல,இன்னொருதட பாத்து புரிந்துகொள்ள ட்ரை பன்றேன்.\nஓட்டுப்பட்டையை இணைத்துவிடலாம் சார்.உங்க மனசுதான் ஒத்துக்கமாட்டேங்கிது.\n//ஓட்டுப்பட்டையை இணைத்துவிடலாம் சார்.உங்க மனசுதான் ஒத்துக்கமாட்டேங்கிது.//\nஎன் மனசு இப்போதெல்லாம் என்னிடமே இல்லை.\nஏற்கனவே ஒருவருக்கு நான் ஏதோ மற்றொருவர் மூலம் இதுபோல உதவுவதாகச் சொல்லி, வாக்களித்துவிட்டு, படாதபாடு பட்டுவிட்டேன். அதிலிருந்து எனக்கு வோட்டுப்பட்டைகளிலெல்லாம் ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விட்டது.\nஎன்னிடம் இல்லாத என் மனசை நான் எப்படி ஒத்துக்கொள்ள வைப்பது\nநீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை இப்போ தாங்கள் மேலும் மேலும் சிரமப்பட வேண்டாம்.\nதேவைப்படும்போது பிறகு பார்த்துக்கொள்ளலாம், மேடம்.\nஅனைத்தும் அழகோ அழகு .என் மகள் பள்ளியில் இருந்து வந்ததும் அனைத்தையும் காட்டணும்.அவளுக்கு இவை மிகவும் பிடிக்கும்\nநிழல்கள் கண்ணையும் மனதையும் கவர்ந்து விட்டது.சிறப்பான படங்கள்.\n காட்சிப்பிழைகளிலும் இப்படிக் கலங்கடிக்க முடியுமா அசாத்தியத் திறன் இருந்தால்தான் இது சாத்தியம். படைப்பாளிக்குப் பாராட்டுகளும் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றியும் வை.கோ.சார்.\nமனதை மயக்கும் நிழல்கள் அருமை.\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து மகிழ்வுடன் அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, ஆதரவளித்துள்ள அன்பு உள்ளங்களான\nசென்னை பித்தன் ஐயா அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nஅனைத்து படங்களும் அருமை. அவைகளில் come home அருமையோ அருமை.\nநிழல் ஓவியங்கள் . ஒரு கேண்டிலை ஏற்றி வைத்து அதன் பின்னே விழும் நிழலில் விரல்களில் மீன், முதவை காக்கா என்று பக்கத்து வீட்டில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்த நினைவு வரது\nநிழல் ஓவியங்கள் . ஒரு கேண்டிலை ஏற்றி வைத்து அதன் பின்னே விழும் நிழலில் விரல்களில் மீன், முதலை காக்கா என்று பக்கத்து வீட்டில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்த நினைவு வரது//\nநம் கற்பனையில் சாதாரண ஓவியங்கள்.\nஇந்த புகைப்படங்களை எ��ுத்தவர்களின் கற்பனையில் அசாதாரண நிழல் ஓவியங்கள்.\n//இவைகளை எனக்கு நெட் மூலம் அனுப்பி மகிழ்வித்த\nBHEL தோழி விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.’’\nவிஜி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nநெசமாலுமே மனச மயக்கும் நெழலுங்கதானுங்க.\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)\nநிழல் படங்கள் எல்லாமே கண்களுக்கும் கருத்துக்கும் வித்யாசமான விருந்துதான் முதல் இரண்டு படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.\nநிஜத்தைவிட நிழல்கள்தான் அழகு...இதுவும் ஒரு வாழ்க்கைப்பாடம்தான்...அருமை.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/12/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-25T02:19:25Z", "digest": "sha1:ZFLAEXSFWS65TIHBWCCCL42OK4GCW77H", "length": 7653, "nlines": 194, "source_domain": "paattufactory.com", "title": "பாபா சொன்ன அன்னதானம் ! – Paattufactory.com", "raw_content": "\nபசிக்கிற‌ வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் \nபுண்ணியம் கூடும் நிச்சய மாக சாயிராம் \nஷீரடி சாயி சொன்ன தானங்கள் இரண்டாகும் \nபொறுமை என்னும் நிதானம் அதுவும்…\n——————–விதியின் வலியால் உணவு இன்றியே\nவருந்தி வாடிடு வோர்க்கு… (2)\nஉவந்து அளிப்பதால் உள்ளம் குளிர்ந்தவர்\nஅந்த வாழ்த்தில் வாழும் நம் சந்ததி யாவும்…\n————————தனது கையினால் உணவு சமைத்துநம்பாபா வழங்கிய போது…(2)\nமனது நிறைந்ததும் மகிழ்ச்சி கொண்டதும் கேட்டு அறிந்திடும் போது…(2)\nஅவர் செய்துகாட்டிய பணியைநாமெல்லாம் தொடர வேண்டும் அன்றோ\nFront Page Display, தெய்வங்கள், ஷீரடி சாய்பாபா shirdibaba, அன்னதானம்\nவைகுண்ட ஏகாதசி – சிறப்பு பாடல்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nபண்டுரீடி கொலு – தமிழ்\nஸ்ரீ மாத்ரு பஞ்சகம் – எளிய தமிழ் கவிதை வடிவில்\nசோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/04/24/", "date_download": "2020-05-25T01:35:56Z", "digest": "sha1:LRWR6N66QKLRPAAON5KOZHRIJQEITF2G", "length": 6199, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 April 24Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஏர்செல்லில் பயன்படுத்தாத பேலன்ஸை திருப்பி அளிக்க டிராய் உத்தரவு\nஊழியர்களே இல்லாத தானியங்கி வங்கி: சீனாவில் புதிய முயற்சி\nபிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாப பலி\nதமிழ்நாட்டை விட்டே சென்றுவிடுவேன்: பிரபல தயாரிப்பாளர் சபதம்\n���ுதல்முறையாக முழுநீள காமெடி படத்தில் நயன்தாரா\nஇந்தியிலும் ரீமேக் ஆகிறது ‘பிரேமம்’\nதொடர் போராட்டம் எதிரொலி: ஆர்மீனிய பிரதமர் பதவி விலகல்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.15 லட்சம் கிடைப்பது எப்போது மோடி அளித்த உறுதி குறித்து ஆர்.டி.ஐ தகவல்\nநிர்மலாதேவி, எஸ்.வி சேகர் விவகாரம் குறித்து ரஜினி\nஷீனா போரா கொலை வழக்கு: என்னை கொல்ல சதி என இந்திராணி முகர்ஜி கதறல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்று முதல் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் விமான சேவை இல்லை:\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=238024", "date_download": "2020-05-25T02:33:34Z", "digest": "sha1:6F5YOCTHBF7MO4RKOYHFCFZ4IBMMW57R", "length": 11203, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "ரயிலுக்கு கரும்புள்ளி | Thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nஆண்டுக்கு சுமார் 500 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். 35 கோடி டன் சரக்கு நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. 14,440 தொடர் வண்டிகள் இயங்குகின்றன. 63,140 கிலோ மீட்டருக்கு பாதை கொண்டது. ஒரு நாட்டின் அரசாங்கமே தனி பட்ஜெட் போடும் அளவுக்கு பெருமை கொண்டது தான் நமது ரயில்வே துறை. ஒரே நாளில் இந்த பெருமையை காலி செய்து விட்டது சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கூரையை துளை போட்டு ரூ.5.85 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம். சேலம் வங்கிகளில் இருந்து ரூ.342 கோடி பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் சென்னையில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி ரயில் ஓடும் போது பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு இறங்கி கொள்ளையடித்து தப்பினர். சினிமாவில் கூட கண்டிராத அளவுக்கு நடந்திருப்பதை உணர முடிகிறது. ரயில்களில் பயணிகளிடம் நகை பறிப்பது, பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்வது உண்டு. இதில் ஈடுபடும் கொள்ளையர்களும் போலீஸ் வலையில் சிக்கி விடுகின்றனர்.\nசேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்தது போன்ற நிகழ்வு இதுவரை நடந்ததில்லை என்பதால் ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகம் கூனி குறுகிப்போனது. பணம் வைத்திருந்த பெட்டி எப்படி, எங்கே, யாரால், எப்போது துளையிடப்பட்டது என்பதற்கு ஒரு சிறு தடயத்தை கூட போலீசாரால் உடனடியாக கண்டறியமுடியவில்லை. பணப்பெட்டியை ரயிலுக்கு ஏற்றிய போர்ட்டர் முதல் வழித்தட பாதுகாப்புக்கு சென்ற போலீசார் வரை அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். போலீசாருக்கு இந்த வழக்கு சவாலான ஒன்றுதான் என்றாலும், கொள்ளையர்களை கைது செய்வார்கள் என்று நம்புவோம். ரயில்வே நிர்வாகத்திற்கு இந்த கொள்ளை சம்பவம் ஒரு கரும்புள்ளி. ஆனால் இதன் மூலம் ஏராளமான பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில் அவர்களது பாதுகாப்பு மட்டுமின்றி, அதில் செல்லும் சொத்துகளுக்கும் பாதுகாப்பும் அவசியம். ரயில்வேக்கு வருவாய் கிடைப்பது 70 சதவீதம் சரக்கு போக்குவரத்து மூலம் தான்.\nதற்போது ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட கோடிக்கணக்கான பணமே கொள்ளையடிக்கப்பட்டது. எந்த பாதுகாப்பும் இல்லாமல் அனுப்பி வைக்கப்படும் உணவு தானியங்கள், தனியார் அனுப்பி வைக்கும் சரக்கு பொருட்களின் பாதுகாப்புக்கு ரயில்வே நிர்வாகம் எத்தகைய உத்தரவாதத்தை அளிக்கப்போகிறது. ரயில்வே நிர்வாகத்திற்கு வருமானம் கிடைப்பதில் 10 ஆண்டுகளுக்கு முன் வரை முக்கிய பங்காற்றியது ஆர்எம்எஸ் எனப்படும் ரயில்வே மெயில் சர்வீஸ். தற்போது நவீனங்கள் பெருகி கடித போக்குவரத்து முழுமையாக குறைந்து விட்டது. அரசு துறை நிறுவனங்களில் இருந்து மட்டும் ஆவணங்கள், கடித போக்குவரத்து, அரசு போட்டி தேர்வுகளின் வினாத்தாள், விடைத்தாள்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆர்எம்எஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.\nஅப்படி அனுப்பி வைக்கப்படும் முக்கிய பார்சல்கள் திருடு போகிறது. பல சம்பவங்களில் வழக்குகள் கூட பதியவில்லை. பார்சல் அனுப்பும் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என்று தபால் துறை இயக்குநரே ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயிலில் குற்றங்கள் மலிந்து விட்டன. தொழில்நுட்ப குற்றவாளிகள் அதிகரித்து விட்டனர். பெட்டியில் கேமரா பொருத்துவதற்கு கூட ரயில்வே நிர்வாகம் யோசிப்பதில் அர்த்தமில்லை.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504433", "date_download": "2020-05-25T00:43:56Z", "digest": "sha1:GF4AEG274XKUEC7I45X6WQ37DNGGEJSE", "length": 6375, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "லயோலா கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தலின்போது இருதரப்பினர் இடையே மோதல் | Bilateral clash between students at Loyola College - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nலயோலா கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தலின்போது இருதரப்பினர் இடையே மோதல்\nசென்னை : சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தலின்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மாணவர்கள் மோதலையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள் மோதல்\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடகாவில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிப்பு\nஉத்தரப்பிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு வேலை தர ஆணையம் அமைக்க உத்தரவு\nசென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம்\nமகாராஷ்டிராவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 25 விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் மாநில அரசு அனுமதி\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுரை திருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/ramanathapuram7.html", "date_download": "2020-05-25T01:56:30Z", "digest": "sha1:PLC3J54HHDWMCKBBM62FR4DX2PC44AE5", "length": 23208, "nlines": 205, "source_domain": "www.tamilsurangam.in", "title": "இராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தீவு, தொலைவில், உள்ளது, இராமநாதபுரம், இத்தீவு, தமிழக, இத்தீவில், tamilnadu, மாவட்டங்கள், குருசடைத், கிடைக்கின்றன, உதவும், தீவிலிருந்து, முயல், மீன், தகவல்கள், தமிழ்நாட்டுத், செய்ய, பாம்பனிலிருந்து, இங்கு, முத்துச், | , பூமறிச்சான், அதிகமாய்க், districts, information, தீவுகள், வட்டத்தில், தீவுகளும், மீன்பிடித்தல், முக்கியத், பெயர், சிங்களத், பாறைகள், பெற்றது, ramanathapuram", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அ��ிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » இராமநாதபுரம்\nஇராமநாதபுரம் - தமிழக மாவட்டங்கள்\nஇம்மாவட்டத்தச் சுற்றி பல தீவுகள் உள்ளன. அவைகளில் இராமேஸ்வரம் நீங்கலாக இராமநாதபுரம் வட்டத்தில் பதினொரு தீவுகளும் முதுகுளத்தூர் வட்டத்தில் ஐந்து தீவுகளும் உள்ளன. எல்லாத் தீவுகளிலும் மீன்பிடித்தல் நடைபெறுகிறது.\nபாம்பனிலிருநது 7 கி.மீ. தொலைவில் இத்தீவு உள்ளது. இப்பகுதியில் கடல் ஆழமற்றுக் கிடக்கிறது. இத்தீவில் சுண்ணாம்பு கல் படிவங்கள் மிகுதியாக காணப்படுகிறது. கருவாடும் தேங்காயும் ஏற்றுமதியாகின்றன. கள��்கட்டி மீன் பிடித்தல் முறையில் மூங்கில் குச்சிகளை சதுரமாக கடலில் நட்டு, வலைகளை அமைத்து மீன் பிடிக்கின்றனர்.\nஏராளமான முயல்கள் இத்தீவில் இருப்பதால் முயல் தீவு என்று பெயர் பெற்றது. இதற்கும் மண்டபம் தங்குமிடத்திற்கும் 10 கி.மீ. தொலைவு.\nஇத்தீவில் சுண்ணாம்புக் கல் மிகுதியாகக் கிடைக்கிறது. கீழக்கரைக்கு தென்கிழக்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது.\nபாறைகள் மிகுந்த இத்தீவு பிள்ளையார் முனைத் தீவுக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளது.\nமீன்பிடித்தல், இத்தீவில் முக்கியத் தொழில். சிங்களத்திலிருந்து மீன்பிடிக்க வருபவர்கள் இங்குத் தங்கிச் செல்வது வழக்கமாதலால், இது சிங்களத் தீவு எனப் பெயர் பெற்றது. இத்தீவு குருசடைத் தீவிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.\nபாம்பனிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தீவு உள்ளது. இராமேஸ்வரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இத்தீவின் சுற்றளவு 4 1/2 கி.மீ. தமிழக அரசின் மீன் ஆராய்ச்சி நிலையமும், உயிரியல் காட்சிக் கூடமும் இங்குள்ளன. ஜெல்லி செய்ய உதவும் பாசி ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது. ஆலைத் தொழிலுக்கு உதவும் சில அமிலங்களில் சேர்க்கப்படும் 'சார்க்காசம்' என்ற பொருளும், பெயிண்டு செய்ய உதவும் சில பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. ரோஜாப்பூ நிற சூரியகாந்தி, நிக்கோபார் இளநீர், செவ்விள நீர் ஆகியனவும் கிடைக்கின்றன. குருசடைத் தீவில் முத்துச் சிப்பி வளர்க்கும் நிலையம் பணியிலிருந்து இப்போது மூடப்பட்டுள்ளது. மூடிக்கிடக்கும் இந்நிறுவனம் செயல்படத் தொடங்கினால் தமிழகம் உலக முத்துச் சந்தையில் முதலிடம் பெறும். இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைகளில் முத்துக் குளித்தலைப் பற்றி மார்க்கோபோலோ என்னும் வெளிநாட்டு வரலாற்றாசிரியர் விரிவாக எழுதியுள்ளார்.\nஇத்தீவு மணற்பாங்கான பொட்டல் வெளியாகும். நல்லத் தண்ணீர்த் தீவிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது.\nவாலித் தீவு, வலைத்தீவு என்றும் இத்தீவைக் குறிப்பிடுவர். முளித் தீவிலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கத்தோலிக்கத் தேவாலயத்தைக் கிழத்தேரியம்மன் மாதாக்கோவில் என்று அழைக்கின்றனர். இங்கு மீன்கள் அதிகமாய்க் கிடைக்கின்றன.\nகீழக்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தீவில் பவளப் பாறைகள் அதிகமாய்க் காணப்படுகின்றன. ���னிதர்கள் வசிப்பதில்லை.\nமேடான பகுதியில், பாம்பனிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தீவு பெரிய கண்டத் தீவு, நடுத்தீவு, பூமறிச்சான் தீவு என்று முப்பகுதியினைக் கொண்டுள்ளது. பள்ளிவாசல் தீவு என்ற பெயரும் இத்தீவுக்கு வழங்கப்படுகிறது.\nஇராமநாதபுரம் - Ramanathapuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தீவு, தொலைவில், உள்ளது, இராமநாதபுரம், இத்தீவு, தமிழக, இத்தீவில், tamilnadu, மாவட்டங்கள், குருசடைத், கிடைக்கின்றன, உதவும், தீவிலிருந்து, முயல், மீன், தகவல்கள், தமிழ்நாட்டுத், செய்ய, பாம்பனிலிருந்து, இங்கு, முத்துச், | , பூமறிச்சான், அதிகமாய்க், districts, information, தீவுகள், வட்டத்தில், தீவுகளும், மீன்பிடித்தல், முக்கியத், பெயர், சிங்களத், பாறைகள், பெற்றது, ramanathapuram\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/228811", "date_download": "2020-05-25T00:58:28Z", "digest": "sha1:X54NFXDPFX45OP6Y5RGFZO5HYZDF6TVA", "length": 9625, "nlines": 71, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "முன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச | Thinappuyalnews", "raw_content": "\nமுன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை போக்குவரத்து சபையை, இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.\nதிறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇலங்கை போக்குவரத்து சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nகிழமை நாட்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் அதிக வாகன நெறிசல் காணப்படுகிறது. இந்த நெறிசலை குறைப்பதற்காக தமது சொந்த கார்களில் அலுவலகங்களுக்கு வருவோரை பொதுப் போக்குவரத்து சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஇதற்கு தீர்வாக தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்தி அலுவலகங்களுக்கு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தேவையான முறைமையொன்றை (Park and Drive) உடனடியாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி முன்மொழிந்தார்.\nஇதற்கு முழுமையான வசதிகளைக் கொண்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nபாடசாலை மாணவர்களுக்காக பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பாடசாலை பேருந்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nபாடசாலை பேருந்துகளை மஞ்சல் நிறத்துடன் வீதிகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளையும் தனியார் பேருந்துகளையும் இரண்டு நிறங்களில் சேவையில் ஈடுபடுத்துவன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஊழியர்களை வலுவூட்டுதல், புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தல், வீண்விரயத்தை குறைத்தல் மற்றும் திருட்டுக்களை ஒழித்தல் போன்றவற்றுக்காக முறையான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டியது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nநிறுவனத்தை முன்னேற்றுவதற்காக தொடர்ச்சியாக ஆய்வுகள் மற்றும் மீளாய்வுகள் இடம்பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nசுமார் 4500 பேர் கொண்ட திறமையான தொழிநுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கை போக்குவரத்து சபையில் உள்ளனர்.\nஅவர்களிடமிருந்து முழுமையான பயனை பெற்று நிறுவனத்திற்கு வெளியே பராமரிப்புக்காக செயற்கட்டளைகளை பெற்று வருமானம் ஈட்ட முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nபயன்படுத்தப்படாத பெருமளவான காணிகள் ���லங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளன. அக்காணிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் வருமானம் ஈட்டமுடியும்.\nகிராமிய பிரதேசங்களில் இருந்து விவசாய அறுவடைகளை கொண்டுசெல்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவக்கூடிய வாய்ப்புகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nபயிற்சிப் பாடசாலைகளை மேலும் மேம்படுத்தி ஊழியர் அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nகுறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்திற்கு அமைய மொத்த நடடிவக்கைகளையும் முன்கொண்டு செல்வதற்கும் ஜனாதிபதியினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/26.html", "date_download": "2020-05-25T02:53:11Z", "digest": "sha1:7UDRAASQTB3KMZULXR4T7L7VB2KWWE6J", "length": 21752, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "மேஜர் சோதியா அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமேஜர் சோதியா அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nபச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது.அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக... உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.\nஇந்திய படைக் காலப்பகுதி, ஓ அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.\nநெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் க��ட்டில் வலம் வந்தவர்.\nசோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.\nஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.\nவிடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த அன்புத்தாய் நிலம் என்பேன்.\nஅந்த இனிய பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.\nகாடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வளர்ந்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை அச்சம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக் கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.\nஎங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வளத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். அழகுபடுத்திப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.\nசமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி செயலாண்மை(நிர்வாகம்) திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.\nஉணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு உணவுடன் நடை... நடை. தொலை தூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் விண்மீன்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பனியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சு கனத்தாலும் தொடர்கின்றேன்.\nகன��்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை நினைவூட்டும்.\nகண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவு வரும்.\nகல கலவென அவர் சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.\nகள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது அருட்தந்தை ஒரு வரை நினைவுட்டும்.\nபச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சு வாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...\nகாட்டில் அனைத்து வேலைகள், முகாம் அமைத்தல், திசைகாட்டி மூலம் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு அனைத்துப் போராளிகளிற்கும் விளக்கிக் கொண்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் செயலாண்மைத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ”நையிற்றிங் கேளான” அவர் நோயால் துயருரற்றபோது துடித்துப் போனோம்.\nஅந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தையை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. இறுதிவணக்க நிகழ்வில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி வணக்கம் செலுத்திய காட்சி, நாம் நிமிர்ந்தோம்.\nவளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.\n நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் செயல���ண்மை நடத்தும் நேர்த்தியைப் பாருங்கள்.\nஉங்கள் பெயரை நெஞ்சிலே ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.\n- நினைவுப் பகிர்வு விசாலி -\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/zaarayesmin-photo-gallery-q85tts", "date_download": "2020-05-25T03:11:14Z", "digest": "sha1:KARTZQF5S4IY76NWA746BWGSE3XJLF3B", "length": 5711, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீச்சல் குளத்தில் தாராள கவர்ச்சி காட்டி... இளசுகளை தவிக்க விடும் நடிகை ஜாரா யஸ்மின்! | Zaarayesmin photo gallery", "raw_content": "\nநீச்சல் குளத்தில் தாராள கவர்ச்சி காட்டி... இளசுகளை தவிக்க விடும் நடிகை ஜாரா யஸ்மின்\nநீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டி... இளசுகளை தவிக்க விடும் நடிகை ஜாரா யஸ்மின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் ��ஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/thinai-millet-rice", "date_download": "2020-05-25T01:39:18Z", "digest": "sha1:C3GXVSVXWJYS67MTFJTCUZRJD5PLWDGK", "length": 6204, "nlines": 130, "source_domain": "www.maavel.com", "title": "தினை அரிசி| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "\nபாரம்பரிய திணை அரிசியானது மாவேள் இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கம் உறுப்பினர்கள் மூலம் எந்த வேதிபொருட்கள் இல்லாமல் இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்டது ..\nஇயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு, இயந்திரங்கள் இன்றி முழுக்க முழுக்க மனித திறனால் சரியான முறையில் தூய்மைபடுத்தப்பட்டு பிறகே விற்பனைக்கு வருகிறது. எந்த வேதி பொருட்களும் பயன்படுத்தப்படாதது.\nதினை அரிசியில் உள்ள புரத சத்து கோதுமையின் புரத சத்தின் அளவை ஒத்து இருக்கிறது. இந்த அரிசியுடன் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது கோதுமைக்கும் அதிகமான புரத சத்தை தரக்கூடும்\nஇதில் அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.\n* தினையரிசி உடலுக்கு வலிமை சேர்க்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி – வீக்கங்களை கரைக்கும்\n* இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.\nஎனவும் உமி 20% உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/02/blog-post_9876.html", "date_download": "2020-05-25T03:09:45Z", "digest": "sha1:XRSWPTPLEAGVCHXK73MRKYC37BFCELGO", "length": 15540, "nlines": 329, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: பார்த்தால் பசி தீரும் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:14 PM\nஅருமையான கனிந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nஅழகான கலை.. இதை பார்த்தாலே பசி தீர்ந்துதான் விடும்.\nநிச்சயம் இதை சாப்பிடவே மனம் வராதெனக்கு.அழகாக இருக்கு .\nஇதை எப்படி சாப்பிட மனம் வரும்.\nவாழை பழத்தில் அழகாய் தன் கலைய்ணர்வை காட்டிய சிற்பிக்கு வாழ்த்துக்கள் அதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்��ி.\nவாழைப்பழ கார்விங்.... ரொம்ப நன்றாக இருந்தது.. இரண்டாவது படம் முன்பே பார்த்திருக்கிறேன்... முதலாவது Mindblowing.... :)\nஅன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ள அனைவருக்கும் என் மாமார்ந்த இனிய நன்றிகள்.\nநீங்க ரசித்ததை நாங்களும் ரசித்தோம்\nஉரிக்க மாட்டேன், அப்படியே சாப்பிடுவேன் அப்படீன்னு ஆடு, மாடு வேணா சொல்லலாம். நாம சொல்ல முடியுமா\nஇப்படி அழகான வேலைப்பாடு செய்தா சாப்பிட முடியாது, ரசிச்சுக்கிட்டேதான் இருக்கணும்.\nநல்லா ரசிச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி.\n//நல்லா ரசிச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி.//\nஅடடா, உங்களுக்கு அடிக்கடி இப்படிப் பொத்துகிதே \nபார்த்தால் பசி தீராதுதான் அதே நேரம் சாப்பிடவும் தோணாதே ரசிக்கத்தானே தோணறது.\nஇத செய்யுறதுக்கு முன்னால கொறஞ்சது அர டசன் பழமாவது உள்ளாற தள்ளியிருப்பாருன்னு நெனக்கேன். என்ன கைவண்ணம்\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களை���் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-25T01:10:19Z", "digest": "sha1:KWH2O5S3ZHLDR6U5MUNVEK3EDMA4YKM2", "length": 14692, "nlines": 251, "source_domain": "tnpds.net.in", "title": "அத்தி வரதர் | TNPDS ONLINE", "raw_content": "\nகட்டுக்கடங்காத கூட்டம் : அத்திவரதரை தரிசிக்க கூடிய மக்கள் | Athi Varadar Darshan 2019\nஇந்த 2 நாட்கள் மட்டும் அத்தி வரதர் தரிசன நேரத்தில் மாற்றம்\nஅத்திவரதர் விழாவுக்காக சிறப்பு ரயில் சேவை | Athi Varadar\nஇன்று முதல் அத்தி வரதர் தரிசன நேரம் குறைப்பு-Athi Varadar Kanchipuram\nEid Mubarak 2020| புனித ரமலான் 2020 வாழ்த்துக்கள்\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவையா\nஜூன் 1 முதல் சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே\nதமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடத்துக்கு தடை\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-571.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-05-25T03:11:04Z", "digest": "sha1:4JBT73O4VS6J5DZKK275H5TBIPWAVPFR", "length": 6952, "nlines": 110, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஊமை கண்ட கனவாய்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ஊமை கண்ட கனவாய்...\nகொழுந்து இட்டு எரியும் கோபமும்\nஅருமைக் கவிதை தந்த இளவலுக்கு அண்ணனின் நேசப் பாராட்டு.வாழ்த்து\nநல்ல பார்வை... தீர்க்கமான வரிகள்\nநிதர்சனக் கவிதை ..... பாராட்டுகள்\nஊமைக் கண்ட கனவை வெளியில் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு நாள் அந்த கனவுகள் அத்தனையும் பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது...கடைசி வரிகள் மனதை வலிக்கும் படி அமைந்துள்ளது.பாராட்டுக்கள்.\nநல்ல கவி... ராம்... அள்ளி வழங்கிய உனக்கு அன்பு நன்றி.. (நான் என்னப்பா எழுதி நாளாச்சுன்னு ஒரு வரி கேட்டதுக்கே\n அடிக்கும் உண்மைகள்; அவற்றை அப்படியே தந்துவிட்டீர். இதுபோன்ற கனவுகளை மூட்டைகட்டிப் போட்டு பல வருடங்கள் ஆகின்றன. தங்களது கவித்தொண்டு தொடரட்டும்.]\nஅருமையாக எழுதிய கவிதை. பாராட்டுக்கள்\nநான் என்னப்பா எழுதி நாளாச்சுன்னு ஒரு வரி கேட்டதுக்கே\nஅப்படியெல்லாம் இல்லை. என் வீட்டு கணிணி இன்னும் வைரஸ்களில் இருந்தௌ மீளவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் சரிசெய்துவிடுவென். அதனால்தான் எழுதுவது குறைந்ததுவிட்டது. மற்றபடி வேறொரு காரணமும் இல்லை.\nநெஞ்சில் வலியை ஏற்ப்படுத்தியது இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/24793/", "date_download": "2020-05-25T01:56:27Z", "digest": "sha1:V42I6KFS4CK623QUTRXPRWHWDN4MCHSK", "length": 7380, "nlines": 113, "source_domain": "adiraixpress.com", "title": "கஜா புயல் நேரத்தில் சூழ்நிலை சரியில்ல... அதான் மோடி வரல... அதிமுகவின் அடடே விளக்கம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகஜா புயல் நேரத்தில் சூழ்நிலை சரியில்ல… அதான் மோடி வரல… அதிமுகவின் அடடே விளக்கம் \nகஜா புயல் நேரத்தில் சூழ்நிலை சரியில்ல… அதான் மோடி வரல… அதிமுகவின் அடடே விளக்கம் \nதமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. அதிமுகவுடன்கூட்டணி சேருமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் விஜயகாந்த் உள்ளார்.\nஇந்நிலையில் லோக்சபா கூட்டணி தொடர்பாக தேமுதிக உடன் ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார். காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த 10 குழந்தைக்கு தங்க மோதிரங்களை அவர் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது: துரோகம் செய்து அரசியலுக்கு வந்தவர் டிடிவி தினகரன், எனவே அவரை மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டனர். அவருக்கு அரசியல் எதிர்காலமும் இல்லை.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, சூழ்நிலைகள் சரியில்லாததால் பிரதமர் மோடியால் பார்வையிட முடியாமல் போனது. இருப்பினும் பிரதமரின் உத்தரவின் பேரில் முதல்வரும், துணை முதல்வரும் பார்வையிட்டு பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.\nவைகோ என்பவர் ஏதோ ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தின் முக்கியம் என்னவென்று ஆராயாமலே போராட்டம் நடத்தி வருகிறார்.\nபிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவது தேவையில்லாத ஒன்று. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/announcement/216", "date_download": "2020-05-25T01:50:31Z", "digest": "sha1:WON7HQXZZR6Y3ZFB4DC6DNA22JIQRDSZ", "length": 27738, "nlines": 60, "source_domain": "dmk.in", "title": "Announcement - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Elections - 2019\nஹைட்ரோகார்பன் எதிர்ப்புக்குரல் டெல்லி வரை கேட்கட்டும் - கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.\nவீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என தனது 14 வயதுமுதல் 94 வயதுவரை ஓயாமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் ஊட்டிய உணர்வுடன் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளைப் போற்றும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டங்கள் நேற்றைய நாளில் (ஜனவரி 25) எழுச்சியோடு நடைபெற்றிருக்கின்றன.\nதமிழ்மொழி – தமிழ் இனம் – தமிழ் நிலம் இவற்றின் உரிமைகளைக் காப்பதற்கும், எதிர��கால வளர்ச்சிக்குப் பாடுபடுவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தாய்மொழி காப்பதற்கு தாளமுத்து, நடராசனில் தொடங்கி எத்தனை யெத்தனை தங்கத் தமிழர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்தனர் என்கிற வீரவரலாற்றை அடித்தளமாகக் கொண்டது நம் இயக்கம். கீழப்பழுவூர் சின்னசாமி தொடங்கி பல தீரர்கள் தங்கள் தேக்குமர தேகத்தை தீயின் நாக்குகள் தின்று தீர்த்தாலும், இந்தி ஆதிக்கத்தின் விலங்குகளை ஒடித்து தமிழ் விடுதலை பெற வேண்டும் என உயிர் ஈந்தனர். பலர் நஞ்சு அருந்தி உயிர் விட்டனர். காவல்துறையின் துப்பாக்கிக்கு மார்பு காட்டி-மானம் காத்த மறவனாக மரணம் தொட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் சிவகங்கை ராசேந்திரன் முதல் துணைராணுவப் படையின் தாக்குதலுக்கும் அஞ்சாமல் உயிர்க் கொடை தந்து தமிழ் காத்த தீரர்கள் அனைவரும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கிறார்கள். வீரவணக்க நாளில் நான் உரையாற்றிடும் வாய்ப்பு பெற்ற மயிலாடுதுறை மண்ணில்தான், சாரங்கபாணி என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் ஈந்து தமிழ் காத்தார்.\nமொழிப்போர் வீரர்களின் தியாகங்கள் வீணாகி விடக்கூடாது என்பதால் தான், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் கழக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என இருமொழிக் கொள்கையை நிலை நாட்டினார். நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினார். அவரின் அன்புத் தம்பியாம் நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்திடச் செய்தார். திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை நடைமுறைப் படுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசு விழாக்களில் ஒலித்திடச் செய்தார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி, தமிழ்வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினார்.\nநம் தலைவர்கள் முன்னெடுத்த மொழிப்போர் இன்னும் முடிந்து விடவில்லை. மத்திய ஆட்சி மொழியாக தமிழ் அரியணை ஏறவேண்டும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வேண்டும். கோவில்களின் கருவறை முதல் கோபுரம் வரை தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அடிமை மந்தையிலிருந்து ஓர் அமைச்சர்-அதாவது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரே இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் என இரட்டைவால் பிடித்துக் கொண்டிருக்கும் இழிநிலையைக் காண்கிறோம்.\nமத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்குள் எந்தவகையிலாவது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணித்து, மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்ற நிலையை உருவாக்கிடத் துடிக்கிறது. ஒவ்வொரு முறையும் அதன் சதித்திட்டத்தை முறியடிப்பதில் முன்னணியில் நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம்தான். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வுடன் உங்களில் ஒருவனான நான், கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அதனை வழி நடத்தி வருகிறேன். ஓயாது உழைத்த தலைவரின் வழியில், அன்னைத் தமிழ் காக்கும் நம் அறப்போர்க் களம் என்றும் தொடரும்.\nமயிலாடுதுறையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அதனை விரிவாக எடுத்துரைத்தேன். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நமக்கு மகத்தான வெற்றியினைத் தந்த தொகுதிகளில் மயிலாடுதுறையும் ஒன்று. அது போலவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மயிலாடுதுறையை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் கழகம் நிறைவான வெற்றியைப் பெற்றிருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் நாம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த வெற்றிக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாகவும் மயிலாடுதுறையில் நடைபெற்ற வீரவணக்க நாள் கூட்டம் அமைந்தது.\nநன்றி என்பது வெறும் வார்த்தைகளால் உச்சரிப்பதல்ல. நம்மை ஆதரித்த – நமக்கு வாக்களித்த – நம் மீது நம்பிக்கை வைத்த – நம்மை வெற்றி பெறச் செய்த மக்களின் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடும் செயலுக்குப் பெயர்தான் நன்றி. நமக்கு வாக்களிக்காதவர்களும் நம்மீதுநம்பிக்கை கொள்ளச் செய்யும் வகையில் பாடுபடுவதே பொதுவாழ்வுக்கான இலக்கணம். நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் அதனைக் கற்றுத் தந்திருக்கிறார். எனவே தான், நன்றி என்பதை வார்த்தைகளில் மட்டும் சொல்லாமல் காவிரி டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியான விவசாயத்தைக் காத்திடுவதற்கான போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.\nநஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணி எனப் புகழப்பட்ட மருதநிலத்து மண்ணை பாலை நிலமாக்கும் கொடிய திட்டத்தை மத்திய அரசு தன்னிச்சையாக – தான்தோன்றித் தனமாக செயல்படுத்த முனைந்துள்ளது. தன்னை விவசாயி என்று பசப்பும் வேடதாரியான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அடிமை அரசு, தமிழ்நாட்டை-குறிப்பாக காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் திட்டத்திற்குத் துணைபோய்க் கொண்டிருக்கிறது.\nஎங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் என்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு ஆட்சியின் மிச்சக் காலத்தைக் கடத்த நினைப்பவர்களுக்கு மத்திய அரசின் கருணை தேவைப்படுவதால், தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் அடகுவைத்து தங்கள் ஊழல் சொத்துகளைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தொடங்கி அனைத்து அமைச்சர்களின் துறைகளிலும் ஊழல் ஊற்றாகப் பெருக்கெடுத்து வழக்குகளாக மாறியிருக்கின்றன. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மத்திய அரசுக்கு கால் பிடிக்கும் மாண்புமிகுக்கள் தமிழக மக்களின் உரிமைகள் பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை.\nகாவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல் படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இத்திட்டத்தினால் காவிரி விளைநிலப் பகுதி பாலைவனமாகும் என்ற அச்சத்தினால் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல், சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறது. வேதாந்தா குழுமமும் இதில் ஈடுபட்டிருப்பதால், அதிமுக அரசும் பதுங்குகிறது. திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சியினரும் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நின்று, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனப் போராடி வருகின்றன. தி.மு.கழகத்தின் தலைவர் என்ற முறையில் இதுகுறித்து நான் அறிக்கை வெளியிட்டதும், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதுகிறார். இந்த ஆட்சியின் சட்டமன்றத் தீர்மானமே மத்திய அரசால் எந்த லட்சணத்தில் மதிக்கப்படுகிறது என்பதற்கு நீட் தேர்வு தொடர்பான தீர்மானமே சாட்சி. இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் என ஊடக��் செய்திக்காக ஒரு நாடகமாடுகிறார் விவசாயி வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி.\nஅவருடைய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கின்ற கருப்பணன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தத் தேவையில்லை என மத்திய அரசுக்குக் கடிதமே எழுதிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். கருத்துக் கேட்கவே தேவையில்லை என்கிறது மாநில அரசு. சுற்றுச்சூழல் அனுமதியே தேவையில்லை என்கிறது மத்திய அரசு. இரு அரசுகளும் கூட்டணி அமைத்துக் கொண்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது. இந்த வஞ்சகத்தையும் சதியையும் அம்பலப்படுத்தி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்த இந்த 8 ஆண்டுகளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி பாதிப்படைந்திருப்பதையும், நீர்நிலைகள் தூர்வாரப் படாததையும், விவசாயிகளின் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படாததையும் எடுத்துரைத்து, விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தி.மு.கழகம் தொடர்ந்து பாடுபடுகிறது.\nகழக ஆட்சிக் காலத்தில் மீத்தேன் திட்டம் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆய்வுப்பணிகள் தொடர்பான அந்த ஒப்பந்தத்தில், மக்களின் கருத்துக்கேட்பு –சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. மக்கள் எதிர்க்கருத்து தெரிவித்திருந்தால் அப்போதே அந்த ஒப்பந்தம் இயல்பாக ரத்தாகியிருக்கும். ஆட்சி நிறைவடையும் காலம் என்பதால் ஒப்பந்தம் தொடர்பான எந்தப்பணிகளும் தொடங்கப்படாத நிலையிலேயே, தி.மு.க. மீது பழிசுமத்தி, விவசாய நிலங்களை வீணடிப்பதாகக் குற்றம்சாட்டி, பூதாகரமாக்கிய சில ஊடகங்கள் இன்று ஒட்டுமொத்த காவிரி டெல்டாவும் ஹைட்ரோகார்பன் மண்டலமாகும் நிலையில் மௌனித்துக் கிடப்பதன் மர்மம் என்னவோ\nதி.மு.க.வைப் பொறுத்தவரை தமிழக விவசாயிகளின் நலன் காப்பதில், அவர்களுக்குத் துணைநிற்பதில் உறுதியாக இருக்கிறது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநிலஅரசு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் – ஒப்பந்தங்கள் – தனியார் பெரு நிறுவனங்களின் ஆதிக்���ம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.\nஅதற்கான அறப்போர்க் களம்தான் ஜனவரி 28ஆம் நாள். விவசாயிகளின் விரோதியான மத்திய பா.ஜ.க. - மாநில அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து 5 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தஞ்சை வடக்கு - தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாகவும், புதுக்கோட்டை வடக்கு – தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலிலும், கடலூர் கிழக்கு – மேற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகிலும், நாகை வடக்கு – தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம், அவரி திடலிலும், திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் என எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற இருக்கிறது.\nஉயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே.. உலகிற்கே சோறிடும் உழவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் இது. இந்த அறப்போர்க் களத்தில் கழகத்தின் அனைத்து அமைப்புகளையும் இணைத்துப் பெருந்திரளாகக் கூடுங்கள். தோழமைக் கட்சியினரைத் துணைக் கொள்ளுங்கள். விவசாயப் பெருமக்களைத் திரட்டுங்கள். இயற்கை ஆர்வலர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், சமூக நலத்தில் அக்கறையுள்ளோர் என அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுங்கள்.\nவிவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும், காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும், உணவுப் பொருள் உற்பத்தியா, ஹைட்ரோ கார்பனா என்ற கேள்விக்கு விடைகாணவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் ஒன்று திரள்வீர். உரிமைக்குரல் எழுப்புவீர். கோட்டையில் கொலு பொம்மைகளாக வீற்றிருப்போரின் செவிகள் அதிரட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2446-2446purananooru173", "date_download": "2020-05-25T01:09:00Z", "digest": "sha1:CWASEVVBKDKOO56M7NW6KBXY7J63PCI4", "length": 3922, "nlines": 57, "source_domain": "ilakkiyam.com", "title": "அவலம் தீரத் தோன்றினாய்!", "raw_content": "\nபாடப்பட்டோன் : மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்.\nணை: வாகை. துறை: அரச வாகை.\nசேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,\nஇருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து\nஇடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்\nஅஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு,\nஅர சிழந்து இர��ந்த அல்லற் காலை,\nமுரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருது\nஇரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி\nமல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,\nபொய்யா நாவிற் கபிலன் பாடிய,\nமையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்\nசெருப்புகல் மறவர் செல்புறம் கண்ட\nஎள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,\nஅருவழி இருந்த பெருவிறல் வளவன்\nமதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை\nபுதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந\nவிடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,\nசுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன்\nஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்,\nஉயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,\nஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்\nகவலை நெஞ்சத்து அவலந் தீர\nகல்கண் பொடியக், கானம் வெம்ப\nமல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்,\nகோடை நீடிய பைதறு காலை,\nஉரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karampon.net/home/archives/2404", "date_download": "2020-05-25T01:02:59Z", "digest": "sha1:KXGSX265F5AXQEWZHUQZQUSPP4YNESWL", "length": 4175, "nlines": 68, "source_domain": "karampon.net", "title": "நீயே நான்! | karampon.net", "raw_content": "\nஅணுவாய் அலைந்த என்னுடலை- அடக்கி\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: October 5, 2015\n‹ தவறுகள் திருத்தப்படலாம்…(திருமதி வாலாம்பிகை சுப்பிரமணியம்)\nகல்வி அறிவாலும் கண்ணியமான கடின உழைப்பாலும் கட்டுப்பாட்டாளராகி கரம்பனூருக்கு பெருமை சேர்த்த சிவலிங்கம் ›\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/cinema/2/11/2019/lifetime-achievement-award-actor-rajinikanth", "date_download": "2020-05-25T02:15:26Z", "digest": "sha1:VMO6ZD3VT2IDL56NCNNQKLKXPNQVGMYB", "length": 27570, "nlines": 281, "source_domain": "ns7.tv", "title": "நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது...! | Lifetime Achievement award for Actor Rajinikanth! | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பய���த்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nநடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது...\nதிரைத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.\n50-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில், திரைத்துறையில் ரஜினியின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் சிறப்பு விருதாக வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\n‘அபூர்வ ராகங்கள்’ மூலம் அறிமுகம்:\n1975ம் ஆண்டில் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் திரை உலகில் காலடி பதித்த ரஜினிகாந்த், 44 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 167 திரைப் படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் இவரின் தனித்துவமான நடிப்பைக் கண்டு, 2000ம் ஆண்டு பத்ம பூஷண் விருது - 2016ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இதேபோல், தமிழக அரசின் சார்பில் 1984ம் ஆண்டு கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது.\nநடிகர் ரஜினிகாந்திற்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது தமிழகத்திற்கு பெருமை என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தாமதமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் ஒரு சிறந்த மனிதாபிமானி எனவும் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசர்வதேச திரைப்பட விழாவையொட்டி மதிப்புமிக்க விருதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேரு���்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 ��ோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம்\nமேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகர்நாடகாவில் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் - சிபிஎஸ்இ\nதிருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/penuel-experience/", "date_download": "2020-05-25T01:59:30Z", "digest": "sha1:MWWHY7K4XPTYNTPLF7N7RW7F3GKAN7FN", "length": 7334, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பெனியேல் அனுபவம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nடிசம்பர் 15 பெனியேல் அனுபவம் ஆதி 28 : 10 19\n“அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்” (ஆதி 28 : 19)\nபெத்தேல் என்பதற்கு தேவனுடைய வீடு என்று அர்த்தம். ஆம் யாக்கோபு தன் சொந்த தேசத்தை விட்டு தனித்தவனாய் தன் மாமன் லாபானிடத்தில் செல்லும் பாதையில் இரவில் படுத்து நித்திரை செய்தான். கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின் கீழ் வைத்து நித்திரை செய்த வேளையில் ஒரு சொப்பனங்கண்டான். ’இதோ’ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது. அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவ தூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: உனக்குள்ளும், உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.; (ஆதி 28 : 12, 14, 15)\nயாக்கோபு தேவனால் இவ்விதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். ஆம் பெத்தேலில் அவன் தேவனையும் தேவ தூதர்களையும் கண்டான். தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெற்றான். ஆனாலும் அவன் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. தேவன் ஒருவேளை உங்களை அநேக ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதித்திருக்கலாம், ஆனால் நீ இரட்சிக்கப்படாதிருப்பாயானால் பிரயோஜனம் ஒன்றுமில்லை.\nஇரட்சிக்கப்படுவதற்கு பெனியேலின் அனுபவம் யாக்கோபுக்குத் தேவையாயிருந்தது. ஆம் பிறகு 20 வருடங்கள் கழித்து தன் சொந்த தேசம் திரும்பி வரும்போது அவன் எல்லாவற்றையும் அக்கரைப்படுத்தி தேவனிடத்தில் தனித்திருந்தான். (ஆதி 32 : 23,24 ). அவனுடைய பேர் என்ன என்று தேவதூதன் கேட்டபொழுது “யாக்கோபு” (எத்தன், ஏமாற்றுக்காரன்) என்பதை ஒத்துக்கொண்டான்.அப்பொழுது தேவன் அவனை இரட்சித்தார். இஸ்ரவேல் என்ற புதிய பெயரைக் கொடுத்தார். இதுதான் மெய்யான இரட்சிப்பு. இன்றைக்கு அநேகருக்கு பெத்தேலின் அனுபவம் உண்டு பெனியேலின் அனுபவம் இல்லை. உனக்கு பெத்தேலின் அனுபவம் போதாது, பெனியேலின் அனுபவம் தேவை.\nஇந்த வீட்டுக்கு இரட்சிபு வந்தது\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=33338", "date_download": "2020-05-25T01:33:55Z", "digest": "sha1:QOFIKHHPKW3HIN3PM3LYN3LOW5FYTSUX", "length": 5351, "nlines": 68, "source_domain": "www.tamilvbc.com", "title": "பெற்ற குழந்தையை கயிறு கட்டி இழுத்துச்செல்லும் தாய்…. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்! – Tamil VBC", "raw_content": "\nபெற்ற குழந்தையை கயிறு கட்டி இழுத்துச்செல்லும் தாய்…. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்\nகொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், வெளியூரில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாததால் தற்போது கால்நடையாக தங்களது மாநிலத்திற்கு செல்கின்றனர்.\nசமீபத்தில் பல காணொளிகள் வெளியாகி நெஞ்சை உறைய வைத்த நிலையில், தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.\nஆம் உபிக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடக்க முடியாத குழந்தையை வேறு வழியின்றி பெட்டியில் கயித்தை கட்டி இழுத்து செல்லும் தாயின் புகைப்படமே இதுவாகும்.\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\nபிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி… ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/27882/", "date_download": "2020-05-25T02:06:29Z", "digest": "sha1:NQQLEWNRN6RTPIHYXAHVFLIG6WTF7ISJ", "length": 5546, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த அகமது நாச்சியா அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த அகமது நாச்சியா அவர்கள் \nமரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த அகமது நாச்சியா அவர்கள் \nமரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அ.மு சேக்தாவூது அவர்களின் மகளும், எம். நெய்னா முகமது அவர்களின் மனைவியும், அ.மு அப்துல் ஜப்பார், அ.மு முகமது சேக்காதி, அ.மு அப்துல் வகாபு, அ.மு குலாம் முகமது, அ.மு தாஜூதீன், அ.மு அப்துல் முனாப், அ.மு ரபீக்கான் ஆகியோரின் சகோதரியும், கே. முகமது ஃபாமிம், ஏ.அல்தாப் அகமது ஆகியோரின் மாமியாரும், என்.எம் புரோஸ்கான் அவர்களின் தாயாருமாகிய அகமது நாச்சியா அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா நாளை 07/06/2019 ஜுமுஆ தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012", "date_download": "2020-05-25T00:41:18Z", "digest": "sha1:H5XOVZ5JNRF4GGQPE3DKAI4IBWFXEJNX", "length": 10260, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜனவரி 2012", "raw_content": "\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\n இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜனவரி 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசுப்ரமணிய சாமியின் துரோகக் குரல் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள் எழுத்தாளர்: வழக்கறிஞர் துரைசாமி\nமுல்லைப் பெரியாறு - பார்ப்பனர்களின் துரோகக் குரல் எழுத்தாளர்: அதிஅசுரன்\nஇராசபக்சேயை காப்பாற்ற இந்தியா நடத்தும் நாடகம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஊடகங்கள் பரப்பி வரும் ‘முன்ஜென்ம’ பித்தலாட்டம் எழுத்தாளர்: உணர்வு\nஇந்திய பார்ப்பன ஆட்சியின் மரண விளையாட்டு\n25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம் எழுத்தாளர்: கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்\nமுல்லைப் பெரியாறு - வரலாற்றுப் பின்னணி எழுத்தாளர்: மக்கள் உரிமை\nபார்ப்பனருக்கு தனி மின்சார சுடுகாடா\nபார்ப்பனர்களுக்கு - நோபல் பரிசு விஞ்ஞானி அறைகூவல் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகு��க் கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி.\nதனித் தமிழ்நாடு பெறுவதே நமது ஒரே இலக்கு எழுத்தாளர்: பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan3_16.html", "date_download": "2020-05-25T00:30:16Z", "digest": "sha1:BFQR5XCCFEG35WZDYN5WFZLBWP76DSXX", "length": 26477, "nlines": 70, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 3.16. மதுராந்தகத் தேவர் - அவர், சுந்தர, செம்பியன், தமது, அவருடைய, மதுராந்தகத், சோழரின், காலத்தில், \", சொல்லி, கண்டராதித்தர், அவன், இப்போது, சோழர், ஆதலின், வந்தாள், அந்த, பெரும், செல்வன், பொன்னியின், குறிப்பிட்டிருக்கிறார், மனத்தை, தேவர், உள்ளத்தில், முன்னால், செய்து, சிம்மாசனத்தில், என்றும், இளைய, வேண்டும், வரையில், விரும்பவில்லை, குமாரன், தமக்குப், விட்டார், அன்னையின், பழுவேட்டரையர்கள், அன்னையிடம், மட்டும், மனம், சின்னப், மாதேவி, இராஜ்ய, சிங்காதனம், மதுராந்தகனைச், ஈழமும், அந்தப், என்னும், தஞ்சைச், காலம், பார்த்தோம், பழுவேட்டரையரின், அமரர், கல்கியின், இந்தக், ஆரம்பத்தில், பெரிய, தந்தை, சாம்ராஜ்யம், மகளை, அவர்களுடைய, புதல்வன், தமிழ், பாடலில், மழவரையர், பாடிய, சக்கரவர்த்தி, கோழிவேந்தன், மதுராந்தகன்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 3.16. மதுராந்தகத் தேவர்\nஇந்தக் கதையில் ஒரு முக்கிய பாத்திரமாகிய மதுராந்தகத் தேவரைக் கதை ஆரம்பத்தில் கடம்பூர் மாளிகையிலேயே நாம் சந்தித்தோம். இன்னொரு முறை பழுவேட்டரையரின் பாதாள நிலவறைப் பாதை வழியாக நள்ளிரவில் அவர் அரண்மனைக்குச் சென்றபோது பார்த்தோம். அப்பொழுதெல்லாம் அந்தப் பிரசித்திபெற்ற இளவரசரை, - பின்னால் ���ரகேசரி உத்தம சோழர் என்னும் பட்டப் பெயருடன் தஞ்சைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கப் போகிறவரை - நல்லமுறையில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. அந்தக் குறையை இப்போது நிவர்த்தி செய்து வைக்க விரும்புகிறோம்.\nமதுராந்தகரைப்பற்றிச் சொல்லுவதற்கு முன்னால் அவருடைய பரம்பரையைக் குறித்தும் வாசகர்களுக்குச் சிறிது ஞாபகப்படுத்த வேண்டும். சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு முன்னால் சோழ நாட்டில் நீண்ட காலம் அரசு செலுத்தியவர் அவருடைய பெரிய தந்தை கண்டராதித்த சோழர். அவரும், அவருடைய தர்மபத்தினியான மழவரையர் மகள் செம்பியன்மாதேவியும் சிவபக்த சிகாமணிகள். சிவாலயத் திருப்பணிகளிலேயே தங்கள் வாழ்க்கையை அவர்கள் முழுவதும் ஈடுபடுத்தியவர்கள்.\nதமிழ்நாடெங்கும் சிதறிக்கிடந்த தேவாரத் திருப்பதிகங்களைத் தொகுத்துச் சேர்க்கக் கண்டராதித்தர் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை அவர் ஆயுள் காலத்தில் நிறைவேறவில்லை. ஆயினும் சில பாடல்களைச் சேகரித்தார். தேவாரப் பதிகங்களின் முறையில் தாமும் சில பாடல்களைப் பாடினார். அவற்றில் சிதம்பரத்தைப் பற்றி அவர் பாடிய பதிகம் திருவிசைப்பா என்ற தொகுதியில் இன்றும் வழங்கி வருகிறது.\nகண்டராதித்தர் தமது அரும் பெரும் தந்தையாகிய பராந்தக சக்கரவர்த்தி தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தது பற்றித் தாம் பாடிய பதிகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்:-\nஎங்கோல் ஈசன் எம்பிறையை என்று\nஎன்ற பாடலில் தம் தந்தை பாண்டிய நாடும், ஈழமும் வென்றவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். பதிகத்தின் கடைசிப் பாடலில் தமது பெயரை அவர் குறித்திருப்பதுடன், தம்முடைய காலத்தில் சோழரின் தலைநகரம் தஞ்சையானதையும் குறிப்பிட்டிருக்கிறார்.\n\"சீரான்மல்கு தில்லைச் செம்பொன்னம்பலத்தாடி தன்னைக்\nகாரார் சோலைக் கோழிவேந்தன் தஞ்சையர்கோன் கலந்த\nஆராவின் சொல் கண்டராதித்தன் அருந் தமிழ் மாலைவல்லார்\nபேராவுலகிற் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே\nகண்டராதித்தருக்குப் போர் செய்து இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் நம்பிக்கை இருக்கவில்லை போர்களினால் மனிதர்கள் அடையும் துன்பங்களைக் கண்டு வருந்தியவரான படியால் கூடிய வரையில் சண்டைகளை விலக்க முயன்றார்; சமாதானத்தையே நாடினார். இதன் காரணமாக இவர் ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகச் சுர��ங்கலாயிற்று. கண்டராதித்தர் தம் முதிர்ந்த வயதில் மழவரையர் மகளை மணந்து கொண்டார். அவர்களுடைய புதல்வன் மதுராந்தகன், கண்டராதித்தரின் அந்திம காலத்தில் சின்னஞ்சிறு குழந்தை. இராஜ்யத்தைச் சுற்றிலும் எதிரிகள் தலையெடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயன் போரில் காயம்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அரிஞ்சயனுடைய குமாரன் சுந்தரசோழன் அதற்குள் காளைப் பருவத்தைக் கடந்து, பல போர்களிலே வெற்றிமுரசு கொட்டி, மகா வீரன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆதலின் கண்டராதித்தர் தமக்குப் பின்னர் சுந்தரசோழனே பட்டத்துக்கு உரியவன் என்று முடிவுகட்டிக் குடிமக்களுக்கும் அறிவித்து விட்டார். தன்னால் சிம்மாதனம் சம்பந்தமான குடும்பச் சண்டைகள் உண்டாகாதிருக்கும் பொருட்டுச் சுந்தர சோழருடைய சந்ததிகளே பட்டத்துக்கு உரியவர்கள் என்றும் சொல்லி விட்டார்.\nதமது குமாரன் மதுராந்தகனைச் சிவ பக்தனாக வளர்த்துச் சிவ கைங்கரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று தம் மனைவியிடமும் அவர் சொல்லியிருந்தார். இவையெல்லாம் அந்நாளில் நாடறிந்த விஷயங்களாயிருந்தன. செம்பியன் மாதேவி தன் கணவருக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி வந்தாள். மதுராந்தகனுடைய சிறு பிராயத்திலேயே அவன் உள்ளத்தில் சிவபக்தியையும் உலக வாழ்வில் வைராக்கியத்தையும் உண்டாக்கி வளர்த்து வந்தாள்.\nஏறக்குறைய இருபது பிராயம் வரையில் மதுராந்தகன் அன்னையின் வாக்கையே வேத வாக்காகக் கொண்டு நடந்து வந்தான். இராஜ்ய விவகாரங்களில் அவனுக்குச் சிறிதும் பற்று ஏற்படவில்லை; சோழ சிங்காதனம் தனக்கு உரியது என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதயமாகாமல் இருந்தது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்ததிலிருந்து அவன் மனம் மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இலேசாகத் தலைகாட்டிய ஆசைக்குப் பழுவூர் இளைய ராணி நந்தினி தூபம் போட்டுப் பெரிதாக்கி வந்தாள். சிறிய தீப்பொறி அதிவிரைவில் பெரிய காட்டுத் தீ ஆகிவிட்டது. பல்வேறு காரணங்களினால் சோழநாட்டுச் சிற்றரசர்கள் பலரும் பெருந்தர அதிகாரிகளும் மதுராந்தகனை ஆதரித்துச் சதிசெய்ய முற்பட்டதையும் பார்த்தோம். மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றுவதற்குச் சுந்தர சோழர் கண் மூடும் சந்தர்ப்பத்தை அவர்கள��� எதிர்நோக்கியிருந்தார்கள். ஆனால் மதுராந்தகனோ அவ்வளவு காலம் காத்திருப்பதற்கே விரும்பவில்லை. சுந்தரசோழருக்குச் சிம்மாசனத்தில் பாத்தியதை இல்லையென்றும், தனக்கே சோழ சாம்ராஜ்யம் வந்திருக்க வேண்டும் என்றும் அவன் எண்ணத் தொடங்கினான். அதிலும் இப்போது சுந்தர சோழர் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி இராஜ்யத்தைக் கவனிக்க முடியாத நிலைமையில் இருந்தார் அல்லவா ஆதலின் ஏன் தான் உடனடியாகத் தஞ்சாவூர் சிங்காசனமேறி இராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது\nஇவ்விதம் மதுராந்தகனுக்கு ஏற்பட்டிருந்த அரசுரிமை வெறியைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது இப்போது பழுவேட்டரையர்களின் பொறுப்பாயிருந்தது. அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட அவர்கள் விரும்பவில்லை. சுந்தர சோழரின் இரு புதல்வர்களும் வீராதிவீரர்கள். அவர்களுடைய வீரச் செயல்களினாலும் பிற குணாதிசயங்களினாலும் குடி மக்களின் உள்ளங்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் என்னும் இரு பெரும் தலைவர்கள் சுந்தர சோழரின் புதல்வர்களை ஆதரித்து நின்றார்கள். சைன்யத்திலேயும் ஒரு பெரும் பகுதி வீரர்கள் சுந்தர சோழரின் புத்திரர்களையே விரும்பினார்கள். ஆகையால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கும் வரையில் பழுவேட்டரையர்கள் பொறுமையுடனிருக்கத் தீர்மானித்தார்கள். இதற்கிடையில், சக்கரவர்த்தியின் மனமும் சிறிதளவு மாறிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார்கள். தமக்குப் பிறகு இளவரசர் மதுராந்தகருக்குத்தான் பட்டம் என்று சுந்தர சோழரே சொல்லிவிட்டால், ஒரு தொல்லையும் இல்லை. இதற்குக் குறுக்கே நின்று தடை செய்யக்கூடியவர்கள் இளைய பிராட்டியும், செம்பியன் மாதேவியுந்தான். இளைய பிராட்டியின் சூழ்ச்சிகளை மாற்றுச் சூழ்ச்சிகளினால் வென்றுவிடலாம். ஆனால் தமிழ் நாடெங்கும் தெய்வாம்சம் பெற்றவராகப் போற்றப்பட்டு வரும் செம்பியன் மாதேவி தடுத்து நின்றால், அந்தத் தடையைக் கடப்பது எளிதன்று. அந்தப் பெருமாட்டி தாம்பெற்ற புதல்வன் சிம்மாசனம் ஏறுவதை விரும்பவில்லை என்பது எங்கும் பரவியிருந்தது. அன்னையின் வார்த்தையை மீறி மகன் சிங்காதனம் ஏறுவதைக் குடிமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ஒன்று, அந்த அம்மாளும் தமது கணவரைப் பின்பற்றிக் கைலாச பதவிக்குச் செல்���வேண்டும். அல்லது அவருடைய மனம் மாறச் செய்யவேண்டும். தாயின் மனத்தை மாற்றக்கூடிய சக்தி, பெற்ற பிள்ளையைத் தவிர வேறு யாருக்கு இருக்கக்கூடும்\nஆதலின் அன்னையிடம் சொல்லி அவர் மனத்தை மாற்றும்படி மதுராந்தகத் தேவரை அடிக்கடி பழுவேட்டரையர்கள் தூண்டிக் கொண்டிருந்தார்கள். மதுராந்தகர் இந்தக் காரியத்தில் மட்டும் உற்சாகம் காட்டவில்லை. இராஜ்யம் ஆளும் ஆசை அவர் உள்ளத்தில் வெறியாக மூண்டிருந்தது. ஆனால், அன்னையிடம் அதைப் பற்றிப் பேச மட்டும் அவர் தயங்கினார். ஏன் அந்த மூதாட்டியைச் சந்தித்துப் பேசுவதற்கே அவர் அவ்வளவாக விரும்பவில்லை.\nஇப்போது, செம்பியன் மாதேவியே தஞ்சைக்குச் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார். தமது கணவருடைய விருப்பங்களில் முக்கியமானதொரு விருப்பத்தை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தம் குமாரன் தம்முடன் இருக்கவேண்டும் என்றும் தெரியப்படுத்தியிருந்தார். அதன்படியே சின்னப் பழுவேட்டரையர் மதுராந்தகரைப் பழையாறைக்குப் போய்வரும்படி கூறினார். இச்சந்தர்ப்பத்தில் தஞ்சைச் சிங்காதனத்துக்குத் தமக்குள்ள உரிமைபற்றித் தாயிடம் வாதாடி அவருடைய மனத்தை மாற்ற முயலும் படியும் சொல்லி அனுப்பினார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 3.16. மதுராந்தகத் தேவர், அவர், சுந்தர, செம்பியன், தமது, அவருடைய, மதுராந்தகத், சோழரின், காலத்தில், \", சொல்லி, கண்டராதித்தர், அவன், இப்போது, சோழர், ஆதலின், வந்தாள், அந்த, பெரும், செல்வன், பொன்னியின், குறிப்பிட்டிருக்கிறார், மனத்தை, தேவர், உள்ளத்தில், முன்னால், செய்து, சிம்மாசனத்தில், என்றும், இளைய, வேண்டும், வரையில், விரும்பவில்லை, குமாரன், தமக்குப், விட்டார், அன்னையின், பழுவேட்டரையர்கள், அன்னையிடம், மட்டும், மனம், சின்னப், மாதேவி, இராஜ்ய, சிங்காதனம், மதுராந்தகனைச், ஈழமும், அந்தப், என்னும், தஞ்சைச், காலம், பார்த்தோம், பழுவேட்டரையரின், அமரர், கல்கியின், இந்தக், ஆரம்பத்தில், பெரிய, தந்தை, சாம்ராஜ்யம், மகளை, அவர்களுடைய, புதல்வன், தமிழ், பாடலில், மழவரையர், பாடிய, சக்கரவர்த்தி, கோழிவேந்தன், மதுராந்தகன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ���௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/maari-2-press-meet/", "date_download": "2020-05-25T02:23:48Z", "digest": "sha1:NEGVSMGEUIUNJXXYBBCJSRUIJMTP7OAO", "length": 2669, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "maari 2 press meet Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. இந்த படத்தில் தனுஷ் அதே குறும்புக்கார ரவுடியாகவும், நாயகியான சாய் பல்லவி ஆனந்தி கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 21இல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மாரி 2’ படத்தின் பத்திரிகையாளர்கள் […]\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dmk.in/announcement/217", "date_download": "2020-05-25T01:59:25Z", "digest": "sha1:P3X5BYTWS2BEXALYOXQR72VKY3RAEROE", "length": 31693, "nlines": 61, "source_domain": "dmk.in", "title": "Announcement - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Elections - 2019\nகுடி உரிமை காக்க ஒரு கோடி கையொப்பம் - கழகத் தலைவர் அவர்களின் மடல்\nநம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.\nமத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அதிகார ஆணவத்தினால் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும் வகையில் மொழி-பண்பாடு-இனம்-மதம் எனப் பல தளங்களிலும் தன்னுடைய மதவெறி அடிப்படைச் சித்தாந்தத்தைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறது.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக - மத அடிப்படையில் - நாட்டைப் பிளவுபடுத்தும் மனப்பான்மையுடன் ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019 (CAA), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை ஜனநாயகத்திற்குப் புறம்பான வகையில், மக்கள் மீது திணித்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, மாணவர்களையும் மக்களையும் போராட்டக் களத்தில் தள்ளி, நாடு சந்தித்து வரும் பொருளாதாரச் சீரழிவுகளிலிருந்து தேசத்தின் கவனத்தைத் திசை திருப்பி, தனது அடிப்படைவாதச் சித்தாந்தத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.\nநாட்டை மதரீதியாக பிளவுபடுத்த, பரம்பரை பரம்பரையாக சகோதரத்துவத்துடன் பழகிடும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களிடமும் பிளவினையும் பேதத்தையும் ஏற்படுத்தி, பழமைவாத சிந்தனையுடன் இந்தியாவில் உள்ள இந்து மத பெரும்பான்மை மக்களையும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் நடவடிக்கையின் தொடக்கம்தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் அல்ல, நம்முடைய தோழமைக் கட்சியினர் மட்டுமல்ல, பா.ஜ.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளே கூறுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் – கல்வியாளர்கள் - சிந்தனையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்துகின்றனர். ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடைபெறக்கூடிய அளவுக்கு இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.\nதேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் குடிமக்கள், தங்களின் பிறந்த தேதிக்கான சான்றுகளைக் காட்ட வேண்டும் என்கிறார்கள். பெரும்பான்மையான மக்களிடம் அதற்கான சான்றுகள் இல்லை என்பதும், இந்திய அளவில் அதற்கான கட்டமைப்பே சரியாக உருவாக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். தங்களின் பிறந்தநாள் சான்று மட்டுமின்றி, தங்கள் பெற்றோர் குறித்த சான்றுகளும் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பிறந்தநாள், பிறந்த இடம் உள்ளிட்ட விவரங்களில் குழப்பம் ஏற்பட்டால், அவர்கள் கொண்டாடும் பண்டிகையினைக் கேட்டு அறிவதற்கான கையேடும் தரப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் கொண்டாடுகிற பண்டிகைகளின் பெயர்கள் இல்லை என்பதிலிருந்தே இது எத்தகைய கோரமுகத்தைக் கொண்டுள்ள திட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nமதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் பா.ஜ.க. அரசின் இத்தகைய தேச விரோதச் செயல்களைக் கண்டித்து கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனவரி 24 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தோழமைக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 2 முதல் 8 வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது எனவும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.\nஇந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தொடங்கிய குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் இந்தியாவின் பல பகுதிகளிலும் எழுச்சியுடன் பரவியுள்ளது. மக்களும் மாணவர்களும் அணி அணியாகப் போராட்டக் களங்களில் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் திரளான மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன. தலைநகர் சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் பேரணி ஏற்படுத்திய அதிர்வு இங்குள்ள ஆட்சியாளர்களை மட்டுமல்ல, இந்தியாவை ஆள்பவர்களையும் அதிர வைத்தது.\nஇந்துக்களும் இஸ்லாமியர்களும் அவர்களுடன் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரும் ஒன்றாக இணைந்து போராட்டக் களத்தில் நிற்பதை ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனை விரும்பவுமில்லை. அதனால் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். நேரத்திற்கு தகுந்தாற்போல மத்திய ஆட்சியாளர்கள் பேசினாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள் என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடுத்தடுத்த பேச்சுகளே ச��ன்றுகளாக இருக்கின்றன. மாநிலத்தை ஆளுகின்ற அடிமை அரசின் ஆட்சியாளர்களோ, இந்த சட்டத் திருத்தத்தால் சிறுபான்மை சமுதாயத்தினரான முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் வகையில் பேசுகிறார்கள்.\nஇஸ்லாமிய மக்களை மட்டுமல்ல, இலங்கையிலிருந்து தமிழகம் வந்து அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் இந்து சைவ சமயத்தைச் சார்ந்த தமிழர்களுக்கும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் ஆபத்தை விளைவிக்கிறது. அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. அவர்களுக்கான பாதுகாப்பையும் எடப்பாடி அரசால் உறுதிப்படுத்த முடியவில்லை. மத்திய ஆட்சியாளர்களுக்கு பயந்து நடுங்கி, மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்ததே அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. உறுப்பினர்களின் வாக்குகள்தான். அவர்கள் எதிர்த்திருந்தால் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேறியிருக்காது. நாடாளுமன்றத்தில் துரோகம் செய்துவிட்டு, சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை எனப் பொய்யான வாக்குறுதியை அளிக்கிறது எடப்பாடி அரசு.\nஅ.தி.மு.க. அரசு கொடுக்கின்ற வாக்குறுதி எதையும் மக்கள் நம்புவதாக இல்லை. நீட் தேர்வு குறித்து அளித்த வாக்குறுதியிலிருந்து அனைத்துமே பொய்யானவை என்பதையும், மத்திய பா.ஜ.க. அரசு ஆட்டுவிக்கின்றபடி ஆடும் பொம்மைகள் இவர்கள் என்பதையும், தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். அதனால், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு இவற்றுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்திலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅண்டை மாநிலமான கேரளாவை ஆளும் இடதுசாரி அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இவற்றை எங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை அரசுக்கு அந்த தெம்பும் இல்லை, திராணியும் இல்லை என்பதும், மத்திய அரசின் முன் நிமிர்ந்து நிற���பதற்கான முதுகெலும்பும் இல்லை என்பதும் நமக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான், அவர்கள் தொடர்ந்து போராட்டக் களங்களைச் சந்தித்து வருகிறார்கள்.\nகுடியரசு நாளான ஜனவரி 26ஆம் நாளன்று சாதி-மதபேதமின்றி அனைத்து மக்களும் இத்தனை ஆண்டுகாலமாக இல்லாத எழுச்சியுடன் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் ஊர்வலமாக சென்றதும், நாட்டைப் பிளவுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் - மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும் தங்கள் உரிமைக் குரலை தேசப்பற்றுடன் வெளிப்படுத்தினர். எடப்பாடி அரசுக்கு இதையெல்லாம் கவனிக்க ஏது நேரம்\nஏனென்றால், அன்றைய நாளிலும் அதற்கும் முன்பும் பின்பும் தமிழ்நாட்டையே உலுக்குகின்ற பொதுத் தேர்வாணையத்தின் குரூப்-4 மோசடிகள் அம்பலமாகி, கைது நடவடிக்கைகள் ஆரம்பமாயின. அரசு வேலை என்பது அருகி வரும் காலத்தில் நடுத்தர – ஏழை – பிற்படுத்தப்பட்ட – மிகபிற்படுத்தப்பட்ட –பட்டியலின - பழங்குடி இளைஞர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது இத்தகைய பொதுத் தேர்வாணையம்தான். அதன் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில், விட்டலாச்சார்யா திரைப்படங்களில் வருவது போல ‘மாய மை’ கொண்டு, விடைத்தாள்களில் பதில் எழுதி, பின்னர் அந்த எழுத்து மறைந்ததும், விடைத்தாள்கள் ஏற்றப்பட்டு வந்த வாகனத்திலிருந்து பாதி வழியில், குறிப்பிட்ட விடைத்தாள்களை எடுத்து, சரியான பதில்களை அதிகாரிகளின் துணையுடன் இடைத்தரகர்கள் நிரப்பி, ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த பலர் முதல் மதிப்பெண் பெறுகிற வகையில் செயல்பட்டிருப்பது அம்பலமாகி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் இதேபோன்று தேர்வாணையம் தொடர்பான ’வியாபம்’ ஊழல் பல உயிர்களைப் பறித்ததை நாடு மறக்கவில்லை. தமிழ்நாட்டின் வியாபம் என ஏடுகள் சொல்லக்கூடிய அளவிற்கு, தேர்வாணையத்தின் துணையுடன் நடைபெற்றிருக்கும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு உதவிய ஒரு சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், முக்கிய குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காக இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், இவர்கள் சொல்வது போல, விடைத்தாள்களை எ���ுத்துச் செல்லும் வாகனத்தை பாதி வழியில் சாப்பாட்டுக்காகவும் தேநீர் அருந்துவதற்காகவும் நிறுத்தி, அதில் இருந்தவர்களை உணவகத்திற்கு அனுப்பிவிட்டு அந்த குறுகிய இடைவெளியில், சீல் வைக்கப்பட்ட கட்டுகளைப் பிரித்து, குறிப்பிட்ட மாணவர்களின் வினாத்தாள்களை தேடி எடுத்து, சரியான விடைகளை எழுதி, மீண்டும் உள்ளே வைத்து சீல் இடப்பட்டது என்பது ஜீபூம்பா கதையாகவே தெரிகிறது. உயர்மட்டம் வரை ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடைபெறவே வாய்ப்பில்லை. மேலிடத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற சில பலி ஆடுகள் கைது செய்யப்பட்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது.\nமிச்சமிருக்கும் சொற்ப காலத்தில் முடிந்த வரை சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் எடப்பாடி தலைமையிலான அடிமை அ.தி.மு.க அரசில் எந்த வித நியாயமும் நீதியும் கிடைக்காது. மக்களின் எழுச்சியும் அவர்களின் ஒத்துழைப்பும்தான் நீதியை நோக்கிய பயணத்திற்குத் துணை நிற்கும். திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சியினரும் நடத்துகின்ற கையெழுத்து இயக்கம் என்பது நீதிக்கான நெடும்பயணம்.\nகழகத்தின் நிர்வாகிகள் அதனை உணர்ந்து, மாவட்டந்தோறும் கையெழுத்து இயக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். நம்முடைய மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர்-ஊராட்சிப் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து கையெழுத்து இயக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதுடன், தோழமைக் கட்சி நிர்வாகிகளையும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிடச் செய்ய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்படும், கையெழுத்து இயக்கத்திற்கான படிவம் குறித்த விளக்கங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது எப்படி என்பதை அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றால் விளையக்கூடிய அபாயங்களையும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக அவை இருப்பதையும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைப்பதையும் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் போல விளக்கிட வேண்டும். நீங்கள் சந்திக்கப் போகும் மக்கள் ஒவ்வொருவரும் அதனைப் புரிந்துகொண்டு, மனதார கையெழுத்திட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். இது போல���க் கணக்குக் காட்டும் ‘மிஸ்டு கால்' இயக்கமல்ல. மக்கள் தங்கள் உள்ளத்து உண்மை உணர்வை கையெழுத்தாக வெளிப்படுத்துகின்ற இயக்கம்.\nதமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்தினைப் பெறுவது என்பதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. பிப்ரவரி 2 முதல் 8 வரை இந்தப் பயணம் வீடு வீடாகத் தொடர்ந்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, பொதுக்கூட்டம்-மாநாடு போன்றவையாக இருந்தாலும், தேர்தல்-கழக வளர்ச்சி ஆகியவற்றுக்கான நிதி திரட்டலாக இருந்தாலும் எதிர்பார்க்கும் இலக்கைவிட அதிகமான எண்ணிக்கையை எட்டுவதுதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் காட்டிய வழி. அதன்படி, ஒரு கோடி மக்கள் கையெழுத்து இயக்கம், பல கோடிகளாக பெருகட்டும். நாட்டைப் பிளவுபடுத்தும் கொடிய சட்ட திட்டங்களுக்கு எதிரான உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகின்ற மதச்சார்பற்ற-வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற இந்திய ஒன்றியம் நிலைத்துச் செழிக்கட்டும்\nதிருவள்ளுவர் ஆண்டு 2051 உங்களில் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/coping-with-hair-loss-and-thinning-hair/", "date_download": "2020-05-25T01:09:44Z", "digest": "sha1:QNWIZD2KPPRLSXUYI2IANNVILO7VGAEJ", "length": 14822, "nlines": 83, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "முடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடிCOPING WITH HAIR LOSS AND THINNING HAIR - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி. நீங்கள் அழகாகவும், மெல்லியதாகவும் இருக்கும் முடியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் 11 வயதிலிருந்தே அவதிப்பட்டு, பருவமடைவதற்குத் தொடங்கிய அழகு எழுத்தாளரும் நல்வாழ்வு நிபுணருமான எம்மா கன்ஸ் பாட்காஸ்டின் தொகுப்பாளரான புத்திசாலித்தனமான எம்மா கன்ஸை நீங்கள் சந்திக்க விரும்புகிறேன். எம்மா பி.சி.ஓ.எஸ் நோயால் அவதிப்படுகிறார், மேலும் அவர் இளம் வயதிலிருந்தே மெட்டோஃபோர்மின் மற்றும் தி பில் உள்ளிட்ட பல்வேறு ஹார்மோன் உறுதிப்படுத்தும் மருந்துகளை எடுத்துள்ளார். அவர் இப்போது டாக்டர் சோஹெர் ரோக்கின் வழிகாட்டுதலில் உள்ளார் மற்றும் மெட்ஃபோர்மின், டிஹெச்இஏ மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றை தனது ஹார்மோன்களை சமப்படுத்த உதவுகிறார்.\nஎவ்வாறாயினும், கடந்த ஏழு மாதங்களில் அவரது தலைமுடி தடிமனாகிவிட்டது என்று எம்மா உறுதியாக நம்புகிறார், ஏனெனில் அவர் தற்போது தனது நீண்ட மெல்லிய மற்றும் வண்ண முடிக்கு மூன்று (ஐந்து ஸ்டைலிங் எண்ணினால்) படி நியோக்சின் வழக்கத்தைப் பயன்படுத்துகிறார். இங்கே அவர் தனது பயணத்தின் மூலம் பேசுகிறார், ஸ்டைலிங் மற்றும் பராமரிப்பு தயாரிப்புகள் உள்ளிட்ட பிடித்த தயாரிப்புகளின் தேர்வு, மற்றும் நான் உறுதியாக நம்புகிறேன், உங்களிடம் மெல்லிய அல்லது வீழ்ச்சி அல்லது நன்றாக முடி மற்றும் முடி உதிர்தல் இருந்தால், அவளுடைய பயணத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\n A Devastating Occurrence, hair loss in women treatment, Hair Loss Information, Hair Loss Is a Cause for Concern, hair loss prevention, hair loss prevention forum, Hair Loss Prevention natural, hair loss prevention naturally, Hair Loss Prevention oil, hair loss prevention products, hair loss prevention reddit, Hair Loss Prevention tips, hair loss prevention treatment, hair loss product, hair loss products, hair loss remedies, hair loss remedies at home, hair loss remedies for females, hair loss remedies in tamil, hair loss remedies reddit, Hair Loss Resources, Hair Loss shampoo, Hair Loss Solutions - How to Help Stop Hair Loss and Regrow Hair, Hair Loss Treatment, hair loss treatment for men at home, hair loss treatment near me, Hair Loss Treatments, hair loss vitamins, Hair Loss: An Overview, Thinning Hair, ஆண்களில் முடி உதிர்தல், ஆண்களில் முடி உதிர்தல் - தி பங்களிக்கும் காரணிகள், எனக்கு அருகிலுள்ள முடி உதிர்தல் சிகிச்சை, தமிழில் முடி உதிர்தல் வைத்தியம், பெண்களில் முடி உதிர்தல், பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல், முடி இழப்பு மற்றும் தலைமுடியுடன் சமாளித்தல், முடி இழப்புடன் சமாளித்தல், முடி உதிர்தல் இயற்கையாகவே, முடி உதிர்தல் கவலைக்கு ஒரு காரணம், முடி உதிர்தல் சிகிச்சை, முடி உதிர்தல் சிகிச்சைகள், முடி உதிர்தல் தகவல், முடி உதிர்தல் தடுப்பு, முடி உதிர்தல் தடுப்பு இயற்கை, முடி உதிர்தல் தடுப்பு உதவிக்குறிப்புகள், முடி உதிர்தல் தடுப்பு எண்ணெய், முடி உதிர்தல் தடுப்பு சிகிச்சை, முடி உதிர்தல் தடுப்பு பொருட்கள், முடி உதிர்தல் தடுப்பு மன்றம், முடி உதிர்தல் தடுப்பு ரெடிட், முடி உதிர்தல் தயாரிப்பு, முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி, முடி உதிர்தல் பொருட்கள், முடி உதிர்தல் மற்றும் புரோபீசியா, முடி உதிர்தல் வளங்கள், முடி உதிர்தல் வைட்டமின்கள், முடி உதிர்தல் வைத்தியம் வீட்டில், முடி உதிர்தல் ஷாம்பு, முடி உதிர்தல்: ஒரு கண்ணோட்டம், முடி கொட்டுதல், முடி கொட்டுதல் காஸெஸ், முடி கொட்டுதல் சிகிச்சை, மெலிந்துகொண்டிருக்கும் முடி, வீட்டில் ஆண்களுக்கு முடி உதிர்தல் சிகிச்சை\nPrevious Previous post: முடி உதிர்தலை நிறுத்துங்கள்\nNext Next post: 2019 ஆம் ஆண்டில் சிறந்த 3 முடி உதிர்தல் சிகிச்சை தயாரிப்புகள்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/india-first-time-made-tejash-war-flight-for-defence-py2rgc", "date_download": "2020-05-25T02:33:03Z", "digest": "sha1:N7BVQKOJRVBZ6XQEU6UG7ILEDU54K5LW", "length": 14143, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தான், சீனாவிற்கு பதிலடி கொடுக்க தயார்..!! அதிநவீன போர் விமானத்தை சொந்தமாக தயாரித்தது இந்தியா..!!", "raw_content": "\nபாகிஸ்தான், சீனாவிற்கு பதிலடி கொடுக்க தயார்.. அதிநவீன போர் விமானத்தை சொந்தமாக தயாரித்தது இந்தியா..\nஒளியின் வேகத்தை விஞ்சும் அளவிற்கு தேஜஸ் காற்றை கிழித்து சீறிப்பாய்ந்தது. நம் நாட்டு விமானத்தின் வலிமையை கண்டு பிரமித்துப்போனேன் பொருமையடைந்தேன்\nமுழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள தேஜஸ் போர் விமானத்தை இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் முதல் முறையாக இயக்கினார். ஒளியின் வேகத்தை விஞ்சும் அளவிற்கு தேஜஸ் விண்ணில் பாய்ந்ததாக பின்னர் மெய்சிலிர்ந்தார் அவர்.\nபடை வலிமையை அதிகப்படுத்தும் நோக்கில் இந்திய பாதுகாப்பு துறை ராணுவத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது, குறிப்பாக விமானப்படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் அதி தீவிரம்காட்டிவருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான், சீனாவுடன் போர் முண்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறது இந்தியா. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து நீர் மூழ்கி கப்பல்கள், ராணுவ எலிகாப்டர்கள், அளில்லா ரோந்து விமானங்கள் போன்றவற்றை வேகமாக இறக்குமதி செய்து படையில் குவித்து வருகிறது இந்தியா. இந்நிலையில் இந்திய பாதுகாப்புத்துறையின் நீண்ட நாள் கனவு திட்டங்களில் ஒன்றான உள்நாட்டிலேயே போர் விமானங்களை உற்பத்தி செய்யும் திட்டம் இன்று நிறைவேறி உள்ளது.\nதற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜஸ் விமானம் ஒளியின் வேகத்திற்கு நிகரான சுமார் 2,250 கிலோ மீட்டர் வேகத்தில் சீரிப்பாயும் ஆற்றல் கொண்டுள்ளது. இனி வெளிநாடுகளில் இருந்து விமானங்களை பல ஆயிரம் கோடிகளை கொட்டி செலவழித்து விமானங்களை வாங்க தேவை இல்லை. எந்த வடிவத்தில் தேவையோ அந்த வடிவத்தில் நம் நாட்டிற்கு ஏற்றார் போல் தயாரித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையில் அதிவேகமாக பறக்கக் கூடிய MIG-21 ரக ��ிமானங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது நம் உள்நாட்டு உற்பத்தியான தேஜஸ் விமானம் படைக்கு கூடுதல் பலமாக இணைந்துள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 120 தேஜஸ் விமானங்களை வாங்க சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில். இந்தியாவே தற்போது இவ்வகை விமானங்களை தயாரித்து வெற்றிகரமாக சோதனையும் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது.\nஇந்நிலையில் தேஜஸ் விமானத்தில் செயல்பாடுகளை குறித்து தெரிந்து கொள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானிகள் உடையில் ஏர் வைஸ் மார்ஷல் என். திவாரியுடன் இணைந்து விமானத்தை இயக்கினார்.பின்னர் தேஜஸ் குறித்து தனது சுவாரஸ்யாமன அனுபவத்தை டுவிட்டரில் பகிர்து கொண்டுள்ளார், அதில் இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்த தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் அற்புதமானது. இனி இந்தியாவே சொந்தமாக போர் விமானங்களை தயாரித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை தேஜஸ் ஏற்படுத்தியுள்ளது . ஏர் மார்ஷல் தீவாரியின் ஆலோசனையின் விமானத்தை நானாகவே இயக்கினேன் அப்போது ஒளியின் வேகத்தை விஞ்சும் அளவிற்கு தேஜஸ் காற்றை கிழித்து சீறிப்பாய்ந்தது. நம் நாட்டு விமானத்தின் வலிமையை கண்டு பிரமித்துப்போனேன் பொருமையடைந்தேன் என தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வின் திறமையை புகழ்ந்து தள்ளிய அதிமுகவின் சீனியர்.. சமூக வலைதளங்களில் வைரலாக்கும் திமுக\nஆமாம் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா.. இல்ல குள்ளநரியா\nமாவட்ட வாரியாக அரசின் ஊழல்களை பட்டியலெடுக்க குழு.. அதிமுகவை கதிலங்க வைக்கும் திமுகவின் அதிரடி தீர்மானங்கள்..\nமு.க.ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது... திமுகவுக்கு அலர்ட் கொடுக்கும் ஹெச்.ராஜா..\nஇஸ்லாமியர்களின் உரிமை காக்கும் உண்மை பாதுகாவலன் திமுக பட்டியல் போட்டு ரமலான் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்..\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு... ரவுண்ட் கட்டும் போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்��ுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kkr-vs-rcb-35th-match-report", "date_download": "2020-05-25T02:56:00Z", "digest": "sha1:GAWU5BXE4MNCS57YW5M53KUVPUVBIRON", "length": 8356, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வீராட் கோலியின் அதிரடி சதம் வீணாகமல் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி", "raw_content": "\nவீராட் கோலியின் அதிரடி சதம் வீணாகமல் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி\nரஸல் மற்றும் ராணா- வின் அதிரடியில் மிரண்டது பெங்களுரு அணி\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். நேற்று ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் பெங்களுரு அணி தோல்வி அடைந்தால் இந்த ஐபிஎல் சீசனில் இருந்து ப்ளே-ஆப் சுற்ற��க்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்து விடும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் பெங்களுரு அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன் படி முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் வீராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல் இருவரும் களம் இறங்கினர். பார்த்திவ் படேல் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அவுட் ஆக கேப்டன் வீராட் கோலி நிலைத்து விளையாடினார். அடுத்து வந்த அக்ஷிதிப் நாத் 13 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் வந்த மோயின் அலி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். கோலி உடன் இணைந்து சிக்ஸர் மழை பொழிந்தார் மோயின் அலி. 28 பந்தில் 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் வீளாசி 66 ரன்கள் குவித்தார் மோயின் அலி.\nமூன்றாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 90 ரன்கள் குவித்த நிலையில் குல்திப் யாதவ் வீசிய 16 ஓவரில் 4,6,4,6,6 என்று 26 ரன்கள் குவித்து அதே ஓவரில் கடைசி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் விஸ்வருபம் எடுத்த வீராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ஐபிஎல் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி 213- 4 ரன்களை குவித்தது.\nஅதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் சுனில் நரைன் மற்றும் கிறிஸ் லிண் இருவரும் களம் இறங்கிய நிலையில் கிறிஸ் லிண் டேல்ஸ் ஸ்டைன் ஓவரில் 1 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து வந்த சுக்மான் கில் 11 ரன்னிலும் சுனில் நரைன் 18 ரன்னிலும் அவுட் ஆக கொல்கத்தா அணி 33-3 என்ற நிலைக்கு சென்றது. அடுத்து வந்த நிதீஸ் ராணா நிலைத்து விளையாட ராபின் உத்தப்பா 9 ரன்னில் அவுட் ஆகினார்.\nஅவரை தொடர்ந்து களம் இறங்கிய அதிரடி வீரர் ரஸல் ராணா உடன் இணைந்து சிக்ஸர் மழை பொழிந்த நிலையில் மறுமுனையில் ராணா தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். 15வது மற்றும் 19வது ஓவர்களில் இரண்டு முறை ஹாட்-ரிக் சிக்ஸர் வீளாசி அசத்தினார் ரஸல்.\nகடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராணா முதல் இரண்டு பந்தில் 1 ரன் மட்டும் எடுக்க அடுத்த பந்தில் ரஸல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தில் விறுவிறு கூடிய நிலையில் அடுத்த பந்தை மோயின் அலி சிறப்பாக வீசிய நிலையில் வெற்றி வாய்ப்பினை இழந்தது கொல்கத்தா அணி. பெங்களுரு அணி 10 ரன்கள் வித்தியாச்தில் வெற��றி பெற்றது. ராணா 85, ரஸல் 65 ரன்கள் வீளாசினர். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக வீராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/yudha-kandam-10-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-25T01:02:54Z", "digest": "sha1:VCDFISBSKZ32MSLVPKLJICDQXQERPM2I", "length": 27177, "nlines": 447, "source_domain": "www.calendarcraft.com", "title": "Yudha Kandam 10 இலங்கை காண் படலம் | calendarcraft", "raw_content": "இராவணன் வினவச் சேனை காப்பாளன் சொல்லத் தொடங்குதல்\n6939. வைதனெக் கொல்லும் வில் கை\nதானையான் நுவன்ற நம் ஊர்\nவேறு இனி எண்ண வேண்டும்\nசேனை காவலன் மறுமொழி (6940-6943)\n6940. ‘விட்டனை மாதை என்ற\nபட்டது ‘‘ என்று இகழ்வர்\nவிண்ணோர்; பற்றி இப்பகையைத் தீர,\nஒட்டல் ஆம் போரில் ஒன்னார்\nகிட்டிய போது, செய்வது என்\n6941. ஆண்டு சென்று அரிகேளாடு\nமீண்டு நம் இருக்கை சேர்தும்\nஈண்டு வந்து இறுத்தார் என்னும்\nஈது அலாது உறுதி உண்டோ\n6942. ஆயிரம் வெள்ளம் ஆன\nநீ உருத்து எழுந்த போது,\nகுரங்கு எதிர் நிற்பது உண்டோ\nமறிந்து மாக் கடலில் வீழ்ந்து\nவெம் தொழில் புரியும் ஆறு\nகாணுதி; விடை ஈக என்னா,\n6944. மதி நெறி அறிவு சான்ற\nமாலியவான், “ நல் வாய்மை\nபொது நெறி நிலையது ஆகப்\n‘விதி நெறி நிலையது ஆக\nசெது நெறி நிலையினாரே ‘\n6945. “‘பூசற்கு முயன்று நம்பால்,\nபொரு திரைப் புணரி வேலித்\nமாசு அற்ற சோதி வெள்ளத்து\nஈசற்கும் ஈசன் வந்தான் ‘‘\n6946. அன்னவற்கு இளவல் தன்னை,\n“அருமறை, ‘பரம் ‘என்று ஓதும்\nநவை இலா உயிர்கள் தோறும்\nஇன் அணை ‘‘ என்ன யாரும்\n6947. “‘அவ்வவர்க்கு அமைந்த வில்லும்,\nவெவ் வலி வேறு வாங்கி,\nவிரிஞ்சனே விதித்த, மேல் நாள்;\nசெவ் வழி நாணும், சேடன்;\nகவ்வு அயில், கால நேமிக்\nகணக்கையும் கடந்தது ‘‘ என்பார்.\n6948. “‘வாலி மா மகன் வந்தானை,\n“வானவர்க்கு இறைவன் “ என்றார்;\nநெருப்பினுக்கு அரசன் “ என்றார்;\n“காற்று எனும் கடவுள் “ என்றார்;\nமேலும் ஒன்று த்தார் : “அன்னான்\nவிரிஞ்சன் ஆம் இனிமேல்“ என்றார்.\n6949. “‘அப்பதம் அவனுக்கு ஈந்தான்,\nஇராமன் ‘‘ என்று எவரும் சொன்னார்;\n6950. ‘ஆயது தரெிந்தோர், தங்கள்\nதாய் அவள், உலகுக்கு எல்லாம் ‘‘\nமீன் உடை அகழி வேலை\nவிலங்கல் மேல் இலங்கை வேந்தன்\nமானுட வடிவம் கொண்டார் ‘‘\nஎன்பது ஓர் வார்த்தை இட்டார்.\nஈங்கு உள அடுத்த “ என்றார்;\nபற்று விட்டு, இலங��கைத் தயெ்வம்\nபோயினது ‘‘ என்றும் சொன்னார்;\n‘‘புகுந்தது போரும் ‘‘ என்றார்.\n6953. “‘அம்பினுக்கு இலக்கம் ஆவார்\nநம் பரத்து அடங்கும் மெய்யன்,\nஉம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு\nதம்பியே சாற்றிப் போனான் ‘‘\n6954. ‘ஈது எலாம் உணர்ந்தேன் ஆயும்,\nவேதனை நெஞ்சின் எய்த, வெம்பி,\nமாலியவான் மொழிகளை இராவணன் இகழ்ந்துரைத்தல் (6955-6960)\n6955. ‘மற்று எலாம் நிற்க, வந்த\nஇற்றை நாள் அளவும் நின்ற\n“தோற்றி நீ “ என்றும் சொன்னாய்\nகற்றவா நன்று போ ‘என்று,\nகுரங்கு அல, பிறவே ஆக,\nகாது வெஞ்செரு வேட்டு, என்னைக்\n6957. ‘ஒன்று அல, பகழி, என் கைக்கு\nமுதுகு புக்கு அமரில் முன்னம்\n6958. ‘சூலம் ஏய் தடக் கை அண்ணல்\nதானும், ஓர் குரங்காய்த் தோன்றி\nவேலை நீர் கடைந்த மேல் நாள்\nஉலகு எலாம் வெருவ வந்த\nஆலமோ விழுங்க, என் கை\n6959. ‘அறிகிலை போலும், ஐய\nஅமர் எனக்கு அஞ்சிப் போன\nஎறி சுடர் நேமியான் வந்து\nஏற்கிலும், என் கை வாளி,\nபொறி பட, சுடர்கள் தீயப்\nமறி கடல் கடைய, வந்த\n6960. ‘கொற்ற வாள் இமையோர் கோமான்\nஅற்றை நாள், அவன்தான் விட்ட\nஅயில் படை அறுத்து மாற்ற,\nஇற்ற வான் சிறைய ஆகி\nவிழுந்து, மேல் எழுந்து வீங்காப்\nபொற்றை மால் வரைகேளா, என்\n6961. உள்ளமே தூது செல்ல\nஉயிர் அனார் உறையுள் நாடும்\nகள்ளம் ஆர் மகளிர் சோர,\nநேமிப் புள் கவற்சி நீங்க,\nகொள்ளை பூண்டு அமரர் வைகும்\nவெள்ள நீர் வடிந்தது என்ன,\nவீங்கு இருள் விடிந்தது அன்றே.\n6962. இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று\nதொல் நகர் காண்பான் போல,\nஇராமன் தன் பரிவாரங்களுடன் சுவேலமலைமேல்\n6963. ‘அருந்ததி அனைய நங்கை\nஅவ் வழி இருந்தாள் ‘என்று\nபொன் நகர் காண்பான் போல,\nபெருந் துணை வீரர் சுற்ற,\nஇருந்த மா மலையின் உச்சி\nமலைமேல் ஏறிய இராமனது தோற்றப் பொலிவு\n6964. செரு மலி வீரர் எல்லாம்\nஇரு திறல் வேந்தர் தாங்கும்\nஇணை நெடுங் கமலக் கையான்,\nபொரு வலி வய வெஞ்சீயம்\nஅரு வரை இவர்வது ஆங்கு ஓர்\nஅரி அரசு அனையன் ஆனான்.\n6965. கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும்\nபுதைவு செய் இருளின் பொங்கும்\nசிதைவு செய் குறியைக் காட்டி\nஉதயம் அது ஒழியத் தோன்றும்,\nஒரு கரு ஞாயிறு ஒத்தான்.\n6966. துமிலத் திண் செருவின் வாளிப்\nபெரு மழை சொரியத் தோன்றும்\nவிமலத் திண் சிலையன், ஆண்டு ஓர்\nஅமலத் திண் கரமும் காலும்\nகமலத் திண் காடு பூத்த\nகாள மா மேகம் ஒத்தான்.\n6967. மல் குவடு அனைய திண் தோள்\nகல் குவடு அடுக்கி வாரிக்\nநல் குவடு அனைய வீரர்\nபொன் குவ���்டு இடையே தோன்றும்\nமலைமேல் நின்று இலங்கை நகரத்தினைக்கண்ட இராமன் அதன் எழில்மிக்க பலவகைக் காட்சிகளையும் இலக்குவனுக்கு எடுத்துரைத்தல்\n6968. அணை நெடுங் கடலில் தோன்ற,\nபிணை நெடுங் கண்ணி என்னும்\nதுணை பிரிந்து அயரும் அன்றில்\nஇணை நெடுங் கமலக் கண்ணால்\nஇராமன் இலங்கையின் எழில்கண்டு இலக்குவனுக்குக் காட்டுதல் (6969-6985)\n6969. ‘நம் திரு நகரே ஆதி\nவேறு உள நகர்கட்கு எல்லாம்\nவந்த பேர் உவமை கூறி\nஅருங் கவிப் புலவர் அம்மா\n6970. பழுது அற விளங்கும் செம்பொன்\nமுழுது எரி மணியின் செய்து\nஎழுத அருந் தகைய ஆய\n6971. விரிகின்ற கதிர ஆகி,\nஅரி வென்ற வெற்றி ஆற்றல்\nஎரிகின்றது ஆயே காண், இக்\nகொடி நகர் இருந்தது இன்னும்.\n6972. ‘மாசு அடப் பரந்த மான\nகாசு இடைச் சமைந்த மாடம்,\nகதிர்த் தழைக் கற்றை சுற்ற\nஆசு அறக் குயின்ற வெள்ளி\n6973. தீச் சிகை சிவணுஞ் சோதிச்\nதூச் சுடர் மாடம் ஈண்டித்\nமீச் செலும் மேகம் எல்லாம்,\nசேந்து ஒளி கஞல்வ, காணாய்.\n6974. வில் படி திரள் தோள் வீர\nநோக்குதி வெங் கண் யானை\nஅல் படி நிறத்த வேனும்,\nகல் படி வயிரத் திண் கால்\nபொன் பொடி மெய்யின் வீசி,\nபொன் மலை என்னப் போவ.\n6975. ‘பூசல் வில் குமர\nபுகர் அற விளங்கும் பொற்பின்\nவீசு பொன் கொடிகள் எல்லாம்,\nமாசு அறத் துடைத்து, அவ் வானம்\n6976. நூல் படத் தொடர்ந்த பைம் பொன்\nகோல் படு மனைகள் ஆய\nசால் படுத்து அரக்கன் மாடத்\nதனி மணி நடுவண் சார்த்தி,\nமால் கடற்கு இறைவன் பூண்ட\nமாலை போன்று உளது இம் மூதூர்.\n6977. நல் நெறி அறிஞ\nநளி நெடுந் தரெுவின் நாப்பண்\nபல் மணி மாடப் பத்தி\nநிழல் படப் படர்வ, பண்பால்\nஇன்னது ஓர் குலத்த என்று\n6979. ‘கோல்நிறக் குனிவில் செங்கைக்\nகால் நிறக் கதிரின் கற்றை\nவால் நிறத் தரளப் பந்தர்,\nபால் நிறப் பரவை வைகும்\n6980. ‘கோள் அவாவு அரி ஏறு அன்ன\nநாள் அவாம் மின்தோய் மாடத்து\nஉம்பர், ஓர் நாகர் பாவை,\nகாள வார் உறையின் வாங்கும்\nவாள் அரா விழுங்கிக் காலும்\n6981. ‘கொற்ற வான் சிலைக் கை வீர\nகொடி மிடை மாடக் குன்றை\nகற்றை அம் தளிர்கள் என்னக்\n6982. ‘வாகை வெஞ் சிலைக்கை வீர\nஅகில் புகை முழுதும் சுற்ற,\nவேக வெங் களிற்றின் வன் தோல்\n6983. ‘காவலன் பயந்த வீரக்\nசெய் குன்றம் பலவும் பாராய்\n6984. ‘பிணை மதர்த்து அனைய நோக்கம்\nமருங்கு எனத் துவளும் உள்ளப்\nபணம் அயிர்ப்பு எய்தும் அல்குல்\nகண மயில் குழுவின், நம்மைக்\n6985. ‘நாழ் மலர்த் தரெியல் வீர\nநம் படை காண, வானத்து\nயாழ் மொழித் தரெிவை மாரும்\n‘வாழ்வு இனிச் சமைந்தது அன்றே ‘\nஎன்று மா நகரை எல்லாம்\nபாழ் படுத்து இரியல் போவார்\nவானர சேனையைக் காண எண்ணி, இராவணன் கோபுரத்தின் மேல்நிலையை அடைத்தல்\n6986. இன்னவாறு இலங்கை தன்னை\nஅன்ன மா நகரின் வேந்தன்,\nஅரிக் குலப் பெருமை காண்பான்,\nசென்னி வான் தடவும் செம்பொன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526447", "date_download": "2020-05-25T03:13:31Z", "digest": "sha1:OSTKEGNPNLQJZM5ZRHGM3BCNE2AKACDL", "length": 6728, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Tamil Nadu High Court orders clarifications for third sexes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைகளுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய என்ன நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.\nமூன்றாம் பாலினத்தவர் சலுகைகள் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம்\nஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nசென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு\nசென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்\nரம்ஜான் பண்டிகை என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அர���ு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2020/01/13144808/1281087/Tata-Nexon-EV-to-launch-by-end-January.vpf", "date_download": "2020-05-25T02:09:54Z", "digest": "sha1:FK3CRWBL7GMNZYX37GKE6LZ4AEZCBCYJ", "length": 15231, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம் || Tata Nexon EV to launch by end January", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் நெக்சான் கார் இந்திய வெளியீட்டு விவரங்களௌ தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் நெக்சான் கார் இந்திய வெளியீட்டு விவரங்களௌ தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் இம்மாதம் 22-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து டாடா நிறுவனம் நெக்சான் இ.வி. காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஇந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் விலை ஜனவரி 28-ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.\nநெக்சான் இ.வி. கார்: XM, XZ+ மற்றும் XZ+ LUX என மூன்று வேரியண்ட்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், இரண்டு டிரைவ் மோட்கள், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.\nடாடா நெக்சான் இ.வி. காரில் நிரந்தர காந்தம் கொண்ட ஏ.சி. மோட்டா���் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டார் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி IP67 தரச்சான்று பெற்று இருப்பதோடு, லிக்விட் கூலிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பேட்டரி பேக் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகும்.\nடாடா நெக்சான் இ.வி. காரில் 30.2 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள மோட்டார் 245 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனால் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.9 நொடிகளில் எட்டிவிடும்.\nஇதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு சார்ஜ் செய்யும் போது 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். வீட்டில் உள்ள சார்ஜர் பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும்.\nஇரு மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 53 பேருக்கு கொரோனா\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என தமிழக மின்சார வாரியம் தகவல்\nமேலும் இது புதுசு செய்திகள்\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான 2020 ரெனால்ட் கேப்டூர்\nமாருதி எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரங்கள்\nகொரோனா பாதிப்பிலும் தாமதமின்றி அறிமுகமாகும் கியா சொனெட்\n2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\n2020 நிசான் கிக்ஸ் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nடாடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான்\nசர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 35 சதவீதம் சரிவு\nவிற்பனையில் அசத்தும் டாடா நெக்சான் இவி\nசன்ரூஃப் கொண்ட டாடா நெக்சான் புதிய வேரியண்ட் அறிமுகம்\nடாடா ஹெச்.பி.எக்ஸ். கான்செப்ட் சார்ந்த மினி எஸ்.யு.வி. வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nதந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு\nதந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/52529/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.php", "date_download": "2020-05-25T01:08:31Z", "digest": "sha1:G6ZBMAUB4IOP76HMQJL3KUW67GODLC2A", "length": 5253, "nlines": 44, "source_domain": "www.tamilquotes.pics", "title": "இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள். கண்பூஷியஸ் @ Tamilquotes.pics", "raw_content": "\nஇருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள்\nஇருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள். கண்பூஷியஸ்\nஇருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள். கண்பூஷியஸ்\nNext : சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி\nஉண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்\nஎல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்\nநீ உயர்ந்து மேலே செல்லச, கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில்\nமுட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள் - வின்ஸ்டன் சர்ச்சில்\nவெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது - நைட்டிங்கேல்\nசுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்\nமனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்\nஒரு மனிதனால் செய்யக்கூடிய சாதனையை இன்னொரு மனிதனாலும் நிச்சயமாக செய்ய முடியும்\nஉன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்\nதோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்\nமுயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது\nஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை\nபொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதே\nஎவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்\nஅஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது - சாணக்கியன்\nபழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143903-income-tax-free-for-life-insurance-policy", "date_download": "2020-05-25T02:56:07Z", "digest": "sha1:GMMXHAJZTHRTN6M7T75PKSPEGA3AXMSS", "length": 7838, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 09 September 2018 - ஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா? | Income tax free for life insurance policy? - Nanayam Vikatan", "raw_content": "\nபுதிய உற்சாகத்தைத் தரும் பொருளாதாரப் புள்ளிவிவரம்\nமின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன்... என்ன காரணம் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு\nபேடிஎம்-ல் முதலீடு... இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கும் வாரன் பஃபெட்\nபேத்தி பெயரில் கேன்ஸர் மருத்துவமனை... - எல் & டி செய்வது சரியா\nகம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... தெளிவை ஏற்படுத்திய புதிய விஷயங்கள்\nபிசினஸ் vs ஃபண்ட் - எந்த முதலீடு பெஸ்ட்\nநீங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்தவரா\nஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா\nநாணயம் ட்விட்டர் சர்வே: பணத்தை எப்படி பரிமாற்றம் செய்கிறீர்கள்\nதமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... இன்னும் அதிகரிக்க என்ன வழி\nஷேர்லக்: சந்தையின் போக்கு... உஷார்\nநிஃப்டியின் போக்கு: ஏற்றம் தொடரும் வாய்ப்பு சற்று குறையும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 1 - பங்கு முதலீடும், அரசியல் சூழலும்... எந்தத் துறையில் முதலீடு செய்வது\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\n - 12 - வருமானத்தை விழுங்கும் கடன்\nபி.பி.எஃப் vs இ.எல்.எஸ்.எஸ் - வரிச் சலுகை பெற எது சிறந்தது\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - விழுப்புரத்தில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - கடலூரில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - மதுரையில்...\nஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா\nஆயுள் காப்பீடு பாலிசிக்கு வருமான வரி விலக்கு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}